விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.39.0-wmf.26
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Gadget
Gadget talk
Gadget definition
Gadget definition talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1441011
1440482
2022-08-28T03:57:17Z
Info-farmer
232
/* விக்கிமூல ஒலிநூலும், அதன் எழுத்தாக்கமும் */ புதிய பகுதி
wikitext
text/x-wiki
__NEWSECTIONLINK__
'''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
முந்திய உரையாடல்கள்
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]]
|}
== Universal Code of Conduct (UCoC) Enforcement Guidelines & Ratification Vote ==
'''In brief:''' the [[:m:Universal Code of Conduct/Enforcement guidelines|revised Enforcement Guidelines]] have been published. Voting to ratify the guidelines will happen from [[:m:Universal Code of Conduct/Enforcement guidelines/Voting|7 March to 21 March 2022]]. Community members can participate in the discussion with the UCoC project team and drafting committee members on 25 February (12:00 UTC) and 4 March (15:00 UTC). Please [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Conversations|sign-up]].
'''Details:'''
The [[:m:Universal Code of Conduct]] (UCoC) provides a baseline of acceptable behavior for the entire Wikimedia movement. The UCoC and the Enforcement Guidelines were written by [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Drafting committee|volunteer-staff drafting committees]] following community consultations. The revised guidelines were published 24 January 2022.
'''What’s next?'''
'''#1 Community Conversations'''
To help to understand the guidelines, the [[:m:Special:MyLanguage/Movement Strategy and Governance|Movement Strategy and Governance]] (MSG) team will host conversations with the UCoC project team and drafting committee members on 25 February (12:00 UTC) and 4 March (15:00 UTC). Please [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Conversations|sign-up]].
Comments about the guidelines can be shared [[:m:Talk:Universal Code of Conduct/Enforcement guidelines|on the Enforcement Guidelines talk page]]. You can comment in any language.
'''#2 Ratification Voting'''
The Wikimedia Foundation Board of Trustees released a [[:m:Special:MyLanguage/Wikimedia Foundation Board noticeboard/January 2022 - Board of Trustees on Community ratification of enforcement guidelines of UCoC|statement on the ratification process]] where eligible voters can support or oppose the adoption of the enforcement guidelines through vote. Wikimedians are invited to [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information/Volunteer|translate and share important information]].
A [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voting|SecurePoll vote]] is scheduled from 7 March to 21 March 2022.
[[:m:Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information#Voting%20eligibility|Eligible voters]] are invited to answer a poll question and share comments. Voters will be asked if they support the enforcement of the UCoC based on the proposed guidelines.
Thank you. [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 15:50, 22 பெப்ரவரி 2022 (UTC)
== Coming soon ==
<div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr">
=== Several improvements around templates ===
Hello, from March 9, several improvements around templates will become available on your wiki:
* Fundamental improvements of the [[Mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|VisualEditor template dialog]] ([[m:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|1]], [[m:WMDE Technical Wishes/Removing a template from a page using the VisualEditor|2]]),
* Improvements to make it easier to put a template on a page ([[m:WMDE Technical Wishes/Finding and inserting templates|3]]) (for the template dialogs in [[Mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|VisualEditor]], [[Mw:Special:MyLanguage/Extension:WikiEditor#/media/File:VectorEditorBasic-en.png|2010 Wikitext]] and [[Mw:Special:MyLanguage/2017 wikitext editor|New Wikitext Mode]]),
* and improvements in the syntax highlighting extension [[Mw:Special:MyLanguage/Extension:CodeMirror|CodeMirror]] ([[m:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting|4]], [[m:WMDE Technical Wishes/Bracket Matching|5]]) (which is available on wikis with writing direction left-to-right).
All these changes are part of the “[[m:WMDE Technical Wishes/Templates|Templates]]” project by [[m:WMDE Technical Wishes|WMDE Technical Wishes]]. We hope they will help you in your work, and we would love to hear your feedback on the talk pages of these projects. </div> - [[m:User:Johanna Strodt (WMDE)|Johanna Strodt (WMDE)]] 12:39, 28 பெப்ரவரி 2022 (UTC)
<!-- Message sent by User:Johanna Strodt (WMDE)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=WMDE_Technical_Wishes/Technical_Wishes_News_list_all_village_pumps&oldid=22907463 -->
== <section begin="announcement-header" />The Call for Feedback: Board of Trustees elections is now closed <section end="announcement-header" /> ==
<section begin="announcement-content" />:''[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed|You can find this message translated into additional languages on Meta-wiki.]]''
:''<div class="plainlinks">[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>''
The [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections|Call for Feedback: Board of Trustees elections]] is now closed. This Call ran from 10 January and closed on 16 February 2022. The Call focused on [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Discuss Key Questions#Questions|three key questions]] and received broad discussion [[m:Talk:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Discuss Key Questions|on Meta-wiki]], during meetings with affiliates, and in various community conversations. The community and affiliates provided many proposals and discussion points. The [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Reports|reports]] are on Meta-wiki.
This information will be shared with the Board of Trustees and Elections Committee so they can make informed decisions about the upcoming Board of Trustees election. The Board of Trustees will then follow with an announcement after they have discussed the information.
Thank you to everyone who participated in the Call for Feedback to help improve Board election processes.
Thank you,
Movement Strategy and Governance<br /><section end="announcement-content" />
[[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 08:25, 5 மார்ச் 2022 (UTC)
== UCoC Enforcement Guidelines Ratification Vote Begins (7 - 21 March 2022) ==
The ratification of the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct|Universal Code of Conduct]] (UCoC) [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines|enforcement guidelines]] has started. Every eligible community member can vote.
For instructions on voting using SecurePoll and Voting eligibility, [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter_information|please read this]]. The last date to vote is 21 March 2022.
'''Vote here''' - https://meta.wikimedia.org/wiki/Special:SecurePoll/vote/391
Thank you, [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 17:17, 7 மார்ச் 2022 (UTC)
== CIS-A2K Newsletter February 2022 ==
[[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]]
Dear Wikimedians,
Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about February 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, ongoing events and upcoming events.
;Conducted events
* [[:m:CIS-A2K/Events/Launching of WikiProject Rivers with Tarun Bharat Sangh|Wikimedia session with WikiProject Rivers team]]
* [[:m:Indic Wikisource Community/Online meetup 19 February 2022|Indic Wikisource online meetup]]
* [[:m:International Mother Language Day 2022 edit-a-thon]]
* [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]]
; Ongoing events
* [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|Indic Wikisource Proofreadthon March 2022]] - You can still participate in this event which will run till tomorrow.
;Upcoming Events
* [[:m:International Women's Month 2022 edit-a-thon|International Women's Month 2022 edit-a-thon]] - The event is 19-20 March and you can add your name for the participation.
* [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Pune Nadi Darshan 2022]] - The event is going to start by tomorrow.
* Annual proposal - CIS-A2K is currently working to prepare our next annual plan for the period 1 July 2022 – 30 June 2023
Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/February 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 08:58, 14 March 2022 (UTC)
<small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small>
<!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=22433459 -->
== Wiki Loves Folklore 2022 ends tomorrow ==
[[File:Wiki Loves Folklore Logo.svg|right|frameless|180px]]
International photographic contest [[:c:Commons:Wiki Loves Folklore 2022| Wiki Loves Folklore 2022]] ends on 15th March 2022 23:59:59 UTC. This is the last chance of the year to upload images about local folk culture, festival, cuisine, costume, folklore etc on Wikimedia Commons. Watch out our social media handles for regular updates and declaration of Winners.
([https://www.facebook.com/WikiLovesFolklore/ Facebook] , [https://twitter.com/WikiFolklore Twitter ] , [https://www.instagram.com/wikilovesfolklore/ Instagram])
The writing competition Feminism and Folklore will run till 31st of March 2022 23:59:59 UTC. Write about your local folk tradition, women, folk festivals, folk dances, folk music, folk activities, folk games, folk cuisine, folk wear, folklore, and tradition, including ballads, folktales, fairy tales, legends, traditional song and dance, folk plays, games, seasonal events, calendar customs, folk arts, folk religion, mythology etc. on your local Wikipedia. Check if your [[:m:Feminism and Folklore 2022/Project Page|local Wikipedia is participating]]
A special competition called '''Wiki Loves Falles''' is organised in Spain and the world during 15th March 2022 till 15th April 2022 to document local folk culture and [[:en:Falles|Falles]] in Valencia, Spain. Learn more about it on [[:ca:Viquiprojecte:Falles 2022|Catalan Wikipedia project page]].
We look forward for your immense co-operation.
Thanks
Wiki Loves Folklore international Team
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:41, 14 மார்ச் 2022 (UTC)
<!-- Message sent by User:Rockpeterson@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=22754428 -->
== Pune Nadi Darshan 2022: A campaign cum photography contest ==
Dear Wikimedians,
Greetings for the Holi festival! CIS-A2K is glad to announce a campaign cum photography contest, Pune Nadi Darshan 2022, organised jointly by Rotary Water Olympiad and CIS-A2K on the occasion of ‘World Water Week’. This is a pilot campaign to document the rivers in the Pune district on Wikimedia Commons. The campaign period is from 16 March to 16 April 2022.
Under this campaign, participants are expected to click and upload the photos of rivers in the Pune district on the following topics -
* Beauty of rivers in Pune district
* Flora & fauna of rivers in Pune district
* Religious & cultural places around rivers in Pune district
* Human activities at rivers in Pune district
* Constructions on rivers in Pune district
* River Pollution in Pune district
Please visit the [[:c:commons:Pune Nadi Darshan 2022|event page]] for more details. We welcome your participation in this campaign. Thank you [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:21, 15 மார்ச் 2022 (UTC)
<small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small>
<!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=22433459 -->
== Invitation to join the first Wikisource Triage meeting on 21st March 2022 ==
Hello everyone,
[[User:SWilson (WMF)|Sam Wilson]] and [[User:SGill (WMF)|I]] are excited to share that we will be hosting regular [[:meta:Wikisource Triage meetings|Wikisource Triage meetings]], starting from 21st March 2022.
These meetings aim to foster the growth of a technical community of Wikisource developers and contributors. The meetings will be primarily focused on identifying, prioritizing and estimating tasks on the All-and-every-Wikisource and ProofreadPage workboards (among others) on Phabricator and eventually reduce the backlog of technical tasks and bugs related to Wikisource by making incremental improvements to Wikisource infrastructure and coordinating these changes with the Wikisource communities.
While these meetings are technology focused, non-technical Wikisource contributors are also invited to join and share any technical challenges that they are facing and we will help them to create phabricator tickets. Newbie developers are also more than welcome!
The first meeting has been scheduled for 21st March 2022 at 10:30 AM UTC / 4:00 PM IST ([https://zonestamp.toolforge.org/1647858641 Check your local time]). If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite.
Meanwhile, feel free to [[:meta:Wikisource Triage meetings|check out the page on Meta-wiki]] and suggest topics for the agenda.
On behalf of [[User:SWilson (WMF)|Sam Wilson]] and [[User:SGill (WMF)|Satdeep Gill]]
<small>Sent by [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 15:52, 15 மார்ச் 2022 (UTC)</small>
<!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=22324971 -->
== பயனரை தடை செய்வது தொடர்பாக ==
வணக்கம் [[பயனர்:Krishnamurthy GovindaReddy]] என்ற பயனர் தொடர்ந்து பக்க ஒருங்கிணைப்பு பகுதியில் உள்ள நிரல்களில் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88&curid=414027&diff=1411082&oldid=1411073 இது] போன்ற தேவையற்ற தொகுப்புகளை மேற்கொண்டு பக்கங்களை சீர்குளைத்து வருகிறார். அவரது பேச்சுப்பக்கத்தில் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்தும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. எனவே அவரை சிலகாலம் தொகுக்கு முடியாதபடி தடை செய்யவேண்டுகிறேன். நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:41, 21 மார்ச் 2022 (UTC)
:{{ping|Arularasan. G}}அவரது பயனர்பக்கத்தில் தெரிவித்து இருந்தது போன முறை தடை செய்யும் பொழது. இம்முறை தடை செய்வதற்கு முன் மீண்டும் ஒரு முறை பயனர் பக்கத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:39, 25 மார்ச் 2022 (UTC)
== Universal Code of Conduct Enforcement guidelines ratification voting is now closed ==
: ''[[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message|You can find this message translated into additional languages on Meta-wiki.]]''
: ''<div class="plainlinks">[[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>''
Greetings,
The ratification voting process for the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines|revised enforcement guidelines]] of the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct|Universal Code of Conduct]] (UCoC) came to a close on 21 March 2022. '''Over {{#expr:2300}} Wikimedians voted''' across different regions of our movement. Thank you to everyone who participated in this process! The scrutinizing group is now reviewing the vote for accuracy, so please allow up to two weeks for them to finish their work.
The final results from the voting process will be announced [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voting/Results|here]], along with the relevant statistics and a summary of comments as soon as they are available. Please check out [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information|the voter information page]] to learn about the next steps. You can comment on the project talk page [[metawiki:Talk:Universal Code of Conduct/Enforcement guidelines|on Meta-wiki]] in any language.
You may also contact the UCoC project team by email: ucocproject[[File:At_sign.svg|link=|16x16px|(_AT_)]]wikimedia.org
Best regards,
[[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 09:57, 23 மார்ச் 2022 (UTC)
== Announcing Indic Hackathon 2022 and Scholarship Applications ==
Dear Wikimedians, we are happy to announce that the Indic MediaWiki Developers User Group will be organizing [[m:Indic Hackathon 2022|Indic Hackathon 2022]], a regional event as part of the main [[mw:Wikimedia Hackathon 2022|Wikimedia Hackathon 2022]] taking place in a hybrid mode during 20-22 May 2022. The event will take place in Hyderabad. The regional event will be in-person with support for virtual participation. As it is with any hackathon, the event’s program will be semi-structured i.e. while we will have some sessions in sync with the main hackathon event, the rest of the time will be upto participants’ interest on what issues they are interested to work on. The event page can be seen on [[m:Indic Hackathon 2022|this page]].
In this regard, we would like to invite community members who would like to attend in-person to fill out a [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc1lhp8IdXNxL55sgPmgOKzfWxknWzN870MvliqJZHhIijY5A/viewform?usp=sf_link form for scholarship application] by 17 April, which is available on the event page. Please note that the hackathon won’t be focusing on training of new skills, and it is expected that applications have some experience/knowledge contributing to technical areas of the Wikimedia movement. Please post on the event talk page if you have any queries. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:31, 7 ஏப்ரல் 2022 (UTC)
<!-- Message sent by User:KCVelaga@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/South_Asia_Village_Pumps&oldid=23115331 -->
== CIS-A2K Newsletter March 2022 ==
[[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]]
Dear Wikimedians,
Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about March 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events and ongoing events.
; Conducted events
* [[:m:CIS-A2K/Events/Wikimedia session in Rajiv Gandhi University, Arunachal Pradesh|Wikimedia session in Rajiv Gandhi University, Arunachal Pradesh]]
* [[c:Commons:RIWATCH|Launching of the GLAM project with RIWATCH, Roing, Arunachal Pradesh]]
* [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]]
* [[:m:International Women's Month 2022 edit-a-thon]]
* [[:m:Indic Wikisource Proofreadthon March 2022]]
* [[:m:CIS-A2K/Events/Relicensing & digitisation of books, audios, PPTs and images in March 2022|Relicensing & digitisation of books, audios, PPTs and images in March 2022]]
* [https://msuglobaldh.org/abstracts/ Presentation on A2K Research in a session on 'Building Multilingual Internets']
; Ongoing events
* [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]]
* Two days of edit-a-thon by local communities [Punjabi & Santali]
Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/March 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 09:33, 16 April 2022 (UTC)
<small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small>
<!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 -->
== Join the South Asia / ESEAP Annual Plan Meeting with Maryana Iskander ==
Dear community members,
In continuation of [[m:User:MIskander-WMF|Maryana Iskander]]'s [[m:Special:MyLanguage/Wikimedia Foundation Chief Executive Officer/Maryana’s Listening Tour| listening tour]], the [[m:Special:MyLanguage/Movement Communications|Movement Communications]] and [[m:Special:MyLanguage/Movement Strategy and Governance|Movement Strategy and Governance]] teams invite you to discuss the '''[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Annual Plan/2022-2023/draft|2022-23 Wikimedia Foundation Annual Plan]]'''.
The conversations are about these questions:
* The [[m:Special:MyLanguage/Wikimedia 2030|2030 Wikimedia Movement Strategy]] sets a direction toward "knowledge as a service" and "knowledge equity". The Wikimedia Foundation wants to plan according to these two goals. How do you think the Wikimedia Foundation should apply them to our work?
* The Wikimedia Foundation continues to explore better ways of working at a regional level. We have increased our regional focus in areas like grants, new features, and community conversations. How can we improve?
* Anyone can contribute to the Movement Strategy process. We want to know about your activities, ideas, requests, and lessons learned. How can the Wikimedia Foundation better support the volunteers and affiliates working in Movement Strategy activities?
<b>Date and Time</b>
The meeting will happen via [https://wikimedia.zoom.us/j/84673607574?pwd=dXo0Ykpxa0xkdWVZaUZPNnZta0k1UT09 Zoom] on 24 April (Sunday) at 07:00 UTC ([https://zonestamp.toolforge.org/1650783659 local time]). Kindly [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MmtjZnJibXVjYXYyZzVwcGtiZHVjNW1lY3YgY19vbWxxdXBsMTRqbnNhaHQ2N2Y5M2RoNDJnMEBn&tmsrc=c_omlqupl14jnsaht67f93dh42g0%40group.calendar.google.com add the event to your calendar]. Live interpretation will be available for some languages.
Regards,
[[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 10:23, 17 ஏப்ரல் 2022 (UTC)
== Call for Candidates: 2022 Board of Trustees Election ==
Dear community members,
The [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022|2022 Board of Trustees elections]] process has begun. The [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/Announcement/Call_for_Candidates|Call for Candidates]] has been announced.
The Board of Trustees oversees the operations of the Wikimedia Foundation. Community-and-affiliate selected trustees and Board-appointed trustees make up the Board of Trustees. Each trustee serves a three year term. The Wikimedia community has the opportunity to vote for community-and-affiliate selected trustees.
The Wikimedia community will vote to elect two seats on the Board of Trustees in 2022. This is an opportunity to improve the representation, diversity, and expertise of the Board of Trustees.
Kindly [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Apply to be a Candidate|submit your candidacy]] to join the Board of Trustees.
[[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 09:03, 29 ஏப்ரல் 2022 (UTC)
== Coming soon: Improvements for templates ==
<div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr">
<!--T:11-->
[[File:Overview of changes in the VisualEditor template dialog by WMDE Technical Wishes.webm|thumb|Fundamental changes in the template dialog.]]
Hello, more changes around templates are coming to your wiki soon:
The [[mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|'''template dialog''' in VisualEditor]] and in the [[mw:Special:MyLanguage/2017 wikitext editor|2017 Wikitext Editor]] (beta) will be '''improved fundamentally''':
This should help users understand better what the template expects, how to navigate the template, and how to add parameters.
* [[metawiki:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|project page]], [[metawiki:Talk:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|talk page]]
In '''syntax highlighting''' ([[mw:Special:MyLanguage/Extension:CodeMirror|CodeMirror]] extension), you can activate a '''colorblind-friendly''' color scheme with a user setting.
* [[metawiki:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting#Color-blind_mode|project page]], [[metawiki:Talk:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting|talk page]]
Deployment is planned for May 10. This is the last set of improvements from [[m:WMDE Technical Wishes|WMDE Technical Wishes']] focus area “[[m:WMDE Technical Wishes/Templates|Templates]]”.
We would love to hear your feedback on our talk pages!
</div> -- [[m:User:Johanna Strodt (WMDE)|Johanna Strodt (WMDE)]] 11:14, 29 ஏப்ரல் 2022 (UTC)
<!-- Message sent by User:Johanna Strodt (WMDE)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=WMDE_Technical_Wishes/Technical_Wishes_News_list_all_village_pumps&oldid=23222263 -->
== <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Editing news 2022 #1</span> ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
<section begin="message"/><i>[[metawiki:VisualEditor/Newsletter/2022/April|Read this in another language]] • [[m:VisualEditor/Newsletter|Subscription list for this multilingual newsletter]]</i>
[[File:Junior Contributor New Topic Tool Completion Rate.png|thumb|New editors were more successful with this new tool.]]
The [[mw:Special:MyLanguage/Help:DiscussionTools#New discussion tool|New topic tool]] helps editors create new ==Sections== on discussion pages. New editors are more successful with this new tool. You can [[mw:Talk pages project/New topic#21 April 2022|read the report]]. Soon, the Editing team will offer this to all editors at the 20 Wikipedias that participated in the test. You will be able to turn it off at [[Special:Preferences#mw-prefsection-editing-discussion]].<section end="message"/>
</div>
[[User:Whatamidoing (WMF)|Whatamidoing (WMF)]] 18:56, 2 மே 2022 (UTC)
<!-- Message sent by User:Quiddity (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/VisualEditor/Newsletter/Wikis_with_VE&oldid=22019984 -->
== CIS-A2K Newsletter April 2022 ==
[[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]]
Dear Wikimedians,
I hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about April 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, ongoing events and upcoming events.
; Conducted events
* [[:m:Grants talk:Programs/Wikimedia Community Fund/Annual plan of the Centre for Internet and Society Access to Knowledge|Annual Proposal Submission]]
* [[:m:CIS-A2K/Events/Digitisation session with Dakshin Bharat Jain Sabha|Digitisation session with Dakshin Bharat Jain Sabha]]
* [[:m:CIS-A2K/Events/Wikimedia Commons sessions of organisations working on river issues|Training sessions of organisations working on river issues]]
* Two days edit-a-thon by local communities
* [[:m:CIS-A2K/Events/Digitisation review and partnerships in Goa|Digitisation review and partnerships in Goa]]
* [https://www.youtube.com/watch?v=3WHE_PiFOtU&ab_channel=JessicaStephenson Let's Connect: Learning Clinic on Qualitative Evaluation Methods]
; Ongoing events
* [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]]
; Upcoming event
* [[:m:CIS-A2K/Events/Indic Wikisource Plan 2022-23|Indic Wikisource Work-plan 2022-2023]]
Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/April 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 15:47, 11 May 2022 (UTC)
<small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small>
<!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 -->
== <section begin="announcement-header" />Wikimedia Foundation Board of Trustees election 2022 - Call for Election Volunteers<section end="announcement-header" /> ==
<section begin="announcement-content" />
:''[[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers|You can find this message translated into additional languages on Meta-wiki.]]''
:''<div class="plainlinks">[[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>''
The Movement Strategy and Governance team is looking for community members to serve as election volunteers in the upcoming Board of Trustees election.
The idea of the Election Volunteer Program came up during the 2021 Wikimedia Board of Trustees Election. This program turned out to be successful. With the help of Election Volunteers we were able to increase outreach and participation in the election by 1,753 voters over 2017. Overall turnout was 10.13%, 1.1 percentage points more, and 214 wikis were represented in the election.
There were a total of 74 wikis that did not participate in 2017 that produced voters in the 2021 election. Can you help increase the participation even more?
Election volunteers will help in the following areas:
* Translate short messages and announce the ongoing election process in community channels
* Optional: Monitor community channels for community comments and questions
Volunteers should:
* Maintain the friendly space policy during conversations and events
* Present the guidelines and voting information to the community in a neutral manner
Do you want to be an election volunteer and ensure your community is represented in the vote? Sign up [[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/About|here]] to receive updates. You can use the [[m:Special:MyLanguage/Talk:Movement Strategy and Governance/Election Volunteers/About|talk page]] for questions about translation.<br /><section end="announcement-content" />
[[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 10:36, 12 மே 2022 (UTC)
== Poll regarding Third Wikisource Triage meeting ==
Hello fellow Wikisource enthusiasts!
We will be organizing the third [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] in the last week of May and we need your help to decide on a time and date that works best for the most number of people. Kindly share your availabilities at the wudele link below by 20th May 2022:
https://wudele.toolforge.org/ctQEP3He1XCNullZ
Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest topics for the agenda.
Regards
[[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]]
<small>Sent via [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 03:38, 14 மே 2022 (UTC)</small>
<!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23283908 -->
== தமிழ் விக்கிமூலத் தொழில்நுட்பத் தேவைகள் ==
சர்வதேச அளவில் இவ்வார இறுதியில் [[:mw:Wikimedia_Hackathon_2022|விக்கிமீடிய நிரலாக்கப்போட்டி]] நடைபெறுகிறது. வாசகராக, பங்களிப்பவராக விக்கிமூலத்திற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகள்/வசதிகள் ஏதேனுமிருந்தால் பரிந்துரைக்கலாம். வாய்ப்புள்ளவற்றை உருவாக்கவோ மற்ற சமூகத்திடம் முன்வைக்கவோ இவை உதவும். ஆர்வமுள்ளவர்களும் வீட்டிலிருந்தே பங்களிக்கலாம் அல்லது சந்திப்பு நடைபெறும் இடங்களுக்கும் வரலாம். [[:mw:Wikimedia_Hackathon_2022/Meetups|இந்தியாவில்]] ஹைதராபாதிலும், [https://vglug.org/2022/05/15/wikimedia-hackathon-2022-local-meet-in-villupuram-by-vglug/ விழுப்புரத்திலும்] நடைபெறுகிறது. -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:18, 16 மே 2022 (UTC)
*[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] நீங்கள் நேரில் விழுப்புரம் வந்தால் மிக நன்றாக இருக்கும்.ஏனெனில், நிரலர்களுக்கு அவர்களின் ஆற்றலை எப்படி விக்கியினுள் பொருத்த வேண்டுமென்று வழிகாட்டிட நீங்களே மிகப்பொருத்தமான திறனாளி--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:28, 17 மே 2022 (UTC)
* சிறந்த முன்னெடுப்பு பாராட்டுக்கள்--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 03:04, 17 மே 2022 (UTC)
== Invitation to join the third Wikisource Triage meeting (28th May 2022) ==
Hello fellow Wikisource enthusiasts!
We are the hosting the [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] on '''28th May 2022 at 11 AM UTC / 4:30 PM IST''' ([https://zonestamp.toolforge.org/1653735600 check your local time]) according to the [https://wudele.toolforge.org/ctQEP3He1XCNullZ wudele poll]. We will be welcoming some developers who contributed to Wikisource related tasks during the recently concluded [[:m:Indic Hackathon 2022|Indic Hackathon]].
As always, you don't have to be a developer to participate in these meetings but the focus of these meetings is to improve the Wikisource infrastructure.
If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite.
Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest any other topics for the agenda.
Regards
[[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]]
<small> Sent using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 03:39, 23 மே 2022 (UTC) </small>
<!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 -->
== நாட்டுடைமை ஆசிரியர்களின் தனி அரசு ஆவணங்கள் தேவை ==
நாட்டுடைமை ஆசிரியர்கள் குறித்த பொதுவான அறிவிப்பு அரசின் [https://www.tn.gov.in/ta/department/31 இந்த தளப்பக்கத்தில் கிடைக்கிறது.] இருப்பினும், ஒவ்வொரு ஆசிரியர்க்கும், அரசுக்கும் இடையேயான ஆவணங்களை நமது விக்கிமூலத்தில் கோர்த்து வைத்தல் மிகவும் நன்று. இதற்குரிய வழிகாட்டுதல்களும், உதவிகளையும் நாம் ஒருங்கிணைப்போம். உதவுக.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:44, 24 மே 2022 (UTC)
::விக்கி பக்கத்தில் நாட்டுடைமை ஆசிரியர்கள் குறித்த பட்டியல் ஒன்று முழுமையாக (164 - ஆசிரியர்கள்) ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அது தற்போது முழுமையாக இல்லை. மாற்று கருத்திற்கு இடமளிக்கும் வகையில் [https://ta.wikipedia.org/s/3zie] உள்ளது. ஆவணப்பக்கங்களை காப்பிடும் வகையில் அமைக்க வேண்டியது அவசியம் என்பதையே இது உணர்த்துகிறது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:29, 1 சூன் 2022 (UTC)
:::ஆசிரியர் அடிப்படையில் அதற்கான பணிகளை செய்து வருகிறேன். சரிசெய்த பிறகு உரிய அரசு ஆணை - கோப்புகள் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:31, 1 சூன் 2022 (UTC)
::::கனிச்சாறு நூல்களை முதன்மை பணியாகச் செய்கிறோம்.எனவே அதற்குரிய ஆவணங்களையாவது முதலில் தந்தால் நன்றாக இருக்கும். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 12:55, 7 சூன் 2022 (UTC)
:::::(1). பாரதியார், (7).மறைமலையடிகள், (26).பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், (95).பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகிய (4/164) எழுத்தாளர்களது நூல்களின் நாட்டுடைமை அறிவிப்பு ஆவணங்கள் தவிர ஏனையவை சரிபார்க்கப்பட்டுள்ளன. பணி முழுமை பெற்றவுடன் அனைத்து ஆவணங்களையும் முறையான அனுமதியுடன் பதிவேற்றம் செய்திடலாம். நன்றி.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:52, 13 சூன் 2022 (UTC)
::::# '''காண்க.13/06/2022-மின்னஞ்சல்-1.''' 21 ஆசிரியர்/ எழுத்தாளர் குறித்த தரவு இறுதியாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:50, 13 சூன் 2022 (UTC)
::::#'''காண்க.13/06/2022-மின்னஞ்சல்-2.''' இரு ஆசிரியர்/ எழுத்தாளர். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:07, 13 சூன் 2022 (UTC)
:::::::தங்களது மின்னஞ்சல் பார்த்தேன்.ஐயங்களை கேட்டுள்ளேன். தொடர்ந்து நாம் பிறருடன் உரையாட உள்ளதால், அத்தகைய உரையாடல்களை, இங்கு தனியே கோர்த்து வைத்தால் பின்னாளில் யாவருக்கும் பேருதவியாக இருக்கும். எனவே. [[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்|இதன் உரையாடல் பக்கத்தில் ]] உரையாடுவோம். எனது கணினி பழுதாகி உள்ளதால் இருவாரங்களாக சரிவர இயங்க முடியவில்லை. தற்போது சேமித்த தரவுகளை மீட்கும் பணியில் உள்ளேன். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 11:05, 13 சூன் 2022 (UTC)
{{outdent}}
* மேற்கூறிய ஆவணங்களை, பொதுவகத்தில் ஏற்றி, இங்கும் உரிய நூலாசிரியர் பகுதியில் இற்றைப்படுத்தி விட்டேன். மேலும், கணியம் அறக்கட்டளை வழி பெற்ற இதுபோன்ற ஆவணங்களை, எனது கூகுள் கோப்பகத்தில் இட்டு ஆண்டு அடிப்படையில் பிரித்து வைத்துள்ளேன். ஆண்டு அடிப்படையில் இருக்கும் இந்த ஆவணங்களை சரிபார்த்த பின், ஆசிரியர்களின் நூற்பட்டியலில் இணைக்க எண்ணுகிறேன். அந்த ஆவணங்களை மேம்படுத்தும் பங்களிப்பு செய்ய, உங்களுக்கு நேரம் இருப்பின், இருகரம் கூப்பி அழைக்கிறேன். எனது பேச்சுப்பக்கத்தில், ஆர்வமுடையோர் தெரியபடுத்தவும். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குப் பகிருகிறேன். இனி கீழ்கண்ட உரிமம் குறித்த திட்டப்பக்கத்தில் கலந்துரையாடுவோம்.
* தொடர்ந்து இந்த உரையாடல் விரிவடைய உள்ளதால், இதற்குரிய திட்டப்பக்கத்தில் தொடர்ந்து உரையாட அனைவரையும் அழைக்கிறேன். -[[விக்கிமூலம்_பேச்சு:மின்னூல்களின்_உரிமத்_தொடர்புகளை_மேம்படுத்தும்_திட்டம்#இனி_தொடர்ந்து_உரையாடுக]] --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:18, 15 சூன் 2022 (UTC)
== புதிய முன்னெடுப்பு ==
[[:w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#விக்கிமேனியா_2022|விக்கிமேனியா]] தொடர்பாகவும் [[:w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#உள்ளகப்பயிற்சி_2022|உள்ளகப்பயிற்சி]] தொடர்பாகவும் இரு உரையாடல்கள் விக்கிப்பீடியாவில் நடைபெறுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் கருத்திடலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 12:29, 25 மே 2022 (UTC)
:[[:w:விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2022|திட்டப்]] பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு நிகழ்வையும் ஒருங்கிணைத்துத் திட்டமிடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்கள் அங்கே இணைய அழைக்கிறோம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 05:59, 31 மே 2022 (UTC)
* நிறம் மாற்றுதல் மட்டுமே இலக்குகளாக மாணவிகளுக்கு தருதலால், துப்புரவு பணி அதிகமாகிறது. போதுமான மேற்பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தினால் இத்திட்டம் சிறக்காது. மேற்பார்வையிட சென்ற வகுப்பில் சிறப்பாக செயற்பட்டவர்களை அழைக்கலாம். மேலும், குறிப்பிட்ட நூல்களைத் தந்தால், மேற்பார்வைஇடுபவர்களுக்கு வசதியாக இருக்கும். புதியவர்கள் முழுமையாகக் கற்க, ஏற்கனவே கற்றவர்கள் வழிகாட்டியும் தொடர்ந்து தவறாகச் செய்தால், அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு விக்கிமூல விதிகளுக்கு ஒப்ப, குறிப்பிட்ட காலத்திற்கு தடை செய்யப்படுவர். எவ்வித நிறத்தையும், மாற்றாமல் துப்புரவு பணியை செய்ய பணிக்கலாம். விக்கிமூலம் குறித்த செயற்திட்டம் என்பதால் இங்கு தான் கலந்துரையாடப்பட வேண்டும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:35, 1 சூன் 2022 (UTC)
:நிறத்தை மாற்றுவது இலக்காக இருக்கவில்லை. ஆனால் மாணவர்கள் விருப்பத்தில் மாற்றப்பட்டிருக்கலாம். இம்முறை இன்னும் கூடுதல் கவனத்தில் செய்வோம். நீங்களே பயிற்சி கொடுத்து விக்கிமூலத்தில் வழிநடத்த இயலுமா? விக்கிமூலத்தில் உங்களைப் போல மற்றவர்களையும் இப்பயிற்சிக்கு உதவ அழைக்க இயலுமா? -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:01, 3 சூலை 2022 (UTC)
::மதுரையில் விக்கிமேனியா 2022 உள்ளூர் சந்திப்பு நடத்த விக்கிமீடியா அறக்கட்டளை அனுமதி அளித்துள்ளது. பெருந்தொற்று தீவிரமடையாத சூழல் தொடருமானால் நிகழ்வு திட்டமிட்டபடி நடக்கும். இது தொடர்பான திட்டப்பக்கத்தை [[:meta:Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup|மேல் விக்கியில்]] தொடங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அங்கே உரையாடி சந்திப்பைத் திட்டமிட உதவலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:40, 4 சூலை 2022 (UTC)
== விக்கிமூலம் நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள்==
[[விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள்]] விக்கிமூலம் தளத்தில் தற்காலிக நிருவாக அணுக்கத்திற்காக வேண்டுகோளினைப் பதிவு செய்துள்ளேன். கணித்தமிழ்ப்பேரவை அமைப்புகளின் வழியாக மாணவர் பங்களிப்பைப் பெற்று வருகிறோம். இதனால் துப்புரவாக்கம், கணக்கு உருவாக்கம், பராமரிப்பு முதலான பணிகளை செய்ய தற்காலிக நிருவாக அணுக்கத்தினைப் பெற ஆதரவு வழங்க விக்கிமூல பயனர், பங்களிப்பாளர்களை வேண்டுகிறேன். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:15, 8 சூன் 2022 (UTC)
:அங்கே ஒரு பயனர் புகுபதிகை செய்யாமல் ஆதரவு கையொப்பம் இட்டுள்ளார்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:19, 8 சூன் 2022 (UTC)
::அவர் ஆதரவு தந்துள்ளதால் அது குறித்த எண்ண வேண்டாம். பிறரின் கருத்தறியவும் ஆவல் [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 11:37, 13 சூன் 2022 (UTC)
== CIS-A2K Newsletter May 2022 ==
[[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]]
Dear Wikimedians,
I hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about May 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, and ongoing and upcoming events.
; Conducted events
* [[:m:CIS-A2K/Events/Punjabi Wikisource Community skill-building workshop|Punjabi Wikisource Community skill-building workshop]]
* [[:c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]]
; Ongoing events
* [[:m:CIS-A2K/Events/Assamese Wikisource Community skill-building workshop|Assamese Wikisource Community skill-building workshop]]
; Upcoming event
* [[:m:User:Nitesh (CIS-A2K)/June Month Celebration 2022 edit-a-thon|June Month Celebration 2022 edit-a-thon]]
Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/May 2022|here]].
<br /><small>If you want to subscribe/unsubscibe this newsletter, click [[:m:CIS-A2K/Reports/Newsletter/Subscribe|here]]. </small>
Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 12:23, 14 June 2022 (UTC)
<small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small>
<!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 -->
== Poll regarding Fourth Wikisource Triage meeting ==
Hello fellow Wikisource enthusiasts!
We will be organizing the '''fourth [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]]''' in the last week of June and we need your help to decide on a time and date that works best for the most number of people. Kindly '''share your availabilities''' at the wudele link below '''by 20th June 2022''':
https://wudele.toolforge.org/wstriage4
Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest topics for the agenda.
Regards
[[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]]
<small>Sent via [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:22, 14 சூன் 2022 (UTC)</small>
<!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 -->
== Invitation to join the fourth Wikisource Triage meeting (29th June 2022) ==
Hello fellow Wikisource enthusiasts!
We are the hosting the fourth [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] on '''29th June 2022 at 10:00 AM UTC / 3:30 PM IST''' ([https://zonestamp.toolforge.org/1656496824 check your local time]) according to the [https://wudele.toolforge.org/wstriage4 wudele poll].
There is some exciting news about a few technical projects related to Wikisource that are getting started right now and we will be sharing more information during the meeting.
As always, you don't have to be a developer to participate in these meetings but the focus of these meetings is to improve the Wikisource infrastructure.
If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite.
Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest any other topics for the agenda.
Regards
[[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]]
<small> Sent using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:39, 23 சூன் 2022 (UTC)</small>
<!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 -->
== Results of Wiki Loves Folklore 2022 is out! ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
{{int:please-translate}}
[[File:Wiki Loves Folklore Logo.svg|right|150px|frameless]]
Hi, Greetings
The winners for '''[[c:Commons:Wiki Loves Folklore 2022|Wiki Loves Folklore 2022]]''' is announced!
We are happy to share with you winning images for this year's edition. This year saw over 8,584 images represented on commons in over 92 countries. Kindly see images '''[[:c:Commons:Wiki Loves Folklore 2022/Winners|here]]'''
Our profound gratitude to all the people who participated and organized local contests and photo walks for this project.
We hope to have you contribute to the campaign next year.
'''Thank you,'''
'''Wiki Loves Folklore International Team'''
--[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 16:13, 4 சூலை 2022 (UTC)
</div>
<!-- Message sent by User:Tiven2240@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=23454230 -->
== நாட்டுடைமை நூல்களில் முரண்பட்ட நீக்கல் தகவல் கலந்துரையாடல் ==
தமிழக அரசின் கொள்கை முடிவான “தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கல்” என்னும் நிலைப்பாட்டின் அடிப்படையில் இதுநாள்வரை 165 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
விக்கி மூலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நூல்களில் சுமார் 98% அதிகமானவை இந்த வகைப்பாட்டிலேயே அடங்கியுள்ளன.
இந்நூலாசிரியர்களின் கருத்துகள் முழுமையும் பொது சமூகத்தில் ஏற்புடையதா என்பதைக் கண்டறிவது நமது இலக்கா?
இங்கு பதிவேற்றம் செய்யப்படுபவை நூல்கள் தான். அதில் உள்ளவை ஆசிரியரின் கருத்து. நூலின் பக்கங்களில் உள்ள கருத்துகளை நீக்கி மின்வடிவமாக்குதல் ஏற்புடையதா?
இது குறித்து நாம் விக்கி சமூகத்தில் ஆரோக்கியமான உரையாடலை மேற்கொண்டால் பலனளிக்கும் என கருதுகிறேன். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:25, 6 சூலை 2022 (UTC)
== Propose statements for the 2022 Election Compass ==
: ''[[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass| You can find this message translated into additional languages on Meta-wiki.]]''
: ''<div class="plainlinks">[[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>''
Hi all,
Community members are invited to ''' [[metawiki:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/Community_Voting/Election_Compass|propose statements to use in the Election Compass]]''' for the [[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022|2022 Board of Trustees election.]]
An Election Compass is a tool to help voters select the candidates that best align with their beliefs and views. The community members will propose statements for the candidates to answer using a Lickert scale (agree/neutral/disagree). The candidates’ answers to the statements will be loaded into the Election Compass tool. Voters will use the tool by entering in their answer to the statements (agree/neutral/disagree). The results will show the candidates that best align with the voter’s beliefs and views.
Here is the timeline for the Election Compass:
* July 8 - 20: Community members propose statements for the Election Compass
* July 21 - 22: Elections Committee reviews statements for clarity and removes off-topic statements
* July 23 - August 1: Volunteers vote on the statements
* August 2 - 4: Elections Committee selects the top 15 statements
* August 5 - 12: candidates align themselves with the statements
* August 15: The Election Compass opens for voters to use to help guide their voting decision
The Elections Committee will select the top 15 statements at the beginning of August. The Elections Committee will oversee the process, supported by the Movement Strategy and Governance (MSG) team. MSG will check that the questions are clear, there are no duplicates, no typos, and so on.
Regards,
Movement Strategy & Governance
''This message was sent on behalf of the Board Selection Task Force and the Elections Committee''
[[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 08:24, 12 சூலை 2022 (UTC)
== CIS-A2K Newsletter June 2022 ==
[[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]]
Dear Wikimedians,
Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about June 2022 Newsletter. In this newsletter, we have mentioned A2K's conducted events.
; Conducted events
* [[:m:CIS-A2K/Events/Assamese Wikisource Community skill-building workshop|Assamese Wikisource Community skill-building workshop]]
* [[:m:June Month Celebration 2022 edit-a-thon|June Month Celebration 2022 edit-a-thon]]
* [https://pudhari.news/maharashtra/pune/228918/%E0%A4%B8%E0%A4%AE%E0%A4%BE%E0%A4%9C%E0%A4%BE%E0%A4%9A%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%BE-%E0%A4%AA%E0%A4%BE%E0%A4%A0%E0%A4%AC%E0%A4%B3%E0%A4%BE%E0%A4%B5%E0%A4%B0%E0%A4%9A-%E0%A4%AE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%A0%E0%A5%80-%E0%A4%AD%E0%A4%BE%E0%A4%B7%E0%A5%87%E0%A4%B8%E0%A4%BE%E0%A4%A0%E0%A5%80-%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%AF%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%A8-%E0%A4%A1%E0%A5%89-%E0%A4%85%E0%A4%B6%E0%A5%8B%E0%A4%95-%E0%A4%95%E0%A4%BE%E0%A4%AE%E0%A4%A4-%E0%A4%AF%E0%A4%BE%E0%A4%82%E0%A4%9A%E0%A5%87-%E0%A4%AE%E0%A4%A4/ar Presentation in Marathi Literature conference]
Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/June 2022|here]].
<br /><small>If you want to subscribe/unsubscibe this newsletter, click [[:m:CIS-A2K/Reports/Newsletter/Subscribe|here]]. </small>
Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 12:23, 19 July 2022 (UTC)
<small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small>
<!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 -->
== [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]] ==
[[User:Info-farmer]] [[User:TVA ARUN]] could you please review the deletion requests in the above category? '''[[User:Rschen7754|Rs]][[User talk:Rschen7754|chen]][[Special:Contributions/Rschen7754|7754]]''' 18:37, 22 சூலை 2022 (UTC)
:Two notes deleted. One essay out of wiki regulations. After copyright Checking will do further process. [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 00:42, 23 சூலை 2022 (UTC)
::அருள் அரசன் பக்கங்கள் எனில் /ஆசிரியர் வேண்டுகோள்/ எனக்குறித்து நீக்கவும். ஐயமெனில் அழைக்கவும் [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 17:06, 23 சூலை 2022 (UTC)
== Invitation to join the fifth Wikisource Triage meeting (18th August 2022) ==
Hello fellow Wikisource enthusiasts!
We are the hosting the fifth [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] on '''18th August 2022 at 4 PM UTC / 9:30 PM IST''' ([https://zonestamp.toolforge.org/1660838411 check your local time]) according to the [https://wudele.toolforge.org/wIztQjaxX1l5qy3A wudele poll] and also based on the previous feedback to have a Europe-Americas friendly meeting.
As always, you don't have to be a developer to participate in these meetings but the focus of these meetings is to improve the Wikisource infrastructure.
If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite.
Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest any other topics for the agenda.
Regards
[[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]]
<small> Sent using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 15:05, 15 ஆகத்து 2022 (UTC)</small>
<!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 -->
== WikiConference India 2023: Initial conversations ==
Dear Wikimedians,
Hope all of you are doing well. We are glad to inform you to restart the conversation to host the next WikiConference India 2023 after WCI 2020 which was not conducted due to the unexpected COVID-19 pandemic, it couldn't take place. However, we are hoping to reinitiate this discussion and for that we need your involvement, suggestions and support to help organize a much needed conference in February-March of 2023.
The proposed 2023 conference will bring our energies, ideas, learnings, and hopes together. This conference will provide a national-level platform for Indian Wikimedians to connect, re-connect, and establish their collaboration itself can be a very important purpose on its own- in the end it will empower us all to strategize, plan ahead and collaborate- as a movement.
We hope we, the Indian Wikimedia Community members, come together in various capacities and make this a reality. We believe we will take learnings from earlier attempts, improve processes & use best practices in conducting this conference purposefully and fruitfully.
Here is a survey [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfof80NVrf3b9x3AotDBkICe-RfL3O3EyTM_L5JaYM-0GkG1A/viewform form] to get your responses on the same notion. Unfortunately we are working with short timelines since the final date of proposal submission is 5 September. We request you please fill out the form by 28th August. After your responses, we can decide if we have the community need and support for the conference. You are also encouraged to add your support on [[:m:WikiConference_India_2023:_Initial_conversations|'''this page''']], if you support the idea.
Regards, [[User:Nitesh Gill|Nitesh Gill]], [[User:Nivas10798|Nivas10798]], [[User:Neechalkaran|Neechalkaran]], 06:39, 24 ஆகத்து 2022 (UTC)
<!-- Message sent by User:KCVelaga@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/South_Asia_Village_Pumps&oldid=23115331 -->
== காப்புரிமை உள்ள படைப்புகள் நீக்கல் ==
[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85._%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D]இந்த பக்கத்தில் உள்ள எழுத்தாளர் படைப்புகளை வெளியிட உரிய உரிமை பெற்றதற்கான இணைப்புகள் ஏதுமில்லை. எனவே இது குறித்து விக்கி சமூக நடைமுறையின் படி இந்த படைப்பினை நீக்க / பாதுகாக்க ஆலோனைகள் வேண்டப்படுகிறது.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:14, 26 ஆகத்து 2022 (UTC)
== 2022 Board of Trustees Community Voting Period is now Open ==
<section begin="announcement-content" />
:''[[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Announcement/The 2022 Board of Trustees election Community Voting period is now open| You can find this message translated into additional languages on Meta-wiki.]]''
:''<div class="plainlinks">[[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Announcement/The 2022 Board of Trustees election Community Voting period is now open|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation elections/2022/Announcement/The 2022 Board of Trustees election Community Voting period is now open}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>''
Dear community members,
The Community Voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022|2022 Board of Trustees election]] is now open. Here are some helpful links to get you the information you need to vote:
* Try the [https://board-elections-compass-2022.toolforge.org/ Election Compass], showing how candidates stand on 15 different topics.
* Read the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Candidates|candidate statements]] and [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/Affiliate_Organization_Participation/Candidate_Questions|answers to Affiliate questions]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Apply to be a Candidate|Learn more about the skills the Board seeks]] and how the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Candidates|Analysis Committee found candidates align with those skills]]
* [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/Campaign_Videos|Watch the videos of the candidates answering questions proposed by the community]].
If you are ready to vote, you may go to [[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2022|SecurePoll voting page]] to vote now. '''You may vote from August 23 at 00:00 UTC to September 6 at 23:59 UTC.''' To see about your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/Voter_eligibility_guidelines|voter eligibility page]].
Regards,
Movement Strategy and Governance
''This message was sent on behalf of the Board Selection Task Force and the Elections Committee''<br /><section end="announcement-content" />
[[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 12:43, 26 ஆகத்து 2022 (UTC)
== விக்கிமூல ஒலிநூலும், அதன் எழுத்தாக்கமும் ==
[[அப்பம் தின்ற முயல்/ஒலிநூல்]] என்ற பக்கத்தில் நீங்கள் ஒரு சிறுகதை நூலின் சிறுகதைகளையும், அதன் எழுத்து வடிவத்தினையும் காணலாம். கண்டு அதேபக்கத்தின் மேலுள்ள உரையாடல் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:57, 28 ஆகத்து 2022 (UTC)
t4w5b4ubll9cx2wqbshoeaqtpdhtguv
பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/6
250
64087
1441069
1438464
2022-08-28T05:37:32Z
Pavithra sheree Srinivasan
11506
மெய்ப்புப் பார்த்தல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Pavithra sheree Srinivasan" /></noinclude>FOREWORD
When the NATAL TAMIL VEDIC SOCIETY first pub. lished the NAALVAR THIRUMARAI THIRATTU, it felt that it was advancing for more spiritual knowledge. To advance in parallel with that speed, the Society felt that it should be fed with lots and lots of spiritual diets. So, it is the sincere belief of Thiru K. M. Venkataramiah, the author of our “Sivan Arul Thirattu", that this supplement volume will help those people who want to know more about our religion, to grow more in our spiritual life and to move close with the Divine Power.
Siva Neri Chelvar Thiru K.M. Venkataramiah M.A., a learned Tamil scholar with a rich knowledge of our religious thought, was kind enough to pour out his thoughts, as he had done in the “Sivan Arul Thirattu", in this supplementary volume too. A God-chosen man has taken all the pains with pleasure to dilute the spiritual diet so that it will be easy to grasp and digest with the same spiritual inspiration. His son, Vidvan Thiru K. M. Krishnamurthy (Tamil Þandit), keeps well with the scholarship from his father and he is the real push-back for all the works which have been done for this Bupplementary volume, as well as the Sivan Arul Thirattu. Interestingly enough, his son Thiru K. M. Gopinath B.Sc, also keeps up the tradition of their family in offering their talents for the Divine service. It is appreciated that the transliteration has been once again done by his able hands.
Some of the songs from the Naalvar Thirumurai Thirattu were not included in the first edition of the Sivan Arul Thirattu. Now I am very happy that all those songs left out in the first<noinclude></noinclude>
q4n55r0jnfwgzeifin9bts82nw5mi36
பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/7
250
64090
1441070
834228
2022-08-28T05:44:05Z
Pavithra sheree Srinivasan
11506
மெய்ப்புப் பார்த்தல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Pavithra sheree Srinivasan" /></noinclude>edition, have now taken a very good shape in this supplementary volume. It is really a pleasure that this supplement will be merged in the Second Edition of the Sivan Arul Thirattu which will be sponsored by Muththamizh Kavalar Polachi
Thiru N. Mahalingam B. Sc.,.F.I.E, the Head of the Ramalinga Mission of Tamil Nadu, for the Natal Tamil Vedic Society.
It is the earnest prayer of the Natal Tamil Vedic Society that the Grace of Thiruchittrambalam (திருச்சிற்றம்பலம்) will always guide our people in the everlasting path of peace, prosperity and Divine love.
Chairman. NATAL TAMIL VEDIC SOCIETY
(Provincial Body) -<noinclude></noinclude>
c88ao7z3nrw4dlsxv9j252t82is51jk
பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/8
250
64093
1441074
834239
2022-08-28T06:19:45Z
Pavithra sheree Srinivasan
11506
மெய்ப்புப் பார்த்தல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Pavithra sheree Srinivasan" /></noinclude>நால்வர் வணக்கம்
திருச்சிற்றம்பலம் பூழியர்கோன் வெப்பு ஒழித்த புகலியர்கோன் கழல் போற்றி! Pūzhiyarkön veppu ozhiththa pugaliyaar kõn kazhal põtri ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி! aazhimisaik kalmidhappil annaindha piraan adi põtri வாழி திரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி! Vaazhi thiru naavalūr vanthonndar padham põtri ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி! Uzhimali Thiruvaadhavūrar thiruththaal! põtri
திருச்சிற்றம்பலம்
பாண்டிய அரசன் ஆகிய நெடுமாறனின் வெப்பு நோயைப்
போக்கி அருளிய சம்பந்தருடைய திருவடிகளைப் போற்றுகிறேன்.
கடலில் கல்ஆகிய தெப்பத்தில் மிதந்து கரைசேர்ந்த திருநாவுக்கரசருடைய திருவடிகளைப் போற்றுகிறேன்.
திருநாவலூரில் பிறந்தவரும் வன்றெண்டர் எனப் பெற்ற வரும் ஆகிய சுந்தரரது திருவடிகளைப் போற்றுகிறேன்.
ஊழிக்கால முடிவிலும் நிலைபெறும் (புகழ் உடைய) திருவாதவூர் எனும் தலத்தில் பிறந்த மாணிக்கவாசகருடைய திருவடிகளைப் போற்றுகிறேன்.
பூழியர்கோன்-பூழி நாட்டுக்கு அரசன்-பாண்டியன்; the King
of Puzhi country—the Pandya King. பூழி-செந்தமிழ் நிலம் சேர்ந்த 12 நாடுகளில் ஒன்று;தென் திரு வாங்கூர்ப்பகுதி– This is one of the 12 terrains surrounding the Senthamizh country—South Travancore வெப்பு — colic fever ஒழிதத- cured
புகலியர்கோன் - புகலி என்ற சீர்காழிக்குத்தலைவன்- திருஞானசம்பதர்- of pugali viz. Sirkazhi.
கழல்-வீரக்கழல்-திரூவடி-anklet-feet போற்றி-I adore ஆழி-sea. மிசை -over
கல்மிதப்பு - கல் அகிய தெப்பம்-using the stone as float.<noinclude></noinclude>
rn6cj1k1pcm7q3zyyqk21syxmno0ner
பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/16
250
64118
1440941
834110
2022-08-27T14:52:27Z
2401:4900:4847:CCCD:4914:8BBC:67D3:F47A
ச
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="2401:4900:4847:CCCD:4914:8BBC:67D3:F47A" /></noinclude> திருஞானசம்பந்தர்
பெற்றும் உகந்தது கந்தனையே
petrum ugandhadhu kandhanaiye
பிரம புரத்தை உகந்தனையே.
Brama puraththai ugandhanaiye.
உமை பொருந்தி இருப்பது உன் உடம்பில் ஒரு பாதியையே.
(அடியார்கள்) அறிவது உனது உண்மையான அருளையே.
படித்தவர் வெறுப்பது காக்கும்படியான இந்த உடம்பையே.
நெற்றிக்கண் எரிப்பது மன்மதனையே.
என் குற்றங்களை மறைப்பது உன்வேலை ஆகும். தேவர்கள்
செய்வதும் உன் ஏவல்களையே.
நீ பெற்று மகிழ்ந்தது முருகனையே. நீ விரும்புவதும் பிரமபுரம்
என்னும் சீகாழியே.
உற்று - to go
மெய்- body
நின் - your
மெய்-truth
காய்வது-to regard with aversion
கா—protect
காமன் - மன்மதன்; Manmatha; cupid
கனல்- fire
காய்வது - to burn
மறைப்பது-to conceal
அமரர்கள் - தேவர்கள்-celestials
பணி--errand
உகந்தது-rejoice
சேர்வது-to be
உணர்வது - to experience
அருள்-grace
கற்றவர்- the learned
மனை - house - the body
விழி-eye
அற்றம் - evildeeds
பணி- duty
செய்வது-to do
பெற்று-begot
கந்தன் - முருகன் - Skantha, Muruga
உகந்தனை - liked
பிரமபுரம்- Seerkazi
Uma stations herself in one part of your body. (The
devotees) experience your veracious grace.
The learned regard with aversion the body they protect.
Your fire - eye burnt the cupid.
Your gracious act is to conceal the evil deeds (of the soul).
The celestials do what you bid.
You begot KANTHAN with rejoice; you like (to reside at)
Bramapuram.<noinclude></noinclude>
01fvubnt0su4jzav9s9ak3tc831r7bi
1440943
1440941
2022-08-27T15:00:55Z
2401:4900:4847:CCCD:4914:8BBC:67D3:F47A
சரி பார்க்கபட்டது
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="2401:4900:4847:CCCD:4914:8BBC:67D3:F47A" /></noinclude> திருஞானசம்பந்தர்
பெற்றும் உகந்தது கந்தனையே
petrum ugandhadhu kandhanaiye
பிரம புரத்தை உகந்தனையே.
Brama puraththai ugandhanaiye.
உமை பொருந்தி இருப்பது உன் உடம்பில் ஒரு பாதியையே.
(அடியார்கள்) அறிவது உனது உண்மையான அருளையே.
படித்தவர் வெறுப்பது காக்கும்படியான இந்த உடம்பையே.
நெற்றிக்கண் எரிப்பது மன்மதனையே.
என் குற்றங்களை மறைப்பது உன்வேலை ஆகும். தேவர்கள்
செய்வதும் உன் ஏவல்களையே.
நீ பெற்று மகிழ்ந்தது முருகனையே. நீ விரும்புவதும் பிரமபுரம்
என்னும் சீகாழியே.
உற்று - to go
மெய்- body
நின் - your
மெய்-truth
காய்வது-to regard with aversion
கா—protect
காமன் - மன்மதன்; Manmatha; cupid
கனல்- fire
காய்வது - to burn
மறைப்பது-to conceal
அமரர்கள் - தேவர்கள்-celestials
பணி--errand
உகந்தது-rejoice
சேர்வது-to be
உணர்வது - to experience
அருள்-grace
கற்றவர்- the learned
மனை - house - the body
விழி-eye
அற்றம் - evildeeds
பணி- duty
செய்வது-to do
பெற்று-begot
கந்தன் - முருகன் - Skantha, Muruga
உகந்தனை - liked
பிரமபுரம்- Seerkazi
Uma stations herself in one part of your body. (The
devotees) experience your veracious grace.
The learned regard with aversion the body they protect.
Your fire - eye burnt the cupid.
Your gracious act is to conceal the evil deeds (of the soul).
The celestials do what you bid.
You begot KANTHAN with rejoice; you like (to reside at)
Bramapuram.<noinclude></noinclude>
jkjhifdbpe0e2u2klmlbdotldp1qyj5
1440972
1440943
2022-08-27T15:55:18Z
C.Yogi yogi
11555
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="C.Yogi yogi" /></noinclude> திருஞானசம்பந்தர்
பெற்றும் உகந்தது கந்தனையே
petrum ugandhadhu kandhanaiye
பிரம புரத்தை உகந்தனையே.
Brama puraththai ugandhanaiye.
உமை பொருந்தி இருப்பது உன் உடம்பில் ஒரு பாதியையே.
(அடியார்கள்) அறிவது உனது உண்மையான அருளையே.
படித்தவர் வெறுப்பது காக்கும்படியான இந்த உடம்பையே.
நெற்றிக்கண் எரிப்பது மன்மதனையே.
என் குற்றங்களை மறைப்பது உன்வேலை ஆகும். தேவர்கள்
செய்வதும் உன் ஏவல்களையே.
நீ பெற்று மகிழ்ந்தது முருகனையே. நீ விரும்புவதும் பிரமபுரம்
என்னும் சீகாழியே.
உற்று - to go
மெய்- body
நின் - your
மெய்-truth
காய்வது-to regard with aversion
கா—protect
காமன் - மன்மதன்; Manmatha; cupid
கனல்- fire
காய்வது - to burn
மறைப்பது-to conceal
அமரர்கள் - தேவர்கள்-celestials
பணி--errand
உகந்தது-rejoice
சேர்வது-to be
உணர்வது - to experience
அருள்-grace
கற்றவர்- the learned
மனை - house - the body
விழி-eye
அற்றம் - evildeeds
பணி- duty
செய்வது-to do
பெற்று-begot
கந்தன் - முருகன் - Skantha, Muruga
உகந்தனை - liked
பிரமபுரம்- Seerkazi
Uma stations herself in one part of your body. (The
devotees) experience your veracious grace.
The learned regard with aversion the body they protect.
Your fire - eye burnt the cupid.
Your gracious act is to conceal the evil deeds (of the soul).
The celestials do what you bid.
You begot KANTHAN with rejoice; you like (to reside at)
Bramapuram.<noinclude></noinclude>
9sayog0vgb6jhz89qvdc9mtuw0g3pyo
1440994
1440972
2022-08-28T00:15:08Z
Arularasan. G
2537
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Arularasan. G" /></noinclude> திருஞானசம்பந்தர்
பெற்றும் உகந்தது கந்தனையே
petrum ugandhadhu kandhanaiye
பிரம புரத்தை உகந்தனையே.
Brama puraththai ugandhanaiye.
உமை பொருந்தி இருப்பது உன் உடம்பில் ஒரு பாதியையே.
(அடியார்கள்) அறிவது உனது உண்மையான அருளையே.
படித்தவர் வெறுப்பது காக்கும்படியான இந்த உடம்பையே.
நெற்றிக்கண் எரிப்பது மன்மதனையே.
என் குற்றங்களை மறைப்பது உன்வேலை ஆகும். தேவர்கள்
செய்வதும் உன் ஏவல்களையே.
நீ பெற்று மகிழ்ந்தது முருகனையே. நீ விரும்புவதும் பிரமபுரம்
என்னும் சீகாழியே.
உற்று - to go
மெய்- body
நின் - your
மெய்-truth
காய்வது-to regard with aversion
கா—protect
காமன் - மன்மதன்; Manmatha; cupid
கனல்- fire
காய்வது - to burn
மறைப்பது-to conceal
அமரர்கள் - தேவர்கள்-celestials
பணி--errand
உகந்தது-rejoice
சேர்வது-to be
உணர்வது - to experience
அருள்-grace
கற்றவர்- the learned
மனை - house - the body
விழி-eye
அற்றம் - evildeeds
பணி- duty
செய்வது-to do
பெற்று-begot
கந்தன் - முருகன் - Skantha, Muruga
உகந்தனை - liked
பிரமபுரம்- Seerkazi
Uma stations herself in one part of your body. (The
devotees) experience your veracious grace.
The learned regard with aversion the body they protect.
Your fire - eye burnt the cupid.
Your gracious act is to conceal the evil deeds (of the soul).
The celestials do what you bid.
You begot KANTHAN with rejoice; you like (to reside at)
Bramapuram.<noinclude></noinclude>
2yysxzk2aexayu0f6cyn30n4o29rxl4
1441080
1440994
2022-08-28T06:31:50Z
C.Yogi yogi
11555
சரி பார்க்கபட்டது
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="C.Yogi yogi" /></noinclude> திருஞானசம்பந்தர்
பெற்றும் உகந்தது கந்தனையே
petrum ugandhadhu kandhanaiye
பிரம புரத்தை உகந்தனையே.
Brama puraththai ugandhanaiye.
உமை பொருந்தி இருப்பது உன் உடம்பில் ஒரு பாதியையே.
(அடியார்கள்) அறிவது உனது உண்மையான அருளையே.
படித்தவர் வெறுப்பது காக்கும்படியான இந்த உடம்பையே.
நெற்றிக்கண் எரிப்பது மன்மதனையே.
என் குற்றங்களை மறைப்பது உன்வேலை ஆகும். தேவர்கள்
செய்வதும் உன் ஏவல்களையே.
நீ பெற்று மகிழ்ந்தது முருகனையே. நீ விரும்புவதும் பிரமபுரம்
என்னும் சீகாழியே.
உற்று - to go
மெய்- body
நின் - your
மெய்-truth
காய்வது-to regard with aversion
கா—protect
காமன் - மன்மதன்; Manmatha; cupid
கனல்- fire
காய்வது - to burn
மறைப்பது-to conceal
அமரர்கள் - தேவர்கள்-celestials
பணி--errand
உகந்தது-rejoice
சேர்வது-to be
உணர்வது - to experience
அருள்-grace
கற்றவர்- the learned
மனை - house - the body
விழி-eye
அற்றம் - evildeeds
பணி- duty
செய்வது-to do
பெற்று-begot
கந்தன் - முருகன் - Skantha, Muruga
உகந்தனை - liked
பிரமபுரம்- Seerkazi
Uma stations herself in one part of your body. (The
devotees) experience your veracious grace.
The learned regard with aversion the body they protect.
Your fire - eye burnt the cupid.
Your gracious act is to conceal the evil deeds (of the soul).
The celestials do what you bid.
You begot KANTHAN with rejoice; you like (to reside at)
Bramapuram.<noinclude></noinclude>
9sayog0vgb6jhz89qvdc9mtuw0g3pyo
பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/22
250
64138
1440985
834123
2022-08-27T16:25:40Z
C.Yogi yogi
11555
சரி பார்க்கபட்டது
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="C.Yogi yogi" /></noinclude>12 திருஞானசம்பந்தர்
the daughter of Himavan. The Lord feels glad to have her as His companion.
The battalion of demons sing surrounding the Lord and the Lord dances. He holds the Ganges in his spreaded matted locks.
He sings the Vedas along with the seven notes of the gamut.
He is the Lord of Dharmapuram. There in the deep sea 1.he waves dash against the shore. By its side, in the punnai tree, the flowers scatter pollen on which the bees hum. The cukkoos live in the groves.
பொன் நெடு மணி மாளிகை சூழ் விழவும் மலி
Pon nedu manni maalligai sūzh vizhavum mali
பொரூஉ புனல் திருஉ அமர் புகல்வீ என்று உலகில்
Porū punal thirū amar pugalvee endru ulagil
தன்னெடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தன ஃ
thannodu nēr pirra il pathi Gnanasambandhand?
து செந்தமிழ்த் தடங்கடல் தருபுரம் பதியைப்
Dhu senthamizhth thadangkadal tharupuram pathiyaip
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடை
pin nedu vaar sadaiyil pirraiyum aravum udai
யவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார்
yavan pinnai thunnai kazhagall pēnnudhal uriyaar
இன்நெடு நன்னுலகு எய்துவர் எய்திய போகமும்
innedu nammulagu eydhuvar eydhiya bogamum
உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவ்விலரே.
Urtuvarga]l idar pinni thuyar annaivvilarə.
திருச்சிற்றம்பலம்
பொன்னுல் ஆகிய நீண்ட நல்ல மணிகள் பொருந்திய மாளிகைகள் சூழ்ந்தது-திருவிழாக்கள் பொருந்தியது-காவிரி வெள்ளம் பொருந்தியது-புகலி என்ற பெயர் உடையது-தனக்கு ஒப்பு வேறு எதுவும் இல்லாத பதி-திருஞானசம்பந்தனுடையது- (சீர்காழி). பெரிய செந்தமிழ்க் கடலாக விளங்குபவர் (சம்பந்தர்). அவர் தருமபுரம் என்னும் பதியைப் (பாடியுள்ளார்).
பின்னப்பட்ட நீண்ட சடையில் பிறைச்சந்திரனையும் பாம்பும் உடையவர் (சிவபெருமான்) அவருடைய கழல் பொருந்திய<noinclude></noinclude>
nkkcx2a7db84qg9px9adwkerjd1h3qg
1440987
1440985
2022-08-27T16:28:15Z
C.Yogi yogi
11555
சரி பார்க்கபட்டது
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="C.Yogi yogi" /></noinclude>12 திருஞானசம்பந்தர்
the daughter of Himavan. The Lord feels glad to have her as His companion.
The battalion of demons sing surrounding the Lord and the Lord dances. He holds the Ganges in his spreaded matted locks.
He sings the Vedas along with the seven notes of the gamut.
He is the Lord of Dharmapuram. There in the deep sea 1.he waves dash against the shore. By its side, in the punnai tree, the flowers scatter pollen on which the bees hum. The cukkoos live in the groves.
பொன் நெடு மணி மாளிகை சூழ் விழவும் மலி
Pon nedu manni maalligai sūzh vizhavum mali
பொரூஉ புனல் திருஉ அமர் புகல்வீ என்று உலகில்
Porū punal thirū amar pugalvee endru ulagil
தன்னெடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தன ஃ
thannodu nēr pirra il pathi Gnanasambandhand?
து செந்தமிழ்த் தடங்கடல் தருபுரம் பதியைப்
Dhu senthamizhth thadangkadal tharupuram pathiyaip
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடை
pin nedu vaar sadaiyil pirraiyum aravum udai
யவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார்
yavan pinnai thunnai kazhagall pēnnudhal uriyaar
இன்நெடு நன்னுலகு எய்துவர் எய்திய போகமும்
innedu nammulagu eydhuvar eydhiya bogamum
உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவ்விலரே.
Urtuvarga]l idar pinni thuyar annaivvilarə.
திருச்சிற்றம்பலம்
பொன்னுல் ஆகிய நீண்ட நல்ல மணிகள் பொருந்திய மாளிகைகள் சூழ்ந்தது-திருவிழாக்கள் பொருந்தியது-காவிரி வெள்ளம் பொருந்தியது-புகலி என்ற பெயர் உடையது-தனக்கு ஒப்பு வேறு எதுவும் இல்லாத பதி-திருஞானசம்பந்தனுடையது- (சீர்காழி). பெரிய செந்தமிழ்க் கடலாக விளங்குபவர் (சம்பந்தர்). அவர் தருமபுரம் என்னும் பதியைப் (பாடியுள்ளார்).
பின்னப்பட்ட நீண்ட சடையில் பிறைச்சந்திரனையும் பாம்பும் உடையவர் (சிவபெருமான்) அவருடைய கழல் பொருந்திய<noinclude></noinclude>
kqbofbh9oyh1fkhz6gdf8ii0wpi9lyk
1440995
1440987
2022-08-28T00:16:38Z
Arularasan. G
2537
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Arularasan. G" /></noinclude>12 திருஞானசம்பந்தர்
the daughter of Himavan. The Lord feels glad to have her as His companion.
The battalion of demons sing surrounding the Lord and the Lord dances. He holds the Ganges in his spreaded matted locks.
He sings the Vedas along with the seven notes of the gamut.
He is the Lord of Dharmapuram. There in the deep sea 1.he waves dash against the shore. By its side, in the punnai tree, the flowers scatter pollen on which the bees hum. The cukkoos live in the groves.
பொன் நெடு மணி மாளிகை சூழ் விழவும் மலி
Pon nedu manni maalligai sūzh vizhavum mali
பொரூஉ புனல் திருஉ அமர் புகல்வீ என்று உலகில்
Porū punal thirū amar pugalvee endru ulagil
தன்னெடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தன ஃ
thannodu nēr pirra il pathi Gnanasambandhand?
து செந்தமிழ்த் தடங்கடல் தருபுரம் பதியைப்
Dhu senthamizhth thadangkadal tharupuram pathiyaip
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடை
pin nedu vaar sadaiyil pirraiyum aravum udai
யவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார்
yavan pinnai thunnai kazhagall pēnnudhal uriyaar
இன்நெடு நன்னுலகு எய்துவர் எய்திய போகமும்
innedu nammulagu eydhuvar eydhiya bogamum
உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவ்விலரே.
Urtuvarga]l idar pinni thuyar annaivvilarə.
திருச்சிற்றம்பலம்
பொன்னுல் ஆகிய நீண்ட நல்ல மணிகள் பொருந்திய மாளிகைகள் சூழ்ந்தது-திருவிழாக்கள் பொருந்தியது-காவிரி வெள்ளம் பொருந்தியது-புகலி என்ற பெயர் உடையது-தனக்கு ஒப்பு வேறு எதுவும் இல்லாத பதி-திருஞானசம்பந்தனுடையது- (சீர்காழி). பெரிய செந்தமிழ்க் கடலாக விளங்குபவர் (சம்பந்தர்). அவர் தருமபுரம் என்னும் பதியைப் (பாடியுள்ளார்).
பின்னப்பட்ட நீண்ட சடையில் பிறைச்சந்திரனையும் பாம்பும் உடையவர் (சிவபெருமான்) அவருடைய கழல் பொருந்திய<noinclude></noinclude>
8054kmxi5obe40u3gyfkr7u0gjb397i
1441081
1440995
2022-08-28T06:32:37Z
C.Yogi yogi
11555
சரி பார்க்கபட்டது
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="C.Yogi yogi" /></noinclude>12 திருஞானசம்பந்தர்
the daughter of Himavan. The Lord feels glad to have her as His companion.
The battalion of demons sing surrounding the Lord and the Lord dances. He holds the Ganges in his spreaded matted locks.
He sings the Vedas along with the seven notes of the gamut.
He is the Lord of Dharmapuram. There in the deep sea 1.he waves dash against the shore. By its side, in the punnai tree, the flowers scatter pollen on which the bees hum. The cukkoos live in the groves.
பொன் நெடு மணி மாளிகை சூழ் விழவும் மலி
Pon nedu manni maalligai sūzh vizhavum mali
பொரூஉ புனல் திருஉ அமர் புகல்வீ என்று உலகில்
Porū punal thirū amar pugalvee endru ulagil
தன்னெடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தன ஃ
thannodu nēr pirra il pathi Gnanasambandhand?
து செந்தமிழ்த் தடங்கடல் தருபுரம் பதியைப்
Dhu senthamizhth thadangkadal tharupuram pathiyaip
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடை
pin nedu vaar sadaiyil pirraiyum aravum udai
யவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார்
yavan pinnai thunnai kazhagall pēnnudhal uriyaar
இன்நெடு நன்னுலகு எய்துவர் எய்திய போகமும்
innedu nammulagu eydhuvar eydhiya bogamum
உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவ்விலரே.
Urtuvarga]l idar pinni thuyar annaivvilarə.
திருச்சிற்றம்பலம்
பொன்னுல் ஆகிய நீண்ட நல்ல மணிகள் பொருந்திய மாளிகைகள் சூழ்ந்தது-திருவிழாக்கள் பொருந்தியது-காவிரி வெள்ளம் பொருந்தியது-புகலி என்ற பெயர் உடையது-தனக்கு ஒப்பு வேறு எதுவும் இல்லாத பதி-திருஞானசம்பந்தனுடையது- (சீர்காழி). பெரிய செந்தமிழ்க் கடலாக விளங்குபவர் (சம்பந்தர்). அவர் தருமபுரம் என்னும் பதியைப் (பாடியுள்ளார்).
பின்னப்பட்ட நீண்ட சடையில் பிறைச்சந்திரனையும் பாம்பும் உடையவர் (சிவபெருமான்) அவருடைய கழல் பொருந்திய<noinclude></noinclude>
kqbofbh9oyh1fkhz6gdf8ii0wpi9lyk
பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/30
250
64157
1441076
834142
2022-08-28T06:24:47Z
2401:4900:4DE1:8E6D:5CF0:793A:FEE9:62F2
சரி பார்க்கபட்டது
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="2401:4900:4DE1:8E6D:5CF0:793A:FEE9:62F2" /></noinclude> திருநாவுக்கரசர்
திருச்சிற்றம்பலம்
நா மார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
Naamaarkkum kudiyallom namanai anjöm
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
naragaththil idarppadõm nadalai illõm
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
Enlaappcm pinniya Iriyöm pannivom allõm
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
imbąm ē ennaa]]um thunbam illai
தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மைஆன
Thaam aaIkkum kudiyallaath than maiaana
சங்கரன் நல்சங்க வெண்குழை ஒர்காதில்
sankaran naisanga vennkuzhai õrkaadhil
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
Kömaarke naamendrum meellaa aallayk
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினேமே.
koymmalarch chēvadi innaiyē kurruginõmē.
நாம் யாருக்கும் குடிமக்கள் அல்லோம்; இயமனைக்கண்டு பயப்படமாட்டோம்; நரகத்தில் (விழுந்து) துன்பம் அடைய மாட்டோம்; பொய் (எம்இடம்) இல்லை; களிப்புற்று இருப்போம்; நோய்கள் அறிய மாட்டோம்; பணிய மாட்டோம்; இன்பமே, எந்த நாளிலும் துன்பம் இல்லை.
தாம் எவருக்கும் குடிமகன் அல்லாத தன்மை உடையவன், சங்கரன்; நல்ல சங்கினுல் ஆகிய வெண்மை நிறம் பொருந்திய குழையை ஒரு காதில் அணிந்துள்ள தலைவன்: அவனுக்கே நாம் எப்பொழுதும் மீண்டு வராத அடிமை ஆகினேம்; அவனுடைய மலர்போன்ற செம்மையான இரண்டு திருவடிகளையே அடைந்தோம்.
ஆர்க்கும்-யாருக்கும் to any one (to all) குடிஅல்லோம்-not a subject to
நமன்-poor—Yama, the God of Death<noinclude></noinclude>
a40tzd3wyzzr7q3nufhqqt5tdnx80qp
1441077
1441076
2022-08-28T06:27:14Z
C.Yogi yogi
11555
சரி பார்க்கபட்டது
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="2401:4900:4DE1:8E6D:5CF0:793A:FEE9:62F2" /></noinclude> திருநாவுக்கரசர்
திருச்சிற்றம்பலம்
நா மார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
Naamaarkkum kudiyallom namanai anjöm
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
naragaththil idarppadõm nadalai illõm
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
Enlaappcm pinniya Iriyöm pannivom allõm
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
imbąm ē ennaa]]um thunbam illai
தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மைஆன
Thaam aaIkkum kudiyallaath than maiaana
சங்கரன் நல்சங்க வெண்குழை ஒர்காதில்
sankaran naisanga vennkuzhai õrkaadhil
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
Kömaarke naamendrum meellaa aallayk
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினேமே.
koymmalarch chēvadi innaiyē kurruginõmē.
நாம் யாருக்கும் குடிமக்கள் அல்லோம்; இயமனைக்கண்டு பயப்படமாட்டோம்; நரகத்தில் (விழுந்து) துன்பம் அடைய மாட்டோம்; பொய் (எம்இடம்) இல்லை; களிப்புற்று இருப்போம்; நோய்கள் அறிய மாட்டோம்; பணிய மாட்டோம்; இன்பமே, எந்த நாளிலும் துன்பம் இல்லை.
தாம் எவருக்கும் குடிமகன் அல்லாத தன்மை உடையவன், சங்கரன்; நல்ல சங்கினுல் ஆகிய வெண்மை நிறம் பொருந்திய குழையை ஒரு காதில் அணிந்துள்ள தலைவன்: அவனுக்கே நாம் எப்பொழுதும் மீண்டு வராத அடிமை ஆகினேம்; அவனுடைய மலர்போன்ற செம்மையான இரண்டு திருவடிகளையே அடைந்தோம்.
ஆர்க்கும்-யாருக்கும் to any one (to all) குடிஅல்லோம்-not a subject to
நமன்-poor—Yama, the God of Death<noinclude></noinclude>
heh7b68ag0k2ltksrs5nh3qw5ntd48o
1441078
1441077
2022-08-28T06:28:22Z
C.Yogi yogi
11555
சரி பார்க்கபட்டது
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="2401:4900:4DE1:8E6D:5CF0:793A:FEE9:62F2" /></noinclude> திருநாவுக்கரசர்
திருச்சிற்றம்பலம்
நா மார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
Naamaarkkum kudiyallom namanai anjöm
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
naragaththil idarppadõm nadalai illõm
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
Enlaappcm pinniya Iriyöm pannivom allõm
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
imbąm ē ennaa]]um thunbam illai
தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மைஆன
Thaam aaIkkum kudiyallaath than maiaana
சங்கரன் நல்சங்க வெண்குழை ஒர்காதில்
sankaran naisanga vennkuzhai õrkaadhil
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
Kömaarke naamendrum meellaa aallayk
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினேமே.
koymmalarch chēvadi innaiyē kurruginõmē.
நாம் யாருக்கும் குடிமக்கள் அல்லோம்; இயமனைக்கண்டு பயப்படமாட்டோம்; நரகத்தில் (விழுந்து) துன்பம் அடைய மாட்டோம்; பொய் (எம்இடம்) இல்லை; களிப்புற்று இருப்போம்; நோய்கள் அறிய மாட்டோம்; பணிய மாட்டோம்; இன்பமே, எந்த நாளிலும் துன்பம் இல்லை.
தாம் எவருக்கும் குடிமகன் அல்லாத தன்மை உடையவன், சங்கரன்; நல்ல சங்கினுல் ஆகிய வெண்மை நிறம் பொருந்திய குழையை ஒரு காதில் அணிந்துள்ள தலைவன்: அவனுக்கே நாம் எப்பொழுதும் மீண்டு வராத அடிமை ஆகினேம்; அவனுடைய மலர்போன்ற செம்மையான இரண்டு திருவடிகளையே அடைந்தோம்.
ஆர்க்கும்-யாருக்கும்-to any one (to all) குடிஅல்லோம்-not a subject to
நமன்-poor—Yama, the God of Death<noinclude></noinclude>
kudhw2z0390mc1kyk50fnkhy9i4flbf
1441079
1441078
2022-08-28T06:30:24Z
C.Yogi yogi
11555
சரி பார்க்கபட்டது
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="C.Yogi yogi" /></noinclude> திருநாவுக்கரசர்
திருச்சிற்றம்பலம்
நா மார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
Naamaarkkum kudiyallom namanai anjöm
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
naragaththil idarppadõm nadalai illõm
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
Enlaappcm pinniya Iriyöm pannivom allõm
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
imbąm ē ennaa]]um thunbam illai
தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மைஆன
Thaam aaIkkum kudiyallaath than maiaana
சங்கரன் நல்சங்க வெண்குழை ஒர்காதில்
sankaran naisanga vennkuzhai õrkaadhil
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
Kömaarke naamendrum meellaa aallayk
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினேமே.
koymmalarch chēvadi innaiyē kurruginõmē.
நாம் யாருக்கும் குடிமக்கள் அல்லோம்; இயமனைக்கண்டு பயப்படமாட்டோம்; நரகத்தில் (விழுந்து) துன்பம் அடைய மாட்டோம்; பொய் (எம்இடம்) இல்லை; களிப்புற்று இருப்போம்; நோய்கள் அறிய மாட்டோம்; பணிய மாட்டோம்; இன்பமே, எந்த நாளிலும் துன்பம் இல்லை.
தாம் எவருக்கும் குடிமகன் அல்லாத தன்மை உடையவன், சங்கரன்; நல்ல சங்கினுல் ஆகிய வெண்மை நிறம் பொருந்திய குழையை ஒரு காதில் அணிந்துள்ள தலைவன்: அவனுக்கே நாம் எப்பொழுதும் மீண்டு வராத அடிமை ஆகினேம்; அவனுடைய மலர்போன்ற செம்மையான இரண்டு திருவடிகளையே அடைந்தோம்.
ஆர்க்கும்-யாருக்கும்-to any one (to all) குடிஅல்லோம்-not a subject to
நமன்-poor—Yama, the God of Death<noinclude></noinclude>
rl5rn6dmktv7d1bhajq627gj9qpw3xl
பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/5
250
90654
1440932
893304
2022-08-27T12:14:53Z
TVA ARUN
3777
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>கதைகள்
<poem>1. தாய் வீட்டுச் சீர்
2.காதலிக்கிறேன்!
3. உயிர்க் கழு
4. தழுவாத துருவங்கள்
5. ஞானப்பால்
6. தம்பிக் கோட்டை வீச்சரிவாள்
7. ரத்த வெள்ளம்
8. அதோ, தெரு நாய்
9. தேடிவந்த செல்வம்
10. இதயம் எனும்...
11. நல்ல மூச்சு
12. அலகிலா விளையாட்டு
13. கூடுவிட்டுக் கூடு
14. போதம்
15. தாம்பத்தியம்</poem>
பக்கம்
5
15
33
41
55
61
69
77
82
94
101
112
120.
141.
150.<noinclude></noinclude>
s5kpyc7trzoik0l3l6c4bozjjnablf3
அட்டவணை:தெள்ளாற்று நந்தி.pdf
252
169213
1440934
1404443
2022-08-27T14:36:11Z
Arularasan. G
2537
added [[Category:நாடக அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=தெள்ளாற்று நந்தி
|Language=ta
|Author=பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=கங்கை புத்தக நிலையம்
|Address=சென்னை-17
|Year=கங்கை முதற் பதிப்பு : மார்ச் 1997
|Source=pdf
|Image=1
|Number of pages=274
|File size=13.67
|Category=சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்
|Progress=L
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:251 முதல் 300 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:நாடக அட்டவணைகள்]]
m25vecv3jifs6ieszcbwqxlrjrms74g
பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/1
250
339624
1440988
885120
2022-08-27T17:03:57Z
Info-farmer
232
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>{{nop}} [[File:மைக்கேல் காலின்ஸ்.pdf|center|240px]] {{nop}}<noinclude></noinclude>
fswzwnxq2x0p0sf3c18v8j2p46kdy0k
பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/2
250
339625
1440989
1419889
2022-08-27T17:04:29Z
Info-farmer
232
{{நாட்டுடைமைப்பொதுக்களம்}}
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmerBot" /></noinclude>{{நாட்டுடைமைப்பொதுக்களம்}}<noinclude></noinclude>
43y6xs4suevy17qdzzzb5l6mruhdbnk
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/76
250
355552
1440939
1438494
2022-08-27T14:43:17Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|62|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
தோன்றும் சிலம்போசையின் வழியே திருவருளே நாடிச்சென்று கூடித் தற்போதமும் ஒக்கமுடியில், அப்பொழுதே அந்த ஓசை முடிந்தவிடமே இடமாகவுடைய இறைவன் அருட்சத்தியுடனே அம்பலமாகிய ஞானப் பெருவெளியிலே வத்து தோன்றி இவ்வான்மாவைப் பெருவிருப்புடனே மகிழ்த்து பிசின்ற ஒத்துக்கூடுவர் எ-று.
{{gap}}ஒசையினின் அந்தத் தானத்தான் - ஓசைமுடிந்தவிடமாகிய திரு வருளே இடமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவன். அந்தம் - முடிவு. தானம் - இடம். ஒசையினின் அந்தத்தானத்தான், அரிவையுடன் அம்பலத்தேவந்து, நத்தால் மகிழ்ந்து ஒத்தான் என இயைத்துப் பொருள் கொள்க. அரிவை - திருவருட் சத்தி, நத்தால் - பெருவிருப்புடன். நத்து விருப்பம், ஒத்தல் - நேர்படக் கூடுதல்.
{{block_center|<poem><b>கஅ. மருளுந் தெருளும் மறக்கும் அவன்கண்
அருளை மறவாதே யுந்தீபற
அதுவேயிங் குள்ளதென் றுந்தீபற.</b></poem>}}
{{gap}}இது, நிருத்தனைக் கும்பிட்டு நேர்பட விழைவோர் அவனது திருவருளை மறவாதிருத்தல் வேண்டும் என அறிவுறுத்துகின்றது.
{{gap}}'இ-ன் இறைவன் திருவருள் வழிநிற்பாயானால் உன்னுடைய மயக்க விகற்பங்கள் (மறப்பும் நினைப்பும்) அற்றுப்போம். அந்நிலை பெற இறைவனது திருவருளை மறவாதிருப்பாயாக. அத்திருவருளே இங்கு ஆன்மாவுக்குப் பற்றுக்கோடாகவுள்ளதென் றுணர்வாயாக எ-று.
{{gap}}உயிர்கட்கு இறைவன் திருவருளே சார்பாயுள்ளது என்னும் இவ்வுண்மையினை,
{{c|“அருளே யுலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளு மாவ தெனக்கு” (அற்புதத்திருவந்தாதி-6)}}
{{gap}}எனவரும் காரைக்காலம்மையார் அருளிச் செயலால் நன்குணரலாம்.
{{gap}}இத்திருவுந்தியாருடன் திருக்குறட் பொருளைத் தொடர்புபடுத்திக் காட்டும் உரைவிளக்கமாகத் திகழ்வது பின்வருந் திருக்களிற்றுப் படியாராகும்.<noinclude></noinclude>
4o56027fo7htkfzw8n2e6ulxlroc1kf
1440940
1440939
2022-08-27T14:45:50Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|62|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
தோன்றும் சிலம்போசையின் வழியே திருவருளே நாடிச்சென்று கூடித் தற்போதமும் ஒக்கமுடியில், அப்பொழுதே அந்த ஓசை முடிந்தவிடமே இடமாகவுடைய இறைவன் அருட்சத்தியுடனே அம்பலமாகிய ஞானப் பெருவெளியிலே வத்து தோன்றி இவ்வான்மாவைப் பெருவிருப்புடனே மகிழ்த்து பிசின்ற ஒத்துக்கூடுவர் எ-று.
{{gap}}ஒசையினின் அந்தத் தானத்தான் - ஓசைமுடிந்தவிடமாகிய திரு வருளே இடமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவன். அந்தம் - முடிவு. தானம் - இடம். ஒசையினின் அந்தத்தானத்தான், அரிவையுடன் அம்பலத்தேவந்து, நத்தால் மகிழ்ந்து ஒத்தான் என இயைத்துப் பொருள் கொள்க. அரிவை - திருவருட் சத்தி, நத்தால் - பெருவிருப்புடன். நத்து விருப்பம், ஒத்தல் - நேர்படக் கூடுதல்.
{{block_center|<poem><b>கஅ. மருளுந் தெருளும் மறக்கும் அவன்கண்
அருளை மறவாதே யுந்தீபற
அதுவேயிங் குள்ளதென் றுந்தீபற.</b></poem>}}
{{gap}}இது, நிருத்தனைக் கும்பிட்டு நேர்பட விழைவோர் அவனது திருவருளை மறவாதிருத்தல் வேண்டும் என அறிவுறுத்துகின்றது.
{{gap}}'இ-ன் இறைவன் திருவருள் வழிநிற்பாயானால் உன்னுடைய மயக்க விகற்பங்கள் (மறப்பும் நினைப்பும்) அற்றுப்போம். அந்நிலை பெற இறைவனது திருவருளை மறவாதிருப்பாயாக. அத்திருவருளே இங்கு ஆன்மாவுக்குப் பற்றுக்கோடாகவுள்ளதென் றுணர்வாயாக எ-று.
{{gap}}உயிர்கட்கு இறைவன் திருவருளே சார்பாயுள்ளது என்னும் இவ்வுண்மையினை,
{{block_center|<poem> “அருளே யுலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளு மாவ தெனக்கு.”</poem>}}
{{gap}}எனவரும் காரைக்காலம்மையார் அருளிச் செயலால் நன்குணரலாம்.
{{gap}}இத்திருவுந்தியாருடன் திருக்குறட் பொருளைத் தொடர்புபடுத்திக் காட்டும் உரைவிளக்கமாகத் திகழ்வது பின்வருந் திருக்களிற்றுப் படியாராகும்.<noinclude></noinclude>
qct9vmoxkrp2y3l17r057gtbos96wzs
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/77
250
355554
1440942
674708
2022-08-27T14:57:26Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|63}}</noinclude>
{{block_center|<poem><b>34. சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் என்றமையாற்
சார்புணர்தல் தானே தியானமுமாம் - சார்பு
கெடவொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று.</b></poem>}}
{{gap}}(இ-ள்) தெய்வப்புலமைத் திருவள்ளுவ தேவநாயனார், ‘சார்புணர்ந்து சார்புகெட வொழுகின்’ என அருளிச் செய்தமையால் தோற்றமில் காலமாக ஆன்மாவுக்குப் பற்றுக் கோடாகவுள்ள திருவடி ஞானத்தைத் திருவருளே கண்ணாக அறிந்து அதனுடன் ஒத்து நின்றுணர்தலே சித்தமதொருக்கிச் சிவனை நினைந்துபோற்றும் தியான முறையாகும். அந்நிலையில்
‘தியானிப்பவன் நானே’ என எண்ணும் தற்சார்பாகிய சுட்டுணர்வு கெடச் சிவபரம்பொருளோடு ஒன்றி அசைவற்று நிற்பின் அப்பொழுதே இன்புருவாகிய சிவனைக் கூடிமகிழும் சமாதிநிலை உளதாகும். பின்பு ஊழ்வயத்தாற் சாரக்கடவனவாய் நின்ற வல்வினைத் துன்பங்கள் (அவர்களுடைய உணர்வொழுக்கங்களையழித்துச் சாரும் வலியற்றனவாதலால்) அன்னோரைச் சார்ந்து வருத்துதல் இல்லை எ-று.
{{gap}}இப்பாடலின் முதலடியில் முதற்கண் உள்ள ‘சார்பு’ என்னுஞ் சொல், எவ்வுயிர்க்குஞ் சார்பாயுள்ள திருவருளையும், அடுத்துநின்ற சார்பு என்னுஞ்சொல், ஆன்மபோதத்தின் விளைவாகிய யான் எனது என்னும் உயிர்ச் சார்பு பொருட்சார்புகளையும் குறித்தன. ‘சார் புணர்தல்' என்பது தியானத்தையும், ‘சார்புகெடவொழுகல்’ என்பது சமாதியினையுங் குறித்து நின்றன. கேதப்பட வினைப்பற்று வருவது இல்லை என இயைத்துப் பொருள்கொள்க. கேதம்-துன்பம்.
{{gap}}எல்லாப்பொருட்குஞ் சார்பாயுள்ள இறைவனது திருவருளை யுணர்ந்து, தம்மைச் சார்ந்துள்ள யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களும் தம்மைவிட்டு நீங்குமாறு திருவருள் வழி ஒத்துச் சிவ பரம்பொருளைச் சிவயோகநிலையிற் கூடியொழுகவல்லவராயின், அவர்களை ஊழ்வயத்தாற் சாரக்கடவனவாய் நின்ற வல்வினைத் துன்பங்கள் அவர்தம் உணர்வொழுக்கங்களையழித்து அடரும் வலியற்றனவாய்க் கெட்டொழியும் என்பதாம்.
{{gap}}இறைவனது திருவருட் சார்பே மன்னுயிர்கட்குச் சார்பாய் (ஆதாரமாய்) விளங்குவது என்னும் இவ்வுண்மையினை,
{{gap}}‘சைவனாரவர் சார்பலால் யாதுஞ்சார்பிலோம் நாங்களே’ என ஆளுடையபிள்ளையாரும்,
{{block_center|<poem><b></b></poem>}}<noinclude></noinclude>
5st3o4qn8bg8go3ikeu2rble0xunnyi
1440944
1440942
2022-08-27T15:06:51Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|63}}</noinclude>
{{block_center|<poem><b>34. சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் என்றமையாற்
சார்புணர்தல் தானே தியானமுமாம் - சார்பு
கெடவொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று.</b></poem>}}
{{gap}}(இ-ள்) தெய்வப்புலமைத் திருவள்ளுவ தேவநாயனார், ‘சார்புணர்ந்து சார்புகெட வொழுகின்’ என அருளிச் செய்தமையால் தோற்றமில் காலமாக ஆன்மாவுக்குப் பற்றுக் கோடாகவுள்ள திருவடி ஞானத்தைத் திருவருளே கண்ணாக அறிந்து அதனுடன் ஒத்து நின்றுணர்தலே சித்தமதொருக்கிச் சிவனை நினைந்துபோற்றும் தியான முறையாகும். அந்நிலையில்
‘தியானிப்பவன் நானே’ என எண்ணும் தற்சார்பாகிய சுட்டுணர்வு கெடச் சிவபரம்பொருளோடு ஒன்றி அசைவற்று நிற்பின் அப்பொழுதே இன்புருவாகிய சிவனைக் கூடிமகிழும் சமாதிநிலை உளதாகும். பின்பு ஊழ்வயத்தாற் சாரக்கடவனவாய் நின்ற வல்வினைத் துன்பங்கள் (அவர்களுடைய உணர்வொழுக்கங்களையழித்துச் சாரும் வலியற்றனவாதலால்) அன்னோரைச் சார்ந்து வருத்துதல் இல்லை எ-று.
{{gap}}இப்பாடலின் முதலடியில் முதற்கண் உள்ள ‘சார்பு’ என்னுஞ் சொல், எவ்வுயிர்க்குஞ் சார்பாயுள்ள திருவருளையும், அடுத்துநின்ற சார்பு என்னுஞ்சொல், ஆன்மபோதத்தின் விளைவாகிய யான் எனது என்னும் உயிர்ச் சார்பு பொருட்சார்புகளையும் குறித்தன. ‘சார் புணர்தல்' என்பது தியானத்தையும், ‘சார்புகெடவொழுகல்’ என்பது சமாதியினையுங் குறித்து நின்றன. கேதப்பட வினைப்பற்று வருவது இல்லை என இயைத்துப் பொருள்கொள்க. கேதம்-துன்பம்.
{{gap}}எல்லாப்பொருட்குஞ் சார்பாயுள்ள இறைவனது திருவருளை யுணர்ந்து, தம்மைச் சார்ந்துள்ள யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களும் தம்மைவிட்டு நீங்குமாறு திருவருள் வழி ஒத்துச் சிவ பரம்பொருளைச் சிவயோகநிலையிற் கூடியொழுகவல்லவராயின், அவர்களை ஊழ்வயத்தாற் சாரக்கடவனவாய் நின்ற வல்வினைத் துன்பங்கள் அவர்தம் உணர்வொழுக்கங்களையழித்து அடரும் வலியற்றனவாய்க் கெட்டொழியும் என்பதாம்.
{{gap}}இறைவனது திருவருட் சார்பே மன்னுயிர்கட்குச் சார்பாய் (ஆதாரமாய்) விளங்குவது என்னும் இவ்வுண்மையினை,
{{gap}}‘சைவனாரவர் சார்பலால் யாதுஞ்சார்பிலோம் நாங்களே’ என ஆளுடையபிள்ளையாரும்,<noinclude></noinclude>
r7nbh5eby3woi4ygl6ye9zxowuqa5ov
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/78
250
355556
1440954
674709
2022-08-27T15:17:43Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|64|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
‘பற்றற்றார்சேர் பழம்பதியை’ (4-15-1) என ஆளுடையவரசரும் அறிவுறுத்தியருளியமை இங்கு நினைத்தற்குரியதாகும்.
{{block_center|<poem>௧௯. கருதுவ தன்முனங் கருத்தழியப் பாயும்
ஒருமகள் கேள்வனென் றுந்தீபற
உன்ன அரியனென் றுந்தீபற.<b></b></poem>}}
இஃது இவ்வாறு திருவருளோடு இடையீடின்றி ஒத்தொழுகுவார்க்குச் சிவம் விரைந்து வெளிப்பட்டொளிரும் என அறிவுறுத்துகின்றது.
{{gap}}'''(இ-ள்)''' ஒப்பில்லாத திருவருளாகிய சத்திக்கு நாயகனாகிய சிவபெருமான், ஆன்மாவாகிய இவன் கருதிய அப்பொழுதே இவனுடைய சுட்டுணர்வாகிய கருத்தினையும் ஒழித்துத் தானுந் தன் கருத்துமாய் விரைந்து இவனைக்கூடி நிற்பன். இவ்வாறன்றி ஆன்ம போதத்தால் எக்காலமும் நினைந்து கூடுதற்கு அரியவன் அம்முதல்வன் என்றுணர்வாயாக. எ-று.
{{gap}}ஈண்டுக் கருதுதல் என்றது, திருவருளே சார்பாகக் கொண்டு இறைவனைத் தியானித்தலை. குகையில் உருக்கின செம்பிலே குளிகை பாய்ந்த அளவில், செம்பு தன்னை அநாதியே பற்றிய களிம்பு நீங்கிப் பொன்னும் ஒளியுமாய் நின்றாற் போல, இவ்வான்மா தற்போதம் கெடத் திருவருள்வழிநின்று சிவனைத் தியானித்த அப்பொழுதே சிவன் இவனுடைய கருத்தையும் ஒழித்துத் தானும் தன்னுடைய கருத்துமாய் இவனைத் தன்னகத்தடக்கிக் கொண்டு இவனே தானாய்ப் (பிரிவின்றி) விளங்கித் தோன்றுவன் என்பார், ‘கருதுவதன்முனம் கருத்தழியப்பாயும் ஒருமகள் கேள்வன்’என்றார். ஒருமகள் என்றது, கதிரவனும் ஒளியும் போல இறைவனைப் பிரிவின்றியுள்ள ஒப்பற்ற திருவருளாகிய சத்தியினை. கேள்வன்-நாயகன். உன்ன அரியன். யாவராலும் தம் அறிவினால் நினைதற்கு எட்டாத நிலையில் சிந்தனைக்கரிய சிவமாய்த் திகழ்பவன்,
{{gap}}இத்திருவுந்தியாரின் பொருளை விரித்துரைப்பது பின்வரும் திருக்களிற்றுப்படியாராகும்.
{{block_center|<poem><b>35. “அன்றிவரும் ஐம்புலனும் நீயும் அசையாதே
நின்றபடி யேநிற்க முன்னிற்குஞ்-சென்று
கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும்
ஒருமகள்தன் கேள்வன் உனக்கு.”
</b>
</poem>}}<noinclude></noinclude>
hq56jdr4plqe5iw6jxthq8d72qcqya3
1440955
1440954
2022-08-27T15:18:35Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|64|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
‘பற்றற்றார்சேர் பழம்பதியை’ (4-15-1) என ஆளுடையவரசரும் அறிவுறுத்தியருளியமை இங்கு நினைத்தற்குரியதாகும்.
{{block_center|<poem><b>௧௯. கருதுவ தன்முனங் கருத்தழியப் பாயும்
ஒருமகள் கேள்வனென் றுந்தீபற
உன்ன அரியனென் றுந்தீபற.</b></poem>}}
இஃது இவ்வாறு திருவருளோடு இடையீடின்றி ஒத்தொழுகுவார்க்குச் சிவம் விரைந்து வெளிப்பட்டொளிரும் என அறிவுறுத்துகின்றது.
{{gap}}'''(இ-ள்)''' ஒப்பில்லாத திருவருளாகிய சத்திக்கு நாயகனாகிய சிவபெருமான், ஆன்மாவாகிய இவன் கருதிய அப்பொழுதே இவனுடைய சுட்டுணர்வாகிய கருத்தினையும் ஒழித்துத் தானுந் தன் கருத்துமாய் விரைந்து இவனைக்கூடி நிற்பன். இவ்வாறன்றி ஆன்ம போதத்தால் எக்காலமும் நினைந்து கூடுதற்கு அரியவன் அம்முதல்வன் என்றுணர்வாயாக. எ-று.
{{gap}}ஈண்டுக் கருதுதல் என்றது, திருவருளே சார்பாகக் கொண்டு இறைவனைத் தியானித்தலை. குகையில் உருக்கின செம்பிலே குளிகை பாய்ந்த அளவில், செம்பு தன்னை அநாதியே பற்றிய களிம்பு நீங்கிப் பொன்னும் ஒளியுமாய் நின்றாற் போல, இவ்வான்மா தற்போதம் கெடத் திருவருள்வழிநின்று சிவனைத் தியானித்த அப்பொழுதே சிவன் இவனுடைய கருத்தையும் ஒழித்துத் தானும் தன்னுடைய கருத்துமாய் இவனைத் தன்னகத்தடக்கிக் கொண்டு இவனே தானாய்ப் (பிரிவின்றி) விளங்கித் தோன்றுவன் என்பார், ‘கருதுவதன்முனம் கருத்தழியப்பாயும் ஒருமகள் கேள்வன்’என்றார். ஒருமகள் என்றது, கதிரவனும் ஒளியும் போல இறைவனைப் பிரிவின்றியுள்ள ஒப்பற்ற திருவருளாகிய சத்தியினை. கேள்வன்-நாயகன். உன்ன அரியன். யாவராலும் தம் அறிவினால் நினைதற்கு எட்டாத நிலையில் சிந்தனைக்கரிய சிவமாய்த் திகழ்பவன்,
{{gap}}இத்திருவுந்தியாரின் பொருளை விரித்துரைப்பது பின்வரும் திருக்களிற்றுப்படியாராகும்.
{{block_center|<poem><b>35. “அன்றிவரும் ஐம்புலனும் நீயும் அசையாதே
நின்றபடி யேநிற்க முன்னிற்குஞ்-சென்று
கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும்
ஒருமகள்தன் கேள்வன் உனக்கு.”
</b>
</poem>}}<noinclude></noinclude>
ri3buzbva34wn81xsda72ah751vzr55
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/79
250
355558
1440961
674710
2022-08-27T15:31:39Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|65}}</noinclude>
இது திருவருள் ஞானத்தாற் சிவனைக்கூடவேண்டுமென்று இறைவனது அருள்வழி நிற்பார்க்குச் சிவம் விரைந்து தோன்றுமாறு உணர்த்துகின்றது.
{{gap}}'''(இ-ள்)''' நின் கருத்துக்கு மாறுபட்டு உன்னை மயக்க விகற்பங் களில் ஆழ்த்தி வரும் வஞ்சனை வாய்ந்த ஐம்புலன்களின் வழியே நீயும் உலகப்பொருள்களிற் கூடிநின்று சலிப்படையாதே. திருவருள் உன்னோடு கூடிநின்ற முறைமைபோல நீயும் அத்திருவருளையுணர்ந்து, அந்த ஞானமேயாகி இரண்டற நிற்பாயாக. அங்ஙனம் நிற்பாயாயின் அப்பொழுதே இந்த ஞானத்திற்கு முதலாகிய சிவம் உனக்குமுன் தோன்றாநிற்கும் எ-று
{{gap}}அன்றுதல் - மாறுபடுதல். நின்றபடியே நிற்றலாவது இறைவனது திருவருள் தோற்றமில் காலமாக உயிர்களோடுடனாயிருந்தும் தன்னைப் புலப்படுத்திக் கொள்ளாது நின்றாற் போன்று, திருவருளோடு உடனாய்நின்று உணரும் ஆன்மாவும், தன்னைப் புலப்படுத்திக் கொள்ளாது சுட்டுணர்வுகெடத் திருவருளின்வழியடங்கி நிற்றல். இங்ஙனம் நின்றபடி நிற்றலாகிய இத்தொடர்ப்பொருளையே,
{{block_center|<poem>‘அவனே தானே யாகிய அந்நெறி
ஏகனாகி இறைபணி நிற்க’</poem>}}
எனச் சிவஞானபோதம் பத்தாஞ் சூத்திரத்து மெய்கண்டார் உவமையாக எடுத்தாண்டுள்ளமை இங்கு ஒப்புநோக்கியுணரத்தகுவதாகும்.
{{gap}}அடியார்கள் தன்னை அன்பினாற் கருதத் தொடங்கிய அந்நிலையிலேயே விரைந்து முன்னின்றருளும் பேரருளாளன் இறைவன் என்பதனை,
{{block_center|<poem>“எம்பிரான் என்றதேகொண் டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரான் ஆட்ட ஆடி என்னுளே யுழிதர் வேனை
எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரான் என்னி னல்லான் என்செய்கேன் ஏழையேனே”</poem>}}
{{Right|(4–76–3)}}
எனவருந் திருப்பாடலில் அப்பரடிகள் விளக்கியுள்ளமை இங்கு ஒப்ப வைத்து உணர்தற்பாலதாகும்.
{{block_center|<poem><b>உ௰. இரவு பகலில்லா இன்ப வெளியூடே
விரவி விரவிநின் றுந்தீபற
விரைய விரையநின் றுந்தீபற.</b>
</poem>}}
9<noinclude></noinclude>
8zqc8yspwoa60xlj6fyjj1q4wqpi3nl
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/80
250
355560
1440967
674711
2022-08-27T15:43:39Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|66|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
இது, சிவாநுபவம் நினைப்பு மறப்புமாகிய இடையீடின்றி நுகர்தற்குரியது என அறிவுறுத்துகின்றது.
{{gap}}'''(இ-ள்)''' கருவிகளோடுகூடி உணர்ந்த காலத்துப் பகலாகிய மாயையும், கருவிகள் ஒடுங்கின காலத்து இருளாகிய ஆணவமும் கூடாமல் ஞானமும் ஆனந்தமுமே ஒளிரத்தக்க இன்பவெளியாகிய பரமாகாசத்திலே சிவனைக் கூடிப்பொருந்தி நின்று நுகர்வாயாக. (மீண்டும் பகல் இரவு என்னும் அறிவு அறியாமையாகிய உலகவாதனை உன்னைப் பற்றாதவாறு) திருவருள்வழி மிகவிரைந்து சிவபரம் பொருளைக் கூடிப் பிரிவின்றி யுணர்வாயாக எ-று.
{{gap}}‘பகல் இரவு இல்லா இன்பவெளி’ என மாறிக்கூட்டுக. பகல் என்றது, மாயா காரியமாகிய கருவிகரணங்களோடு கூடியுணரும் சுட்டறிவு நிலையாகிய சகல நிலையினை. இரவு என்றது, மாயேயமாகிய அக்கருவிகளோடு கூடாது ஒடுங்கிய நிலையில் உயிரைப்பற்றி நிற்கும் ஆணவ இருள் நிலையாகிய கேவல நிலையினை. விரவுதல்- கலந்து ஒன்றாதல். விரைதல் - விரைந்து செய்தல், விரவி விரவி என்னும் அடுக்கு திருவருளை விட்டுச் சிறிதும் பிரியாநிலையினையும், விரைய விரைய என்னும் அடுக்கு அறிவு அறியாமையாகிய நினைப்பும் மறப்பும் மீண்டும் தன்னைப் பற்றுதற்கு இடங்கொடாதவாறு மிக விரைந்து கூடுதலின் இன்றியமையாமையினையும் உணர்த்தி நின்றன.
{{gap}}‘இரவு பகலில்லாஇன்பவெளி’ யென்னும்
இத்திருவுந்தியாரின் பொருளை விரித்து விளக்குவது, பின்வருந் திருக்களிற்றுப்படியாராகும்.
{{block_center|<poem><b>36. உண்டெனின் உண்டாகும் இல்லாமை, இல்லையெனின்
உண்டாகும் ஆனமையின் ஓரிரண்டாம்-உண்டில்லை
யென்னும் இவைதவிர்ந்த இன்பத்தை யெய்தும்வகை
உன்னிலவன் உன்னுடனே யாம்.</b></poem>}}
இது, சிவன் ஆன்ம அறிவினால் அறியப்படும் பொருளுமன்று, எவ்வகையானும் அறியப்படாத இல்பொருளுமன்று என இறைவனது சிறப்பியல்பினை விரித்துரைக்கின்றது. ~
{{gap}}'''(இ-ள்)''' கருவிகளைப்பெற்று அறியும் சுட்டறிவினால் அறிந்து கூடுதற்குரிய உள்பொருள் சிவம் எனக்கூறின், அங்ஙனம் சுட்டறிவினால் அறியப்படும் உலகப்பொருளனைத்தும் ஒரு காலத்துத் தோன்றி நின்று பின்னர் அழிந்து மறையும் இயல்பினவாதலால் அங்ஙனம்<noinclude></noinclude>
rj7sb6vkcy5ejpdwlinmlgtmky2a1n8
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/81
250
355562
1440971
674712
2022-08-27T15:54:05Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|67}}</noinclude>
அறியப்படும் சிவமும் இல்பொருளாகிய அசத்தாய் முடியும். கருவிகள் இல்லாத நிலையிற் காணப்படுவது சிவபரம்பொருளென்றால் ஆன்ம அறிவிற்கு இன்றியமையாத அறிதற்கருவி எதுவுமில்லாமையால் அந்நிலையிலும் சிவத்தைக் காணுதல் இன்மையின் அவ்விடத்தும் சிவம் இல்பொருளாய் விடும். ஆதலால் உயிருணர்வினால் அறியப்படும் பொருளும் எவ்வகையாலும் அறியப்படாதபொருளும் முறையே அசத்து எனவும் பாழ் எனவும் கூறப்படும் இவ்விருவகையுட்படும். இங்ஙனம் ஆன்ம அறிவினால் உண்டு எனவும் இல்லையெனவும் பேசப்படும் இவ்விருதிறத்தினும் அடங்காது தனது திருவருளே துணையாகக் கூடி நுகர்தற்குரிய இன்புருவாய் உயிர்கட்குஇனிய அனுபவப்பொருளாகிய இறைவனைப் பேரன்பினால் இடைவிடாது நினைந்து போற்றுவாயானால் பேரருளனாகிய அம்முதல்வன் தனது அருளால் உன்னை இரண்டறக்கூடி நிற்பன் எ-று.
{{gap}}உண்டெனல்-ஆன்மா தன்னறிவினால் சிவத்தினையறிந்து உள்பொருள் எனக் கூறல். இல்லையெனல் அப்பொருள் உயிரறிவுக்கு அகப்படாமையின் அதனை இல்பொருளென்றல். சிவம் உயிரின் சுட்டறிவினால் உணரப்படும் பொருள் என்றால் சுட்டறிவினால் அறியப்படும் பொருளனைத்தும் ஒருகாலத்து உளதாய்த்தோன்றிப் பின்னொரு காலத்து இல்லையாய் மறையும் அழிபொருளாதல் போலச் சிவமும் அழியுமியல்பினதாகிய அசத்துப் பொருளாய் விடும். சிவம் உயிரறிவினால் அறியவொண்ணாததாயின் முயற்கோடு ஆகாயப்பூப் போன்று இல்பொருளாய் விடும் என்பார், ‘உண்டு எனின், இல்லாமை உண்டாகும். இல்லையெனின் இல்லாமை உண்டாகும் ஆனமையின் ஒரிரண்டாம்’ என்றார். இவ்வடியில் நடுநின்ற ‘இல்லாமை’ என்பதனை முன்னும் பின்னும் இயைத்துப் பொருள்கொள்க. இது தாப்பிசைப் பொருள் கோள். -
{{gap}}‘இவை தவிர்ந்த இன்பம்’ என்றது.உயிருணர்வினால் உணரப்படும் அசத்தாந்தன்மையும் ஒருவாற்றானும் அறியப்படாத பாழாந்தன்மையும் நீங்கித் தனது திருவருளால் உயிர்கட்குப் பேரின்ப அநுபவப் பொருளாகத் தோன்றுமியல்புடைய என்றுமுள்ள சத்தாகிய சிவத்தினை. உன்னுதல்-அன்பினால் இடைவிடாது நினைந்து போற்றுதல். மாணவனாகிய நீயும் அம்முதற்பொருளைப் பேரன்பினால் நினைந்து போற்றுவாயாயின் இன்புருவாகிய அம் முதற்பொருள் நின்னுடன் பிரிவின்றி இரண்டறக்கூடி நின்று பேரின்பத்தை வழங்கும் என அறிவுறுத்துவார், ‘உன்னில் அவன் உன்னுடனே ஆம்’ என்றார்.<noinclude></noinclude>
kp38tw1xooo8iih8ovwx2xj8eejuvg6
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/82
250
355564
1440978
674713
2022-08-27T16:06:47Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|68|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
இத்திருக்களிற்றுப் படியாரை அடியொற்றியமைந்தது,
{{block_center|<poem>“உணருரு அசத்தெனின் உணரா தின்மையின்
இருதிறன் அல்லது சிவசத் தாமென
இரண்டு வகையின் இசைக்குமன் னுலகே”</poem>}}
எனவருஞ் சிவஞானபோத ஆறாஞ் சூத்திரமாகும்.
{{gap}} “தம்முணர்வின் தமியாகிய முதற்பொருள் உயிருணர்வால் அறியப்படும் இயல்பினையுடையதென்றால், அங்ஙனம் உணரப்படும் உலகப் பொருளாகிய அசத்தாம்; எவ்வாற்றானும் உணரப்படாத இயல்பினையுடையதென்றால், முயற்கோடு போலச் சூனியப் பொருளாய்விடும். ஆதலால் அசத்தும் சூனியமுமாகிய இவ்விரு பகுதியுமன்றிப் பாசஞான பசுஞானங்களால் அறியப்படாமையும் பதிஞானம் எனப்படும் திருவருள்ஞானம் ஒன்றினாலேயே யுணரப்படுதலும் ஆகிய இரண்டு வகையானும் சிவசத்தாம் எனக்கூறுவர் மெய்யுணர்வின் நிலைபெற்றுயர்ந்தோர்” என்பது இதன் பொருளாகும்.
{{gap}}நிராதார யோகத்தினை முடித்துக்கூறும் இத்திருக்களிற்றுப் படியாரிலுள்ள ‘உண்டெனின் இல்லாமையுண்டாகும்’ என்பதனை யடியொற்றி ‘உணராதெனின் அசத்து’ எனவும் ‘இல்லையெனின் இல்லா மையுண்டாகும்’ என்பதனை யடியொற்றி ‘உணராதெனின் இன்மையின்’ எனவும், ‘உண்டு இல்லையென்ற இவை தவிர்ந்த இன்பம்' என்பதனை யடியொற்றி ‘இருதிறன் அல்லது சிவசத்தாம்’ எனவும் மெய்கண்ட தேவநாயனார் பதிப்பொருளின் சொரூபஇலக்கணம் எனப்படும் சிறப்பியல்பினை யுணர்த்திய திறம் ஒப்புநோக்கியுணர்ந்து போற்றத் தகுவதாகும்.
{{block_center|<poem><b>உக. சொல்லும் பொருள்களும் சொல்லா தனவுமங்
கல்லனாய் ஆனானென் றுந்தீபற
அம்பிகை பாகனென் றுந்தீபற.</b></poem>}}
இது, மேற்சொருப இலக்கணமென்னுந் தன்னியல்புணர்த்தி இனித் தடத்த இலக்கணம் என்னும் பொதுவியல்பு உணர்த்துகின்றார்.
{{gap}}'''(இ-ள்)''' சொல்லால் அளவுபடுத்தி உரைக்கத்தக்க சொரூபாதிகளாயுள்ள பொருள்களும், வாக்கால் உரைக்கப்படாத முயற்கோடு போன்ற இல்லாத பொருள்களும் ஆகிய இவையிரண்டும் அல்லாதவனுமாய், உரைமனங்கடந்த நிலையிலே நின்று உணரத்தக்க தன்னியல்பினனாய் உள்ளான் ஒருவன். அவனே அருளாகிய அன்னையின் நாயகனாவன் எ-று.<noinclude></noinclude>
kx3w5z5pla1ti4hnqg0h6yrzf0gj44s
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/83
250
355566
1441013
674714
2022-08-28T04:05:27Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|69}}</noinclude>
{{gap}}சொல்லும் பொருள்களாவன, ஆன்மபோதத்தாற் சுட்டிக்கூறப்படும் மாயாகாரியமாகிய அசத்துப்பொருள்கள்.
{{gap}}சொல்லாதன, முயற்கோடுபோலும் இல்பொருள்கள். அல்லனாகுதல், இவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி நிலவு சீரமலனாகி எல்லாவற்றையுங் கடந்து அப்பாலாதல்; ஒன்றிலுந் தோய்வின்றிச் சிவமாய் நிற்றல். ஆனான் என்றது, சிவனது அருட்சத்தியாய் உலகுயிர்களோடு ஊடுருவிக் கலந்து தங்குதலை. இங்ஙனம் பொருள்தோறும் கலந்து நிற்றற்குத் துணையாகிய இறைவனது திருவருளே அம்பிகை என்பதுணர்த்துவார் “அம்பிகை பாகன்” என்றார்.
{{block_center|<poem>“அவையே தானே யாயிரு வினையிற்
போக்குவரவு புரிய வாணையின்
நீக்கமின்றி நிற்குமன்றே.”
</poem>}}
எனவரும் சிவஞானபோத இரண்டாஞ்சூத்திரம், “இறைவன் கலப்பினால் உடலின் உயிர்போல் அவ்வுயிர்களேயாய், பொருட்டன்மையால் கண்ணின் அருக்கன் போல் அவற்றின் வேறுமாய், உயிர்க்குயிராதல் தன்மையால் கண்ணொளியின் ஆன்மபோதம்போல உடனுமாய் நின்று ஆணையென்னும் பரியாயப் பெயருடைய தனது சிற்சத்தியான் வரும் இருவினைகளால் அவை இறத்தல் பிறத்தல்களைப் புரியும்வண்ணம் அவ்வாணையிற் பிரிப்பின்றிச் சமவேதமாய் நிற்பன்,” என இறைவனது தடத்தவிலக்கணம் (பொதுவியல்பு) உணர்த்துவதாகும்.
{{block_center|<poem><b>37. தூல வுடம்பாய முப்பத்தோர் தத்துவமும்
மூல வுடம்பாம் முதல்நான்கும்-மேலைச்
சிவமாம் பரிசினையுங் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்தார்
பவமாம் பரிசறுப்பார் பார்.</b></poem>}}
இஃது இறைவனது பொதுவியல்பினை விளக்குகின்றது.
{{gap}}'''(இ-ள்)''' ஆன்மா, வினைப்பயனை நுகர்தற்பொருட்டுத் தனுகரண புவனபோகங்களாய் அமைந்த ஆன்மதத்துவம் இருபத்து நான்கும், அவற்றைப் புசித்தற்குத் துணையாகிய கால நியதிகளும், உயிரின் விழைவு அறிவு செயல்களைத் தூண்டுகின்ற கலை வித்தை அராகங்களும் ஆன்மாக்களைப் போகங்களிலே யழுத்தும் மூலப்பகுதியும், மயக்கத்தைத் தரும் அசுத்தமாயையும் ஆகிய வித்தியாதத்துவங்கள் ஏழும் ஆகத் துாலவுடம்பிலே பொருந்தி நிற்கிற தத்துவம் முப்பத்தொன்றும் உள்ளே மூலவுடம்பாய் நின்று இம் மாயா தத்துவங்களைத் தூண்டிச் செலுத்துகின்ற விந்து, சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை ஆகிய<noinclude></noinclude>
a6tpitdimltb5sro50a9ff3ruq633wc
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/84
250
355569
1441016
674715
2022-08-28T04:13:57Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|70|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
தத்துவம் நாலும், இத்தத்துவங்களுக்குக் காரணமுமாய் ஆன்மாவுக்குப் பிராணனுமாய் நிற்கின்ற சிவதத்துவம் ஒன்றும் ஆகிய இத் தத்துவம் முப்பத்தாறும் ஆன்மா புசிக்கைக்குத் துணைக்காரணமாய்த் டதூல சூக்கும பரமாய் நிற்கையால், இந்த முறைமையை ஆசிரியன் அருளாலே உருவம், தரிசனம், சுத்திகளுடனே பார்த்து நீங்கித், தன்னையும் ஞானத்தையும் சிவனையும் உணர்ந்த ஞானிகளே அநாதியே தொடங்கி வருகிற பிறப்பிறப்புக்களைப் போக்காநின்றவர்கள். ஆதலால், இப்படிப் பார்த்துக் கூடுவாயாக எ-று.
38. எத்தனையோ தத்துவங்கள் எவ்வெவர்கோட் பாடுடைய
அத்தனையுஞ் சென்றங் களவாதே - சித்தமெனுந்
தூதுனைப் போக்கிப்போய்த் தூக்கற்ற சோதிதனிற்
பாதிதனைக் கும்பிடலாம் பார்.
{{gap}}இப்படித் தத்துவ விசாரணை செய்ய இயலாதவர்களுக்கு வேறேயும் ஓர் உபாயம் அருளிச் செய்கிறார்.
{{gap}}'''(இ - ள்)''' சமயவாதிகள் கூறும் கோட்பாடுகளாகிய பல வேறு தத்துவங்களையும் பலசமயத்தார் கொண்டுள்ள தத்துவக் கோட்பாடு களையும் ஆராயப்புகுந்து அவற்றில் மொத்துண்டழியாது சித்த விகாரத்தைப் போக்கிச் சென்று அருள்துணையாக ஞானசத்தியை ஒருபாகமாகவுடைய சிவன்திருவடியிலே அழுந்தி நிற்கலாம். இப்பத்தி நெறியினை விசாரித்துப்பார். எ - று.
{{block_center|<poem><b>39. சாம்பொழுதும் ஏதுஞ் சலமில்லை செத்தாற்போல்
ஆம்பொழுதி லேயடைய வாசையறில் - சோம்புதற்குச்
சொல்லுந் துணையாகுஞ் சொல்லாத தூய்நெறிக்கட்
செல்லுந் துணையாகுஞ் சென்று.</b>
</poem>}}
{{gap}}இஃது இங்ஙனம் திருவருளே துணையாகக் கொண்டொழுகும் நிலை யில் உயிர்ச்சார்பு பொருட்சார்புகளிற் பற்றினை ஒழித்தல் வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.
{{gap}}'''(இ - ள்)''' சாவாது உடம்புடன் கூடியிருக்கும் பொழுதிலேயே இறந்தவர்களைப் போன்று உயிர்ச்சார்பு பொருட்சார்புகளில் வைத்த ஆசை முற்ற அற்றொழியுமாயின், அங்ஙனம் பற்றற்ற சிவஞானிகளுக்குச் சாக்காடு வந்தடுத்த காலத்தும் எல்லாஞ் சிவரூபமாவதன்றித் தத்துவங்களாலுள்ள மனக்கலக்கம் எதுவும் ஏற்படாது. இத்தகைய பற்றறுதி உயிர் தன்பணி நீத்தல் என்ற நிலையை யடை<noinclude></noinclude>
r62h1j50iqe2b15ou27ywtfa94nnd56
1441017
1441016
2022-08-28T04:14:50Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|70|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
தத்துவம் நாலும், இத்தத்துவங்களுக்குக் காரணமுமாய் ஆன்மாவுக்குப் பிராணனுமாய் நிற்கின்ற சிவதத்துவம் ஒன்றும் ஆகிய இத் தத்துவம் முப்பத்தாறும் ஆன்மா புசிக்கைக்குத் துணைக்காரணமாய்த் டதூல சூக்கும பரமாய் நிற்கையால், இந்த முறைமையை ஆசிரியன் அருளாலே உருவம், தரிசனம், சுத்திகளுடனே பார்த்து நீங்கித், தன்னையும் ஞானத்தையும் சிவனையும் உணர்ந்த ஞானிகளே அநாதியே தொடங்கி வருகிற பிறப்பிறப்புக்களைப் போக்காநின்றவர்கள். ஆதலால், இப்படிப் பார்த்துக் கூடுவாயாக எ-று.
{{block_center|<poem><b>38. எத்தனையோ தத்துவங்கள் எவ்வெவர்கோட் பாடுடைய
அத்தனையுஞ் சென்றங் களவாதே - சித்தமெனுந்
தூதுனைப் போக்கிப்போய்த் தூக்கற்ற சோதிதனிற்
பாதிதனைக் கும்பிடலாம் பார்.
</b></poem>}}
{{gap}}இப்படித் தத்துவ விசாரணை செய்ய இயலாதவர்களுக்கு வேறேயும் ஓர் உபாயம் அருளிச் செய்கிறார்.
{{gap}}'''(இ - ள்)''' சமயவாதிகள் கூறும் கோட்பாடுகளாகிய பல வேறு தத்துவங்களையும் பலசமயத்தார் கொண்டுள்ள தத்துவக் கோட்பாடு களையும் ஆராயப்புகுந்து அவற்றில் மொத்துண்டழியாது சித்த விகாரத்தைப் போக்கிச் சென்று அருள்துணையாக ஞானசத்தியை ஒருபாகமாகவுடைய சிவன்திருவடியிலே அழுந்தி நிற்கலாம். இப்பத்தி நெறியினை விசாரித்துப்பார். எ - று.
{{block_center|<poem><b>39. சாம்பொழுதும் ஏதுஞ் சலமில்லை செத்தாற்போல்
ஆம்பொழுதி லேயடைய வாசையறில் - சோம்புதற்குச்
சொல்லுந் துணையாகுஞ் சொல்லாத தூய்நெறிக்கட்
செல்லுந் துணையாகுஞ் சென்று.</b>
</poem>}}
{{gap}}இஃது இங்ஙனம் திருவருளே துணையாகக் கொண்டொழுகும் நிலை யில் உயிர்ச்சார்பு பொருட்சார்புகளிற் பற்றினை ஒழித்தல் வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.
{{gap}}'''(இ - ள்)''' சாவாது உடம்புடன் கூடியிருக்கும் பொழுதிலேயே இறந்தவர்களைப் போன்று உயிர்ச்சார்பு பொருட்சார்புகளில் வைத்த ஆசை முற்ற அற்றொழியுமாயின், அங்ஙனம் பற்றற்ற சிவஞானிகளுக்குச் சாக்காடு வந்தடுத்த காலத்தும் எல்லாஞ் சிவரூபமாவதன்றித் தத்துவங்களாலுள்ள மனக்கலக்கம் எதுவும் ஏற்படாது. இத்தகைய பற்றறுதி உயிர் தன்பணி நீத்தல் என்ற நிலையை யடை<noinclude></noinclude>
j2isf6l4x9tzxi9nejshkczm7smx0z0
1441018
1441017
2022-08-28T04:15:38Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|70|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
தத்துவம் நாலும், இத்தத்துவங்களுக்குக் காரணமுமாய் ஆன்மாவுக்குப் பிராணனுமாய் நிற்கின்ற சிவதத்துவம் ஒன்றும் ஆகிய இத் தத்துவம் முப்பத்தாறும் ஆன்மா புசிக்கைக்குத் துணைக்காரணமாய்த் டதூல சூக்கும பரமாய் நிற்கையால், இந்த முறைமையை ஆசிரியன் அருளாலே உருவம், தரிசனம், சுத்திகளுடனே பார்த்து நீங்கித், தன்னையும் ஞானத்தையும் சிவனையும் உணர்ந்த ஞானிகளே அநாதியே தொடங்கி வருகிற பிறப்பிறப்புக்களைப் போக்காநின்றவர்கள். ஆதலால், இப்படிப் பார்த்துக் கூடுவாயாக எ-று.
{{block_center|<poem><b>38. எத்தனையோ தத்துவங்கள் எவ்வெவர்கோட் பாடுடைய
அத்தனையுஞ் சென்றங் களவாதே - சித்தமெனுந்
தூதுவனைப் போக்கிப்போய்த் தூக்கற்ற சோதிதனிற்
பாதிதனைக் கும்பிடலாம் பார்.
</b></poem>}}
{{gap}}இப்படித் தத்துவ விசாரணை செய்ய இயலாதவர்களுக்கு வேறேயும் ஓர் உபாயம் அருளிச் செய்கிறார்.
{{gap}}'''(இ - ள்)''' சமயவாதிகள் கூறும் கோட்பாடுகளாகிய பல வேறு தத்துவங்களையும் பலசமயத்தார் கொண்டுள்ள தத்துவக் கோட்பாடு களையும் ஆராயப்புகுந்து அவற்றில் மொத்துண்டழியாது சித்த விகாரத்தைப் போக்கிச் சென்று அருள்துணையாக ஞானசத்தியை ஒருபாகமாகவுடைய சிவன்திருவடியிலே அழுந்தி நிற்கலாம். இப்பத்தி நெறியினை விசாரித்துப்பார். எ - று.
{{block_center|<poem><b>39. சாம்பொழுதும் ஏதுஞ் சலமில்லை செத்தாற்போல்
ஆம்பொழுதி லேயடைய வாசையறில் - சோம்புதற்குச்
சொல்லுந் துணையாகுஞ் சொல்லாத தூய்நெறிக்கட்
செல்லுந் துணையாகுஞ் சென்று.</b>
</poem>}}
{{gap}}இஃது இங்ஙனம் திருவருளே துணையாகக் கொண்டொழுகும் நிலை யில் உயிர்ச்சார்பு பொருட்சார்புகளிற் பற்றினை ஒழித்தல் வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.
{{gap}}'''(இ - ள்)''' சாவாது உடம்புடன் கூடியிருக்கும் பொழுதிலேயே இறந்தவர்களைப் போன்று உயிர்ச்சார்பு பொருட்சார்புகளில் வைத்த ஆசை முற்ற அற்றொழியுமாயின், அங்ஙனம் பற்றற்ற சிவஞானிகளுக்குச் சாக்காடு வந்தடுத்த காலத்தும் எல்லாஞ் சிவரூபமாவதன்றித் தத்துவங்களாலுள்ள மனக்கலக்கம் எதுவும் ஏற்படாது. இத்தகைய பற்றறுதி உயிர் தன்பணி நீத்தல் என்ற நிலையை யடை<noinclude></noinclude>
314lz50rkz69o1tlq212v5lmoegqxlo
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/85
250
355571
1441031
674716
2022-08-28T04:25:44Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|71}}</noinclude>
தற்குச் சொல்லப்பட்ட தொருதுணையாகும். இதுவுமன்றி வாக்கால் உரைக்கப்படாத தூய நெறியாகிய வீட்டுநெறிக்கண்ணே சென்று பொருந்துதற்குச் சிறந்த துணையுமாகும், எ - று.
{{gap}}ஆம்பொழுதிலே செத்தாற்போல் அடைய ஆசை அறின், சாம் பொழுதும் ஏதும் சலமில்லை. [இந்நிலை] சோம்புதற்குச் சொல்லுந் துணையாகும். சொல்லாத தூய்நெறிக்கண் சென்று செல்லுந்துணையாகும்- என இயையும்.
{{gap}}சோம்பு-ஆன்மா தன் பணி நீத்து இறைவன் அருள்வழியடங்கி யிருத்தல். “சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே” (128) என்பது திருமந்திரம். தூய்நெறி என்றது, யான் எனது என்னும் இருவகைப் பற்றும் நீங்க அவா என்னும் மாசு நீங்குதலால் தூய்மையுடைய துறவாகிய வீட்டுநெறியினை.
“துறந்தார்தம் தூநெறி” என்பர் ஆளுடைய அரசர். தூய்மை என்பது அவாவின்மையை. இத்தகைய அவாவறுத்தல் மெய்ப்பொருளாகிய இறைவனை இடைவிடாது சிந்தித்தலாலேயே பெறத்தக்கது என்பார்,
{{block_center|<poem>தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும் (364)</poem>}} என்றார் தெய்வப்புலவர்.
{{block_center|<poem><b>40. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்
வேண்டினஃ தொன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால்.
</b></poem>}}
{{gap}}இஃது அவாவறுத்தற்கும் இறைவனது திருவருளே துணைபுரிதல் வேண்டும் என்கின்றது.
{{gap}}(இ~ள்) வேண்டுவார் வேண்டுவதே யீந்தருளும் இறைவன்பால் ஒன்றை விரும்பி வேண்டுங்கால் பிறவாமையாகிய பேறொன்றுமே விரும்பி வேண்டத் தகுவதாகும் எனத் தெய்வப் புலவர் அறிவுறுத்தினமையால் பிறவாமையாகிய அஃதொன்றுமே வேண்டிப் பெறுதற்குரியதாகும். பிறவாமையாகிய அப்பேறுதானும் உலகப்பொருளில் வைத்த அவாவையறுத்தலாகிய வேண்டாமையினை வேண்டத் தானேவரும் எனவரும் திருவள்ளுவர் வாய்மொழியினால் யாவரும் விரும்பி வேண்டத்தக்க முதல்வன்பால் பிறவாமைக்குக் காரணமாகிய அவாவறுத்தல் ஒன்றுமே விரும்பி வேண்டத் தகுவதாம் எ-று.<noinclude></noinclude>
bi7k0g53h9nazn7ctsibpi6bj7tdk3c
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/86
250
355573
1441054
674717
2022-08-28T05:08:11Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|72|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
இத்திருக்களிற்றுப்படியார்,
“{{block_center|<poem>வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்” (திருக்குறள்-362)
</poem>}}
எனவரும் திருக்குறளுக்குப் பொருந்திய சிறந்த விளக்கவுரையாக அமைதுள்ளமை அறியத் தகுவதாகும். தோற்றமில் காலமாகப் பிறப்புப் பிணி மூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்குப் பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும்பேரின்பம் என்னும் உண்மையுணர்ந்து பிறவாமையாகிய இன்பத்தின் கண்ணே விருப்பந்தோன்றுதல் இயல்பாதலின், அவன் ஒன்றை வேண்டப் புகுவனாயின் பிறவாமை யொன்றனையுமே வேண்டிநிற்பான் என்பார், “வேண்டுங் கால் வேண்டும் பிறவாமை” என்றார். இவ்வுலகிற் சிற்றின்பங் கருதி ஒரு பொருளை அவாவுவானாயின் அத்தகைய அவா பிறப்பீனும் வித்தாய் மேலும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின் அத்தகைய அவாவறுத்தலே பிறவாமைக்குக் காரணமாதலின் பிறவாமையாகிய அப்பேறும் வேண்டாமை வேண்டத் தானே வரும் என்பார், ‘அது வேண்டாமை வேண்ட வரும்’ என்றார்.
{{block_center|<poem>"அவாவென்ப எல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பினும் வித்து’’ (361)</poem>}}
எனவரும் திருக்குறள் எல்லாவுயிர்க்கும் பிறப்பிற்குக் காரணம் அவாவே என்பதனையும் அத்தகைய அவா அறவே பிறவாமை தானே வரும் என்பதனையும் நன்கு புலப்படுத்தல் காணலாம். பிறவாமையே இறைவன்பால் வேண்டத்தக்கது என்பதனை,
{{block_center|<poem>“ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்” (7-21–2)
</poem>}}
{{block_center|<poem>“எய்த்தேன் நாயேன் இனியிங்கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோ ரறியா மலர்ச் சேவடியானே.” -(திருவாசகம்)</poem>}}
{{block_center|<poem>“இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டே லுன்னையென்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான்மகிழ்ந்துபாடி
அறவாநீ யாடும்போதுன் னடியின்கீ ழிருக்கவென்றார்.”</poem>}}
{{Right|(- பெரிய. காரைக்காலம்மையார் புராணம்)
}}
எனவரும் ஆன்றோர் அருளிச் செயலால் உணரலாம்.<noinclude></noinclude>
ln9f1e9hj9i6mlmwojmh78m4mc1kw9v
1441055
1441054
2022-08-28T05:09:05Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|72|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
இத்திருக்களிற்றுப்படியார்,
“{{block_center|<poem>வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்” (திருக்குறள்-362)
</poem>}}
எனவரும் திருக்குறளுக்குப் பொருந்திய சிறந்த விளக்கவுரையாக அமைதுள்ளமை அறியத் தகுவதாகும். தோற்றமில் காலமாகப் பிறப்புப் பிணி மூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்குப் பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும்பேரின்பம் என்னும் உண்மையுணர்ந்து பிறவாமையாகிய இன்பத்தின் கண்ணே விருப்பந்தோன்றுதல் இயல்பாதலின், அவன் ஒன்றை வேண்டப் புகுவனாயின் பிறவாமை யொன்றனையுமே வேண்டிநிற்பான் என்பார், “வேண்டுங் கால் வேண்டும் பிறவாமை” என்றார். இவ்வுலகிற் சிற்றின்பங் கருதி ஒரு பொருளை அவாவுவானாயின் அத்தகைய அவா பிறப்பீனும் வித்தாய் மேலும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின் அத்தகைய அவாவறுத்தலே பிறவாமைக்குக் காரணமாதலின் பிறவாமையாகிய அப்பேறும் வேண்டாமை வேண்டத் தானே வரும் என்பார், ‘அது வேண்டாமை வேண்ட வரும்’ என்றார்.
{{block_center|<poem>"அவாவென்ப எல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பினும் வித்து’’ (361)</poem>}}
எனவரும் திருக்குறள் எல்லாவுயிர்க்கும் பிறப்பிற்குக் காரணம் அவாவே என்பதனையும் அத்தகைய அவா அறவே பிறவாமை தானே வரும் என்பதனையும் நன்கு புலப்படுத்தல் காணலாம். பிறவாமையே இறைவன்பால் வேண்டத்தக்கது என்பதனை,
{{block_center|<poem>“ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்” (7-21–2)
</poem>}}
{{block_center|<poem>“எய்த்தேன் நாயேன் இனியிங்கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோ ரறியா மலர்ச் சேவடியானே.” -(திருவாசகம்)</poem>}}
{{block_center|<poem>“இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டே லுன்னையென்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான்மகிழ்ந்துபாடி
அறவாநீ யாடும்போதுன் னடியின்கீ ழிருக்கவென்றார்.”</poem>}}
{{Right|(- பெரிய. காரைக்காலம்மையார் புராணம்)
}}
எனவரும் ஆன்றோர் அருளிச் செயலால் உணரலாம்.<noinclude></noinclude>
ld71cm739s5qfhf5cwol613wxz0eyny
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/87
250
355575
1441062
674718
2022-08-28T05:26:23Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|73}}</noinclude>
{{block_center|<poem><b>உஉ. காற்றினை மாற்றிக் கருத்தைக் கருத்தினுள்
ஆற்றுவ தாற்றலென் றுந்தீபற
அல்லாத தல்லவென் றுந்தீபற.</b></poem>}}
இது, மெய்ப்பொருளைக்கூடுதற்கு வேறுமோ ருபாயம் சொல்கின்றது.
{{gap}}'''(இ-ள்)''' இடைகலை பிங்கலைகளாற் பிராணவாயு நின்று சலிக்கும் வரையிலும் மனமும் ஆன்மாவும் ஒக்க நின்று சீவிக்கும். ஆகையால் இப்படிச் சலித்துப் புறப்படுகிற காற்று பன்னிரண்டங்குலமளவும் புறத்தே செல்லாமல் உள்ளே சுவறும்படி ஆசிரியன் உரைத்தபடி சாதிக்க மனஅசைவு அற்றுவிடும். இவ்வாறு அசைவற்ற நிலையிலே இவன் கருத்தானது திரிவற்ற செம்பொருளிலே செல்லும். ஆகவே தன்னுடைய கருத்துக்குக் கருத்தாயுள்ள தம்பிரானார் திருவடியிலே மனம் ஒன்றியிருந்து இளைப்பாறுவதே நொசிப்பு எனப்படும் நோற்றலின் ஆற்றலாகும். இவ்வாறு சித்தவிகாரக் கலக்கம் அறாத நிலையிற் கூடுகிறதெல்லாம் நொசிப்பு ஆற்றல் அன்று என்றவாறு.
{{block_center|<poem><b>41. அரண வுணர்வுதனில் அவ்வுணர்வை மாற்றிற்
கரணமுங் காலுங்கை கூடும் - புரணமது
கூடாமையுங் கூடுங் கூடுதலுங் கூட்டினுக்கு
வாடாமையுங் கூடும் வந்து.</b></poem>}}
இது, சமாதிநிலை கூடுதற்கு உபாயம் கூறுகின்றது.
{{gap}}'''(இ-ள்)''' திருவடி ஞானத்தினாலே தன்னுடைய போதத்தை யொழித்தால் அந்தக் கரணமும் வாயுக்களும் தன்வசமாய் அடங்கி நிற்கும். மீண்டும் ஏகதேச வறிவுகூடாமல் (பூரணம்) வந்து தலைப்படும். அங்ஙனம் கூடிய அளவிலே உயிர்நின்ற உடம்பினுக்கு வாட்ட மின்மையும் வந்து சேரும் எ-று.
{{gap}}அரணவுணர்வு என்றது, ஐம்பொறிகளாகிய வேடர்கள் சென்று. ஆன்மலாபத்தைக் கவரவொண்ணாது அரண் செய்யும் திருவடி ஞானத்தை. அவ்வுணர்வு என்றது, ஆன்மபோதத்தினை. மாற்றுதலாவது ஒழித்தல். புரணம்- மீளவும். அது- அவ்வேகதேச அறிவு. கூடாமை- மீளத்தாக்காமை. கூடு- உடம்பு, ‘கூட்டைவிட் டுயிர்போவதன் முன்னமே’ என்பது தேவாரம், வாடாமை- வாடியழியாமை. ‘கூற்றங்குதித்தலும் கைகூடும்’ என்பது திருக்குறள். ‘வினைபடும் உடல்நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானமாயினதே’ என்பது திருவிசைப்பா. “அளிதரும் ஆக்கை செய்தோன்போற்றி,” “கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையும் இருப்ப தாக்கினன்” - என்பது திருவாசகம்.
10<noinclude></noinclude>
t3jg32ijqmesq1i9rr6hari8iebwfiy
அட்டவணை:மைக்கேல் காலின்ஸ்.pdf
252
374530
1440990
1405767
2022-08-27T17:06:04Z
Info-farmer
232
பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/9
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=மைக்கேல் காலின்ஸ்
|Language=ta
|Author=தியாகி ப. ராமசாமி
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=தமிழ்ச்சுடர் நிலையம்
|Address=சென்னை-5
|Year=1947
|Source=pdf
|Image=1
|Number of pages=291
|File size=39.02
|Category=சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்
|Progress=L
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
3to7="படம்"
/>
|Remarks={{பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:வாழ்க்கை வரலாறு அட்டவணைகள்]]
[[பகுப்பு:Books to repair 251 முதல் 300 வரை பக்கங்கள்]]
[[பகுப்பு:251 முதல் 300 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
mfw26ln6dfd2tdf7icwvvyxz8cpqmp0
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/77
250
375381
1440996
836278
2022-08-28T01:46:34Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>6
பாட்டுப் பறவைகளின் புகலிடம்
புரவலர்
தமிழ் வடமொழிகளில் தேர்ந்த அறிவாளராகிய சுவாமி சிவானந்த சரசுவதி என்னும் சான்றோர், தமிழில் மொழி பெயர்த்துதவிய 'ஞான சூரியன்' என்னும் நூலின் முன்னுரையில் நம் வயி.சு. சண்முகனாரைப் பற்றிய குறிப்பொன்று காணப் படுகிறது.
"இதனை (ஞான சூரியனை) எழுதச் செய்து, முதன் முதலாக அதிகப் பொருட் செலவில் அச்சிட்டு வெளியிட்டவர், பொது ஜன உபகாரியும், சுயமரியாதைத் தோழருமாகிய கானாடுகாத்தான் தோழர் வை.சு. சண்முகம் அவர்களாவார்."
- பெரியார் சுயமரியாதைப் பிரசார ஸ்தாபனம்
குடியரசு வெளியீடாகிய ஞானசூரியனிற் குறிப்பிட்டாற் போல இவர், பொதுவாகப் பலருக்கு உதவும் மனப்பாங்கு படைத்தவ ராகினும் சிறப்பாகக் கவிஞர் பலரைப் புரந்து வந்த வள்ளலும் ஆவார். பாட்டுப் பாகங்களாக பாகங்களாக சமநிலை சமநிலை 7ன:என்னென்ன,,, பன்னாட்டு னன்னனன னன்னன னன்னன னன் பாவலர் பலர்க்கும் புகலிடமாக விளங்கினார்.<noinclude></noinclude>
qpjw8qowjipxefmddb3km65dxwb1b88
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/78
250
375382
1440997
836279
2022-08-28T01:53:24Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />88 சீர்திருத்தச் செம்மல்</noinclude>பாரதி சந்திப்பு
தேசியகவி சி.சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், இந்நூலாசிரியர் முடியரசன் மூவரிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மற்றும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாமக்கல் வே. இராமலிங்கம் பிள்ளை முதலிய கவிஞர்களுக்கும் உதவிகள் செய்துள்ளார்.
பாரதியார் புதுச்சேரியில் இருந்த பொழுதே சண்முகனாருக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு இருந்து வந்தது. அதன் பின்னர் பாரதியார் கடையத்திற்கு வந்து தங்கியிருந்தார். அவரைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தால் உந்தப்பட்ட சண்முகனார் கடையத் திற்குச் சென்றார்
அங்கே தேடியலைந்து, வீட்டைக் கண்டுபிடித்து, அவ் வீட்டின் முன்னர் நின்று, 'பாரதியார் இருக்கிறாரா?' என்று குரல் கொடுத்தார் சண்முகனார்.
உள்ளேயிருந்து ஒருவர் வந்தார். செந்நிற மேனியும் முழுதும் மழிக்கப்பட்ட வழுவழுப்பான தலையும் கருத்த தாடிமீசையும் உடையவராக ஒரு முகமதியர் போல அவர் வந்து நின்றார்.
வீடு தவறி வந்து விட்டோமோ என எண்ணிய சண்முகனார், அவரைக் கூர்ந்து நோக்கி, ஒளியுமிழும் விழிகளைக் கண்டு, இவர் பாரதியார்தான் என்று வணக்கம் தெரிவித்தார்.
உள்ளேயிருந்து வந்தவர் சண்முகனாரை நோக்கிக் 'கானாடு காத்தானிலிருந்து வருகிறீர்களா?' என்று வினவினார்.<noinclude></noinclude>
n06240fjjftuep2t00jl8schyqzt7ta
1440998
1440997
2022-08-28T01:54:47Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />88 சீர்திருத்தச் செம்மல்</noinclude>பாரதி சந்திப்பு
தேசியகவி சி.சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், இந்நூலாசிரியர் முடியரசன் மூவரிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மற்றும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாமக்கல் வே. இராமலிங்கம் பிள்ளை முதலிய கவிஞர்களுக்கும் உதவிகள் செய்துள்ளார்.
பாரதியார் புதுச்சேரியில் இருந்த பொழுதே சண்முகனாருக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு இருந்து வந்தது. அதன் பின்னர் பாரதியார் கடையத்திற்கு வந்து தங்கியிருந்தார். அவரைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தால் உந்தப்பட்ட சண்முகனார் கடையத் திற்குச் சென்றார்
அங்கே தேடியலைந்து, வீட்டைக் கண்டுபிடித்து, அவ் வீட்டின் முன்னர் நின்று, 'பாரதியார் இருக்கிறாரா?' என்று குரல் கொடுத்தார் சண்முகனார்.
உள்ளேயிருந்து ஒருவர் வந்தார். செந்நிற மேனியும் முழுதும் மழிக்கப்பட்ட வழுவழுப்பான தலையும் கருத்த தாடிமீசையும் உடையவராக ஒரு முகமதியர் போல அவர் வந்து நின்றார்.
வீடு தவறி வந்து விட்டோமோ என எண்ணிய சண்முகனார், அவரைக் கூர்ந்து நோக்கி, ஒளியுமிழும் விழிகளைக் கண்டு, இவர் பாரதியார்தான் என்று வணக்கம் தெரிவித்தார்.
உள்ளேயிருந்து வந்தவர் சண்முகனாரை நோக்கிக் 'கானாடு காத்தானிலிருந்து வருகிறீர்களா?' என்று வினவினார்.<noinclude></noinclude>
ghrkb9mj47jvpf99btfds6xzjh74ma6
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/79
250
375383
1440999
836280
2022-08-28T02:01:50Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
+
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 69</noinclude>எப்படித் தெரிந்து கொண்டார் என வியந்த சண்முகனாரின் விழிகளில் நீர் ததும்பி நின்றது. உணர்ச்சி வயப்பட்டமையால் ஒன்றும் பேசவியலாது. 'ஆம்' என்று மட்டும் விடை தந்தார்,
இது பற்றி வயி. சு. சண்முகனாரே கூறுகிறார்.
"1918 ஆம் ஆண்டில் பாரதியார் புதுச்சேரியில் இருந்த பொழுது அவரிடம் கடிதத் தொடர்பு கொண்டேன். 7-2-1919 அன்று மாலை 3 மணிக்குக் கீழக்கடையத்தின் தென்கிழக்கு மூலைக் கோடியில் இருந்த பாழடைந்த ஓர் வீடு தேடிச் சென்று, இங்குதான் பாரதியார் இருக்கிறாரா என்று வினவிய போது உள்ளேயிருந்து நல்ல சிவந்த மேனி மழுங்கச் சிறைத்த வழுவழுப்பான தலை, கூரிய மின்னலிடும் உறுதியான தாடி மீசைகளுடன் அசல் 'முசல்மான்'" வடிவில் பாரதியார் வந்து அமைதியாக நின்றார். ஐயமுற்று மூன்று விநாடி நேரத்தில் அவரின் விரிந்த, சுடரொளி வீசும் கண்களைக் கண்டு, உறுதி பெற்றுக் கை கூப்பி வணங்கினேன்.
- 'எழில்' ஏவிளம்பி - மாசி
அதன் பின்னர் இருவரும் நெருங்கிய தொடர்பு கொண்டு பழகி வந்தனர். இன்று பாரதியாரைப் போற்றிப் புகழ் பாடும் தலைவர் களும் பிறரும் அவரைப் புறக்கணித்து ஒதுக்கி வந்த காலத்தே - பாரதியார் வறுமைக்கு ஆளாகி இடர்ப்பட்ட காலத்தே, அவருக்கு உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பேணிக் காத்துப் பொன்றாப் புகழ் படைத்த பேரருளாளர் நம் சண்முகனார்
கடையத்திற் பாரதியாரைக் கண்டு மகிழ்ந்த சண்முகனார், அவரைக் கானாடுகாத்தானுக்கு<noinclude></noinclude>
1phiuu961oa2ykjk4hr6socg5qzdven
அட்டவணை பேச்சு:திருக்குறள்-புதிய உரை.pdf
253
415630
1440969
579647
2022-08-27T15:46:48Z
Info-farmer
232
* [[அட்டவணை பேச்சு:திருக்குறள் புதிய உரை.pdf]] என்ற மற்றொரு நூலும் உள்ளது--~~~~
wikitext
text/x-wiki
== தொகுத்தல் குறிப்புகள் ==
[[:பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]]-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 01:25, 12 பெப்ரவரி 2018 (UTC)
* [[அட்டவணை பேச்சு:திருக்குறள் புதிய உரை.pdf]] என்ற மற்றொரு நூலும் உள்ளது--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 15:46, 27 ஆகத்து 2022 (UTC)
[[பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]]
ogc5nlmbpgrncebwi7xf2q79phnn1q3
பயனர் பேச்சு:Manikandan Nagaraj R
3
435773
1441096
1359105
2022-08-28T11:14:43Z
Manikandan Nagaraj R
7911
/* மேலடி */ Reply
wikitext
text/x-wiki
{{புதுப்பயனர்}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 23:34, 17 ஆகத்து 2020 (UTC)
வணக்கம் ஐயா,
https://ta.wikisource.org/s/97ul இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது ஐயா.இதில் } இக்குறியை எவ்வாறு பெரிதாக்குவது என்பது தெரியவில்லை ஐயா.அதற்கான வார்ப்புருவையும் பயன்படுதினேன் ஐயா.எனினும் சிறியதகவே உள்ளது ஐயா.வழிகாட்டுங்கள் ஐயா.--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 15:36, 25 ஆகத்து 2020 (UTC)
== gap ==
ஒவ்வொரு பத்தியின் தொடக்கத்திலும் gap என்ற வார்ப்புருவை பயன்படுத்தத் தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு [[விக்கிமூலம்:வடிவமைப்பு கையேடு|இங்கு]] பார்க்கவும். நன்றி. --
== justify ==
வணக்கம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf%2F78&type=revision&diff=1155990&oldid=1155961 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் போல் ஒவ்வொரு பக்கமாக justify செய்யத் தேவையில்லை. மொத்தமாக transclude செய்யும் போது கூட justify செய்துகொள்ளலாம். மேலும் தமிழில் பின்னொட்டு காரணமாக வார்த்தைகள் பெரிதாக உள்ளதால் வார்த்தைகளை உடைக்காமல் justify செய்தால் சிறிய திரை(கைபேசி)யில் பார்த்தால் வார்த்தைகளுக்கு நடுவே நீண்ட இடைவெளியுடன் தெரியும். படிப்பவர்களுக்கு சுகமாக இருக்காது. -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:50, 26 ஆகத்து 2020 (UTC)
== வரிகள் வெட்டு ==
வலது பக்க படிமத்தில் உள்ளது போலவே வரிகளை வெட்டி அடுத்த வரிக்குத் தள்ள தேவையில்லை. free flowing ஆக வரிகள் இருப்பது நல்லது. அப்பொழுது சிறிய திரையாக இருந்தாலும், பெரிய திரையாக இருந்தாலும் எளிமையாகப் படிக்கலாம். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:52, 26 ஆகத்து 2020 (UTC)
==நன்றியுரைத்தல்==
[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]]ஐயா தங்களின் வழிகாட்டுதலின்படி reference வார்ப்புருக்களை பயன்படுத்த அறிந்துகொண்டென்.நன்றி ஐயா[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:07, 28 ஆகத்து 2020 (UTC)
== Indic Wikisource Proofreadthon II 2020 ==
{{clear}}
''Sorry for writing this message in English - feel free to help us translating it''
<div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;">
<div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr">
[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]]
Hello Proofreader,
After successfull first [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Indic Wikisource Proofreadthon II]].I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below.
{{Clickable button 2|Click here to Submit Your Vote|class=mw-ui-progressive|url=https://strawpoll.com/jf8p2sf79}}
'''Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM'''
I really hope many Indic Wikisource proofreader will be present this time.
Thanks for your attention<br/>
[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/>
Wikisource Advisor, CIS-A2K
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 -->
</div></div>
{{clear}}
== Indic Wikisource Proofreadthon II ==
{{clear}}
''Sorry for writing this message in English - feel free to help us translating it''
<div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;">
<div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr">
[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]]
[[File:Indic Wikisource Proofreadthon 2020 Poll result with Valid Vote.svg|frameless|right|125px|Valid Vote share]]
Hello Proofreader,
Thank you for participating at [https://strawpoll.com/jf8p2sf79/r Pool] for date selection. But Unfortunately out of 130 votes [[:File:Indic Wikisource Proofreadthon 2020 - with Valid Vote.png|69 vote is invalid]] due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200.
{| class="wikitable"
! Dates slot !! Valid Vote !! %
|-
| 1 Oct - 15 Oct 2020 || 26 || 34.21%
|-
| 16 Oct - 31 Oct 2020 || 8 || 10.53%
|-
| 1 Nov - 15 Nov 2020 || 30 || 39.47%
|-
| 16 Nov - 30 Nov 2020 || 12 || 15.79%
|}
After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from '''1st November to 15 November 2020'''.<br/>
'''WHAT DO YOU NEED'''
* '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect.
*'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event.
*'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon.
* '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
* '''Some awards:''' This time we have decided to give the award up to 10 participants in each language group.
* '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools]
* '''Time ''': Proofreadthon will run: from '''01 November 2020 00.01 to 15 November 2020 23.59'''
* '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]]
* '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]]
I really hope many Indic Wikisource proofread will be present in this contest too.
Thanks for your attention<br/>
[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/>
Wikisource Advisor, CIS-A2K
</div>
</div>
{{clear}}
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 -->
== மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் ==
வணக்கம் {{BASEPAGENAME}}, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் [[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|இங்கு]] பதிவிடத் தவறாதீர்கள்.
இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக
ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 -->
*https://ta.wikisource.org/s/1tu0--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 10:38, 24 பெப்ரவரி 2021 (UTC)
== Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting ==
The Wikimedia Foundation Board of Trustees is organizing a [[:m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Community Board seats/Ranked voting system|call for feedback about community selection processes]] between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.
In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MDNqcjRwaWxtZThnMXBodjJkYzZvam9sdXQga2N2ZWxhZ2EtY3RyQHdpa2ltZWRpYS5vcmc&tmsrc=kcvelaga-ctr%40wikimedia.org clicking here]. Please ping me if you have any questions. Thank you. --[[User:KCVelaga (WMF)]], 10:30, 8 மார்ச் 2021 (UTC)
<!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21198421 -->
== അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon ==
പ്രിയ സുഹൃത്തുക്കളേ,<br>
ഞാൻ [[[[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|ഇവിടെ]] ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.<br>
ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി<br>
ജയന്ത നാഥ് 13:37, 13 மார்ச் 2021 (UTC)
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 -->
== Requests for comments : Indic wikisource community 2021 ==
(Sorry for writing this message in English - feel free to help us translating it)<br>
Dear Wiki-librarian,<br>
Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to [[:m:Indic Wikisource Community/Requests for comment/Needs assessment 2021|Requests for comments]]. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.<br>
Please write in detail, and avoid brief comments without explanations.<br>
Jayanta Nath<br>
On behalf<br>
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 -->
== மேலடி ==
தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு <nowiki>{{rh| left | middle | right}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.
{{rh|left|middle|right}}
2வது எடுத்துக்காட்டு. <nowiki>{{rh|4|ஒளவையார்|}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.
{{rh|4|ஒளவையார்|}}
இது போன்ற மாற்றங்களைச் செய்த பிறகு [[பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/8|இந்த மாதிரி]] மஞ்சளாக்கலாம். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:41, 15 ஆகத்து 2021 (UTC)
:வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா. [[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 11:14, 28 ஆகத்து 2022 (UTC)
== கவனிக்க ==
மஞ்சள் ஆக்கும் முன் சற்று கவனம் தேவை. [https://ta.wikisource.org/s/7v15 இங்கு] செய்துள்ள மாற்றங்களைக் கவனிக்கவும். நன்றி [[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 09:03, 16 ஆகத்து 2021 (UTC)
nmhc8xkvku2wdv8q715in0wmdy12dzr
பயனர்:Manikandan Nagaraj R
2
435837
1441095
1400637
2022-08-28T11:12:31Z
Manikandan Nagaraj R
7911
wikitext
text/x-wiki
{{புதுப்பயனர்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 13:22, 21 ஆகத்து 2020 (UTC)<br>
நா.மணிகண்டன்.இளைங்கலை வணிகம்(கணினிப் பயன்பாடுகள்)<br>சிறீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,<br>
கோயம்புத்தூர்-641042.
[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 11:12, 28 ஆகத்து 2022 (UTC)
9pjh3fypqsc7wwjn30g9perat5y1r87
விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்
4
435964
1441012
1438378
2022-08-28T03:59:09Z
Info-farmer
232
/* சிறுகதைகள் */ இணைப்பு
wikitext
text/x-wiki
'''விக்கிமூலம்''', இங்குள்ள உரையாவணங்களைப் வாசித்து, அதனைப் பதிவு செய்து, விக்கி வடிவம் செய்து, ஒலி நூல்களாக உருவாக்கும் திறனை ஊக்குவிக்கிறது. இது குறித்த உங்களது ஐயங்களை மேலுள்ள [[விக்கிமூலம் பேச்சு:ஒலிநூல்கள் திட்டம்|உரையாடல் பக்கத்தில்]] கேளுங்கள். உதவக் காத்திருக்கிறோம்.
== வழிமுறைகள் ==
# உரையாவணத்தின் பெயர், உருவாக்கப்பட்ட காலம் முதலியவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும்.
# உருவாக்கப்படும் ஒலிப்புக்கோப்பு, கட்டற்ற நீட்சியில் மட்டும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, <code>.ogg </code>
# பொதுவகத்தின் விதிகளுக்கு ஒப்ப அங்கு பதிவேற்றி, இங்குத் தெரிவிக்கப்பட வேண்டும் அல்லது இணைப்புத் தந்திட வேண்டும்.
# இதற்குரிய அனைத்துப்பதிவுகளையும் நீங்கள் ஒருவரே செய்திட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிறர் உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றனர் என்பதை மறவாதீர்.
== நுட்பங்கள் ==
# உங்கள் அலைப்பேசியிலுள்ள ஒலிப்பதிவு கருவி. இது பெரும்பாலும் எம்பி3<code>(.mp3)</code> வடிவத்தைத் தருகிறது. அதனை பொதுவக வடிவத்திற்கு மாற்றணும்.
# [[w:டெலிகிராம்|டெலிகிராம் (மெசேஜிங் சர்வீஸ்)]] சமூக ஊடகத்தில் பதிவு செய்தால், அது இயல்பாகவே பொதுவக வடிவத்தில் <code>(.ogg)</code> தரும்.
# [[w:அடாசிட்டி (ஒலித் தொகுப்புக் கருவி)|அடாசிட்டி]] கட்டற்ற மென்பொருள்
#* இரைச்சல்களையும், நமக்கு வேண்டிய வடிவத்தினையும், பல துண்டுகளாகப் பதிவு செய்யும் கோப்புகளை இணைக்கவும் பயனாகிறது.
# FFmpeg கட்டற்ற மென்பொருள்
#* எம்பி3<code>(.mp3)</code>ல் இருந்து <code>(.ogg)</code> வடிவத்திற்கு மாற்றுதல், பின்புல இசையை இணைக்க
# [[w:கிம்ப்|கிம்ப்]], இன்சுகேப் கட்டற்ற மென்பொருட்கள்
#* Cover art எனப்படும் முகப்புப் பக்கத்தை உருவாக்க
=== தேவைகள் ===
# ஆன்ட்ராயிடு அலைப்பேசி கருவியில், <code>(.ogg)</code> சரியில்லை. உருவாக்க வேண்டும். இருப்பின் நிறுத்தி பதிவு செய்து, சரிபார்த்து, பொதுவகத்தில் நேரடியாக ஏற்றலாம்.
# எம்பி3 <code>(.mp3)</code>வடிவத்தில் பல பொதுமக்களின் அலைப்பேசி எடுப்பதால், அதனைக் குறித்தும் நாம் எண்ண வேண்டும்.
== பங்கேற்பாளர் ==
# --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 06:34, 1 செப்டம்பர் 2020 (UTC)
# --[[பயனர்:Fathima rinosa|Fathima rinosa]] ([[பயனர் பேச்சு:Fathima rinosa|பேச்சு]]) 03:20, 3 செப்டம்பர் 2020 (UTC)
# [[பயனர்:Guruleninn|Guruleninn]] ([[பயனர் பேச்சு:Guruleninn|பேச்சு]]) 05:11, 9 சூன் 2021 (UTC)
== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==
* [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
=== சிறுகதைகள் ===
# [[அப்பம் தின்ற முயல்/ஒலிநூல்]] விக்கிமூலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
#* [[c:Tamil_Audiobooks#அப்பம்_தின்ற_முயல்]] - பத்து ஒலிநூல்களும், அதற்குரிய பத்து அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எழுத்தாக்கத்திற்கான இணைப்பு தர வேண்டும்.
# [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]] - 1. கருணை
#* [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - ஓர் ஒலிப்புக்கோப்பும், அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன.
=== கட்டுரைகள் ===
# [[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]] - முழுநூலும் ஒலிநூல்களாக ஆக்கப்பட்டுள்ளது. (210 நிமிடங்கள்)
#* [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 முழுநூலின் ஒலிநூல்களும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எழுத்தாக்கத்திற்கான இணைப்பு தர வேண்டும்.
== வெளியிணைப்புகள் ==
* [[:en:w:Help:Media (audio and video)]]
* [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு111#ஒலிப்பீடியா]]
* https://librivox.org/about-recording/ - இதில் தமிழ் நூல்களும் உள்ளன.
* https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jun/22/audio-book-on-keezhadi-civilisation-2159794.html
* http://olipedia.surge.sh/tracks
* https://archive.org/details/@olipedia_org
* https://archive.org/details/opensource_audio?&and[]=languageSorter%3A%22Tamil%22
[[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]]
pc9vu5btbe7bdroa56u7ztrd6plh0x1
அட்டவணை பேச்சு:தமிழ்க் காதல்.pdf
253
437263
1440993
1401771
2022-08-27T18:25:16Z
Info-farmer
232
removed [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]; a.dded [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
wikitext
text/x-wiki
[[பக்கம்:தமிழ்க் காதல்.pdf/208]]
[[பக்கம்:தமிழ்க் காதல்.pdf/209]] நூல் பக்க எண்.195 விடுபட்டுள்ளது.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:07, 21 திசம்பர் 2020 (UTC)
[[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]]
hxl82poj37ejzlspoeszz1h6dwz39w0
அட்டவணை பேச்சு:தொடாத வாலிபம்.pdf
253
439003
1440933
1415706
2022-08-27T14:02:50Z
Info-farmer
232
Reply
wikitext
text/x-wiki
* 30,62 pages missing
* some pages are not clear--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:07, 25 பெப்ரவரி 2021 (UTC)
[[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
* கீழ்க்கண்ட அச்சுப் பக்கங்களும் மற்றும் சில பக்கங்களும் தெளிவாக இல்லை.
* 2,3,4,13,26,28,34,38,40...etc
*நூலை மீண்டும் மின்வருடல் செய்வது நன்று.--[[பயனர்:Joshua-timothy-J|Joshua-timothy-J]] ([[பயனர் பேச்சு:Joshua-timothy-J|பேச்சு]]) 06:25, 24 ஏப்ரல் 2022 (UTC)
*:புதிய பதிப்பினை மின்வருடல் செய்துவிட்டீர்களா? அல்லது மேற்கூறிய பக்கங்களை உருவாக்கம் செய்தீர்களா? [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 14:02, 27 ஆகத்து 2022 (UTC)
6v8zkkm7jbltchajxoj3r836q8bts3e
1440964
1440933
2022-08-27T15:40:59Z
Joshua-timothy-J
2416
wikitext
text/x-wiki
* 30,62 pages missing
* some pages are not clear--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:07, 25 பெப்ரவரி 2021 (UTC)
[[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
* கீழ்க்கண்ட அச்சுப் பக்கங்களும் மற்றும் சில பக்கங்களும் தெளிவாக இல்லை.
* 2,3,4,13,26,28,34,38,40...etc
*நூலை மீண்டும் மின்வருடல் செய்வது நன்று.--[[பயனர்:Joshua-timothy-J|Joshua-timothy-J]] ([[பயனர் பேச்சு:Joshua-timothy-J|பேச்சு]]) 06:25, 24 ஏப்ரல் 2022 (UTC)
*:புதிய பதிப்பினை மின்வருடல் செய்துவிட்டீர்களா? அல்லது மேற்கூறிய பக்கங்களை உருவாக்கம் செய்தீர்களா? [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 14:02, 27 ஆகத்து 2022 (UTC)
*:புதிய பதிப்பினை மின்வருடல் செய்துள்ளேன். --[[பயனர்:Joshua-timothy-J|Joshua-timothy-J]] ([[பயனர் பேச்சு:Joshua-timothy-J|பேச்சு]]) 15:40, 27 ஆகத்து 2022 (UTC)
tfvcso08ijpizzvnt6mjeakevz5f9uh
1440965
1440964
2022-08-27T15:42:50Z
Info-farmer
232
Reply
wikitext
text/x-wiki
* 30,62 pages missing
* some pages are not clear--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:07, 25 பெப்ரவரி 2021 (UTC)
[[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
* கீழ்க்கண்ட அச்சுப் பக்கங்களும் மற்றும் சில பக்கங்களும் தெளிவாக இல்லை.
* 2,3,4,13,26,28,34,38,40...etc
*நூலை மீண்டும் மின்வருடல் செய்வது நன்று.--[[பயனர்:Joshua-timothy-J|Joshua-timothy-J]] ([[பயனர் பேச்சு:Joshua-timothy-J|பேச்சு]]) 06:25, 24 ஏப்ரல் 2022 (UTC)
*:புதிய பதிப்பினை மின்வருடல் செய்துவிட்டீர்களா? அல்லது மேற்கூறிய பக்கங்களை உருவாக்கம் செய்தீர்களா? [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 14:02, 27 ஆகத்து 2022 (UTC)
*:புதிய பதிப்பினை மின்வருடல் செய்துள்ளேன். --[[பயனர்:Joshua-timothy-J|Joshua-timothy-J]] ([[பயனர் பேச்சு:Joshua-timothy-J|பேச்சு]]) 15:40, 27 ஆகத்து 2022 (UTC)
*::சிறப்பு அதனை இணைக்கக் கற்றுத் தருகிறேன் நல்ல இணைய இணைப்பு இருந்தால் 15 நிமிடங்கள் போதும் பிற்பகல் நேரத்தில் அழைக்கவும் [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 15:42, 27 ஆகத்து 2022 (UTC)
imuw2phhsy6z80uiy4d2x4szu8cn16c
அட்டவணை பேச்சு:மைக்கேல் காலின்ஸ்.pdf
253
443978
1440991
1401888
2022-08-27T17:15:22Z
Info-farmer
232
பக்கம் இணைக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
p.n.138 missing --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:57, 11 திசம்பர் 2021 (UTC)
[[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
*[[பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/142]] இதனை அடுத்துள்ள 138 பக்கம் இல்லை.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 17:15, 27 ஆகத்து 2022 (UTC)
[[பகுப்பு:விடுபட்ட]]
0htttbilqvuswctq27fwb27n8511s3p
1440992
1440991
2022-08-27T17:15:37Z
Info-farmer
232
removed [[Category:விடுபட்ட]] using [[Help:Gadget-HotCat|HotCat]].
wikitext
text/x-wiki
p.n.138 missing --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:57, 11 திசம்பர் 2021 (UTC)
[[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
*[[பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/142]] இதனை அடுத்துள்ள 138 பக்கம் இல்லை.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 17:15, 27 ஆகத்து 2022 (UTC)
b7gm6uhsehik68gv3htlndbsaikxp79
அட்டவணை பேச்சு:திருக்குறள் புதிய உரை.pdf
253
444135
1440974
1406094
2022-08-27T15:57:43Z
Info-farmer
232
அட்டவணை பேச்சு:திருக்குறள்-புதிய உரை.pdf
wikitext
text/x-wiki
162,187,188 அச்சுப்பக்கங்கள் இல்லை. --[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 18:55, 27 திசம்பர் 2021 (UTC)
*[[அட்டவணை பேச்சு:திருக்குறள்-புதிய உரை.pdf]] என்ற நூலும் உள்ளது.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 15:57, 27 ஆகத்து 2022 (UTC)
ccirqofdm7csmiue3oglv8bf9wyd0cp
1440976
1440974
2022-08-27T16:02:42Z
Info-farmer
232
added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] using [[Help:Gadget-HotCat|HotCat]].
wikitext
text/x-wiki
162,187,188 அச்சுப்பக்கங்கள் இல்லை. --[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 18:55, 27 திசம்பர் 2021 (UTC)
*[[அட்டவணை பேச்சு:திருக்குறள்-புதிய உரை.pdf]] என்ற நூலும் உள்ளது.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 15:57, 27 ஆகத்து 2022 (UTC)
* [[பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/164]] என்ற பக்கத்தின் அச்செண் 161 ஆகும். அதனை அடுத்து 162 இல்லை. அதைப்போலவே, [[பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/188]] என்ற பக்கத்தினை அடுத்து 187, 188 இரு பக்கங்கள் இல்லை. அப்பக்கங்கள் கண்டறியப்பட்டு இணைக்க உதவியமைக்கு நன்றி.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:02, 27 ஆகத்து 2022 (UTC)
[[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]]
2kcfflcn3z8jdrzyvzjn9h5ghw3dnmk
1440986
1440976
2022-08-27T16:27:17Z
Info-farmer
232
Reply
wikitext
text/x-wiki
162,187,188 அச்சுப்பக்கங்கள் இல்லை. --[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 18:55, 27 திசம்பர் 2021 (UTC)
*[[அட்டவணை பேச்சு:திருக்குறள்-புதிய உரை.pdf]] என்ற நூலும் உள்ளது.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 15:57, 27 ஆகத்து 2022 (UTC)
* [[பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/164]] என்ற பக்கத்தின் அச்செண் 161 ஆகும். அதனை அடுத்து 162 இல்லை. அதைப்போலவே, [[பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/188]] என்ற பக்கத்தினை அடுத்து 187, 188 இரு பக்கங்கள் இல்லை. அப்பக்கங்கள் கண்டறியப்பட்டு இணைக்க உதவியமைக்கு நன்றி.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:02, 27 ஆகத்து 2022 (UTC)
*:மேலும் அச்செண் 189 இருமுறை வந்துள்ளது அதனை நீக்கி பொதுவகத்தில் இற்றைப்படுத்தியுள்ளேன். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:27, 27 ஆகத்து 2022 (UTC)
[[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]]
sn4stwm7yodkxe64q9760t05erb2ra0
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/26
250
444844
1440959
1439842
2022-08-27T15:27:44Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||XXiv|}}
{|
|-</noinclude>|
||
|-
| <b>என். ஆர். ரா.</b><br>என். ஆர். ராகவாச்சாரியார், பீ.ஏ., பி.எல்.,<br> {{smaller|உதவி ஆசிரியர், சட்ட வாரப் பத்திரிகை, சென்னை.}}
|| <b>எஸ். ரா. கோ.</b><br>டாக்டர் எஸ். ராஜகோபாலன்,<br> {{smaller|ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.}}
|-
| <b>என். எஸ். ந.</b><br>டாக்டர் என். எஸ். நரசிம்மய்யர், எல்.ஆர்.சீ.பி.<br> {{smaller|(லண்டன்), சென்னை.}}
||<b>எஸ். வி. அ.</b><br>எஸ். வி. அனந்தகிருஷ்ணன், எம்.ஏ., பிஎச்.டீ., <br> {{smaller|ரசாயனப் பேராசிரியர்; சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம்.}}
|-
| <b>என். சே.</b><br>காப்டன் என். சேஷாத்திரிநாதன், எம்.பி. பி.எஸ்.<br> {{smaller|சென்னை.}}
||<b>எஸ். வை.</b><br>
[[w:ta:ச. வையாபுரிப் பிள்ளை|எஸ். வையாபுரிப் பிள்ளை]], பி.ஏ., பி.எல்.,<br> {{smaller|தமிழ்ப் பேராசிரியர், திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகம், திருவிதாங்கூர்.}}
|-
|<b>என். பா.</b><br> என். பார்த்தசாரதி, பிஎச்.டீ. (லண்டன்),<br> {{smaller|எப்.என்.ஐ., டைரக்டர், அரிசி ஆராய்ச்சி
மத்திய நிலையம், ஒரிஸ்ஸா , கட்டாக்.}}
||<b>எஸ். ஜீ. ம. </b><br>
எஸ். ஜீ. மணவாளராமாநுஜம், எம்.ஏ., பிஎச்.டீ.,<br>
{{smaller|(லண்டன்), டீ.ஐ.சி., எப்.இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}}
|-
|<b>எஸ். ஆ.</b><br>எஸ். ஆபிரகாம், பி.ஏ., பீ.எஸ்ஸி . (ஆனர்ஸ்), <br>
{{smaller|விலங்கியல் விரிவுரையாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை.}}
||<b> ஏ. ஆர். ஸ்ரீ.</b><br>ஏ. ஆர். ஸ்ரீநிவாசன், ஏ.எம்., ஏஎம்.எஸ்ஓசீ.சீ.ஈ.,<br> {{smaller|எக்சிகூடிவ் எஞ்சினியர், அம்பாசமுத்திரம்.}}<br>
<b> ஏ. எம். சோ.</b><br>ஏ. எம். சோமசுந்தரம், எம்.ஏ.,<br>{{smaller|மானிடவியல் ஆராய்ச்சி மாணவர், மசூலிப்பட்டினம்.}}
|-
|<b>எஸ். ஆர். பா.</b><br>எஸ். ஆர். பாலசுப்பிரமணிய ஐயர், எம்.ஏ., எல்.டி.,<br>
{{smaller|தலைமை ஆசிரியர், சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி, திருக்காட்டுப்பள்ளி.}}
||<b>ஏ. என். வீ. </b><br>ஏ. என். வீரராகவன், பீ.ஏ., பீ எல்.,<br> {{smaller|செயலாளர், பார் கவுன்சில், சென்னை.}}
|-
|<b>எஸ். எஸ். க.</b><br>டாக்டர் எஸ். எஸ். கந்தேக்கர், எம்.ஏ., பிஎச்.டீ.,<br>
{{smaller|ரசாயன விரிவுரையாளர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம்.}}
||<b>ஏ. கி. </b> <br>ஏ. கிருஷ்ணசாமி, எம்.ஏ., எல்.டி.,<br>
{{smaller|வரலாற்றுக் கூட்டுப் பேராசிரியர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}}
|-
|<b>எஸ், எஸ். ச.</b>டாக்டர் எஸ். எஸ். சர்க்கார். டீ.எஸ்ஸி.,<br>{{smaller|பேராசிரியர், மானிடவியல் இலாகா, கல்கத்தா
பல்கலைக்கழகம், கல்கத்தா.}}
||<b>ஏ. கே. வ. </b> (எம். வி. சு)<br>டாக்டர் திருமதி ஏ. கே. வசுமதி, எம்.ஏ., பிஎச்.டீ.,<br>
{{smaller|சென்னை.}}
|-
|<b>எஸ். தி.</b><br>எஸ். திருஞானசம்பந்தம், எம்.ஏ.,<br>{{smaller|வரலாற்று விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.}}
||<b>ஏ. கோ.</b><br>ஏ. கோஸ்வாமி,
{{smaller|சிந்து.}}
|-
|<b>எஸ். ப.</b> <br>எஸ். பரனவிதான்,<br> {{smaller|தொல்பொருளியல் கமிஷனர், தொல்பொருளியல் சர்வே நிலையம், கொழும்பு, இலங்கை.}}
||<b>ஏ. ச.</b><br>ஏ. சக்கரவர்த்தி நயினார், எம்.ஏ.,{{smaller|ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.}}
|-
|<b>எஸ். பா.</b> <br><br>சாகித்திய சிரோமணி எஸ். பார்த்தசாரதி ஐயங்கார்,
ஸ்ரீரங்கம்.
||<b> ஏ. சீ. </b><br>திருமதி ஏ. சீதா, பி.எஸ்ஸி. (ஆனர்ஸ்), <br>
{{smaller|பூகோள விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை. }}
|-
|<b>எஸ். ர.</b><br>டாக்டர். ரங்கஸ்வாமி,
{{smaller|ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.}}
||<b>ஏ. பி. எ.<br></b>ஏ. பி. எல்க்கின்,<br>
{{smaller|மானிடவியல் பேராசிரியர், சிட்னிப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா.}}
|-
|<b>எஸ். ரா.</b><br>எஸ். ராமசாமி, பீ. எஸ்ஸி. (ஆனர்ஸ்),<br>
{{smaller| ரசாயன நிபுணர், மேட்டூர் கெமிக்கல்ஸ்,
மேட்டூர் அணை.}}
||<b>ஏ. பி. ம.</b><br>டாக்டர் ஏ. பி. மகாதேவன், எம் ஏ., பிஎச்.டீ. <br> {{smaller|(லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச்சாலை, கூனூர், நீலகிரி.}}<noinclude>|}</noinclude>
86hjy44bgjq7yqagjbhlqjnywvvq3tn
1440960
1440959
2022-08-27T15:30:15Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||XXiv|}}
{|
|-</noinclude>|
||
|-
| <b>என். ஆர். ரா.</b><br>என். ஆர். ராகவாச்சாரியார், பீ.ஏ., பி.எல்.,<br> {{smaller|உதவி ஆசிரியர், சட்ட வாரப் பத்திரிகை, சென்னை.}}
|| <b>எஸ். ரா. கோ.</b><br>டாக்டர் எஸ். ராஜகோபாலன்,<br> {{smaller|ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.}}
|-
| <b>என். எஸ். ந.</b><br>டாக்டர் என். எஸ். நரசிம்மய்யர், எல்.ஆர்.சீ.பி.<br> {{smaller|(லண்டன்), சென்னை.}}
||<b>எஸ். வி. அ.</b><br>எஸ். வி. அனந்தகிருஷ்ணன், எம்.ஏ., பிஎச்.டீ., <br> {{smaller|ரசாயனப் பேராசிரியர்; சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம்.}}
|-
| <b>என். சே.</b><br>காப்டன் என். சேஷாத்திரிநாதன், எம்.பி. பி.எஸ்.<br> {{smaller|சென்னை.}}
||<b>எஸ். வை.</b><br>
[[w:ta:ச. வையாபுரிப் பிள்ளை|எஸ். வையாபுரிப் பிள்ளை]], பி.ஏ., பி.எல்.,<br> {{smaller|தமிழ்ப் பேராசிரியர், திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகம், திருவிதாங்கூர்.}}
|-
|<b>என். பா.</b><br> என். பார்த்தசாரதி, பிஎச்.டீ. (லண்டன்),<br> {{smaller|எப்.என்.ஐ., டைரக்டர், அரிசி ஆராய்ச்சி
மத்திய நிலையம், ஒரிஸ்ஸா , கட்டாக்.}}
||<b>எஸ். ஜீ. ம. </b><br>
எஸ். ஜீ. மணவாளராமாநுஜம், எம்.ஏ., பிஎச்.டீ.,<br>
{{smaller|(லண்டன்), டீ.ஐ.சி., எப்.இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}}
|-
|<b>எஸ். ஆ.</b><br>எஸ். ஆபிரகாம், பி.ஏ., பீ.எஸ்ஸி . (ஆனர்ஸ்), <br>
{{smaller|விலங்கியல் விரிவுரையாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை.}}
||<b> ஏ. ஆர். ஸ்ரீ.</b><br>ஏ. ஆர். ஸ்ரீநிவாசன், ஏ.எம்., ஏஎம்.எஸ்ஓசீ.சீ.ஈ.,<br> {{smaller|எக்சிகூடிவ் எஞ்சினியர், அம்பாசமுத்திரம்.}}<br>
<b> ஏ. எம். சோ.</b><br>ஏ. எம். சோமசுந்தரம், எம்.ஏ.,<br>{{smaller|மானிடவியல் ஆராய்ச்சி மாணவர், மசூலிப்பட்டினம்.}}
|-
|<b>எஸ். ஆர். பா.</b><br>எஸ். ஆர். பாலசுப்பிரமணிய ஐயர், எம்.ஏ., எல்.டி.,<br>
{{smaller|தலைமை ஆசிரியர், சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி, திருக்காட்டுப்பள்ளி.}}
||<b>ஏ. என். வீ. </b><br>ஏ. என். வீரராகவன், பீ.ஏ., பீ எல்.,<br> {{smaller|செயலாளர், பார் கவுன்சில், சென்னை.}}
|-
|<b>எஸ். எஸ். க.</b><br>டாக்டர் எஸ். எஸ். கந்தேக்கர், எம்.ஏ., பிஎச்.டீ.,<br>
{{smaller|ரசாயன விரிவுரையாளர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம்.}}
||<b>ஏ. கி. </b> <br>ஏ. கிருஷ்ணசாமி, எம்.ஏ., எல்.டி.,<br>
{{smaller|வரலாற்றுக் கூட்டுப் பேராசிரியர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}}
|-
|<b>எஸ், எஸ். ச.</b>டாக்டர் எஸ். எஸ். சர்க்கார். டீ.எஸ்ஸி.,<br>{{smaller|பேராசிரியர், மானிடவியல் இலாகா, கல்கத்தா
பல்கலைக்கழகம், கல்கத்தா.}}
||<b>ஏ. கே. வ. </b> (எம். வி. சு)<br>டாக்டர் திருமதி ஏ. கே. வசுமதி, எம்.ஏ., பிஎச்.டீ.,<br>
{{smaller|சென்னை.}}
|-
|<b>எஸ். தி.</b><br>எஸ். திருஞானசம்பந்தம், எம்.ஏ.,<br>{{smaller|வரலாற்று விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.}}
||<b>ஏ. கோ.</b><br>ஏ. கோஸ்வாமி,
{{smaller|சிந்து.}}
|-
|<b>எஸ். ப.</b> <br>எஸ். பரனவிதான்,<br> {{smaller|தொல்பொருளியல் கமிஷனர், தொல்பொருளியல் சர்வே நிலையம், கொழும்பு, இலங்கை.}}
||<b>ஏ. ச.</b><br>ஏ. சக்கரவர்த்தி நயினார், எம்.ஏ.,{{smaller|ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.}}
|-
|<b>எஸ். பா.</b> <br><br>சாகித்திய சிரோமணி எஸ். பார்த்தசாரதி ஐயங்கார்,
ஸ்ரீரங்கம்.
||<b> ஏ. சீ. </b><br>திருமதி ஏ. சீதா, பி.எஸ்ஸி. (ஆனர்ஸ்), <br>
{{smaller|பூகோள விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை. }}
|-
|<b>எஸ். ர.</b><br>டாக்டர். ரங்கஸ்வாமி,<br>
{{smaller|ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.}}
||<b>ஏ. பி. எ.</b><br>ஏ. பி. எல்க்கின்,<br>
{{smaller|மானிடவியல் பேராசிரியர், சிட்னிப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா.}}
|-
|<b>எஸ். ரா.</b><br>எஸ். ராமசாமி, பீ. எஸ்ஸி. (ஆனர்ஸ்),<br>
{{smaller| ரசாயன நிபுணர், மேட்டூர் கெமிக்கல்ஸ்,
மேட்டூர் அணை.}}
||<b>ஏ. பி. ம.</b><br>டாக்டர் ஏ. பி. மகாதேவன், எம் ஏ., பிஎச்.டீ. <br> {{smaller|(லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச்சாலை, கூனூர், நீலகிரி.}}<noinclude>|}</noinclude>
tw5ckrmrw4tc3w31t3o5qw9lwgfnv29
1440966
1440960
2022-08-27T15:42:55Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||XXiv|}}
{|
|-</noinclude>|
||
|-
| <b>என். ஆர். ரா.</b><br>என். ஆர். ராகவாச்சாரியார், பீ.ஏ., பி.எல்.,<br> {{smaller|உதவி ஆசிரியர், சட்ட வாரப் பத்திரிகை, சென்னை.}}
|| <b>எஸ். ரா. கோ.</b><br>டாக்டர் எஸ். ராஜகோபாலன்,<br> {{smaller|ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.}}
|-
| <b>என். எஸ். ந.</b><br>டாக்டர் என். எஸ். நரசிம்மய்யர், எல்.ஆர்.சீ.பி.<br> {{smaller|(லண்டன்), சென்னை.}}
||<b>எஸ். வி. அ.</b><br>எஸ். வி. அனந்தகிருஷ்ணன், எம்.ஏ., பிஎச்.டீ., <br> {{smaller|ரசாயனப் பேராசிரியர்; சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம்.}}
|-
| <b>என். சே.</b><br>காப்டன் என். சேஷாத்திரிநாதன், எம்.பி. பி.எஸ்.<br> {{smaller|சென்னை.}}
||<b>எஸ். வை.</b><br>
[[ஆசிரியர்:ச. வையாபுரிப்பிள்ளை|எஸ். வையாபுரிப் பிள்ளை]], பி.ஏ., பி.எல்.,<br> {{smaller|தமிழ்ப் பேராசிரியர், திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகம், திருவிதாங்கூர்.}}
|-
|<b>என். பா.</b><br> என். பார்த்தசாரதி, பிஎச்.டீ. (லண்டன்),<br> {{smaller|எப்.என்.ஐ., டைரக்டர், அரிசி ஆராய்ச்சி
மத்திய நிலையம், ஒரிஸ்ஸா , கட்டாக்.}}
||<b>எஸ். ஜீ. ம. </b><br>
எஸ். ஜீ. மணவாளராமாநுஜம், எம்.ஏ., பிஎச்.டீ.,<br>
{{smaller|(லண்டன்), டீ.ஐ.சி., எப்.இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}}
|-
|<b>எஸ். ஆ.</b><br>எஸ். ஆபிரகாம், பி.ஏ., பீ.எஸ்ஸி . (ஆனர்ஸ்), <br>
{{smaller|விலங்கியல் விரிவுரையாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை.}}
||<b> ஏ. ஆர். ஸ்ரீ.</b><br>ஏ. ஆர். ஸ்ரீநிவாசன், ஏ.எம்., ஏஎம்.எஸ்ஓசீ.சீ.ஈ.,<br> {{smaller|எக்சிகூடிவ் எஞ்சினியர், அம்பாசமுத்திரம்.}}<br>
<b> ஏ. எம். சோ.</b><br>ஏ. எம். சோமசுந்தரம், எம்.ஏ.,<br>{{smaller|மானிடவியல் ஆராய்ச்சி மாணவர், மசூலிப்பட்டினம்.}}
|-
|<b>எஸ். ஆர். பா.</b><br>எஸ். ஆர். பாலசுப்பிரமணிய ஐயர், எம்.ஏ., எல்.டி.,<br>
{{smaller|தலைமை ஆசிரியர், சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி, திருக்காட்டுப்பள்ளி.}}
||<b>ஏ. என். வீ. </b><br>ஏ. என். வீரராகவன், பீ.ஏ., பீ எல்.,<br> {{smaller|செயலாளர், பார் கவுன்சில், சென்னை.}}
|-
|<b>எஸ். எஸ். க.</b><br>டாக்டர் எஸ். எஸ். கந்தேக்கர், எம்.ஏ., பிஎச்.டீ.,<br>
{{smaller|ரசாயன விரிவுரையாளர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம்.}}
||<b>ஏ. கி. </b> <br>ஏ. கிருஷ்ணசாமி, எம்.ஏ., எல்.டி.,<br>
{{smaller|வரலாற்றுக் கூட்டுப் பேராசிரியர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}}
|-
|<b>எஸ், எஸ். ச.</b>டாக்டர் எஸ். எஸ். சர்க்கார். டீ.எஸ்ஸி.,<br>{{smaller|பேராசிரியர், மானிடவியல் இலாகா, கல்கத்தா
பல்கலைக்கழகம், கல்கத்தா.}}
||<b>ஏ. கே. வ. </b> (எம். வி. சு)<br>டாக்டர் திருமதி ஏ. கே. வசுமதி, எம்.ஏ., பிஎச்.டீ.,<br>
{{smaller|சென்னை.}}
|-
|<b>எஸ். தி.</b><br>எஸ். திருஞானசம்பந்தம், எம்.ஏ.,<br>{{smaller|வரலாற்று விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.}}
||<b>ஏ. கோ.</b><br>ஏ. கோஸ்வாமி,
{{smaller|சிந்து.}}
|-
|<b>எஸ். ப.</b> <br>எஸ். பரனவிதான்,<br> {{smaller|தொல்பொருளியல் கமிஷனர், தொல்பொருளியல் சர்வே நிலையம், கொழும்பு, இலங்கை.}}
||<b>ஏ. ச.</b><br>ஏ. சக்கரவர்த்தி நயினார், எம்.ஏ.,{{smaller|ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.}}
|-
|<b>எஸ். பா.</b> <br><br>சாகித்திய சிரோமணி எஸ். பார்த்தசாரதி ஐயங்கார்,
ஸ்ரீரங்கம்.
||<b> ஏ. சீ. </b><br>திருமதி ஏ. சீதா, பி.எஸ்ஸி. (ஆனர்ஸ்), <br>
{{smaller|பூகோள விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை. }}
|-
|<b>எஸ். ர.</b><br>டாக்டர். ரங்கஸ்வாமி,<br>
{{smaller|ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.}}
||<b>ஏ. பி. எ.</b><br>ஏ. பி. எல்க்கின்,<br>
{{smaller|மானிடவியல் பேராசிரியர், சிட்னிப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா.}}
|-
|<b>எஸ். ரா.</b><br>எஸ். ராமசாமி, பீ. எஸ்ஸி. (ஆனர்ஸ்),<br>
{{smaller| ரசாயன நிபுணர், மேட்டூர் கெமிக்கல்ஸ்,
மேட்டூர் அணை.}}
||<b>ஏ. பி. ம.</b><br>டாக்டர் ஏ. பி. மகாதேவன், எம் ஏ., பிஎச்.டீ. <br> {{smaller|(லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச்சாலை, கூனூர், நீலகிரி.}}<noinclude>|}</noinclude>
3fou0nyrf4tapuxet1440lgb3i2h2vt
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/47
250
444865
1440956
1415758
2022-08-27T15:20:04Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ElangoRamanujam" />{{rh|<b><b>அகப்பொருள்</b></b>|12|<b><b>அகம்</b></b>}}</noinclude>கனாலறிந்து சென்று கூடுதல். தோழியிற் கூட்டமாவது, இக்களவொழுக்கத்தை நீட்டித்து நடத்த விரும்பிய தலைவன், தலைவியினுடைய உயிர்த்தோழியாவாள் இன்னாளெனக் குறிப்பாலறிந்து கொண்டு, அவள் தனித்திருக்குமிடத்தும் தலைவியோடு கூடியிருக்குமிடத்தும் சென்று தன் குறையிரந்து கூறி அத்தோழி வாயிலாகக் கூடுதல். இஃது ஒருவகை.
இனி, இந்நான்கும் இம்முறையே நிகழாது இடையீடுபட்டும் வரும். எவ்வாறெனில், ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவிடத்து அவ்விருவரும் ஒத்த காதலராயினும் அப்பொழுதே இயற்கைப் புணர்ச்சி முட்டுப் பாடின்றி நடைபெறுமென்பது உலகியலிற் பெரும்பாலும் அரிது. அது நிகழாதபோது, காதற் குறிப்பு உணர்ந்து பிரிந்த அவ்விருவரும் மீட்டும் ஒருவரையொருவர் காணலாமென்னும் வேட்கையால் அடுத்த நாளில் அவ்விடம் வந்து கூடலாம். அப்பொழுதும் தடை நேர்ந்தால் பாங்கன் உதவியாற் கூட்டம் பெறலாம். அதற்கும் இடையீடு உண்டாயின் தோழிவாயிலாக முயன்று தலைவன் கூடுவன். ஆகவே, முதல்முறை கண்டபோதே இயற்கைப் புணர்ச்சி நடைபெறும் என்ற நியதியில்லை. இவ்வாறன்றி, ஒவ்வொன்று இடையிட்டும் கூட்டம் நடைபெறலாம். இது மற்றொரு வகை,
இனி, ஒரு கூட்டமும் நிகழாமலே, இருவரும் எதிர்ப்பட்ட காலத்து உண்டான வேட்கை தணியாமல் நின்று மணஞ் செய்த பின்னர்க் கூடுதலும் உண்டு. இவ்வாற்றாற் களவொழுக்கம் மூன்று வகைப்படும் என்பர். (தொல். பொரு. களவி. சூ-1. இளம்பூ-உரை)
இனி, கற்பாவது, குலம் முதலியவற்றால் ஒத்தவனாகிய தலைவனுக்குத் தலைவியின் பெற்றோர் வதுவைச் சடங்குகள் நடத்தி அவளைக் கொடுப்ப அவன் கொள்ளுதல். செய்தவொன்றைச் செய்யவில்லையென்று கூறுதலும் தொடக்கத்தில் அன்பினால் மேற்கொண்ட ஒழுக்கத்திலிருந்து தவறுதலும் உலகியலிற் காணப்பட்டமையால், மக்கள் வாழ்க்கை மாசடையாதிருத்தற் பொருட்டுப் பெரியவர்கள் கரணங்களை (சடங்குகளை) வகுத்தனர். களவொழுக்கம் நடத்தி உடன்போக்கை மேற்கொண்ட தலைமக்கள், தாம் சென்றிருந்த வேற்றிடத்திலே மணஞ்செய்து கொள்ளுதலும் அல்லது திரும்பி வந்தபின் தலைவன் இல்லத்திலாவது தலைவியில்லத்திலாவது மணஞ் செய்து கொண்டு கற்பொழுக்கத்தை நடத்துதலும் உண்டு. ஆகவே, மணம் எவ்விடத்து நடைபெறினும் மணச்சடங்குகள் நிகழவேண்டும். முன்பே காதல் கொண்ட இருவர் பின்பு மணந்து கொள்ளுதல் களவின் வழிவந்த கற்பென்றும், மணஞ் செய்யப் பெற்றபின் காதல் வாழ்க்கை மேற்கொள்ளுதல் களவின் வழிவாராக் கற்பென்றுங் கூறப்படும்.
இக்கற்புக் காலத்தில் ஊடியும் கூடியும் இன்பம் நுகர்தலும், விருந்தோம்பல் முதலிய அறஞ் செய்தலும், கல்வி பகை தூது காவல் பொருள் பரத்தை என்னும் இவைபற்றிப் பிரிதலும் நிகழும். மேலும், முதல் மனைவியிருக்கும்போதே தலைவன் மற்றொருத்தியை மணஞ்செய்து கொள்ளுதல் உண்டு. அல்லாமலும், காமக்கிழத்தி காதற்பரத்தை சேரிப்பரத்தை என்னும் பல மாதருடைய தொடர்பும் தலைவர்கள் பெற்றிருப்பர். ஆடவர் நிலை எவ்வாறாயினும், குலமகள் ஒருத்தி, ஒருவனையன்றி மற்றொருவனைக் காதலித்தாள் என்னும் செய்தி அகப்பொருளில் யாண்டும் கூறப்படுதல் இல்லை.
இவ்வாறு, களவின் வழிவந்தும், களவின் வழிவாராமலும், கற்பொழுக்கத்தை மேற்கொண்ட கணவன் மனைவி என்பார் இருவரும், மக்களொடு மகிழ்ந்து மனையறங் காத்து மிக்க காமவேட்கை தீர்ந்தபின் சிறந்த நிலையை அடைய முயலவேண்டும். துறவு மேற்கொண்டு வீட்டின்பம் பெற முயல வேண்டும் என இதற்குப் பொருள் கூறுவர் உரையாளர். இதுவே இல்லறத்தின் முடிந்த பயன் என்று அகப்பொருள் நூல்கள் - அறிவிக்கின்றன. இதனால், பிறப்புப் பிணி மூப்பு இறப்புக்களால் இடர்ப்பட்டு, அத்துன்பங்களினின்றும் விடுதலை பெறும் வழி தெரியாமல் 2.மலும் மக்களை நோக்கி , அவர்கள் இயல்பாக விரும்பும் இன்பத் துறையில் சிறந் ததோர் இன்பம் இதுவெனக் காட்டி, அதனை நுகர்ந்து வையத்துள் வாழ்வாங்கு வாழச் செய்து அதுவும் நிலை யில்லாததேயென அவர்கள் உணர்ந்தபின், ' என்றும் நிலையானதொரு பேரின்பம் உள்ளது, அதனைப் பெற முயலுங்கள்' எனத் தூண்டுவதே அகப்பொருளின் உட்கோள் என அறியலாம்.
அகப்பொருளைக் கூறும் இலக்கண நூல்களிற் சிறந்தவை தொல்காப்பியம், இறையனார் களவியல், நம்பியகப்பொருள் என்பவை.
<section end="50"/><section begin="51"/>
{{larger|<b>அகப்பொருள் விளக்கம்</b>}} 12-ஆம் நூற்றாண்டின் இறுதியிலே தொண்டை நாட்டிலே புளிங்கு என்னும் ஊரிலே பிறந்தவரான நாற்கவிராச நம்பி என்பவரால் எழுதப்பட்டது. இவருடைய தந்தை உய்யவந்தார், சைனர்; குலசேகர பாண்டியன் காலத்தவர். இந்நூல் தொல்காப்பியம், பன்னிருபடலம் என்னும் நூல்களைப் பின்பற்றி எழுதப்பெற்ற சிறந்த அகப் பொருளிலக்கண நூல், இதற்கு இலக்கியமாக விளங்குவது தஞ்சைவாணன் கோவை.
<section end="51"/><section begin="52"/>
{{larger|<b>அகம்</b>}} (Ego) என்பதை அறிவதற்கும் விளக்குவதற்கும் பண்டைக்காலமுதல் முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. அனுபவத்துக்குக் களனாகவுள்ள தனிப்பட்ட அருவமான பொருள் ஒன்றைக் குறிப்பதற்கு ஆன்மா, அகம், தான் என்னும் சொற்களைத் தத்துவ சாஸ்திரிகள் வழங்கவந்துளர். இந்தியாவில் பண்டைக் காலத்திலிருந்த சாருவாகர்கள் மனமானது நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு பூதங்களாலாய ஒரு சிறப்பான சேர்க்கைப் பொருள் என்றும், ஆன்மா என்று உடம்புக்குப் புறம்பாக எதுவுமில்லை என்றும் சொன்னார்கள். அதன்பின் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த புத்தர், எதுவும் நிலையற்றது, நித்தியமில்லாதது என்று போதித்தார். யான பௌத்த சமயவகை மனமும் ஆன்மாவும் கருத்துத் தொடரே என்று கூறிற்று. ஆன்மா என்று ஒன்றில்லை என்றும், மனம் என்பது வேறு வேறான நுகர்ச்சிக் கூட்டமே என்றும் ஹியூம் என்னும் பிரிட்டிஷ் தத்துவ சாஸ்திரி 1740-இல் எழுதினார். ஆகவே ஆன்மா என்று ஒன்று தனியாக இருப்பதாகத் தத்துவ சாஸ்திரிகளுள் ஒரு சிலரும், இல்லாததாக ஒரு சிலரும் பண்டைக் காலமுதலே கூறிவந்துளர்.
ஆன்மாவின் தத்துவ விளக்கத்தை விட்டுவிட்டு உளவியல் விள்க்கத்தை முதன் முதலாகக் கூறியவர் 1781-இலிருந்த கான்ட் என்னும் ஜெர்மன் தத்துவ சாஸ்திரியாவார். அவர் புலனுடன் தொடர்புற்ற அகம் (Empirical Ego) என்றும், புலனுடன் தொடர்பில்லா அகம் (Pure Ego) என்றும் வேறுபடுத்திக் கூறினார். அதாவது நான் என்பது வேறு, என்னை என்பது வேறு என்றும், அறிபவனும், அடைபவனுமான அகம் வேறு; அறியப்படுவதும் அடையப்படுவதுமான அகம் வேறு என்றும் கூறினார்.
வில்லியம் ஜேம்ஸ் 1890-ல் உளவியல் முறையில் ஆளுமை (Personality) விளக்கம் செய்ய வழி-<noinclude></noinclude>
75qei7wu0ong7sthproo35tnbqt1x16
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/49
250
444867
1440962
1415351
2022-08-27T15:32:44Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அகம்</b>|14|<b>அகமத்நகர்</b>}}</noinclude>தைப் பொறுத்தே அவர்கள் கல்லூரி வேலை வெற்றி பெறுவது என்று கூறினர். இரண்டாவது சோதனையில்தான் அவர்களுடைய நம்பிக்கை மிகுதியாகக் காணப்பட்டது. அதற்குக் காரணம் இரண்டாவது சோதனையில்தான் அகம் ஈடுபட்டிருந்தது. ஆகவே அகம் தொடர்புடைமை மிகுந்திருந்தபோதே நம்பிக்கையும் வெற்றியும் மிகுந்திருந்தன.
மார்க்ஸ் என்பவர் நீக்ரோக்களிடம் அவர்களுடைய நண்பர்களுடைய நிறத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்டார். இந்தச்சோதனையிலும் அகம் ஈடுபடலாயிற்று. அதனால் அதிகக் கறுப்பு நிறம் குறைந்த நீக்ரோ கறுப்பு நிறம் மிகுந்தவரால் அழகான நிறமுடையயராகவும் கறுப்பு நிறம் குறைந்தவரால் கறுப்பு நிறமுடையவராகவும் மதிக்கப்பட்டனர். ஆகவே நிறமானது ஊனக் கண்ணால் மட்டும் காணப்படவில்லை. அகக் கண்ணாலும் காணப்பட்டதாகும்.
வெற்றி நுகர்ச்சியும் சமுக மதிப்பும் ஒருவர் செய்யும் வேலையின் அளவையும் தன்மையும் பெருக்கும் என்பதை அறிஞர்கள் ஆராய்ச்சி வாயிலாகக் கண்டுளர். செய்து முடிக்கவேண்டும் என்ற அவா உந்துமாயின் வெற்றி பெறுவோம்; ஒரு செயலில் வெற்றி பெற்றால் மற்றச் செயல்களிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் செய்வோம். தொடக்கத்திலேயே தோல்வியுற்றால், செய்ய முடியாது என்ற தாழ்வுணர்ச்சிக் கொட்டம் உண்டாய்விடும். அதனால் ஒருவனுடைய அறிவுத்திறனைச் சோதிக்கும்போது, தொடக்கத்தில் எளிய செயல்களைத் தந்து அதில் அவன் அடையும் வெற்றியைப் புகழ வேண்டும். அப்படிச் செய்தால் அவன் பின்னர் கடினமான செயல்களையும் வெற்றிகரமாகச் செய்வதற்கான நம்பிக்கைப் பெற்றுவிடுவான். இவ்வுண்மையை ஆட்வர் என்பவர் பல சோதனைகள் வாயிலாகக் காட்டியுளார்.
தொழில் நிலையங்களில் வேலை செய்பவாிடம் மிகுதியாகக் கூலிபெற வேண்டுமென்ற ஆசையைவிடத் தம்முடைய வேலையைப் பிறா் மெச்ச வேண்டும் என்ற ஆசையே அவா்களிடம் மிகுந்திருக்கிறது. ஆகவே அகம்-திருப்தியுறுதல் என்பது வேலையின் வெற்றிக்கு மிகுந்த ஆற்றலுடைய தூண்டுகோலாக இருந்து வருகிறது. எத்தகைய நிலைமையில் அகம்-தாெடா்புடைமையும், எத்தகைய நிலைமையில் அகம்-திருப்தியுறுதலும் ஏற்படுகின்றன என்பதை இத்தகைய சாேதனைகள் தெளிவாக்குகின்றன. இவை அகம் என்று ஒன்று இருப்பதாக உறுதி செய்வதாகக் கூறலாம்.
ஆனால் அகம் என்பதன் இலக்கணமும் பண்பும் யாவை என்று கேட்டால் அப்பாேது நாம் ஒன்றும் கூறமுடியாத நிலையிலிருக்கிறாேம். அகம் என்பது அளுமையின் ஓா் அம்சம் மட்டுமே என்று பிராய்டு, காப்கா, லெவின், ஆல்பாோ்ட் ஆகியாோ் கூறுகிறாா்கள். உயா்நிலையான நுகா்ச்சிகள் நனவுக்கு எட்டுவதில்லை என்று மனாேவசிய நிலையும் உளப்பாகுபாட்டியலும் காட்டுகின்றன.
அத்துடன் அகம் என்பது குழவிப் பருவத்தில் காணப்படாமல் நாளடைவிலேயே பாிணமிக்கிறது என்னும் உண்மையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக அகம் இருப்பதாக உள்ள உணர்ச்சியும் காலத்துக்குக் காலமும் சந்தர்பத்துக்குச் சந்தர்ப்பமும் மாறி வருகின்றது.
அகவே அகம் பற்றிய கருத்துச் சிறிது சிறிதாக மாறி வந்திருகின்றது. பண்டைக்கால முதல் இருந்து வரும் கொள்கையும் புதியதாக தோன்றிய இம்மை நிலைக் கொள்கையும் சேர்ந்து 19 ஆம் நுாற்றண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அகம் என்னும் கருத்தை ஏற்றுக் கொள்ளதிருந்தன. ஆனால் பிராய்டு, ஆட்லா், லெவின், ஆல்பாோ்ட் செய்த ஆராய்ச்சிகள் அகம் என்பதன் தன்மையை அறிவதற்கு பெருந்துணையாக வுள்ளன. ஆயினும் மூவாயிரம் ஆண்டுகள் சிந்தித்தும் அண்மையில் சோதனை செய்தும் கூட இன்னும் நாம் யாஞ்ஞவல்கியரையும் புத்தரையும்விட மிகுதியாக எதுவும் கண்டுவிடவில்லை என்று கூறவேண்டிய நிலைமையிலேயே இருக்கின்றோம். {{float_right|[[கலைக்களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|பி. கு]]}}
<section end="52"/><section begin="53"/>
{{larger|<b>அகம்பல்மால் ஆதனார்</b>}} கடைச்சங்க காலப் புலவர். ஆதன் என்பது இவருடைய இயற்பெயர் இவர் முல்லைத்திணையைப் பாடி இருக்கிறார். (நற்றினை 81).
<section end="53"/><section begin="54"/>
{{larger|<b>அகமத்நகர்</b>}} பம்பாய் இராச்சியத்தில் உள்ள ஓர் ஊருக்கும் மாவட்டத்துக்கும் பெயராகும். ஊர்: சீனா நதியின் இடது கரையில் உள்ளது; மக்; 54,193 (1941). இதை அகமத் நைஜாம்ஷா 1494 -ல் நிறுவினான். இது 1803 -ல் மகாராஷ்டிரருக்குக் கிடைத்தது. 1806-ல் பிரிட்டிஷார் வசமாயிற்று. இது ராணுவத்தலம். முக்கியமான கைத்தொழிற் பொருள்கள் பருத்தி உடையும் பட்டுடையும், பித்தளை செப்புக் கலங்களுமாம். மாவட்டம் : மழை குறைந்த பகுதி. பருத்தி, துவரை, கோதுமை, சாயப் பொருள்கள் முக்கியப் பயிர்கள், மக் 1.142.229(1941).
'''வரலாறு :''' தக்காணத்தில் நைஜாம் ஷாகி வமிசத்தை நிறுவிய அகமத் நைஜாம் ஷாகி 1494-ல் உண்டாக்கிய நகரம். அவன் தனது தலைநகரை ஜன்னாரிலிருந்து இங்கு மாற்றிக்கொண்டான். அவன் 1499-ல் தௌலதாபாத்தைக் கைப்பற்றினான். அகமதீன் மகன் 1-ம் பா்ஹான் (ஆ. கா. 1509-53) காலத்தில் 1510 -ல் அகமத் நகர்மீது பேரார் படையெடுத்தது, ஆனால் முறியடிக்கப்பட்டது. 1-ம் பர்ஹால் பிஜாப்பூரைச் சார்ந்த இஸ்மேல் அடில்ல்ஷாவின் சகோதரியை மணந்து கொண்டான். ஆயினும் 1525-ல் பேராரும் பீடாரும் பிஜாப்பூரைத் தாக்கியபோது அகமத்நகரும் சோ்நது பிஜாப்பூரைத் தாக்கிற்று. 1531 அகமத்நகர் பிஜாப்பூரால் தோற்கடிக்கப்பட்டது. பிஜாப்பூரோடு போாிட்டு 1531-ல் கைபற்றிய ஷோலாப்பூரை 1-ம் பா்ஹான் 1542-ல் கைவிட வேண்டியதாயிற்று. 1552-ல் விஜய நகர மன்னனின் உதவியைக்கொண்டு ஷொலாப்பூரை மறுபடியும் கைப்பற்ற முடிந்தது. 1-ம் பர்ஹான் காலத்தில் அகமத்நகாில் மிகப் பொிய பீரங்கி ஒன்று செய்யப்பட்டது, அதன் எடை 40 டன்.
1-ம் பர்ஹானுக்குப்பின் 1-ம் உசேன் (ஆ.கா. 1553-65) அகமத்நகரை ஆண்டான். 1558-59-ல் இவன் விஜயநகர மன்னனான ராமராயரால் தோற்கடிக்கப்பட்டான். 1563-ல் மறுபடியும் விஜயநகரப் படைகள் அகமத்நகரை ஆக்கிரமித்துப் பல கொடுமைகளை யிழத்தன. 1564-ல் அகமத்நகர் மற்றத் தக்காண இராச்சியங்களோடு கலந்து விஜயநகரத்தைத் தாக்கத் தீா்மானித்தது. 1565-ல் தலைக்கோட்டைப் போரில் முஸ்லிம் இராச்சியங்கள் விஜயநகரை வென்று வஞ்சம் தீா்த்துக்கொண்டன. அவ்வாண்டில் 1-ம் உசேன் இறந்தான்.
1-ம் உசேனுக்குப் பிறகு அவன் மகன் 1-ம் முர்த்தாசா (ஆ. கா. 1566-1588) அரசாண்டான். இவன் காலத்தில் போர்ச்சுகேசியரோடு நடந்த தகராறில் போர்ச்சுகேசியரே வென்றனர். 1588-ல் பிஜாப்பூரைத் தாக்க முயன்றது கைகூடவில்லை. 1588-ல் முர்த்தாசா தன் மகனைக் கொல்ல முயன்று அவனால் கொல்லப்பட்-<noinclude></noinclude>
4uzoxpt13k8hb7hv4vyaagtkamgtika
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/50
250
444868
1440963
1415352
2022-08-27T15:36:51Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அகமத்ஷா அப்தலி</b>|15|<b>அகராதி</b>}}</noinclude>டான். அவ்வாண்டில் முடிதரித்த அவன் மகன் II-ம் உசேன் 1589-ல் கொலையுண்டிறந்தான். இவனுடைய சிற்றப்பன் மகனான இஸ்மேல் இரண்டாண்டே ஆண்டான் (1589-91). அதன்பின் அவன் தந்தையான II-ம். பா்ஹான் (ஆ. கா. 1591-1595) சுல்தானான். இவன் டாபா டாபா என்னும் வரலாற்றசிாியைரை ஆதரித்தான்.
1595-ல், I-ம் உசேனின் மகளான சாந்த் பீபியின் ஆதரவால் இப்ரஹீம் என்பவன் நாலு மாதங்கள் ஆண்டபின் பிஜாப்பூரோடு நடந்த போாில் மடிந்தான். சாந்த் பீபி 1596-ல் பட்டெமய்திய இப்ரஹீமின் மகனையும் ஆதாித்தாள்.
இதை விரும்பாத சிலா் மொகலாய மன்னரை அகமத் நகாின்மேல் படையெடுக்கத் தூண்டினா். அவ்வாறே 1596-ல் மூரத்தும் 1600-ல் தானியலும் அப்துல் ரஹீமும் அகமத்நகா்மீது படையெடுத்தனா். சாந்த் பீபி எவ்வளவோ முயன்றும் நகரைக்காக்க முடியவில்லை; சரணடைவது அறிவுடைமை என்று அவள் கூறியதைத் துரோகம் என்று கருதிய மக்கள் அவளைக் கொன்றனா். பகதூர் சிறையிடப்பட்டான். அகமத்நகரை மொகலாய சக்கரவா்த்தி அக்பா் தனது சாம்ராச்சியத்தில் சோ்த்துக் கொண்டான். {{float_right|[[w:ta:தே. வெ. மகாலிங்கம்|தே. வெ. ம.]]}}
<section end="54"/><section begin="55"/>
{{larger|<b>அகமத்ஷா அப்தலி</b>}} (? - 1773): ஆப்கானிய அப்தலி சாதியைச் சோ்ந்தவன். இவன் 1737-ல் பாரசீக மன்னன் நாதா்ஷா தன் ஆதிக்கத்திலிருந்த ஆப்கானிஸ்தானத்தில் ஏற்பட்ட கலகத்தை அடக்கியபொழுது சிறைப்பட்டான். ஆயினும் நாதா்ஷா இவனுடய திறமையையும் ஒழுக்கத்தையும் வியந்து இவனைத் தனது முக்கிய ராணுவ அதிகாாியாக ஆக்கினான். இவன் 1745-ல் பஞ்சாப் கவா்னராயிருந்த சக்காாியாகான் இறந்தபொழுது பஞ்சாப் மீது படையெடுத்துப்பெஷாவா், லாகூ்ர், சிா்ஹிந்து ஆகியவற்றைக் கைப்பற்றினான். 1747-ல் நாதா்ஷா கொலையுண்ட பொழுது இவன் காந்தகாருக்கு வந்து அகமத்ஷா துரானி என்னும் பெயருடன் ஆப்கானிய அரசனானான். துரானி என்னும் சொல் முத்து என்று பொருள் படும். இவன் பன்முறை வட இந்தியாமீது படையெடுத்தான். 1761-ல் முன்றாம் பானிப்பட் போாில் மகாராஷ்டிரரை வென்றான். அதுவே அவா்களுடைய வீழ்ச்சிக்கு வழி கோலியதாகும். இவன் நான்காம் முறை படையெடுத்த போது மதுரா, ஆக்ரா முதலிய இடங்களில் செய்த சேதங்கள் அளவிலடங்கா. டெல்லி மொகலாய சக்கரவா்த்தியான முகம்மதுஷாவின் பதினேழு வயது மகள் ஹசரத் பேகம் என்பவளை வற்புறுத்தி மணந்து கொண்டான். 1773-ல் இறந்தான். {{float_right|[[w:ta:தே. வெ. மகாலிங்கம்|தே. வெ. ம.]]}}
<section end="55"/><section begin="56"/>
{{larger|<b>அகமதாபாத்</b>}} பம்பாய் இராச்சியத்திலுள்ள ஒரு நகரம். ஆக்ராவுக்கும் டெல்லிக்கும் அடுத்தபடியாக அழகிய சிற்பங்களுக்குப் பர்போனது. கி.பி.1411-ல் அகமத்ஷா என்பவனால் இந்துப் பட்டணங்கள் இருந்த இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டது. ஸர் தாமஸ்ரோ 1615-ல், அது லண்டன் அளவு பொிய நகரம் என்று கூறினார். அங்குள்ள ஜமா மஜீத் முந்நூறு அழகான தூண்கள் உடையது. அது இந்துக் கோயிலை இடித்து மசூதியாக அமைக்கப்பட்டதாகும். நகரம் சபா்மதியின் இடது கரையில் உள்ளது. பம்பாய் இராச்சியத்தில் பம்பாய்க்கு அடுத்ததாகவுள்ள பொிய வியாபாரத்தலம். ஏராளமான நெசவாலைகள் உடையது. கைத் தொழில்களுக்கும் போ்போனது. மக்: 591,267 (1941).
<section end="56"/><section begin="57"/>
{{larger|<b>அகா்</b>}} ('''Agar'''): கிழக்கு நாடுகளில உள்ள செந்நிறக் கடற்பாசி யொன்றிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகைப் பசைபோன்ற பொருள். இது நிலையான வடிவமற்ற பொருளாயினும் தெளிவான தோற்றமுடையது. இது தூளாகவோ, கட்டிகளாகவோ கடைகளிற்கிடைக்கும். இது முக்கியமாகப் பாக்டிாியாவை வளர்ப்பதற்குப் பயன்படுகிறது. உணவிலும், பலவகை மி்ட்டாய்களிலும், பாலிலிருந்து தயாாிக்கப்படும் பொருள்களிலும் இதைச் சோ்க்கிறாா்கள். இது தண்ணீரை ஏராளமாக உட்கொண்டு பெருக்கிறது. வெந்நீரில் இது எளிதிற் கரைந்து குளிா்வித்தபின் பசைபோல் நிலைப்படுகிறது. சில மருந்துகளிலும் இதைக் கலப்பதுண்டு.
<section end="57"/><section begin="58"/>
{{larger|<b>அகராதி</b>}} : ஒரு மொழியிலுள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வாிசையில் அமையும்படி ஒரு சேரத் தொகுத்து, அவற்றின் பொருள்களை அம்மொழியாலேனும் பிறமொழியாலேனும் விளக்கும் நூல் அகராதி எனப்படும். சொல்லின் பெருளைத் தவிர, அதன் தோற்றம், ஆட்சி, அது வந்துள்ள நூல், இடம் முதலியவற்றையும் பொிய அகராதிகளில் காணலாம். இவ்வாறு பொதுப்பட அமைந்துள்ள சொல்லகராதியே யன்றி, ஏதேனும் ஒரு பொருட்கு அல்லது, ஒரு தொழிற்குாிய சொற்கள், சொற்களின் தோற்றம், ஒரு நாட்டின் பல பகுதிகளிலும் வழங்கும் மொழிபேதங்கள் (Dialects) இவற்றைப் பற்றித் தனித்தனி அகராதிகள் தோன்றுதலும் உண்டு. அன்றியும், ஏதேனும் ஒரு நூலில் வந்துள்ள முக்கியமான சொற்களைத் தோ்ந்தெடுத்து, அவற்றை அகராதி முறையில் அமைத்து. அவை வந்துள்ள இடங்களையும் சுட்டி, அந்நூலின் பிற்சோ்க்கையாகவேனும் தனிப்படவேனும் வெளியிடுதலும் உண்டு. இவ்வகை முறையில் அமைந்துள்ளதற்கு அருஞ்சொல் அகராதி என்று பெயா். இங்ஙனமின்றி, ஒரு நூலிலுள்ள முக்கிய சொற்களை அல்லது பொருட்கூறுகளைத் தொகுத்து அவற்றை அகர வாிசைப்படுத்தி, அவற்றின் கீழ், அவை பயின்றுள்ள தொடா்களையும் இடங்களையும் தருவது பிறிதொருவகை அகராதி. இதனை ஆங்கிலத்தில் கங்காா்டன்ஸ். (Concordance) என்பா். சொற்களைப் பற்றியது சொற்கோவை-அகராதி (Verbal concor-dance) எனவும், பொருட் கூறுகளைப் பற்றியது பொருட் கோவை-அகராதி (Real concordance) எனவும் கூறத்தகும். திருக்குறள் முதலிய தலைசிறந்த நூல்களுக்கு இவ்வைக அகராதிகள் இயற்றல் பெரும் பயன் அளிக்க வல்லது. மேற்குறித்த அகராதி வகைகளேயன்றி, கலை முதலிய -அறிவுத் துறைகள் பற்றிய சொற்களை முறைப்படுத்தி அருஞ்சொற்களை விளக்குவதும் ஒருவகை அகராதியாகும். இதனை அறிவுத்துறை அருஞ்சொல் விளக்க அகராதி (Glossary) என்னலாம்.
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்குமுன் அசிாிய மக்கள் அகராதி இயற்றியதாக் கூறப்படினும் அகராதி வகுக்கும் முறை மேனாட்டிலும் இந்நாட்டிலும் மெதுவாக வளா்ந்து வந்துள்ளது. கிரேக்கா்களும் ரோமா்களும் கடின சொற்களுக்கும் அாிய சொற்களுக்கும் அருஞ்சொல் விளக்கங்கள் மட்டுமே இயற்றினா். இதுபோலவேதான் இந்தியாவிலும் வடமொழிச் சொற்களுக்குப் பொருள்விளக்க நூல் இயற்றிவந்தனா். இத்தகைய நூலை நிகண்டு என்று கூறுவா்.
இம்முறையை மேனாடுகளில் பதினேழாம் நூற்றாண்டு வரை கையாளப்பட்டு வந்தது. அங்கு முதன்முதலாக அகராதி தோன்றியது இத்தாலிய மொழியில் 1612-ல் ஆகும். இம்முறை பின்னா் நன்கு வளா்ந்து இப்போது அந்நாடுகளில் சிறந்த அகராதிகள் இயற்றப்பட்டிருக்கின்றன.{{nop}}<noinclude></noinclude>
p0ll8foif2mr8exx0j6if1qafgtnj8v
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/53
250
444871
1440968
1415759
2022-08-27T15:45:56Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அகல்யாபாய் ஹோல்கார்</b>|18|<b>அகழ்தல்</b>}}</noinclude>பரியாயச் சொற்களைக் கொடுப்பது போதாது. சொல்லுக்குரிய பொருளின் இலக்கணத்தையும் வரையறை செய்யவேண்டும். இவ்வாறு செய்யும் வழக்கம் தமிழ் அகராதிகளில் பெரும்பாலும் இல்லாமலிருந்தது; பரியாயச் சொல்லைக் கூறுவதே போதியதெனக் கருதப்பட்டது. தமிழ்-ஆங்கில அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ள இலக்கணங்களும் ஒவ்வொரு வகையில் பிழைபாடு உடையனவாயிருந்தன. இக்குறைகளெல்லாம் நீங்கவேண்டுவது அவசியமாயிற்று. ஐந்தாவது சொல்லின் பிறப்பைக் குறித்து அகராதியாளர்கள் பெரும்பாலும் கருத்து செலுத்தியதேயில்லை. சில தமிழ்ச் சொற்களுக்கு வடமொழி மூலங்கள் தரப்பட்டிருந்தன. பிற திராவிடமொழிகளிலிருந்து பிறப்பொத்த சொற்கள் காட்டப் பெறவில்லை. ஆறாவது, மேற்கோள் காட்டுவதில் தகுதியான முறைகள் கையாளப் பெறவில்லை. தக்க முறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் கொடுப்பது அவசியமாயிருந்தது.
மேற்குறித்த அம்சங்களிற் பெரும்பாலுங்கொண்டு திருத்த மெய்தியது சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தமிழ்-லெக்ஸிகன் ஆகும். இதுவும் அரசினர் ஆதரவில் சாண்ட்லர் என்ற அமெரிக்கன் மிஷன் பாதிரியாரால் தொடங்கப்பெற்று, தமிழ் வித்துவான்களின் உதவி கொண்டு, ஆங்கிலமும் தமிழுங் கற்ற ஆசிரியர்களால் முற்றுப்பெற்றது. இதிலும் பல குறைகள் உள்ளன. அகராதி வேலை மேலும் மேலும் நடைபெற்றுக்கொண்டே செல்லவேண்டியது என்பதை மறக்கலாகாது.
மொழியின் வளர்ச்சி நமது வாழ்க்கையின் வளர்ச்சியைப் பொறுத்தது. இம்மொழி வளர்ச்சிக்குச் சொல்லின் வளர்ச்சி ஒரு சிறந்த அறிகுறியாயுள்ளது. நமது வாழ்க்கை வளமுறுவதானால், சொற்கள் பெருகிக்கொண்டுதான் செல்லும். அகராதி வேலைக்கு எல்லையே இல்லை. குறைபாடுகளைத் திருத்துவதும் சொற்களின் பிறப்பு வரலாற்றை மொழி நூல் முறையில் உணர்த்தி ஜாதகம் கணிப்பதுபோல் விவரங்கள் தருவதும், சொல்லின் வடிவங்களையும் பொருள்களையும் காலக்கிரமத்தில், வரலாற்று முறையில் நிறுவி, இன்ன சொல் இன்ன காலத்தில் இன்ன வடிவம் பெற்றது, இன்ன சொல் இன்ன காலத்தில் இன்ன பொருள் பெற்றது என்பன முதலிய விவரங்களை நூல்களின் ஆதாரங்கொண்டு தெளிந்து உணர்த்துவதும், புதுச்சொற்களைச் சேர்ப்பதும் கலைக் குறியீட்டு மொழி அகராதிகளையும், கொடுந்தமிழ், திசைச் சொல் பற்றிய அகராதிகளையும் சொற்பிறப்பு அகராதிகளையும் இயற்றுவதும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாத பெருஞ்செயல்களாகும். சுருங்கச்சொல்லின், ஆங்கிலத்திலுள்ள நூதன ஆங்கிலப் பேரகராதி (New English Dictionary)யின் முறைகளை முற்றும் தழுவி, ஒரு தமிழ்ப் பேரகராதி இயற்றுதல் தமிழ் அறிஞகர்களது கடமையாகும். {{float_right|[[ஆசிரியர்:ச. வையாபுரிப்பிள்ளை|எஸ். வை]]}}
<section end="58"/><section begin="59"/>
{{larger|<b>அகல்யாபாய் ஹோல்கார்</b>}} (1735-1795) மகாராஷ்டிர இராச்சியங்களுள் ஒன்றாகிய ஹோல்காரில் தலைநகரான இந்தூரை நிருமாணித்த அரசி. மலகரி ராவ் ஹோல்காரின் ஒரே மகனான காண்டேராவின் மனைவி. தன் மகனான மல்லேராவ் சில காலம் ஆண்டு இறந்துவிட்டபின் தானே ஆட்சி எற்றுக்கொன்டாள். 30 ஆண்டுகள் இவ்வரசி செங்கோல் நடாத்தி மக்களுடைய நன்மதிப்பைப் பெற்றாள். 60 ஆம் வயதில் இறந்தாள், தரும சிந்தனையுள்ளவள்; தற்பெருமை சிறிதும் இல்லாதவள். {{float_right|[[w:ta:தே. வெ. மகாலிங்கம்|தே. வெ. ம.]]}}
<section end="59"/><section begin="60"/>
{{larger|<b>அகலிகை</b>}} கௌதம முனிவர் மனைவி, அவர் நீராடச் சென்ற வேளை பார்தது இந்திரன் அவர் உருவத்துடன் வந்து அவள் கற்பைக் குலைத்தான். முனிவர் இதை அறிந்து அவளைக் கல்லாகச் சபித்தார். அவள் வேண்டியபொழுது, அவர் இராமன் கால் பட்டால் சாபம் தீரும் என்று அருளினர். இவள் பஞ்சகன்னியரில் ஒருத்தி. இவள் குமாரர் சதாநந்த முனிவர்.
<section end="60"/><section begin="61"/>
{{larger|<b>அகவர் :</b>}} 1. அழைத்துப் பாடுவோர். அகவல்-அழைத்தல். குலத்தோ ரெல்லோரையும் அழைத்துப் பாடுவோர் (மதுரை.223நச்.).<br>
2.நாட்டில் வாழ்வோர் (பொருநர்.220நச்.).
<section end="61"/><section begin="62"/>
{{larger|<b>அகழ்தல்</b>}} (Excavation): ஆதியிலிருந்தே மனிதன் ஏதாவது ஒரு காரணத்திற்காக நிலத்தை அகழ்ந்து வந்திருக்கிறான். விதை விதைக்கவும், செடி நடவும், சாலை போடவும், வீடு கட்டவும், குளம் கால்வாய் அமைக்கவும் மண்வெட்டுவது அவசியம். கட்டபாரை, குந்தாலி,மண்வெட்டி முதலியவைகளால் மண்ணை வெட்டிக் கூடைகளில் நிரப்பித் தலையில் சுமந்து வேண்டிய இடங்களில் போடுவது இன்றும் வழங்கும் தொன்மையான முறையாகும். இம்முறையால் குளமோ, கால்வாயோ, அணையோ கட்ட அநேக ஆயிரம் சனங்கள் பல ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 53
|bSize = 417
|cWidth = 200
|cHeight = 167
|oTop = 257
|oLeft = 210
|Location = right
|Description = '''அகழ் எந்திரம்'''<br>உதவி : ஆஸ்டின் வெஸ்டர்ன் கம்பெனி, அ. ஐ. நா
}}
ஆனால் தற்காலத்தில் இந்த வேலைகளைச் செய்ய எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எந்திரங்கள் மிக்க விரைவாகவும், சிக்கனமாகவும் மேற்கூறிய வேலைகளைச் செய்யும் திறனுள்ளவை. இவை அகழும் எந்திரங்கள் எனப்படும். அகழும் எந்திரத்தில் முக்கியமாக ஓர் உறுதியான வண்டியின்மேல் நாற்புறமும் சுற்றக்கூடிய பீடம் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இதனுடைய கனம் சுமார் 20 டன் இருக்கும். இவ்வண்டியானது மண்வெட்டும்போது கீழே புதைந்து விடாமலிருக்கவும், எளிதில் நகர ஏற்றதாக இருக்கவும். இதன் சக்கரங்களைச் சுற்றி மரவட்டைக் கால்கள் போன்ற விளிம்புகள் கொண்ட எஃகுத் தட்டுக்களாலான சங்கிலி இருக்கும். இத்தட்டுக்கள் எந்திரத்தின் கனம் பூமியின்மேல் சீராகப் பரவி இருக்கு-<noinclude></noinclude>
7sc5da3do7cjixva937a4a9wtmzjmgh
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/55
250
444873
1440970
1435083
2022-08-27T15:48:20Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அகழி</b>|20|<b>அகஸ்டஸ்</b>}}</noinclude>வெட்டி மேட்டிற்குக் கொண்டுவர இந்த எந்திரம் பயனாகிறது. இது தூபிகள் போன்ற இரு வலிவான கம்பங்களையுடையது. ஒரு கம்பம் மேட்டிலும், மற்றொன்று பள்ளத்திலும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த இரண்டு கம்பங்களும் கம்பி வடங்களால் இனைக்கப்படும். இவ்வடத்தின்மேல் எஃகுப் பற்களையுடைய ஒரு தொட்டி மேலும், கீழும் செல்லுமாறு அமைக்கப்படுகிறது. இதொட்டியானது பள்ளதிலுள்ள மண்ணை வெட்டி நிரப்பிக்கொண்டு வடத்தினால் இழுக்கப்பட்டு மேட்டில் வந்து மண்ணைக் கொட்டும். பிறகு இத்தொட்டியானது புவியின் கவர்ச்சியால் தானே பள்ளத்திற்குச் செல்லும். குளம் வெட்டுவதற்கு இது மிக ஏற்றது. பார்க்க: தகர் எந்திரம். {{float_right|ஏ, ஸ்ரீ .}}
<section end="62"/><section begin="63"/>
{{larger|<b>அகழி</b>}} என்பது அரசர்கள் தங்களைப் பகைவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகக் கட்டிகொள்ளும் கோட்டையைச் சுற்றிச் சுவரை அடுத்து வெளிப்புறத்தே அகழப்படும் பள்ளமாகும். இதில் ஆழமாக நீர் நிறைந்திருக்கும்.
அரசர்கள் தங்கள் கோட்டையின் மதிற்சுவரை ஏணி வைத்து ஏற முடியாததாகவும் புறத்திருந்து அகழ முடியாததாகவும், அகதுள்ளோர் நின்று போர் புரிவதற்கு ஏற்ற அகலமுடையதாகவும், தொலை செய்ய முடியாததாகவும், பொறிகளால் அணுக முடியாததாகவும் அமைப்பது வழக்கம். பகைவர் பொறிகள் அணுக இயலாதிருக்கும் பொருட்டு நீரரன், நிலவரன், மலையரன், காட்டரன் என்று நான்கு அரண்களைத் தங்கள் கோட்டையைச் சுற்றி அமைத்துகொள்வர் என்று திருக்குறள் கூறுகின்றது. அதையே ஜல துர்க்கம், ஸ்தல துர்க்கம், பர்வத துர்க்கம், வன துர்க்கம் என்று மனு ஸ்மிர்தி கூறுகின்றது.
இந்த நான்கு துணை அரண்களுள் நீரரணே அகழியாகும். அதில் நீர் நிறைத்து முதலைகள் போன்ற கொடிய பிராணிகளையும் ஏராளமாக இட்டு வைப்பார்கள் என்று சீவக சிந்தாமணி கூறுகின்றது.
கி.மூ. நான்காம் நூற்றாண்டில் அரசாண்ட சந்திரகுப்த மன்னனுடைய தலைநகரமாகிய பாடலிபுத்திரத்தின் அகழி 600 அடி அகலமும் 42 அடி ஆழமும் உடையதாக இருந்ததென்று மெகாஸ்தனீஸ் கூறுகிறார். அத்துணை அகலமுடையதாக இருந்ததால் அக்காலத்து அகழிகள் கடல்போல் தோன்றும் என்று சீவக சிந்தாமணி கூறுகின்றது.
ஐரோப்பாக் கண்டதிலும் இத்தகைய அகழிகள் ரோமானியர் கால முதல் இருந்துவந்திருக்கின்றன. ஆயினும் படைமானியப் பிரபுக்கள் தோன்றிய காலத்திலேயே கோட்டைகளும் அகழிகளும் ஏராளமாகப் பெருகலாகின. முதலில் தங்கள் இருப்பிடத்தைச்சுற்றி மண்ணைத் தோண்டிப்போட்டுச் சுவரை எழுப்பினர். பின்னர் சுவரை இட்டிகையாலும் கருகல்லாலும் கட்டினர். அதன் பின்னர் இரண்டு சுவர்கள் எழுப்பி இடையில் மண்ணைப்போட்டு நிரப்பி மதிற்சுவர் அமைத்தனர். ஆயினும் வெடிமருந்து செய்ய ஆரம்பித்துப் பீரங்கி குண்டுகள் தயாரானதும் கோட்டை கொத்தளங்கள் பயனிலவாய்விட்டன. இப்போது போர் நிகழும் காலத்தில் பகைவர், சேனையை விரைவில் தாக்க வந்துவிடாமல் தடுக்கும்பொருட்டுத் தாற்காலிகமாகக் கோட்டைகள் கட்டுவதுண்டு, ஆனால் அகழி வெட்டுவது கிடையாது.
<section end="63"/><section begin="64"/>
{{larger|<b>அகன்</b>}} வசுக்கள் எண்மரில் ஒருவன். இவன் குமாரன் ஜ்யோதி. இவனுக்கு அபச்செவன் என்றும் பெயர்.
<section end="64"/><section begin="65"/>
{{larger|<b>அகன்காகுவா :</b>}} 1.தென் அமெரிக்காவிலிருக்கும் சிலி நாட்டின் இடைபகுதியிலுள்ள ஒரு மாகாணம். இது பெரும்பாலும் மலைப்பாங்கான இடம். ஆயினும் இங்கு மழை மிகக் குறைவாகவே பெய்கிறது. இங்குள்ள பள்ளத்தாக்குக்கள் செழிப்பானவை. திராட்சை முதலிய பழங்களும், காய்கறிகளும் உற்பத்தியாகின்றன.
2. இதே பெயருள்ள அவிந்த எரிமலை சிலிக்கும் அர்ஜெண்டீனாவிற்கும் இடையே ஆண்டீஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது. மேற்கு அர்த்தகோனத்திலேயே இதுதான் மிக உயரமான சிகரம் (23,080 அடி).
<section end="65"/><section begin="66"/>
{{larger|<b>அகன்ற கழிமுகம்</b>}} (Estuary): ஆறு கடலோடு கலக்குமிடம். இங்கு ஆற்று நீர் கொண்டுவரும் வண்டல் தங்கி முகத்துவாரத்தை அடைக்காமல் கடலிற் {{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 55
|bSize = 408
|cWidth = 188
|cHeight = 167
|oTop = 165
|oLeft = 209
|Location = right
|Description =
}}
கலந்துவிடும். அகன்ற கழிமுகங்கள் நல்ல துறைமுகப் பட்டினங்கள் அமைவதற்கு ஏற்ற இடங்கள். உதாரணமாகத் தேம்ஸ் கழிமுகத்தில் லண்டனும், தென் அமெரிக்கவிலுள்ள பிளெட் நதிக் கழிமுகத்தில் போனஸ் அயர்ஸும் அமைந்திருப்பதைக் கூறலாம்.
<section end="66"/><section begin="67"/>
{{larger|<b>அகஸ்டஸ்</b>}} (கி.மு.63-கி.பி.14): ரோமாபுரியின் முதல் பேரரசனான அகஸ்டஸின் உண்மைப் பெயர் அக்டேவியஸ் என்பது. இவன் ஜூலியஸ் சீசரின் உடன் பிறந்தவளின் மகளுடைய மகன். சீசர் இவனுக்கு ராணுவத்திலும் அரசியலிலும் பயிற்சியளித்தார். சீசர் இறக்கும்போது அக்டேவியாஸுக்கு 19 வயதுதான். ஆயினும் ஆழ்ந்த எண்ணங்களும், உறுதியான மனமும் படைத்த அக்டவியஸ் படிப்படியாக முன்னணிக்கு வரலானான். சீசரின் தத்து மகனும் ஆனான். கி.மு.43-ல் ஆன்டனி, லெபிடஸ் என்னுமிருதலைவர்களுடன் அக்டவியாஸ் ஒப்பந்தம் செய்துகொண்டு தங்களுக்குள் ரோமானிய சாம்ராச்சிய அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். ஆன்டனி கிழக்குப் பிரதேசத்தில் பகைவர்களுடன் போராடிக் கொண்டிருக்கையில் இத்தாலியிலேயே யிருந்த அக்டேவியஸ் தன நிலையை உறுதியாக்கிக் கொண்டான். லெபிடஸ் பதவியை விட்டு விலகிக்கொண்டான் (கி.மு.30). அக்டேவியஸ் ஆன்டனியுடன் போரிட்டு அவனை அக்டியும் போரில் வென்றான் (கி.மு.31). கி.மு.27 முதல் அக்டேவியஸ் ரோமானிய சாம்ராச்சியத்தின் தனி அதிகாரியானான். அக்ஸ்டஸ் என்னும் பட்டப்-<noinclude></noinclude>
7yy9k7lfsbosqirmidj6c40b72gzj29
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/56
250
444874
1440975
1435086
2022-08-27T16:00:29Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அகஸ்டின், செயின்ட்</b>|21|<b>அகில் மரம்</b>}}</noinclude>பெயர் சூட்டிக்கொண்டு தனது 79 ஆம் வயது வரை அப்பெரிய அரசை ஆண்டான். ரோமின் அரசியல் பெயரளவிற்குக் குடியரசாக இருந்தபோதிலும் அகஸ்டஸ் சர்வதிகாாியாகவே விளங்கினான். அவன் காலத்திற்குமுன் சாம்ராச்சியத்தில் புகுந்த ஊழல்களைக் களைந்தான். இதனால் மக்களின் அன்பைப் பெற்றான். இவன் காலத்தில் ரோமானிய சாம்ராச்சியம் மிகுந்த உயர் நிலையை யடைந்ததால், அது அகஸ்டன் பொற்காலம் எனப் புகழ்பெற்றது. கி.பி.14-ல் அகஸ்டஸ் காலமானதிலிருந்து அவன் மரபினர் பலர் ரோமனிய பேரரசர்களாக ஆண்டனர். இவர்கள் சீசர் வம்சத்தைச் சார்ந்தவர்களாகையால் சீசர் என்னும் பெயர் பேரரசர்களின் பட்டப் பெயராக மாறிற்று.{{float_right|[[கலைக்களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|டி. கே. வெ.]]}}
<section end="67"/><section begin="68"/>
{{larger|<b>அகஸ்டின், செயின்ட்</b>}} (354 - 430) கிறிஸ்துவ மதப் பெரியார்களில் ஒருவர். இவர் 386-ல் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்து, ஒரு பாதிரியாகி, 395-ல் வட ஆப்பிரிக்காவிலுள்ள ஹிப்போவில் பிஷப்பாக நியமனம் பெற்றார். இவர் இயற்றிய நுல்களில் சுயசரிதமும் (Confession), இறைநகர் (De Civitate Dei) என்னும் நுலும் இன்னும் பல நாடுகளிலும் வாசிக்கப்படுகின்றன.
கிறிஸ்தவரல்லாதவர்கள் கிறிஸ்தவ மதமே ரோமானிய சாம்ராச்சியத்தின் வீழ்ச்சிக்குச் காரணம் என்று குறூகூறி வந்தனர். இக்கூற்றை மறுக்கவே அகஸ்டின் இறைநகர் என்னும் நுலை இயற்றினார். இந்நுல் இயற்றப்பட்ட காலம் 413-426 இவ்வுலகில் கடவுளை மதியாது தனக்கென வாழ்ந்துவரும் கூட்டத்தினரின் சமூகம் மண்ணகர் என்றும் தனக்கென வாழாது இறைவனையே ஆராய்பவர்களது சமூகம் இறைநகர் என்றும் இவர் வேறுபாடு காண்கிறார். மண்ணகர் என்பதை இராச்சிய அரசாங்கம் எனவும், விண்ணகர் என்பைதச் சமயச் சபைகள் எனவும், பொருள் காணுதல் தவறாம். அரசாங்கம் பாவியான மனிதனுக்கு இன்றியைமயாதது என்பதே இவர் கருத்து. ஆகையால், அரசாங்கத்தின் மூலம் இயங்கும் இராச்சியம் மண்ணகராகாது. சமயத்திற்கும் இராச்சியத்திற்கும் இடைக்காலத்தில் ஏற்பட்ட பிணக்கு அகஸ்டின் காலத்தில் ஏற்படவில்லையாகலால், அரசிற்கு அடங்கி கடத்தலை அவர் வற்புறுத்தினர். ஆயினும் அவர் விண்ணகரின் உயர்வைப்பற்றிக் கூறியிருப்பதைப் பயன்படுத்திப் பிற்காலச் சமயவாதிகள் இராச்சியத்திலும் மதகுருக்கள் குழு உயர்ந்தது என்னும் கொள்கையை வற்புறுத்தினர்.
பிளேட்டோவும் சிசெரோவும், அகஸ்டினுைடய கொள்கைகளுக்கு ஓரளவு கருத்துட்டியவர்கள். இவர் கருத்துப்படி, "உடைமைளை யெல்லாம் பொதுவுடைமையாகக் கொள்ளும் இராச்சியமே இலட்சிய இராச்சியம். மனிதனது பாவ இயல்பே சொத்துக்கைள இன்றியைமயாதவை யாக்குகின்றது; ஏழைகளைக் காக்கவேண்டிய பொறுப்பு செல்வர்களுக்கு உண்டு; பொருள்களுக்கு நியாய விலை என்பதொன்றுண்டு; அதற்குக் குறைவாகக் கொடுப்பதும், அதிகமாக வாங்குவதும் குற்றம்; வட்டி வாங்குவது குற்றம்". இடைகாலப் பொருளாதாரக் கருத்துக்கள் இக்கருத்துக்களை ஒத்திருத்தல் காணத்தக்காது.
<section end="68"/><section begin="69"/>
{{larger|<b>அகஸ்தியர் :</b>}} பார்க்க : [[கலைக்களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியா்]].
<section end="69"/><section begin="70"/>
{{larger|<b>அகாசி, அலெக்சாந்தர்</b>}} ( Agassiz, Alexander) (1895-1910) லுயி அகாசியின் மகன். இவர் விலங்கியல் புவியியல்களைக் கற்றவர். மீன்கைளப் பற்றிய அறிவில் இவர் மிகவும் சிறந்தவர். ஆயினும் கரங்கங்களைப் பற்றிய ஆராய்ச்சியிலே இவர் மிகுந்த பெருமை பெற்றவர்.
<section end="70"/><section begin="71"/>
{{larger|<b>அகாசி, லுயி</b>}} ( Agassiz Louis) (1807-1873) சிறந்த ஸ்வின் இயற்கை விஞ்ஞானி, கடற் பிராணிகளைப் பற்றிய அறிவில் தலைசிறந்தவர். விலங்கியல் கல்வி கற்பதற்கு, எந்த இடத்திலே பிராணிகள் இயற்கையாக வாழ்வைதப் பார்க்க முடியுமோ அந்த இடமே ஏற்றது என்று இவர் கருதினார். இவர் ஹார்வர்டு பல்கைலக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். பெரிய பொருட்காட்சிக் சாலையை அங்கு அமைத்தார். அதற்கு அகாசி பொருட்காட்சிக் சாலை என்று பெயர். கடற் பிராணிகளின் வாழ்க்கையை ஆராய்வதற்கு ஆராய்ச்சிக்கூடமொன்றை ஒரு தீவில் அமைத்தார். இயற்கை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக இவர் பேராலே ஒரு கிைளயம் அமெரிக்காவில் உண்டு.
<section end="71"/><section begin="72"/>
{{larger|<b>அகிச்சத்ரா</b>}} முற் காலத்தில் வட பஞ்சால தேசத்தின் தலைவராக இருந்தது. கி.பி.10-11 வது நுற்றாண்டுகளுக்குப்பின் இது பாழடைந்தது. இப்பாழடைந்த ஊர் தற்காலம் உத்திரப் பிரதேச இராச்சியத்தின் பரேலி ஜில்லா ராம்சகர் கிராமத்தினருகே உளது. இங்கு 1940-44-ல் மத்திய சர்க்கார் தொல் பொருள் ஆராய்ச்சி இலாக்காவால் தோண்டிப் பார்க்கப்பட்டது. இதன் விளைவாக கி.மு. 3-வது நுற்றாண்டிலிருந்து கி.பி.10-வது நுற்றாண்டு வரையில் இவ்வூர் வளம் பெற்றிருந்ததை விளக்கும் பொருள்கள் கிடைத்தன. இவ்வாறு கிடைத்த பொருள்களில் கி.மு. முதல் நுற்றாண்டுக்குரிய பாஞ்சால அரசர்களின் நாணயங்கள், ஒருவகைச் சாம்பல் நிற மட்பாண்டங்கன், குஷான் கால நாணயங்கள், குப்தர் காலத்துத் தாழ்ந்த செங்கற் கோவில்கள், சுட்டட மண்ணாலான தெய்வங்களின் உருவங்கள், ஆதிவார, விக்கிரக என்ற கி.பி.9-10வது நுற்றாண்டுக்குரிய நாணயங்கள் ஆகியவை முக்கியமானவை. இங்கு நடத்திய ஆராய்ச்சி கங்கைச் சமவெளியில் இனி நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு அடிகோலுவதாகும். {{float_right|[[w:ta:பி. ஆர். சீனிவாசன்|பி. ஆர். ஸ்ரீ]]}}
<section end="72"/><section begin="73"/>
{{larger|<b>அகில் மரம்</b>}} (=அகரு): இது பெரிய மரம்: 60-70 அடி உயரமும், 5-8 அடி, சுற்றளவுமுள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பாகங்களில் முக்கியமான அஸ்ஸாமிலுள்ள காசி, காரோ, நாகா முதலிய மலைக்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 56
|bSize = 410
|cWidth = 99
|cHeight = 110
|oTop = 411
|oLeft = 300
|Location = right
|Description = {{gap}}அகில்<br>{{smaller|1. கிளை 2. பூங்கொத்து 3. பூ}}
}}
காடுகளில் இது வளர்கிறது. பர்மாவிலும் உண்டு. இதன் பட்டையிலுள்ள நார், காகிதம் செய்யவும் கயிறு திாிக்கவும் உதவுகிறது. இந்த மரத்தில் பிசின் வடிவதில்லை. ஆயிறும் சற்று முதிர்ந்த மரத்திற்குள்ளே அங்கங்கே சில இடங்கள் கறுப்பாகியிருக்கும். அதில் ஒருவித என்ணெய்ப் பிசின் இருக்கிறது. அதுவே அதில் அகில் பற்றியிருக்கும் மரம் நோயுற்றதுபோலத் தோன்றும். இந்தப் பிசின் கிளைகள் கவைக்கும் இடத்தில் சாதாரணமாக உண்டாகும். ஒருவிதக் காளான் இந்த மரத்தில் பற்றிக் கொண்டு வளர்வதுதான் இது உண்டாவதற்குக் காரணம். நல்ல மரங்களில் காளான் பற்றியிருக்கும் மரத்-<noinclude></noinclude>
2kkdojluj4conx1mptzxoiaky9unm4f
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/57
250
444875
1440977
1415417
2022-08-27T16:03:46Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை</b>|22|<b>அகில இந்தியக் கீழைநாட்டுக்கலை மாநாடு</b>}}</noinclude>துண்டைக் கொண்டு முனைபோல உள்ளே செல்லும்படி அடித்தால் இந்தக் காளான் வளர்ந்து பரவுதலால் அந்த மரத்திலும் அகிலுண்டாகும். அகில் தரும் மரங்களில் சில இனங்களுண்டு. இந்தியாவிலுள்ள முக்கியமான மரம் அக்விலேரீயா அகல்லோச்சா என்னும் இனம்.
அகில் சிறுசிறு துண்டுகளாக விற்கிறது. அதை நெருப்பில் சந்தனக் கட்டைத் துண்டுகளைப் போடுவது போலப் போட்டால் நல்ல சந்தனம் அல்லது அம்பர் போன்ற வாசனையுள்ள புகைவரும். மிகப் பழைய காலந்தொட்டு எகிப்து, அரேபியா, முதலிய நாடுகளிலும், இந்தியா, பர்மா முதலிய கீழ்த்தேசங்களிலும் இதை விரும்பி யுபயோகித்து வந்திருக்கின்றனர். பார்சிகளிலும இதைத் தங்கள் கோயில்களில் தூபப்பொருளாகப் பயன்படுத்துகின்றனர். அகில் பீசின் நிரம்ப உள்ள மரத்துண்டு நீரில் மிதக்காது அழுந்திவிடும். இதனால் அகிலின் தரத்தையறிந்துகொள்ள முடியும்.
அகிலிலிருந்து ஒரு தைலம் இறக்குகின்றனர். அதற்கு அகர் அத்தர் என்று பெயர். இந்தத் தைலத்தைத் தனியே வாசனைப் பண்டமாக உபயோகிப்பதும்ன்றி மற்ற உயர்ந்த வாசனைப் பொருள்களைக் கலப்பதற்கும் அவற்றின் வாசனை போகாமல் வைப்பதற்கும் பயன் படுத்துகின்றனர்.
அகில் தூளைத் துணிகளில் தூவி வைப்பதுண்டு. பூச்சி பிடிக்காமல் இருக்கும். ஊதுவர்த்தி, அகர்பத்தி செய்யயும் இது உதவுகிறது.
அகில் பெரும்பாலும் அஸ்ஸாமிலிருந்து பல இடங்களுக்கு அனுப்பப்டுகிறது. மிகப் பழைய காலங்தொட்டுத் தமிழ் மக்கள் அகிற் புகை அகிற் கூட்டுக்களில் பெரு விருப்பபுடையவர்கள்.
குடும்பம் : தைமீலியேசீ ('''Thymeliaceae''').<br>
இனம் : அக்விலேரியா அகல்லோச்சா ('''Aquilaria agallocha''').
<section end="73"/><section begin="74"/>
{{larger|<b>அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை</b>}} (Pan-Americanism) : அமெரிக்காக் கண்டம், வட பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாடுகளும், மத்தியப் பகுதியில் மெக்சிகோவும், தெற்குப் பகுதியில் லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஆகப் பல நாடுகள் சேர்ந்த ஒரு பெரு நிலப்பரப்பு. இந் நாடுகளெல்லாம் பலவகைக் கொள்கை வேறுபாடுகள் உள்ளவை. ஆயினும் இக்கண்டத்து அரசாங்கங்கள் தங்களுக்குள் ஒற்றுமைப் பட்டால் எல்லாருடைய நலத்திற்கும் அது உகந்ததாகும் என்று கருதின. 1889-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் முக்கியமாக வாணிப நலன்களையே நோக்கமாகக் கொண்டு ஐக்கிய முயற்சியில் ஈடுபட்ட்ன. ஆயினும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு அமரிக்க ஐக்கிய நாடுகளிடம் நம்பிக்கை யில்லாம்லிருந்ததால் இம் முயற்சி அதிகமாகக் கைகூடவில்லை . 1823-ல் மன்ரோ தோற்றுவித்த கொள்கை அமெரிக்காக் கண்டத்தில் பிறர் தலையீட்டைக் கண்டித்ததாயினும் 1904-ல் தியடோர் ரூஸ்வெல்ட் இக்கொள்கையிற் செய்த் திருத்ததால் கரீபியன் கடல் தகராறில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தலையிட முடிந்தது. இதனால் அமெரிக்க ஐக்கிய நாடுகலிடம் தென் அமெரிக்கப் பகையுணர்ச்சி வளர்ந்தது. 1928லிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்ற அமெரிக்க நாடுகளிடம் நட்பு முறையில் நடந்து கொள்ளத் தொடங்கின. அப்போதிலிருந்து அகில அமெரிக்காவும் ஒன்றுபட்டு வெளிநாட்டு விவகாரங்களை நடத்த வேண்டும் என்பது ஒரு கொள்கையாயிற்று. இக் கொள்கையை நடைமுறையில் கொண்டுவர வாஷிங்டன், மெக்சிகோ நகரம், ரீயோடிஐனெரோ, போனஸ் அயர்ஸ், சான்டியாகோ, ஹவானா, மான்டி, விடியோ முதலிய இடங்களில் பல மாநாடுகள் நடைபெற்றன. இம்மாநாடுகளைத் தொடர்புபடுத்திக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயல்வது அகில அமெரிக்க ஐக்கியம் என்னும் ஸ்தாபனம். இதன் தலைமைக் காரியாலயம் வாஷிங்டனில் உள்ளது.
அமெரிக்க நாடுகளிடையே எற்படும் விவகாரங்களைச் சமாதானமாகத் தீர்ப்பதும், பொருளாதார, பண்பாட்டு, சமூக ஒற்றுமையை வளர்ப்பதும் இவ் வைக்கியத்தின் நோக்கங்கள். 1936 போனஸ் அயர்ஸில் நடந்த மாநாடு வெளியார் ஆக்கிரமிப்பிலிருந்து அமெரிக்க நாடுகளைக் காக்க அந்நாடுகளிடையே ஒற்றுமை வேண்டும் என்று வற்புறுத்திற்று. 1947-ல் ரீயோடி, ஜனேரொ பரஸ்பர உதவி யொப்பந்தமும் இதையே சுட்டிற்று.
20-க்கு மேற்பட்ட பல்வேறு நாடுகளிடையே மன ஒற்றுமை காண்டல் அரிது, அன்றியும் மேற்கு அர்த்த கோளம் உலகத்தின் பிற பகுதிகளின்றும் தனிப்பட்டு நிற்றலும் அரிது. ஆயினும் ஐ.நா. சபையில் ஐக்கிய நாடுகளும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஒத்துழைத்து வருவதைக் காணில் இவ்வொற்றுமை இயலும் என்றே தோன்றும். {{float_right|[http://கலைக்களஞ்சியம்%201/கட்டுரையாளர்கள் அ. மு]}}
<section end="74"/><section begin="75"/>
{{larger|<b>அகில இந்திய அழகுக்கலை கம்மியச் சங்கம்</b>}} (All India Fine Arts Society ) 1926-ல் நிறுவப் பெற்றது. இதன் நோக்கம் இந்தியாவின் பண்டைய அழகுக்கலைகளையும் பிற்கால அழகுக்கலைகளையும் பற்றி ஆராய்ச்சி செய்வதையும் மதிப்பிடுவதையும் வளர்ப்பதாகும். இது ஆண்டுதோறும் டெல்லியில் அழகுக்கலைப் பொருட்காட்சி நடத்துகிறது. பிரயாண அழகுக்கலைப் பொருட்காட்சி என்று ஒன்று அமைக்கப் பெற்று முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்திய அழகுக்கலைப் பொருள்களை அயல்நாடுகளிலும் அயல் நாட்டு அழகுக்கலைப் பொருள்களை இந்தியாவிலும் பொருட்காட்சியாகக் காட்டி வருகிறது. ''ரூபலேகை'' என்ற அரையாண்டு இதழையும், கலைச் செய்திகள் (Art News) என்ற கால் ஆண்டு இதழையும் நடத்துக்கின்றது. இதன் தலைமை அலுவலகம் புதுடெல்லியில் இருக்கிறது.
<section end="75"/><section begin="76"/>
{{larger|<b>அகில இந்தியக் கிராமக் கைத்தொழிற் சங்கம்</b>}} என்பது இந்தியக் கைத்தொழில்களை வளர்ப்பதன் வாயிலாகக் கிராம மக்களுக்கு உதவி புரியும் பொருட்டுக் காந்தியடிகளால் 1934-ல் நிறுவப் பெற்றது. தலைமை அலுவலகம் வர்தாவைச் சார்ந்த மகன்வாடி.
<section end="76"/><section begin="77"/>
{{larger|<b>அகில இந்தியக் கீழ்நாட்டுக்கலை மாநாடு</b>}}
(All India Oriental Conference) : கீழ்நாட்டு ஆராய்ச்சியாளாின் பணியை ஒன்றுசேர்த்து இணைக்கவும், அவர்களுக்கு வேறு வகைகளில் உதவவும் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நாட்டின் பல பகுதிகளில் கூட்டப்பெறும் மாநாடு. இதன் மத்திய அலுவலகம் புனாவிலுள்ள பாண்டாரகர் கீழ்நாட்டு ஆராய்ச்சிக் கழகத்தில் உள்ளது. இது 1919-ல் பூனாவில் கட்டப்பட்டது. இம்மாநாட்டில் ஆராய்ச்சியாளர் தாம் செய்த ஆராய்ச்சிகளை விவரிக்கிறார்கள். கீழ்நாட்டுக் கலைையப்பற்றிய ஆராய்ச்சிகள் வேறு ஸ்தாபனங்களின் ஆதரவில் நடைபெற்றாலும் இம்மாநாடு அதற்குத் தனது உதவியை அளிக்கிறது. இதிலுள்ள பல பிாிவுகளில் தென்னிந்தியப் பண்பாட்டிற்கும் ஒரு பிாிவுஉண்டு.<noinclude></noinclude>
8bmvee1pdg7ptgvmvj85zhkpkolw6ss
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/58
250
444876
1440979
1435087
2022-08-27T16:08:16Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அகில இந்திய ரேடியோ</b>|23|<b>அகோபிலம்</b>}}</noinclude><section end="77"/><section begin="78"/>
{{larger|<b>அகில இந்திய ரேடியோ</b>}} (All India Radio): இந்தியவில் ஒலி பரப்புவதின் வரலாறு 1927 ஆம் ஆண்டு முதல் தொடங்குகிறது. அந்த ஆண்டில் இந்திய ஒலிபரப்புக் கம்பெனி என்பது ஏற்பட்டு ஒலிபரப்பும் நிலையங்கள். நிறுவி நடத்துவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற்று பம்பாயிலும் கல்கத்தாவிலும் நிலையங்கள் அமைத்தது. ஆனால், அது பணத் தொல்லைகள் காரணமாக 1930-யில் ஒடுங்கவே, ஒலிபரப்பும் பொறுப்பை இந்திய அரசாங்கமே ஏற்று நடத்த முடிவு செய்து ,அதை அகில இந்திய ரேடியோ என்னும் பெயரால் 1936 ஜூன் மாதத்தில் அமைத்தது.
இந்தியப் பிரிவினைக்கு முன் இந்தியவில் 6 நிலையங்களே இருந்தன. பின்னர் புது நிலையங்கள் அமைந்ததாலும் சமஸ்தான நிலையங்களும் அகில இந்திய ரேடியோவின் ஆதிக்கத்தில் வந்துவிட்டதாலும் இப்போது இந்தியா முழுவதும் 21 நிலையங்கள் இருக்கின்றன. ஒலிபரப்பும் கலையை வளர்க்கும் பொருட்டு இப்போது ஐந்து ஆண்டுத் திட்டம் வகுக்கப்பட்டுளது, அதன்படி இப்போது குறைந்த சக்தியுடைய கருவிகள் உள்ள இடங்களில் மிகுந்த சக்தியுடைய கருவிகளை வைக்கவும், புதிய நிலையங்கள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
இந்திய மக்கள் நாளுக்குநாள் மிகுதியக ரேடியோவில் பிரியமுடையவர்களாக ஆகிவருகிறார்கள். லைசென்ஸ் பெற்ற ரேடியோக்களின் தொகை 1947-ல், 2,48,274 என்றிருந்தது 1951 டிசம்பரில் 6,58,508 ஆக ஏறியிருக்கிறது. பள்ளிக்கூங்களிலும் சிற்றூர்களிலும் தொழிற்சாலைப் பகுதிகளிலுமுள்ள பொது ரேடியோக்களின் தொகையும் மிகுந்து வருகிறது. அத்தகைய பொது ரேடியோக்கள் இப்போதுள்ளவை ஐயாயிரம். இவற்றுள் 250 தொழிற்சாலைப் பகுதிகளில் இருந்து வருகின்றன.
ஒலிபரப்பு வசதிகள் மிகுந்து வருவது போலவே ஒலிபரப்பு நிகழ்ச்சிகளும் மிகுந்து வருகின்றன. பொது நிகழ்சிகளுடன் பெண்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் தொழிலாளிகளுக்காகவும் தனி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன .இத்துடன் அரசங்க நிகழ்ச்சிகள் ,விழாக்கள், சர்வதேச விளையாட்டுப்போட்டிகள் போன்றவையும் ஒலிபரப்பப்படுகின்றன.
நாடோறும் பலமுறை செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. இவ்வாறு ஒலிபரப்பப்படுவது உள்நாட்டினர்க்கு 16 மொழிகளிலும் ஆசிய ஆப்பிரிக்க நாட்டினர்க்கு 12 மொழிகளிலும் நடைபெறுகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ளவர்க்கும் ஆங்கிலத்தில் ஒலிபரப்ப ஏற்ப்பாடு செய்யப்படுள்ளது. சீன மொழியிலும் வெளிநாட்டுச் செய்தி அனுப்பபடுகிறது. ஒரு நாளைக்கு 21 மணி நேரம் ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் வெளிநாடுகளுக்காகச் செய்யப்படுகின்றன.
நிகழ்ச்சிகளை முன்கூட்டி அறிவிப்பத்ற்காக ஆங்கிலத்திலும், ஆறு இந்திய மொழிகளிலும் இதழ்கள் வெளியிடப்படுகின்றன. வெளி நாட்டினர்க்காக ஆங்கிலத்திலும், அரபு, பாரசீக மொழிகளிலும் இதழ்கள் வெளியிடப்படுகின்றன.
நிகழ்ச்சிகள் கேட்க மக்கட்கு உண்டாகும் விருப்பத்தை ஆராய்வதற்கும் அளவிடுவதற்கும் ஆராய்ச்சிப்பகுதி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
<section end="78"/><section begin="79"/>
{{larger|<b>அகில பாரத சர்க்கா சங்கம்</b>}} என்பது கையால் நூற்றுக் கையல் நெயும் கதர் உற்பத்தி வாயிலாக ஏழைகளுக்கு 1925-ல் நிறுவப் பெற்றது. சர்க்க என்பது கை ராட்டினம். இந்த நோக்கம் நிறைவேறும் போருட்டு இந்தச் சங்கத்தார் பருத்தி பயிரிடுதல் முதல் கதர் உற்பத்தி வரைய்ள்ள எல்லாச் செயல்களையும் கற்பிக்கப் பாடசாலைகள் நடத்துகிறார்கள்; கருவிகள் செய்துவழங்குகிறார்கள். இதன் தலைமை அலுவலகம் வர்தாவுக் கருகிலுள்ள சேவாக்கிராமம். இதன் கிளைகள் இந்தியாவின் எல்லா இராச்சியங்களிலும் இருக்கின்றன.
<section end="79"/><section begin="80"/>
{{larger|<b>அகுதை</b>}} பண்டைக்கலத்து மதுரையில் இருந்த ஒரு வள்ளல். ஏற்பார்க்கு யானை கொடுப்பவன். போரில் வல்லவன். இவனைப் புகழ்ந்து கபிலரும் வெலள்ளேருக்கிலையாரும் பாடியுள்ளனர். (அகம் :76; புறம்:233,347)
<section end="80"/><section begin="81"/>
{{larger|<b>அகூட்டி</b>}} அமேரிக்கக் கொறிக்கும் பிராணி. முயலளவுள்ளது. செம்பப்டை நிறம் மெல்லிய
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 58
|bSize = 416
|cWidth = 83
|cHeight = 65
|oTop = 174
|oLeft = 323
|Location = right
|Description = அகூட்டி
}}
கால்களும் சிறிய வாலுமுள்ளது. ஓடும்போது சிறுமான் ஓடுவதுபோலக் காணும். நீரில் நன்றாக நீந்தவல்லது. இரவில் சஞ்சரிப்பது. பகலில் மரப் பொந்துகளிலும் வேர்களின் சந்துகளிலும் பதுங்கிக் கிடக்கும். இது இலை, வேர் ,கிழங்கு, கொட்டை, கனி முதலியவற்றைத் தின்னும். கரும்புத் தோட்டங்களிலே இதனால் மிக்க கெடுதி விளைகிறது. இதன் இறைச்சி வெளுப்பானது. உண்பதற்கு நன்றாக இருக்கும். சீமைப் பெருச்சாளி வகையைச் சேர்ந்தது. கேவி என்றும் அழைப்பார்கள்.
பாகுபாடு: பாலூட்டி, கொறிக்கும் பிராணி. இனம்: டாசிப்ராக்டா அகூட்டி (Dasyprocta aguti)
<section end="81"/><section begin="82"/>
{{larger|<b>அகோ</b>}} (Akho) (1615-1675): அகோ என்னும் சாதியைச் சேர்ந்த ஒரு தட்டார். இவர் அகமதாபாதுக்குச் சமீபத்தில் இருக்கும் ஜேதல்புரத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்து அகமதாபாத்திற்குக் குடியேறினார். நெருங்கிய உறவினரின் நடநத்தை காரணமாக இவர் வாழ்க்கையில் வேறுப்படைந்து உண்மையான ஒரு குருவைத் தேடிப் புறப்பட்டார். காசியில் இருவருக்குப் பிரம்மானந்தார் என்ற பெயருள்ள சற்குரு கிடைத்தார். அகோ தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராயினும் அவருடைய மனப்பான்னையைக் கண்டு மகிழ்ந்த குரு அவருக்குச் சத்திய ஞானத்தை உபதேசித்தார். அகோ அகே கீதா முதலிய வேதாந்தத்தைப்பற்றிய 10, 12, காவிய நூல்களும் சப்பே என்ற 6 அடிகள் கொண்ட சந்தப் பாக்கள் பலவும் இயறினர். இவருடைய சப்பே மிகப் பிரசித்தி பெற்றவை. இவர் குஜராத்தி இலக்கியத்திற்கு ஒரு புது வழியைக்காட்டி, ஒரு புது நடையையையும் கொடுத்திருக்கிறார். இவர் தத்துவ ஞானத்தை மக்களுக்குப் போதித்தார். {{float_right|[[கலைக்களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|பி. ஜி. தே.]]}}
<section end="82"/><section begin="83"/>
{{larger|<b>அகோபிலம்</b>}} கர்நூல் மாவட்டத்தில் சிரவேல் தாலுகாவில் உள்ள ஊர். மாவட்டத்தின் பெரிய விஷ்ணு கோயில் இங்குள்ளது. மலை உச்சியிலும் சரிவிலும் அடியிலுமாக மூன்று கோயில்கள் உள்ளன. அடியிலுள்ள கோயிற் சுவரில் தீட்டப்பெற்றுள்ள இராமாயணக் காட்சிகள் மிகச் சிறந்தவை. மண்டபத்தின் தூண்கள் 8 அடி சுற்றளவு உடையன. கோயிலைச் சேர்ந்த அகோபில மடம், ஆதிவளர் சடகோப சுவாமிகளால் அகோபிலம் என்னும் ஊரில் நிறுவப்பெற்றது. இது அழகியசிங்கர் மடம் எனவும் வழங்கும். இதன் கிளைகன் ஸ்ரீரங்கம் காஞ்சிபுரம் திருவள்ளூர் முதலிய ஊர்களிலும் இருக்கின்றன.{{nop}}<noinclude></noinclude>
4pms85smbbwxogaah4mzucusd3bqb9t
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/59
250
444877
1440980
1435088
2022-08-27T16:13:15Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அகோரசிவாசாரியார்</b>|24|<b>அங்கோலா</b>}}</noinclude><section end="83"/><section begin="84"/>
{{larger|<b>அகோரசிவாசாரியார்</b>}} சிதம்பரத்தில் வசித்த ஆதிசைவர். பதினெண் பத்ததி செய்தவருள் ஒருவர். இவர் செய்த ஆகோர பத்ததியே சித்தாந்த சைவர்களால் கையாளாப்படுகிறது.
<section end="84"/><section begin="85"/>
{{larger|<b>அகோர முனிவர் :</b>}} (17 ஆம் நூ. முற்பகுதி) இவர் அகோரத் தம்பிரான் எனவும் பெறுவர். திருவாரூர்க் கோயிலில் அபிடேகக் கட்டளையை மேற்பார்த்தவர். வடமொழி , தென்மொழி வல்லவர். கும்பகோணப் புரணம், திருக்கனப்பேர்ப் புராணம், வேதாரணிய புராணம் என்னும் நூல்களை இயற்றியவர். இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகருக்கு ஆசிரியர் என்பர்.
<section end="85"/><section begin="86"/>
{{larger|<b>அகோலா :</b>}} மத்தியப் பிரதேசத்தின் நகரம். இது இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது பூர்ணா நதியின் உபநதியான மூர்னவின் கரையில் உள்ளது. இது பருத்தி வியாபாரத்தலம். இங்கு பல பஞ்சலைகள் உள்ளன. இந்நகரில் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை யொன்றுள்ளது மக். 62,564 (1941).
அகோலா மாவட்டத்தில் பருத்தி அதிகமாக விளைகிறது. மக். 62,564 (1941).
<section end="86"/><section begin="87"/>
{{larger|<b>அங்கணம் :</b>}} பார்க்க: கட்டடங்களின் சுகாதர அமைப்பு.
<section end="87"/><section begin="88"/>
{{larger|<b>அங்கதன் :</b>}} 1. வானரவீன் ; வலியின் மகன் ; கிஷ்கிந்தையின் இளவரசன்; இராமன் இராவணனுடன் போர்செய்யச் சென்றபோது உடனிருந்து உதவி செய்தவன்.<br>
2. இலக்குமணனுக்கு முதற் புதல்வன்.<br>
3. ஒரு நிமித்திகன் (சூளாமணி).<br>
4. திருதரட்டிரன் மக்களில் ஒருவன்.<br>
<section end="88"/><section begin="89"/>
{{larger|<b>அங்கமாலை :</b>}} பிரபந்த வகைகளில் ஒன்று. ஒருவரைப் பாதாதிகேசமாகவாவது கேசாதிபாதமாகவாவது வெளிவிருத்தம் என்னும் செய்யுளாற் பாடுவது. தேவர்களைப் பாடினாற் பாதாதிகேசமாகவும் மக்களைப் பாடினாற் கேசாதிபாதமாகவும் பாடுவது மரபு என்பர். இவ்வாறு இலக்கணங் கூறினும் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய திருஅங்கமாலை நம்முடைய தலைமுதல் அடிவரையில் உள்ள அங்கங்கள் சிவபெருமானுக்கு வழிபாடு நிகழ்த்தவேண்டும் என்னும் முறையிற்பாடியுள்ளார்கள். எனவே, இம்முறையில் உரைப்பதையும் அங்கமாலையின் இலக்கணமாகக் கொள்ளல் வேண்டும்போலும்.
<section end="89"/><section begin="90"/>
{{larger|<b>அங்கவை :</b>}} ஔவைக்கு விருந்திட்டு ஔவையின் சொல்லால் சேரனால் பொன் ஆடு சீதனம் தரப் பெற்றவள்; பாரி மகளிர் இருவரில் ஒருத்தி.
<section end="90"/><section begin="91"/>
{{larger|<b>அங்காடி :</b>}} கடைத்தெரு, கடைக்கும் வழங்கும். இதனைக் கூலவீதி எனவும் கூறுவர். (சிலப்-இந்திர- 23 அரும்பத). இது நாளங்காடி அல்லங்காடி என இரு வகைப்படும். நாளங்காடி-காலைக்கடை. காவிாிப்பூம்பட்டினத்திலே பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் என்னும் இரண்டிற்கும் நடுவே, மரங்கள் அடர்ந்த இடத்திலே, மரங்களின் அடியில் இருந்தது. (சிலப்-இந்திர 60-63). அல்லங்காடி-மாலைக்கடை. இது மதுரையில் பல்வேறு பறவைகளின் இசையெழுந்தாற்போன்ற ஆரவாரமுடையதாக இருந்த தென்று மதுரைக் காஞ்சி (544) கூறும். இருபெருநியமம் என்பதற்கு, நாளங்காடி அல்லங்காடியாகிய இரண்டு கூற்றையுடையதென்றார் என்று நச்சினார்க்கினியார் கூறுவர் (மதுரைக் 365).
<section end="91"/><section begin="92"/>
{{larger|<b>அங்காளம்மன் :</b>}} “சிவபிரானிடமிருந்து தோன்றிய வீரபத்திரனும் பத்திரகாளியும் தனித் தனியே உலாவித் தக்கன் வேள்வியை அழித்தனர்” எனக் கந்தபுராணங் கூறுமாறு சிவபெருமான் உமையம்மை இடமிருந்து தோன்றினவர்களே வீரபத்திரனும் பத்திரகாளியும் ஆவர். இச்சத்தியே அங்காளியாவர். இவர் அர்த்தநாாி வடிவினர். இவர் கோவில் முன்னர்த் திருநந்திதேவரும் பலிபீடமும் இடபக் கொடியும் இருத்தல் இதனை இனிது விளக்கும். இவர் தக்கனுடைய வேள்வியை வீரபத்திரருடனிருந்து அழித்து ஆடிய திருவிளையாடலை நினைவுகூர்தற்கே ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசையில் மயான நிருத்தம் (மசான கொள்ளை) என்னும் உற்சவத்தைக் கொண்டாடுகின்றனர்.
வல்லாள கண்டன் என்னும் அரக்கனையும் அவன் மனைவியையும் சிசுவையும் மருத்துவ வியாஜமாக பேய்ச்சி வடிவினராய் அழித்ததும் இவரது ஒரு கோலம். அங்காளம்மன் கோயிலில் பொியாண்டவன் என்று சொல்லுவது வீரபத்திரரைக் குறிக்கும். இவர் 1000 முகங்களையுடையவர். பொியாண்டவன் புசை புாிபவர் மண்ணால் 1000 இலிங்கங்கள் வைத்துப் பூசிப்பர். {{float_right|[[கலைக்களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|ப. அ. கி.]]}}
<section end="92"/><section begin="93"/>
{{larger|<b>அங்கோரா ஆடு</b>}} கம்பளத்துக்குப் பேர் போன வெள்ளாடு. இதன் தாய்நாடு ஆசியாமைனர். {{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 59
|bSize = 407
|cWidth = 114
|cHeight = 96
|oTop = 258
|oLeft = 288
|Location = right
|Description = அங்கோரா ஆடு
}}
இதன் கொம்பு செம்மறிக் கொம்புபோல் முறுக்கிக்கொண்டிருக்கும். மயிர் பட்டுப்போல மிருதுவாகவும் வெண்மையாகவும், சுருள் சுருளாகவும் தொங்கும். ஆண்டு ஒன்றுக்கு 8-10 அங்குலம் நீளம் வளரும். இந்த மயிருக்கு அரபு மொழியில் முகய்யார் என்று பெயர். அது மொகேர் என வழங்குகிறது. மொகேர் மயிராடைகள் காச்மீர ஆடைகள்பாேல் மிக வுயர்ந்தவை. சாதாரணமாக ஓர் ஆடு 2 1/2 ராத்தல் மயிர் தரும். இதை மெக்சிகோவிலும், ஐக்கிய நாடுகளிலும், பசிபிக் கடற்கரையிலும் வளர்க்கிறார்கள். பார்க்க : ஆடு.
<section end="93"/><section begin="94"/>
{{larger|<b>அங்கோலா</b>}} மேற்கு ஆப்பிாிக்காவில் போர்ச்சுகேசியர்களுக்குச் சொந்தமான நாடு. பான்டங்கோலா என்னும் சுதேசப் பெயரைப் போர்ச்சுகேசியர்கள் அங்கோலா என்று திருத்திவிட்டனர். வடக்கே காங்கோ ஆற்றிலிருந்து அட்லான்டிக் கரையோரமாகவt 1000 மைல் நீளத்திற்கு இப்பிரதேசம் பரந்து இருக்கிறது. காங்கோ முகத்துவாரத்தை யடுத்து அமைந்துள்ளதால் பெரும்பாலும் காடாக இருக்கிறது. சுதேச மக்களின் உழைப்பால் பல மைல் நீளம் பொிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 1575 ஆம் ஆண்டிலிருந்து இந்நாட்டை ஆண்டுவரும் போர்ச்சுகேசியர்கள் இந்நாட்டின் முன்னேற்றத்திற்காக மிகுதியாக ஒன்றும் செய்துவிடவில்லை. 1928-ல் தலைநகரம் லுவாண்டாவிலிருந்து ஹூவாம்போ அல்லது நோவாலிஸ்பன் என்னும் நகருக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது, ஆயினும் 1945 வரை தலைநகரம் மாற்றப்படவில்லை. காப்பிக்கொட்டை, வைரம், சர்க்கரை முதலியவை ஏற்றுமதியாகின்றன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோர்<noinclude></noinclude>
ohgvclux3nsyqszrzxnhl2ckoded9r4
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/60
250
444878
1440981
1435090
2022-08-27T16:15:37Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அச்சடித்தல்</b>|25|<b>அச்சடித்தல்</b>}}</noinclude>ஆப்பிரிக்கச் சுதேசிகள்; 170 ஐரோப்பியர்களும் வசிக்கின்றனர். பரப்பு; 481,351 ச.மைல் மக்; 4,111,796 (1950) தலைநகரம்; லுவான்டா; மக் 137,139 (1950)
<section end="94"/><section begin="95"/>
{{X-larger|<b>அச்சடித்தல்</b>}} (Printing): மேடு பள்ளங்கள் கொண்ட பரப்பொன்றின்மேல் மை தடவிக் காகித்த்தின்மேலோ, வேறொரு பரப்பின்மேலோ அழுத்தப் பரப்பிலுள்ள உருவத்தை அதில் தோற்றுவிப்பது அச்சடித்தல் எனப்படும். பல நூற்றாண்டுகளாகவே இம்முறை இந்தியாவிலும், சீனாவிலும் வழங்கி வந்துள்ளது. ஐரோப்பாவில் இது 15-ஆம் நூற்றாண்டில்தான் அறியப்பட்டது. சீனாவில் ஒரு பலகையில் எழுத்துக்களைச் செதுக்கிப் பக்கம் பக்கமாக அச்சடித்தார்கள். துணிகளில் அச்சடிக்க இம்முறை நம் நாட்டில் வழங்கியது. ஐரோப்பாவிலும் இதே அச்சடிப்பு முறை முதலில் ஏற்பட்டது. ஆனால் இது மிகத் தொல்லையானதாக இருந்த்தோடு இம்முறையில் ஒரு பக்கத்தை அச்சடிக்க பல நாள் பிடித்தது. ஆகையால் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு அச்சாகச் செதுக்கிச் சொற்களுக்கேற்ற எழுத்துக்களைப் பயன்படுத்தினார்கள். உலோகத்தில் வார்க்கப்பட்ட எழுத்துக்கள் பின்னர் வழக்கத்திற்கு வந்தன.
தமிழ் நாட்டில் 16 ஆம் நூற்றாண்டில் மேனாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட மர எழுத்துக்களைக் கொண்டு சில கிருஸ்தவ நூல்கள் அச்சடிக்கப்பட்டன. தற்காலத்தில் உள்ளவைப்போன்ற அச்சு எழுத்துக்களை யுடைய அச்சகங்கள் பின்னர்த் தோன்றின. 1713-ல் தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட லூதரன் மிஷன் அச்சகமும், சென்னையில் தொடங்கிய எஸ்.பி.சி.கே. அச்சகமும் இந்தியாவிலேயே முதன் முதலில் இவ்வாறு அமைக்கப்பட்ட அச்கங்கள் எனலாம். இந்தியர் அச்சகங்களை நடத்தக்கூடாதென்ற சட்டம் 1835-ஆம் ஆண்டுவரை அமலில் இருந்ததால் நெடுநாள் வரையில் நம் நாட்டில் அச்சகங்கள் ஏற்படவில்லை.
{{larger|<b>அச்சுக்கோத்தல்</b>}} (Composing): அச்செழுத்துக்களை கோக்க அவை பல அறைகள் கொண்ட தட்டுக்களில் வொவேறாக வைக்கப்பட்டிருக்கும். அச்சுக் கோப்பவர் அறைகளிலிருக்கும் எழுத்துக்களைத் தேவையானபோது எடுத்துக்கொண்டு தமது கையில் இருக்கும் சிறு கோப்புத் தட்டில் ( Composing stick) கோப்பார். பழக்கத்தினால் அவர் ஒவ்வொரு அறையிலும் எந்த எழுத்து உள்ளது என அறிந்து கைநிதானத்திலேயே அச்சுக்கோப்பார். கோப்புத்தட்டில் சிலவரிகள் சேர்ந்த்தும் அவற்றை அச்சுத்தட்டுக்கு ( Glley) மாற்றுவர்.
இவ்வாறு அச்சுத்தட்டுகளில் வரிகள் நிறைந்தவுடன் அவற்றிலுள்ள பிழைகளைத் திருத்துவதற்காக அவற்றை காகிதங்களில் அச்சடித்துப் பிழை திருத்துவதுவோர்க்கும் ஆசிரியருக்கும் அனுப்புவார்கள். இத்தாளுக்கு புரூப் (proof) என்று பெயர். அவர்கள் அவற்றைச் சரிபார்த்துப் பிழைகளையும் மற்ற மாறுதல்களையும் குறிப்பிட்டு அனுப்புவார்கள். அச்சுக் கோப்பவர் பிழைகளைச் சரிபடுத்தி இறுதி புரூப் (Final proof) எடுத்து அனுப்புவார்கள். இதன்பின்னர் அச்சுத்தட்டில் நிரம்பிய அச்சுக்கள் 8 அல்லது 16 பக்கங்களாகப் பிரிக்கப்பட்டுப் பெரிய தாள்களில் அச்சடிக்கப்படும், இப்படிப் பக்கங்ளாக்க் கோத்த அச்சுக்குப் பாரம் (Forme) என்று பெயர்.
{{larger|<b>அச்சுக்கோக்கும் எந்திரம் :</b>}} கையினால் அ்ச்சுக் கோக்க அதிக நேரம் செலும். ஆகையால் இம்முறை பத்திகாலயங்களுக்கு ஏற்றதன்று. விரைவாக அச்சுக்கோக்கும் எந்திரங்கள் தோன்றின. இவற்றுள் லைனோ டைப் எந்திரம் (Monotype) என்பது தனித்தனியே அச்சுக்களை வார்த்துக் கோக்கிறது. இவை வேலைசெய்வது வியப்பைத் தரும்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 60
|bSize = 410
|cWidth = 203
|cHeight = 221
|oTop = 138
|oLeft = 201
|Location = right
|Description = லைனோடைப் எந்திரம்<br>{{smaller|உதவி: ஹிந்து, சென்னை}}
}}
லைனோ டைப் எந்திரத்தில் சாதாரண டைப்ரைட்டரில் இருப்பதுபோல் எழுத்துக்கள் குறிப்பிட்ட பொத்தன்கள் கொண்ட வரிசைகள் இருக்கும். ஏதாவதொரு பொத்தானை அழுத்தினால் அது சில கம்பிகளை இயக்கி அச்செழுத்துக்கள் கொண்ட பெட்டியிலிருந்து அப்பொத்தானுக்கேற்ற எழுத்தை வெளியே எடுத்து ஒரு கால்வாயின் வழியே ஓர் இடத்திற்குக் கொண்டுபோகும். பொத்தான்களை அழுத்திக்கொண்டேவந்தால் எழுத்துக்கள் வரிசையாக அவ்விடத்தை அடையும். ஒரு வரிக்கு வேண்டிய எழுத்துகள் சேர்ந்தவுடன் அது வார்படப் பெட்டி (Casting boox) என்ற கலத்திற்குள் எடுத்துச் செல்லப்படும். இதற்குள் உருகிய அச்சு ஈயம் இருக்கும். வார்க்கவேண்டிய வரி இதை அடைந்த்தும் உருகிய ஈயம் ஒரு குழாயின் வழியாக எழுத்துகளின் மேல் பாய்ந்து ஒரு வரி அச்சைத் தோற்றுவிக்கும். இது இறுகி விளிம்புகளில் சரியாகச் சீவப்பட்டு எந்திரத்திலிருக்கும் ஒரு அச்சுத் தட்டை அடையும். வரியை வார்த்தபின் எழுத்துக்கள் மீண்டும் த்த்தமக்குரிய அறைகளை அடைந்துவிடும். இந்த எந்திரத்தில் ஒவ்வொரு முறையும் புது அச்செழுத்துக்களைத் தயாரிப்பதால் அச்சுக்கள் தேயாமல்<noinclude></noinclude>
2g8wh14jrqbvtfqa5bjbjh995maaoa8
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/62
250
444880
1440982
1435092
2022-08-27T16:18:49Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அச்சடித்தல்</b>|27|<b>அச்சிறுபாக்கம்</b>}}</noinclude>நின்று நின்று சுற்றும்; இன்னொன்றில் தொடர்ந்து சுற்றிகொண்டே இருக்கும். உருளை எந்திரத்தில் பெரியதாள்களில் அச்சடிக்கலாம்; 32 பக்கங்கள் கொண்ட பாரத்தை ஒரே முறையில் அச்சடிக்கலாம். இது பெரும்பாலும் மின்சார மோட்டாரினாலேயே இயங்கும். இது மணிக்குச் சுமார் 2000-3000 பிரதிகள் அச்சிடவல்லது.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 62
|bSize = 408
|cWidth = 207
|cHeight = 264
|oTop = 93
|oLeft = 2
|Location = right
|Description = {{gap}}சுழல் எந்திரம்<br>{{smaller|உதவி: ஹிந்து, சென்னை}}
}}
சுழல் எந்திரங்கள் மணிக்குப் பதினாயிரக் கணக்கான பிரதிகள் அச்சிடவேண்டிய பத்திரிகாலயங்களில் அவசியமாகின்றன. இந்த எந்திரங்களில் அச்செழுத்துக்கள் உள்ள பாரம் சமதளமாக இல்லாமல் உருளை வடிவாக இருக்கும். இதன்மேல் இன்னொரு உருளை சுழன்று காகிதத்தை அச்சின்மேல் அழுத்தும். இந்த உறுளைகளிளிடையே காகிதம் செலுத்தப்படும். உருளைகள் வெகு வேகமாகச் சுழலும். இவ்வளவு வேகமாகக் காகிதத்தை எந்திரத்தில் அளிக்க ஏற்றாவாறு அது ஒரு பெரிய சுருளாக இருக்கும். இச்சுருளிலுள்ள காகிதம் 5 மைல் நீளமிருக்கும். அச்சு உருளைகள் காகிதத்தின் மேல் பக்கங்களை அச்சடிக்கும். எல்லாப் பக்கங்களும் அச்சடித்தானதும் எந்திரம் அவற்றை சரியாக ஒன்று சேர்த்து வெட்டி, மடித்துப் பிரதிகளை வெளியே தள்ளும். சுழல் எந்திரங்கள் மணிக்குச் சுமார் 40,000 பிரதிகள் வரை அச்சடிக்கும்.
{{larger|<b>அச்சுவேலைக் குறிப்புகள் :</b>}} அச்சுவேலை சீராகவும், அழகாகவும் இருக்கவேண்டுமானால் பல விஷயங்களைக் கவனிக்கவேண்டும். அச்சுக் கோகும்போது வேலைக்கு ஏற்றவாறு அளவாக அச்சுக்களைக் கோக்க வேண்டும். தினசரிகளில் வரியின் நீளத்தைவிடப் புத்தகங்களில் வரியின் நீளம் அதிகமாக இருக்கும். சொற்களுக்கு இடையே எவ்வளவு இடம் விடவேண்டுமென்றும், வரிகளுக்கிடையே எவ்வளவு இடம் விடவேண்டுமென்றும் கவனித்து அச்சுக்களைக் கோத்து அமைக்க வேண்டும். நீண்ட வரிகளுக்குச் சிறிய எழுத்துக்களும், குறுகிய வரிகளுக்கு பெரிய எழுத்துகளும் ஏற்றவையல்ல. ஆகையால் வேலைக்கேற்ற எழுத்துக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அச்சுக்கள் ஏற்த்தாழ இல்லாமல் ஒரே உயரமாக இருக்கும்படி சரிப்படுத்த வேண்டும். இவ்வாறு இல்லாமல் எழுத்துக்கள் ஓரிடத்தில் அழுந்தியும், வேறொரு இடத்தில் மேலெழுந்தும் இருந்தால் அச்சு வேலை பார்வைக்கு அழகாக இருக்காது. அச்செழுத்துக்கள் ச்ரியாக பதியா. அச்சுச் சிதறி இராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். அச்சடிக்கும் மையின் தன்மையையும் கவனிக்க வேண்டியது அவசியம். சாதாரண மட்டரகக் காகிதத்திற்கு ஒரு மையும், மழமழப்பான காகிதத்திற்கு ஒரு மையும், எழுத்துக்களுக்கு மட்டும் ஒரு மையும், சித்திரங்களுக்கு ஒரு மையும் உண்டு. ஆகையால் வேலைக்குத்தகுந்த மையை உபயோகித்தல் முக்கியமானது. மையை அச்சுக்களின் மேல் சீராகப் பரவுமாறு செய்வதும் அவசியம்.
இங்கு விவரிக்கப்பட்ட முறை எழுத்தச்சு (Letter press) முறை எனப்படும். இதைத் தவிர, லித்தோ முறை, ஒளி செதுக்குமுறை (Photogravure) (த. க.) முறை என்பவைகளும் வழக்கத்தில் உள்ளன. எழுத்தச்சு முறையில் அச்சிடவேண்டிய பகுதி மேடாகவும் மற்றது பள்ளமாகவும் இருக்கும். ஒளி செதுக்குமுறையில் அச்சிடவேண்டிய பகுதி பள்ளமாகவும் மற்றது மேடாகவும் இருக்கும். லித்தோ அச்சு முறையில் எல்லாப் பகுதிகளும் ஏற்றத்தாழ்வின்றி ஒரே உயரமாக இருக்கும். பார்க்க; நிற அச்சிடுதல். {{float_right|[[கலைக்களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|டி. எஸ். த.]]}}
<section end="95"/><section begin="96"/>
{{larger|<b>அட்சஸன், எட்வர்டு குட்ரிச்</b>}} (Acheson, Edward Goodrich) (1856-1931) புதுப்பொருள் ஆக்கிய அமெரிக்க அறிஞர். வாஷிங்டன் நகரில் இவர் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே இவர் வேலைக்குச் செல்ல நேர்ந்தது. ஓய்வு நேரத்தில் இவர் சோதனைகள் செய்து புதுப்பொருளைக் கண்டுபிடித்தார். மின்சாரத்தில் ஆர்வம் பிறந்து இவர் எடிசனிடம் வேலைக்குச் சேர்ந்தார். சில ஐரோப்பிய நாடுகளில் மின்சார விளக்குகளைப் போட இவர் உதவினார். கார்போரண்டம் (த.க) என்ற மெருகூட்டியை இவர் கண்டுபிடுத்தார். பென்சில் கரியை மிகத்தூய நிலையில் தயாரிக்க இவர் வகுத்த முறையினால் இவர் பணக்காரரானார். இப்பொருளைக் கொராயீடு நிலையிற்கொண்ட புதிய உயவுகளை இவர் கண்டுபிடித்தார்.
<section end="96"/><section begin="97"/>
{{larger|<b>அச்சிறுபாக்கம் :</b>}} செங்கற்பட்டு ஜில்லாலிலுள்ளது. சிவபெருமான் முப்புரம் எரித்தற்பொருட்டு தேவர்கள் அமைத்த தேரின்மேல் அடியிடலும் அச்சு முறிந்து போயிற்று. அச்சு இற்ற காரணத்தால் அது நிகழ்ந்தவிடம் அச்சிறுபாக்கம் எனப்பட்டது. தேவர்கள் விநாயகரை நினையாதலால் அச்சு முறிந்தது என்ப. கண்ணுவரும் கௌதமரும் இத்தலத்தில் பூசித்தனர். மூலத்தானத்தில் இருக்கும் சுவாமி ஆட்சிநாதர். தேவியார் இளங்கிளியம்மை சந்நிதி வடச்சுற்றில் இருக்கிறது. அச்சுற்றிலேயே தலவிருச்சமாகிய கொன்றை மரமும் தீர்தங்களில் ஒன்றாகிய சிம்மகூபமும் இருக்கின்றன. பாண்டியன் ஒருவன் நிறுவிய சிவலிங்கமும் அம்மனும் உண்டு. இத்தலம் திருஞானசம்பந்தருடைய பாடல் பெற்றது.{{nop}}<noinclude></noinclude>
kuu9izhptkzor3lfboj5rfxvk4mag8k
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/63
250
444881
1440984
1415499
2022-08-27T16:21:19Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அச்சு</b>|28|<b>அசர்பைஜான்</b>}}</noinclude><section end="97"/><section begin="98"/>
{{larger|<b>அச்சு:</b>}} இச்சொல் பொறியியலில் இருசையும், கணிதத்தில் ஒரு பொருள் எந்த வரையைச் சுற்றிச் சுழல்கிறதோ அந்த வரையையும், உடற் கூற்றியலில் உடம்பின் நீள நடுக்கோட்டையும், இரண்டாவது கழுத்து முள்ளெலும்பையும், தாவரவியலில் தண்டும் வேரும் சேர்ந்த தாவர உடலின் நடுக்கோட்டையும் பூகோலவியலில் பூமியின் வட துருவத்தையும் தென் துருவத்தையும் இணைக்கும் ஒரு கற்பிதக் கோட்டிற்கும் அச்சு என்று பெயர். இந்தப் பூமியின் அச்சு அயன வீதியின் தளத்திற்கு 66<sup>0</sup> 30' சாய்ந்திருக்கிறது.
<section end="98"/><section begin="99"/>
{{larger|<b>அச்சு</b>(printing type):}} பெயர்த்து எடுக்கத்தக்க அச்சுக்களைக் கொண்டு அச்சடிக்கும் முறை தோன்றியபின் அதற்கேற்ப எழுத்துக்களின் வடிவங்கலும் பல மாறுதல்கள் செய்ய்ப்பட்டன. இந்த மறுதல்களையும், எழுத்து அச்சுக்களின் அளவுகளையும், அவற்றை அமைக்கும் வகைகளையும் ஏற்றவாறு முடிவு செய்வது தற்காலத்தில் ஒரு கலையாக வளர்ந்துவிட்டது. பயனுள்ள வகையில் அச்சு வேலையைச் செய்வதையே அச்சுக்கலை தனது முக்கிய நோக்கமாக்க் கொண்டுள்ளது. இதற்காக அதன் அழகு சிறிது குறைந்தலும் பொருட்படுத்த வேண்டியதில்லை. தேவயற்ற சிங்காரிப்புகள் இல்லாமல் ஒரே சீரான அழுத்தத்துடன் நல்ல வடிவங் கொன்டு அச்செழுத்துக்கள் இருக்கவேன்டும், அச்சிட்ட பக்கதைப் படிப்பது தடைப்படாத வகையில் எழுத்துக்கள் அமைய வெண்டும். ஒவ்வொரு எழுத்தும் தெளிவாகத் தெரியும்படியும், எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவாறும் இருப்பதோடு மற்ற எழுத்துக்களோடு எளிதில் இணையும்படியாகவும் இருக்கவேண்டும்.
சாதாரணமாக அச்சுவேலையில் பயன்படும் அச்சு மெல்லிய, சீள்சதுர வடிவான உலோகக் கட்டி. அதன் மேற்புரத்தில் எழுத்தின் வடிவம் மேடாக அமைந்திருக்கும். கட்டியின் ஒரு பக்கத்தில் தவாளிப்பு இருக்கும். அச்சு கோக்கும்போது எழுத்துக்கள் நேராக அமைந்திருக்கின்றனவா என்பதை அறிய இது உதவும்.
மானோ டைப் (Monotype) லைனோ டைப் (Lino type) எந்திரங்களில் பயனாகும் அச்சுக்கள் அவ்வப்போது வார்க்கப்பட்டு ஒருமுறை பயன்பட்டபின் உருக்கப்பட்டு விடுகின்றன. (பார்க்க; அச்சிடுதல்). ஆனால் மற்றப் பெரும்பான்மையான வேலைகளுக்குக் கையினால் அச்சுக் கோக்கப்படும்போது சிறு அறைகளில் தயாராக வைக்கப்பட்ட அச்சுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தனிப்பட்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. அச்சுக்கள் அச்சு உலோகம் என்ற உலோகக் கலவையால் செய்யப்படுகின்றன. இதில் காரியம், ஆல்டிமனி, வெள்ளீயம் ஆகிய உலோகங்கள் இருக்கும்.
அச்சை வார்க்குமுன் அதன் மாதிரி ஒன்று எஃகினால் அமைக்கப்படுகிறது. இது மிருதுவான பித்தளையின் மேலோ, செம்பின் மேலோ வைத்து அழுத்தப்படுகிறது. இதுதான் அச்சின் வார்ப்பாகும். அச்சு உலோகத்தை உருக்கி இதற்குள் வார்த்து அது இறுகுமாறு செய்யப்படும். உலோகம் குளிர்ந்தபின் வார்ப்பிலிருந்து அச்சு வெளியே எடுக்கப்படுகிறது. முன்னர் இவ்வேலைகள் அனைத்தையும் கையினால் செய்து வந்தார்கள். தற்காலத்தில் அச்சுக்களை மிக விரைவாக வார்க்கும் எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அச்சு எழுத்துக்களின் அளவு புள்ளி (Point) என்ற அலகினால் குறிப்பிடப்படுகிறது. 75 புள்ளிகள் ஓர் அங்குல நீளமாகும். தற்காலத்தில் தமிழ் நூல்கள் சாதாரணமாக 11 அல்லது 12 புள்ளி எழுத்துக்களிலும் தினசரிகள் 10 புள்ளி எழுத்துக்களிலும் வெளியிடப் பெறுகின்றன, தினசரிகளில் தலைப்புகள் 24 புள்ளி எழுத்துகளைப் போன்ற பெரிய எழுத்துக்களால் அமைக்கப்படுகின்றன. விளம்பரங்களில் இன்னும் பெரிய எழுத்துக்கள் பயனாகின்றன. இவற்றில் தெளிவைவிடக் கவர்ச்சியான தோற்றமே முக்கியமாகையால் விசேஷ வடிவான எழுத்துக்கள் வழங்குகின்றன. ஒரே வரியில் சில சொற்க்களை மட்டும் அழுத்தமான எழுத்துக்களாலோ, சாய்வு எழுத்துக்களாலோ அமைப்பது அச்சொற்களுக்கு ஓர் அழுந்தந் தருகிறது. எனினும் இதனால் அச்சின் தெளிவு குறைகிறது.
எழுத்துக்கள் நன்றாக இருந்தாலும் அவற்றைச் சரியானவாறு அமைக்காவிட்டால் அச்சுவேலை பாழாகிவிடும். ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ற அளவுள்ள எழுத்துக்களைத் தேர்ந்தெடுப்பதும், சொற்களுக்கிடையிலும், வரிகளுக்கிடையிலும் ஏற்ற இடைவெளி விடுதலும் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விசயங்களாகும். எழுத்தின் அகலத்தையும் கவனிக்கவேண்டும். குறுகலான வடிவமும், போதிய உயரமும் உள்ள எழுத்துக்கள் அதே உயரமும் இன்னும் அதிகமான அகலமும் உள்ள எழுத்துக்களைவிடக் குறைவான இடத்தை அடைக்கும்.
<section end="99"/><section begin="100"/>
{{larger|<b>அச்சு உலோகம் :</b>}} பார்க்க உலோக்க் கலவைகள்.
<section end="100"/><section begin="101"/>
{{larger|<b>அச்சுத களப்பாளர் :</b>}} இருவர் உளர். ஒருவர் சைவ சந்தான குரவர்களில் முதல்வராய மெய்கண்டாருக்குத் தந்தையாவார். மற்றவர் தமிழ்நாட்டு மூவேந்தரையும் சிறையிலிட்டவர் என்று தமிழ் நாவலர் சரிதை கூறுகிறது.
<section end="101"/><section begin="102"/>
{{larger|<b>அச்சுநாடுகள்</b> (Axis powers) :}} ஜெர்மனியும் இத்தாலியும் 1937-ல் ஒரு ராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டன. இவ்வொந்தப்படி இரண்டாம் உலக யுத்தம் நடந்தபோது 1940-ல் ஜெர்மனிக்கு உதவியாக இத்தாலி பிரான்சுமீது படையெடுத்தது. 1940 செப்டெம்பர் 27-ல் ஜப்பானும் இவ்விருநாடுகளோடு சேர்ந்து ராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டது; இது மூவரசு ஒப்பந்தமாயிற்று. இம்மூன்று நாடுகளுக்கும் அச்சு நாடுகள் என்றும், இந்நாடுகளின் உறவு முறையை ரோம்-பெர்லின்-டோக்கியோ அச்சு என்றும் கூறுவது வழக்கம். 1945 செப்பட்டம்பரோடு இவ்வச்சு முறிந்துபோயிற்று.
<section end="102"/><section begin="103"/>
{{larger|<b>அசப்ஜா :</b>}} பார்க்க; நிஜாமல்முல்க்.
<section end="103"/><section begin="104"/>
{{larger|<b>அசர்பைஜான் :</b>}} 1. சோவியத் ரஷ்யாவைச்சேர்ந்த பொதுவ உடமைக் குடியரசுகளில் ஒன்று. இது காக்கேசியப் பிரதேசத்தில் ஈரான் எல்லைப்புரத்திற்கு வடக்கே இருக்கிறது. இக்குடியரசு நாடு கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையேயும் ஆர்மீனியன் சோவியத் குடியரசிற்குக் கிழக்கேயும் காக்கசஸ் மலைகளுக்குத் தெற்கேயும் அமைந்துள்ளது. பருத்தி, பழங்கள், காய்கறிகள் முதலியவை விளைகின்றன. பெட்ரோல் முதலிய தாது எண்ணெய் உற்பத்தி இங்கு முக்கியமாக நடைபெறுகிற கைத்தொழில். பரப்பு சு. 33460 சதுர மைல்; மக் : 3,209,700 (1939). தலைநகரம் பாக்கு (BAKU). மக்: 809,347 (1939).
2. ஈரானிலுள்ள வடமேற்கு மாகாணம் ஒன்றும் இப்பெயர் பெறும். இங்கு ஈரானியர்களும், துருக்கியர்களும், ஆர்மீனியர்களும் மிகுதியாக வசிக்கின்றனர்; துருக்கி மொழியே பெரும்பாலும் பேசப்படுகிறது. இது மற்ற ஈரானிய மாகாணங்களைக் காட்டிலும் செழிப்-<noinclude></noinclude>
h9t31boohip9vqlmftzkv2f09rkdw12
பக்கம்:கனிச்சாறு 4.pdf/245
250
447038
1440983
1429836
2022-08-27T16:20:12Z
Fathima Shaila
6101
/* உரை இல்லை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Fathima Shaila" /></noinclude><noinclude></noinclude>
e71lzqrh30qc0kkmu38oz0goi5v0hst
பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/5
250
450555
1441091
1430502
2022-08-28T09:48:02Z
Manikandan Nagaraj R
7911
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Manikandan Nagaraj R" />6{{float_right|தென்மொழி}}
{{rule}}</noinclude>
<poem>அங்காடிக் கடையில் அமைச்சவையில் என்றபடி
எங்கெங்குக் கண்டாலும் எந்தமிழர் முன்னேற்றம்!
என்சொல்வோம்! எவ்வா றெடுத்திங் கெழுதிடுவோம்?
புன்மைமிகக் புன்மை! புகலறியாப் புன்மையே!
இற்றை நவடிக்கை என்னும் கடைத்தெருவை
முற்றும் அறிந்து முடிச்சவிழ்த்து வாழ்பவனே,
முன்னேற்றம் என்ற முழுப்பொய்யை முன்னவிழ்ப்பான்!
இன்ன வழியறியார் எம்போல்வார் துன்புருவார்!
போனதெல்லாம் போகத் தமிழர் புறம்பழிக்க
ஆன மொழித்துறையில் இற்றை அழல்சேர்த்தார்!
வெந்தயத்தை ஆட்டி விளக்கெண்ணெய் சேர்த்ததுபோல்
இந்தியமாம், பாரதமாம் - என்றார் பொறுத்திருந்தோம்!
செந்தீயால் புண்ணாக்கி வாள்கொண்டு சீண்டுதல்போல்
இந்தியத்தால் சுட்டபுண்ணை 'இந்தி'யினால் சீண்டிவிட்டார்!
நீங்கள் அறிந்திருப்பீர்; இந்த நிலவுலகில்
தாங்கற் கரிதான தொல்லை பலவரினும்
தாய்மொழியை மாளவிட்டுத் தாம்வாழ்ந்த மக்களில்லை!
வாய்மொழிபோய் ஏட்டில் வரையும் வழக்கம்போய்ச்
சாக்காடு போன சமற்கிருதத் தைக்கூட
நோக்காடு நீக்கிக் கொணர்ந்ததிறன் நோக்கிடுவீர்!
இஃதிப் படியிருக்க 'இந்திபடி' என்கின்றார்.
எஃதெப் படியினினும் இந்தி படிப்பதுதான்
முன்னேற்றப் படியின் முதல்படியாம்! சான்றவரீர்!
நன்னர் உயர்பண்பால் ஓங்குதமிழ் நங்கைமீர்!
பாலெடுத்தே ஊட்டிப் பருகுங்கால் செந்தமிழ்செய்
நூலெடுத்துக் கற்பித்த அன்னை நெடுங்குலத்தீர்!
மாவெடுத்த வண்டுவிழி கொண்டு தமிழ்மணக்கும்
பாவெடுத்த முத்தமிழைப் பாகாய்ச் செவிபிழியும்,
செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியரே!
இந்திபடி என்கின்றார்! இந்தியத்தை ஆளவந்தார்!
முன்னர் அரசடிமை! இக்கால் மொழியடிமை!
பின்னர் வழியடிமை! என்றும்நாம் பேரடிமை!
எந்தமிழில் இல்லாத - ஆங்கிலத்தால் ஏலாத
எந்தவொரு சொல்லைப், பொருளைஇவ் 'விந்தி'யென்னும்
புன்மைக் கலவை மொழிபுகலும் யாமறியோம்!
வன்மை உரநெஞ்சும் செந்நாவும் கொண்டுரைப்போம்!
ஒற்றைத் தனித்தமிழன் உள்ளவரை, யாம்கற்ற</poem><noinclude></noinclude>
2urvjeqmstr40vt3dan4dy4ee42j44l
பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/6
250
450556
1441092
1430504
2022-08-28T10:19:41Z
Manikandan Nagaraj R
7911
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Manikandan Nagaraj R" />தென்மொழி{{float_right|7}}
{{rule}}</noinclude><poem>அற்றைத் தமிழின் அகரமுதல் உள்ளவரை-
தாயின் மடியிறுத்தி ஆகத் தணைத்துவந்து
வாயின் அமிழ்தும், வளர்நெஞ்சில் முத்தமிழும்
ஊட்டியவள் எண்ணம்எம் உள்ளத்தே உள்ளவரை
மூட்டியதோர் நல்லுணர்வெம் மூச்சில் இயங்குவரை-
அன்னை தமிழின் அரியணையில் இந்தியெனும்
பின்னை முகடியாம் பேதைக் கிடமளியோம்!
ஓரிரண்டு கொள்கை உடும்புப் பிடியாலே
ஊரண்டு பண்ணி ஒருநூறு தோற்றமாய்க்
காட்சிதரும் கட்சித் தலைவர்களே! உங்கட்கும்,
மீட்சியற்றுச் சாகும் தமிழர்க்கும் மீண்டுரைப்போம்:
அன்னை மொழிவீழ்ச்சி அவ்வினத்தின் வீழ்ச்சி;இதை
முன்னை வரலாறு மெய்ப்பிக்கும்; முதமிழீர்!
தாய்மொழிக்குக் காப்புரிமை வாங்காத் தகைமையால்
வாய்மொழிக்குப் பூட்டிட்டார் என்னும் வரலாறே
ஈழத்தில் இக்கால் இருக்குநிலை! செந்தமிழீர்!
வாழத்தான் வேண்டுமெனில் நந்தமிழ்க்கு வாழ்வளிப்பீர்!
இன்றேல் தமிழர் இனமழிவ தெஃகுறுதி!
நன்றே அறிகுவீர்! நாளை அழிந்தொழிவீர்!
இந்திமொழிக் கென்றும் இடமளியீர்! நல்மறவீர்!
எந்தமிழைக் காப்பீர் இணைந்து!</poem>
{| class="wikitable"
|+
|-
!
|-
|{{center|{{Xx-larger|<b>திருவாட்டி. நேயமணி தேவநேயன்</b>}}}}<br>
{{center|{{Xx-larger|<b>மறைந்தார்:</b>}}}}<br>
மொழிப்பெரும் புலவர் திரு.ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் அருமை மனைவியார் திருவாட்டி: நேயமணி அம்மையார் ஐப்பசி 10-ஆம்நாள் (27-10-63) அன்று, இரவு 11-மணியளவில் திடுமெண இவ்வுலக வாழ்வை நீத்தார் என்பதைத் தமிழ் அன்பர்கட்கு மிகப்பெரும் வருத்தத்துடன் கூறிக் கொள்கின்றோம். அன்பும், பண்பும் ஒருங்கே விளங்கப் பெற்றுப், பாவாணர் அவர்களின் தனித்தமிழ்ப் போராட்டங்கட்கு, பெருந்துணையாய் நின்று ஊக்கமளித்த அப் பெருமாட்டியயைப் பிரிந்து, கையற்று நிற்கும் பாவாணர் அவர்கட்கும், அன்னையைப் பிரிந்து ஆறாத் துயருறும் குழந்தைச் செல்வங்கட்கும், நம் ஆற்றுமையைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தண்டமிழ்த் தாயின் அருந்தமிழ் மகனாய பாவாணர்க் கேற்பட்ட இப்பேரிழப்பு ஈடு செய்ய வியலாத தொன்றாகும். -- ஆசிரியர்.
|}<noinclude></noinclude>
fk7m9h9a67siv288pav2kgte0uf5gpb
பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/7
250
450557
1441093
1430505
2022-08-28T10:39:23Z
Manikandan Nagaraj R
7911
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Manikandan Nagaraj R" />8{{float_right|தென்மொழி}}
{{rule}}</noinclude>{{center|{{Xx-larger|<b>தமிழ்த் தொண்டன்.</b>}}}}<br>{{center|{{Xx-larger|<b>ம. இலெ. தங்கப்பா.</b>}}}}<br>{{center|{{Xx-larger|<b>(கலிநிலைத் துறை)</b>}}}}<br>
<poem>உண்ணாமன்; உறங்கான், நல்லுடை பூணான்; உடல்துன்பம்
எண்ணான்; ஓயான்; இன்னுயிர் போலும் மனையாளை
நண்ணான்; தங்கான்; உள்ளுணர் வாழ்ந்தே திரிகின்றான்
பண்ணார் இன்பச் செந்தமிழ் எண்ணும் பணியோனே!<br>
கற்றைக் குஞ்சி தோளை மறைப்பக் கருத்தாடி.
புற்றைப் போலும் சுற்றி அடர்ப்பப் பொருட்டெண்ணான்
பெற்ற அன்னே எந்தமிழ் சூழும் பகை நீக்கி
முற்றும் வாழ்வே மாப்பணி யாக்கொள் முனைவோனே!<br>
தாயைப் பாரான்; தளிருடல் வற்றித் தளருத்தன்
சேயைப் பாரான்; மனைவினை பாரான்; உடல்போழும்
நோயைப் பாரான்; தாய்மொழி ஆட்சி அமைகாறும்
ஓயப் பாரான் நற்றமிழ் அன்பின் உரவோனே!<br>
ஏசிப் பெற்றோர் உற்றவர் தூற்றும் இழிசொற்கும்
காசைச் சேர்ப்பீர் என்றழும் இல்லாள் விழிநீர்க்கும்
பேசற் கரிதாம் பீழையின் வறுமைப் பெருநோய்க்கும்
ஏசற் றேங்கான்; எந்தமிழ்த் தொண்டில் இணைவோனே!<br>
கந்தல் உடைக்குள் மேனி ஒடுங்கும்; கலைகுஞ்சி
செந்தா ழைப்புன் வெஞ்சரு கொக்கும்; செழுங்கண்கள்
பொந்துள் வீழும்; புல்லிதழ் காயும்; புயல்நெஞ்சோ
வெந்து புழுங்கும்; தீத்தமிழ்க் கன்றி வெதும்பானே.<br>
எல்லைத் தீய்த்தார்; இந்தி திணித்தார்; இனவூக்கம்
கொல்லத் கந்தோ இந்தியம் என்றார்; குருடாம்நம்
புல்லர் இசைந்தார்; செந்தமிழ் அன்பிற் புதைத்தானோ
வல்லன்; அஞ்சான் தில்லியர்க் கென்றும் வணங்கானே!<br>
குன்றே போலும் வன்பொருள் கோடி குவிந்தாலும்
ஒன்றே னும்தன் தாய்மொழித் தொண்டுக் கிழுக்காயின்
துன்றான்; தீப்போல் கொல்நிரப் பேனும் உவந்தேற்பான்
மன்றார் தமிழுக் குரிமை மறுத்தால் மறல்வானே!<br>
அப்பா என்றே தன்மக வோடி அணைத்தாலும்
தப்பா அன்பால் மார்பு முத்தம் தரலன்றிச்</poem><noinclude></noinclude>
j3431bdg4pmnx4pp7r0kancheeur2b8
பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/9
250
450559
1441094
1430507
2022-08-28T11:07:03Z
Manikandan Nagaraj R
7911
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Manikandan Nagaraj R" />10{{float_right|தென்மொழி}}
{{rule}}</noinclude>ஊரைவிட்டு மாற்றிவிடுவது அல்லது வேலையை விட்டு நீக்கி
விடுவது. மேலே இருக்கும் அலுவலர்களுக்கும் கூடத் தமிழ்ச்
சார்பு- தமிழ்ப் பற்று இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் என்னைப் பற்றியும் சிலர் தவறாகக் கருதிக் கொண்டிருக்கின்னர்.
தமிழைத் தூய்மையாகக் காக்க வேண்டுமென்பதுதான் என்
குறிக்கோள்.<br>
{{gap}}தமிழிலே கலைச் சொல்லாக்கம் என்று சொன்னால் அந்தக் கலைச் சொல்லை ஆக்குவதற்குக் காரணமான அடிப்படையாகச்
சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். "இந்தி
முதலான பிறமொழிகள் எல்லாம் எத்தனையோ பிறமொழிச்
சொற்காளைச் சேர்த்துக் கொள்கின்றனவே; தமிழில் ஏன் சேர்த்துக்கொள்ளக் கூடாது? ஆங்கிலச்சொற்களை அப்படியே
வைத்துக் கொள்ளலாமே; ஏன் அவைகளை மொழி பெயர்க்க
வேண்டும்?" என்றுகூடச் சிலரிடத்திலே கருத்தெழுகின்றது. அதற்காகத்தான் அடிப்படையாகச் சில கருத்துகளைத் தெரிந்து
கொள்ள வேண்டுமென்று கூறுகிறேன். முதலாவது, தமிழர்கள்
தெற்கே இருந்து வடக்கே போனார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். பலருக்கு இன்னும் இது தெரியவில்லை
பல தமிழாசிரியர்களுக்கும் தெரியவில்லை; சில பேராசிரியர் களுக்குக்கூடத் தெரியவில்லை. தமிழ் வரலாற்று அசிரியர்களுக்
கும் தெரியாது. ஆனால் சில வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கனவே
நமக்குத் தெளிவாக கூறியிருக்கிறார்கள். பி.டி. சீனிவாச ஐயங்
கார்- இராமச்சந்திர தீட்சிதர் போன்றவர்கள் மிகத் தெளிவாக
எழுதியிருக்கிறார்கள். சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு ஆகியவற்றை எல்லாம் நீங்கள் நன்றாக எடுத்துப் பாருங்கள். அதற்குமேல் நான் மொழி நூலை, மொழியாராய்ச்சியை வரலாற்று அடிப்படை வைத்தே ஆராய்ந்திருக்கிறேன். வேறு சில கலை
களின் துணை இன்றியமையாததாயிருந்ததால், அவற்றையும்
தான் கற்றிருக்கிறேன். தமிழர் தெற்கே இருந்து வடக்கே
போனவர்கள். அதாவது தெற்கே குமரி நாடு என்று ஒரு பெரிய நிலமிருந்து மூழ்கிவிட்டது. இங்கே இருந்துதான் வடக்கே
போனார்கள். கால்டுவெல் அவர்களால் திராவிட மொழிகள் 13
என்று கணக்கிட்டு இருப்பவை, 19 என்று கணக்கிடப்பட்டிருக்
கின்றன. இவையல்லாம் இந்தியா என்ற நாவலந் தீவுக்குள்
ளேதான் வழங்குகின்றன. இவற்றுள்ளே சிறந்த பெருமொழி
களெல்லாம், இலக்கிய மொழிகளெல்லாம் இந்தத்தென்னாட்டிலே
தான் வழங்குகின்றன வடக்கே போனால் திராவிடமானது
திரித்தும், சிறுத்தும், சிதைத்தும் போகின்றது. இன்னும் போனால்
வடநாவலத்தில், பலுசித்தானிலே ஒன்றும், வங்காளத்தில்
ஒன்றுமாக வடஇந்தியாவிலே சிதறிக் கிடைக்கின்றன. தெற்கே
வர வரத் திராவிடமானது திருந்திக் கொண்டு வருகிறது. நாற்
பெரும் திராவிட மொழிகளெல்லாம் தென்னாட்டில்தான் இருக்<noinclude></noinclude>
5jo31exb6rb0xvgma52kbrtiz2ufi3t
அட்டவணை பேச்சு:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf
253
452281
1440957
1433523
2022-08-27T15:20:16Z
Info-farmer
232
/* Missing Pages */ Reply
wikitext
text/x-wiki
== Missing Pages ==
Missing Printed pages - 280, 281, 284, 285 [[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 13:34, 19 சூலை 2022 (UTC)
:அப்பக்கங்களை நூலகத்தில் தேடி, தற்போதுள்ள மின்னூலில் இணைக்கக் கற்றமைக்கு நன்றி. அடுத்து இவற்றை பொதுவகத்தில் ஏற்ற கற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்நூலினை நான் ஏற்றி விட்டேன். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 15:20, 27 ஆகத்து 2022 (UTC)
rx7gzrrwbgvxhi3zu16us5y8qgiyq3q
1440958
1440957
2022-08-27T15:20:39Z
Info-farmer
232
added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] using [[Help:Gadget-HotCat|HotCat]].
wikitext
text/x-wiki
== Missing Pages ==
Missing Printed pages - 280, 281, 284, 285 [[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 13:34, 19 சூலை 2022 (UTC)
[[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]]
kj5a6xac8vyy40cl68d5gkirfbq6hix
கலைக்களஞ்சியம் 1
0
453580
1440973
1437965
2022-08-27T15:56:53Z
Arularasan. G
2537
wikitext
text/x-wiki
{{header
| title = கலைக்களஞ்சியம் 1
| author =
| translator =
| section =
| previous =
| next = [[/முகவுரை/]]
| year = 1954
| notes =
}} {{featured download}}<br><br><br>
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="4" to="5" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
'''உள்ளடக்கம்'''
*[[/முகவுரை/]]
*[[கலைக்களஞ்சியம் 1/செயற் குழு|தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற் குழு]]
*[[கலைக்களஞ்சியம் 1/பொறுப்பாளர் குழு|தமிழ் வளர்ச்சிக் கழகப் பொறுப்பாளர் குழு]]
*[[கலைக்களஞ்சியம் 1/செயற்குழு|கலைக்களஞ்சியச் செயற்குழு]]
*[[கலைக்களஞ்சியம் 1/பதிப்பாசிரியர் குழு|கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் குழு]]
*[[/அலுவற் குழு/]]
*[[கலைக்களஞ்சியம் 1/அமைப்புக் குழுவினர்|பொருட்பட்டி அமைப்புக் குழுவினர்]]
*[[/ஆய்வுக் குழு/]]
*[[/கலைச்சொற் குழு/]]
*[[கலைக்களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|முதல் தொகுதி கட்டுரையாளர்கள்]]
*[[/குறியீட்டு விளக்கம்/]]
{{page break|label=}}
'''அ''' வரிசை
{{columns-list|4|
*[[/அ/]]
*[[/அக்கமகாதேவி/]]
*[[/அக்கரோட்டு/]]
*[[/அக்காந்தேசீ/]]
*[[/அக்காந்தொசெபலா/]]
*[[/அக்காந்தோடியை/]]
*[[/அக்காரக்கனி நச்சுமனார்/]]
*[[/அக்காரினா/]]
*[[/அக்கி/]]
*[[/அக்கிப்புடை/]]
*[[/அக்கிலீஸ்/]]
*[[/அக்கினி/]]
*[[/அக்கீயா/]]
*[[/அக்கீன்/]]
*[[/அக்குரன்/]]
*[[/அக்கெல்தாமா/]]
*[[/அக்டோபர்ப் புரட்சி/]]
*[[/அக்பர்/]]
*[[/அக்பர் நாமா/]]
*[[/அக்பர்பூர்/]]
*[[/அக்யூமுலேட்டர்/]]
*[[/அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்/]]
*[[/அக்ரிடீன்/]]
*[[/அக்ரிபிளாவீன்/]]
*[[/அக்ரிலிக அமிலம்/]]
*[[/அக்ரேனியா/]]
*[[/அக்வைனஸ், செயின்ட் தாமஸ்/]]
*[[/அகச் சிவப்புக் கதிர்கள்/]]
*[[/அகண்ட காவிரி/]]
*[[/அகத்தி/]]
*[[/அகத்திய நட்சத்திரம்/]]
*[[/அகத்தியம்/]]
*[[/அகத்திய மலை/]]
*[[/அகத்தியர்/]]
*[[/அகத்தியாச்சிரமம்/]]
*[[/அகத்தியான் பள்ளி/]]
*[[/அகநானூறு/]]
*[[/அகப்பிரதிபலிப்பு/]]
*[[/அகப்பேய்ச் சித்தர்/]]
*[[/அகப்பொருள்/]]
*[[/அகப்பொருள் விளக்கம்/]]
*[[/அகம்/]]
*[[/அகம்பல்மால் ஆதனார்/]]
*[[/அகமத்நகர்/]]
*[[/அகமத்ஷா அப்தலி/]]
*[[/அகமதாபாத்/]]
*[[/அகா்/]]
*[[/அகராதி/]]
*[[/அகல்யாபாய் ஹோல்கார்/]]
*[[/அகலிகை/]]
*[[/அகவர்/]]
*[[/அகழ்தல்/]]
*[[/அகழி/]]
*[[/அகன்/]]
*[[/அகன்காகுவா/]]
*[[/அகன்ற கழிமுகம்/]]
*[[/அகஸ்டஸ்/]]
*[[/அகஸ்டின், செயின்ட்/]]
*[[கலைக்களஞ்சியம் 1/அகத்தியர்|அகஸ்தியர்]]}}
{{page break|label=}}
'''ஆ''' வரிசை
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:கலைக்களஞ்சியங்கள்]]
[[பகுப்பு:அறிவியல்]]
2jqakpa9t47976vxjxw3eohsv1bwmiq
பக்கம்:பாலபோதினி.pdf/13
250
453866
1441090
1437978
2022-08-28T09:26:04Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
12
அது, ஆது என்பன கொள்ளும்போதும், அ. பன்மையைக் கொள்ளும் போது வரும். உடைய என்பது சொல்லுருபாகவரும். பெயரைக் கொண்டு முடியும்.
உ - ம். தனதுகை, தனாதுகை -ஒருமை | தனகைகள் - பன்மை.
தன்னுடையபசு - சொல்லுருபு. *
17. ஏழாம் வேற்றுமை.- இதன் உருபு கண்,இடம், இல், உள், முதலியவைகளாம். பெயரையும் வினையையும் கொண்டு முடியும்.
உ - ம். மணியில் ஒளி; பெயர்கொண்டது.
ஊரில் இருந்தான்; வினை கொன்டது.
18. எட்டாம் வேற்றுமை.-- இதன் உருபு ஏ
ஆ முதலியவைகளாம். இது விளி வேற்றுமை யென்றும் சொல்லப்படும் (விளித்தல் = அழைத்தல் ஏவல் வினையைக்கொண்டு முடியும்
canned by CamScanner<noinclude></noinclude>
gxlsd7olxyuokpxwltsgs37on1d2ux8
பக்கம்:பாலபோதினி.pdf/14
250
453867
1441089
1437979
2022-08-28T09:16:36Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
13
உ - ம் மகனேவா, அம்மாகேள்.
19. விளிக்கலாகாப்பெயர்கள்.---தன்மைப் பெயர்களும் முன்னிலைப் பெயர்களும், தான், தாம் என்னும் பொதுப் பெயர்களும், சுட்டுப் பெயர்களும், வினாப் பெயர்களும் விளிக்கப்படாவாம்.
20. சாரியை பெறுதல். - முதல் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமையுமல்லாத மற்றவேற்றுமைகளைக் கொள்ளும் போது சிலபெயர்கள், இன் என்ற சாரியையைப் பெற்றுப்பின்வேற்றுமை யுருபைக் கொள்ளலாம். நான்காம் வேற்றுமைகொள்ளும்போது உ என்ற சாரியையுங் கொள்ளலாம். என் என்பது மட்டும் நான்காம் வேற்றுமையைக் கொள்ளும் போது அகரச்சாரியையும் பெறும். | .
உ- ம், சாரியைபெறாதது சாரியைபெற்றது
2. மாட்டை மாட்டினை
Scanned by CamScanner<noinclude></noinclude>
7tunczydai8r4si05fh4szpoka1ti8g
பக்கம்:பாலபோதினி.pdf/16
250
453869
1441083
1437981
2022-08-28T06:39:11Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
பெயரில்.) 15
உ - ம். எல்லாம் + ஐ=எல்லா + அற்று +
ஐ + உம் = எல்லாவற்றையும்.
அவை, இவை, எவை, யாவை என்ப வைகள் கடைசி எழுத்துக்கெட்டுப் போய் உருபுக்குமுன் அற்றுச் சாரி
யைபெறும்.
உ - ம். அவற்றை , இவற்றை , எவற்றை யாவற்றை .
டு. று. என்பவைகளைக் கடைசியிலுடைய நெடிற்றொடர்க் குற்றியலுகரமொழிகளும், உயிர்த்தொ டர்க்குற்றியலுகரமொழிகளும் கடைசியிலுள்ள டகர றகர மெய்கள் இரட்டித்தபின் வேற்றுமையுருபுகளைக் கொள்ளும்.
உ-ம். மாடு + ஐ = மாட்டு + ஐ = மாட்டை
ஆறு + ஐ = ஆற்று + ஐ = ஆற்றை . எருது என்னும் உயிர்த்தொடரும் சில சமயங்களில் கடைசியிலுள்ள தகராம் இரட்டித்தபின் வேற்றுமை யுருபைக்கொள்ளும்.
Scanned by CamScanner<noinclude></noinclude>
akbkq21kxq5hckwsjvyfj7xmn4xzdd4
பக்கம்:பாலபோதினி.pdf/18
250
453871
1441075
1437983
2022-08-28T06:19:51Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
17 | வினை இயல்.
* 1. வினைச்சொல். - வினைச்சொல்லாவது
ஒரு பொருளினுடைய தொழிலை
யுணர்த்துவதாம். |
2. அறியக்கூடிய பொருள். - வினைச்சொல்லில் தொழில், செய்பவன், காலம் என்றமூன்று பொருள்களை யறியலாம்.
3. பகுப்பு.--தெரிநிலை, குறிப்பு என வினை | . . இருவகைப்படும்.
4. தெரிநிலை.- தெரிநிலை வினையாவது செயலையும், காலத்தையும், செய்பவனையும் வெளிப்படையாகக் காட்டும் வினையாம்.
5. குறிப்பு. - கர்த்தாவை மட்டும் வெளிப்
படையாகக்காட்டி மற்றவைகளைக் குறிப்பாகக் காட்டுவது குறிப்பு வினையாம்
6. பகுதி. - பகுதியாவது பிரிக்கப்படாத
தாய் வினைச்சொல்லின் முதலில் நிற்பதாம். இதுதொழிலை யுணர்த்தும்
canned by CamScanner<noinclude></noinclude>
m9vfvtiv9uj6byzoob07gf00wzcgx66
பக்கம்:பாலபோதினி.pdf/19
250
453872
1441072
1437984
2022-08-28T06:13:33Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
18 சொல்லதிகாரம்
உ-ம். படித்தான், அடித்தான். இசைளில் முதலில் நிற்கும் படி, அடி,
என்பன பகுதிகளாம்.
இவைகளில் மற்ற உறுப்புக்கள் ஓர்
திருந்தும் பகுதிமட்டும் வேறுபட தொழில் வேறுபட்டமையால் அப்பகுதிதொழிலை யுணர்த்தும் என்ப
தறிக.
7. விகுதி.- விகுதியாவது வினைச்சொல்லின் கடைசியில் நிற்பதாம். இதனால் பகுதியாலுணர்த்தப்படும் தொழலைச்செய்யும் கர்த்தாவின் திணை, பால். இடம் தெரியும்.
உ - ம். படித்தான், படித்தாள். இவைகளில் கடைசியிலிருக்கும் ஆன், ஆள் என் பன விகுதிகளாம். இவைகளில் உறுப்புக்கள் இருந்தபடியே இரு - விகுதிமட்டும் மாறியிருக்கின்றது. ' திமாறக் கர்த்தா மாறினமையால் அ கர்த்தாவை யுணர்த்து மென்றறிக.
வகளில் மற்ற
' இருக்க
'றது. வித
எல் அது
Scanned by CamScanner<noinclude></noinclude>
dny2enddn0uy7kn650a1r7smdk4zj70
1441073
1441072
2022-08-28T06:15:08Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
18 சொல்லதிகாரம்
உ-ம். படித்தான், அடித்தான். இசைளில் முதலில் நிற்கும் படி, அடி,
என்பன பகுதிகளாம்.
இவைகளில் மற்ற உறுப்புக்கள் ஓர்
திருந்தும் பகுதிமட்டும் வேறுபட தொழில் வேறுபட்டமையால் அப்பகுதிதொழிலை யுணர்த்தும் என்ப
தறிக.
7. விகுதி.- விகுதியாவது வினைச்சொல்லின் கடைசியில் நிற்பதாம். இதனால் பகுதியாலுணர்த்தப்படும் தொழலைச்செய்யும் கர்த்தாவின் திணை, பால். இடம் தெரியும்.
உ - ம். படித்தான், படித்தாள். இவைகளில் கடைசியிலிருக்கும் ஆன், ஆள் என் பன விகுதிகளாம். இவைகளில் உறுப்புக்கள் இருந்தபடியே இரு - விகுதிமட்டும் மாறியிருக்கின்றது. ' திமாறக் கர்த்தா மாறினமையால் அ கர்த்தாவை யுணர்த்து
எல் அது
Scanned by CamScanner<noinclude></noinclude>
bo0658mfs6xrfofknpt51d32rtdt7mm
பக்கம்:பாலபோதினி.pdf/20
250
453873
1441071
1437985
2022-08-28T06:05:22Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
லினை:பியல் 19
a படர்க்கைவினை விகுதிகள். -- அன், அன் என்பன ஆணையும், அள், ஆள் என் பன பெண்ணையும் அர், ஆர் என்பன பலரையும், து என்பது ஒன்றனையும், அ என்பது பலவற்றையும் உணர்த்தும் படர்க்கைவினை விகுதி
களாம்.
உ-ம். வந்தனன், வந்தான்; வந்தனள், வந்தாள்;வந்தனர்,வந்தார்;வந்தது;
வந்தன.
b. தன்மை விகுதிகள். - தன்மைக்கு ஒரு
மையில் ஏன்என்பதும், பன்மையில்
ஓம் என்பதும் விகுதிகளாம்.
உ - ம். வந்தேன்; வந்தோம்.
C.'முன்னிலை விகுதிகள்.-- முன்னிலைக்கு
ஒருமையில் ஆய்என்பதும், பன்மையில் ஈர், ஈர்கள் என்பனவும் விகுதிகளாம்.
உ.ம். வந்தாய்; வந்தீர், வந்தீர்கள். இடைநிலை.---- இது, ஒருவினைச் சொல்வில் பகுதிக்கும் விருக்கும் கடு
Scanned by CamScanner<noinclude></noinclude>
ogh1pgn4vyqejb7592y9ml8vpjzcuwb
பக்கம்:பாலபோதினி.pdf/21
250
453874
1441082
1437986
2022-08-28T06:35:18Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
20 சொல்லதிகாரம்
வே நிற்பதாம். இது காதலத்தை யுணர்த்தும். காலம், இறந்தகா நிகழ்காலம், எதிர்காலம் என வகைப்படும். (இறந்தகாலம்=முன் போனகாலம்; நிகழ்காலம் = இப்போனகாலம் நடக்கும்காலம்; எதிர்கால
லம்= இனிவருங்காலம்.)
a. இறந்தகால இடைநிலை.--த், ட், ற்,இன் என்ற நான்கும் இறந்தகால இடை நிலைகளாம்,
உ - ம். படி + த் + ஏன் = படித்தேன்;
கண்டேன்; நின்றேன்; போய்
னேன்,
b. நிகழ்கால இடைநிலை. - கிறு, கின்று,
ஆநின்று என்பன நிகழ்காலத்தை காட்டும் இடை நிலைகளாம்.
உ - ம். படி + கிறு -- ஏன் = படிக்கின்றேன்; படிக்கின்றேன்; படியாகின்றேன்.
c. எதிர்கால இடைநிலை.-- ப்.வ். இவர்
பண்டும். எதிர்காலத்தைக் காட்ட இடைநிலைகளாம்.
Scanned by CamScanner<noinclude></noinclude>
t8vjd43aa29amm5ac0cud5bdxgmsyqn
பக்கம்:பாலபோதினி.pdf/22
250
453875
1441084
1437987
2022-08-28T06:45:29Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
விக்சழியன் 21
உ- ம். படி+ ப் + ஏன் --படிப்பேன்; போவேன்.
படித்தேன், படிக்கிறேன், படிப்பேன்
இவ்வுதாரணங்களில் பகுதி, விகுதிகள் ஒரேதன்மையாயிருந்தும் இடை நிலைமட்டும் வேறுபடக் காலமும் வேறுபட்டமையால் இடைநிலை காலங்காட்டும் என்பதறிக.
9. தொழிற்பெயர். - வினைப் பகுதிகளுடன் . தல், அல், கை, முதலிய விகுதிகளைச்
சேர்த்தால் தொழிற்பெயராம்.
உ - ம். படி + தல்=படித்தல்; பாடல்; படி
க்கை .
சிலசமயங்களில் இறந்தகால நிகழ்கால இடைநிலைகள் சேர்ந்த பகுதியோடு மை என்பது சேர்ந்தும் தொழிற்பெயராகும்.
உ' ம், படிக்கின்ற +மை==படிக்கின்றமை;
படித்த +மை=படித்தமை.
10. எச்சவினை - எச்சவினை என்றல் முடி யாதிருக்கும் வினை என்பது பொருள்.
Scanned by CamScanner<noinclude></noinclude>
4b0x9k139qdp52ij38fuyns6grp7xdo
பக்கம்:பாலபோதினி.pdf/23
250
453876
1441085
1437988
2022-08-28T06:56:54Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
ருக்கும் வினை, முற்று முடியா திருக்கும்
பெருள். முடிந்திருக்கும் வினை முற்று வினை எனப்படும். முடியாதிருக்கும் வினையாகிய எச்சவினை கொண்டு முடிந்தால் பெயரச்சம் என்றும் வினையைக்கொண்டு முழந்தால் வினையெச்சமென்றும் சொல்லப்படும்.
அ. பெயரெச்சம்.-- அ, உம் என்ற விகுதிகளைப் பெற்றுப் பெயரைக் கொண்டு முடிவன பெயரெச்சமாம். பெயரெச் சவிகுதிகளுள் அ என்பது நிகழ்கால இறந்தகாலப் பெயரெச்சங்களுக்கும், உம் என்பது எதிர்காலப்
பெயரெச்சத்திற்கும் விகுதியாக வரும். உம் என்ற விகுதியே எதிர காலங்காட்டு மாதலால் அது இருக்கின்ற பெயரெச்சத்திற்கு இடை நிலையகிராது
உ - ம், படித் + அ,படித்த பையன்.
படிக்கின்று+ அ, படிககின்ற பையன்,<noinclude></noinclude>
q4lctzmt24x3o66r02wwa7v6fpat36b
பக்கம்:பாலபோதினி.pdf/24
250
453877
1441086
1437989
2022-08-28T07:07:04Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
23
ஒரு -'; உம், ஓடும் குதிரை.
b. வினையெச்சம் --உ, இ,ய், அ, கு, இன்,ஆல், கால், என்ற விகுதிகளைப் பெற்று வினையைக்கொண்டு முடிவன வினையெச்சமாம். வினையெச்ச விகுதிகளுள், உ என்ப தொழிய மற்றவெல்லாம் காலத்தை யுணர்த் தும். ஆதலின் உ என்பதுள்ள எச்சத்திற்கு மட்டும் இடை நிலையுண்டு. அவற்றுள் :
|
உ, இ,ய் இவைகளைக் கடைசியிலுடையன
இறந்தகால வினையெச்சங்களாம்.
உ - ம். வந்து, ஓடி, போய்.
அ கு என்பவைகளைக் கடைசியிலுடையன நிகழ்கால வினையெச்சங்களாம். உ - ம். படிக்க, படித்தற்கு.
இன், ஆல், கால் என்பவைகளைக் கடைசியிலுடையன எதிர்கால வினையெச் க்ஷசங்களாம். .
உ.ம்,செய்யின்; செய்தால்; செய்தக்கால்.
Scanned by CamScanner<noinclude></noinclude>
smaobxi2kr8qyg1d3umtotkj2xcfxm6
பக்கம்:பாலபோதினி.pdf/25
250
453878
1441087
1437990
2022-08-28T07:16:09Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>_____________24_ சொல்லதிகாரம்
11. எதிர்மறை விகுதிகள் - பகுதியால்
உணர்த்தப்படுகிற தொழிலை மாறுகிறது விகுதிகளுக்கு எதிர்மறை விகுதிகள் என்று
பெயர்.
a. எதிர்மறை வினையெச்சம். --- இதற்கு
ஆமல், ஆது என்பன விகுதிகளாக வரும்.
உ - ம். நடவாமல் இருந்தான்; நடவாது
இருந்தான்.
b. எதிர்மறைப் பெயரெச்சம். -- இதற்கு
அத என்பது விகுதியாக வரும்.
உ - ம். நடவாதபையன்.
c.எதிர்மறைத் தொழிற்பெயர். - இதற்கு,
ஆமை என்பது விகுதியாம்.
உ - ம், கடவாமை.
12. ஏவல்வின.--ஏவல்வினையாவது கடளைப் பொருளுள்ள மற்றுச்சொலாம். இது முன்னிலையிடத்தில்மா கிரம் வரும். ஆய், தி என்பவை ஏவல் ஒருமைக்கும், உம் முதலிய
Scanned by CamScanner<noinclude></noinclude>
gramm56xqfwz9lncgpmwv7p786hfu0f
1441088
1441087
2022-08-28T07:16:51Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>_____________24_ சொல்லதிகாரம்
11. எதிர்மறை விகுதிகள் - பகுதியால்
உணர்த்தப்படுகிற தொழிலை மாறுகிறது விகுதிகளுக்கு எதிர்மறை விகுதிகள் என்று
பெயர்.
a. எதிர்மறை வினையெச்சம். --- இதற்கு
ஆமல், ஆது என்பன விகுதிகளாக வரும்.
உ - ம். நடவாமல் இருந்தான்; நடவாது
இருந்தான்.
b. எதிர்மறைப் பெயரெச்சம். -- இதற்கு
அத என்பது விகுதியாக வரும்.
உ - ம். நடவாதபையன்.
c.எதிர்மறைத் தொழிற்பெயர். - இதற்கு,
ஆமை என்பது விகுதியாம்.
உ - ம், கடவாமை.
12. ஏவல்வின.--ஏவல்வினையாவது கடளைப் பொருளுள்ள மற்றுச்சொலாம். இது முன்னிலையிடத்தில்மா கிரம் வரும். ஆய், தி என்பவை ஏவல் ஒருமைக்கும், உம் முதலிய
Scanned by CamScanner<noinclude></noinclude>
lp97632yqkttaerjw71bxw3v6lv4zra
பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/4
250
454043
1441006
1438245
2022-08-28T03:39:54Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>''நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானுந் தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும்-நிலையினும்
மேன்மே லுயர்த்தி நிறுப்பானுந் தன்னைத்
தலையாகச் செய்வானுந் தான்."<noinclude></noinclude>
cenwnnr7f93iihrdkcryzdjxiyay3d6
பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/5
250
454044
1441007
1438465
2022-08-28T03:47:15Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
பாயிரம்
இராஜகிந்தனைக் குற்றத்திற்காக யான் நாடு கடத்தல் தீர்ப்புப் பெற்றுக் கண்ணனூர்ச் சிறையில் வசித்த காலத்தில் என் பக்கத்தில் வசித்துக் கொண்டிருந்த கொடுங் குற்றவாளிகளுக்குப் பல பாவங்களையும், அவற்றல் இம்மையிலும் மறுமையிலும் விளையும் கேடுகளையும், அவற்றை நீக்குதற்குரிய மார்க்கங்களையும் அடிக்கடி யான் எடுத்துக் கூறுவதுண்டு. ஒரு நாள் அக்குற்றவாளிகளிற் சிலர் "பல பாலங்களையும் தொகுத்துச் சில பாக்களாகச் செய்து கொடுத்தால் அவற்றை நாங்கள் மனப் பாடம் செய்து வைத்து அடிக்கடி கினைத்துக் கொள்வோம்.” என்று கூறினர். அவர் சொற்படி அன்றிரவு இந்நூலின் மறங்களை தல்” என்னும் அதிகாரத்திலுள்ள பத்து வெண்பாக்களையும் பாடி மறுநாள் அவர்களுக்குச் சொன்னேன். அவற்றை அவர்கள் மனப் பாடம் செய்தபின்னர் அவர்களது விருப்பப்படியே இந்நூலின் அறம்புரிதல்” என்னும் அதிகாரத்திலுள்ள பத்து வெண்பாக்களையும் பாடி அவர்களுக்குச் சொன்னேன், பின்னர் இவ்விருபது வெண்பாக்களையும் இரண்டு அதிகாரங்களாக்கி, அவற்றிற்கு முன்னும் பின்னும் சில அதிகாரங்களைச் சேர்த்து, மொத்தம் நூறுவெண்பாக்களாக்கி, அவற்றை "மெய்யறிவு ” என்னும் பெயருள்ள இந்நூலாக உருப்படுத்தினேன். உரைகோளாளர் ஒருவரால் இதன் உரை எழுதப்பட்டது. அவர் பெயரை வெளியிட அவர் விரும்பாததால் அதனை யான் இங்குக் கூறவில்லை .'<noinclude></noinclude>
0oyehwl0z6toxv9p0cm3mst0l45vizy
பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/6
250
454045
1441014
1438247
2022-08-28T04:11:56Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
பாயிரம்.
இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தம் நான்கில் இன்பம் தவிர மற்றைய மூன்றையும் உணர்த்தாதின்ற நூல்களின் சாரம் என்று கொள்ளத்தக்கது. அறநாலும் பொருள் நாலும் வீட்டு நூலும் கற்றுணர்ந்து அம்முப்பொருள்களையும் அடைவிக்கும் நெறிகளில் ஒழுகுபவரே இந்நூலைச் சொல்லுதற்கு உரியர். இந்நூல் சொல்லப்படுவோர் அறங்களைச் செய்யவும் காக்கவும் அவற்றிற்குப் பொருத்தமான நிலைகளை எய்தவும் விரும்பி முயற்சிக்கச் செய்தலே இந்நூலைச் சொல்லும் முறை ,அறத்தையோ, பொருளையோ, வீட்டையோ, அவற்றை காய்தற்கு ஏற்ற நிலைகளையோ, அடைய அவாவுகின்ற ஆண் பாலாரும் பெண் பாலாரும் இந்நாலைக் கேட்டற்கும் கற்றற்கும் உரியர். இந்நூல் கூறும் அறநெறியையும் பொருள் நெறியையும் வீட்டு செறிசையும் நன்கு உணர்த்து பற்றி நின்று அவற்றில் ஒழுகுதலே இந்நூலைக் கேட்கும் அல்லது கற்கும் முறை. இந்நூலும் எனது முதல் மனைவி வள்ளியம்மை சரித்திரமும் தென் ஆபிரிக்காவில் வசித்து வராநின்ற எனது மெய்ச்சகோதரர்கள் ஸ்ரீமார்.த.வேதியப்பிள்ளை யவர்களும் ஸ்ரீமார். சொ. விருத்தாசலம் பிள்ளை யவர்களும் அளித்த பொருளுதவியால் அச்சிடப் பெற்றன.
திருமயிலை, சென்னை
வ.உ.சிதம்பரம்பிள்ளை,<noinclude></noinclude>
rscpvbqk8h0cztk85qfel13bs0oikwe
பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/7
250
454046
1441010
1438248
2022-08-28T03:56:00Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
==சிறப்புப் பாயிரம்==.
இந்நூலை இயற்றியவர்கள் நமது தேச பக்தரும், மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரும், "மெய்யறம் '' முதலிய நூல்களின் ஆசிரியருமான ஸ்ரீமார். வ. உ. சிதம்பரம்பிள்ளை யவர்கள்,
அறம், பொருள், வீடு என்னும் மூன்றையும் உணர்த்தும் பல நூல்களின் பொருள்களையும் தொகுத்துக் கூறுகின்றமையால் இஃது அம்முப் பொருள் நூல்களின் வழி நூலாகும்.
தமிழ் நூல்கள் வழங்கும் நாடுகளிலெல்லாம் (அவற்றுள் ஒன்றாகிய) இதுவும் வழங்கற்பாலது. அஃதாவது, தமிழ் நூல்களுக்குரிய எல்லைகளே இந்நூற்கும் எல்லைகளெனக் கொள்க.
அறம், பொருள், வீடு என்பவற்றைப் பற்றித் தற்காலத்து மாந்தரிற் பலர் கொண்டுள்ள பொய்யறிவைப் போக்குகின்றமையால் இந்நூல் மெய்யறிவு” என்னும் பெயரைக் கொண்டது.
அறத்தைச் செய்ய அவாவி நிற்கின்ற ஓர் ஆண் மகனை நோக்கி அவனுடைய ஆகிரியன் கூறுகின்றது போல இந்நூல் இயற்றப் பட்டுள்ளது. இது சில புதிய கோட்பாடுகளையும் கூறுகின்றது.<noinclude></noinclude>
3ls68n7j7kqt5s4p6h2d7aktowup89o
பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/8
250
454047
1441028
1438249
2022-08-28T04:22:16Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
viii சிறப்புப் பாயிரம்.
அறமும், அறத்திற்கு இன்றியமையாத பொருளும், அறத்தால் எய்தப்படும் வீடும், அம்மூன்று பொருள்களையும் ஈட்டுதற்குரிய நெறிகளும், இந்நூல் துதலிய பொருள்களாம்.
அறத்தைச் சரியாகப் புரிதலும், பொருளை நியாயமாக ஈட்டலும், வீட்டை நேராக அடைதலும், அவற்றிற்கு அநுகூலமான நிலைகளை எய்தலும் இந்நூலைக் கேட்போர் பெறும்பயன்களாம்.
இந்நூல் நமது பிள்ளையவர்கள் இராஜநிந்தனைக் குறத்திற்காக நாடுகடத்தல் தீர்ப்புப் பெற்றுக் கண்ணனூர்ச் சிறையில் வசித்த போது இயற்றப்பட்டு இவ்வருடம் அரங்கேற்றப் பெற்றது.
அறிவும் அன்பும் ஓர் உருவாய்த் திரண்டு, நம்மவர் நன்மைக்காக அவதரித்துள்ள, ஸ்ரீ மார். தி. செல்வகேசவராய முதலியாரவர்கள், யம். எ., முன்னிலையில் இஃது அரங்கேற்றப் பெற்றது.
இந்நூல் நமது தொன்னூல்களைப் போல இவ்வுலகின் கண் நீடு நின்று நிலவுமாறு அருள்புரிய எல்லாம் வல்ல இறைவனை எமது நெஞ்சத்துள் வைத்து வணங்குகின்றேம்.
சென்னை,
இராக்ஷஸ
ஆவணிமீ.ந.உ)
கல்வியாண சுந்தரா யதீத்திரர்<noinclude></noinclude>
a4snosf44somjscy1qyt8g3ok1p3z71
பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/9
250
454048
1441032
1438250
2022-08-28T04:27:08Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
மெய்யறிவு.
முதல் அதிகாரம் - தன்னை யறிதல். தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியென
முன்னையவர் நன்கு மொழிந் திருந்து-மென்னைகொல்?
தன்னை யறியாது சார்த்தபல கண்டறியப் பின்னையவ ருன்னல் பிடித்து. (க)
அநுவயம் :--தன்னை அறிதலே தலைப்படுத்தும் கல்வியென முன்னையவர் நன்கு மொழித்திருந்தும், தன்னை அறியாது, சார்ந்த பலவற்றைப் பிடித்துக் கண்டறியப் பின்னையவர் உன்னல்
என்னை ?
பதவுரை :- தன்னை அறிதல்-தனது இலக்கணங்களைத் தெரிந்துகொள்ளுதலே, தலைப்படுத்தும்-மேம் பாடுறச்செய்யும், கல்வியென-படிப்பு என்று, மூன்னையவர்-முன்னோர், நன்கு மொழிந்திருந்தும் தெளிவாகக் கூறியிருந்தும், தன்னை அறியாது- தனது இலக்கணங்களைத் தெரிந்துகொள்ளாது, சார்ந்த-(தம்மை) அடுத்த, பல-பல உலக விவகாரங்களை, பிடித்துபற்றி, கண்டறிய- ஆராய்ந்து தெரிய, பின்னையவர். இக்காலத்துள்ளேர். உன்னால் கண்ணல். என்னையாது காரணம் பற்றி?<noinclude></noinclude>
0561opvk5udpz00buqsl6przc1i8rw3
பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/10
250
454049
1441042
1438251
2022-08-28T04:34:12Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
மெய்யறிவு
கருத்துரை ;---- உகத்துப் பொருள்களின் இலக்கணங்களை பெல்லரம்: கற்சத் தொடங்கு முன்னர் தனது இலக்கணங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
கொல் அசை. பிரிகிலை ஏகாரம் தொக்கது.
தன்னியல்பைக் காணுத் தகுதியினா ரிவ்வுலகின் பொன்னியல்பைக் காணப் புகு, லெக்னோ?-உன்னியல்பைக் கூறுகின்றே னென்மெய்க் குருவினடி போற்றியறத் தேறுகின்றாய் கேட்பா யினிது(உ)
அ-ம் :-அறத்து எறுகின்மும்! தன் இயல் பைக்கானும் தகுதியில்லார் இவ்வுலகின் பொன்னியல்பைக் காணப்புகுதல் என் ? என் மெய்க்குருவின் அடி போற்றி உன் இயல்பைக்கூறுகின்றேன், இனிது கேட்பாள்.
ப-ரை :- அறத்து ஏறுகின்றாய் - தருமமாகிய ஏணியில் ஏறிக் கொண்டிருக்கின்றோம்! தன் இயல்பைதனது இலக்கணங்களை, காணும் தகுதியில்லார்- அறியும் திறமையில்லாதவர், இல்வுலகின்-இவ்வுலகத்தின், பொன் இயல்பை பொருள் நிலைமைகளை, கரணஆராய்ந்து அறிய, புகுதல் என்-முற்படுதல் பாது காரணம்பற்றி? என் மெய்க்குருவின்-எனது மெய்ப் பொருளாகிய ஆசி.யோனது, அடிபோற்றி பாதங்களை வணங்கி, உன் இயல்பை -உனது இலக்கணங்களை, கூறுகின்றேன் சொல்வதின் தேன். இனிது கேட்பாய்-நன்றாகக் கேட்பாய்.<noinclude></noinclude>
bunpsqgas915117ov3veunxpkgm2rwt
பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/11
250
454050
1441045
1438252
2022-08-28T04:41:20Z
Sruthi ramadass
11436
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sruthi ramadass" /></noinclude>________________
தன்னையறிதல்,
க-ரை :-- தனது இலக்கணங்களைத் தெரிந்து கொள்ளத்தக்க திறமை இல்லாதவர் இவ்வுலகத்தினது பொருள் நிலைமைகளை ஆராய்ந்து அறியமுற்படக் கூடாது.
ஓ ஆசை, இகபர உத்ததநிலைகளை எய்தச்செய்வது அறமாகலான், அது ஏணியாக உருவகம் செய்யப்பட்டது.
உன்னுமிடத் துன்பா அடம்புடீன மன்னுன்மா என்னுமொரு மூன்றே மிருப்பன காண்.--மன்னும் பிறவெல்லா மர்மூன்றுள், பேணு மவற்றின் உறவெல்லாஞ் சொல்வே னொருங்கு. (க)
அ-ம் :-- உன்பால் உன்னுமிடத்து, உடம்பு. மனம் ஆன்மா என்னும் ஒரு மூன்றே இருப்பன; பிறவெல்லாம் அம்மூன்றுள் மன்னும்; பேணும் அவற் றின் உறவையெல்லாம் ஒருங்கு சொல்வேன்.
ப-ரை:- -உன்பால் - உன்னிடத்து, உன்னுமிடத் து-ஆராயுங்கால், உடம்பு - சரீசம், பனம்-உள்ளம், ஆன்மா - உயிர், என்னும் என்று சொல்லப்படும். ஒரு மூன்றே ஒரு மூன்று பொருள்களே, இருப்பன-உள்ளன. பிறவெல்லாம் (உன்பால் காணப் படும்) மற்றைய பாவும், அம்மூன் றுன்-அவ்வுடம்பு பானம் ஆகஸ்பவன், மீன் -பாகும். பேனும்-ஓம் பத்தக்க. அவற்றில் - அப்பெயரும் நாளின், உறவு எல்ம்-சம்பந்தங்களை பெல்காம். ஒருங்கு சொல் லேன்-பொந்தமாகக் கூறுவேன்<noinclude></noinclude>
bysgirqlb2vin57gbrphbmb0dz377yc
கலைக்களஞ்சியம் 1/அகத்தி
0
455351
1440935
2022-08-27T14:39:24Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = | translator = | section = அகத்தி | previous = [[../அகண்ட காவிரி/]] | next = [[../அகத்திய நட்சத்திரம்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="42"to="43"fromsection="40" tosectio..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = அகத்தி
| previous = [[../அகண்ட காவிரி/]]
| next = [[../அகத்திய நட்சத்திரம்/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="42"to="43"fromsection="40" tosection="40" />
ghd5d3ixf2d0qtf0vfop8t1f8l8p2l0
கலைக்களஞ்சியம் 1/அகத்திய நட்சத்திரம்
0
455352
1440936
2022-08-27T14:40:55Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = | translator = | section = அகத்திய நட்சத்திரம் | previous = [[../அகத்தி/]] | next = [[../அகத்தியம்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="43"to="43"fromsection="41" tosection="41" />"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = அகத்திய நட்சத்திரம்
| previous = [[../அகத்தி/]]
| next = [[../அகத்தியம்/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="43"to="43"fromsection="41" tosection="41" />
78lvkrl5lgu0aq8opsqff58s05h2jx9
கலைக்களஞ்சியம் 1/அகத்தியம்
0
455353
1440937
2022-08-27T14:42:03Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = | translator = | section = அகத்தியம் | previous = [[../அகத்திய நட்சத்திரம்/]] | next = [[../அகத்திய மலை/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="43"to="43"fromsection="42" to..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = அகத்தியம்
| previous = [[../அகத்திய நட்சத்திரம்/]]
| next = [[../அகத்திய மலை/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="43"to="43"fromsection="42" tosection="42" />
921a8xhkze07vpy5tnu98itzpqdnnec
கலைக்களஞ்சியம் 1/அகத்திய மலை
0
455354
1440938
2022-08-27T14:43:07Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = | translator = | section = அகத்திய மலை | previous = [[../அகத்தியம்/]] | next = [[../அகத்தியர்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="43"to="43"fromsection="43" tosection="43" />"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = அகத்திய மலை
| previous = [[../அகத்தியம்/]]
| next = [[../அகத்தியர்/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="43"to="43"fromsection="43" tosection="43" />
bsvud6ca2mtg2kzzcyesjh11wtoclz6
கலைக்களஞ்சியம் 1/அகத்தியர்
0
455355
1440945
2022-08-27T15:07:48Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = | translator = | section = அகத்தியர் | previous = [[../அகத்திய மலை/]] | next = [[../அகத்தியாச்சிரமம்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="43"to="44"fromsection="44" tosection..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = அகத்தியர்
| previous = [[../அகத்திய மலை/]]
| next = [[../அகத்தியாச்சிரமம்/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="43"to="44"fromsection="44" tosection="44" />
s4uja6vpo1v6hy4tyzh6r53r1kdfcl7
கலைக்களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்
0
455356
1440946
2022-08-27T15:09:11Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = | translator = | section = அகத்தியாச்சிரமம் | previous = [[../அகத்தியர்/]] | next = [[../அகத்தியான் பள்ளி/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="44"to="44"fromsection..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = அகத்தியாச்சிரமம்
| previous = [[../அகத்தியர்/]]
| next = [[../அகத்தியான் பள்ளி/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="44"to="44"fromsection="45" tosection="45" />
9r01ck4ar9pyx5s1widvrc3mgucobvg
கலைக்களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி
0
455357
1440947
2022-08-27T15:10:20Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = | translator = | section = அகத்தியான் பள்ளி | previous = [[../அகத்தியாச்சிரமம்/]] | next = [[../அகநானூறு/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="44"to="44"fromsection="4..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = அகத்தியான் பள்ளி
| previous = [[../அகத்தியாச்சிரமம்/]]
| next = [[../அகநானூறு/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="44"to="44"fromsection="46" tosection="46" />
9tj25qvvw8u668hp99ab5925kl59d3m
கலைக்களஞ்சியம் 1/அகநானூறு
0
455358
1440948
2022-08-27T15:12:20Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = | translator = | section = அகநானூறு | previous = [[../அகத்தியான் பள்ளி/]] | next = [[../அகப்பிரதிபலிப்பு/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="44"to="45"fromsection="4..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = அகநானூறு
| previous = [[../அகத்தியான் பள்ளி/]]
| next = [[../அகப்பிரதிபலிப்பு/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="44"to="45"fromsection="47" tosection="47" />
ibo59ozm91ibcqlbdanwlgb3lneljjg
1440949
1440948
2022-08-27T15:12:39Z
Arularasan. G
2537
added [[Category:மு. வரதராசன்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = அகநானூறு
| previous = [[../அகத்தியான் பள்ளி/]]
| next = [[../அகப்பிரதிபலிப்பு/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="44"to="45"fromsection="47" tosection="47" />
[[பகுப்பு:மு. வரதராசன்]]
8xz49xjmjrt09egbq2i0edit2h9vcra
கலைக்களஞ்சியம் 1/அகப்பிரதிபலிப்பு
0
455359
1440950
2022-08-27T15:13:57Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = | translator = | section = அகப்பிரதிபலிப்பு | previous = [[../அகநானூறு/]] | next = [[../அகப்பேய்ச் சித்தர்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="45"to="45"fromsect..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = அகப்பிரதிபலிப்பு
| previous = [[../அகநானூறு/]]
| next = [[../அகப்பேய்ச் சித்தர்/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="45"to="45"fromsection="48" tosection="48" />
qil7lppxfkqafuho5f2d1j7fzupe7fe
கலைக்களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்
0
455360
1440951
2022-08-27T15:15:08Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = | translator = | section = அகப்பேய்ச் சித்தர் | previous = [[../அகப்பிரதிபலிப்பு/]] | next = [[../அகப்பொருள்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="45"to="45"fr..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = அகப்பேய்ச் சித்தர்
| previous = [[../அகப்பிரதிபலிப்பு/]]
| next = [[../அகப்பொருள்/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="45"to="45"fromsection="49" tosection="49" />
da1ytygz9blzz941m46gbtly4rpwjgf
1440952
1440951
2022-08-27T15:15:25Z
Arularasan. G
2537
added [[Category:உள்ளிணைப்பு தரவேண்டிய கலைக்களஞ்சியம் 1 பக்கங்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = அகப்பேய்ச் சித்தர்
| previous = [[../அகப்பிரதிபலிப்பு/]]
| next = [[../அகப்பொருள்/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="45"to="45"fromsection="49" tosection="49" />
[[பகுப்பு:உள்ளிணைப்பு தரவேண்டிய கலைக்களஞ்சியம் 1 பக்கங்கள்]]
2rpub692yafla670i388gsfv807mel1
கலைக்களஞ்சியம் 1/அகப்பொருள்
0
455361
1440953
2022-08-27T15:17:30Z
Arularasan. G
2537
"{{header | title = [[../]] | author = | translator = | section = அகப்பொருள் | previous = [[../அகப்பேய்ச் சித்தர்/]] | next = [[../அகப்பொருள் விளக்கம்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="45"to..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = அகப்பொருள்
| previous = [[../அகப்பேய்ச் சித்தர்/]]
| next = [[../அகப்பொருள் விளக்கம்/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="45"to="47"fromsection="50" tosection="50" />
tkrlyy7pswouv0xbdp0sl949pot5lfm
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/132
250
455362
1441000
2022-08-28T02:25:37Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>________________
131
அப்படையெழுச்சியில் பாண்டிவேந்தனால் சோழநாட்டில் இடிக்கப்படாமல் விடப்பெற்றது. முற்காலத்தில் பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க் குச் சோழன் கரிகாற்பெருவளத்தான் பரிசிலாக வழங்கி யிருந்த பதினாறுகால் மண்டபம் ஒன்றுதான் என்று மேலே குறிப்பிட்ட சுந்தரபாண்டியன் கல்வெட்டு உணர்த்துவது காண்க.
3. திருவண்ணாமலையில் கி. பி. பதின்மூன்றாம் நூற் கண்டில் வரையப்பெற்ற கல்வெட்டொன்று, தொண்டை மண்டலத்தில் பல்குன்றக்கோட்டத்திலுள்ள செங்கைமாவி விருந்து அரசாண்ட வேள் நன்னன் என்பவளையும் அவன்மீது ஓரணியமுட்டத்துப் பெருங்குன் நூர்ப் பெருங் கௌசிகனார் பாடிய மலைபடுகடாம் என்ற நூலையும் குறிப் பிடுதல் அறியற்பாலதாகும். அக்கல்வெட்டுப்பகுதி,
'நல்லசைக் கடாம்புனை தன்ளன் வெற்பில் வெல்புக ழனைத்தும் மேம்படத் தக்கோன் வாகையுங் குரங்கும் விசையமுத் தீட்டிய
அடப்புளை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்' என்பதாம்.
(S. I. I. Vol. No. 63) இதில், நல்லிசைக் கடாம்புளை நன்னன்' என்ற தொடர் 'இனிய ஓசையமைந்த மலைபடுகடாம் என்னும் தூல் கொண்டு புகழ் எய்திய நன்னன்' என்று பொருள் படுதல் அறிக. அன்றியும், இதில் குறிக்கப்பெற்ற தன்னன் வெற்பு என்பது மலைபடுகடாத்தில் 'நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறற்--பேரிசை நவிரம்' எனவும், 'வாய்வனம்பழு நிக்--சுழைவார் தவிரம்' எவுைம் சிறப்பித்துக் கூறப்பெற்றுள்ள நவிரமபேயா தல்வேண்டும்<noinclude></noinclude>
4tin40393ayr81ioexielhvp13enj2d
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/133
250
455363
1441001
2022-08-28T02:26:30Z
Pavanar Sathiyaraj
11310
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>________________
132
இந்தவிரமயே இக்காலத்தில் திருவண்ணாமலைக்கு வட ' மேற்கே திரிசூலகிரி, பர்வதமலை என்ற பெயர்களுடன் உளது. மலைபடுகடாத்தில் தன்னன் 'குன்றுசூழ் இருக்கை நாடு கிழவோன்' என்று பெருங்கேள சிகனார் என்ற புலவர் பெருமானால் பாராட்டப்பெற்றுள்ளனன். அக்குன்றுசூழ் இருக்கை நாடு என்பது முற்காலத்தில் தொண்டைமண்ட லத்திலிருந்த இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய பல்குன்றக் கோட்டத்தையே குறிக்கும் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது.
மலைபடுகடாத்தின் ஆசிரியராகிய பெருங்கௌசிக அது பெருங்குன்றூர் இரணியமுட்ட நாட்டின்ல தோர் ஊராகும். இரணியமுட்டநாடு என்பது பாண்டிமண்டலத்தி லிருந்த உள் நாடுகளுள் ஒன்று என்பதும் அந்நாடு மதுரை மா நகர்க்கு வடகிழக்கேயுள்ள ஆனை மலை, அழகர்கோயில் (திருமாலிருஞ்சோலை ) முதலான ஊர்களைத் தன்னகத்துக் கொண்ட ஒரு பெரு நிலப்பரப்பு என்பதும் கல்வெட்டுக் களால் அறியக்கிடக்கின்ற ன. (S. 1. 1., Vol. III. No. 106) எனவே, பெருங்கொ சிகனாருடைய பெருங்குன்றூரும் அப் பதியில் தான் இருத்தல்வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, அக் கவிஞர் கோமான் பாண்டிதாட்டுப் புலவர் என்பது உணரற்பாலதாம்.
4. சிறுபாணாற்றுப்படையின் தலைவனாகிய நல்லியக் கோடனுடைய ஓய்மானாடு என்பது தொண்டைமண்ட லத்தில் திண்டிவனம் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கேயுள்ள கடற்கரையில் பரவியிருந்த ஒரு பெரும் நிலப்பரப்பாகும். திண்டிவனம், கிடங்கில், திரு.அரைசிலி முதலான ஊர்கள் ஓய்மானாட்டில் இருந்தவை என்பதும் அந்நாடு சோழர்களது ஆட்சிக்காலங்களில் விசைய<noinclude></noinclude>
cm9qc0f96yte9iaqbyfgzhwlwyl3g71
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/407
250
455364
1441002
2022-08-28T02:33:56Z
Pavanar Sathiyaraj
11310
{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 407 |bSize = 462 |cWidth = 390 |cHeight = 165 |oTop = 84 |oLeft = 26 |Location = center |Description = }}
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf
|Page = 407
|bSize = 462
|cWidth = 390
|cHeight = 165
|oTop = 84
|oLeft = 26
|Location = center
|Description =
}}
379
கிரீசு
கிரீசு
லி
எ.சியன்
SP
௨
கடல்
6
அ
திரீசு
அப்போலோவின்
புனிதத் தீவாகக்
நாட்டின்
கருதப்பட்ட
திலோசு (Delos) பகுதியில் கி.பி. 1879-ஆம் ஆண்டு
பிரான்சின் தொல்லியல் அறிஞர்கள் அகழாய்வுகளை
மேற்கொண்டனர்.
இக் காலகட்டத்திலேயே
ரசுவிலும் கிரேக்க அறிஞர்கள் பல
எபிட
தொன்மையான
கட்டடங்களைக் கண்டுபிடித்தனர், இவற்றுள் குறிப்
அரங்கங்
திறந்தவெளி
பிடத்தக்கவை கிரேக்கத்
களாகும். இவ்வரங்குகளில் 12,000 மக்கள் முதல் 18,000
மக்கள்வரை அமர்ந்திருக்கும் அமைப்புகள் இருந்தன.
பனயி
அக்கராபாலிசை
ஏதென்சு நகரில் உள்ள
டோசு கவ்வாடியசு (Panayiotes Kavvadias) என்பவர்
அகழாய்வு செய்தார். கோரிந்து நகரை அமெரிக்கத்
செய்தனர்.
அகழாய்வுகள்
தொல்லியலறிஞர்கள்
தெல்பி (Delphi) நகரிலுள்ள அப்பாலோ கோயிலைப்
பிரெஞ்சுக்காரர்கள் கண்டுபிடித்தனர். செரிசுடோசு
கிரீசுத்
செளண்டாசு (Chrestos Tsountas) என்ற
முற்பட்ட கல்
தொல்லியல் அறிஞர் வரலாற்றுக்கு
லறைகள் பலவற்றை அகழாய்வுகள் செய்தார். மிலா
தீவிலுள்ள பைலகோபிப் (Phylakopi)
சுத் (Melos)
பகுதியைத்
தாமசு.டி. அட்கின்சன் என்ற பிரெஞ்சுத்
இல்லர்
செய்தார்.
தொல்லியறிஞர் அகழாய்வு
வோன் இர்திரின்சியன் (Hiller Von Gaertringen) என்
செருமானிய அறி
பவர் தேரா (Thera) நகரையும்,
ஆகிய
(Prine)
ஞர்கள் மிலிடசு (Miletus), பிரினி
பகுதிகளையும் அகழாய்வுகள் செய்தனர்.
நகரங்கள்
தொன்மை
இருபதாம்
நாட்டில்
நூற்றாண்டின்
நடைபெற்றன.
அகழாய்வு
சர்
தொடக்கத்தில்
ஆர்தர்
செய்தார்,
கிரீசு
பெருமளவில்
நடவடிக்கைகள்
தொல்லியல்
இவான்சு
இவர் மினாசு
நோசசுவை
நகர
அரண்
மனையையும் கண்டுபிடித்தார். இத்தாலிய அறிஞர்
கள் 1900-ஆம் ஆண்டில் பைசுடோசுவில் அகழாய்வு
தொல்லியலறி
களை மேற்கொண்டனர். ஆங்கிலத்
ஞர்கள் இசுபார்டாவை அகழாய்வு செய்தனர். இக்
பல
காலத்தில் அறிவியல் சார்ந்த அகழாய்வுகள்
மேற்கொள்ளப்பட்டன.
ஒட்டி கோல்டுமேன்
பெண் தொல்லியலறிஞர்
என்ற
(Hetty Goldman)
எட்ரீசசு (Eutresis) என்ற
செய்தார்.
நகரத்தை அகழாய்வு
செப்புக் கால
முன் ஏதென்சு
உலகப்போருக்கு
இரண்டாவது
செய்தனர். செரு
அகழாய்வு
நகரை அறிஞர்கள்
மானிய அகழாய்வினர் 1927-இல் இங்கு அகழாய்வை
இடத்தை
என்ற
அகோரா
மேற்கொண்டனர்,
அமெரிக்க
தோண்டினர்.
அறிஞர்கள்
தொல்லியல்
அறிஞர்கள்
அமெரிக்கத்
1950க்கும் 1960க்கும் இடை
பகு அகழாய்வு
யில் பைலோசு,இலெர்னா,க&ழ்ப்இகளில்
களை
மேற்கொண்டனர்.
(Nestor)
என்னும்
பைலோசு
மன்னரின்
நகரம் நெசுதர்
தலைநகரமாகும்.
இங்குப் பல அழிவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட
டன. நெசுதரின் அரண்மனை 40 அறைகளைக் கீழ்ப்<noinclude></noinclude>
6jmctkicojz3ez0ke6nnbr4nca2j66t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/408
250
455365
1441003
2022-08-28T02:56:46Z
Pavanar Sathiyaraj
11310
{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 408 |bSize = 462 |cWidth = 183 |cHeight = 201 |oTop = 50 |oLeft = 266 |Location = center |Description = }}
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf
|Page = 408
|bSize = 462
|cWidth = 183
|cHeight = 201
|oTop = 50
|oLeft = 266
|Location = center
|Description =
}}
கிரீட்டு
கிரீட்டு
380
பகுதியில்
கொண்டிருந்தது,
இங்கு அகழாய்வுகள்
மேற்கொண்ட பிளிசின் (Blegen) என்ற அமெரிக்க
அறிஞர் பெருமளவில் மட்கல ஓடுகளை அகழாய்வில்
கண்டெடுத்தார்.
இந்நகரத்தில் கி.மு. 1900-இல்
இருந்து கி.மு. 1200 வரை மக்கள் வாழ்ந்திருக்கின்ற
னர். அதன்பின்னர்
இந்நகரம் நெருப்பால் அழிந்
திருந்தமை அகழாய்வின்
மூலம் கண்டுபிடிக்கப்பட்
டது,
பைலோசில்,
பிளிசின்
வரிவடிவ
எழுத்து
களையுடைய
களிமண் வரைபடப் பட்டிகைகளைக்
கண்டுபிடித்ததார்.
இதுபோன்ற
எழுத்துகள்
கொண்ட
தொகுதிகள் இவான்சு, நோசசு அகழாய்வு
களில்
கண்டுபிடித்தார்.
களை
மைக்கேல்
மூலம்
கிரேக்க
இவ்வரி
வடிவ
எழுத்து
வென்டிரிசு படித்தறிந்தார். இதன்
மக்களின்
நாகரிகம்,
தொழில்கள்,
பழக்கவழக்கங்கள்
ஆகியவற்றை
சமய நம்பிக்கை,
அறியமுடிந்தது,
Als அரசும் இக்காலத்தில் பல
தொல்லியல்
அறிஞர்களை
நியமித்துக் கிரேக்க
நாட்டின் தொன்மையை
அறிய ஊக்கம் அளித்து
வருகிறது.
துணை
I
ல்
ல்
3 2
Se
SL
1]
உ
மத்திய
சு.இரா.
நூல்கள்:
கிரீட்டு
J.B. Bury, A History of Greece to the Death of
Alexander The Great, Macmillan, London, 1914,
Young, K., The Greek Passion, London,
1967.
Xydis, S.G., Greece and the Great Powers.
Thessaloniki, Greece, 1963.
1944-47
மக்கள்: கிரீட்டில் கிரேக்க மொழி பேசும் மக்கள்
வாழ்கின்றனர்,
இவர்கள்
கிழக்கு வைதிக திருச்
சபைக்
கிறித்தவர்கள்
ஆவர், கிரீட்டு
மக்கள்
தொன்மையான பண்பாட்டில் நம்பிக்கை கொண்ட
வர்கள் ஆவர், திருமணம் மற்றும் இதர விழாக்களில்
இவர்கள் பழைய
Woodhouse, C.M., The
49, London, 1976.
Struggle for Greece
Spring, J.T., The Oxford
Greek, O.U.P., 1967.
Mouzelis,
N.P., Modern
திட்டு
தீவு.
மத்திய
ஐரோப்பாவின்
Dictionary
Greece,
of Modern
London,
தரைக்கடலில்
தலைசிறந்த
1941-
1978,
உள்ளதொரு
முதல்
நாகரிக
மான மினோவா நாகரிகம் இத்தீவில் ஏறக்குறைய
5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.
இத்தீவு
கிரீசின் தெற்கு
லிருந்து தெற்காக
துள்ளது.
உடையது.
இத்தீவு
முந்நீரகமான
96 கி.மீ.
பெலப்பொனீசசுவி
தொலைவில்
8,332சதுர
கிமீ.
அமைந்
பரப்பளவை
கிரீசின் மிகப்பெரிய தீவு இதுவே
ஆகும்,
இதன் தலைநகரம் கானியா (Khania) ஆகும். இத்
தீவின் மிகப்பெரிய நகரமாகவும் துறைமுகப் பட்டின
மாகவும் இராக்லைன்
(811101)
என்ற நகரம்
விளங்குகிறது.
6 தரைக்கடல்
வழக்கங்களை
இன்றளவும்
பின்
பற்றி வருகின்றனர்.
நிலமும்
தட்பவெப்பமும்:
வில் தொடர்ச்சியான
மலைகள்
AAS
தீவின் நடு
உள்ளன,
இவை
கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்கின்றன, இதா
(Ida) மலையே உயரமான மலையுச்சியை உடையது.
இதன் உயரம் 2,456 மீட்டர் ஆகும், மலைத்தொட
ருக்கு அருகில்
வளமான
சமவெளிகளும் பள்ளத்
தாக்குகளும் காணப்படுகின்றன.
கிரீட்டு மிதமான
தும், வறண்டதுமான
தட்ப
வெப்பநிலையைக்
கொண்டிலங்குகிறது. குளிர்காலத்தில் 53° பாரன்கட்
(12° செ.கி) கோடை காலத்தில் 75° பாரன் ட்டும்
(24° செ.தி)
வெப்பநிலையைக்
கொண்டுள்ளது.
இங்கு
அக்டோபரிலிருந்து
மார்ச்சு முடிய மழை
பொழிகிறது. மலைப் பகுதிகளில் அதிகமாகவும், சம
வெளிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் குறைவாகவும்
மழையை
இத்தீவு பெறுகிறது,
சமவெளிகளில் மழை
குறைந்து காணப்படுவதால்.
வேளாண்மைக்கு நீர்ப்
பாசன வசதிகளும்
செய்யப்பட்டுள்ளன.
பல நீர்
இறைக்கும் காற்றுவிசைகள்
இங்கு உள்ளன,<noinclude></noinclude>
rvqcxq9o3we2uuxcl6nuk57ebz81inn
அப்பம் தின்ற முயல்/ஒலிநூல்
0
455366
1441004
2022-08-28T03:33:59Z
Info-farmer
232
தொடக்கம்
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:அப்பம் தின்ற முயல்.pdf]] என்ற நூல் எழுத்தாக்கம் இங்கு செய்யப்பட்டது.
* [[அப்பம் தின்ற முயல்]] என்பதன் எழுத்தாக்கத்தினை பல கணிய வடிவங்களில்(epub, mobi, rtf,txt, அளவு குறைவான pdf<small>(மூல மின்னூல்(pdf) அளவு பெரிதாக இருக்கும்)</small>) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் முழு நூலும் பதிவிறக்கம் ஆகும்.
* தனித்தனி உட்பிரிவுகளை/ கதைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய எழுத்துவடிவம் ஒவ்வொரு படத்திற்கும் கீழேயே தரப்பட்டுள்ளது.
<gallery>
File:அப்பம் தின்ற முயல் 1-10.jpg | [[File:அப்பம் தின்ற முயல் 1-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 1/10]]
File:அப்பம் தின்ற முயல் 2-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 2-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 2/10]]
File:அப்பம் தின்ற முயல் 3-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 3-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 3/10]]
File:அப்பம் தின்ற முயல் 4-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 4-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 4/10]]
File:அப்பம் தின்ற முயல் 5-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 5-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 5/10]]
File:அப்பம் தின்ற முயல் 6-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 6-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 6/10]]
File:அப்பம் தின்ற முயல் 7-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 7-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 7/10]]
File:அப்பம் தின்ற முயல் 8-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 8-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 8/10]]
File:அப்பம் தின்ற முயல் 9-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 9-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 9/10]]
File:அப்பம் தின்ற முயல் 10-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 10-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 10/10]]
</gallery>
dsdn8qu4myd8ndfp8591u2p7ce8chj6
1441005
1441004
2022-08-28T03:38:21Z
Info-farmer
232
இணைப்பு
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:அப்பம் தின்ற முயல்.pdf]] என்ற நூல் எழுத்தாக்கம் இங்கு செய்யப்பட்டது.
* [[அப்பம் தின்ற முயல்]] என்பதன் எழுத்தாக்கத்தினை பல கணிய வடிவங்களில்(epub, mobi, rtf,txt, அளவு குறைவான pdf<small>(மூல மின்னூல்(pdf) அளவு பெரிதாக இருக்கும்)</small>) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் முழு நூலும் பதிவிறக்கம் ஆகும்.
* தனித்தனி உட்பிரிவுகளை/ கதைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய எழுத்துவடிவம் ஒவ்வொரு படத்திற்கும் கீழேயே தரப்பட்டுள்ளது.
<gallery>
File:அப்பம் தின்ற முயல் 1-10.jpg | [[File:அப்பம் தின்ற முயல் 1-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 1/10 <br> [[அப்பம் தின்ற முயல்/அப்பம் தின்ற முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 2-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 2-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 2/10]]
File:அப்பம் தின்ற முயல் 3-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 3-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 3/10]]
File:அப்பம் தின்ற முயல் 4-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 4-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 4/10]]
File:அப்பம் தின்ற முயல் 5-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 5-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 5/10]]
File:அப்பம் தின்ற முயல் 6-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 6-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 6/10]]
File:அப்பம் தின்ற முயல் 7-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 7-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 7/10]]
File:அப்பம் தின்ற முயல் 8-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 8-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 8/10]]
File:அப்பம் தின்ற முயல் 9-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 9-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 9/10]]
File:அப்பம் தின்ற முயல் 10-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 10-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 10/10]]
</gallery>
sihevslwlh6lejy158t83k5km9cz0xe
1441008
1441005
2022-08-28T03:49:36Z
Info-farmer
232
அப்பம் தின்ற முயல்/பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள்
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:அப்பம் தின்ற முயல்.pdf]] என்ற நூல் எழுத்தாக்கம் இங்கு செய்யப்பட்டது.
* [[அப்பம் தின்ற முயல்]] என்பதன் எழுத்தாக்கத்தினை பல கணிய வடிவங்களில்(epub, mobi, rtf,txt, அளவு குறைவான pdf<small>(மூல மின்னூல்(pdf) அளவு பெரிதாக இருக்கும்)</small>) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் முழு நூலும் பதிவிறக்கம் ஆகும்.
* தனித்தனி உட்பிரிவுகளை/ கதைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய எழுத்துவடிவம் ஒவ்வொரு படத்திற்கும் கீழேயே தரப்பட்டுள்ளது.
<gallery>
File:அப்பம் தின்ற முயல் 1-10.jpg | [[File:அப்பம் தின்ற முயல் 1-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 1/10 <br> [[அப்பம் தின்ற முயல்/அப்பம் தின்ற முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 2-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 2-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 2/10 <br> [[அப்பம் தின்ற முயல்/ஒநாய் வயிற்றில் ஒரு குட்டி முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 3-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 3-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 3/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பள்ளிக் கூடத்தில் முயல் குட்டிகள்|இதன் எழுத்து வடிவம்]] ]]
File:அப்பம் தின்ற முயல் 4-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 4-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 4/10 <br> [[அப்பம் தின்ற முயல்/மரக்கிளையில் ஒரு முயல் குட்டி|இதன் எழுத்து வடிவம்]] ]]
File:அப்பம் தின்ற முயல் 5-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 5-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 5/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 6-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 6-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 6/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 7-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 7-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 7/10 <br> [[|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 8-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 8-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 8/10 <br> [[|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 9-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 9-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 9/10 <br> [[|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 10-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 10-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 10/10 <br> [[|இதன் எழுத்து வடிவம்]] ]]
</gallery>
sqzbbjbxfg7mrsodl1tr1tsx6x8u6cz
1441009
1441008
2022-08-28T03:53:54Z
Info-farmer
232
அனைத்து இணைப்புகளும் முடிந்தன
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:அப்பம் தின்ற முயல்.pdf]] என்ற நூல் எழுத்தாக்கம் இங்கு செய்யப்பட்டது.
* [[அப்பம் தின்ற முயல்]] என்பதன் எழுத்தாக்கத்தினை பல கணிய வடிவங்களில்(epub, mobi, rtf,txt, அளவு குறைவான pdf<small>(மூல மின்னூல்(pdf) அளவு பெரிதாக இருக்கும்)</small>) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் முழு நூலும் பதிவிறக்கம் ஆகும்.
* தனித்தனி உட்பிரிவுகளை/ கதைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய எழுத்துவடிவம் ஒவ்வொரு படத்திற்கும் கீழேயே தரப்பட்டுள்ளது.
<gallery>
File:அப்பம் தின்ற முயல் 1-10.jpg | [[File:அப்பம் தின்ற முயல் 1-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 1/10 <br> [[அப்பம் தின்ற முயல்/அப்பம் தின்ற முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 2-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 2-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 2/10 <br> [[அப்பம் தின்ற முயல்/ஒநாய் வயிற்றில் ஒரு குட்டி முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 3-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 3-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 3/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பள்ளிக் கூடத்தில் முயல் குட்டிகள்|இதன் எழுத்து வடிவம்]] ]]
File:அப்பம் தின்ற முயல் 4-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 4-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 4/10 <br> [[அப்பம் தின்ற முயல்/மரக்கிளையில் ஒரு முயல் குட்டி|இதன் எழுத்து வடிவம்]] ]]
File:அப்பம் தின்ற முயல் 5-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 5-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 5/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 6-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 6-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 6/10 <br> [[அப்பம் தின்ற முயல்/ஒரு முயல் குட்டி சாபம் போட்டது|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 7-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 7-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 7/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பந்தயத்தில் வெள்ளை முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 8-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 8-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 8/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பகைவென்ற சிறு முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 9-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 9-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 9/10 <br> [[அப்பம் தின்ற முயல்/சின்ன முயலும் சிங்க அரசனும்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 10-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 10-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 10/10 <br> [[அப்பம் தின்ற முயல்/இரங்கூன் முயலும் யானை வேட்டையும்|இதன் எழுத்து வடிவம்]] ]]
</gallery>
eyjy3h9gs1g0wfuq68os6pwswr5ss9t
1441056
1441009
2022-08-28T05:11:41Z
Info-farmer
232
இணைப்பு
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:அப்பம் தின்ற முயல்.pdf]] என்ற இணைப்பில், இந்நூலின் எழுத்தாக்கம் பலரால் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
* [[அப்பம் தின்ற முயல்]] என்பதன் எழுத்தாக்கத்தினை பல கணிய வடிவங்களில்(epub, mobi, rtf,txt, அளவு குறைவான pdf<small>(மூல மின்னூல்(pdf) அளவு பெரிதாக இருக்கும்)</small>) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் முழு நூலும் பதிவிறக்கம் ஆகும்.
* தனித்தனி உட்பிரிவுகளை/ கதைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய எழுத்துவடிவம் ஒவ்வொரு படத்திற்கும் கீழேயே தரப்பட்டுள்ளது.
<gallery>
File:அப்பம் தின்ற முயல் 1-10.jpg | [[File:அப்பம் தின்ற முயல் 1-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 1/10 <br> [[அப்பம் தின்ற முயல்/அப்பம் தின்ற முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 2-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 2-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 2/10 <br> [[அப்பம் தின்ற முயல்/ஒநாய் வயிற்றில் ஒரு குட்டி முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 3-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 3-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 3/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பள்ளிக் கூடத்தில் முயல் குட்டிகள்|இதன் எழுத்து வடிவம்]] ]]
File:அப்பம் தின்ற முயல் 4-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 4-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 4/10 <br> [[அப்பம் தின்ற முயல்/மரக்கிளையில் ஒரு முயல் குட்டி|இதன் எழுத்து வடிவம்]] ]]
File:அப்பம் தின்ற முயல் 5-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 5-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 5/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 6-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 6-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 6/10 <br> [[அப்பம் தின்ற முயல்/ஒரு முயல் குட்டி சாபம் போட்டது|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 7-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 7-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 7/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பந்தயத்தில் வெள்ளை முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 8-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 8-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 8/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பகைவென்ற சிறு முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 9-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 9-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 9/10 <br> [[அப்பம் தின்ற முயல்/சின்ன முயலும் சிங்க அரசனும்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 10-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 10-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 10/10 <br> [[அப்பம் தின்ற முயல்/இரங்கூன் முயலும் யானை வேட்டையும்|இதன் எழுத்து வடிவம்]] ]]
</gallery>
af5pv9g655m3xt5g2zgel26gyngxaa9
1441057
1441056
2022-08-28T05:15:47Z
Info-farmer
232
இணைப்பு
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:அப்பம் தின்ற முயல்.pdf]] என்ற இணைப்பில், இந்நூலின் எழுத்தாக்கம் பலரால் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
* [[அப்பம் தின்ற முயல்]] என்பதன் எழுத்தாக்கத்தினை, பல கணிய வடிவங்களில் (epub, mobi, rtf,txt, அளவு குறைவான pdf<small>(மூல மின்னூல்(pdf) அளவு பெரிதாக இருக்கும்)</small>) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், இந்த வசதியில் முழு நூலும் பதிவிறக்கம் ஆகும். கீழுள்ள காட்சியக அடிப்படையில், தனித்தனி கதைகளையும், அதற்குரிய எழுத்தாக்கத்தினையும் பதிவிறக்கம் செய்ய நுட்பம் உருவாக்கப்பட வேண்டும்.
* இங்குள்ள இணைப்புகளின் வழி சென்று, தனித்தனி கதைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய எழுத்துவடிவத்திற்கான இணைப்பு, ஒவ்வொரு படத்திற்கும் கீழேயே தரப்பட்டுள்ளது.
<gallery>
File:அப்பம் தின்ற முயல் 1-10.jpg | [[File:அப்பம் தின்ற முயல் 1-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 1/10 <br> [[அப்பம் தின்ற முயல்/அப்பம் தின்ற முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 2-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 2-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 2/10 <br> [[அப்பம் தின்ற முயல்/ஒநாய் வயிற்றில் ஒரு குட்டி முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 3-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 3-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 3/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பள்ளிக் கூடத்தில் முயல் குட்டிகள்|இதன் எழுத்து வடிவம்]] ]]
File:அப்பம் தின்ற முயல் 4-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 4-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 4/10 <br> [[அப்பம் தின்ற முயல்/மரக்கிளையில் ஒரு முயல் குட்டி|இதன் எழுத்து வடிவம்]] ]]
File:அப்பம் தின்ற முயல் 5-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 5-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 5/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 6-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 6-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 6/10 <br> [[அப்பம் தின்ற முயல்/ஒரு முயல் குட்டி சாபம் போட்டது|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 7-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 7-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 7/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பந்தயத்தில் வெள்ளை முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 8-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 8-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 8/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பகைவென்ற சிறு முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 9-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 9-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 9/10 <br> [[அப்பம் தின்ற முயல்/சின்ன முயலும் சிங்க அரசனும்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 10-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 10-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 10/10 <br> [[அப்பம் தின்ற முயல்/இரங்கூன் முயலும் யானை வேட்டையும்|இதன் எழுத்து வடிவம்]] ]]
</gallery>
ljtfy359c0uxjzxlbayqxmk8j15ulaj
1441058
1441057
2022-08-28T05:16:42Z
Info-farmer
232
இணைப்பு
wikitext
text/x-wiki
* [[அட்டவணை:அப்பம் தின்ற முயல்.pdf]] என்ற இணைப்பில், இந்நூலின் எழுத்தாக்கம் பலரால் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
* [[அப்பம் தின்ற முயல்]] என்பதன் எழுத்தாக்கத்தினை, பல கணிய வடிவங்களில் (epub, mobi, rtf,txt, அளவு குறைவான pdf<small>(மூல மின்னூல்(pdf) அளவு பெரிதாக இருக்கும்)</small>) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், இந்த வசதியில் முழு நூலும் பதிவிறக்கம் ஆகும். கீழுள்ள காட்சியக அடிப்படையில், தனித்தனி கதைகளையும், அதற்குரிய எழுத்தாக்கத்தினையும் பதிவிறக்கம் செய்ய, ஒவ்வொரு படத்திற்கு அருகிலேயே அமைப்பதற்கான நுட்பம் உருவாக்கப்பட வேண்டும்.
* இங்குள்ள இணைப்புகளின் வழி சென்று, தனித்தனி கதைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய எழுத்துவடிவத்திற்கான இணைப்பு, ஒவ்வொரு படத்திற்கும் கீழேயே தரப்பட்டுள்ளது.
<gallery>
File:அப்பம் தின்ற முயல் 1-10.jpg | [[File:அப்பம் தின்ற முயல் 1-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 1/10 <br> [[அப்பம் தின்ற முயல்/அப்பம் தின்ற முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 2-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 2-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 2/10 <br> [[அப்பம் தின்ற முயல்/ஒநாய் வயிற்றில் ஒரு குட்டி முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 3-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 3-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 3/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பள்ளிக் கூடத்தில் முயல் குட்டிகள்|இதன் எழுத்து வடிவம்]] ]]
File:அப்பம் தின்ற முயல் 4-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 4-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 4/10 <br> [[அப்பம் தின்ற முயல்/மரக்கிளையில் ஒரு முயல் குட்டி|இதன் எழுத்து வடிவம்]] ]]
File:அப்பம் தின்ற முயல் 5-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 5-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 5/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 6-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 6-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 6/10 <br> [[அப்பம் தின்ற முயல்/ஒரு முயல் குட்டி சாபம் போட்டது|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 7-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 7-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 7/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பந்தயத்தில் வெள்ளை முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 8-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 8-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 8/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பகைவென்ற சிறு முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 9-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 9-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 9/10 <br> [[அப்பம் தின்ற முயல்/சின்ன முயலும் சிங்க அரசனும்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 10-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 10-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 10/10 <br> [[அப்பம் தின்ற முயல்/இரங்கூன் முயலும் யானை வேட்டையும்|இதன் எழுத்து வடிவம்]] ]]
</gallery>
9ab7hept1btxfgsjg1b4ep1manvfe7t
1441064
1441058
2022-08-28T05:27:00Z
Info-farmer
232
பதிவிறக்க இணைப்புகள்
wikitext
text/x-wiki
{{featured download|pagename=அப்பம் தின்ற முயல்|pdf=அப்பம் தின்ற முயல்.pdf}}
* [[அட்டவணை:அப்பம் தின்ற முயல்.pdf]] என்ற இணைப்பில், இந்நூலின் எழுத்தாக்கம் பலரால் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
* [[அப்பம் தின்ற முயல்]] என்பதன் எழுத்தாக்கத்தினை, பல கணிய வடிவங்களில் (mobi, epub, rtf, அளவு குறைவான pdf<small>(மூல மின்னூல்(pdf) அளவு பெரிதாக இருக்கும்)</small>), txt பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், இந்த வசதியில் முழு நூலும் பதிவிறக்கம் ஆகும். கீழுள்ள காட்சியக அடிப்படையில், தனித்தனி கதைகளையும், அதற்குரிய எழுத்தாக்கத்தினையும் பதிவிறக்கம் செய்ய, ஒவ்வொரு படத்திற்கு அருகிலேயே அமைப்பதற்கான நுட்பம் உருவாக்கப்பட வேண்டும்.
* இங்குள்ள இணைப்புகளின் வழி சென்று, தனித்தனி கதைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய எழுத்துவடிவத்திற்கான இணைப்பு, ஒவ்வொரு படத்திற்கும் கீழேயே தரப்பட்டுள்ளது.
<gallery>
File:அப்பம் தின்ற முயல் 1-10.jpg | [[File:அப்பம் தின்ற முயல் 1-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 1/10 <br> [[அப்பம் தின்ற முயல்/அப்பம் தின்ற முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 2-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 2-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 2/10 <br> [[அப்பம் தின்ற முயல்/ஒநாய் வயிற்றில் ஒரு குட்டி முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 3-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 3-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 3/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பள்ளிக் கூடத்தில் முயல் குட்டிகள்|இதன் எழுத்து வடிவம்]] ]]
File:அப்பம் தின்ற முயல் 4-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 4-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 4/10 <br> [[அப்பம் தின்ற முயல்/மரக்கிளையில் ஒரு முயல் குட்டி|இதன் எழுத்து வடிவம்]] ]]
File:அப்பம் தின்ற முயல் 5-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 5-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 5/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 6-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 6-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 6/10 <br> [[அப்பம் தின்ற முயல்/ஒரு முயல் குட்டி சாபம் போட்டது|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 7-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 7-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 7/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பந்தயத்தில் வெள்ளை முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 8-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 8-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 8/10 <br> [[அப்பம் தின்ற முயல்/பகைவென்ற சிறு முயல்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 9-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 9-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 9/10 <br> [[அப்பம் தின்ற முயல்/சின்ன முயலும் சிங்க அரசனும்|இதன் எழுத்து வடிவம்]]]]
File:அப்பம் தின்ற முயல் 10-10.png | [[File:அப்பம் தின்ற முயல் 10-10.ogg | thumb | 138px | அப்பம் தின்ற முயல் 10/10 <br> [[அப்பம் தின்ற முயல்/இரங்கூன் முயலும் யானை வேட்டையும்|இதன் எழுத்து வடிவம்]] ]]
</gallery>
b0yun2mityyfr7qjys4aukyd8i4wrl4
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/134
250
455367
1441015
2022-08-28T04:12:24Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
133)
ராசேந்திரலா நாடு என்று வழங்கப்பெற்று வந்தது என்பதும் பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றன.
இதுகாறும் பத்துப்பாட்டுச் செய்திகளுள் சில, கல் வெட்டுக்களின் துணை கொண்டு விளக்கப்பெற்றமை உணர்க.<noinclude></noinclude>
kp2i2yskxxnhekbfw0rzr5ba53sy7cz
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/135
250
455368
1441019
2022-08-28T04:15:43Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
பதிற்றுப்பத்தும் பதிகங்களும்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழராய்ச்சிட் பகுதியில் விரிவுரையாளராகவுள்ள என்னுடைய அரிய நண்பர், திருவாளர் ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்துக்குச் சிறந்த புத்துரை யொன்று எழுதி வந்தார்கள். ஒப்பற்ற சங்க நூற்பயிற்சியும் துண்மான் நுழைபுலனும் ஒருங்கே படைத்துத் தமிழகத்திலுள்ள அறிஞர் பலராலும் பாராட்டப்பெறும் அவர்களது பேரு ரையைக் கையெழுத்துப் பிரதியில் யான் படிக்க நேர்ந்த போது, அவ்வுரை விரைவில் வெளியிடப்பெறின், மிகக் கடினமான பதிற்றுப்பத்தை யாவரும் எளிதில் படித் துணர்ந்து கொள்ளலாம் என்று எண்ணினேன், அதற் கேற்ப, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் செயற்றயேவரும் என்னுடைய நண்பருமாகிய திரு வானர் வ. சுப்பையாப்பின்னை யவர்கள் அத்நூலைப் பிள்ளையவர்களது உரையுடன் வெளியிடும் பணியை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றினார்கள், இந் திலையில் நாடோறும் என்னோடு ஆராய்ச்சித் துறையில் அவைளாவிக் கொண்டும், புதிய புதிய உண்மைகளை<noinclude></noinclude>
c25hwpnxaieqjcnodbon9c8gt6gt7j3
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/136
250
455369
1441020
2022-08-28T04:16:11Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
135
ஆராய்ந்துணர்ந்து வெளியிட்டுக்கொண்டும் வரும் என் நண்பர் திரு. பிள்ளையவர்கள் பதிற்றுப்பத்தின் பதிகங் களைப்பற்றி ஒரு கட்டுரை வரைந்து தருமாறு கூறி னார்கள். அதனை யேற்றுக்கொண்ட யான் அடியிற் காணும் கட்டுரையை எழுதியுள்ளேன்,
சங்கத்துச் சான்றோர் இயற்றியுள்ள தொகை நூல் களுள் பதிற்றுப்பத்தும் புறநானூறும் தனிச் சிறப் புடையாவாகும். அவை பண்டைக் காலத்தில் நம் தமிழகத்தில் நிலவிய முடியுடைத் தமிழ் வேந்தர், குறுநில மன்னர், பிற தலவர்கள், புலவர் பெருமக்கள், நல்லிசைப்புலமை நங்கையர் முதலானோரின் அரிய வரலாறுகளையும் தமிழருடைய பழைய நாகரிக நிலை யினையும் மற்றும் பல உண்மைகளையும் நம்மனோர்க்கு அறிவுறுத்தும் பெருங் கருவூலங்கள் எனலாம். சுருங்கச் சொல்லுமிடத்து, அவை தமிழ் நாட்டின் பழைய வரலாற்று நூல்கள் என்று கூறுவது எவ்வாற்றாலும் பொருந்தும். புறப்பொருளைப் பற்றுக் கோடாகக் கொண்டெழுந்த அவ்விரு நூல்களுள் பதிற்றுப்பத்து எனப்படுவது, சேரமன்னர் பதின்மர்மீது பாடிய ஒரு தொகை நூல். ஒவ்வொரு பத்தும், பத்துப் பாடல்களைத் தன்னகத்துக் கொண்டது. இந்நூலின் முதற்பத்தும் இறுதிப் பத்தும் இக்காலத்தில் கிடைக்காமையின் இதனை இன்ஞர் வேண்ட இன்ன புலவர் தொகுத் தார் என்பது தெரியவில்லை. இதனைத் தொகுத்தவர் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் தாம் ஒவ்வொரு பதிகம் இயற்றிச் சேர்த்திருத்தலை நோக்குங்கால் அவர் சிறந்த புலவராயிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். ஒவ்வொரு பதிகத்திலும் அப் பத்தின் பாட்<noinclude></noinclude>
n79lntf6jb2wmw1a29suoaq1yi43ylr
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/137
250
455370
1441021
2022-08-28T04:17:03Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
டுடைத் தலைவன் இன்ன வேந்தன் என்பதும், அவன் அருஞ் செயல்கள் இன்ன என்பதும், அவளைப் பத்துப் பாடல்களில் பாடிய புலவர் இன்னார் என்பதும், அப் பாடல்களின் பெயர்கள் இவை என்பதும் சொல்லப் பட்டுள்ளன. பதிகத்தைச் சார்ந்த உரை தடைப் பகுதி யில் அப் பத்தினைப் பாடிய புலவர் பெற்ற பரிசிலும், வேந்தன் ஆட்சிபுரிந்த யாண்டின் தொகையும் கூறப் பட்டிருக்கின்றன. ஆகவே ஒவ்வொரு பத்தின் இறுதியி லுள்ள பதிகமும், உரை நடைப் பகுதியும் வரலாற்றராய்ச் சிக்குப் பெரிதும் பயன்படும் என்பது ஒரு தலை. பதிற்றுப் பத்தினைத் தொகுத்து தவிய புலவர் பெருந்தகை, பதிகங் களையும், உரைநடைப் பகுதிகளையும் சேர்க்காமலிருத் திருந்தால் இவ்வரிய நூலின் வரலாற்றினையும் அருமை பெருமைகளையும் பின்னுள்னோர் அறிந்து கொள்வது இயலாததாகும்.
இனிப் பதிகங்களின் அமைப்பினைப் பார்க்குங்கால் அவை பிற்காலச் சோழ மன்னர்கள் தம் கல்வெட்டுக் களின் தொடக்கத்தில் வரைந்துள்ள மெய்க் கீர்த்திகளை ஒருவாறு ஒத்துள்ளன எனலாம். கல்வெட்டுக்களில் முதலில் மெய்க்கீர்த்தி எழுதத் தொடங்கியவன், முதல் இராசராச சோழன் ஆவன். அந்நிகழ்ச்சியும் அவ் வேந்தனது எட்டாம் ஆட்சியாண்டாகிய கி. பி. 193-இல் தான் முதலில் நிகழ்ந்துள்ளது. எனவே மெய்க்கீர்த்திலைப் பின்பற்றிப் பதிற்றுப்பத்தில் பதிகங்கள் அமைக்கப் பெற்றிருந்தால் அவை கி. பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு இயற்றப்பட்டனவாதல் வேண்டும்; கனால் பதிற் றுப்பத்தில் பதிகங்கள் இறுதியிலுள்ள கல்வெட்டுக் களில் மெய்க்கீர்த்திகள் தொடக்கத்தில் உள்ளன. இவ்<noinclude></noinclude>
8yhxxfg3orhpjoxarsuov04miz0p0hj
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/138
250
455371
1441022
2022-08-28T04:17:44Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
137
வேறுபாட்டை நுணுகியாராயுமிடத்து முதல் இராசராச சோழனுக்குத் தன் கல்வெட்டுக்களில் முதலில் மெய்க் கீர்த்தி யொன்று அமைக்கும் விருப்பத்தை யுண்டு பண்ணியவை, பதிற்றுப்பத்திலுள்ள பதிகங்களே என்று கருதுவதற்கு இடம் உளது. அவன் தன் ஆட்சியின் நான்காம் ஆண்டு முதல் 'காத்தளூர்ச்சாலை கலமறுத் தருளிய கோ இராசகேசரிவர்மன்' என்று தன்னைக் கூறிக் கொள்வதை அவன் கல்வெட்டுக்களில் காணலாம். எனவே கி. பி. 989 முதல் சேர நாட்டின் தொடர்பினைக் கொண்டிருந்த முதல் இராசராச சோழன், சேரமன்னர் களின் வீரச் செயல்களைப் பதிற்றுப்பத்தின் பதிகங்களில் கண்டு, அவற்றைப் பின்பற்றித் தன் கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்தி அமைத்திருத்தலும் கூடும். இக் கொள்கை உறுதி யெய்துமாயின் கி. பி. பத்தாம் நூற்றாண்டிற்கு. முன்னரே பதிகங்கள் இயற்றப்பெற்றுப் பதிற்றுப்பத்தும் தொகுக்கப்பட்டனவாதல் வேண்டும். பதிகங்களுக்கும் உரை காணப்படுகின்றமையால் அவை உரையாசிரியர் காலத்திற்கு முற்பட்டவை என்பது திண்ணம்.
பதிற்றுப்பத்தில் இக் காலத்தில் நமக்கு கிடைத் துள்ள எட்டுப் பத்துக்களின் பதிகங்களையும் ஆராயுங் கால், கடைச்சங்க காலத்தில் உதியன் மரபினர், இரும் பொறை மரபினர் ஆகிய இருசேரர் குடியினர், சேர மண்டலத்தைத் தனித்தனிப் பகுதிகளிலிருந்து அர சாண்டனர் என்பது நன்கு புலனாகின்றது. அவ்விரு மரபினரும் தாயத்தினர் ஆவர். அவர்களுள் எண்மரே இப்பொழுது கிடைத்துள்ள எட்டுப் பத்துக்களின் பாட் இடைத் தலைவர்கள் என்பது உணரற்பாலதாம். அவ் வெண்மருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலா தன், பல்<noinclude></noinclude>
jyv1xtoyucrzyponto7x6knhx71etny
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/139
250
455372
1441023
2022-08-28T04:18:15Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
138 பானைச் செல்கெழுகுட்டுவன், கங்காய்க்கண்ணி நார் முடிச்சேரல், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய ஐவரும் உதியன் மரபினர் ஆவர்; செல்வக்கடுங்கோ வாழியாதன், தகடு ரெறிந்த பெருஞ்சேர விரும்பொறை, இளஞ்சேர விரும் பொறை ஆகிய மூவரும் இரும்பொறை மரபினர் ஆவர். இரண்டாம் பத்தின் தலைவன் இமயவரம்பன் நெடுஞ் சேரலா தன் உதியஞ் சேரலுடைய மகன் என்பது பதிகத் தால் அறியப்படுகிறது. ஆகவே, இந்நாளில் கிடைக் காத முதல்பத்து, நெடுஞ்சேரலாதன் தந்தையாகிய உதியஞ்சேரலின் மீது பாடப்பட்டதாயிருத்தல் வேண்டும்.
மூன்றாம் பத்தின் தலைவன் பல்யானைச் செல் கெழு குட்டுவன் என் போன் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பியாவன். நான்காம் பத்தின் தலைவன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், ஐந்தாம்பத்தின் தலைவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆறாம்பத்தின் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய மூவரும் நெடுஞ்சேர லா தனுடைய மக்கள் ஆவர். எனவே, பதிற்றுப்பத்துள் முதல் ஆறு பத்துக்களும் உதியஞ்சேரல். அவன் புதல்வர் இருவர், அவன் போன்மார் மூவர் ஆகிய அறுவர் மீதும் பாடப்பெற்றவை எனலாம்.
ஏழாம்பத்தின் தலைவன் செய்வக் கடுங்கோவாழி யாதன் என்பான், அந்துவஞ் சேர லிரும்பொறையின் மகன் ஆவன், எட்டாம் பத்தின் தலைவன் தகடுசெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை என்பவன், செல்வக் கடுங் கோவின் புதல்வன் ஆவன். ஒன்பதாம் பத்தின் தலைவன் இளஞ்சேர லிரும்பொறை என் போன் பெருஞ்சேர விரும்<noinclude></noinclude>
tiu3jv1g8xorl3lo9u3np58ehxe1rj4
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/140
250
455373
1441024
2022-08-28T04:18:56Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
139
பொறையின் மகன் ஆவன், எனவே, இறுதியிலுள்ள முன்று பத்துக்களும் செல்வக்கடுங்கோ வழியா தன் அவன் புதல்வன். அவன் பேரன் ஆகிய மூவர் மீதும் பாடப் பட்டவையாகும். இது போது கிடைக்காத இறுதிப் பத்து. யாணைக் கட்சேய் மாந்தாஞ்சேர விரும்பொறையின் மீது பாடப்பெற்றிருத்தல் வேண்டும் என்று சிலர் கருது கின்றனர். அதனை ஒருதலையாகத் துணிதற்கு இயலவில்லை. ஆகவே, அஃது இன்னும் ஆராய்தற்குரிய தொன்றாகும்.
இனி, அச்சேரமன்னர் தம்மைப் பாடிய புலவர் பெரு மக்கட்கு வழங்கியுள்ள பரிசில்ககா நோக்குவாம், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், குமட்டூர்க் கண்ணனார்க்கு உம்பற் காட்டில் ஐந்நூறு ஊர்கணைப் பிரமதாயமாக வழங்கியதோடு தென் குட்டு வருவாயுள் சில ஆண்டுகள் - வரையில் பாகமும் அளித்தனன். அந்தணர்க்குக் கொடுக் கப்படும் இறையிலி நிலங்களே பிரமதாயம் என்று சொல்லப்படும். அவை பிரமதேயம் எனவும் பட்டவிருத்தி எனவும் முற்காலத்தில் வழங்கப்பட்டன என்பது பல கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது.
செல்வக் கடுங்கோ வாழியாதன், கபிலர்க்குச் சிறுபுற மாக தூருயிரம் பொற்காசும், நன்று என்னும் குன்றின்மேல் ஏறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடுகளையும் வழங் கினான், அவ் வேந்தனுடைய பேரன் இளஞ்சேரலிரும் பொறையைப்பாடிய பெருங்குன்றூர் கிழார், 'உவபைகூராக் கவலையினெஞ்சின்- தனவிற்பாடிய தல்லிசைக்-கபிலன் பெற்ற ஆரினும் பலவே' என்று பதிற்றுப்பத்தின் எண்பத் தைத்தாம் பாடலில் கூறியிருத்தலால் புலவர் பெருமா னாகிய கபிலர் சேர நாட்டில் பிரமதேயமாகப் பெற்ற<noinclude></noinclude>
fu3ymnt0ivlguyegahy348zye7pyjhj
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/141
250
455374
1441025
2022-08-28T04:19:23Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
140
வூர்கள் பலவா தல் தெள்ளிது. ஒரே காலப் பகுதியில், சேர நாட்டிலிருந்த இவ்விரு வேந்தர்களின் பெருங் கொடைத்திறம் யாவர்க்கும் இறும்பூதளிக்கும் இயல்பின தாகும்.
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பாலைக் கௌதமனார் விரும்பியவாது பத்துப் பெரு வேள்விகள் செய்வித்து அப் புலவர் தம் மனைவியுடன் விண்ணுலகம் பு'ச் செய்தான். இவ்வரசனுடைய தமயன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாத துடைய அரும்பெறற் புதல்வராகிய இளங்கோவடிகள் தாம் பாடிய சிலப்பதிகாரத்தில் நான் மறையாளன் செய்யுட் கொண்டு, 'மேனிலையுலகம் விடுத்தோ னாயினும்' என்ற அடிகளில் இந்நிகழ்ச்சியைக் குறித்திருத்தல் காணலாம். இவ்வேந்தன் இறுதியில் துறவு பூண்டு காடுபோந்தனன் என்பர்.
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், காப்பியாற்றுக் காப்பியனார்க்கு நாற்பது நூறாயிரம் பொன்னும் தான் ஆளுவதிற் பாகமும் அளித்தான், இவன் தம்பி ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், காக்கைபாடினியார் நச்செள்ண யார்க்கு அணிகலனுக்காக ஒன்பது துலாம் பொன்னும் அருயிரம் பொற்காசும் வழங்கினான். இவர்களுள் பின்னோன் மேல் கடற்கரையிலிருந்த தொண்டியைத் தலை நகராகக்கொண்டு அதனைச் சூழ்ந்த நிலப்பரப்பை. ஆட்சி புரிந்தனன் என்று தெரிகிறது.
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், பரணர்க்குத் தன் ஆட்சிக்குட்பட்ட உம்பற்காட்டு' வருவாயையும் தன் மகன் குட்டுவன் சேர வேயும் கொடுத்தனன். இவன் தன் புதல்வன் அப் புலவர் பெருமான் பால் கற்றுவல்லகுதலை விரும்பி அங்ஙனம் அளித்தனன் போலும்,<noinclude></noinclude>
5hl9ui8ga69o16j09w6aqvwfzh2k2r0
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/142
250
455375
1441026
2022-08-28T04:19:48Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
141
தகடூர் எறிந்த பெருஞ்சேர லிரும்பொறை, அரிசில் கிழார்க்கு ஒன்பது நூருயியம் பொற்காசும், தன் அரசு கட்டிலையும் வழங்கினான். -அப் புலவர் பிரான் அரியணையை ஏற்றுக்கொள்ளாமல், 'தீ அரசு வீற்றிருந்தாளுக' என்று கூறி, இவனுக்கு அமைச்சுரிமை பூண்டனர்.
இளஞ்சேர விரும்பொறை, பெருங்குன் நூர் கிழார்க்கு முப்பத்திரர்யிரம் பொற்காசும், அவர் அறியாமல் பாரும் மனையும் வளமுற அமைத்துக் கொடுத்தான். புறநானூற்றிலுள்ள 210, 211 ஆம் பாடல்களை நுணுகி ஆராயுங்கால், இவன் தன்னைப்பாடிய பெருங்குன்னூர் கிழாரைப் பன்னாள் காத்திருக்கும்படி செய்து பின்னர் ஒன்றுங்கொடாமல் அனுப்பிவிட்டான் என்பதும், அதுபற்றி அவர் மனம் வருந்திச்செல்ல நேர்ந்தது என்பதும் நன்கு வெளியாகின்றன. இதனால் புலவர் பெருமானது நல்வாழ்விற்கு வேண்டியன எல்லாம் அவருடைய பாரில் அவர் அறியாமலே வைத்துவிட்டுப் பிறகு அவரை வெறுங்கையினராக இவ் வேந்தன் அனுப்பி யிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இவ்வுண்மை ஒன்பதாம் பத்தின் இறுதியிலுள்ள உரை நடைப்பகு தியால் உறுதியெய்துதல் அறியத்தக்கது.
இதுகாறும் கூறியவாற்றால், பதிற்றுப்பத்தின் பாட்டுடைத் தலைவர்களாகிய பண்டைச் சேரமன்னர்களின் வரையா வண்மையும் அன்னார் புலவர் பெருமக்களிடம் காட்டிய பேரன்பும் நன்கு புலருதல் காண்க.
இனி, மேலே குறிப்பிட்ட சேரமன்னர்களின் செயல்கள் வெறும் புனைந்துரைச் செய்திகள் அல்ல என்பதும், அவை வரலாற்றுண்மைகளேயாம் என்பதும் சேர நாட்டில் ஆங்<noinclude></noinclude>
jur8dsvmc0p165s9md248oxxt2elh0i
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/143
250
455376
1441027
2022-08-28T04:20:32Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
142
காங்குக் கிடைக்கும் சான்றுகளால் தெள்ளிதிற் புலனா கின்றன. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் தன்னைப் பாடிய பாலைக்கொதமனார் பொருட்டுப் பத்துப் பெருவேள் விகள் நடப்பித்து அவர்க்கு விண்ணுலகம் அளித்த வரலாறு மலை நாட்டில் இக்காலத்தும் செவிவழிச் செய்தியாக வழங்கி வருகின்றது. இமயவரம்பன் நெடுஞ்சேர லா தன்பால் குமட்டுர்க் கண்ணனார் பிரமதேயமாகப் பெற்ற ஐந்நூறுமார்களையும் தன்னகத்துக் கொண்டதும் செங்குட்டுவன்பால் பரணர் வருவாய் பெற்றதும், ஆகிய உம்பற்காடு, பிற்காலத்தில் வேழக்காடு என்ற பெயருடன் நிலவியது என்பது செப்பேடுகளாலும் கல்வெட்டுக் களாலும் அறியக் கிடக்கின்றது. அன்றியும், சேர நாட்டி லுள்ளனவாகச் செப்பேடுகள் கல்வெட்டுக்கள் முதலான வற்றால் உணரக்கிடக்கும் பரணன் கானம், கண்ணன்காடு, கண்ணன் நாடு காக்கையூர் ஆகிய ஊர்கள், பரணர், குமட்டூர்க் கண்ணனார், காக்கைபாடினியார் நச்சென்ளையார் என்ற புலவர் பெருமக்களுக்கும் மலை நாட்டிற்கும் ஏற்பட் டிருந்த பண்டைத் தொடர்பினை நன்கு விளக்கி நிற்றல் காண்க.
இனி, பதிற்றுப்பத்திலுள்ள பாடல்களுக்குப் பெயர்கள் இடப்பெற்றிருத்தலைப் பதிகங்களின் இறுதியிற் காணலாம். அப்பெயர்கள் எல்லாம் ஒவ்வொரு பாட்டிலுங் காணப்படும் பொருள் நயம் பொருந்திய அருந்தொடர்களா யிருத்தல் அறியத்தக்கது. இங்ஙனமே, சங்கத்துச் சான்றோர் சிலர், தம் செய்யுட்களில் அமைத்துப் பாடி புள்ள . சில அருந்தொடர்களைத் தம் பெயர்களாகக் கொண்டு விளங்கியமை, புறநானூறு, குறுந்தொகை முதலான சங்க நூல்களால் நன்கு புலனாகின்றது. அவர்<noinclude></noinclude>
h28ncukghr7c6wu34k97msqwn1hbcw9
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/144
250
455377
1441029
2022-08-28T04:24:01Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
143
களுள் தொடித்தலை விழுத்தண்டினர், இரும்பிடர் த் தலையார், கழைதின்யானையார், குப்பைக்கோழியார், அணிலாடுமுன்றிலார், கங்குள் வெள்ளத்தார், கல்பொரு சிறு ங்ரையார், நெடுவெண்ணிலவினார் முதலானோர் குறிப்பிடத்தக்கவராவார். அவர்கள் பாடல்களில் காணப் படும் அருந்தொடர்கள் அன்ஞோரின் இயற்பெயற்களை மறக்கும்படி செய்துவிட்டமை உணரற்பாலதாம். எனவே, பொருள் வளமிக்க அருந் தொடர்களைக் கொண்ட பதிற்றுப்பத்துப் பாடல்களுக்கு அத் தொடர் கணயே பெயர்களாக அமைத்திருப்பது மிகப் பொருத்த முடையதேயாம். ஆனால், பிற்காலத்தில் அல் வழக்கம் மாறிவிட்டது என்பது, சமயச்சார்பில் தோன்றிய பதிகங் களுக்கு அவற்றின் முதலில் அமைந்துள்ள தொடர்களையே பெயர்களாக வழங்கியுள்ளமையால் தெரிகின்றது. பதிற் றுப்பத்தின் நான்காம் பத்து எட்டாம் பத்துக்களின் பதிகங்களில், வோவிக்கோமான் பதுமன் தேவி' என்றும் ஆறாம் பதிகத்தில் 'வேளாவிக்கோமான் தேவி' என்றும் பயின்றுவரும் தொடர்கள் வேளாவிக்கோமன் பதுமன் என்பவனுடைய மகள் எனவே பொருள்படும் என்பது ஈண்டறியத்தக்கதொன்றாகும். சோழ மன்னர்களின் மனைவியருள், பாண்டியன் மகள் தென்னவன் மாதேவி,' பஞ்சவன் மாதேவி எனவும், சோன் மகள் சேரன் மாதேவி மானவன் மாதேவி எனவும் வழங்கப் பெற்றனர் என்பது சோழமன்னர் கல்வெட்டுக்களால் நன்குமாரப்படும்.
தேவி என்னும் சொல் மனைவியென்ற சிறப்புடைப் பொருளில் வழங்குவதாயினும் இடைக்காலத்தில் அச் சொல் மகள் என்ற பொருளிலும் பெருக வழங்கினமை மேற்காட்டிய பதிற்றுப் பத்துப் பதிகங்களின் தொட<noinclude></noinclude>
12qotq9fxjnpkpbtsl93bl4icqoo5bh
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/145
250
455378
1441030
2022-08-28T04:24:31Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
144
ராலும் சோழ மன்னர் கல்வெட்டுக்களாலும் இனிது புலனாகும்.
இதுகாறும் கூறியவாற்றால் பற்றுப்பத்தின் பதிகங்கள் நம் தமிழகத்தின் வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவனவாகும் என்பதும், அப்பதிகங்களே சோழ மன்னர்கள் தம் கல்வெட்டுக்களிலும் மெய்க் கீர்த்திகள் வரைதற்கு ஓர் ஏதுவாக இருந்திருத்தல் கூடும் என்பதும், சேரமன்னர்கள் தம்மைப் பாடிய புலவர் பெரு மக்களைப் பாராட்டிப் போற்றிய முறைகள் இவை என்பதும், பதிகங்களில் காணப்படுவன உண்மைச் செய்திகனேயாம் என்பதும் அவற்றை உறுதிப்படுத்துவதற்குரிய சான்றுகள் கவ்வெட்டுக்கள் செப்பேடுகள் முதலானவற்றில் இக் காலத்தும் உள்ளன என்பதும் நன்கு விளங்குதல் காண்க.<noinclude></noinclude>
1vtpbumq9hcwsus5885ak0uhmyrudjl
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/146
250
455379
1441033
2022-08-28T04:29:22Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
4.
கூத்தராற் குறிக்கப்பெற்ற
சில தலைவர்கள். கவிஞர் பெருமாகுகிய ஒட்டக்கூத்தர், விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கசோழன், இரண்டாம் இராசராச சோழன் ஆகிய மூவேந்தர்களது ஆட்சிக்காலங் களிலும் அன்னோரது அவைக்களப் புலவராக விளங்கி பெரியார் என்பது யாவரும் அறிந்ததொன்றும். அவ் வேந்தர்கள் பால் அமைச்சர்களாகவும் படைத் தலைவ களரகவும் பிற அதிகாரிகளாகவும் திகழ்ந்து நாட்டிற்கு நலம் புரிந்தவர்கள் பலர் ஆதல்வேண்டும். அவர்களது வீரச்செயல்களும் கொடைச்சிறப்பும் அருந்தொண்டுகளும் தம் தமிழகத்திலுள்ள கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுக்களால் இன்றும் அறியக் கிடக்கின்றன. அவர்களது வள்ளன்மையால் மாண்புடன் வாழ்ந்துவந்த புலவர் பெருமக்கள் அன்னோரைப் பாராட்டிப் பாடியுள்ள பல பிரபந்தங்களும் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். வச்சத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளா யிரம், புதுவைக் காங்கேயன் தாலாயிரக்கோவை, செஞ்சிக் ' கலம்பகம், வங்கர்கோவை, அரையர்கோவை முதலியன<noinclude></noinclude>
aogpiutx8dwmwoutpr1xdszwegcquyr
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/147
250
455380
1441034
2022-08-28T04:29:47Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
146)
இவ்வகையைச் சேர்ந்தனவேயாம். இப்போது இவை கிடைக்கவில்லையாயினும் அம் முடி மன்னர்கள் மீது பாடப் பெற்ற சில பிரபந்தங்கள் இந்நாளில் கிடைத்துள்ளமை ஓரளவு ஆறுதல் அளிக்கின்றது. அத்தகைய பிரபந்தங் களுள் விக்கிரமசோழன் உலாவும் ஒன்றாகும். இதனை இயற்றியவர் களிச் சக்கரவர்த்தியாகிய ஓட்டக்கூத்தர் ஆவர். இது முதற் குலோத்துங்க சோழன் புதல்வனாகிய விக்கிரமசோழன் மீது பாடப்பெற்றது. இவ்வேந்தன், படைத்தலைவர், அமைச்சர், குறு நில மன்னர், மண்டலிகர் முதலாஞேர் இருமருங்கும் சூழ்ந்துவர உலாப்போந்தான் என்று அந்நூலில் கூத்தர் கூறியுள்னர்; அங்ஙனம் கூறு மிடத்துச் சில அரசியல் தலைவர்களின் பெயர்களை நிரல்பட வைத்து அன்னோரது வீரச்செயல்களையும் பெருமைகளையும் மிகப்பாராட்டிச் செல்கின்றனர். அவர்கள், கலிங்கம் வென்ற தொண்டைமான், முனையர்கோன், சோழகோன், மறையோன் கண்ணன், வாணன், காலிங்கர்கோன், செஞ்சியர் கோன் காடவன், வேணடர் வேத்து, அநந்த பாவன், வத்தவன், சேதி நாடன், காரானை காவலன், அதிகன், வல்லவன், திரிகர்த்த ன் என்போர். இதனை,
-முன்ன ங் குலையப் பொருதொருதாட் கொண்ட பரணி மலையத் தருத்தாண்டை பாலும் பலர் முடிமேல் ஆசிக்குங் கழகா வாகள் மனதாவவுள் பார்க்கு மதிமந்திர பாலகரிற் போர்க்குத் தொடுக்குங் கமழ்தும்பை தூசிநெடுஞ் சூடிக் கொடுக்கும் புகழ்முனையர் கோனும் முடுக்கரையுங் கங்களையு மாராட் டனையும் கலிங்கரையுங் கொங்கரையு மேனைக் குடகரையும் - தங்கோன் முளியும் பொழுது முரிபுருவத் தோடு<noinclude></noinclude>
1nnhq56nkmp5f13xrdspp58yz0pg4qa
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/148
250
455381
1441035
2022-08-28T04:30:47Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
147
குனியுஞ் சிலைச் சோழகோனும்-சனபதிதன் தோளுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப் போர் வாளும் வலியு மதியமைச்சு-நாளுமா மஞ்சைக் கிழித்து வளரும் பெரும் புரிசைக் கஞ்சைத் திருமறையோன் கண்ணனும்-- வெஞ்சமத்துப் புல்லாத மன்னர் புலாலுடம்பு பேய்வாங்க ஒல்லாத கூற்ற முயிர் வாங்க-புல்வார்வந் தாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்க வாங்கும் வரிசிலைக்கை வாணனும் - வேங்கையிலும் கூடார் விழிருத்துங் கொல்லத்துங் கொங்கத்தும் ஓடா விரட்டத்து மொட்டத்தும் -- நாடா தடியெடுத்து வெவ்வே றாசிரிய வீரக் கொடியெடுத்த காளிங்கர் கோலும் -கடியானச் செம்பொற்பதகாச் செறியிஞ்சிச் செஞ்சிய கோன் கம்பக்களியானைக் காடவலும்-- வெம்பிக் கலக்கிய வஞ்சக் கலியானர் போரில் விலக்கிய வேடைர் வேத்துத்-தலைத் தருமம் வாரிக் குமரிமுதன் மந்தாகினியாவும் பாரித் தனனனந்த பாலனும்-போரின் மூட்டிப் பொருதார் வடமண்ணை மும்மதிலு மட்டித்த மால்யானை வத்தவனு- மட்டை யெழக் காதிக் கருநாடர் கட்டாணங் கட்டழித்த சேதித் திருநாடர் சேவகலும்--பூதலத்து முட்டிய தெய்வர் சடைகட்ட மொய்கழல் கட்டிய நாரானே காவலனும் ஓட்டிய மான வரச ரிரிய வடகலிங்கத் தாளை துணித்த அதிகலும் மீனவர் தங் கோட்டாறுங் கொல்ல முங்கொண்டகொடை நுளம்பன் வாட்டார் மதயாளா வல்லவனு-மோட்டரணக் கொங்கைக் குலத்துக் குடகக் குவடொடித்த செங்கைக் களிற்றுத் திகத்தனும்......""""""<noinclude></noinclude>
kzigaprye5tkr2c71aymnhs4wbovt3r
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/149
250
455382
1441036
2022-08-28T04:31:19Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
148
என்னும் பெரும்போர் இகல்வேந்தர் மண்டலிகர்
முன்னு மிருமருங்கு மொய்த்தீண்ட---" என்னும் விக்கிரம சோழனுலாவடிகளிற் காண்க.
இதில் குறிக்கப்பெற்ற தலைவர்கள் எல்லோரும் விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் விளங்கியவர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவர்களைப் பற்றி இந் நூலால் அறியக்கூடியது இவ்வா வேயாகும். ஆயினும், விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டுக்களின் துணை கொண்டு அவர்களைப் பற்றிய செய்திகளை நாம் ஆராய்தல் அமைவுடையதேயாம்.
இனி, இவ்வுலா எழுதப்பெற்ற காலத்தை ஒருவாறு உய்த்துணர்வதற்கு இடமுண்டு. இவ்வுலா விற் குறிக்கப் பெற்ற தலைவர்களுள் காலிங்கர்கோன் என்பானும் ஒருவன் என்பது மேலே காட்டியுள்ள பகுதியினால் நன்கு விளங்கும். இவன் மணவிற்கூத்தனான காலிங்கராயன் எனவும் அரும்பையர்கோன் எனவும் அரும்பாக்கிழான் எனவும் வழங்கப்பெற்றனன் என்பது கல்வெட்டுக்களால் அறியப் படுகின்றது. இவன், முதற் குலோத்துங்க சோழனது படைத்தலைவர்களுள் ஒருவனாக விளங்கியதோடு விக்கிரம் சோழனது ஆட்சியின் முற்பகுதியிலும் அத்தகைய உயர் நிலையிலிருந்துள்ளனன். அதுபற்றியே, கவிச் சக்கரவர்த்தி யாகிய ஓட்டக்கலத்தரும் இத் தலைவனைத் தாம் பாடிய உலாவில் உரிய இடத்தில் வைத்துப் பாராட்டுவாராயினர், இவனது கல்வெட்டுக்கள் விக்கிரமசோழனது ஆட்சியின் ஆறாம் ஆண்டிற்குப் பின்னர் நம் நாட்டில் காணப்பட வில்மே யாதலின் அவ்வாண்டிற்குப்பிறகு இத்தகபவன் இருத்திலன் என்பது ஒரு தயே. ஆகவே, இக் காலிங்கர்<noinclude></noinclude>
rzg7n6yw9rywclwze2v71j0o6fn978j
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/150
250
455383
1441037
2022-08-28T04:31:56Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
149
கோனைச்சிறப்பித்துக் கூறும் இந்த உலாவும் அச்சோழ மன்னனது ஆட்சியின் ஆகும் ஆண்டிற்கு முன்னரே பாடப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது திண்ணம். விக்கிரமசோழன் சி. பி. 1118 முதல் 1136 முடிய பதினெட்டு ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனன் என்பது கல் வெட்டுக்களால் அறியப்படும் செய்தியாகும். எனவே, விக்கிரம சோழனது ஆட்சியின் ஆரும் ஆண்டாகிய கி. பி. 1124-க்கு முன்னரே விக்கிரமசோழனுலா இயற்றப் பட்டிருத்தல் வேண்டுமென்பது நன்கு துணியப்படும் இனி, அத்தலைவர் களோப் பற்றிய செய்திகளை ஆராய் வோம். |
1. தொண்டைமான் :- இவன் கலிங்கம் வென்ற கருணாகரத் தொண்டைமானே யாவன் என்பது 'பரணி மலேயத் தருந்தொண்டைமான்' என்ற சொற்றொடர் களால் பெறப்படுகின்றது. இவன் உலா இயற்றப்பெற்ற காலத்தில் அரசியல் துறையிலிருந்து விலகியிருத்தல் வேண்டுமென்பது உய்த்துணரப்படுகின்றது. விக்கிரம சோழனது ஆட்சியில் அமைச்சுரிமை பூண்டு அரசியல் நடத்திவந்த தலைவர்களைக் கூறத் தொடங்கிய கவிஞர் பெருமான், கருணாகரத் தொண்டைமானை முதலில் தனியாக வைத்துப் பாராட்டியிருப்பது ஆராய்தற்குரிய தாரும். ஆகவே, இந்நாளில் ஐம்பத்தைந்து ஆண்டு களுக்குப் பின்னர் அரசாங்க அலுவல்களினின்றும் நீங்கி ஓய்வு பெற்றிருப்பாரைப்போல் இக் கருணாகரத் தொண்டை மானும் உலா இயற்றப்பெற்ற காலத்தில் அரசியல் துறையினின்றும் விலகி ஓய்வுற்ற நிலையில் இருந் திருத்தல் வேண்டுமென்பது தெள்ளிது. இவன் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் சிறந்த தலைவருக<noinclude></noinclude>
bb7ektdc87lipi5lo6c8gp0dv7lehje
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/151
250
455384
1441038
2022-08-28T04:32:37Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
150
விளங்கியவன். அவ் வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியில் இவன் முதலமைச்சனாகவும் படைத்தலைவனாகவும் இருந் தவன். இவனது கலிங்க வெற்றிலைப் பாராட்டித்தான் கலிங்கத்துப்பரணி என்னும் நூல் முதற்குலோத்துங்க சோழன் மீது கவிச் சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டாரால் பாடப்பெற்றது. அந்நூல். இவளை, 'அபயன் மந்திரி முதல்வன்' எனவும் வண்டையராசன் அரசர்கள் நாதன் மந்திரி உலகுபுகழ் கருணாகரன்' எனவும் 'கலிங்கப்பரணி நம் காவலனைச் சூட்டிய தோன்றல்' எனவும் "தொண் டையர் வேந்தன்' எனவும் புகழ்தல் காண்க. இவன், கருணாகரன் என்னும் பெயரினன்; தொண்டைமான் என்னும் பட்டம் பெற்றவன்; பல்லவர் தோன்றல்; ஒப் பற்ற வீரமும் ஆற்றலும் படைத்தவன்; தமிழர்களது வீரச்செயல்களைப் பிற நாட்டினர் உணரச்செய்தவன்; சோழ மண்டலத்தில் நாச்சியார் கோயிலுக்குத் தெற்கேயுள்ள தும் வண்டு வாஞ்சேரி என்று இந்நாளில் வழங்கப்படுவதுமாகிய வண்டாழஞ்சேரி என்னும் ஊரில் வாழ்ந்தவன். இவனது மனைவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் எனப்படுவர். இவ்வம்மையார் காஞ்சியிறுள்ள அருளான பெருமாளுக்கு நந்தாவிளக்கு ஒன்று வைத்துள்ளமை ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது. அப்திலதேல். இவனைப் பற்றிய சில செய்திகள் மறைந்தொழித்திருக்கு மென்பது திண்ணம். அக் கல்வெட்டை அடியிற் காண்க,
பஸ்வஸ்திஸ்ரீ கோ இராஜகேசரிவன் மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று. ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து எயில் நாட்டுத் திருவத் தியூர் ஆழ்வார்க்குச் சோழமண்டலத்துக் குலோத்துங்க<noinclude></noinclude>
011aefye0ukh7es1dniqbhip61i1e3s
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/152
250
455385
1441039
2022-08-28T04:33:04Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
151
சோழவள நாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி புடையான் வேளான கருணாகரனரான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டை யாழ்வார் வைத்த திருதுந்தா விளக்கு ............ (S. 1. I. Vol. IV, No. 862)
2. முனையர்கோன்:- இவன் விக்கிரம சோழனது அமைச்சர்களுள் ஒருவன். இவனைப்பற்றிய செய்திகள் இதுகாறும் அச்சிடப்பெற்று வெளிவந்துள்ள கல்வெட்டுக் களில் காணப்படவில்லை. இவன் முனையரையன் முனையம் ரையன் என்ற பட்டங்களுள் ஒன்றைப் பெற்றவனாதல் வேண்டும்.
3. சோழகோன்: - இவன் விக்கிரம சோழனது. அமைச்சனும் படைத் தலைவனுமாக விளங்கியவன். இவன் அரசனால் கொடுக்கப்பட்ட 'சோழகோன்' என்ற பட்டம் பெற்றவன். இவனது இயற்பெயர் பூபாலசுந்தர னென்பது. இவனது மனைவியார் கற்பகம் இராசேந்திர சோழியார் என்பவர். இவ் வம்மையார் சி. பி. 1115ல் கொள்ளிடத்தின் வடகரையில் திருமழபாடியில் எழுந்தருளி யுள்ள சிவபெருமானுக்குத் திருதுந்தாவிளக்கு ஒன்று வைத்து அதற்காகத் தொண்ணூறு ஆடுகள் வாங்கி விட்டனர் என்று அக் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. இதகுல் இச்சோழகோன் முதற் குலோத்துங்க சோழன் ஆட்சியிலும் அரசியல் அதிகாரிக ரூன் ஒருவனாக இருந்திருத்தல் வேண்டுமென்பது தேற்றம். இவன் கங்கர், மகாராட்டிரர், கலிங்கர், கொங்கர், குடகர் முதலானோரைப் போரில் வென்று வாகை சூடியவன் என்பது விக்கிரமசோழன் உலாவினால் அறியப்படுகின்றது.<noinclude></noinclude>
ehz4g6wq9w9zgnx2uxxmiqz60p7608j
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/153
250
455386
1441040
2022-08-28T04:33:29Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
152 இவனைப்பற்றிய பிறசெய்திகள் தெரியவில்லை. இவன் மனைவியார் திருமழபாடி எம்பெருமானுக்கு நுந்தாவிளக்கு வைத்த செய்தியை வணர்த்தும் கல்வெட்டின் ஒரு பகுதி யைக் கீழே காண்க.
"ஸ்வஸ்தி ஸ்ரீ புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் வளர மலர் மகள் புணர உரிமை சிறந்த மணர் முடி சூடி மீனவர் நிலகொ. வில்லவர் குல தா' ஏனை மன்னவர் இரிய முற்றிழிநரத் திக்கனைத்துத் தன் சக்கம் நடாத்தி வீரசிம்மா சனத்து உலகுடையாளோடும் வீற்றி ருத்தருளிய கோவிராஜ கேசரி வன்மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 405-ஆவது தியா கவல்லி வள நாட்டுப் பொய்கை நாட்டு உடையார் திருமழுவாடி உடைய மகாதேவர்க்கு இரவு பகல் சந்திரா தித்தவல் தியதுந்தாவிளக்கு எரியக்கடவதாக வைத்தார் பூபாலசுந்தரனான சோழகோனார் தேவியார் இராசேந்திர சோழவள நாட்டு வண்டாழைக் கூற்றத்துச் சிற்றமூர் சிற்றாமூர் உடையான் பெருமாள் கற்பகமான களப்பரள ராஜர் மகள் கற்பகம் இராஜேந்திர சோழியார் யாண்டு 405-வது நாள் 260 முதல் வைத்த திருதுத்தா விளக்கு ஒன்றுக்கும் விட்ட செவரி ஆடு 90"-(S. I. I. Vol.V. No. 640.)
4. மறையோன் கண்ண ன்:-- இவன் விக்கிரம சோழமது அமைச்சர்களுள் ஒருவன்; மறையவர் குலத் தினன்; கண்ணன் என்னும் பெயரினன்: பெரும் புரிசை சூழ்த்த 'கஞ்சை | என்னும் பாரில் வாழ்ந்தவன்.
1. " ..........கூந்தலரிந்தளித்தான் மலை செய் மதிற் கஞ்சை மானக்கஞ்சாறன் எனும் வள்ளயே'' என்னும் திருத்தொண்டர் திருவந்தாதிப் பாடலடியினால் சஞ்சாறு என்பது கஞ்சை என்று வழங்கப் பெற்றமை அறிக.-(திருத் தொண்டர் திருவந்தாதி... பாடல் 13.)<noinclude></noinclude>
iwtap8eos5ngrhh6fjlevqd2psc1mpe
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/154
250
455387
1441041
2022-08-28T04:33:54Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
153
கஞ்சை' என்பது கஞ்சனும், கஞ்சாறு என்ற பெயர்களின் மரு. வர்தல் வேண்டும். கஞ்சனூர் என்பது காவிரி பாற்றின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற ஒரு சைவத் திருப்ப தியாகும். கஞ்சாறு என்பது அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் வாழ்ந்து மூத்தி எய்திய தலம். இது இந்நாளில் ஆனந்த தாண்டவபுரம் என்று வழங்கப்படும் புகைவண்டி நிலையமாகும். இவ்விரண்டு கார்களிலும் சோழமன்னர் களது அரசியல் அதிகாரிகளுள் சிலர் முற்காலத்தில் இருந்தனர் என்பது சில கல்வெட்டுக்களால் தெரிகின்றது. இல்விரண்டனுள் மறையோன் கண்ணன் எல்பூரினன் என்பது புலப்படவில்லை. வெளி வந்துள்ள கல்வெட்டுக் களும் இவனைப்பற்றி ஒன்றும் உணர்த்தவில்லை.
5. வாணன் :- இவன் முதற்குலோத்துங்க சோழனது ஆட்சியின் பிற்பகுதியிலும் விக்கிரம சோழனது ஆட்சியின் முற்பகுதியிலும் நிலவிய படைத்தலைவன் , வாணர் மரபினன் , வாணகப்பாடி நாட்டினன்; விருதராஜ பயங்கரவாண கோவரையன் என்ற பட்ட மெய் திரவன் ; கருணாகரத் தொண்டைமாஞேடு கலிங்கப் போர்க்குச் சென்று புகழ் படைத்தவன், அதுபற்றிக் கலிங்கத்துப் பரணியில் ஆசிரியர் சயங்கொண்டாரால் பாராட்டப் பெற்றவன். இதனை,
*பாசிகொண் டாசர் வாரணங்கவர்
வாணகோ வரையன் வாண்முகத் தூகிகொண்டு துடிகொண்ட சோழறொடு சூழிவே ழமிசை கொள்ளவே'
என்னும் , தாழிசையால் அறியலாம்.<noinclude></noinclude>
9n8fsnw1bxwpq2hy9q4rjphxrh3m1me
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/155
250
455388
1441043
2022-08-28T04:34:31Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
154
சி. பி. 1124-ல் இல் வாண கோ வரையன் கண்டரா, தித்தச் சதுர்வேதி மங்கலத்திற்கு அண்மையிலுள்ள வாண விச்சாதா நல்லூர் முடிகொண்ட சேழேச்சுர முடைய மகாதேவர்க்கு நாள் வழிபாட்டிற்கும் பிறவற் றிற்கும் நிபந்தமாக மூன்றேகால் வேலி நிலம் இறையிலி பளித்த செய்தியை யுணர்த்தும் கல்வெட்டு ஒன்று கீழைப் பழுவூரிலுள்ள கோயிலில் வரையப்பட்டுளது. அதனை அடியிற் காண்க. |
"ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரமசோழதேவர் யாண்டு ஆறுவது வானாவரையர்களில் சுத்தமல்லன் முடிகொண்டானன விருதராஜ பயங்கர வாணகோவரையனேன் ஸ்ரீ கண்ட சாதித்த சதுர்வேதிமங்கலத்து வேறு பிரிஞ்சூர்க் காணியான வாகுமை வாண விச்சா தா நல்லூர் முடி கொண்ட சோழேச்சுரமுடைய மகாதேவர்க்கு போது நாதாழி அரிசியாக மூன்று சந்திக்கும் உட்பட தயிரமுதும், நெய்யமுது, கறியமுது, அடைக்காயமுது உட்பட நிசதம் நெல் துணியும் மான் மூன்றுக்கு நெல் நிசதம் குறுணியாக மாண் இரண்டுக்கு நெல் பதக்கும் சந்திவியக் கெரிக்க தெய் உழக்கும் நிசதநெல் குறுணியும் திருமஞ்சனம் வைக்கும் திருச்சிற்றம்பலப் பிச்சதுக்கு நெல் குணியும் நந்தவனம் செய்வானுக்கு நெல் அறு நாழியும் நித்த நிபந்தம் சந்திராதித்தவல் செய்வதால் தான் இறையிலிவிட்டட நிலமாவது வேட்டபற்குடி எல்வக்குத் தெற்கும் தேவி கோயிலுக்கு மேற்கும் விட்ட நிலம் முக்காலும் இதற்குத் தெற்கு ஊருக்கு மேற்கு குழலுடையான் பற்று உட்பட நிலம் அரை வேலியும் தெற்கில் குளத்தின் கீழ்க்கரை நீலத்தில் கீழ்வாரி வாய்க் கமஜர் ரூக் கிழக்கு வார்மடைக்கு மேற்கு தாலாங்<noinclude></noinclude>
cc29cledh1gpjm48s5h4g4g38xycrra
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/156
250
455389
1441044
2022-08-28T04:40:04Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
155
'கண்ணாற்றுக்குத் தெந்த ராஜேந்திர சோழப்பேராற்றுக்கு வடக்கு நிலம் ஒருவேயியும் குணத்தில் இடைக்காட்டுக்குக் கிழக்கு சுடுகாட்டுக்குத் தெற்கு புஞ்சை நிலம் ஒருவேலியும் ஆக நிலம் மூன்றேகாலும் இறையிலியாக சந்திராதித்தவல் செல்ல நீர் வார்த்துக் கல்வெட்டிக் கொடுத்தேன், அத்தமல்லன் முடிகொண்டானான விருதராஜ பயங்கர வாண கோவரையனேன் "-(S. I. 1. Vol. V. No. 673)
காலிங்கர்கோன்:- இவன் தொண்டை மண்டலத்தி ஒன்ன இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய மணவிற் கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவன் இவன் முதற் குலோத்துங்க சோழன், விக்கிரமசோழன் ஆகிய இருவரது ஆட்சிக் காலத்திலும் படைத் தலைவனாக இருந்தவன் என்பது முன்னரே விளக்கப் பட்டது. இவன் குலோத்துங்க சோழன் வேணாடு மலை நாடு, வட நாடு முதலியவற்றோடு நிகழ்த்தியபோர் களில் படைத் தலைமை பூண்டு வெற்றியெய்தி அதனால் தன் அரசனுக்குப் பெரும் புகழை புண்டுபண்ணியவன் ; பொன்னம்பலக்கூத்தன், அருளகாள், அரும்பாக்கிழான் முதலான பெயர்களையு:கடயவன் ; அரசனால் அளிக்கப் பெற்ற காலிங்கராயன் என்ற பட்டம் உடையவன் , சிவ பத்திச் செல்வம் வாய்க்கப்பெற்றவன் ; தில்லையம்பதி யிலும் திருவதிகை வீரட்டானத்திலும் திருப்பணிகள் புரிந்து பல நிபந்தங்கள் விட்டவன் ; சமயகுரவர்கள் அருளிய தேவாரப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுது வித்துத் தில்லையம்பலத்திற் சேமித்து வைத்தவன், இவன் கோயில்களுக்குத் திருப்பணி புரிந்ததையும் நிபத் தங்கள் விட்டதையும் அறிவிக்கும் கல்வெட்டுக்கள் பல உண்டு, அவற்றுள் ஒன்று அடியில் வருமாறு:--<noinclude></noinclude>
rf7qksdpmajq4dgmjcr9w0ybpkd6gys
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/157
250
455390
1441046
2022-08-28T04:41:51Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
156
''ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டும் 31-ஆவது மலாடான ஜன நாதவள............... திருக் கோவலூர்........................... கொன்....................ல் அரும்பாக்கிழான் ஸ்ரீ மதுராந்தகன் பொன்னம்பலக் கூத்தனான கலிங்கராஜனேன் இத் திருக்கோவலூரான மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கம் நான் விலைகொடுத்துக் கொண்டுடைய தெங்கந்தோட்டத் திருவீரட்டான முடையார்க்குத் திருநத்தா வனமாக நான் விட்டுக்கொண்டு............(எஞ்சிய பகுதி சிதைந்து போயிற்று -S. I. I. Vol. VII 891.
7. செஞ்சியர்கோன் காடவன் :- இவன் செஞ்சியின் கண்வாழ்ந்த ஒருகுறு நிலமன்னன், காடவன் என்பது பல்ல வனைக் குறிக்கும் - ஒரு பெயராகும். இவ் வுண்மையைக் 'காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்குமடியேன்' என்னும் திருத்தொண்டத்தொகை படியாலும், 'ஐயடிகள் காடவர் கோபைனார்' என்னும் பெயராலும் உணரலாம். பல்ல வர்கள், காடவர்கள் எனவும் வழங்கப்பெற்றனர் என்று துப்ரேல் துரைமகளுர் தமது பல்லவர் சரித்திரத்தில் கூறியிருப்பது ஈண்டு அறியத்தக்கது.! எனவே, இத் தலைவன் பல்லவர் மரபினன் என்பது வெளியாதல் காண்க. விக்கிரம சோழனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டாகிய கி. பி. 1129-ல் கும்பகோணத்திற்குத் தென் கிழக்கில் உள்ள ஆலங்குடியில் வரையப்பெற்றுள்ள கல்வெட் டொன்றில் 2 அவ் வேந்தன் காலத்திய அதிகாரிகளுள் சிலர் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்களுள் செஞ்சி
1 The Pallavas-by J. Dubreuil page 69. 2S. 1. I. Vol. V No. 458.<noinclude></noinclude>
r2ooqc2t4g8jkfpp1sfg1stvuvhedaj
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/158
250
455391
1441047
2022-08-28T04:42:46Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
157
நாங்கொற்றன் ஆடவல்லான் கடம்பனும் ஒருவன் ஆவன். ஆகவே, ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழனுலாவில் கூறியுள்ள செஞ்சியர்கோன் காடவனும், ஆலங்குடிக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள செஞ்சி நான் கொற்றதும் ஒருவனேயா தல் வேண்டும்.
8. வேணடர் வேந்து :- இவன் சேர மண்டலத்தின் உள் நாடுகளுள் ஒன்றாகிய வேணாட்டியிருந்த ஒரு குறு நில மன்னன்; சேரர்மரபினன், முதற்குலோத்துங்க சோழன் காலத்திலேயே சேரவேந்தர் சோழமன்னர்க்குத் திறை செலுத்தும் சிற்றாசர் ஆயினர் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படும் உண்மையாகும். அவன் புதல்வன் விக்கிரம சோழன் ஆட்சியிலும் சேரர் அந் நிலையிலேயே இருந்தனர். அவர்களுள் கூத்தரால் உலாவிற் குறிக்கப்பெற்ற வேணாடர் வேந்தும் ஒருவனவன். இவனது இயற்பெயரும் பிறவும் இக்காலத்தில் புலப்படவிலலே, வேணாடு என்பது திருவாங்கூர் நாட்டின் தென்பகுதிக்குரிய பெயராகும்.
9. அருந்த பாலன்:- இவன் முதற்குலோத்துங்கன் விக்கிரமன் ஆகிய இருவர் காலத்திலுமிருந்த ஒரு தலைவன். இளங்காறிக் குடையான் என்ற குடிப்பெயரும், சிவலோக நாயகன் என்ற இயற்பெயரும், கங்கை கொண்ட சோழ அதந்தபாலன் என்ற பட்டப்பெயரும் உடையவன், இவன் கி. பி. 1122-ல் திருவிடைமருதூரில் பெருந் திருவாட்டி' என்னும் பெயருடைய மடம் ஒன்று அமைத் துத் தைப்பூச நாளில் சிவனடியார்க்கும் பிறர்க்கும் உண வாளிக்குமாறு மடப்புறமாக இறையிலி நிலம் விட்டனன் என்பது அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டினால் புலப்படு கின்றது. (S. 1. 1. Vol. V. No. 702) இவனே, முதற்குலோத்<noinclude></noinclude>
777ugws0y4nveacob98s0l4rs149hn4
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/159
250
455392
1441048
2022-08-28T04:43:10Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
158)
துங்க சோழனது ஆட்சியின் 47-ஆம் ஆண்ட கிய கி. பி. 1117-ல் திருவாவடுதுறையில் தன் பெயரால் ஒரு மாட மெடுப் பித்து அதற்கு ஊாச்சடையாவிடம் பொருாளித்து நிலம் வாங்கிவிடும்படி ஏற்பாடு செய்துள்ளனன். (ins. No. 148 of 1925) அது சிவலோக நாயகன் திருமடம் என்று வழங்கபபெற்று வந்தது. இங்கனம் இவன் சோறிடுசாலை, மாடம் முதலான அற நிலையங்கள் அமைத்துப் புது வெத்தமை,
"- தலத்தருமம் வாரிக் குமரிமுதல் மந்தாகினி யாவும்
பாரித் தவனநந்த பாலனும்-" என்று கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தராலும் பாராட்டப் பெற்றுள்ளது.
இனி, திருவாவடுதுறையில் 'சங்க தேவன் திருமண் பம்' என்னும் பெயருடைய மண்டபம் எடுப்பித்தவனும், பெருந்திருவாட்டி' என்னும் சோறிடுசால் அமைத்த வதும் ஆகிய கேனதிபதி சங்கரன் அம்பங் கோயில் கொண்டான் என்பவனொருவன் விக்கிரமசோழன் ஆட்சிக் காலத்தில் இருந்துள்ளான் என்பது சில கல்வெட்டுச் களால் புலப்படுகின்றது. இவனும் அதந்தபாலன் என்ற பட்டமுடையவன். திருவாவடுதுறை மடத்தில் மருத்துவம், இலக்கணம் முதலியவற்றைக் கற்போரக்கு இவன் பொருளும் வினா நிலமும் கொடுத்துள்ள பொன்பது அவ் வரிலுளன் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. (Ins. Nos. 158, 159, 160, 161, 162 of 1925 and 171 of 1926) இவன் சிவலோக நாயகனான கங்கைகொண்ட சோழ அதந்த பாய் அக்குத் தந்தையோ அன்றி உடன் பிறந் தானே என்னும் ஐயப்பாடு உண்டாகின்றது ஓட்டக் சில ததரால் உமாவிற் குறிக்கப்பெற்ற அதத்தபாலன் இவ வம்பலம் கோயில் கொண்டானாக ஒருகால் இருத்தல் கூடும்; ஒரு தலையாகத் துணிதற்கு இயலவில்லை.
10. வத்தவன்:- இவன் முதற்குலோத்துங்கள், விக் சிரமன் ஆகிய இருவா காலத்திலுமிருந்த படைத் தலைவர்<noinclude></noinclude>
khqkxubqx97i1zswmsj2ws8ijfc2fav
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/160
250
455393
1441049
2022-08-28T04:43:33Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
159
கருள் ஒருவன்; திருவித் தளும்1 நாட்டுக்கஞ்சாறு என்னும் ஊரினன்; முடிகொண்டான் என்ற இயற்பெயரை புடையவன்; வத்தராயனென்ற பட்டமுடையவன், இது வத்ஸராஜன் எனவும் வச்சராயன் பனவும் வழங்கப்படும். வச்சத்தொள்ளாயிரம் என்ற நூல் இத்தலைவன் மீது பாடப் பட்ட ஒரு பிரபந்தம் மருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடமுண்டு இவன் மண்ணையில் பகைவாசாேவென்று வாகை டினான் என்று கூத்தர் கூறியுள்ளன. மண்ணை என்பது பங்கஞா ஜில்லா நிலமாம் தாதகாவில் உள்ள ஒரு நகரமாதலின் இங்கே நிகழந்தது மேயர் களுக் கியதுடன் நடத்திய போராதல் வேண்டும். (Epi raphia India vol - Page 730) கோ தாசில்லா இராமச்சந்திரபுரம் தாலுகாவைச்சோத்த திராட்சரமம் என்ற தமிழன் பீமேசுவரமுடைய மகாதேவர்க்கு முதற்குலோத்துங்க சோழனது ஆட்சியின் 25-ம் ஆண்டில் இவன் ஒரு நுத்தா விளக்கு வவத்தனன் என்று அங்கோள் ஒரு கல்வெட்டு உணரத்துகின்றது. அக் கல்வெட்டு ஒரு செய்யுள் எடி வத்தில் உள்ளது. அது,
பயன் மேவு பொழிற் கச்சை பேச நEat a | பக் பட வயமேல் கனியாக்க நாகொண்டான் மாநெடுவேல் செத்த பேந்தன் இயன்மேவு தோன்பாத் கிருபத்தை யாண்ட தனி வீடர்தரமணச் செயன் மேவு மிச்சிரற்குத் திருதத்த விளக்கொன்று திருத்தினாலே." திருவிந்தளூர் என்னும் இவ்வூர் இந்நாளில் திரு வழுந்தூர் என்று வழங்கப்படுகின்றது. மாமுத்திந்த காமையி, காசியின் வடகரையில் உள்ளது. கசாறு என்பது இப்போது ஆதந்த தாண்டவம் என்று வழங்கப்படு கின்றது என்பது முன்னரே கூதப்பட்டது.<noinclude></noinclude>
sor1vzrez5tsnglky4v0iwakizdle48
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/161
250
455394
1441050
2022-08-28T04:44:02Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
160
என்ப தாம் (S. I. J. Vol. IV No |338). இவனே அக் கோயிலில் மற்றொரு நுத்தா விளக்கு தன் பெற்றோாகள் நற்கதியெய்து மறு வைத்தவன் என்பது,
"ஸ்ரீகுலோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாற்பத் தாறாவது திருவிந்தளூர் நாட்டுக் கஞ்சரதன் பஞ்சாதி முடி கொண்டானான வத்தராயன் மாதா பிதாக்களைச் சா)த்தி இடர்க்கரம்பை மும் ஸ்ரீலிமநாத உடையார்க்கு ......... தா விளக்கொன்று ............... இடையன்' (S, 1. I, Vol. IV No. 13:9) என்னும் கல்வெட்டினால் அறியக் கிடக்கின்றது. சோழமண்டலத் தலைவர்கள் வேங்கை, கங்கம், தங்கம் முதலான வட நாடுகளில் வென்றி வாலை சூடி இத்தகைய - பல அறங்கள் புரிந்துள்ளமை கல்வெட்டுக்களால் அறியப் படுகின்றது.
11, சேதியர் கோன் :-- இவன் சேதிராயன் என்ற பட்டமுடையவன் ; சேதி நாடு எனவும் மலேயாமா நாடு எனவும் வழங்கப் பெறும் நிலப்பரப்பைத் திருக்கோவலூரி லிருந்து ஆட்சிபுரிந்த குதுதில மன்னன்; விக்கிரம சோழனுக்குத் திறைசெலுத்தி வந்தவுன் ; கருநாடரோடு போர் புரிந்து வெற்றி யெய்தியவன். இவகப்பற்றிய மற்றைச் செய்திகள் புலப்படவில்லை.
இனி, காரானை காவலன், அதிகன், வல்லவன், திகத்தன் இவு:கனப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. இவர்களைப்பற்றிய செய்திகள் கிடைக்ரூபாயின் அவை பின்னர் வெளியீடப் பெறும்.
11 கருசை பெது சகச என்று தவாகக் கல்வெட்டுப் புத்தகத்தில் அச்சிடப்பெம்பள்ளது. தென் உண்மைய மேவோல்ள இரண்டாம் கெட்டால் உரையாம்.<noinclude></noinclude>
33d5a3kclix928j66lhcpb67vawcw4m
பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/162
250
455395
1441051
2022-08-28T04:44:31Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கம்
தொல்காப்பியர் நூலகம்<noinclude></noinclude>
j1j502m0ikv7yzocdbgl02v2jq86ky3
பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/1
250
455396
1441052
2022-08-28T04:47:14Z
Neyakkoo
7836
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ ஆழ்வார்கள் காலநிலை.pdf
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Neyakkoo" /></noinclude>{{raw_image|ஆழ்வார்கள் காலநிலை.pdf/1}<noinclude></noinclude>
55ktlmikyxqgmjlu4ez47g2m5pv1i5p
பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/3
250
455397
1441053
2022-08-28T04:48:38Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>புதியபதிப்பு: 15, ஆகண்டு, 1986
உரிமை செறிவு
பதிப்பாசிரியர்:
ச.மெய்யப்பன், எம். ஏ.
பிரகன்பமகாரடு
விலை ரூ.16-00
எங்கள் வெளியீடுகள் கிடைக்குமிடம்
மணிவாசகர் நூலகம்
29, லிங்கி செட்டித் தெரு, சென்னை-600 001.
258, மேலமாசி வீதி, மதுரை-625 001
அச்சிட்டோர் : கற்பகம் அச்சகம், சென்னை-600002<noinclude></noinclude>
ng8edkry5fvehkdm05ccaib4ocg8cnq
பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/4
250
455398
1441059
2022-08-28T05:24:15Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
முகவுரை (முதற்பதிப்பு)
மதுரைமாநகரில் 1926 ளு பிப்ரவரி மீ', மதுரைத் தமிழ் சங்கத்தாரும் 'ஒய். யெம். ஸி, ஏ. சங்கத்தாரும் சேர்ந்து நடத்திவந்த உடன் நியாசத் தொடர்களிலே.. மதுரைப் பிரபல வக்கீல் ஸ்ரீமாந் : எஸ், சேஷ ஐயங்கார் அவர்கள், தலைமையின்கீழ் ஆழ்வார்கள் காலநிலை என்ற விஷயம் என்னால் உபங்கியாசிக்கப் பெற்றது. அப்போது யான் கூறியவை அச்சில் வெளி வருவதை அன்பர் பலரும் விரும்பினமையின், மயிலாப்பூர்த் தமிழர் கல்விச் சங்கத்தில் நடை பெறும் தமிழர் நேசன் பத்திரிகையில் முறையே அவற்றை எழுதி வெளியிட்டு வரலானேன். அவ்வுபந்நியாசப் பிரதி பெறவிரும்பிப் பலரும் அடுத்தடுத்து எனக்கு எழுதிவருகின்ற மையால் புதிய திருத்தங்களும் கீழ்க்குறிப்புக் களுமிட்டுக் குலசேகரப் பெருமாள் சரிதம் முடியவுள்ள பாகத்தை ஆழ்வார்கள் காலநிலை யின் முதற் பகுதியாக இப்போது வெளியிடு கின்றேன். இந்நூலைத் தமிழர் கல்விச் சங்கம்” பிரசுரங்களுள் ஒன்றாகக் கொண்டு அச்சுக் குரியவற்றை யெல்லாம் அன்புடன் செய்து உதவியவர் --க்ஷ அக்கல்விச் சங்கத்தின் காரியதரிசியும் சென்னை அட்வொங்கட்டு சளுள் ஒருவருமான நண்பர்; ஸ்ரீமான் பி. என், அப்புஸாமி ஐயரவர்கள் பி. ஏ., பி. எல். இவர்கள் பேருதவி என்னால் என்றும் மறக்கற்பால தன்று. இந்நூலில் இரண்டாம் பகுதியையும் ஞான பரிபூர்ணர்களான ஆழ்வார்கள் திரு வருளை முன்னிட்டு விரைந்து முடிக்கக் கருதி யுள்ளேன். திருவல்லிக்கேணி, 1
இங்கனம், 13-2-1929 3 மு. இராகவையங்கார்,<noinclude></noinclude>
lvqarg4k34cwa3gyqi51d0kcudyh709
பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/5
250
455399
1441060
2022-08-28T05:25:26Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
பதிப்புரை ச. மெய்யப்பன், எம். ஏ.,
தமிழ் விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 'தமிழ் இலக்கிய உலகில் இரட்டைப் புலவர்கள் இணைந்து பாடிய புலவர்கள். ஒருவர் முற்பாதியைப் பாட மற்றொருவர் பிற்பாதியைப் பாடி நிறைவு செய்ய இணைந்து வாழ்ந்தவர்கள். இலக்கண உலகில் விசாகப் பெருமாளையர், கந்தப்பையர் ஆகிய இருவரும் சிறந்த புலமையாளர்கள்; தணிகை தந்த செல்வர்கள். ஆய்வு லகில் ரா. இராகவையங்காரும் மு. இராகவையங்காரும் குறிப்பிடத்தக்க பேரறிஞர்கள்.
'ஐயங்கார் இருவரும் நெருங்கிய உறவினர்; பாண்டித்துரைத் தேவரால் தோற்றுவிக்கப் பெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமையாளர்கள்; அச்சங்கம் வளரப் பாடுபட்ட ஆசிரியர்கள். மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவந்த செந்தமிழ்” என்னும் இதழ், வாழ்வும் வளமும் பெற உதவிய கருத்துக் கொடையாளர்கள். சேதுபதி மன்னர்களின் அன்புக்குப் பாத்திரமான புலமைச் செல்வர்கள்.
மு. இராகவையங்கார் கால ஆய்விலும் கல்வெட்டு ஆய்விலும் மிக வல்லவர், சென்னைப் பல்கலைக் கழகம் பெருமுயற்சி கொண்டு தொகுத்த தமிழ் அகராதியில் இவர் பங்கு தலையாயது. செந்தமிழ்” வாயிலாக இவர் தொகுத்து வெளியிட்டு நூலாக்கிய பெருந்தொகை, இவர் கொங்குதேர் வாழ்க்கையர்" என்பதற்கு நல்ல சான்று. (தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி' இவரின் இலக்கணப் புலமையும் ஒப்பாய்வும் காட்டும் இலக்கண நூல், இவர் வாழ்ந்த காலம் - இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி . தமிழக வரலாறு தெளிவு பெற வேண்டும் என்று அறிஞர்கள் அயராது பாடுபட்ட காலம், கோபிநாதராவ், வெங்கையா போன்ற அறிஞர்கள் கல்வெட்டுக்களை ஆராய்ந்து பல்லவர் பாண்டியர் சோழர் வரலாறுகளை வெளியிட்டனர். துப்ராயில், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்.<noinclude></noinclude>
6mi88c3th3boywsgab0mzrkefr014zs
பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/6
250
455400
1441061
2022-08-28T05:26:01Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
எச், - கிருஷ்ண சாஸ்திரி, தஞ்சை ராவ் பகதூர் கே, எஸ், சீனிவாச பிள்ளை , எம். சீனிவாச ஐயங்கார், பி, டி, சீனிவாச ஐயங்கார், கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் தமிழக வரலாறு காண முனைந்து ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் வரைந்தனர். இந் நிலையில் இவர்களிடையே வாழ்ந்து கால ஆய்வும் கல் வெட்டு ஆய்வும் செய்த பேராசான் மு. இராகவையங் கார். இவரின் கருத்துக்களை ஏற்றவர் பலர்; மறுத்தவர் பலர். என்றாலும் வரலாற்று ஆய்வுலகில் இவர் ஒரு மைல்கல், “சாசனத் தமிழ்க்க வி சரிதம்'' என்னும் இவரது நூல், இவரின் கல்வெட்டு ஆய்வுக்கு நல்ல சான்று. கால ஆய்வுக்கு இவர் எழுதிய "ஆழ்வார்கள் காலநிலை" தக்க எடுத்துக்காட்டு. மு. இராகவையங்கார் அவர்களுக்கு நூற்றாண்டுவிழா முடிந்து விட்டது, அவர் படைத்த 'ஆழ்வார்கள் காலநிலை' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் ஆய்விட்டன. என்றாலும் அவருடைய ஆராய்ச்சி, மூத்துவிடவில்லை; ஆய்வாளர்களுக்கு மூல பண்டாரமாகவே விளங்குகின்றது.
ஆழ்வார்கள், ஆசாரியர்கள் வரலாறுகளைக் கூறு வதில் கருடவாகன பண்டிதர் இயற்றிய திவ்ய சூரி சரி தமும், பின்பழகிய பெருமாள்சீயர் மணிப்பிரவாள நடையில் எழுதிய ஆறாயிரப்படி , குருபரம்பரையும் முதன்மையானவை. இவற்றைக் கொண்டே ஆழ் 'வார்கள் ஆசாரியர்கள் வைபவங்களை அறிந்தனர். இவ் வரலாற்றில் ஆசாரியர்கள் வரலாறு, ஆய்வுக்கு உகந்த தாக உள்ளது. ஆழ்வார்கள் வரலாறுகளோ புராணச் சாயல் பெற்றுவிட்டன. அவர்கள் துவாபரயுக இறுதி யிலும் கலியுகத் தொடக்கத்திலும் அவதரித்தார்கள் எனப் புராண காலங்களை அவர்களுக்கு உரியதாக அம் நூல்கள் கூறின. இந்நிலையில் சிறந்த வைணவரான மு. இராகவையங்கார், இக் காலம் பொருத்தமற்றது என்று எண்ணினார். கி. பி. 823-ல் தோன்றிய நாத முனிகளுக்கு முற்பட்டும் சங்க காலத்திற்குப் பிற்பட்டும் வாழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனத் தக்க சான்றுகள் தந்து நிறுவினார். இவர் முடிவு செய்த காலக்குறிப்பே பின்வந்த அறிஞர்களால் பெரிதும் போற்றப் பெற்றது;<noinclude></noinclude>
tk7pijijdf4akeqjtj4kfxwc1n3j237
பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/7
250
455401
1441063
2022-08-28T05:26:45Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
பின்பற்றப் பெற்றது. இவ்வகையில் “ஆழ்வார்கள் காலநிலை"க்குத் தனி இடம் உண்டு.
இக் காலத்தில் கூட்டு முயற்சி" ஆய்வுலகில வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். ஆதலின் எண்ணிய கருத்துக்களைத் தக்காருடன் கலந்து முடிவு செய்யும் கூட்டாய்வு நெறி போற்றப்படுகின்றது. இந் நெறியை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே போற் றியவர் மு. இராகவையங்கார். ஆண்டாள் தம் திருப் பாவையில் வெள்ளி எழுந்தது வியாழம் உறங்கிற்று'' என்று பாடுகின்றார். இக் குறிப்பைக் கொண்டு இக் காலம் கி. பி. 731 என்று மு. இராகவையங்கார் முடிவு செய்துள்ளார், இம்முடிவுக்காக இவர் அக்காலத்தில் காலக் கணிதத்தில் வல்லவராக விளங்கிய சௌமிய நாராயண ஐயங்கார், கே, ஜி, சேது ஐயர், கே. ஜி. சங்கர ஐயர், சோமசுந்தர தேசிகர் ஆகியோரைக் கலந்து தம் கருத்துக்கு அரண் செய்து கொண்டார் என்றால் இவரின் ஆய்வு வேட்கை வெளிப்படும்.
இவர் நடுநிலை ஆய்வாளர் வைணவர்களை மறந்தும் புறந்தொழா மாந்தர் என்பர். இவர் அந்நெறியினர் என்றாலும் சைவ நாயன்மார்களை மதித்த திறத்தினை ஆழ்வார்கள் காலநிலை காட்டுகின்றது. அவதரித்த சம் பந்த மூர்த்திகள்'' என்றும், ஏழாம் நூற்றாண்டில் சைன பௌத்தர்கள் தென்னாட்டில் மேலோங்கியிருந் தவர் என்பதும் அப்பரும் சம்பந்தரும் வாதாடி அவரது ஆதிக்கத்தைத் தொலைத்தவர்கள் என்பதும் சரித்திரப் பிரசித்தமானவை' என்றும் இவர் எழுதியிருப்பன இவரின் சமனிலை ஆய்வுக்குத் தக்க சான்றுகள்.
நாயன்மார் வரலாற்றில் மாணிக்கவாசகர் வர லாறும் காலமும் மிக விரிவானது. தமிழ்க்கடல் மறை மலையடிகள் இப்பொருள் குறித்துப் பெருநூலே படைத் தார். மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் போலவே ஆழ்வார்கள் வரலாற்றில் திருமங்கையாழ்வார் வர லாறும் காலமும் மிக விரிவானது. ஆதலின் மு. இராக வையங்கார் ஆழ்வார்கள் காலநிலையில் நூறு பக்கங்கள் இப்பொருள் பற்றி ஆராய்ந்துள்ளார். இவ்விரிவான<noinclude></noinclude>
4ptbzmdtrxphlrqig5cd9ryiahe537b
பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/8
250
455402
1441065
2022-08-28T05:27:15Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
ஆய்வு, இலக்கிய வரலாற்றில் - திருப்புமையமாக அமைந்தது.
இக்காலத்தில் எம். ஃபில், பிஎச். டி. போன்ற சிறப்புப் பட்டங்களுக்கான ஆய்வு நெறிகள், முறைப் படுத்தப்பட்டுள்ளன. இந்நெறி பற்றிய நூல்களும் வெளி வந்துள்ளன. இந்நிலையில் ஐம்பதாண்டுகளுக்கு முன் ஆய்வு நெறி எவ்வாறு இருந்தது என அறிதற்கு இந் நூல் பெருந்துணை செய்யும். ஒரு பொருளை எடுத்துக் கொள்ளல்; அப்பொருள் பா றிய கருத்துக்களைத் திரட்டல், உண்மை காணுதல்; மாறுபட்ட கருத்துக் களைச் சான்றுகாட்டி மறுத்தல்; தம் கருத்து நிறுவுதல் என்னும் ஆய்வு நெறியே, இவரது நெறி, "கிடைத் துள்ள சாதனங்களையெல்லாம் திரட்டிக் கொண்டு ஒரு சார்புமின்றிச் சரித்திரகாரன் - ஒருவன் செய்யும் ஆராய்ச்சி போன்றதேயன்றி, சம்பிரதாய முறையுள் நின்று கூறுவதன்று” (பக். 30) என இவர் குறித்தலால் இவரின் வரலாற்று நோக்கும் உண்மை . காணும் போக்கும் பெறப்படும்.
சிறந்த ஆய்வு நூலாகத் திகழும் இது, ஆய்வு நெறி வளர்ந்திருக்கும் இக் காலத்தில் கிடைத்தற்கரிய நூலாகிவிட்டது. இதனை மணிவாசகர் நூலகம் மறு பதிப்பாகக் கொண்டு வந்துள்ளது. ஆசிரியரின் வேண வாவுக் கேற்ப, பின்னர் வந்த கட்டுரைகளையும் இப் பதிப்பில் இணைத்து வெளியிடுவதில் பெருமகிழ்வு அடைகிறோம். இந்நூல் வெளிவரத் துணை நின்ற திருவாளர்கள் மு. சண்முகம்பிள்ளை, பேராசிரியர் பார்த்த -சாரதி இருவருக்கும் எங்கள் நன்றியுரியது. இந்நூல் நூலகத்தின் வளர்ச்சிக்கும் தமிழ் ஆய்வுக்கும் ஏற்றது. நல்ல பயனுள்ள நூல்களை வெளியிடும் மணிவாசர் நூலகத்திற்குத் தொடர்ந்து ஆதரவு தந்து அந்நூலகத் தினை ஊக்கப்படுத்துதல், தமிழ் மக்களின் பொறுப்பு. இது மணிவாசகர் நூலகத்திற்கு என்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடையேன்,
ச. மெய்யப்பன்,<noinclude></noinclude>
csgax8xemd0fivzfjbs30j8qcz4shys
பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/9
250
455403
1441066
2022-08-28T05:27:58Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>பொருளடக்கம்
1. முன்னுரை
2. முதலாழ்வார் மூவர்
3. திருமழிசையாழ்வார்
4. பெரியாழ்வார்
5. ஸ்ரீ கோதையார்
6. திருமங்கை மன்னன்
7. தொண்டரடிப் பொடியாழ்வார்
8. திருப்பாணாழ்வார்
9. குலசேகரப் பெருமாள்
10.சடகோபரும் அவர் அருளிச்
11. அருளிச் செயற் பாடவமைதி
செயல்களும்
:
1
36
$50
50
73
102
130
240
244
246
276
291<noinclude></noinclude>
ryry9ebj80ohvhkq1doutqinh37uz2s
பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/10
250
455404
1441067
2022-08-28T05:28:48Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
பேராசிரியர் மு. இராகவையங்கார்<noinclude></noinclude>
3uyswhzwdhgalr40xmauwnu9ro4anic
பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/11
250
455405
1441068
2022-08-28T05:30:00Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
ஆழ்வார்கள் காலநிலை
முதலாம் அதிகாரம் முன்னுரை
இன்று பிரசங்கிக்கும்படி இச்சங்கத்தாரால் எனக்கு நியமிக்கப்பெற்ற பொருளுரை “ஆழ்வார்கள் காலநிலை” என்பது. அவதார புருஷர்களும் ஞானபரி பூரணர்களுமான பழைய திருமாலடியார்களைப் பற்றிப் பேசும்படி நான் நியமிக்கப்பெற்றது எனது பெரும் பேறே யாகும். அப்பேற்றை நான் பெறினும் அப்பெரி யோர்களுடைய மாட்சிகளை அறிஞர்களான நீங்கள் மதிக்கும்படி எடுத்துரைக்கக்கூடிய திறமை என்னிடஞ் சிறிதுமில்லை. ஆயினும், உங்கள் நியமனப்படி நான் கூறப்புகும் சிறுவார்த்தைகளும் அப்பெரியாரைப் பற்றியனவேயாதலால், எவ்வகையினும் நீங்கள் அவற்றை விருப்பாய் ஏற்றுக் கொள்வீர்களென்ற உறுதியுடன் தெரிந்த சிலவற்றைக் கூறத் தொடங்கு கின்றேன்,
இன்று எடுத்துக்கூறப்புகும் ஆழ்வார்கள் கால நிலை' என்ற விஷயத்தில், அவர்கள் வாழ்ந்த காலங்கள்<noinclude></noinclude>
mzbo35lke76drhahqdkgfgmss4o9v0e