விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.39.0-wmf.26 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk விக்கிமூலம்:ஆலமரத்தடி 4 44 1440396 1439922 2022-08-26T05:14:36Z TVA ARUN 3777 துப்புரவு சார்பு wikitext text/x-wiki __NEWSECTIONLINK__ '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] முந்திய உரையாடல்கள் ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] |} == Universal Code of Conduct (UCoC) Enforcement Guidelines & Ratification Vote == '''In brief:''' the [[:m:Universal Code of Conduct/Enforcement guidelines|revised Enforcement Guidelines]] have been published. Voting to ratify the guidelines will happen from [[:m:Universal Code of Conduct/Enforcement guidelines/Voting|7 March to 21 March 2022]]. Community members can participate in the discussion with the UCoC project team and drafting committee members on 25 February (12:00 UTC) and 4 March (15:00 UTC). Please [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Conversations|sign-up]]. '''Details:''' The [[:m:Universal Code of Conduct]] (UCoC) provides a baseline of acceptable behavior for the entire Wikimedia movement. The UCoC and the Enforcement Guidelines were written by [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Drafting committee|volunteer-staff drafting committees]] following community consultations. The revised guidelines were published 24 January 2022. '''What’s next?''' '''#1 Community Conversations''' To help to understand the guidelines, the [[:m:Special:MyLanguage/Movement Strategy and Governance|Movement Strategy and Governance]] (MSG) team will host conversations with the UCoC project team and drafting committee members on 25 February (12:00 UTC) and 4 March (15:00 UTC). Please [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Conversations|sign-up]]. Comments about the guidelines can be shared [[:m:Talk:Universal Code of Conduct/Enforcement guidelines|on the Enforcement Guidelines talk page]]. You can comment in any language. '''#2 Ratification Voting''' The Wikimedia Foundation Board of Trustees released a [[:m:Special:MyLanguage/Wikimedia Foundation Board noticeboard/January 2022 - Board of Trustees on Community ratification of enforcement guidelines of UCoC|statement on the ratification process]] where eligible voters can support or oppose the adoption of the enforcement guidelines through vote. Wikimedians are invited to [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information/Volunteer|translate and share important information]]. A [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voting|SecurePoll vote]] is scheduled from 7 March to 21 March 2022. [[:m:Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information#Voting%20eligibility|Eligible voters]] are invited to answer a poll question and share comments. Voters will be asked if they support the enforcement of the UCoC based on the proposed guidelines. Thank you. [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 15:50, 22 பெப்ரவரி 2022 (UTC) == Coming soon == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> === Several improvements around templates === Hello, from March 9, several improvements around templates will become available on your wiki: * Fundamental improvements of the [[Mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|VisualEditor template dialog]] ([[m:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|1]], [[m:WMDE Technical Wishes/Removing a template from a page using the VisualEditor|2]]), * Improvements to make it easier to put a template on a page ([[m:WMDE Technical Wishes/Finding and inserting templates|3]]) (for the template dialogs in [[Mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|VisualEditor]], [[Mw:Special:MyLanguage/Extension:WikiEditor#/media/File:VectorEditorBasic-en.png|2010 Wikitext]] and [[Mw:Special:MyLanguage/2017 wikitext editor|New Wikitext Mode]]), * and improvements in the syntax highlighting extension [[Mw:Special:MyLanguage/Extension:CodeMirror|CodeMirror]] ([[m:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting|4]], [[m:WMDE Technical Wishes/Bracket Matching|5]]) (which is available on wikis with writing direction left-to-right). All these changes are part of the “[[m:WMDE Technical Wishes/Templates|Templates]]” project by [[m:WMDE Technical Wishes|WMDE Technical Wishes]]. We hope they will help you in your work, and we would love to hear your feedback on the talk pages of these projects. </div> - [[m:User:Johanna Strodt (WMDE)|Johanna Strodt (WMDE)]] 12:39, 28 பெப்ரவரி 2022 (UTC) <!-- Message sent by User:Johanna Strodt (WMDE)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=WMDE_Technical_Wishes/Technical_Wishes_News_list_all_village_pumps&oldid=22907463 --> == <section begin="announcement-header" />The Call for Feedback: Board of Trustees elections is now closed <section end="announcement-header" /> == <section begin="announcement-content" />:''[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed|You can find this message translated into additional languages on Meta-wiki.]]'' :''<div class="plainlinks">[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>'' The [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections|Call for Feedback: Board of Trustees elections]] is now closed. This Call ran from 10 January and closed on 16 February 2022. The Call focused on [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Discuss Key Questions#Questions|three key questions]] and received broad discussion [[m:Talk:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Discuss Key Questions|on Meta-wiki]], during meetings with affiliates, and in various community conversations. The community and affiliates provided many proposals and discussion points. The [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Reports|reports]] are on Meta-wiki. This information will be shared with the Board of Trustees and Elections Committee so they can make informed decisions about the upcoming Board of Trustees election. The Board of Trustees will then follow with an announcement after they have discussed the information. Thank you to everyone who participated in the Call for Feedback to help improve Board election processes. Thank you, Movement Strategy and Governance<br /><section end="announcement-content" /> [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 08:25, 5 மார்ச் 2022 (UTC) == UCoC Enforcement Guidelines Ratification Vote Begins (7 - 21 March 2022) == The ratification of the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct|Universal Code of Conduct]] (UCoC) [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines|enforcement guidelines]] has started. Every eligible community member can vote. For instructions on voting using SecurePoll and Voting eligibility, [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter_information|please read this]]. The last date to vote is 21 March 2022. '''Vote here''' - https://meta.wikimedia.org/wiki/Special:SecurePoll/vote/391 Thank you, [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 17:17, 7 மார்ச் 2022 (UTC) == CIS-A2K Newsletter February 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about February 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, ongoing events and upcoming events. ;Conducted events * [[:m:CIS-A2K/Events/Launching of WikiProject Rivers with Tarun Bharat Sangh|Wikimedia session with WikiProject Rivers team]] * [[:m:Indic Wikisource Community/Online meetup 19 February 2022|Indic Wikisource online meetup]] * [[:m:International Mother Language Day 2022 edit-a-thon]] * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] ; Ongoing events * [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|Indic Wikisource Proofreadthon March 2022]] - You can still participate in this event which will run till tomorrow. ;Upcoming Events * [[:m:International Women's Month 2022 edit-a-thon|International Women's Month 2022 edit-a-thon]] - The event is 19-20 March and you can add your name for the participation. * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Pune Nadi Darshan 2022]] - The event is going to start by tomorrow. * Annual proposal - CIS-A2K is currently working to prepare our next annual plan for the period 1 July 2022 – 30 June 2023 Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/February 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 08:58, 14 March 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=22433459 --> == Wiki Loves Folklore 2022 ends tomorrow == [[File:Wiki Loves Folklore Logo.svg|right|frameless|180px]] International photographic contest [[:c:Commons:Wiki Loves Folklore 2022| Wiki Loves Folklore 2022]] ends on 15th March 2022 23:59:59 UTC. This is the last chance of the year to upload images about local folk culture, festival, cuisine, costume, folklore etc on Wikimedia Commons. Watch out our social media handles for regular updates and declaration of Winners. ([https://www.facebook.com/WikiLovesFolklore/ Facebook] , [https://twitter.com/WikiFolklore Twitter ] , [https://www.instagram.com/wikilovesfolklore/ Instagram]) The writing competition Feminism and Folklore will run till 31st of March 2022 23:59:59 UTC. Write about your local folk tradition, women, folk festivals, folk dances, folk music, folk activities, folk games, folk cuisine, folk wear, folklore, and tradition, including ballads, folktales, fairy tales, legends, traditional song and dance, folk plays, games, seasonal events, calendar customs, folk arts, folk religion, mythology etc. on your local Wikipedia. Check if your [[:m:Feminism and Folklore 2022/Project Page|local Wikipedia is participating]] A special competition called '''Wiki Loves Falles''' is organised in Spain and the world during 15th March 2022 till 15th April 2022 to document local folk culture and [[:en:Falles|Falles]] in Valencia, Spain. Learn more about it on [[:ca:Viquiprojecte:Falles 2022|Catalan Wikipedia project page]]. We look forward for your immense co-operation. Thanks Wiki Loves Folklore international Team [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:41, 14 மார்ச் 2022 (UTC) <!-- Message sent by User:Rockpeterson@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=22754428 --> == Pune Nadi Darshan 2022: A campaign cum photography contest == Dear Wikimedians, Greetings for the Holi festival! CIS-A2K is glad to announce a campaign cum photography contest, Pune Nadi Darshan 2022, organised jointly by Rotary Water Olympiad and CIS-A2K on the occasion of ‘World Water Week’. This is a pilot campaign to document the rivers in the Pune district on Wikimedia Commons. The campaign period is from 16 March to 16 April 2022. Under this campaign, participants are expected to click and upload the photos of rivers in the Pune district on the following topics - * Beauty of rivers in Pune district * Flora & fauna of rivers in Pune district * Religious & cultural places around rivers in Pune district * Human activities at rivers in Pune district * Constructions on rivers in Pune district * River Pollution in Pune district Please visit the [[:c:commons:Pune Nadi Darshan 2022|event page]] for more details. We welcome your participation in this campaign. Thank you [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:21, 15 மார்ச் 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=22433459 --> == Invitation to join the first Wikisource Triage meeting on 21st March 2022 == Hello everyone, [[User:SWilson (WMF)|Sam Wilson]] and [[User:SGill (WMF)|I]] are excited to share that we will be hosting regular [[:meta:Wikisource Triage meetings|Wikisource Triage meetings]], starting from 21st March 2022. These meetings aim to foster the growth of a technical community of Wikisource developers and contributors. The meetings will be primarily focused on identifying, prioritizing and estimating tasks on the All-and-every-Wikisource and ProofreadPage workboards (among others) on Phabricator and eventually reduce the backlog of technical tasks and bugs related to Wikisource by making incremental improvements to Wikisource infrastructure and coordinating these changes with the Wikisource communities. While these meetings are technology focused, non-technical Wikisource contributors are also invited to join and share any technical challenges that they are facing and we will help them to create phabricator tickets. Newbie developers are also more than welcome! The first meeting has been scheduled for 21st March 2022 at 10:30 AM UTC / 4:00 PM IST ([https://zonestamp.toolforge.org/1647858641 Check your local time]). If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite. Meanwhile, feel free to [[:meta:Wikisource Triage meetings|check out the page on Meta-wiki]] and suggest topics for the agenda. On behalf of [[User:SWilson (WMF)|Sam Wilson]] and [[User:SGill (WMF)|Satdeep Gill]] <small>Sent by [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 15:52, 15 மார்ச் 2022 (UTC)</small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=22324971 --> == பயனரை தடை செய்வது தொடர்பாக == வணக்கம் [[பயனர்:Krishnamurthy GovindaReddy]] என்ற பயனர் தொடர்ந்து பக்க ஒருங்கிணைப்பு பகுதியில் உள்ள நிரல்களில் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88&curid=414027&diff=1411082&oldid=1411073 இது] போன்ற தேவையற்ற தொகுப்புகளை மேற்கொண்டு பக்கங்களை சீர்குளைத்து வருகிறார். அவரது பேச்சுப்பக்கத்தில் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்தும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. எனவே அவரை சிலகாலம் தொகுக்கு முடியாதபடி தடை செய்யவேண்டுகிறேன். நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:41, 21 மார்ச் 2022 (UTC) :{{ping|Arularasan. G}}அவரது பயனர்பக்கத்தில் தெரிவித்து இருந்தது போன முறை தடை செய்யும் பொழது. இம்முறை தடை செய்வதற்கு முன் மீண்டும் ஒரு முறை பயனர் பக்கத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:39, 25 மார்ச் 2022 (UTC) == Universal Code of Conduct Enforcement guidelines ratification voting is now closed == : ''[[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message|You can find this message translated into additional languages on Meta-wiki.]]'' : ''<div class="plainlinks">[[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>'' Greetings, The ratification voting process for the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines|revised enforcement guidelines]] of the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct|Universal Code of Conduct]] (UCoC) came to a close on 21 March 2022. '''Over {{#expr:2300}} Wikimedians voted''' across different regions of our movement. Thank you to everyone who participated in this process! The scrutinizing group is now reviewing the vote for accuracy, so please allow up to two weeks for them to finish their work. The final results from the voting process will be announced [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voting/Results|here]], along with the relevant statistics and a summary of comments as soon as they are available. Please check out [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information|the voter information page]] to learn about the next steps. You can comment on the project talk page [[metawiki:Talk:Universal Code of Conduct/Enforcement guidelines|on Meta-wiki]] in any language. You may also contact the UCoC project team by email: ucocproject[[File:At_sign.svg|link=|16x16px|(_AT_)]]wikimedia.org Best regards, [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 09:57, 23 மார்ச் 2022 (UTC) == Announcing Indic Hackathon 2022 and Scholarship Applications == Dear Wikimedians, we are happy to announce that the Indic MediaWiki Developers User Group will be organizing [[m:Indic Hackathon 2022|Indic Hackathon 2022]], a regional event as part of the main [[mw:Wikimedia Hackathon 2022|Wikimedia Hackathon 2022]] taking place in a hybrid mode during 20-22 May 2022. The event will take place in Hyderabad. The regional event will be in-person with support for virtual participation. As it is with any hackathon, the event’s program will be semi-structured i.e. while we will have some sessions in sync with the main hackathon event, the rest of the time will be upto participants’ interest on what issues they are interested to work on. The event page can be seen on [[m:Indic Hackathon 2022|this page]]. In this regard, we would like to invite community members who would like to attend in-person to fill out a [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc1lhp8IdXNxL55sgPmgOKzfWxknWzN870MvliqJZHhIijY5A/viewform?usp=sf_link form for scholarship application] by 17 April, which is available on the event page. Please note that the hackathon won’t be focusing on training of new skills, and it is expected that applications have some experience/knowledge contributing to technical areas of the Wikimedia movement. Please post on the event talk page if you have any queries. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:31, 7 ஏப்ரல் 2022 (UTC) <!-- Message sent by User:KCVelaga@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/South_Asia_Village_Pumps&oldid=23115331 --> == CIS-A2K Newsletter March 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about March 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events and ongoing events. ; Conducted events * [[:m:CIS-A2K/Events/Wikimedia session in Rajiv Gandhi University, Arunachal Pradesh|Wikimedia session in Rajiv Gandhi University, Arunachal Pradesh]] * [[c:Commons:RIWATCH|Launching of the GLAM project with RIWATCH, Roing, Arunachal Pradesh]] * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] * [[:m:International Women's Month 2022 edit-a-thon]] * [[:m:Indic Wikisource Proofreadthon March 2022]] * [[:m:CIS-A2K/Events/Relicensing & digitisation of books, audios, PPTs and images in March 2022|Relicensing & digitisation of books, audios, PPTs and images in March 2022]] * [https://msuglobaldh.org/abstracts/ Presentation on A2K Research in a session on 'Building Multilingual Internets'] ; Ongoing events * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] * Two days of edit-a-thon by local communities [Punjabi & Santali] Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/March 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 09:33, 16 April 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 --> == Join the South Asia / ESEAP Annual Plan Meeting with Maryana Iskander == Dear community members, In continuation of [[m:User:MIskander-WMF|Maryana Iskander]]'s [[m:Special:MyLanguage/Wikimedia Foundation Chief Executive Officer/Maryana’s Listening Tour| listening tour]], the [[m:Special:MyLanguage/Movement Communications|Movement Communications]] and [[m:Special:MyLanguage/Movement Strategy and Governance|Movement Strategy and Governance]] teams invite you to discuss the '''[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Annual Plan/2022-2023/draft|2022-23 Wikimedia Foundation Annual Plan]]'''. The conversations are about these questions: * The [[m:Special:MyLanguage/Wikimedia 2030|2030 Wikimedia Movement Strategy]] sets a direction toward "knowledge as a service" and "knowledge equity". The Wikimedia Foundation wants to plan according to these two goals. How do you think the Wikimedia Foundation should apply them to our work? * The Wikimedia Foundation continues to explore better ways of working at a regional level. We have increased our regional focus in areas like grants, new features, and community conversations. How can we improve? * Anyone can contribute to the Movement Strategy process. We want to know about your activities, ideas, requests, and lessons learned. How can the Wikimedia Foundation better support the volunteers and affiliates working in Movement Strategy activities? <b>Date and Time</b> The meeting will happen via [https://wikimedia.zoom.us/j/84673607574?pwd=dXo0Ykpxa0xkdWVZaUZPNnZta0k1UT09 Zoom] on 24 April (Sunday) at 07:00 UTC ([https://zonestamp.toolforge.org/1650783659 local time]). Kindly [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MmtjZnJibXVjYXYyZzVwcGtiZHVjNW1lY3YgY19vbWxxdXBsMTRqbnNhaHQ2N2Y5M2RoNDJnMEBn&tmsrc=c_omlqupl14jnsaht67f93dh42g0%40group.calendar.google.com add the event to your calendar]. Live interpretation will be available for some languages. Regards, [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 10:23, 17 ஏப்ரல் 2022 (UTC) == Call for Candidates: 2022 Board of Trustees Election == Dear community members, The [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022|2022 Board of Trustees elections]] process has begun. The [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/Announcement/Call_for_Candidates|Call for Candidates]] has been announced. The Board of Trustees oversees the operations of the Wikimedia Foundation. Community-and-affiliate selected trustees and Board-appointed trustees make up the Board of Trustees. Each trustee serves a three year term. The Wikimedia community has the opportunity to vote for community-and-affiliate selected trustees. The Wikimedia community will vote to elect two seats on the Board of Trustees in 2022. This is an opportunity to improve the representation, diversity, and expertise of the Board of Trustees. Kindly [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Apply to be a Candidate|submit your candidacy]] to join the Board of Trustees. [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 09:03, 29 ஏப்ரல் 2022 (UTC) == Coming soon: Improvements for templates == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> <!--T:11--> [[File:Overview of changes in the VisualEditor template dialog by WMDE Technical Wishes.webm|thumb|Fundamental changes in the template dialog.]] Hello, more changes around templates are coming to your wiki soon: The [[mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|'''template dialog''' in VisualEditor]] and in the [[mw:Special:MyLanguage/2017 wikitext editor|2017 Wikitext Editor]] (beta) will be '''improved fundamentally''': This should help users understand better what the template expects, how to navigate the template, and how to add parameters. * [[metawiki:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|project page]], [[metawiki:Talk:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|talk page]] In '''syntax highlighting''' ([[mw:Special:MyLanguage/Extension:CodeMirror|CodeMirror]] extension), you can activate a '''colorblind-friendly''' color scheme with a user setting. * [[metawiki:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting#Color-blind_mode|project page]], [[metawiki:Talk:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting|talk page]] Deployment is planned for May 10. This is the last set of improvements from [[m:WMDE Technical Wishes|WMDE Technical Wishes']] focus area “[[m:WMDE Technical Wishes/Templates|Templates]]”. We would love to hear your feedback on our talk pages! </div> -- [[m:User:Johanna Strodt (WMDE)|Johanna Strodt (WMDE)]] 11:14, 29 ஏப்ரல் 2022 (UTC) <!-- Message sent by User:Johanna Strodt (WMDE)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=WMDE_Technical_Wishes/Technical_Wishes_News_list_all_village_pumps&oldid=23222263 --> == <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Editing news 2022 #1</span> == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> <section begin="message"/><i>[[metawiki:VisualEditor/Newsletter/2022/April|Read this in another language]] • [[m:VisualEditor/Newsletter|Subscription list for this multilingual newsletter]]</i> [[File:Junior Contributor New Topic Tool Completion Rate.png|thumb|New editors were more successful with this new tool.]] The [[mw:Special:MyLanguage/Help:DiscussionTools#New discussion tool|New topic tool]] helps editors create new ==Sections== on discussion pages. New editors are more successful with this new tool. You can [[mw:Talk pages project/New topic#21 April 2022|read the report]]. Soon, the Editing team will offer this to all editors at the 20 Wikipedias that participated in the test. You will be able to turn it off at [[Special:Preferences#mw-prefsection-editing-discussion]].<section end="message"/> </div> [[User:Whatamidoing (WMF)|Whatamidoing (WMF)]] 18:56, 2 மே 2022 (UTC) <!-- Message sent by User:Quiddity (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/VisualEditor/Newsletter/Wikis_with_VE&oldid=22019984 --> == CIS-A2K Newsletter April 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, I hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about April 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, ongoing events and upcoming events. ; Conducted events * [[:m:Grants talk:Programs/Wikimedia Community Fund/Annual plan of the Centre for Internet and Society Access to Knowledge|Annual Proposal Submission]] * [[:m:CIS-A2K/Events/Digitisation session with Dakshin Bharat Jain Sabha|Digitisation session with Dakshin Bharat Jain Sabha]] * [[:m:CIS-A2K/Events/Wikimedia Commons sessions of organisations working on river issues|Training sessions of organisations working on river issues]] * Two days edit-a-thon by local communities * [[:m:CIS-A2K/Events/Digitisation review and partnerships in Goa|Digitisation review and partnerships in Goa]] * [https://www.youtube.com/watch?v=3WHE_PiFOtU&ab_channel=JessicaStephenson Let's Connect: Learning Clinic on Qualitative Evaluation Methods] ; Ongoing events * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] ; Upcoming event * [[:m:CIS-A2K/Events/Indic Wikisource Plan 2022-23|Indic Wikisource Work-plan 2022-2023]] Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/April 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 15:47, 11 May 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 --> == <section begin="announcement-header" />Wikimedia Foundation Board of Trustees election 2022 - Call for Election Volunteers<section end="announcement-header" /> == <section begin="announcement-content" /> :''[[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers|You can find this message translated into additional languages on Meta-wiki.]]'' :''<div class="plainlinks">[[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>'' The Movement Strategy and Governance team is looking for community members to serve as election volunteers in the upcoming Board of Trustees election. The idea of the Election Volunteer Program came up during the 2021 Wikimedia Board of Trustees Election. This program turned out to be successful. With the help of Election Volunteers we were able to increase outreach and participation in the election by 1,753 voters over 2017. Overall turnout was 10.13%, 1.1 percentage points more, and 214 wikis were represented in the election. There were a total of 74 wikis that did not participate in 2017 that produced voters in the 2021 election. Can you help increase the participation even more? Election volunteers will help in the following areas: * Translate short messages and announce the ongoing election process in community channels * Optional: Monitor community channels for community comments and questions Volunteers should: * Maintain the friendly space policy during conversations and events * Present the guidelines and voting information to the community in a neutral manner Do you want to be an election volunteer and ensure your community is represented in the vote? Sign up [[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/About|here]] to receive updates. You can use the [[m:Special:MyLanguage/Talk:Movement Strategy and Governance/Election Volunteers/About|talk page]] for questions about translation.<br /><section end="announcement-content" /> [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 10:36, 12 மே 2022 (UTC) == Poll regarding Third Wikisource Triage meeting == Hello fellow Wikisource enthusiasts! We will be organizing the third [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] in the last week of May and we need your help to decide on a time and date that works best for the most number of people. Kindly share your availabilities at the wudele link below by 20th May 2022: https://wudele.toolforge.org/ctQEP3He1XCNullZ Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest topics for the agenda. Regards [[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]] <small>Sent via [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 03:38, 14 மே 2022 (UTC)</small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23283908 --> == தமிழ் விக்கிமூலத் தொழில்நுட்பத் தேவைகள் == சர்வதேச அளவில் இவ்வார இறுதியில் [[:mw:Wikimedia_Hackathon_2022|விக்கிமீடிய நிரலாக்கப்போட்டி]] நடைபெறுகிறது. வாசகராக, பங்களிப்பவராக விக்கிமூலத்திற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகள்/வசதிகள் ஏதேனுமிருந்தால் பரிந்துரைக்கலாம். வாய்ப்புள்ளவற்றை உருவாக்கவோ மற்ற சமூகத்திடம் முன்வைக்கவோ இவை உதவும். ஆர்வமுள்ளவர்களும் வீட்டிலிருந்தே பங்களிக்கலாம் அல்லது சந்திப்பு நடைபெறும் இடங்களுக்கும் வரலாம். [[:mw:Wikimedia_Hackathon_2022/Meetups|இந்தியாவில்]] ஹைதராபாதிலும், [https://vglug.org/2022/05/15/wikimedia-hackathon-2022-local-meet-in-villupuram-by-vglug/ விழுப்புரத்திலும்] நடைபெறுகிறது. -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:18, 16 மே 2022 (UTC) *[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] நீங்கள் நேரில் விழுப்புரம் வந்தால் மிக நன்றாக இருக்கும்.ஏனெனில், நிரலர்களுக்கு அவர்களின் ஆற்றலை எப்படி விக்கியினுள் பொருத்த வேண்டுமென்று வழிகாட்டிட நீங்களே மிகப்பொருத்தமான திறனாளி--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:28, 17 மே 2022 (UTC) * சிறந்த முன்னெடுப்பு பாராட்டுக்கள்--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 03:04, 17 மே 2022 (UTC) == Invitation to join the third Wikisource Triage meeting (28th May 2022) == Hello fellow Wikisource enthusiasts! We are the hosting the [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] on '''28th May 2022 at 11 AM UTC / 4:30 PM IST''' ([https://zonestamp.toolforge.org/1653735600 check your local time]) according to the [https://wudele.toolforge.org/ctQEP3He1XCNullZ wudele poll]. We will be welcoming some developers who contributed to Wikisource related tasks during the recently concluded [[:m:Indic Hackathon 2022|Indic Hackathon]]. As always, you don't have to be a developer to participate in these meetings but the focus of these meetings is to improve the Wikisource infrastructure. If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite. Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest any other topics for the agenda. Regards [[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]] <small> Sent using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 03:39, 23 மே 2022 (UTC) </small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 --> == நாட்டுடைமை ஆசிரியர்களின் தனி அரசு ஆவணங்கள் தேவை == நாட்டுடைமை ஆசிரியர்கள் குறித்த பொதுவான அறிவிப்பு அரசின் [https://www.tn.gov.in/ta/department/31 இந்த தளப்பக்கத்தில் கிடைக்கிறது.] இருப்பினும், ஒவ்வொரு ஆசிரியர்க்கும், அரசுக்கும் இடையேயான ஆவணங்களை நமது விக்கிமூலத்தில் கோர்த்து வைத்தல் மிகவும் நன்று. இதற்குரிய வழிகாட்டுதல்களும், உதவிகளையும் நாம் ஒருங்கிணைப்போம். உதவுக.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:44, 24 மே 2022 (UTC) ::விக்கி பக்கத்தில் நாட்டுடைமை ஆசிரியர்கள் குறித்த பட்டியல் ஒன்று முழுமையாக (164 - ஆசிரியர்கள்) ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அது தற்போது முழுமையாக இல்லை. மாற்று கருத்திற்கு இடமளிக்கும் வகையில் [https://ta.wikipedia.org/s/3zie] உள்ளது. ஆவணப்பக்கங்களை காப்பிடும் வகையில் அமைக்க வேண்டியது அவசியம் என்பதையே இது உணர்த்துகிறது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:29, 1 சூன் 2022 (UTC) :::ஆசிரியர் அடிப்படையில் அதற்கான பணிகளை செய்து வருகிறேன். சரிசெய்த பிறகு உரிய அரசு ஆணை - கோப்புகள் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:31, 1 சூன் 2022 (UTC) ::::கனிச்சாறு நூல்களை முதன்மை பணியாகச் செய்கிறோம்.எனவே அதற்குரிய ஆவணங்களையாவது முதலில் தந்தால் நன்றாக இருக்கும். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 12:55, 7 சூன் 2022 (UTC) :::::(1). பாரதியார், (7).மறைமலையடிகள், (26).பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், (95).பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகிய (4/164) எழுத்தாளர்களது நூல்களின் நாட்டுடைமை அறிவிப்பு ஆவணங்கள் தவிர ஏனையவை சரிபார்க்கப்பட்டுள்ளன. பணி முழுமை பெற்றவுடன் அனைத்து ஆவணங்களையும் முறையான அனுமதியுடன் பதிவேற்றம் செய்திடலாம். நன்றி.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:52, 13 சூன் 2022 (UTC) ::::# '''காண்க.13/06/2022-மின்னஞ்சல்-1.''' 21 ஆசிரியர்/ எழுத்தாளர் குறித்த தரவு இறுதியாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:50, 13 சூன் 2022 (UTC) ::::#'''காண்க.13/06/2022-மின்னஞ்சல்-2.''' இரு ஆசிரியர்/ எழுத்தாளர். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:07, 13 சூன் 2022 (UTC) :::::::தங்களது மின்னஞ்சல் பார்த்தேன்.ஐயங்களை கேட்டுள்ளேன். தொடர்ந்து நாம் பிறருடன் உரையாட உள்ளதால், அத்தகைய உரையாடல்களை, இங்கு தனியே கோர்த்து வைத்தால் பின்னாளில் யாவருக்கும் பேருதவியாக இருக்கும். எனவே. [[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்|இதன் உரையாடல் பக்கத்தில் ]] உரையாடுவோம். எனது கணினி பழுதாகி உள்ளதால் இருவாரங்களாக சரிவர இயங்க முடியவில்லை. தற்போது சேமித்த தரவுகளை மீட்கும் பணியில் உள்ளேன். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 11:05, 13 சூன் 2022 (UTC) {{outdent}} * மேற்கூறிய ஆவணங்களை, பொதுவகத்தில் ஏற்றி, இங்கும் உரிய நூலாசிரியர் பகுதியில் இற்றைப்படுத்தி விட்டேன். மேலும், கணியம் அறக்கட்டளை வழி பெற்ற இதுபோன்ற ஆவணங்களை, எனது கூகுள் கோப்பகத்தில் இட்டு ஆண்டு அடிப்படையில் பிரித்து வைத்துள்ளேன். ஆண்டு அடிப்படையில் இருக்கும் இந்த ஆவணங்களை சரிபார்த்த பின், ஆசிரியர்களின் நூற்பட்டியலில் இணைக்க எண்ணுகிறேன். அந்த ஆவணங்களை மேம்படுத்தும் பங்களிப்பு செய்ய, உங்களுக்கு நேரம் இருப்பின், இருகரம் கூப்பி அழைக்கிறேன். எனது பேச்சுப்பக்கத்தில், ஆர்வமுடையோர் தெரியபடுத்தவும். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குப் பகிருகிறேன். இனி கீழ்கண்ட உரிமம் குறித்த திட்டப்பக்கத்தில் கலந்துரையாடுவோம். * தொடர்ந்து இந்த உரையாடல் விரிவடைய உள்ளதால், இதற்குரிய திட்டப்பக்கத்தில் தொடர்ந்து உரையாட அனைவரையும் அழைக்கிறேன். -[[விக்கிமூலம்_பேச்சு:மின்னூல்களின்_உரிமத்_தொடர்புகளை_மேம்படுத்தும்_திட்டம்#இனி_தொடர்ந்து_உரையாடுக]] --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:18, 15 சூன் 2022 (UTC) == புதிய முன்னெடுப்பு == [[:w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#விக்கிமேனியா_2022|விக்கிமேனியா]] தொடர்பாகவும் [[:w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#உள்ளகப்பயிற்சி_2022|உள்ளகப்பயிற்சி]] தொடர்பாகவும் இரு உரையாடல்கள் விக்கிப்பீடியாவில் நடைபெறுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் கருத்திடலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 12:29, 25 மே 2022 (UTC) :[[:w:விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2022|திட்டப்]] பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு நிகழ்வையும் ஒருங்கிணைத்துத் திட்டமிடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்கள் அங்கே இணைய அழைக்கிறோம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 05:59, 31 மே 2022 (UTC) * நிறம் மாற்றுதல் மட்டுமே இலக்குகளாக மாணவிகளுக்கு தருதலால், துப்புரவு பணி அதிகமாகிறது. போதுமான மேற்பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தினால் இத்திட்டம் சிறக்காது. மேற்பார்வையிட சென்ற வகுப்பில் சிறப்பாக செயற்பட்டவர்களை அழைக்கலாம். மேலும், குறிப்பிட்ட நூல்களைத் தந்தால், மேற்பார்வைஇடுபவர்களுக்கு வசதியாக இருக்கும். புதியவர்கள் முழுமையாகக் கற்க, ஏற்கனவே கற்றவர்கள் வழிகாட்டியும் தொடர்ந்து தவறாகச் செய்தால், அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு விக்கிமூல விதிகளுக்கு ஒப்ப, குறிப்பிட்ட காலத்திற்கு தடை செய்யப்படுவர். எவ்வித நிறத்தையும், மாற்றாமல் துப்புரவு பணியை செய்ய பணிக்கலாம். விக்கிமூலம் குறித்த செயற்திட்டம் என்பதால் இங்கு தான் கலந்துரையாடப்பட வேண்டும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:35, 1 சூன் 2022 (UTC) :நிறத்தை மாற்றுவது இலக்காக இருக்கவில்லை. ஆனால் மாணவர்கள் விருப்பத்தில் மாற்றப்பட்டிருக்கலாம். இம்முறை இன்னும் கூடுதல் கவனத்தில் செய்வோம். நீங்களே பயிற்சி கொடுத்து விக்கிமூலத்தில் வழிநடத்த இயலுமா? விக்கிமூலத்தில் உங்களைப் போல மற்றவர்களையும் இப்பயிற்சிக்கு உதவ அழைக்க இயலுமா? -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:01, 3 சூலை 2022 (UTC) ::மதுரையில் விக்கிமேனியா 2022 உள்ளூர் சந்திப்பு நடத்த விக்கிமீடியா அறக்கட்டளை அனுமதி அளித்துள்ளது. பெருந்தொற்று தீவிரமடையாத சூழல் தொடருமானால் நிகழ்வு திட்டமிட்டபடி நடக்கும். இது தொடர்பான திட்டப்பக்கத்தை [[:meta:Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup|மேல் விக்கியில்]] தொடங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அங்கே உரையாடி சந்திப்பைத் திட்டமிட உதவலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:40, 4 சூலை 2022 (UTC) == விக்கிமூலம் நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள்== [[விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள்]] விக்கிமூலம் தளத்தில் தற்காலிக நிருவாக அணுக்கத்திற்காக வேண்டுகோளினைப் பதிவு செய்துள்ளேன். கணித்தமிழ்ப்பேரவை அமைப்புகளின் வழியாக மாணவர் பங்களிப்பைப் பெற்று வருகிறோம். இதனால் துப்புரவாக்கம், கணக்கு உருவாக்கம், பராமரிப்பு முதலான பணிகளை செய்ய தற்காலிக நிருவாக அணுக்கத்தினைப் பெற ஆதரவு வழங்க விக்கிமூல பயனர், பங்களிப்பாளர்களை வேண்டுகிறேன். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:15, 8 சூன் 2022 (UTC) :அங்கே ஒரு பயனர் புகுபதிகை செய்யாமல் ஆதரவு கையொப்பம் இட்டுள்ளார்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:19, 8 சூன் 2022 (UTC) ::அவர் ஆதரவு தந்துள்ளதால் அது குறித்த எண்ண வேண்டாம். பிறரின் கருத்தறியவும் ஆவல் [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 11:37, 13 சூன் 2022 (UTC) == CIS-A2K Newsletter May 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, I hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about May 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, and ongoing and upcoming events. ; Conducted events * [[:m:CIS-A2K/Events/Punjabi Wikisource Community skill-building workshop|Punjabi Wikisource Community skill-building workshop]] * [[:c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] ; Ongoing events * [[:m:CIS-A2K/Events/Assamese Wikisource Community skill-building workshop|Assamese Wikisource Community skill-building workshop]] ; Upcoming event * [[:m:User:Nitesh (CIS-A2K)/June Month Celebration 2022 edit-a-thon|June Month Celebration 2022 edit-a-thon]] Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/May 2022|here]]. <br /><small>If you want to subscribe/unsubscibe this newsletter, click [[:m:CIS-A2K/Reports/Newsletter/Subscribe|here]]. </small> Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 12:23, 14 June 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 --> == Poll regarding Fourth Wikisource Triage meeting == Hello fellow Wikisource enthusiasts! We will be organizing the '''fourth [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]]''' in the last week of June and we need your help to decide on a time and date that works best for the most number of people. Kindly '''share your availabilities''' at the wudele link below '''by 20th June 2022''': https://wudele.toolforge.org/wstriage4 Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest topics for the agenda. Regards [[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]] <small>Sent via [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:22, 14 சூன் 2022 (UTC)</small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 --> == Invitation to join the fourth Wikisource Triage meeting (29th June 2022) == Hello fellow Wikisource enthusiasts! We are the hosting the fourth [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] on '''29th June 2022 at 10:00 AM UTC / 3:30 PM IST''' ([https://zonestamp.toolforge.org/1656496824 check your local time]) according to the [https://wudele.toolforge.org/wstriage4 wudele poll]. There is some exciting news about a few technical projects related to Wikisource that are getting started right now and we will be sharing more information during the meeting. As always, you don't have to be a developer to participate in these meetings but the focus of these meetings is to improve the Wikisource infrastructure. If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite. Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest any other topics for the agenda. Regards [[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]] <small> Sent using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:39, 23 சூன் 2022 (UTC)</small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 --> == Results of Wiki Loves Folklore 2022 is out! == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> {{int:please-translate}} [[File:Wiki Loves Folklore Logo.svg|right|150px|frameless]] Hi, Greetings The winners for '''[[c:Commons:Wiki Loves Folklore 2022|Wiki Loves Folklore 2022]]''' is announced! We are happy to share with you winning images for this year's edition. This year saw over 8,584 images represented on commons in over 92 countries. Kindly see images '''[[:c:Commons:Wiki Loves Folklore 2022/Winners|here]]''' Our profound gratitude to all the people who participated and organized local contests and photo walks for this project. We hope to have you contribute to the campaign next year. '''Thank you,''' '''Wiki Loves Folklore International Team''' --[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 16:13, 4 சூலை 2022 (UTC) </div> <!-- Message sent by User:Tiven2240@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=23454230 --> == நாட்டுடைமை நூல்களில் முரண்பட்ட நீக்கல் தகவல் கலந்துரையாடல் == தமிழக அரசின் கொள்கை முடிவான “தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கல்” என்னும் நிலைப்பாட்டின் அடிப்படையில் இதுநாள்வரை 165 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. விக்கி மூலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நூல்களில் சுமார் 98% அதிகமானவை இந்த வகைப்பாட்டிலேயே அடங்கியுள்ளன. இந்நூலாசிரியர்களின் கருத்துகள் முழுமையும் பொது சமூகத்தில் ஏற்புடையதா என்பதைக் கண்டறிவது நமது இலக்கா? இங்கு பதிவேற்றம் செய்யப்படுபவை நூல்கள் தான். அதில் உள்ளவை ஆசிரியரின் கருத்து. நூலின் பக்கங்களில் உள்ள கருத்துகளை நீக்கி மின்வடிவமாக்குதல் ஏற்புடையதா? இது குறித்து நாம் விக்கி சமூகத்தில் ஆரோக்கியமான உரையாடலை மேற்கொண்டால் பலனளிக்கும் என கருதுகிறேன். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:25, 6 சூலை 2022 (UTC) == Propose statements for the 2022 Election Compass == : ''[[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass| You can find this message translated into additional languages on Meta-wiki.]]'' : ''<div class="plainlinks">[[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>'' Hi all, Community members are invited to ''' [[metawiki:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/Community_Voting/Election_Compass|propose statements to use in the Election Compass]]''' for the [[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022|2022 Board of Trustees election.]] An Election Compass is a tool to help voters select the candidates that best align with their beliefs and views. The community members will propose statements for the candidates to answer using a Lickert scale (agree/neutral/disagree). The candidates’ answers to the statements will be loaded into the Election Compass tool. Voters will use the tool by entering in their answer to the statements (agree/neutral/disagree). The results will show the candidates that best align with the voter’s beliefs and views. Here is the timeline for the Election Compass: * July 8 - 20: Community members propose statements for the Election Compass * July 21 - 22: Elections Committee reviews statements for clarity and removes off-topic statements * July 23 - August 1: Volunteers vote on the statements * August 2 - 4: Elections Committee selects the top 15 statements * August 5 - 12: candidates align themselves with the statements * August 15: The Election Compass opens for voters to use to help guide their voting decision The Elections Committee will select the top 15 statements at the beginning of August. The Elections Committee will oversee the process, supported by the Movement Strategy and Governance (MSG) team. MSG will check that the questions are clear, there are no duplicates, no typos, and so on. Regards, Movement Strategy & Governance ''This message was sent on behalf of the Board Selection Task Force and the Elections Committee'' [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 08:24, 12 சூலை 2022 (UTC) == CIS-A2K Newsletter June 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about June 2022 Newsletter. In this newsletter, we have mentioned A2K's conducted events. ; Conducted events * [[:m:CIS-A2K/Events/Assamese Wikisource Community skill-building workshop|Assamese Wikisource Community skill-building workshop]] * [[:m:June Month Celebration 2022 edit-a-thon|June Month Celebration 2022 edit-a-thon]] * [https://pudhari.news/maharashtra/pune/228918/%E0%A4%B8%E0%A4%AE%E0%A4%BE%E0%A4%9C%E0%A4%BE%E0%A4%9A%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%BE-%E0%A4%AA%E0%A4%BE%E0%A4%A0%E0%A4%AC%E0%A4%B3%E0%A4%BE%E0%A4%B5%E0%A4%B0%E0%A4%9A-%E0%A4%AE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%A0%E0%A5%80-%E0%A4%AD%E0%A4%BE%E0%A4%B7%E0%A5%87%E0%A4%B8%E0%A4%BE%E0%A4%A0%E0%A5%80-%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%AF%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%A8-%E0%A4%A1%E0%A5%89-%E0%A4%85%E0%A4%B6%E0%A5%8B%E0%A4%95-%E0%A4%95%E0%A4%BE%E0%A4%AE%E0%A4%A4-%E0%A4%AF%E0%A4%BE%E0%A4%82%E0%A4%9A%E0%A5%87-%E0%A4%AE%E0%A4%A4/ar Presentation in Marathi Literature conference] Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/June 2022|here]]. <br /><small>If you want to subscribe/unsubscibe this newsletter, click [[:m:CIS-A2K/Reports/Newsletter/Subscribe|here]]. </small> Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 12:23, 19 July 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 --> == [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]] == [[User:Info-farmer]] [[User:TVA ARUN]] could you please review the deletion requests in the above category? '''[[User:Rschen7754|Rs]][[User talk:Rschen7754|chen]][[Special:Contributions/Rschen7754|7754]]''' 18:37, 22 சூலை 2022 (UTC) :Two notes deleted. One essay out of wiki regulations. After copyright Checking will do further process. [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 00:42, 23 சூலை 2022 (UTC) ::அருள் அரசன் பக்கங்கள் எனில் /ஆசிரியர் வேண்டுகோள்/ எனக்குறித்து நீக்கவும். ஐயமெனில் அழைக்கவும் [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 17:06, 23 சூலை 2022 (UTC) == Invitation to join the fifth Wikisource Triage meeting (18th August 2022) == Hello fellow Wikisource enthusiasts! We are the hosting the fifth [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] on '''18th August 2022 at 4 PM UTC / 9:30 PM IST''' ([https://zonestamp.toolforge.org/1660838411 check your local time]) according to the [https://wudele.toolforge.org/wIztQjaxX1l5qy3A wudele poll] and also based on the previous feedback to have a Europe-Americas friendly meeting. As always, you don't have to be a developer to participate in these meetings but the focus of these meetings is to improve the Wikisource infrastructure. If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite. Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest any other topics for the agenda. Regards [[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]] <small> Sent using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 15:05, 15 ஆகத்து 2022 (UTC)</small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 --> == WikiConference India 2023: Initial conversations == Dear Wikimedians, Hope all of you are doing well. We are glad to inform you to restart the conversation to host the next WikiConference India 2023 after WCI 2020 which was not conducted due to the unexpected COVID-19 pandemic, it couldn't take place. However, we are hoping to reinitiate this discussion and for that we need your involvement, suggestions and support to help organize a much needed conference in February-March of 2023. The proposed 2023 conference will bring our energies, ideas, learnings, and hopes together. This conference will provide a national-level platform for Indian Wikimedians to connect, re-connect, and establish their collaboration itself can be a very important purpose on its own- in the end it will empower us all to strategize, plan ahead and collaborate- as a movement. We hope we, the Indian Wikimedia Community members, come together in various capacities and make this a reality. We believe we will take learnings from earlier attempts, improve processes & use best practices in conducting this conference purposefully and fruitfully. Here is a survey [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfof80NVrf3b9x3AotDBkICe-RfL3O3EyTM_L5JaYM-0GkG1A/viewform form] to get your responses on the same notion. Unfortunately we are working with short timelines since the final date of proposal submission is 5 September. We request you please fill out the form by 28th August. After your responses, we can decide if we have the community need and support for the conference. You are also encouraged to add your support on [[:m:WikiConference_India_2023:_Initial_conversations|'''this page''']], if you support the idea. Regards, [[User:Nitesh Gill|Nitesh Gill]], [[User:Nivas10798|Nivas10798]], [[User:Neechalkaran|Neechalkaran]], 06:39, 24 ஆகத்து 2022 (UTC) <!-- Message sent by User:KCVelaga@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/South_Asia_Village_Pumps&oldid=23115331 --> == காப்புரிமை உள்ள படைப்புகள் நீக்கல் == [https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85._%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D]இந்த பக்கத்தில் உள்ள எழுத்தாளர் படைப்புகளை வெளியிட உரிய உரிமை பெற்றதற்கான இணைப்புகள் ஏதுமில்லை. எனவே இது குறித்து விக்கி சமூக நடைமுறையின் படி இந்த படைப்பினை நீக்க / பாதுகாக்க ஆலோனைகள் வேண்டப்படுகிறது.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:14, 26 ஆகத்து 2022 (UTC) 75zps1o00bxku5ttlqej0qh26iar4up அட்டவணை:கால ஆராய்ச்சி.pdf 252 8557 1440372 1404141 2022-08-26T03:27:12Z Arularasan. G 2537 added [[Category:வரலாற்று அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=கால ஆராய்ச்சி |Language=ta |Author=டாக்டர். மா. இராசமாணிக்கனார் |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=அலமு பதிப்பகம் |Address=சென்னை |Year=முதற் பதிப்பு: டிசம்பர் 2003 |Source=pdf |Image=1 |Number of pages=175 |File size=11.57 |Category=சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள் |Progress=L |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:வரலாற்று அட்டவணைகள்]] 5lc7braz48hftikoavmzzl76eoij6nr பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/7 250 8705 1440370 793390 2022-08-26T03:26:36Z Arularasan. G 2537 /* உரையில்லாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Arularasan. G" />{{larger|<b>இப்பக்கம் இருமுறை உள்ளதால் மெய்ப்பு பார்க்கத் தேவையில்லை</b>}}</noinclude><noinclude></noinclude> h4ukesokzyxfnkun7rrxvcafusxhq26 அட்டவணை பேச்சு:கால ஆராய்ச்சி.pdf 253 12543 1440367 1400854 2022-08-26T03:03:25Z Info-farmer 232 /* நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணவில்லை */ Reply wikitext text/x-wiki ==நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணவில்லை== [[Page:கால ஆராய்ச்சி.pdf/46|பக்கத்தில்]] 39ம் பக்கம் உள்ளது. [[Page:கால ஆராய்ச்சி.pdf/45|பக்கத்தில்]] 37ம் பக்கம் உள்ளது. 38ம் பக்கம் காணவில்லை. -- [[User:Balajijagadesh|<font size="3.5" style="color:#8E44AD">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 05:56, 27 சூன் 2016 (UTC) :{{ping|Balajijagadesh}}[[:பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]] என்ற துணைபகுப்பினை உருவாக்கியுள்ளேன். -- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 06:50, 27 சூன் 2016 (UTC) ::விடுபட்ட ஒரு பக்கம் இணைக்கப்பட்டது நூலகத்தில் கிடைத்த நூல் சரியில்லாத காரணத்தாலும் இணைத்த 38வது பக்கமானது ஓரளவே சரியாக வந்துள்ளது. சிறந்த பக்கம் கிடைக்க பிற நூலகங்களில் முயற்சி எடுப்பேன். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:03, 26 ஆகத்து 2022 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] gd3bavqcphov78hifzrndc2ik0tv99a 1440368 1440367 2022-08-26T03:03:42Z Info-farmer 232 removed [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]; added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki ==நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணவில்லை== [[Page:கால ஆராய்ச்சி.pdf/46|பக்கத்தில்]] 39ம் பக்கம் உள்ளது. [[Page:கால ஆராய்ச்சி.pdf/45|பக்கத்தில்]] 37ம் பக்கம் உள்ளது. 38ம் பக்கம் காணவில்லை. -- [[User:Balajijagadesh|<font size="3.5" style="color:#8E44AD">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 05:56, 27 சூன் 2016 (UTC) :{{ping|Balajijagadesh}}[[:பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]] என்ற துணைபகுப்பினை உருவாக்கியுள்ளேன். -- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 06:50, 27 சூன் 2016 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] mcprx102jm7eiqhuess5ye0yjqahfnt அட்டவணை:அதிசய மின்னணு.pdf 252 20971 1440343 1403785 2022-08-26T00:36:53Z Info-farmer 232 - {{missing pages|pages=50, 116}} இணைக்கப்பட்டுள்ளது proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=அதிசய மின்னணு |Language=ta |Author=பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=அப்பர் அச்சகம் |Address=மதராஸ்-1 |Year=ஜூலை 1963 |Source=pdf |Image=1 |Number of pages=130 |File size=26.42 |Category= |Progress=L |Pages=<pagelist 1="நூலட்டை" 2="உரிமம்" 3to8="tamldec" 9="உள்ளடக்கம்" 3="2" 10="1" 59="51" 124="117" /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அறிவியல் அட்டவணைகள்]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:Books to repair 101 முதல் 150 வரை பக்கங்கள்]] fxvau645kbgmdimxw57gkp7yqw4ry7m பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/31 250 44676 1440386 1030360 2022-08-26T05:04:43Z Info-farmer 232 /* மேம்படுத்த வேண்டியவை */ தரவு மாற்றப்பட வேண்டும் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{rh|'''உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்'''||30}} {{rule}}</noinclude> {{larger|'''3. புரோட்டீன் (Protein)'''}} வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத சக்தியாகும் இது. மிருகங்கள் மூலமாகக் கிடைக்கின்ற உணவு வகைகளில் நிறைய புரோட்டின் சத்து இருக்கிறது. மிருகங்களிலிருந்து கிடைக்கும் கறி, பால் போன்றவற்றில் அதிக ஆற்றலும், தாவரங்களிலிருந்து கிடைக்கும் காய், கீரை போன்றவற்றில் குறைந்த ஆற்றலும் உள்ள புரோட்டீன்கள் கிடைப்பதால்தான், சைவ உணவுக்காரர்களுக்கு சரியான புரோட்டின் சக்திகள் அதிகமாகக் கிடைக்காமற் போகிறது. புரோட்டின் சக்தியானது, ஜீரணமாகும் போது அமினோ (Amino Acid) ஆசிடாக மாறுகிறது. உடனே இரத்த ஒட்டத்தில் கலந்து, பிறகு மீண்டும் தேக புரோட்டின் சக்தியாக மாறுகிறது. இது உடலுக்கு நிறைந்த சக்தி தரும் உணவு வகையாக விளங்குகிறது. {{larger|'''4. வைட்டமின் (vitamin)'''}} உடலுறுப்புக்களின் இயற்கையான, இதமான அதிசயமான ஆற்றல் இயக்கங்களுக்கு உதவுவது தான் வைட்டமின் ஆகும். Vita எனும் சொல்லுக்கு Life என்பது பொருளாகும். அதாவது வாழ்வுக்குச் சிறந்த உறுதுணையாகின்றன என்பதால் தான் இந்தப் பெயரை 1912 ஆண்டு, விஞ்ஞானிகள் சூட்டி மகிழ்ந்திருக்கின்றனர்.<noinclude></noinclude> 9ix286a8e07tduteclt4uqpz54qeex8 1440388 1440386 2022-08-26T05:06:57Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ மின்வருடப்பட்ட பக்கத்தின் எழுத்துணிரியாக்கம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|'''உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்'''||30}} {{rule}}</noinclude>________________ டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா மாவு சக்திக் குறைவாக இருந்தால், கொழுப்பு, புரோட்டீன் இவற்றிலிருந்து குளூகோஸ் தயாரிக்கப்பட்டு கதி அளிக்க உடல் ஏற்பாடு செய்து கொள்கிறது. கவிடுமானால் யை கொழுப்பாக உணவில் அதிகமாக மாவு சகத சோந்துவிடுமா தேவைக்கு செலவானது போக, மீதியை கொம் (Fat) மாற்றி உடல் சேகரித்து வைத்துக் கொள் இவ்வாறு அதிகம் சேரச் சேரத்தான், உடல் கொழுத்துக் காணப்பட்டு காட்சி அளிக்கிறது. - அதிக 'தடித்தனத்தை' வெளிப்படுத்திக் காட்டுகிறது. 2. கொழுப்பு (Fat) - அதிக சக்தியை அளிக்கும் ஆற்றல் கொழுப்புச் சக்திக்கு உண்டு. மாமிச வகைகள், பால், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வகைகள் எல்லாவற்றிலும் அதிகமாகவே கொழுப்பு கிடைக்கிறது. மாவு சக்தியானது 1 பவுண்டு எடைக்கு 1860 காலரி தான் கிடைக்கிறது என்றால், கொழுப்பானது 1 பவுண்டுக்கு 4220 காலரி கிடைக்கிறது. இந்தக் கொழுப்பானது, உடலுக்கு சக்தி அளிக்கின்ற நீண்டகால சேமிப்பாக விளங்குகிறது. இந்தச் சக்தி செல்களின் அடிப்படை இயக்த்திற்கும், நரம்புகளின் நன் இயக்க ஆற்றலுக்கு தூண்டுகோலாக இருந்து உதவுகிறது.<noinclude></noinclude> nkieoejm1d0hj9fbdi92m5y1lbzvfmg பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/80 250 233926 1440369 1410879 2022-08-26T03:23:48Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ எழுத்துணரியாக்கம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>________________ 71 கால்டுவெல் காலமும் மிக்க குழப்பமான நிலையில் கொடுக்கப்பட்டுள்ளன. பல கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்ததன் அடிப்படையில் தயாரிக்கப் பட்ட கீழ்க்காணும் வரிசைப்பட்டியல் ஏறக்குறைய சரியானது என்று ரைஸ் கூறுகிறார். ஹரிஹரர், ஹக்கா, கரியப்பா 1336 - 1350 புக்கர், வீரபுக்கண்ணா 1350 - 1379 ஹரிபாரா 1379 - 1401 தேவராயர், விஜயராயர், விஜய புக்கர் 1401 - 1451 மாலிக் அர்ஜுனா, வீரமல்லண்ணா , பிராததேவர் 1451 - 1465 விருபாக்ஷர் 1465 - 1479 நரசர், நரசிம்மர் 1479 - 1487 வீரநரசிம்மர், இம்மடி நரசிங்கர் 1487 - 1508 கிருஷ்ணராயர் 1508 - 1530 அச்சுதராயர் 1530 - 1542 சதாசிவராயர் (ராமராஜர், ராஜப்பிரதிநிதி அரசுரிமையை 1565 வரை ஆக்கிரமித்தவர்) 1542 - 1573 ஸ்ரீரங்கராயர் (திருமலராயர், ராமராஜாவின் சகோதரர் 1566) 1574 - 1587 வீரவேங்கடபதி முதலியவர்கள் 1587 - டாக்டர் பர்னலின் விஜயநகர அரசபரம்பரைப் பட்டியல் கீழ் வருமாறு : (See Dravidian Palaeography, P.55). 'IV' விஜய நகர ராயர்கள் சுமார் 1320 முதல் 1565 வரை - பல ஆதாரங்களினின்றும் என்னால் திருத்தப்பட்ட அரசபரம்பரை வரிசை கீழ்வருமாறு (என்னுடைய, வம்காப்ராமணா; பக். VI காலம் பற்றிய குறிப்புகள்), சங்கம யாதவ குடும்பத்தையும் சந்திரவமிசத்தையும் சேர்ந்தவர்கள்! ஹரியப்பா (1336 - 1350) புக்கர் | (1350 - 1379) - இவர் கௌராம்பிகாவை மணந்து கொண்டார். ஹரிஹரர் (1379 - 1401)<noinclude></noinclude> 5209r7tyhw0hhfiq6nyb7t0v8hy3aa3 பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/323 250 235354 1440378 798387 2022-08-26T04:21:26Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ பின்னட்டை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|10em}} {{Css image crop |Image = கிட்கிந்தா_காண்டத்_திறனாய்வு.pdf |Page = 323 |bSize = 375 |cWidth = 162 |cHeight = 165 |oTop = 192 |oLeft = 95 |Location = center |Description = }} {{dhr|10em}} {{c|ஜீவன் பிரஸ், சென்னை-5}}<noinclude></noinclude> 4q7c4n9enzrogg64z7drxj8u0dpmcz9 பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/23 250 283079 1440231 905792 2022-08-25T12:50:07Z இரா. அருணா 7853 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="இரா. அருணா" /></noinclude>33. இடன் அறிதல் காரியம் செய்வதற்கு எற்ற இடத்தை அறிதல். கடல்ஒடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. (ப-உ) கால்வல் - (தரையில் ஓடக் கூடிய) சக்கரம் வலிய, நெடுந்தேர்-நீண்ட தேர்கள், கடல் ஓடா-கடலில் ஓடமாட்டா. கடல் ஓடும்-கடலில் ஓடுகின்ற, நாவாயும்-கப்பலும், நிலத்து ஓடா-தரையில் ஓடமாட்டா. (க-உ) எவரும் தமக்கு எற்ற இடத்தை அறிந்து செய்யின் காரியம் கை கூடும். தேர்-எழுவாய் ; கடல் ஓடா-பயனிலை. நாவாய்-எழுவாய்; நிலத்து ஓடா-பயனிலை. 34. சுற்றம் தழாஅல் சொந்தக்காரர்களைத் தழுவிக் காத்தல். காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. (ப-உ) காக்கை-காக்கையானது, கரவா-தனக்குக்கிடைத்த உணவை மறைக்காமல், கரைந்து-தம் இனத்தையும் கூவி அழைத்து, உண்ணும்-சேர்ந்து சாப்பிடும். அன்ன நீரார்க்கேஅப்படிப்பட்ட தன்மையுள்ள மனிதருக்கே, ஆக்கமும்-செல்வங் களும், உள-உண்டாகும். (க-உ) சொந்தக்காரர்களையும் தழுவிக் காப்பாற்றினால் நன்மைகள் உண்டாகும். ஆக்கம்-எழுவாய் உள-பயனிலை. 23<noinclude></noinclude> b23ex13batny6n78a6l4965d76l5tur பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/24 250 283080 1440238 905796 2022-08-25T12:55:32Z இரா. அருணா 7853 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="இரா. அருணா" /></noinclude>35. பொச்சாவாமை காரியத்தில் சோர்வு படாமை. உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின். (ப-உ) தான் உள்ளியது-தான் செய்ய நினைத்த காரியத்தை, மற்றும்_மேலும் மேலும், உள்ளப் பெறின்-முயற்சியுடன் நினைக்கப் பெற்றால், உள்ளியது-அந் நினைத்த காரியத்தை, எய்தல்-அடைதல், எளிதுமன்-மிகவும் சுலபம். (க-உ) சோராமல் நினைத்துச் செய்தால்தான் காரியம் கை கூடும். எய்தல்-எழுவாய் எளிது-பயனிலை. 36. செங்கோன்மை நல்ல செங்கோல் ஆட்சியின் தன்மை. வான்நோக்கி வாழும் உலகெலாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. (ப-உ) உலகு எலாம்-(பொதுவாக) உலகத்து உயிர்கள் எல்லாம், வான் நோக்கி-ஆகாயத்திலிருந்து வரும் மழையை எதிர்பார்த்தே, வாழும்-வாழ்கின்றன. (ஆனாலும்), குடி-குடி மக்கள், மன்னவன்-அரசனுடைய, கோல் நோக்கி-நல்ல செங்கோல் ஆட்சியை எதிர்பார்த்தே, வாழும்-வாழ்வார்கள். (க.உ) நல்ல செங்கோலையே குடிகள் விரும்புவார்கள். குடி-எழுவாய் வாழும்-பயனிலை. 24<noinclude></noinclude> nabgk8ddsdnr460yh1b4374lf5amm0k பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/25 250 283081 1440241 905798 2022-08-25T13:02:35Z இரா. அருணா 7853 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="இரா. அருணா" /></noinclude>37. ஊக்கம் உடைமை ஊக்கம் உடையவராய் இருத்தல். வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய(து) உயர்வு. (ப-உ) மலர் நீட்டம்-நீர்ப் பூக்களின் நீளம், வெள்ளத்து அனைய-அவைகள் இருக்கும் தண்ணிர் ஆழத்தின் அளவாகவே இருக்கும். (அதுபோல) மாந்தர் தம்-மனிதர்களுடைய, உயர்வு -சிறப்பு, உள்ளத்து அனையது-அவருடைய ஊக்கத்தின் அளவாகவே இருக்கும். - (க-உ) ஊக்கத்திற்கு ஏற்றபடியே உயர்வு உண்டாகும். உயர்வு-எழுவாய் உள்ளத்தனையது-பயனிலை. 38. மடியின்மை சோம்பல் இல்லா திருத்தல். நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். (ப-உ) நெடுநீர்-விரைந்து செய்ய வேண்டிய காரியத்தைத் தாமதித்துச் செய்தலும், மறவி-முற்றிலும் மறந்து விடுதலும், மடி-இடைவிடாத சோம்பலும், துயில்-அடிக்கடித் துங்குவதும் ஆகிய, நான்கும்-இந்நான்கும், கெடுநீரார்-கெட்டொழியும் தன்மை உடையார்க்கு உரிய, காமக்கலன்-விருப்பமான ஆபரணமாகும். (கலன்-கப்பல் என்றும் பொருள்). (க.உ) நெடுநீர், மறவி, மடி, துயில் என்னும் நான்கும் உடையவர்கள் கெட்டொழிவார்கள். நான்கும்-எழுவாய் ; கலன்-பயனிலை. 25<noinclude></noinclude> olimp2hnv2onpx94xc4ie7gmzupzy4h பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/26 250 283082 1440242 905800 2022-08-25T13:11:32Z இரா. அருணா 7853 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="இரா. அருணா" /></noinclude>39. ஆள் வினை உடைமை இடைவிடாத உடல் முயற்சி உடைமை. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். (ப-உ) முயற்சி-இடைவிடாத உடல் உழைப்பு, திருவினை-செல்வத்தினை, ஆக்கும்-வளர்க்கும். முயற்று இன்மை-அந்த முயற்சி இல்லாமை, இன்மை-தரித்திரத்தை, புகுத்திவிடும்உண்டாக்கி விடும். (க.உ) முயற்சி செல்வத்தைக் கொடுக்கும். முயற்சி-எழுவாய் , ஆக்கும்-பயனிலை. முயற்றின்மை-எழுவாய் புகுத்திவிடும்-பயனிலை. 40. இடுக்கண் அழியாமை துன்பம் வந்தால் மனம் கலங்காமை. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். (ப-உ) வெள்ளத்து அனைய-வெள்ளம் போல் அளவில்லாது வந்த, இடும்பை-துன்பங்களும், அறிவுடையான்-அறிவுடைய ஒருவன், உள்ளத்தின்-தன் மனத்தால், உள்ள-(அத் துன்பங்களேப் போக்கும் வழியைக் கலங்காமல்) நினைக்க, கெடும் -உடனே கெட்டுவிடும். (க.உ) எவ்வளவு பெரிய துன்பங்களையும் மனச் சாந்தியால் நீக்கி விடலாம். இடும்பை-எழுவாய் , கெடும்-பயனிலை. 26<noinclude></noinclude> kpyuejrbvmrswnz8hvpxubz2l3zwnzt பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/27 250 283083 1440243 905802 2022-08-25T13:22:37Z இரா. அருணா 7853 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="இரா. அருணா" /></noinclude>41. அமைச்சு நல்ல மந்திரியின் தன்மை. கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. (ப-உ) செய்யும்-செய்ய வேண்டிய, அருவினையும்-அருமை யான காரியம் இன்னது என்பதையும், கருவியும்-அதனைச் செய்தற்கு உதவி செய்யும் (சாதனங்கள்) கருவிகள் இன்ன என்பதையும், காலமும்-செய்தற்குரிய நேரம் இன்னது என்பதையும், செய்கையும்-அதனைச் செய்யும் விதம் இன்னது என்பதையும், மாண்டது-மாட்சிமைப்பட ஆராய வல்லவனே, அமைச்சுநல்ல மந்திரியாவான். . (க-உ) கருவி, காலம், செய்கை, செய்யும்வினை என்னும் நான்கையும் ஆராய வல்லவனே நன்மந்திரி. மாண்டது-எழுவாய் ; அமைச்சு-பயனிலை. 42. வினைத் தூய்மை பரிசுத்தமான காரியங்களைச் செய்தல். ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. (ப-உ) ஈன்றாள்-(ஒருவன்) தன்னைப்பெற்ற தாயினுடைய, பசி-பசியை, காண்பான் ஆயினும்-கண்டு வருந்துகிறான் என்றாலும், (அப்பசியைப் போக்குவதற்காக) சான்றோர்-பெரியோர்கள், பழிக்கும் வினை-கூடாதெனப் பழிக்கும் தீய காரியங்களை, செய்யற்க-செய்யாமல் இருப்பானாக. (க-உ) தாயின் பசியைப் போக்கக் கருதியும், பழிச்செயலைச் செய்யக்கூடாது. ஒருவன்-தோன்றா எழுவாய் ; செய்யற்க-பயனிலை. 27<noinclude></noinclude> 5rd07d7x8l47lrnkf5cp1v8iae1fkd1 பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/28 250 283084 1440244 905804 2022-08-25T13:28:10Z இரா. அருணா 7853 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="இரா. அருணா" /></noinclude>43. நாடு நல்ல நாட்டின் தன்மை. பிணியின்மை செல்வம் வினைவின்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து. (ப-உ) பிணியின்மை - தட்பவெப்பத்தால் நோய் உண்டாக்கா திருத்தல், செல்வம்-செல்வம் கொடுத்தல், விளைவு-நன்றாக விளைதல், இன்பம்-களிப்பு உண்டாக்குதல், எமம்-காவல் உடையதாய் இருத்தல், இவ் ஐந்து-ஆகிய இந்த ஐந்து தன்மைகளும், நாட்டிற்கு-ஒரு தேசத்திற்கு, அணி என்ப-அழகு என்று அறிவுடையோர் சொல்லுவர். (க-உ) நோய்தராமை, செல்வம், விளைவு, இன்பம், காவல் என்னும் ஐந்தும் இருத்தல் ஒரு நாட்டிற்கு அழகு. அறிவுடையோர்-தோன்றா எழுவாய் , என்ப-பயனிலை. 44. நட்பு நல்ல சினேகிதரின் தன்மை உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. (ப-உ) நட்பு-நல்ல சினேகமாவது, உடுக்கை இழந்தவன். (ஒரு சபையின் நடுவே இருக்கும் போது) கட்டிய துணியை நழுவ விட்டவனுடைய, கைபோல-கை விரைந்து சென்று நழுவிய துணியைக் கட்டி மானத்தைக் காப்பாற்றுவது போல, ஆங்கேநமக்குத் துன்பம் வந்த அப்பொழுதே, இடுக்கண்-அத்துன்பத் தை, களைவது ஆம்-விரைந்து நீக்கிக் காப்பாற்றக் கூடியதாகும் (க-உ) ஆபத்தில் உதவுவதே நட்பாகும். நட்பு-எழுவாய் களைவதாம்-பயனிலை. 28<noinclude></noinclude> 7vuwigxfhxnttrhp10mlyx4b8gwtdwm பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/29 250 283085 1440245 905806 2022-08-25T13:33:23Z இரா. அருணா 7853 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="இரா. அருணா" /></noinclude>45. நட்பு ஆராய்தல் சினேகத்திற்கு உரியவர் இன்னார் என்று ஆராய்தல். குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. (ப-உ) (நட்புக் கொள்ள விரும்பும் ஒருவர்) குணனும் தாம் விரும்பும் மற்றொருவருடைய குணத்தையும், குடிமையும்-குடிப் பிறப்பையும், குற்றமும்-செய்யும் குற்றங்களையும், குன்றா இன்னும்-குறையாத கூட்டுறவையும், அறிந்து-ஆராய்ந்து தெரிந்து கொண்டு, நட்பு யாக்க-(அவரோடு) நட்புக் கொள்வாராக. (க.உ) குணம், குடிமை, குற்றம், கூடியுள்ள இனம் என்னும் நான்கையும் அறிந்துகொண்டே, பிறரோடு நட்புக் கொள்ளவேண்டும். ஒருவர்-தோன்ரு எழுவாய் , யாக்க-பயனிலை. 46. தீ நட்பு கெட்ட சினேகிதரின் தன்மை. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. (ப-உ) வினை வேறு-செய்யும் செயல் வேறாகவும், சொல் வேறு பட்டார்-பேசும் பேச்சு வேறாகவும் நடப்பவருடைய, தொடர்பு-சினேகம், கனவினும்-கனவிலுங்கூட, இன்னாது - இன்பம் செய்யாது. (மன், ஓ-அர்த்தம் இல்லாத அசைச் சொற்கள்). (க.உ) சொல்வது ஒரு விதமாயும், செய்வது ஒருவிதமாயும் உள்ளவர் சினேகம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும். தொடர்பு-எழுவாய் ; இன்னாது-பயனிலை. 29<noinclude></noinclude> 1devurxgbrd2sg3u91q6y1buiqkpzcs பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/30 250 283086 1440246 905810 2022-08-25T13:39:16Z இரா. அருணா 7853 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="இரா. அருணா" /></noinclude>47. குடிமை உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவரின் தன்மை. நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். (ப-உ) நிலத்தின்-பூமியினுடைய, கிடந்தமை-தன்மையை, கால்-அப்பூமியில் முளைத்த முளை, காட்டும்-தெரிவிக்கும்.(அது போல) குலத்தில்-ஒரு குடும்பத்தில், பிறந்தார்-பிறந்தவருடைய, வாய்ச் சொல்-வாயிலிருந்து வரும் சொற்கள், காட்டும்-அக்குடும்பத்தின் தன்மையைத் தெரிவிக்கும். (க-உ) ஒருவரின் பேச்சைக் கொண்டு, அவர் பிறந்த குடும்பத்தின் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம். வாய்ச் சொல்-எழுவாய் ; காட்டும்-பயனிலை. 48. மானம் தாழ்வைப் பொறுக்காத மானத்துடன் வாழ்தல். தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. (ப-உ) மாந்தர்-மனிதர், நிலையின்-தமக்குரிய உயர்ந்த நிலையிலிருந்து, இழிந்தக்கடை-தாழ்ந்த சமயத்தில், தலையின் இழிந்த-தலையிலிருந்து கீழே விழுந்த, மயிர் அனையர்-மயிரைப்போல் தாழ்வாகக் கருதப்படுவார்கள். (க.உ) ஒருவர் தமக்குரிய உயர்ந்த குணத்திலிருந்து தாழ்ந்தால் இழிக்கப்படுவார்கள். மாந்தர்-எழுவாய் ; அனையர்-பயனிலை. 30<noinclude></noinclude> f9kae41nwbix9uwheynhhbr0gjl2f8w பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/31 250 283088 1440247 905812 2022-08-25T13:49:12Z இரா. அருணா 7853 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="இரா. அருணா" /></noinclude>49. பெருமை பெருந்தன்மை. பிறப்பொக்கும் எல்லை உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (ப-உ) எல்லா உயிர்க்கும்-எல்லா மனித உயிர்களுக்கும், பிறப்பு ஒக்கும்-பிறக்கும்முறை ஒன்றாகவே இருக்கும். (ஆனால்) செய்-செய்கின்ற, தொழில் வேற்றுமையால்-தொழில்களின் வேறுபாட்டினால், சிறப்பு ஒவ்வா-பெருமைகள் ஒத்திருக்கா. (க-உ) செய்யும் தொழிலுக்குத் தக்கபடியே பெருமை சிறுமைகள் உண்டாகும். பிறப்பு-எழுவாய் ; ஒக்கும்-பயனிலை. சிறப்பு-எழுவாய் ; ஒவ்வா-பயனிலை. 50. உழவு பயிர்த் தொழிலின் தன்மை. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (ப-உ) உழுது-உழுது பயிர் செய்து, உண்டு-அதனல் தாங்களும் சாப்பிட்டு, வாழ்வாரே-வாழ்பவர்களே, வாழ்வார்-சுதந்தரமாக வாழக்கூடியவர்கள். மற்று எல்லாம்-மற்றையோர் எல்லோரும், தொழுது-பிறரைப் பணிந்து, உண்டு-அதனால் தாம் சாப்பிட்டு, பின் செல்பவர்-பிறர்பின்னே திரிபவர் ஆவார்கள். (க-உ) உழவுத் தொழிலே உயர்ந்த தொழில். வாழ்வாரே-எழுவாய் ; வாழ்வார்-பயனிலை. மற்றெல்லாம்-எழுவாய் ; பின் செல்பவர்-பயனிலை. தெளிவுரை முற்றிற்று. 31<noinclude></noinclude> s7s8iww4uvn7boi4ueur8gfl8yyo3mf பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/32 250 283089 1440248 905813 2022-08-25T13:50:23Z இரா. அருணா 7853 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="இரா. அருணா" /></noinclude>மாதிரிக் கேள்விகள் 1. திருவள்ளுவரைப்பற்றியும், திருக்குறளைப்பற்றியும் உமக்குத் தெரிந்தவைகளை எழுதுக. 2. ஒப்புரவறிதல், ஆள்வினைஉடைமை என்றால் என்ன ? 3. அழுக்காறாமை, பொச்சாவாமை என்பவைகளைப் பற்றிச் சொல்லும் குறள்கள் யாவை ? 4. நுனிக் கொம்பர்”, “கடல் ஓடா” என்று தொடங்கும் குறள்களே எழுதி, அவற்றின் அதிகாரப்பெயர்களையும் எழுதுக. 5. நெடுநீர்”, “கருவியும்” என்று தொடங்கும் குறள் கட்குப் பதவுரை எழுதுக. 6. எமம், வேளாண்மை, என்பு, இடுக்கண், இன்னது, கிடந்தமை-இவைகட்குப் பொருள் எழுதுக. - 7. மேல் பிறந்தார்’, 'பகல் வெல்லும்” என்ற குறள் கட்குக் கருத்து எழுதுக. 8. மருந்தேயாயினும் விருந்தோடுண்”, எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் இக்கருத் தமைந்த குறள்களே எழுதுக. 9. அகரம், துலாக்கோல், ஊருணி, காக்கை என்பவைகள் எவற்றிற்கு ஒப்பு ? . . 10. ஆபத்தில் உதவும் நட்புக்கும், நிலையில் தாழ்ந்த மனி தர்க்கும் காட்டப்பட்ட ஒப்பு யாவை ? - - 11. உயிரினும் உயர்ந்ததும், தீயினும் அஞ்ச வேண்டியதும் யாவை ? 12. மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய உதவி யாது ? 13. இவ்விரண்டும், இம்மூன்றும், நான்கும், இவ்வைந்து என்னும் எண்களில் அடங்கியவை யாவை ? 14. மாசற்ருர் கோளும், கனவினும் இன்னததும் இன்ன வை என விளக்குக. 15. நட்பாராய்தல் எப்படி ? 16. 'அகர முதல” என்னும் குறளுக்கு எழுவாய் பயனிலை கூறுக. . . 32<noinclude></noinclude> p49js3qv9szin0f6aq4u9q9zilxu84v 1440336 1440248 2022-08-25T16:45:29Z இரா. அருணா 7853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="இரா. அருணா" /></noinclude>மாதிரிக் கேள்விகள் 1. திருவள்ளுவரைப்பற்றியும், திருக்குறளைப்பற்றியும் உமக்குத் தெரிந்தவைகளை எழுதுக. 2. ஒப்புரவறிதல், ஆள்வினைஉடைமை என்றால் என்ன ? 3. அழுக்காறாமை, பொச்சாவாமை என்பவைகளைப் பற்றிச் சொல்லும் குறள்கள் யாவை ? 4. “நுனிக் கொம்பர்”, “கடல் ஓடா” என்று தொடங்கும் குறள்களை எழுதி, அவற்றின் அதிகாரப்பெயர்களையும் எழுதுக. 5. “நெடுநீர்”, “கருவியும்” என்று தொடங்கும் குறள் கட்குப் பதவுரை எழுதுக. 6. எமம், வேளாண்மை, என்பு, இடுக்கண், இன்னாது, கிடந்தமை-இவைகட்குப் பொருள் எழுதுக. - 7. “மேல் பிறந்தார்”, “பகல் வெல்லும்” என்ற குறள் கட்குக் கருத்து எழுதுக. 8. “மருந்தேயாயினும் விருந்தோடுண்”, “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” இக்கருத் தமைந்த குறள்களை எழுதுக. 9. அகரம், துலாக்கோல், ஊருணி, காக்கை என்பவைகள் எவற்றிற்கு ஒப்பு ? . . 10. ஆபத்தில் உதவும் நட்புக்கும், நிலையில் தாழ்ந்த மனிதர்க்கும் காட்டப்பட்ட ஒப்பு யாவை ? - - 11. உயிரினும் உயர்ந்ததும், தீயினும் அஞ்ச வேண்டியதும் யாவை ? 12. மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய உதவி யாது ? 13. இவ்விரண்டும், இம்மூன்றும், நான்கும், இவ்வைந்து என்னும் எண்களில் அடங்கியவை யாவை ? 14. மாசற்றார் கோளும், கனவினும் இன்னாததும் இன்னவை என விளக்குக. 15. நட்பாராய்தல் எப்படி ? 16. “அகர முதல” என்னும் குறளுக்கு எழுவாய் பயனிலை கூறுக. 32<noinclude></noinclude> 3jivtmhs1tiqpc5r5v94kjx836b8240 பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/33 250 283090 1440337 905814 2022-08-25T16:57:34Z இரா. அருணா 7853 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="இரா. அருணா" /></noinclude>10. வித்துவான்-சுத்தர-சண்முகனாரின் வெளியீடுகள் 1. விடும் விளக்கும். விலே ரூ. 1. திருமணப் பரிசுக்குரிய வாழ்க்கை ஒவியம். 2. தனித் தமிழ்க் கிளர்ச்சி. விலை அணா 5 3. காந்தியின் நாகரிகம். (கைவசமில்ல) 4. திருக்குறள் தெளிவுரை-1. விலை அணா 3 முதல் பாத்திற் குரியது. 5. திருக்குறள் தெளிவுரை-2 விலை அணா 4 இரண்டாம் பாக்கி குரியது. 6. திருக்குறள் தெளிவுரை-3. விலை அணா 5 மூன்றாம் பாத்திக் குரியது. 7. ஆத்திசூடி அமிழ்தம். விலை அணா 5 சிறுவருக்கேற்ற கதைகள். 8. குழந்தைப் பாட்டு. விலை அணா 3 9. சிறுவர் செய்யுட் சோலை. விலை அணா 4 பாரதியார், பாரதிதாசன் முதலியோரின் கவிகள் 10. தமிழ்த் திருநாள் விலை அணா 1. 11. திருக்குறள் தெளிவு விலை அணா 1. வெளியீடுகள் ஒவ்பொன்றும் ஒரணா. விற்பனையாளர்க்குக் கழிவு உண்டு. கிடைக்குமிடம் பைந்தமிழ்ப் பதிப்பகம், 61-பி, வைசியர் தெரு, புதுச்சேரி.<noinclude></noinclude> age32bhwmk6ozahw5y9smzbwije0d60 அட்டவணை:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf 252 295015 1440437 1350126 2022-08-26T07:20:25Z Arularasan. G 2537 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=dictionary |Title=அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் |Language=ta |Author=மணவை முஸ்தபா |Translator= |Illustrator= |Editor=இரா. நடராசன் |Volumes= |School= |Publisher=மீரா பப்ளிகேஷன் |Address=சென்னை |Year=முதற் பதிப்பு - 1993 |Source=pdf |Image=1 |Number of pages=274 |File size=11.25 |Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் |Progress=V |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் 6=முன்னுரை to="10" /> '''L''' <pagelist from="11" to="33"/> '''M''' <pagelist from="34" to="63"/> '''N''' <pagelist from="64" to="74"/> '''O''' <pagelist from="75" to="84"/> '''P''' <pagelist from="85" to="118"/> '''Q''' <pagelist from="119" to="121"/> '''R''' <pagelist from="122" to="142"/> '''S''' <pagelist from="143" to="196"/> '''T''' <pagelist from="197" to="239"/> '''U''' <pagelist from="240" to="243"/> '''V''' <pagelist from="244" to="252"/> '''W''' <pagelist from="253" to="269"/> '''X''' <pagelist from="270" to="270"/> '''Y''' <pagelist from="271" to="271"/> '''Z''' <pagelist from="272" to="274"/> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அகரமுதலி மின்னூல்கள்]] [[பகுப்பு:அகரமுதலி அட்டவணைகள்]] ojqbxw21yrb26t2zh07pclqlw4lx9dw பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/233 250 393449 1440449 903093 2022-08-26T09:50:43Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> 220 ஊடுதல், காமம், இன்பம், கூடுதல் ஆகிய இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பத்தாம் குறட்பா அமைந்துள்ள தாகும். 'அ' என்ற எழுத்தில் தொடங்கப் பெற்ற திருக்குறள் 'ன்' என்ற எழுத்தில் முடிந்தது சிறப்புடைய சிந்தனைக் குரியதாகும். {{Css image crop |Image = திருக்குறள்_அதிகார_விளக்கம்.pdf |Page = 233 |bSize = 419 |cWidth = 255 |cHeight = 207 |oTop = 225 |oLeft = 81 |Location = center |Description = }}<noinclude></noinclude> og0kbm028nvy68561n1a0lxfcw91e3d பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/234 250 393450 1440450 903095 2022-08-26T09:51:40Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>{{dhr|10em}} {{Css image crop |Image = திருக்குறள்_அதிகார_விளக்கம்.pdf |Page = 234 |bSize = 416 |cWidth = 204 |cHeight = 212 |oTop = 192 |oLeft = 93 |Location = center |Description = }} {{dhr|10em}}<noinclude></noinclude> qckho6s2oul3p2zjt95r7bk3v23wvl7 அட்டவணை:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf 252 404864 1440451 710250 2022-08-26T11:15:54Z Info-farmer 232 added [[Category:திருக்குறள் அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு |Language=ta |Author=திருக்குறளார் முனுசாமி |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source= |Image=1 |Number of pages=594 |File size=40.68 |Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் |Progress=C |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= }} [[பகுப்பு:திருக்குறள் அட்டவணைகள்]] hykx44mo1sh79dcepynlmpvmn1px89b அட்டவணை பேச்சு:நினைவு அலைகள்-3.pdf 253 406890 1440407 1437836 2022-08-26T05:58:08Z Info-farmer 232 added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki ==அறிவிப்புகள்== ==1000 பைட்டுகளுக்குள் உள்ள பக்கங்கள் == [[பகுப்பு:விக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூல்கள்-2015-வடிவமைப்பு]] [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] #[[Page:நினைவு அலைகள்-3.pdf/22]] ~ 135 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/39]] ~ 217 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/34]] ~ 324 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/38]] ~ 338 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/29]] ~ 355 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/32]] ~ 383 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/30]] ~ 400 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/33]] ~ 468 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/25]] ~ 492 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/35]] ~ 495 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/4]] ~ 511 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/23]] ~ 520 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/24]] ~ 549 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/27]] ~ 600 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/31]] ~ 606 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/26]] ~ 621 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/37]] ~ 666 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/40]] ~ 670 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/3]] ~ 675 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/36]] ~ 909 #[[Page:நினைவு அலைகள்-3.pdf/28]] ~ 94 மேற்கண்டப் பக்கங்களை மேம்படுத்த, குறைவான நேரமே தேவைப்படும். எனவே, முதலில் இவற்றை மேம்படுத்தக் கோருகிறேன்.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 07:03, 12 சூன் 2016 (UTC) அச்சுப் பக்க எண் 11,13,15,17,23,25,29,31 ஆகியவை தெளிவாக இல்லை. --[[பயனர்:Joshua-timothy-J|Joshua-timothy-J]] ([[பயனர் பேச்சு:Joshua-timothy-J|பேச்சு]]) 08:46, 10 ஆகத்து 2022 (UTC) 22v6hcggscdjzlgj12q2dsk5b2ga81c மீடியாவிக்கி பேச்சு:Edittools 9 406924 1440344 1253914 2022-08-26T00:38:18Z Info-farmer 232 /* செய்ய வேண்டியன */ {{missing pages|pages=50, 116}} wikitext text/x-wiki == செய்ய வேண்டியன == * மிதக்கும் விக்கிக்குறியீடுகளை அனைவருக்கும் இயல்பிருப்பாக அமைக்க , அறிவிப்பு செய்து ஒப்புதல் பெற வேண்டும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:56, 18 நவம்பர் 2020 (UTC) * விக்கி நிரல்கள்- ஒருங்கிணைப்பு--{{ping|Balajijagadesh}} {{ping|Info-farmer}} வணக்கம்,நிரல்கள், வார்ப்புருக்கள் எனப்படும் குறியீடுகள் போட்டியில் பல பேர் மெய்ப்பு பார்த்த பக்கங்களில் பயன்படுத்தியவை புதிது புதிதாக இருந்தது பல குறியீடுகள். அவைகளை இந்த https://ta.wikisource.org/s/8yvt பக்கத்தில் இணைத்து மேலும் இந்த பக்கத்தை விரிவடையச் செய்தால் பங்களிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் அமையும் மெய்ப்புப் பார்க்கும் பணியில் ஈடுபடும் பொழுது...விரைவில் உதவிடுவ நன்றிகள்--[[பயனர்:Victory-King|வெற்றியரசன்]] ([[பயனர் பேச்சு:Victory-King|பேச்சு]]) 12:56, 18 நவம்பர் 2020 (UTC) * {{missing pages|pages=50, 116}.} இந்த வார்ப்புருவை இணைக்கப்பட வேண்டும்--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:38, 26 ஆகத்து 2022 (UTC) == செய்து முடித்தவை == * இதிலுள்ள குறியீடுகளும், வடிவியல் வார்ப்புருக்களும் நகரும் பலகையாக இருந்தால், பயன்படுத்துவது எளிது.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 13:55, 18 சூன் 2016 (UTC) ** {{தீர்வு}} சுருங்கிவிரியும் பலகையாக நீச்சல்காரன் அமைத்தார்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:10, 11 சூன் 2020 (UTC) *{{ping|Balajijagadesh}} அடிக்கடி பயன்படும் குறியீடுகளை முன்னுக்கு அமையுங்கள். தொகுத்தலை எளிமையாக்க சில முயற்சிகளைச் செய்கிறேன். :<nowiki>{{ping|}}</nowiki> என்பதையும் அதில் இணைக்கக் கோருகிறேன்.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 08:42, 3 ஜனவரி 2018 (UTC) **{{ping|Info-farmer}} இணைத்துவிட்டேன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 12:47, 3 ஜனவரி 2018 (UTC) *** {{தீர்வு}} நன்றி. --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:10, 11 சூன் 2020 (UTC) *{{ping|Balajijagadesh}} இதில் இரட்டை மேற்கோள், ஒற்றை மேற்கோள் இணைக்க வேண்டும்.? அத்துடன் பல இல்லாத வார்ப்புருக்களையும், அடிக்கடி பயன்படும் தொடர்புடைய வார்ப்புருக்களையும் அருகருகே அமைக்க வேண்டும். அதிகம் பயன்படா விக்கிக்குறியீடுகளை நீக்க வேண்டும். இதனால் பங்களிப்பாளரின் நேரம் மீதமாகும்-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 13:03, 24 சூன் 2019 (UTC) ** {{தீர்வு}} ஒற்றைமேற்கோள், இரட்டைமேற்கோள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.நன்றி. இன்றுதான் கவனித்தேன். அது தொகுத்தல் பெட்டிற்குள்ளேயே அமைக்க முயற்சி எடுக்கிறேன். மற்றவற்றையும் பயன்பாடு அடிப்படையில் தொகுத்துள்ளேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:10, 11 சூன் 2020 (UTC) *'''அடிக்கடி பயன்படும் தொடர்புடைய வார்ப்புருக்களையும் அருகருகே அமைக்க வேண்டும்.''' --[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:38, 3 சூலை 2019 (UTC) ** {{தீர்வு}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:49, 11 சூன் 2020 (UTC) *'''இணைக்கப்பட வேண்டியன:'''{{largeinitial|}.}{{dhr}.}-- [[User:The employee kaniyam|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:The employee kaniyam|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 09:40, 15 சூலை 2019 (UTC) ** {{தீர்வு}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:49, 11 சூன் 2020 (UTC) *[[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] மிதக்கும் குறியீட்டுப்பட்டையில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:29, 15 சூன் 2020 (UTC) **{{தீர்வு}} --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:19, 31 அக்டோபர் 2020 (UTC) * [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Minorax&diff=prev&oldid=1253277 இந்த உரையாடற்படி,] இனி <center.>--> {{tl|center}} பயன்படுத்த வேண்டும்.[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:49, 2 பெப்ரவரி 2021 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] 9ui0r9llu94c1yyp2chr9uymiasaead அட்டவணை பேச்சு:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf 253 415403 1440341 1400868 2022-08-26T00:34:20Z Info-farmer 232 /* விடுப்பட்ட பக்கம் */ Reply wikitext text/x-wiki [[:பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]]-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:27, 30 ஜனவரி 2018 (UTC) [[பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]] [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] == விடுப்பட்ட பக்கம் == 29ஆம் பக்கம் மின்வருடப்படவில்லை. 30ஆம் பக்கம் இரண்டு முறை மின் வருடப்பட்டுள்ளது. -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 02:35, 23 செப்டம்பர் 2019 (UTC) :29 பக்கம் இணைக்கப்பட்டு, இரு முறை இருந்த பக்கம் நீக்கப்பட்டு, இற்றைப்படுத்தப்பட்ட மின்னூல் பொதுவகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:34, 26 ஆகத்து 2022 (UTC) 1okfr9evsdcy1vp57y8cuibwkovtm8n 1440342 1440341 2022-08-26T00:34:40Z Info-farmer 232 removed [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]; added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki [[:பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]]-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:27, 30 ஜனவரி 2018 (UTC) [[பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]] [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] == விடுப்பட்ட பக்கம் == 29ஆம் பக்கம் மின்வருடப்படவில்லை. 30ஆம் பக்கம் இரண்டு முறை மின் வருடப்பட்டுள்ளது. -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 02:35, 23 செப்டம்பர் 2019 (UTC) g3z9awwk41n3tg3t5rx87kqbtcfpcaa 1440401 1440342 2022-08-26T05:19:50Z Info-farmer 232 removed [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]]; added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki [[:பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]]-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:27, 30 ஜனவரி 2018 (UTC) [[பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]] [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] == விடுப்பட்ட பக்கம் == 29ஆம் பக்கம் மின்வருடப்படவில்லை. 30ஆம் பக்கம் இரண்டு முறை மின் வருடப்பட்டுள்ளது. -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 02:35, 23 செப்டம்பர் 2019 (UTC) * 29 ஆம் பக்கம் மின்வருடப்பட்டு இணைக்கப்பட்டு பொதுவகத்தில் இற்றைப்படுத்தப்பட்டது--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 05:19, 26 ஆகத்து 2022 (UTC) hhl8u8cynd47a9bw7458jd0nzhvh7w5 அட்டவணை பேச்சு:கோகோ ஆட்டம்.pdf 253 415525 1440374 1403752 2022-08-26T03:30:36Z Info-farmer 232 added [[Category:விடுபட்ட பக்கங்கள் சீராக்கிய பின் பொதுவகத்தில் ஏற்ற சமூக ஒப்புதல் பெறுக]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki [[:பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]]-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 17:35, 1 பெப்ரவரி 2018 (UTC) [[பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]] [[பகுப்பு:மின்வருடல் சரியில்லாத பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:விடுபட்ட பக்கங்கள் சீராக்கிய பின் பொதுவகத்தில் ஏற்ற சமூக ஒப்புதல் பெறுக]] a1zikaz753678ok9oitoql4mubxgysh அட்டவணை பேச்சு:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf 253 415843 1440452 605055 2022-08-26T11:17:01Z Info-farmer 232 தலைப்பு wikitext text/x-wiki == தொகுத்தல் குறிப்புகள்== [[பகுப்பு:தானியங்கி பத்தி சீராக்கம் சரிபார்க்கப்பட்டன]] sqs15v06gtdey23ozn3wrvutiqtxke0 அட்டவணை பேச்சு:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf 253 416064 1440348 1429626 2022-08-26T00:48:10Z Info-farmer 232 added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-சரிபார்த்தவை]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki 12,13 பக்கங்கள் இல்லை-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 11:42, 6 மார்ச் 2018 (UTC) :அவை வெள்ளைபக்கங்கள் [[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 10:53, 7 சூலை 2022 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-சரிபார்த்தவை]] ejahkuyf74vuoi4n62nibmyfwfva1zz அட்டவணை பேச்சு:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf 253 421786 1440371 1274786 2022-08-26T03:26:50Z Info-farmer 232 /* இங்குள்ள நூலில் */ 3 wikitext text/x-wiki == குறிப்புகள் == === மூலநூல்கள் === *http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lZpy&tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D *https://archive.org/details/TirunelveliSarithiram === பக்க மேம்பாடுகள் === *[[பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/4]] [[பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/5]] ஒரே பக்கங்கள் என்பதால், ஒன்று நீக்கப்பட வேண்டும்.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 08:02, 8 சூலை 2019 (UTC) * http://tamildigitallibrary.in/book-detail.php? நூலில் உள்ளபடி பார்த்தபோது பக்க எண்.71, 114, 301, 404 ஆகிய பக்கங்கள் விடுபட்டுள்ளன.--[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:03, 8 சூலை 2019 (UTC) * 386,387,388 ஆகிய பக்கங்கள் இருமுறை உள்ளன. --[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:03, 8 சூலை 2019 (UTC) * பக்க எண்.401, 402க்கு இடையே பிற்சேர்க்கை தலைப்பிட்ட பக்கம் உள்ளது. pdf மின்படியை விட அச்சு நூலை ஒப்பிடுதல் நலம். --[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:06, 8 சூலை 2019 (UTC) ** [[பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/123]] முதல் வரலாற்றோடு, சீராக்கப்பட்ட பக்கங்கள் நகர்த்தப்பட வேண்டும். ** இந்நூலில் ஒன்பது பக்கங்கள் மேம்படுத்தப்பட்டன--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:26, 26 ஆகத்து 2022 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] == மதிப்புரை == *[https://neo.thiru.in/23 Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. =செயமோகன்]-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 08:10, 8 சூலை 2019 (UTC) 44nj58t9loyyqvndjpv5sr1v2idr6oi 1440373 1440371 2022-08-26T03:27:23Z Info-farmer 232 removed [[Category:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]]; added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki == குறிப்புகள் == === மூலநூல்கள் === *http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lZpy&tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D *https://archive.org/details/TirunelveliSarithiram === பக்க மேம்பாடுகள் === *[[பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/4]] [[பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/5]] ஒரே பக்கங்கள் என்பதால், ஒன்று நீக்கப்பட வேண்டும்.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 08:02, 8 சூலை 2019 (UTC) * http://tamildigitallibrary.in/book-detail.php? நூலில் உள்ளபடி பார்த்தபோது பக்க எண்.71, 114, 301, 404 ஆகிய பக்கங்கள் விடுபட்டுள்ளன.--[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:03, 8 சூலை 2019 (UTC) * 386,387,388 ஆகிய பக்கங்கள் இருமுறை உள்ளன. --[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:03, 8 சூலை 2019 (UTC) * பக்க எண்.401, 402க்கு இடையே பிற்சேர்க்கை தலைப்பிட்ட பக்கம் உள்ளது. pdf மின்படியை விட அச்சு நூலை ஒப்பிடுதல் நலம். --[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:06, 8 சூலை 2019 (UTC) ** [[பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/123]] முதல் வரலாற்றோடு, சீராக்கப்பட்ட பக்கங்கள் நகர்த்தப்பட வேண்டும். ** இந்நூலில் ஒன்பது பக்கங்கள் மேம்படுத்தப்பட்டன--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:26, 26 ஆகத்து 2022 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] == மதிப்புரை == *[https://neo.thiru.in/23 Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. =செயமோகன்]-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 08:10, 8 சூலை 2019 (UTC) 1ea7151tfv1ok3nt13oyen4kjft9252 அட்டவணை:அடுக்குமொழி அகராதி.pdf 252 430902 1440436 1341934 2022-08-26T07:19:51Z Arularasan. G 2537 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=dictionary |Title=அடுக்குமொழி அகராதி |Language=ta |Author=சதாசிவம், மு. |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=Paari Achakam , 1964 |Address=Madras : |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் = பதிப்பு = உள்ளடக்கம் =படம் =விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அகரமுதலி அட்டவணைகள்]] [[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் மெய்ப்பு காண வேண்டிய அட்டவணைகள்]] dovcp9irlt4lad1s7mkyrl0hyk44cu0 அட்டவணை பேச்சு:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf 253 435507 1440270 1422987 2022-08-25T14:21:58Z Info-farmer 232 removed [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]; added [[Category:விடுபட்.ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] using [[Help:Gadget-HotCat|HotCat]] wikitext text/x-wiki இந்த நூலில் 210 முதல் 224வரை பக்கங்கள் விடுபட்டுளன, 225 ஆம் பக்கம் தெளிவற்று உள்ளது--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 00:50, 4 ஆகத்து 2020 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] sw66jy4o0f6lqty0egevstny2ehdk6p பயனர்:அருண் செல்வகுமார் தமிழ் 2 437399 1440338 1426340 2022-08-26T00:16:04Z அருண் செல்வகுமார் தமிழ் 8115 wikitext text/x-wiki சே.அருண் செல்வகுமார்(S.Arun Selvakumar), தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இளம் இந்திய எழுத்தாளர் ஆவார். == பிறந்த ஊர் == ந.பூலாம்பட்டி, வீ.பெரியபட்டி கிராமம், மணப்பாறை வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு-621302 == கல்வி == அருண் செல்வகுமார், தனது தொடக்கக் கல்வியினை (1-5 வகுப்பு வரை) புனித ஜான் தொடக்கப்பள்ளி- ந.பூலாம்பட்டியில் பயின்றார். தனது மேல்நிலைக்கல்வியினை (6-12 வகுப்பு வரை) அரசு மேல்நிலைப்பள்ளி - ந.பூலாம்பட்டியில் பயின்றார். இவர், 2015-2016ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்களைப் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை] மேலும், 2017-2018ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பன்னிரண்டாம்வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றியைப் பெற்று, தன் பள்ளியில் முதல் இடத்தைப் பிடித்தார். இவர், அதிகபட்சமாக இயற்பியலில் 192/200 மதிப்பெண்களையும், கணிதத்தில் 190/200 மதிப்பெண்களையும் பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை] இவர், தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வம் காரணமாக, தமிழ் இலக்கியத்துறையை தேர்வுசெய்து, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - நவலூர்குட்டப்பட்டு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்து முடித்துள்ளார். == பங்களிப்பு == இவர், எழுத்தாளர், இணைய ஆர்வலர், விக்கிபீடியா, மற்றும் விக்கி மூல செயல்பாட்டாளராகவும் என பன்முகத் தன்மையுடன் தன் பங்களிப்பை செய்துவருகிறார். ==நூல்கள்== 1.நாற்பனை‌ - கவிதை நூல் 2.புதிய நண்பன் - சிறுகதைகள் gzqoq2aycwirdl9jyhczu3g7f7qqjet 1440339 1440338 2022-08-26T00:17:52Z அருண் செல்வகுமார் தமிழ் 8115 /* ஊர் */ wikitext text/x-wiki சே.அருண் செல்வகுமார்(S.Arun Selvakumar), தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இளம் இந்திய எழுத்தாளர் ஆவார். == ஊர் == திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை வட்டத்தில் உள்ள வீ.பெரியபட்டி கிராமத்தைச் சேர்ந்த ந.பூலாம்பட்டி இவரது சொந்த ஊராகும். == கல்வி == அருண் செல்வகுமார், தனது தொடக்கக் கல்வியினை (1-5 வகுப்பு வரை) புனித ஜான் தொடக்கப்பள்ளி- ந.பூலாம்பட்டியில் பயின்றார். தனது மேல்நிலைக்கல்வியினை (6-12 வகுப்பு வரை) அரசு மேல்நிலைப்பள்ளி - ந.பூலாம்பட்டியில் பயின்றார். இவர், 2015-2016ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்களைப் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை] மேலும், 2017-2018ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பன்னிரண்டாம்வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றியைப் பெற்று, தன் பள்ளியில் முதல் இடத்தைப் பிடித்தார். இவர், அதிகபட்சமாக இயற்பியலில் 192/200 மதிப்பெண்களையும், கணிதத்தில் 190/200 மதிப்பெண்களையும் பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை] இவர், தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வம் காரணமாக, தமிழ் இலக்கியத்துறையை தேர்வுசெய்து, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - நவலூர்குட்டப்பட்டு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்து முடித்துள்ளார். == பங்களிப்பு == இவர், எழுத்தாளர், இணைய ஆர்வலர், விக்கிபீடியா, மற்றும் விக்கி மூல செயல்பாட்டாளராகவும் என பன்முகத் தன்மையுடன் தன் பங்களிப்பை செய்துவருகிறார். ==நூல்கள்== 1.நாற்பனை‌ - கவிதை நூல் 2.புதிய நண்பன் - சிறுகதைகள் 7co3f87coca1u6fcvhu7bdv6hxal3rx 1440340 1440339 2022-08-26T00:18:47Z அருண் செல்வகுமார் தமிழ் 8115 wikitext text/x-wiki சே.அருண் செல்வகுமார்(English:S.Arun Selvakumar), தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இளம் இந்திய எழுத்தாளர் ஆவார். == ஊர் == திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை வட்டத்தில் உள்ள வீ.பெரியபட்டி கிராமத்தைச் சேர்ந்த ந.பூலாம்பட்டி இவரது சொந்த ஊராகும். == கல்வி == அருண் செல்வகுமார், தனது தொடக்கக் கல்வியினை (1-5 வகுப்பு வரை) புனித ஜான் தொடக்கப்பள்ளி- ந.பூலாம்பட்டியில் பயின்றார். தனது மேல்நிலைக்கல்வியினை (6-12 வகுப்பு வரை) அரசு மேல்நிலைப்பள்ளி - ந.பூலாம்பட்டியில் பயின்றார். இவர், 2015-2016ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்களைப் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை] மேலும், 2017-2018ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பன்னிரண்டாம்வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றியைப் பெற்று, தன் பள்ளியில் முதல் இடத்தைப் பிடித்தார். இவர், அதிகபட்சமாக இயற்பியலில் 192/200 மதிப்பெண்களையும், கணிதத்தில் 190/200 மதிப்பெண்களையும் பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை] இவர், தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வம் காரணமாக, தமிழ் இலக்கியத்துறையை தேர்வுசெய்து, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - நவலூர்குட்டப்பட்டு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்து முடித்துள்ளார். == பங்களிப்பு == இவர், எழுத்தாளர், இணைய ஆர்வலர், விக்கிபீடியா, மற்றும் விக்கி மூல செயல்பாட்டாளராகவும் என பன்முகத் தன்மையுடன் தன் பங்களிப்பை செய்துவருகிறார். ==நூல்கள்== 1.நாற்பனை‌ - கவிதை நூல் 2.புதிய நண்பன் - சிறுகதைகள் 5s50duqxfx57ziwgl43nlbdfa6fhwwd அட்டவணை பேச்சு:ஒத்தை வீடு.pdf 253 444047 1440345 1403945 2022-08-26T00:42:12Z Info-farmer 232 Reply wikitext text/x-wiki 14,124 - பக்கங்கள் இல்லை. வெற்று தாள்களாக இருக்கலாம்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:18, 21 திசம்பர் 2021 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] :ஆம் வெற்றுப்பக்கங்கள் மூலநூலோடு ஒப்பிட்டு பார்த்தேன் [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:42, 26 ஆகத்து 2022 (UTC) lhy9mz93jribinkdedxd2ajes902svq 1440346 1440345 2022-08-26T00:45:13Z Info-farmer 232 removed [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]; added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-சரிபார்த்தவை]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki 14,124 - பக்கங்கள் இல்லை. வெற்று தாள்களாக இருக்கலாம்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:18, 21 திசம்பர் 2021 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-சரிபார்த்தவை]] :ஆம் வெற்றுப்பக்கங்கள் மூலநூலோடு ஒப்பிட்டு பார்த்தேன் [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:42, 26 ஆகத்து 2022 (UTC) pxzxdwjsqu44zc5nkl93ew4r02doox0 1440377 1440346 2022-08-26T04:17:15Z TVA ARUN 3777 Reply wikitext text/x-wiki 14,124 - பக்கங்கள் இல்லை. வெற்று தாள்களாக இருக்கலாம்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:18, 21 திசம்பர் 2021 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-சரிபார்த்தவை]] :ஆம் வெற்றுப்பக்கங்கள் மூலநூலோடு ஒப்பிட்டு பார்த்தேன் [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:42, 26 ஆகத்து 2022 (UTC) ::நன்று. நன்றி. [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:17, 26 ஆகத்து 2022 (UTC) 5a6hshaoz6v1680d5j4h3uqe5zi6qcl அட்டவணை பேச்சு:இன்றும் இனியும்.pdf 253 444079 1440250 1440127 2022-08-25T13:53:05Z Info-farmer 232 removed [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]; added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki 175,547- இருமுறை உள்ளது. 193 அச்சு சிதைந்துள்ளது.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) * நூற்பக்க எண்ணிக்கையை விட அதிகமாக கூறியுள்ளீர்கள்--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 11:30, 14 மே 2022 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] 547 / page no.247. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 12:11, 14 மே 2022 (UTC) * {{ping|TVA ARUN}}உடன் குறிப்புகளைத் தந்தமைக்கு மிக்க நன்றி. தயவுசெய்து இனி நீங்கள் கண்டறிந்து உதவும் பக்கங்களுக்கு [[பக்கம்:இன்றும் இனியும்.pdf/261|இது போல இணைப்பு (அச்சுப்பக்க எண் 274)]] கொடுங்கள். இல்லையெனில், நாங்களும் உரிய பக்கங்களை தேட உங்களைப் போன்று நேரம் செலவிட வேண்டியுள்ளது. ஒரே செயலுக்கு இருமுறை நேரம் செலவிடுவதைத் தவிர்த்தால், சிறிய சமூகமான நாம் மேலும் பிற பணிகளில் ஈடுபட்டு வளர ஆசைப்படுகிறேன் * எடுத்துக்காட்டாக, [[பக்கம்:இன்றும் இனியும்.pdf/226|அச்சுப்பக்கம் 212 கடைசி இரு வரிகள்]] முழுமையாக இல்லை என எழுதினால் விரைந்து காண உதவியாக இருக்கும். பல நூல்களுக்கு இத்தகைய குறிப்புகளை முடிந்தால் செய்து தரக் கோருகிறேன்--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:57, 15 மே 2022 (UTC) *:** மூலநூலிலும் அதுபோல அச்சு இருவரிகளில் தெரியவில்லை. அடுத்த பதிப்பினை தேடி, அதனை படித்தே இங்கு அமைக்க வேண்டும். *:[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:31, 25 ஆகத்து 2022 (UTC) 2np8v2vlv0rbo4z2f2wdq2xmce9abep அட்டவணை பேச்சு:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf 253 444134 1440402 1440142 2022-08-26T05:29:44Z Info-farmer 232 added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki 81 முதல் 96 வரையிலான அச்சுப்பக்கங்கள் இல்லை. --[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 18:27, 27 திசம்பர் 2021 (UTC) :வார இறுதி நாட்களில் என்னுடன் இணைந்து நூலகத்தில் உதவியமைக்கு நன்றி. நாம் தேடிய பக்கங்களை இணைத்து பொதுவகத்தில் ஏற்ற உள்ளேன். கண்டு கருத்திடவும் [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 05:19, 25 ஆகத்து 2022 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] b311vad0pkq98o7jxofk5jtpl5enodw அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf 252 444596 1440434 1412827 2022-08-26T07:18:33Z Arularasan. G 2537 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=dictionary |Title=1840 vocabulary of English and Tamil words |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor=Innocent Nicholas |Volumes= |School= |Publisher= |Address=சென்னை |Year=1840 |Source=pdf |Image=2 |Number of pages=194 |File size=93.15 |Category= |Progress=C |Pages=<pagelist /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அகரமுதலி அட்டவணைகள்]] [[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] s2gq0u353gwjkt2lstmroy6ezpsv4zo விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1 4 444817 1440263 1440126 2022-08-25T14:04:29Z Info-farmer 232 /* 46px பங்களிப்பாளர் */ இணைப்பு wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} === திட்ட அறிக்கை === * இதன் திட்ட அறிக்கை கொடுக்க வேண்டிய காலம்: + ஒரு மாதம் - மேற்கூறிய திட்டகாலம் முடிந்து ஒரு மாதத்திற்குள் மேல்விக்கியில் தரப்பட வேண்டும். * கொடுக்கப்பட உள்ள திட்டஅறிக்கை [[m:Info-farmer/SAARCfund2021/report]] * கொடுக்கப்பட்ட திட்ட அறிக்கை : [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu/report]] == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும், அதனுள் வகைப்படுத்தப்பட்ட துணைப்பகுப்புகளும் வளர்க்கப்படுகின்றன. {{clear}} === உரிமம் === : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] ==== உரிம ஆவணப் பங்களிப்பாளர் ==== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] படிமம்:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 2 2022 july 5.jpg| தனியார் பதிப்பகங்கள் <br>(எ-கா) [https://commons.wikimedia.org/wiki/File:Letter_from_the_private_company_declaration_for_their_two_Tamil_pdf_books_under_Creative_Commons_license_in_2022.pdf ஆவண இணைப்பு] File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் |[[பயனர்:GNU Anwar|அன்வர்]], தனியார் பதிப்பகம் File:பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2, 2022 ஏப்ரல் 07.jpg|பாவலரேறு பெருஞ்சித்திரனார் குடும்பத்தாருக்கு விளக்கம் File:Wikisource-ta outreach with Tamil Nadu government officials - Tamil depatment director, NIC - result co-ordinating for 1000 pdfs.webm | [https://www.ulakaththamizh.in/ 1000 pdfs] </gallery> === GLAM === : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|குறளோவியக் கண்காட்சி (024)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]], [[File:Eo circle grey number-5.svg|24px]] [[:c:category:சங்கத்தமிழ் காட்சிக்கூடம், மதுரை|சங்கத்தமிழ் காட்சிக்கூடம், மதுரை (048)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (220); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] கம்பரின் [[w:சிலையெழுபது|சிலையெழுபது]] ஓலைகள் (10) - முழு எழுத்தாக்கமும் அந்தந்த ஓலையின் பொதுவக விளக்கப்பகுதியில் இணைக்கப் பட்டுள்ளது. ; [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations| தமிழ் விக்சனரிக்கான ஒலிக்கோப்புகள் = 4920 ]] (கவிதா, மகாலட்சுமி, அருணா, செந்தமிழ்செல்வி); [[File:Eo circle grey number-3.svg|24px]] ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ;— [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிநூல்கள், அதற்குரிய அட்டைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன + [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - ஓர் ஒலிப்புக்கோப்பும், அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன. : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:Government Museum, Ooty|ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore| கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Government Museum, Coimbatore|கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:G D Naidu Museum|ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], [[File:Eo circle grey number-5.svg|24px]] [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020), [[File:Eo circle grey number-6.svg|24px]] [[c:Category:Government Museum, Madurai|Government museum, Madurai]] (006) ==== GLAM பங்களிப்பாளர் ==== ===== {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} நூலகங்கள் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் File:Wikisource-ta female contributor yasosri in Dindugal library 2022 august 02.jpg|திண்டுக்கல் நூல்நிலையம், [[பயனர்:yasosri|yasosri]] File:வாழ்வியற் களஞ்சியங்கள் தொகுதிகள் 15 4 அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை 2022 ஆகத்து.jpg|வாழ்வியற்களஞ்சியம் File:Children encyclopedias in Tamil -reading boy of user rathai palanivelan at salem library.jpg|குழந்தைகள்களஞ்சியம் </gallery> ===== [[File:Female icon.svg|46px]] பங்களிப்பாளர் ===== <gallery> File:Wikisource-ta female contributor Deepa arul proofreading.jpg|[[பயனர்:Deepa arul]] <br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|540 கலைக்களஞ்சியப் பக்கங்கள்]] [https://quarry.wmcloud.org/query/66697 (quarry)] File:Children encyclopedias in Tamil at salem library user rathai palanivelan verifying 2022 july18.jpg|[[பயனர்:Rathai palanivelan]],<br>சேலம் நூலகம் <br>[[அட்டவணை:கனிச்சாறு 3.pdf|கனிச்சாறு தொகுதிகள்]] File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Nethania Shalom]]<br>[[பயனர்:Rabiyathul]]<br>(கன்னிமாரா நூலகம்) File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta female contributor yasosri proofreading 2022 august 04.jpg|[[பயனர்:yasosri]]<br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியப் பங்களிப்பாளர்]] File:Wikisource-ta female contributor Fathima Shaila proofreading.jpg|[[பயனர்:Fathima Shaila]] [[w:ta:இலங்கை|இலங்கை]]<br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியப் பங்களிப்பாளர்]] File:Wikisource-ta-user Yasmine faisal 2016.jpg | [[user:Yasmine faisal 2016]]<br>1909 dictionary scanning File:முனைவர் ம.மைதிலி 2.jpg|[[பயனர்:Mythily Balakrishnan]]பரப்புரை File:Wikisource-ta female contributor V Ateefa shafrin proofreading.jpg|[[User:வா.அத்தீபா ஷப்ரீன்]] [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3AContributions&target=%E0%AE%B5%E0%AE%BE.%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D&namespace=all&tagfilter=&start=&end=&limit=500 பங்களிப்புகள்] File:இரா.நித்யா 05.jpg|[[பயனர்:NithyaSathiyaraj]] [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] File:தமிழினி சத்தியராஜ் 01.jpg|[[User:Thamizhini Sathiyaraj]] File:Wikisource-ta female contributor Iswaryalenin proofreading.jpg|[[பயனர்:Iswaryalenin]] <br>எம் ஆர் இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்_(Total_3_hours_minutes)|30 audio books]] File:Wikisource-ta_female_contributor_user_SENTHAMIZHSELVI_A_2022_august_22.png|[[User:SENTHAMIZHSELVI A]] 2600< ஒலிப்புக்கோப்புகள் File:Wikisource-ta female contributor r aruna 2022 August 24.jpg|[[User:இரா. அருணா|நுட்பா]] [https://en.wikipedia.org/wiki/Special:CentralAuth?target=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE 2250< ஒலிப்புக்கோப்புகள்] File:Black - replace this image female.svg|[[User:N.Uma Maheswari Murali]] சாசென் கல்லூரி மொழித்துறை File:Black - replace this image female.svg|[[User:Aasathmatheena]] File:Black - replace this image female.svg|[[User:Rabiyathul_Jesniya]] File:Black - replace this image female.svg|[[User:]] மூர்த்தி மனைவி File:Black - replace this image female.svg|[[User:]] கோவை கல்லூரி ஒலிப்புக்கோப்பு File:Black - replace this image female.svg|[[User:]] ஏமலாதா File:Black - replace this image female.svg|[[User:]] மகாலட்சுமி </gallery> * [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] என்ற பகுப்பில், நூலகம் சார்ந்த மேலும் படங்களைக் காணலாம். == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] இதனை செய்து காட்டியமையால் 40 க்கும் மேற்பட்ட கலைக்களஞ்சியங்களை கனடாவின் டொரென்டோ நூலகத்தின் வழியே இணைக்க முடிந்தது. * [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்]] - இதன் வழியே 3.30 மணி நேரம் ஓடும் ஒலிநூல்களை [[பயனர்:Iswaryalenin]] செய்தளித்தார். * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] ஒரு நூல் இணைக்கப்பட்டது. [[பயனர்:கார்தமிழ்]] இதனை எழுத்தாக்கம் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கிறார். * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1/5 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big>/5 ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4/5 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5/5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] File:பாவாணர் சத்தியராஜ் 03.jpg|[[பயனர்:Pavanar Sathiyaraj]] |[[பயனர்:வா.அத்தீபா ஷப்ரீன்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. கன்னிமாரா நூலகத்தில் பெறப்பட்ட இது முழுமையற்ற பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது; ரோசா முத்தையா நூலகத்தில் பணம் கட்டி பெறப்பட்ட நூலில் பதிப்பாண்டு இல்லை ஒப்பிட்ட பார்த்த போது, இரண்டின் தரவும் மாறுபடுகிறது. ஏதாவது ஒரு நூலினை முழுமையாகப் படித்தால் தான் விளங்கும். * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். மின்வருடல்களை சரிபார்த்து இணைக்கப்பட வேண்டும். === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] ** '''வழு களைதலுக்கான முயற்சி''': [[c:Category talk:Rapid Fund SAARC 2022 Tamil books scanned of missed pages]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 102 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66575 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] # 120/215 பக்கங்கள், [[அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:Computer system load for Tamil PDF manipulation 2022 May 12.png|மின்னூல்களைக் கையாள 8 GB-க்கு மேல், RAM இருப்பின் நல்லது File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:Spell4Wiki-ta, introduction for automated Tamil words list-brief 2022 february 21.webm|விக்சனரிக்கானது File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் File:Ffmpeg - converting mp4 to webm losslessly and increasing its sound 4 times by linux terminal.webm|mp4 to webm </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. நீக்கப்பட்டது. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. * tiff2pdf பைத்தான் நிரலாக்கம் எழுதப்பட்டது. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] jh543itdw7xu2qc8mpycn15bhfqzuy8 அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf 252 444818 1440430 1437952 2022-08-26T07:14:24Z Arularasan. G 2537 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=கலைக்களஞ்சியம் 1 |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=1/10 |School= |Publisher=தமிழ் வளர்ச்சிக் கழகம் |Address=சென்னை |Year=1954 |Source=pdf |Image=1 |Number of pages=809 |File size=468.98 |Category= |Progress=C |Pages=<pagelist 1="நூலட்டை" 3="1" 3to34="roman" 35="படம்" 36="அ" 342="ஆ" 444="இ" 808="நூலட்டை" /> |Remarks= |Width= |Css= |Header={{Rh| |{{{pagenum}}}| }} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] elywwq4z4445uuuk59zqramn96mvyv7 1440431 1440430 2022-08-26T07:15:49Z Arularasan. G 2537 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=கலைக்களஞ்சியம் 1 |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=1/10 |School= |Publisher=தமிழ் வளர்ச்சிக் கழகம் |Address=சென்னை |Year=1954 |Source=pdf |Image=1 |Number of pages=809 |File size=468.98 |Category= |Progress=C |Pages=<pagelist 1="நூலட்டை" 3="1" 3to34="roman" 35="படம்" 36="அ" 342="ஆ" 444="இ" 809="நூலட்டை" /> |Remarks= |Width= |Css= |Header={{Rh| |{{{pagenum}}}| }} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] o70kl824bcp2vvtb3ay92nkim2vrvbt பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/31 250 444849 1440323 1439856 2022-08-25T15:56:30Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{c|xxix}} {|</noinclude>| || |- | <b>பு. ரா. பு.</b><br> வித்துவான் பண்டித பு. ரா. புருஷோத்தம நாயடு,<br> {{smaller|தமிழ் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}} || <b>யூ. ஆர். ஏ.</b><br> டாக்டர் யூ. ஆர். ஏஹரன்பெல்ஸ், பிஎச்.டீ. (வியன்னா),<br> {{smaller|மானிடவியல் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}} |- | <b>பெ.</b><br> திருமதி ஆர். ஐ. பெட்போர்டு, எம்.ஏ.,<br> {{smaller|தத்துவப் பேராசிரியர், மாதர் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை.}} ||<b>யெ. ச.</b><br> யெ. சங்கரநாராயணன், எம்., எஸ்ஸீ,<br> {{smaller|விஞ்ஞான அதிகாரி, இந்திய அரக்கு ஆராய்ச்சி நிலையம், ராஞ்சி, பீகார்.}} |- | <b>பொ. து. வ.</b><br> பொ. து. வரதராஜன், பீ.எஸ்ஸீ., எம்.ஏ., <br> {{smaller|சீனியர் ஆராய்ச்சி மாணவர், பல்கலைக்கழகத் தாவரவியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னை.}} ||<b>ரா. பா.</b><br> ரா. பாஸ்கரன், எம்.ஏ.,<br> {{smaller|அரசியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}} |- |<b>ம. ஏ. து.</b><br> ம. ஏ. துரைசாமி, எம்.ஏ., ஏ.ஆர்.ஐ.சீ.,<br> {{smaller|ரசாயனப் பேராசிரியர், தேசியப் பாதுகாப்புக் கழகம், டேராடூன்.}} ||<b>ரா. பி. சே.</b> (பி. வெ. ச.)<br> [[w:ta:ரா. பி. சேதுப்பிள்ளை|ரா. பி. சேதுப்பிள்ளை]], பீ.ஏ., பீ.எல்., <br> {{smaller|தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}} |- |<b>மா. கி.</b><br> [[w:ta:மாதவையா கிருட்டிணன்|மா. கிருஷ்ணன்]],<br> {{smaller|சென்னை.}}<br> <b>மா. ல.</b><br> திருமதி மா. லட்சுமி அம்மாள், எம்.ஏ. (ஆக்சன்),<br> {{smaller|ஓய்வுபெற்ற முதல்வர், லேடி விலிங்டன் கல்லூரி, சென்னை.}} ||<b>ரா. வி.</b><br> ரா. விசுவநாதன், எம்.ஏ., பீ.ஓ.எல்., <br> {{smaller|முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.}} |- |<b>மீ. வ.</b><br> மீர் வலியுதீன், எம்.ஏ., பிஎச்.டீ. (லண்டன்), <br> {{smaller|பேராசிரியர், உஸ்மானியா பல்கலைக்கழகம், ஐதராபாத்.}} ||<b>ரா. ஸ்ரீ. தே.</b><br> ரா. ஸ்ரீ. தேசிகன், எம்.ஏ.,<br> {{smaller|ஆங்கில விரிவுரையாளர், மாகாணக் கல்லூரி, சென்னை.}} |- |<b>மு. அ.</b> [[w:ta:மு. அருணாசலம்|வித்துவான் மு. அருணாசலம் பிள்ளை]],<br>{{smaller|தமிழ் விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}} ||<b>ரி. ஜே. கா.</b> (பி. எம். செ.) <br> ரிச்சர்டு ஜே. காக்லின்,<br> {{smaller|ஆராய்ச்சி மாணவர், யேல் பல்கலைக்கழகம், அமெரிக்கா.}} |- | <b>மு. ஆ.</b><br> டாக்டர் மு. ஆரோக்கியசாமி, எம்.ஏ., பிஎச்.டீ.,<br>{{smaller|வரலாற்று விரிவுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}} ||<b>ரு.</b><br>[[w:ta:ருக்மிணி தேவி அருண்டேல்|திருமதி ருக்மிணி தேவி]],<br> {{smaller|தலைவர், கலாக்ஷேத்திரம், அடையாறு, சென்னை.}} |- | <b>மு. வ.</b> <br> [[ஆசிரியர்:மு. வரதராசன்|டாக்டர் மு. வரதராசன்]], எம்.ஏ., எம்.ஓ.எல்., பிஎச்.டீ.,<br> {{smaller|விதமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}} ||<b>ரெ. சு.</b><br>டாக்டர் ரெ. சுப்பிரமணியம், எம் .டீ., எம். ஆர். சீ.பி.,<br>{{smaller|மருத்துவர், ஜெனரல் ஆஸ்பத்திரி, சென்னை.}} |- |<b>மெ. ஜே. ஹெ.</b> <br> மெல்வில். ஜே. ஹெர்ஸ்கோவிட்ஸ்.<br> {{smaller|மானிடவியல் பகுதி, வடமேற்குப் பல்கலைக்கழகம், இவான்ஸ்டன், அமெரிக்கா.}} ||<b>லா. சி. வெ.</b><br> டாக்டர் லால் சி. வெர்மன்.<br>{{smaller|டைரக்டர், இந்தியத் திட்டங்கள் ஸ்தாபனம், டெல்லி.}} |- |<b>மை. ய.</b> <br><br> மைசூர் யமுனாச்சாரியார், எம்.ஏ., <br>{{smaller|உதவித் தத்துவப் பேராசிரியர், மகாராஜா கல்லூரி, மைசூர்.}} ||<b>வ. ஆ. தே.</b><br> டாக்டர் வ. ஆ. தேவசேனாபதி, எம். ஏ., பிஎச்.டீ., <br> {{smaller|தத்துவப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}} |- |<b>மொ. அ. து.</b><br> மொ. அ. துரையரங்கனார், எம். ஏ., {{smaller|எம். ஓ. எல்., தமிழ் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}} ||<b>வீ. எல். எஸ். பி.</b><br> டாக்டர் வீ. எல். எஸ். பிரகாச ராவ், எம். ஏ., டீ பில்.,<br> {{smaller| எப். ஆர். ஜீ. எஸ்., பூகோள விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}} |-<noinclude>|}</noinclude> 05nngxk531l2rro6xolf1pqb7qk640q பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/39 250 444857 1440265 1438793 2022-08-25T14:07:18Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அக்காந்தொசெபலா</b>|4|<b>அக்காந்தோடியை</b>}}</noinclude>இந்தக் குடும்பத்தில் பல செடிகளில் விதைத்தாளிலிருந்து கொக்கிபோல் வளைந்த பாகம் ஒன்று வளரும். இது விறைப்பாக இருக்கும். கனி வெடிக்கும்போது இது வில்போல நிமிர்ந்து விதையைத் தூரத்தில் எறியும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 39 |bSize = 408 |cWidth = 81 |cHeight = 143 |oTop = 239 |oLeft = 2 |Location = left |Description = '''அக்காந்தொசெபலா'''<br> அக்காந்தொசெபலஸ் ரானீ. (ஆண்) [படம் இயற்கை அளவிற்கு பெரியது. பாக் என்பவர் எழுதியதைத் தழுவியது]<br> 1. உறிஞ்சி<br> 2. உறிஞ்சியுறை<br> 3. லெம்னிஸ்கஸ் சுரபி<br> 4. நரம்பணுத்திரள்<br> 5. 6, உறிஞ்சியை உள் இழுக்கும் தசைகள்<br> 7. விந்தணுச் சுரப்பிகள்<br> 9. பைபோன்ற கலவியுறுப்பு வெளியே பிதுங்கி யிருக்கும் }} இது மிகப்பெரிய குடும்பம், இந்தியாவில் பல சாதாரணச் செடிகள் இதைச் சேர்ந்தவை. இவற்றுள் சில கொடிகள்; சில தரையில் படிந்து கிடப்பவை; சில பாலை செடிகள்; சில கடற்கரைச் சதுப்புச் செடிகள். இந்த குடும்பத்தில் சில நன்கறிந்த செடிகள். தன் பெர்ஜியா (Thunbergia) என்னும் அழகான பெரிய பூக்கள் உள்ள பெருங்கொடி, டபாஸ்காய் (Ruellia), முள்ளி, படிகம், கனகாம்பரம் முதலிய பலவகைச் செடிகள் (Barleria), காட்டுக் கிராம்பு (Justicia suffruticosa), கருநொச்சி (Justicia gendarussa), ஆடாதோடை முதலிய பல உண்டு. நீலமணிபோன்ற பூக்களுடள்ள கழிமுள்ளி (Acanthus ilicifolius) நெய்தல் நிலத்துக் கழிகளிலும் சதுப்பு நிலங்களிலும் காடுபோல் வளர்ந்திருக்கும். இதன் இலை முட்கள் உள்ளது. நீர்முள்ளி (Hygrophila) குளக்கரைகளிலும்,வயல்களிலும் வாய்க்கால் ஓரங்களிலும் வளர்ந்திருக்கும். இவை எல்லாவற்றிலும் வினோதமானது நம் நாட்டு மலைகளில் வளரும் குறிஞ்சி (strobilanthus) என்னும் காட்டுப்புதர். இது 10-12 ஆண்டுகளுக்குப் பூவாமலே வளர்ந்து ஓராண்டில் எல்லாச் செடிகளும் ஒன்றாகப் பூவிடும். அக்காந்தேசீ குடும்பத்தில் பல மூலிகைகள் உண்டு. அவற்றில் ஆடோதோடை மிகச் சிறந்தது. பார்க்க: ஆடாதோடை, நீர்முள்ளி, கனகாம்பரம், குறிஞ்சி, கருநொச்சி. <section end="14"/><section begin="15"/> {{larger|<b>அக்காந்தொசெபலா</b>}} (Acanthocephala): முள் தலைப் புழுக்கள். இவை யெல்லாம் ஒட்டுண்ணி வாழ்க்கைக்கே அமைந்திருக்கின்றன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் ஒரு நிலையிலேனும் உணவு உட்கொள்ளுவதற்கான சிறப்பான உறுப்பு ஒன்றும் காணப்படுவதில்லை. இவற்றில் ஆண் வேறு, பெண்வேறு. முதிர்ச்சியடைந்த புழுக்கள் முதுகுத்தண்டுள்ள பிராணிகளின் குடலில் வாழ்வன. அங்கிருக்கும் உணவைத் தம் உடலின் மேற் சுவர் வழியாகவே உள்ளுக்கு இழுத்துக்கொள்ளுகின்றன. சில வகைகள் மிகச் சிறியவை. இரண்டு மில்லி மீட்டர்கூட இருப்பதில்லை. மற்றும் சில இனங்கள் 500 மில்லி மீட்டர் அல்லது இருபது அங்குலத்துக்குமேல் இருக்கும். பெண்ணைவிட ஆண் சிறியதாக இருக்கும். இந்த ஒட்டுண்ணிகள் தமது ஆதாரப் பிராணிகளுக்குள்ளே அவற்றின் உணவின் வழியாகத்தான் கப்போதும் புகுகின்றன. இவற்றின் முதல் ஆதாரப் பிராணி ஒரு கணுக்காலி (Arthropoda). அதிலிருந்து அதை இரையாகக் கொள்ளும் மற்றொரு பிராணி இதற்கு இடையாதாரப் பிராணியாக இருக்கலாம் (intermediate host).அந்தப் பிராணியிலிருந்து அதை யுட்கொள்ளும் முழுகெலும்புப் பிராணியின் உடம்புக்குள் வரலாம். இந்தப் புழுக்களில் காணும் சிறப்பான உறுப்பு உடலின் முன்முனையிலுள்ள நாக்குப்போல நீட்டத்தக்க உறிஞ்சி (Proboscis) என்பது. இதை வெளியே நீட்டவும் உள்ளே இழுத்துக்கொள்ளவும் கூடும். இதன் மேலெல்லாம் கொக்கி போன்ற முட்கள் இருக்கும். இவற்றின் உதவியால் புழு ஆதரப் பிராணியின் குடற் சுவரை நன்றாகப் பற்றிக்கொண்டிருக்கும். பல இனங்களில் புழுவின் உடம்பின்மேலும் முட்கள் இருக்கலாம். ஆண் பெண் புழுக்கள்சேர்ந்து, பெண்ணின் உடலுக்குள் முட்டைகருவுற்று வெளியாகி ஆதாரப்பிராணியின் மலத்துடன் புறம்பே வரும். இந்தக் கருப்பட்ட முட்டையை நிலத்திலுள்ள வண்டுகளின் லார்வாக்கள் தின்னலாம். அவற்றின் உணவுப்பாதையில் முட்டை பொரித்து அக்காந்தர் என்னும் நிலைமை அடைகிறது. அது வளர்ந்து உருமாறி அக்காந்தெல்லா நிலையடைகிறது. இந்த நிலையில்தான் இது வேறு பிராணிகள் உடலில் ஒட்டுண்ணியாகப் பற்றக்கூடிய ஆற்றில் உடையது. வண்டின் லார்வாவில் உள்ளவரையிலும் அக்காந்தெல்லா முதிர்நிலை யுறுவதில்லை. அந்த லார்வாவைப் பன்றியோ வேறு யாதோ ஒரு முதுகுத்தண்டுப் பிராணி தின்றால் அதன் குடலில் அக்காந்தெல்லா நிலையைக் கடந்து முதிர்ச்சி நிலையடைகிறது.அப்போதுதான் இந்தப் புழுவின் வாழ்க்கை வட்டம் பூர்த்தியாகிறது. <section end="16"/><section begin="17"/> {{larger|<b>அக்காந்தோடியை :</b>}} பாறையடுக்குக்களில் பாசில் (Fossil)களாகப் புதைந்து கிடக்கும் மிகப் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 39 |bSize = 408 |cWidth = 120 |cHeight = 134 |oTop = 324 |oLeft = 278 |Location = right |Description = '''அக்காந்தோடியை''' [படம் சுவின்னர்ட்டன் என்பவர் எழுதியதைத் தழுவியது]<br>1. கிளைமாட்டியஸ்<br>2. அக்காந்தோடிஸ்<br>3. கற்பித மீன் : ஜதை துடுப்பு ஒரே மடிப்பாகக் காட்டப்பட்டுள்ளது<br>4. சுறா போன்ற மீன் :ஜதைத் துடுப்புக்கள் முன்னும் பின்னும் உள்ளவை }} பழங்கால மீன்வகை. இதுவரையில் அறிந்திருக்கும் மீன்களிலெல்லாம் காலத்தால் முந்தினவை. இவற்றில் பல இனங்கள் காணப்படுகின்றன. இவை ஸ்காட்லாந்தில் கெய்த்னெஸ், போர்பார் என்னும் இடங்களில் அகப்படும் பழைய செம்மணற் பாறை (Old red sand stone)யில் அகப்படுகின்றன. இந்தப் பாறைகள் டெவோனியன் காலத்தைச் சேர்ந்தவை. அந்தக் காலம் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகலாம். அக்காலத்தில் இவை செழித்திருந்தனவெனத் தெரிகிறது. அது முதல் 10 கோடி ஆண்டு கரிக்காலத்தின் பகுதியாகிய கீழ்ப்பெர்மியன் காலம்வரையில் இவைவாழ்ந்து வந்திருக்கின்றன, இவை சிறு மீன்கள். இவற்-<noinclude></noinclude> 2vv77vef4q6oqlq1mgq2now8t79jhyy 1440267 1440265 2022-08-25T14:11:06Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அக்காந்தொசெபலா</b>|4|<b>அக்காந்தோடியை</b>}}</noinclude>இந்தக் குடும்பத்தில் பல செடிகளில் விதைத்தாளிலிருந்து கொக்கிபோல் வளைந்த பாகம் ஒன்று வளரும். இது விறைப்பாக இருக்கும். கனி வெடிக்கும்போது இது வில்போல நிமிர்ந்து விதையைத் தூரத்தில் எறியும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 39 |bSize = 408 |cWidth = 81 |cHeight = 143 |oTop = 239 |oLeft = 2 |Location = left |Description = '''அக்காந்தொசெபலா'''<br> அக்காந்தொசெபலஸ் ரானீ. (ஆண்) [படம் இயற்கை அளவிற்கு பெரியது. பாக் என்பவர் எழுதியதைத் தழுவியது]<br> 1. உறிஞ்சி<br> 2. உறிஞ்சியுறை<br> 3. லெம்னிஸ்கஸ் சுரபி<br> 4. நரம்பணுத்திரள்<br> 5. 6, உறிஞ்சியை உள் இழுக்கும் தசைகள்<br> 7. விந்தணுச் சுரப்பிகள்<br> 9. பைபோன்ற கலவியுறுப்பு வெளியே பிதுங்கி யிருக்கும் }} இது மிகப்பெரிய குடும்பம், இந்தியாவில் பல சாதாரணச் செடிகள் இதைச் சேர்ந்தவை. இவற்றுள் சில கொடிகள்; சில தரையில் படிந்து கிடப்பவை; சில பாலை செடிகள்; சில கடற்கரைச் சதுப்புச் செடிகள். இந்த குடும்பத்தில் சில நன்கறிந்த செடிகள். தன் பெர்ஜியா (Thunbergia) என்னும் அழகான பெரிய பூக்கள் உள்ள பெருங்கொடி, டபாஸ்காய் (Ruellia), முள்ளி, படிகம், கனகாம்பரம் முதலிய பலவகைச் செடிகள் (Barleria), காட்டுக் கிராம்பு (Justicia suffruticosa), கருநொச்சி (Justicia gendarussa), ஆடாதோடை முதலிய பல உண்டு. நீலமணிபோன்ற பூக்களுடள்ள கழிமுள்ளி (Acanthus ilicifolius) நெய்தல் நிலத்துக் கழிகளிலும் சதுப்பு நிலங்களிலும் காடுபோல் வளர்ந்திருக்கும். இதன் இலை முட்கள் உள்ளது. நீர்முள்ளி (Hygrophila) குளக்கரைகளிலும்,வயல்களிலும் வாய்க்கால் ஓரங்களிலும் வளர்ந்திருக்கும். இவை எல்லாவற்றிலும் வினோதமானது நம் நாட்டு மலைகளில் வளரும் குறிஞ்சி (strobilanthus) என்னும் காட்டுப்புதர். இது 10-12 ஆண்டுகளுக்குப் பூவாமலே வளர்ந்து ஓராண்டில் எல்லாச் செடிகளும் ஒன்றாகப் பூவிடும். அக்காந்தேசீ குடும்பத்தில் பல மூலிகைகள் உண்டு. அவற்றில் ஆடோதோடை மிகச் சிறந்தது. பார்க்க: ஆடாதோடை, நீர்முள்ளி, கனகாம்பரம், குறிஞ்சி, கருநொச்சி. <section end="14"/><section begin="15"/> {{larger|<b>அக்காந்தொசெபலா</b>}} (Acanthocephala): முள் தலைப் புழுக்கள். இவை யெல்லாம் ஒட்டுண்ணி வாழ்க்கைக்கே அமைந்திருக்கின்றன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் ஒரு நிலையிலேனும் உணவு உட்கொள்ளுவதற்கான சிறப்பான உறுப்பு ஒன்றும் காணப்படுவதில்லை. இவற்றில் ஆண் வேறு, பெண்வேறு. முதிர்ச்சியடைந்த புழுக்கள் முதுகுத்தண்டுள்ள பிராணிகளின் குடலில் வாழ்வன. அங்கிருக்கும் உணவைத் தம் உடலின் மேற் சுவர் வழியாகவே உள்ளுக்கு இழுத்துக்கொள்ளுகின்றன. சில வகைகள் மிகச் சிறியவை. இரண்டு மில்லி மீட்டர்கூட இருப்பதில்லை. மற்றும் சில இனங்கள் 500 மில்லி மீட்டர் அல்லது இருபது அங்குலத்துக்குமேல் இருக்கும். பெண்ணைவிட ஆண் சிறியதாக இருக்கும். இந்த ஒட்டுண்ணிகள் தமது ஆதாரப் பிராணிகளுக்குள்ளே அவற்றின் உணவின் வழியாகத்தான் கப்போதும் புகுகின்றன. இவற்றின் முதல் ஆதாரப் பிராணி ஒரு கணுக்காலி (Arthropoda). அதிலிருந்து அதை இரையாகக் கொள்ளும் மற்றொரு பிராணி இதற்கு இடையாதாரப் பிராணியாக இருக்கலாம் (intermediate host).அந்தப் பிராணியிலிருந்து அதை யுட்கொள்ளும் முழுகெலும்புப் பிராணியின் உடம்புக்குள் வரலாம். இந்தப் புழுக்களில் காணும் சிறப்பான உறுப்பு உடலின் முன்முனையிலுள்ள நாக்குப்போல நீட்டத்தக்க உறிஞ்சி (Proboscis) என்பது. இதை வெளியே நீட்டவும் உள்ளே இழுத்துக்கொள்ளவும் கூடும். இதன் மேலெல்லாம் கொக்கி போன்ற முட்கள் இருக்கும். இவற்றின் உதவியால் புழு ஆதரப் பிராணியின் குடற் சுவரை நன்றாகப் பற்றிக்கொண்டிருக்கும். பல இனங்களில் புழுவின் உடம்பின்மேலும் முட்கள் இருக்கலாம். ஆண் பெண் புழுக்கள்சேர்ந்து, பெண்ணின் உடலுக்குள் முட்டைகருவுற்று வெளியாகி ஆதாரப்பிராணியின் மலத்துடன் புறம்பே வரும். இந்தக் கருப்பட்ட முட்டையை நிலத்திலுள்ள வண்டுகளின் லார்வாக்கள் தின்னலாம். அவற்றின் உணவுப்பாதையில் முட்டை பொரித்து அக்காந்தர் என்னும் நிலைமை அடைகிறது. அது வளர்ந்து உருமாறி அக்காந்தெல்லா நிலையடைகிறது. இந்த நிலையில்தான் இது வேறு பிராணிகள் உடலில் ஒட்டுண்ணியாகப் பற்றக்கூடிய ஆற்றில் உடையது. வண்டின் லார்வாவில் உள்ளவரையிலும் அக்காந்தெல்லா முதிர்நிலை யுறுவதில்லை. அந்த லார்வாவைப் பன்றியோ வேறு யாதோ ஒரு முதுகுத்தண்டுப் பிராணி தின்றால் அதன் குடலில் அக்காந்தெல்லா நிலையைக் கடந்து முதிர்ச்சி நிலையடைகிறது.அப்போதுதான் இந்தப் புழுவின் வாழ்க்கை வட்டம் பூர்த்தியாகிறது. <section end="15"/><section begin="16"/> {{larger|<b>அக்காந்தோடியை :</b>}} பாறையடுக்குக்களில் பாசில் (Fossil)களாகப் புதைந்து கிடக்கும் மிகப் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 39 |bSize = 408 |cWidth = 120 |cHeight = 134 |oTop = 324 |oLeft = 278 |Location = right |Description = '''அக்காந்தோடியை''' [படம் சுவின்னர்ட்டன் என்பவர் எழுதியதைத் தழுவியது]<br>1. கிளைமாட்டியஸ்<br>2. அக்காந்தோடிஸ்<br>3. கற்பித மீன் : ஜதை துடுப்பு ஒரே மடிப்பாகக் காட்டப்பட்டுள்ளது<br>4. சுறா போன்ற மீன் :ஜதைத் துடுப்புக்கள் முன்னும் பின்னும் உள்ளவை }} பழங்கால மீன்வகை. இதுவரையில் அறிந்திருக்கும் மீன்களிலெல்லாம் காலத்தால் முந்தினவை. இவற்றில் பல இனங்கள் காணப்படுகின்றன. இவை ஸ்காட்லாந்தில் கெய்த்னெஸ், போர்பார் என்னும் இடங்களில் அகப்படும் பழைய செம்மணற் பாறை (Old red sand stone)யில் அகப்படுகின்றன. இந்தப் பாறைகள் டெவோனியன் காலத்தைச் சேர்ந்தவை. அந்தக் காலம் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகலாம். அக்காலத்தில் இவை செழித்திருந்தனவெனத் தெரிகிறது. அது முதல் 10 கோடி ஆண்டு கரிக்காலத்தின் பகுதியாகிய கீழ்ப்பெர்மியன் காலம்வரையில் இவைவாழ்ந்து வந்திருக்கின்றன, இவை சிறு மீன்கள். இவற்-<noinclude></noinclude> 7kb2jbgmem3zrdk0rqa0y4knnleciom பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/40 250 444858 1440271 1438795 2022-08-25T14:23:58Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|அக்காரக்கனி நச்சுமனார்|5|அக்குரன்}}</noinclude>ற்றின் தோல் சுறாவின் தோல்போல் சொரசொரப்புள்ளது. அதற்குக் காரணம் அதிலுள்ள முள்போன்ற சிறுசெதில்கள். இவற்றின் கண்ணைச் சுற்றிலும் சிறு தகடுகளாலான வளையம் ஒன்று அமைந்திருக்கிறது. இந்த மீன்களில் சாமானிய மீன்களுக்கு இருப்பதுபோல முன் ஒரு ஜதைத் துடுப்பும் பின் ஒரு ஜதைத் துடுப்பும் இருப்பதல்லாமல் இவற்றிற்கு இடையே வரிசையாக ஜதை ஜதையாக வேறு துடுப்புக்களும் இருக்கின்றன. இப்படி இந்த மீன்களில் முன், பின் துடுப்புகளுக்கு இடையேயும் துடுப்புக்கள் இருப்பதைக் கவனித்தால், மீன்களுக்கு இரண்டு பக்கங்களிலும் தொடர்ச்சியான ஒரு மடிப்பு முதலில் இருந்தது, அது பல துடுப்புக்களாகப் பிரிந்தது, அவற்றில் இப்போது தோள் துடுப்பும், தொடைத் துடுப்பும் மட்டும் எஞ்சியிருக்கின்றன என்னும் கருத்துத் தோன்றுகின்றது. அக்காந்தோடியையின் ஒவ்வொறு துடுப்பின் முன்பும் ஒரு வலுவான முள் உண்டு. அக்காந்தஸ் என்றால் முள் என்று பொருள். <section end="16"/><section begin="17"/> {{larger|<b>அக்காரக்கனி நச்சுமனார்</b>}} கடைச் சங்கப் புலவருள் ஒருவர். உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டவர். <section end="17"/><section begin="18"/> {{larger|<b>அக்காரினா</b>}} (Acarina) அராக்னிடா (Arachnida) என்னும் சிலந்தி வகுப்பு விலங்குகளில் ஒரு வரிசை. உண்ணி, மரவுண்ணி முதலிய வகைகளிடங்கியது. நாய் உண்ணியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் மற்றும் இவற்றில் மனிதனுக்குச் சொரி சிரங்கை யுண்டாக்கும் சிரங்குண்ணியும்,கால்நடைகளுக்குச் செந்நீர்க் காய்ச்சலை (Red Water Fever) உண்டாக்கும் கால்நடையுண்ணியும் சேர்ந்திருக்கின்றன. பார்க்க: உண்ணி <section end="18"/><section begin="19"/> {{larger|<b>அக்கி</b>}} (Herpes) தோலின்மேல் தோன்றும் நோய். இது பல வகைப்படும். அவற்றுள் சாதாரண அக்கி, அக்கிப்புடை என்னும் இரண்டு முக்கியமானவை. சாதாரண அக்கி மேல்தோலில் தோன்றுகிறது. இது ஒருவகை வைரசினால் விளைகிறது. இது தோன்றுமுன் நமைச்சலும், எரிச்சலும் உண்டாகும். நோய் தோன்றும் பாகம் சிவந்து காணப்படும். பின்னர் விரைவில் சிறு கொப்புளங்கள் தோன்றும். சாதாரணமாக இது முகத்திலும், கன்னத்திலும், மூக்கின்மெலும் வரும். மார்ச்சளி, வயிற்றுக் கோளாறுகள், நியுமோனியா, மலேரியா, மெனிஞ்ஜைட்ஸ் ஆகிய நோய்கள் பீடித்திருக்கும்போதும் இது உண்டாகலாம். அக்கி ஒருமுறை தோன்றினால் பலமுறை அடுத்துவரும் குணமுடையது. தோல் சிவந்து நமைச்சலும், எரிச்சலும் தோன்றும்போதே நைட்ரச ஈதரை அதன்மேற் பூசி இதைத் தடை செய்யலாம். அக்கித்தோன்றி குணமாகுந் தருவாயில் மின்சாரச்சிகிச்சை செய்து மறுமுறை வராமல் தடுக்கலாம். <section end="19"/><section begin="20"/> {{larger|<b>அக்கிப்புடை</b>}} (Hetepes Zoster) என்ற நோய் அக்கியைவிடச் சிக்கலானது. பயற்றம்மையை விளைவிக்கும் வைரசையொத்த நுண்மம் இதற்கு காரணம். இது தொத்துநோயாகப் பரவக்கூடும். அதிகமான நரம்பு வலிக்குப்பின் திடீரென்று சிரங்கு தோன்றும். பிறகு அங்கங்கே கொத்துக் கொத்தாகக் குருக்கள் தோன்றும். இவை சீழ்ப்பிடித்துச் சில நாட்களில் வறண்டு பொருக்குத் தட்டும். கொப்புளம் தோன்றும்போது நமைச்சலும், எரிச்சலும் மிக அதிகமாக இருக்கும். பொதுவாக இது விலாப்புறத்தில் ஏதாவது ஒரு பாகத்தில் மட்டும் தோன்றும். அக்கிப்புடை மறைந்த பல மாதங்கள் வரை அந்த இடத்தில் வலி இருப்பதுண்டு. இந்நோய் தோன்றும்முன் பலவீனம், காய்ச்சல் முதலிய கோளாறுகள் சிலருக்கு உண்டாகலாம். ஒருமுறை அக்கிப்புடை தோன்றினால் பல ஆண்டுகளுக்கு மீண்டும் வருவதில்லை. வலியைக் குறைக்க ஆஸ்பிரின் அல்லது அதன் குணமுள்ள மாத்திரை கொடுப்பதுண்டு. ஓரிடத்தில் சிரங்கு தோன்றியதும் போரேட்டெட் டால்க்கம் தூளைத் தூவிப் பஞ்சினால் கட்டிவிடவேண்டும். நச்சு நீக்கும் பசைகளைத் தடவாமல் இருப்பது நல்லது. பிட்யூட்டரி சுரப்பியின் சாற்றை (pituitary extract) உட்செலுத்துவதால் வலிகுறைவதோடு நோயும் விரைவில் குணமாகுகிறது என்று சொல்லப்படுகிறது. <section end="20"/><section begin="21"/> {{larger|<b>அக்கிலீஸ்</b>}} (Achilles) கிரேக்க மகாகவி ஹோமர் இயற்றிய இலியாது என்னும் இதிகாசத்து வீரன். ட்ராய் போரில் கலந்துக்கொண்ட வீரர்களுள் தலைசிறந்தவன். குதிக்காலில் அடித்தால் இறந்துபோவான் என்னும் மர்மத்தை அறிந்த பாரீஸ் என்பவனால் இவன் கொல்லப்பட்டான். <section end="21"/><section begin="22"/> {{larger|<b>அக்கினி:</b>}} இவன் வானில் ஞாயிறு ; இடைவெளியில் மின்னல்; பூமியில் நெருப்பு. வேதங் கூறும் தேவதைகளில் ஒருவன். அதில் மற்ற தேவதைகளைவிட இவனுக்கே மிகுந்த துதிகள் கூறப்பட்டுள. தென்கிழக்கு மூலைக்குத் தலைவன். நட்சத்திரமாகவும் இருப்பவன். காண்டவ வனத்தை எரித்தவன். தீச்சுடரை வாளாகவும், புகையைக் கொடியாகவும் உடையவன். ஏழு காற்றுச் சக்கரங்கொண்ட செங்குதிரைத் தேரில் செல்பவன். வேள்வித் தீ இந்தத் தெய்வத்தின் வடிவமே. தீ வணக்கம் வேறு பல நாடுகளிலும் மிகப் பழைய காலந்தொட்டு இருந்து வருகிறது. <section end="22"/><section begin="23"/> {{larger|<b>அக்கீயா</b>}} கிரீசின் தென் பகுதியான பெலபொனீசஸ் தீபகற்பத்தில் கொரிந்தியா விரிகுடாவையடுத்துள்ள ஒரு பகுதி. 2000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு 281-146) இப்பிரதேசத்தில் கரையோரமாக இருந்த பன்னிரண்டு நகரங்கள் சேர்ந்து ஒரு நாட்டுக் கூட்டமாக விளங்கின. தற்போது அக்கீயா என்பது கிரீசிலுள்ள பெலபொனீசஸ் ஜில்லாவையே குறிக்கும். இங்குத் திராட்சை உற்பத்தி முக்கியமானது. <section end="23"/><section begin="24"/> {{larger|<b>அக்கீன்</b>}} (Achene) என்பது ஒரே விதையுள்ள வெடிக்காத உலர் கனி. விதை வெளியே வருவதற்கு இந்தக்கனி இப்படித்தான் வெடிக்கும் என்னும் நியதியில்லை. இதைச் சாதாரணமாக விதையென்றே சொல்லிவிடுகிறோம். இது சூரியகாந்திக் கனிபோல் மழமழ வென்றிருக்கலாம். இதில் மூக்குத்திப் பூண்டு முதலியவற்றிற்போல் காற்றில் பற்ந்து செல்வதற்குப் பாரஷூட்போல உதவும் மயிர்க்குச்சம் (Pappus) இருக்கிறது. சிலவற்றில் தகடுபோன்ற மெல்லிய பாகங்கள் இறக்கைபோல நீட்டிகொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும் கனி சமாரா (Samara) எனப்படும். மற்றும் சிலவற்றில் கூரிய கெட்டியான முட்கள் இருக்கலாம். இவை பிராணிகளின் காலில்,தோலில் அல்லது மயிரில் குத்திக்கொள்ளும். இந்த விதங்களில் அக்கீன் பலவிடங்களுக்குப் பரவுகின்றது. <section end="24"/><section begin="25"/> {{larger|<b>அக்குரன்</b>}} இடையெழு வள்ளல்களில் ஒருவன். குமட்டூர்க் கண்ணணார் பதிற்றுப்பத்து 14 ஆம் பாடலில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்வதிலிருந்து அக்குரன் மகாபாரதத்துக்கு உரிய வீரரில் ஒருவனென்றும் வலிமையும் துணிவும் ஆண்மையு முடையவனென்றும் மிக்க கொடையாளி யென்றும் தெரிகின்றது.{{nop}}<noinclude></noinclude> m68hza7truiq42o8tvftjws9wh3chgb 1440327 1440271 2022-08-25T16:03:23Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|அக்காரக்கனி நச்சுமனார்|5|அக்குரன்}}</noinclude>ற்றின் தோல் சுறாவின் தோல்போல் சொரசொரப்புள்ளது. அதற்குக் காரணம் அதிலுள்ள முள்போன்ற சிறுசெதில்கள். இவற்றின் கண்ணைச் சுற்றிலும் சிறு தகடுகளாலான வளையம் ஒன்று அமைந்திருக்கிறது. இந்த மீன்களில் சாமானிய மீன்களுக்கு இருப்பதுபோல முன் ஒரு ஜதைத் துடுப்பும் பின் ஒரு ஜதைத் துடுப்பும் இருப்பதல்லாமல் இவற்றிற்கு இடையே வரிசையாக ஜதை ஜதையாக வேறு துடுப்புக்களும் இருக்கின்றன. இப்படி இந்த மீன்களில் முன், பின் துடுப்புகளுக்கு இடையேயும் துடுப்புக்கள் இருப்பதைக் கவனித்தால், மீன்களுக்கு இரண்டு பக்கங்களிலும் தொடர்ச்சியான ஒரு மடிப்பு முதலில் இருந்தது, அது பல துடுப்புக்களாகப் பிரிந்தது, அவற்றில் இப்போது தோள் துடுப்பும், தொடைத் துடுப்பும் மட்டும் எஞ்சியிருக்கின்றன என்னும் கருத்துத் தோன்றுகின்றது. அக்காந்தோடியையின் ஒவ்வொறு துடுப்பின் முன்பும் ஒரு வலுவான முள் உண்டு. அக்காந்தஸ் என்றால் முள் என்று பொருள். <section end="16"/><section begin="17"/> {{larger|<b>அக்காரக்கனி நச்சுமனார்</b>}} கடைச் சங்கப் புலவருள் ஒருவர். உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டவர். <section end="17"/><section begin="18"/> {{larger|<b>அக்காரினா</b>}} (Acarina) அராக்னிடா (Arachnida) என்னும் சிலந்தி வகுப்பு விலங்குகளில் ஒரு வரிசை. உண்ணி, மரவுண்ணி முதலிய வகைகளிடங்கியது. நாய் உண்ணியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் மற்றும் இவற்றில் மனிதனுக்குச் சொரி சிரங்கை யுண்டாக்கும் சிரங்குண்ணியும்,கால்நடைகளுக்குச் செந்நீர்க் காய்ச்சலை (Red Water Fever) உண்டாக்கும் கால்நடையுண்ணியும் சேர்ந்திருக்கின்றன. பார்க்க: உண்ணி <section end="18"/><section begin="19"/> {{larger|<b>அக்கி</b>}} (Herpes) தோலின்மேல் தோன்றும் நோய். இது பல வகைப்படும். அவற்றுள் சாதாரண அக்கி, அக்கிப்புடை என்னும் இரண்டு முக்கியமானவை. சாதாரண அக்கி மேல்தோலில் தோன்றுகிறது. இது ஒருவகை வைரசினால் விளைகிறது. இது தோன்றுமுன் நமைச்சலும், எரிச்சலும் உண்டாகும். நோய் தோன்றும் பாகம் சிவந்து காணப்படும். பின்னர் விரைவில் சிறு கொப்புளங்கள் தோன்றும். சாதாரணமாக இது முகத்திலும், கன்னத்திலும், மூக்கின்மெலும் வரும். மார்ச்சளி, வயிற்றுக் கோளாறுகள், நியுமோனியா, மலேரியா, மெனிஞ்ஜைட்ஸ் ஆகிய நோய்கள் பீடித்திருக்கும்போதும் இது உண்டாகலாம். அக்கி ஒருமுறை தோன்றினால் பலமுறை அடுத்துவரும் குணமுடையது. தோல் சிவந்து நமைச்சலும், எரிச்சலும் தோன்றும்போதே நைட்ரச ஈதரை அதன்மேற் பூசி இதைத் தடை செய்யலாம். அக்கித்தோன்றி குணமாகுந் தருவாயில் மின்சாரச்சிகிச்சை செய்து மறுமுறை வராமல் தடுக்கலாம். <section end="19"/><section begin="20"/> {{larger|<b>அக்கிப்புடை</b>}} (Hetepes Zoster) என்ற நோய் [[கலைக்களஞ்சியம் 1/அக்கி|அக்கி]]யைவிடச் சிக்கலானது. பயற்றம்மையை விளைவிக்கும் வைரசையொத்த நுண்மம் இதற்கு காரணம். இது தொத்துநோயாகப் பரவக்கூடும். அதிகமான நரம்பு வலிக்குப்பின் திடீரென்று சிரங்கு தோன்றும். பிறகு அங்கங்கே கொத்துக் கொத்தாகக் குருக்கள் தோன்றும். இவை சீழ்ப்பிடித்துச் சில நாட்களில் வறண்டு பொருக்குத் தட்டும். கொப்புளம் தோன்றும்போது நமைச்சலும், எரிச்சலும் மிக அதிகமாக இருக்கும். பொதுவாக இது விலாப்புறத்தில் ஏதாவது ஒரு பாகத்தில் மட்டும் தோன்றும். அக்கிப்புடை மறைந்த பல மாதங்கள் வரை அந்த இடத்தில் வலி இருப்பதுண்டு. இந்நோய் தோன்றும்முன் பலவீனம், காய்ச்சல் முதலிய கோளாறுகள் சிலருக்கு உண்டாகலாம். ஒருமுறை அக்கிப்புடை தோன்றினால் பல ஆண்டுகளுக்கு மீண்டும் வருவதில்லை. வலியைக் குறைக்க ஆஸ்பிரின் அல்லது அதன் குணமுள்ள மாத்திரை கொடுப்பதுண்டு. ஓரிடத்தில் சிரங்கு தோன்றியதும் போரேட்டெட் டால்க்கம் தூளைத் தூவிப் பஞ்சினால் கட்டிவிடவேண்டும். நச்சு நீக்கும் பசைகளைத் தடவாமல் இருப்பது நல்லது. பிட்யூட்டரி சுரப்பியின் சாற்றை (pituitary extract) உட்செலுத்துவதால் வலிகுறைவதோடு நோயும் விரைவில் குணமாகுகிறது என்று சொல்லப்படுகிறது. <section end="20"/><section begin="21"/> {{larger|<b>அக்கிலீஸ்</b>}} (Achilles) கிரேக்க மகாகவி ஹோமர் இயற்றிய இலியாது என்னும் இதிகாசத்து வீரன். ட்ராய் போரில் கலந்துக்கொண்ட வீரர்களுள் தலைசிறந்தவன். குதிக்காலில் அடித்தால் இறந்துபோவான் என்னும் மர்மத்தை அறிந்த பாரீஸ் என்பவனால் இவன் கொல்லப்பட்டான். <section end="21"/><section begin="22"/> {{larger|<b>அக்கினி:</b>}} இவன் வானில் ஞாயிறு ; இடைவெளியில் மின்னல்; பூமியில் நெருப்பு. வேதங் கூறும் தேவதைகளில் ஒருவன். அதில் மற்ற தேவதைகளைவிட இவனுக்கே மிகுந்த துதிகள் கூறப்பட்டுள. தென்கிழக்கு மூலைக்குத் தலைவன். நட்சத்திரமாகவும் இருப்பவன். காண்டவ வனத்தை எரித்தவன். தீச்சுடரை வாளாகவும், புகையைக் கொடியாகவும் உடையவன். ஏழு காற்றுச் சக்கரங்கொண்ட செங்குதிரைத் தேரில் செல்பவன். வேள்வித் தீ இந்தத் தெய்வத்தின் வடிவமே. தீ வணக்கம் வேறு பல நாடுகளிலும் மிகப் பழைய காலந்தொட்டு இருந்து வருகிறது. <section end="22"/><section begin="23"/> {{larger|<b>அக்கீயா</b>}} கிரீசின் தென் பகுதியான பெலபொனீசஸ் தீபகற்பத்தில் கொரிந்தியா விரிகுடாவையடுத்துள்ள ஒரு பகுதி. 2000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு 281-146) இப்பிரதேசத்தில் கரையோரமாக இருந்த பன்னிரண்டு நகரங்கள் சேர்ந்து ஒரு நாட்டுக் கூட்டமாக விளங்கின. தற்போது அக்கீயா என்பது கிரீசிலுள்ள பெலபொனீசஸ் ஜில்லாவையே குறிக்கும். இங்குத் திராட்சை உற்பத்தி முக்கியமானது. <section end="23"/><section begin="24"/> {{larger|<b>அக்கீன்</b>}} (Achene) என்பது ஒரே விதையுள்ள வெடிக்காத உலர் கனி. விதை வெளியே வருவதற்கு இந்தக்கனி இப்படித்தான் வெடிக்கும் என்னும் நியதியில்லை. இதைச் சாதாரணமாக விதையென்றே சொல்லிவிடுகிறோம். இது சூரியகாந்திக் கனிபோல் மழமழ வென்றிருக்கலாம். இதில் மூக்குத்திப் பூண்டு முதலியவற்றிற்போல் காற்றில் பற்ந்து செல்வதற்குப் பாரஷூட்போல உதவும் மயிர்க்குச்சம் (Pappus) இருக்கிறது. சிலவற்றில் தகடுபோன்ற மெல்லிய பாகங்கள் இறக்கைபோல நீட்டிகொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும் கனி சமாரா (Samara) எனப்படும். மற்றும் சிலவற்றில் கூரிய கெட்டியான முட்கள் இருக்கலாம். இவை பிராணிகளின் காலில்,தோலில் அல்லது மயிரில் குத்திக்கொள்ளும். இந்த விதங்களில் அக்கீன் பலவிடங்களுக்குப் பரவுகின்றது. <section end="24"/><section begin="25"/> {{larger|<b>அக்குரன்</b>}} இடையெழு வள்ளல்களில் ஒருவன். குமட்டூர்க் கண்ணணார் பதிற்றுப்பத்து 14 ஆம் பாடலில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்வதிலிருந்து அக்குரன் மகாபாரதத்துக்கு உரிய வீரரில் ஒருவனென்றும் வலிமையும் துணிவும் ஆண்மையு முடையவனென்றும் மிக்க கொடையாளி யென்றும் தெரிகின்றது.{{nop}}<noinclude></noinclude> gouanjy3a3bmkfq2otbmqoml6fk8j10 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/41 250 444859 1440280 1438796 2022-08-25T15:03:09Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அக்கெல்தாமா</b>|6|<b>அக்ரிகோலா</b>}}</noinclude><section end="25"/><section begin="26"/> {{larger|<b>அக்கெல்தாமா :</b>}} ரத்தக் களம் என்னும் பொருள்படும் இக்கிரேக்கச் சொல் எருசலேமிலுள்ள ஓர் இடுகாட்டு நிலத்தைக் குறிக்கும். ஏசுகிறிஸ்துவைக் காட்டிக் கொடுப்பதற்கு யூதாசு இஸ்காரியத்து பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக் காசுகள் குற்றத் தொடர்பு உடையவை என்று கருதப்பட்டமையால் அப்பணத்தை அரசாங்கம் எற்றுக்கொள்ளவில்லை. வெளிநாட்டார் வந்து எருசலெத்தில் இறந்துவிடின் அவ்வுடலங்களைப் புதைப்பதற்கு ஒரு பொது இடம் வேண்டுமென்று அம்முப்பது வெள்ளிக் காசுகளைக் கொண்டு அவ்வூர்க் கருமார்கள் ஒரு குயவனிடமிருந்து சிறிது நிலம் வாங்கினர். அதற்கே அக்கெல்தாமா என்பது பெயர். இப்பொழுது அங்கு எக்கொலைக் களத்தையும் குறிக்க ஒரு பொதுச் சொல்லாக வழங்குகிறது. <section end="26"/><section begin="27"/> {{larger|<b>அக்டோபர்ப் புரட்சி :</b>}} 1917-ல் ரஷ்யாவின் தலைநகராயிருந்த பெட்ரோகிராடில் நடந்த போல்ஷவிக் புரட்சியை அக்டோபர்ப் புரட்சி என்பர். முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனியோடு போரிட்டுச் சோர்ந்துபோன ரஷ்யப் படைகளும், அக்காலத்தில் ரஷ்யாவில் ஆட்சிப்புரிந்த வமிசத்தாரின் அதிகாரிகளுடைய திறமைக் குறைவாலும் கொடுங்கோல் முறையாலும் பொறுமையிழந்த குடிமக்களும் இப்புரட்சிக்கு வழிதேடினர். அவ்வாண்டில் ரஷ்யப் பிரதமராயிருந்த கெரன்ஸ்கி புரட்சிக்காக அமைந்த சோவியக் கமிட்டிகளின் முழு நோக்கங்களையும் வலியையும் உணரவில்லை. ட்ரஸ்கி தலைமையில் பெட்ரோகிராடில் கூடிய சோவியத் கமிட்டியானது ராணுவப் புரட்சிக் கமிட்டி ஒன்றை நியமித்துக்கொண்டு தங்களை யெதிர்த்த அரசாங்கச் சேனைகளை முறியடித்தது. கெரென்ஸ்கி ஓடிவிட்டார். அதிகாரம் முழுவதும் லெனின், ட்ராட்ஸ்கி ஆகிய இருவரிடம் வந்தது. அவ்வாண்டு மார்ச்சு மாதத்தில் தொடங்கிய புரட்சி நவம்பர் 7 ஆம் தேதி சோவியத்திற்கு வெற்றிகரமாக முடிந்து ரஷ்யா முழுவதும் பரவிற்று. அக்காலத்தில் நடைமுறையிலிருந்த பழைய கிரெக்கப் பஞ்சாங்கப்படி நவம்பர் ஏழாம் நாள் அக்டொபர் 25 ஆம் நாளாகையால் அப்புரட்சியை அக்டோபர்ப் புரட்சி என்பர். பார்க்க: சோவியத் ரஷ்யா வரலாறு. <section end="27"/><section begin="28"/> {{larger|<b>அக்பர்</b>}} (1542-1605): ஜலாலுதீன் முகம்மது அக்பர் என்பதே இவனுடைய முழுப்பெயர். அக்பர் என்னும் சொல் மிகவும் பெருமையுடையவன் என்று பொருள்படும். ஷெர்ஷாவால் இவன் தந்தை ஹுமாயூன் இராச்சியத்தைவிட்டு விரட்டப்பட்டு சிந்துக்கதிக் கரையில் உள்ள அமரக்கோட்டை என்னும் இடத்தில் தங்கி இருந்தபோது இவன்பிறந்தான். இவனுக்கு சிறுவயதில் படிப்பில் மனம் செல்லவில்லை; என்றைக்குமே எழுத்துக் கற்றுக் கொள்ளவில்லை. விளையாட்டுகளிலும் வேட்டையாடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தான். இவன் மனோவலியும் உடல்வலியும் ஒருங்கே பெற்றான். வீரத்தில் இவனை மகா அலெக்சாந்தருக்கு ஒப்பிடலாம். 1556-ல் ஹுமாயூன் இறந்த பிறகு இவன் அமிர்தசரசுக்கு அருகிலுள்ள கலனார் என்னுமிடத்தில் முடிசூடிக் கொண்டான். இவன் இளமையில் தனக்கு துணையாயிருந்த பைரம்கானின் உதவியைக்கொண்டு சிகந்தர்ஷாவின் மந்திரியாயிருந்த ஹேமூ என்னும் இந்துவைத் தோர்கடித்து தன் அரசின் நிலையை வலுப்படுத்திக்கொண்டான். 1560-ல் பைரம்கானை மக்காவிற்குப்போக ஏற்பாடு செய்துவிட்டு பிறர் தலையீடு இன்றி ஆட்சியை மேற்கொண்டான். இவன் தனது பலத்தாலும் அருந்திறமையாலும் வட இந்தியாவின் பெரும்பகுதியை வென்று மொகலாய சாம்ராஜ்சியத்தை ஏற்படுத்தினான். இவன் 1562-ல் ஆம்பரைச் சேர்ந்த இந்து இளவரசி யொருத்தியை மணந்துகொண்டான். அவன் மகனான சலீம் பிறகு ஜகாங்கீராக ஆட்சி புரிந்தான். அக்பர் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒற்றுமையுண்டாக்க முற்பட்டான். மான்சிங் முதலிய ராஜபுத்திர வீர்ர்களைத் தனது அரசில் அலுவலர்களாகச் சேர்த்துக்கொண்டான். இவன் தனது தலைநகரத்தை ஆக்ராவிலிருந்து தான் புதியதாக நிருமாணித்த பட்டேபூர் சிக்ரி என்னும் ஊருக்கு மாற்றிக்கொண்டான். இவனுக்குச் சிற்பம், இசை முதலிய அழகுக் கலைகளில் நல்ல பயிற்சி உண்டு. தான்சென் என்னும் சிறந்த இசைப் புலவன் இவன் அவையில் இருந்தான். அக்பர் ராஜா தோடர்மாலின் உதவியைக்கொண்டு அரசியல் நிருவாக முறையை முழுவதும் மாற்றியமைத்து செம்மைப்படுத்தினான். போர்க் காலத்திலும் அமைதிக் காலத்திலும் இவன் வெற்றி கண்டான். சமய ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு மண்டபம் கட்டினான். எம்மத்த்தையும் இவன் வெறுக்கவில்லை. பிற மத்த்தவர்களைத் துன்புருத்தும் கொள்கையை இவன் ஆதரிக்கவில்லை. தின் இலாகி என்னும் ஒரு சமயத்தை நிறுவி அதில் தன் நண்பர்களை சேர்த்தான். ராஜா பீர்பால், அபுல்பசல், அபுல்பெய்சி, குர் தாஸ், முதலிய இலக்கியப் புலவர்களை யாதரித்தான். இந்துக்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு வந்த ஜசியா என்னும் வரியை நீக்கினான். போர்க் கைதிகளை அடிமைகளாக்குவதை யொழித்தான். சதி என்னும் இந்து வழக்கத்தை யொழிக்க முதன்முதலில் ஏற்பாடு செய்தான். இவனுக்கு சிற்சில சமயங்களில் வெகுளி மிகுந்து விடுவதுண்டு ஆயினும் பொதுவாகக் கருணையுள்ளம் படைத்தவன். இறுதிக் காலத்தில் சலீமின் நடத்தையால் இவனுக்குச் சிறிது மனவருத்தம் உண்டாயிற்று. ஆயினும், கடைசியில் அவனையே முடி சூட்டிக் கொள்ளுமாறு கூறிவிட்டுத் தன் 63-ஆம் வயதில், 1605-ல் இறந்தான். இந்திய வரலாறு கண்ட தலைசிறந்த மன்னர்களில் இவன் ஒருவன். {{float_right|தே. வெ. ம.}} <section end="28"/><section begin="29"/> {{larger|<b>அக்பர் நாமா :</b>}} இது அக்பரைக் குறித்து அபுல்பசல் தான் இறந்த 1602 வரையில் எழுதிய ஒரு வரலாற்று நூல். இது தைமூரிலிருந்து அக்பர்வரையிலுள்ள வமிசாவளியை எடுத்துரைக்கிறது. ஹுமாயூனையும் அக்பர் ஆட்சிக்கால வரலாற்றையும் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது. இந்நூலில் அபுபசல் அக்பரை அளவிற்கு மிஞ்சி புகழ்ந்துள்ளான் என்று சிலர் கருதுவர். ஆயினும் அத்தகைய பகழ்ச்சிக்கு அக்பர் ஓர் அளவிற்கு பாத்திரமானவன் என்பது கருதத்தக்கது. <section end="29"/><section begin="30"/> {{larger|<b>அக்பர்பூர்</b>}} உத்தரப்பிரதேச பைசாபாத் மாவட்டத்திலுள்ள நகரம். தான்ஸ் நதியைக் கடக்க இவ்வூரில் பெரிய ரெயில் பாலம் ஒன்றுள்ளது. பழங்கால கோட்டையொன்றின் சிதைவுகள் உள்ளன. இந்நகரில் கைத்தறித் துணியும், பதனிட்ட தோலும் உற்பத்தியாகின்றன. <section end="30"/><section begin="31"/> {{larger|<b>அக்யூமுலேட்டர் :</b>}} பார்க்க; மின்கலங்கள். <section end="31"/><section begin="32"/> {{larger|<b>அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்</b>}}(37-98) பிரிட்டனில் ரோமானியர்களுடைய கவர்னராக இருந்தவன். இவன் அந்நாட்டை மிக நல்ல முறையில் ஆட்சிபுரிந்தான். இவன் வடவேல்சிலிருந்த ஆதிக் குடிமக்களையும், கிளைடு ஆற்றின் கடல்வாய்க்கு வடக்கே யிருந்த காலிடோனியர்களையும் வென்றான். வடபிரிட்டனில் கிளைடு கால்வாய்க்கும் போர்த் கால்வாய்க்கும் இடையே<noinclude></noinclude> m1wdhy7tyc97ybfku6n1w3i9ccmudn3 1440285 1440280 2022-08-25T15:14:04Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அக்கெல்தாமா</b>|6|<b>அக்ரிகோலா</b>}}</noinclude><section end="25"/><section begin="26"/> {{larger|<b>அக்கெல்தாமா :</b>}} ரத்தக் களம் என்னும் பொருள்படும் இக்கிரேக்கச் சொல் எருசலேமிலுள்ள ஓர் இடுகாட்டு நிலத்தைக் குறிக்கும். ஏசுகிறிஸ்துவைக் காட்டிக் கொடுப்பதற்கு யூதாசு இஸ்காரியத்து பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக் காசுகள் குற்றத் தொடர்பு உடையவை என்று கருதப்பட்டமையால் அப்பணத்தை அரசாங்கம் எற்றுக்கொள்ளவில்லை. வெளிநாட்டார் வந்து எருசலெத்தில் இறந்துவிடின் அவ்வுடலங்களைப் புதைப்பதற்கு ஒரு பொது இடம் வேண்டுமென்று அம்முப்பது வெள்ளிக் காசுகளைக் கொண்டு அவ்வூர்க் கருமார்கள் ஒரு குயவனிடமிருந்து சிறிது நிலம் வாங்கினர். அதற்கே அக்கெல்தாமா என்பது பெயர். இப்பொழுது அங்கு எக்கொலைக் களத்தையும் குறிக்க ஒரு பொதுச் சொல்லாக வழங்குகிறது. <section end="26"/><section begin="27"/> {{larger|<b>அக்டோபர்ப் புரட்சி :</b>}} 1917-ல் ரஷ்யாவின் தலைநகராயிருந்த பெட்ரோகிராடில் நடந்த போல்ஷவிக் புரட்சியை அக்டோபர்ப் புரட்சி என்பர். முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனியோடு போரிட்டுச் சோர்ந்துபோன ரஷ்யப் படைகளும், அக்காலத்தில் ரஷ்யாவில் ஆட்சிப்புரிந்த வமிசத்தாரின் அதிகாரிகளுடைய திறமைக் குறைவாலும் கொடுங்கோல் முறையாலும் பொறுமையிழந்த குடிமக்களும் இப்புரட்சிக்கு வழிதேடினர். அவ்வாண்டில் ரஷ்யப் பிரதமராயிருந்த கெரன்ஸ்கி புரட்சிக்காக அமைந்த சோவியக் கமிட்டிகளின் முழு நோக்கங்களையும் வலியையும் உணரவில்லை. ட்ரஸ்கி தலைமையில் பெட்ரோகிராடில் கூடிய சோவியத் கமிட்டியானது ராணுவப் புரட்சிக் கமிட்டி ஒன்றை நியமித்துக்கொண்டு தங்களை யெதிர்த்த அரசாங்கச் சேனைகளை முறியடித்தது. கெரென்ஸ்கி ஓடிவிட்டார். அதிகாரம் முழுவதும் லெனின், ட்ராட்ஸ்கி ஆகிய இருவரிடம் வந்தது. அவ்வாண்டு மார்ச்சு மாதத்தில் தொடங்கிய புரட்சி நவம்பர் 7 ஆம் தேதி சோவியத்திற்கு வெற்றிகரமாக முடிந்து ரஷ்யா முழுவதும் பரவிற்று. அக்காலத்தில் நடைமுறையிலிருந்த பழைய கிரெக்கப் பஞ்சாங்கப்படி நவம்பர் ஏழாம் நாள் அக்டொபர் 25 ஆம் நாளாகையால் அப்புரட்சியை அக்டோபர்ப் புரட்சி என்பர். பார்க்க: சோவியத் ரஷ்யா வரலாறு. <section end="27"/><section begin="28"/> {{larger|<b>அக்பர்</b>}} (1542-1605): ஜலாலுதீன் முகம்மது அக்பர் என்பதே இவனுடைய முழுப்பெயர். அக்பர் என்னும் சொல் மிகவும் பெருமையுடையவன் என்று பொருள்படும். ஷெர்ஷாவால் இவன் தந்தை ஹுமாயூன் இராச்சியத்தைவிட்டு விரட்டப்பட்டு சிந்துக்கதிக் கரையில் உள்ள அமரக்கோட்டை என்னும் இடத்தில் தங்கி இருந்தபோது இவன்பிறந்தான். இவனுக்கு சிறுவயதில் படிப்பில் மனம் செல்லவில்லை; என்றைக்குமே எழுத்துக் கற்றுக் கொள்ளவில்லை. விளையாட்டுகளிலும் வேட்டையாடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தான். இவன் மனோவலியும் உடல்வலியும் ஒருங்கே பெற்றான். வீரத்தில் இவனை மகா அலெக்சாந்தருக்கு ஒப்பிடலாம். 1556-ல் ஹுமாயூன் இறந்த பிறகு இவன் அமிர்தசரசுக்கு அருகிலுள்ள கலனார் என்னுமிடத்தில் முடிசூடிக் கொண்டான். இவன் இளமையில் தனக்கு துணையாயிருந்த பைரம்கானின் உதவியைக்கொண்டு சிகந்தர்ஷாவின் மந்திரியாயிருந்த ஹேமூ என்னும் இந்துவைத் தோர்கடித்து தன் அரசின் நிலையை வலுப்படுத்திக்கொண்டான். 1560-ல் பைரம்கானை மக்காவிற்குப்போக ஏற்பாடு செய்துவிட்டு பிறர் தலையீடு இன்றி ஆட்சியை மேற்கொண்டான். இவன் தனது பலத்தாலும் அருந்திறமையாலும் வட இந்தியாவின் பெரும்பகுதியை வென்று மொகலாய சாம்ராஜ்சியத்தை ஏற்படுத்தினான். இவன் 1562-ல் ஆம்பரைச் சேர்ந்த இந்து இளவரசி யொருத்தியை மணந்துகொண்டான். அவன் மகனான சலீம் பிறகு ஜகாங்கீராக ஆட்சி புரிந்தான். அக்பர் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒற்றுமையுண்டாக்க முற்பட்டான். மான்சிங் முதலிய ராஜபுத்திர வீர்ர்களைத் தனது அரசில் அலுவலர்களாகச் சேர்த்துக்கொண்டான். இவன் தனது தலைநகரத்தை ஆக்ராவிலிருந்து தான் புதியதாக நிருமாணித்த பட்டேபூர் சிக்ரி என்னும் ஊருக்கு மாற்றிக்கொண்டான். இவனுக்குச் சிற்பம், இசை முதலிய அழகுக் கலைகளில் நல்ல பயிற்சி உண்டு. தான்சென் என்னும் சிறந்த இசைப் புலவன் இவன் அவையில் இருந்தான். அக்பர் ராஜா தோடர்மாலின் உதவியைக்கொண்டு அரசியல் நிருவாக முறையை முழுவதும் மாற்றியமைத்து செம்மைப்படுத்தினான். போர்க் காலத்திலும் அமைதிக் காலத்திலும் இவன் வெற்றி கண்டான். சமய ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு மண்டபம் கட்டினான். எம்மத்த்தையும் இவன் வெறுக்கவில்லை. பிற மத்த்தவர்களைத் துன்புருத்தும் கொள்கையை இவன் ஆதரிக்கவில்லை. தின் இலாகி என்னும் ஒரு சமயத்தை நிறுவி அதில் தன் நண்பர்களை சேர்த்தான். ராஜா பீர்பால், அபுல்பசல், அபுல்பெய்சி, குர் தாஸ், முதலிய இலக்கியப் புலவர்களை யாதரித்தான். இந்துக்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு வந்த ஜசியா என்னும் வரியை நீக்கினான். போர்க் கைதிகளை அடிமைகளாக்குவதை யொழித்தான். சதி என்னும் இந்து வழக்கத்தை யொழிக்க முதன்முதலில் ஏற்பாடு செய்தான். இவனுக்கு சிற்சில சமயங்களில் வெகுளி மிகுந்து விடுவதுண்டு ஆயினும் பொதுவாகக் கருணையுள்ளம் படைத்தவன். இறுதிக் காலத்தில் சலீமின் நடத்தையால் இவனுக்குச் சிறிது மனவருத்தம் உண்டாயிற்று. ஆயினும், கடைசியில் அவனையே முடி சூட்டிக் கொள்ளுமாறு கூறிவிட்டுத் தன் 63-ஆம் வயதில், 1605-ல் இறந்தான். இந்திய வரலாறு கண்ட தலைசிறந்த மன்னர்களில் இவன் ஒருவன். {{float_right|[[w:ta:தே. வெ. மகாலிங்கம்|தே. வெ. ம.]]}} <section end="28"/><section begin="29"/> {{larger|<b>அக்பர் நாமா :</b>}} இது அக்பரைக் குறித்து அபுல்பசல் தான் இறந்த 1602 வரையில் எழுதிய ஒரு வரலாற்று நூல். இது தைமூரிலிருந்து அக்பர்வரையிலுள்ள வமிசாவளியை எடுத்துரைக்கிறது. ஹுமாயூனையும் அக்பர் ஆட்சிக்கால வரலாற்றையும் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது. இந்நூலில் அபுபசல் அக்பரை அளவிற்கு மிஞ்சி புகழ்ந்துள்ளான் என்று சிலர் கருதுவர். ஆயினும் அத்தகைய பகழ்ச்சிக்கு அக்பர் ஓர் அளவிற்கு பாத்திரமானவன் என்பது கருதத்தக்கது. <section end="29"/><section begin="30"/> {{larger|<b>அக்பர்பூர்</b>}} உத்தரப்பிரதேச பைசாபாத் மாவட்டத்திலுள்ள நகரம். தான்ஸ் நதியைக் கடக்க இவ்வூரில் பெரிய ரெயில் பாலம் ஒன்றுள்ளது. பழங்கால கோட்டையொன்றின் சிதைவுகள் உள்ளன. இந்நகரில் கைத்தறித் துணியும், பதனிட்ட தோலும் உற்பத்தியாகின்றன. <section end="30"/><section begin="31"/> {{larger|<b>அக்யூமுலேட்டர் :</b>}} பார்க்க; மின்கலங்கள். <section end="31"/><section begin="32"/> {{larger|<b>அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்</b>}}(37-98) பிரிட்டனில் ரோமானியர்களுடைய கவர்னராக இருந்தவன். இவன் அந்நாட்டை மிக நல்ல முறையில் ஆட்சிபுரிந்தான். இவன் வடவேல்சிலிருந்த ஆதிக் குடிமக்களையும், கிளைடு ஆற்றின் கடல்வாய்க்கு வடக்கே யிருந்த காலிடோனியர்களையும் வென்றான். வடபிரிட்டனில் கிளைடு கால்வாய்க்கும் போர்த் கால்வாய்க்கும் இடையே<noinclude></noinclude> cuei7skrg0g4ndju5k3kpkuf185bqly 1440328 1440285 2022-08-25T16:06:06Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அக்கெல்தாமா</b>|6|<b>அக்ரிகோலா</b>}}</noinclude><section end="25"/><section begin="26"/> {{larger|<b>அக்கெல்தாமா :</b>}} ரத்தக் களம் என்னும் பொருள்படும் இக்கிரேக்கச் சொல் எருசலேமிலுள்ள ஓர் இடுகாட்டு நிலத்தைக் குறிக்கும். ஏசுகிறிஸ்துவைக் காட்டிக் கொடுப்பதற்கு யூதாசு இஸ்காரியத்து பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக் காசுகள் குற்றத் தொடர்பு உடையவை என்று கருதப்பட்டமையால் அப்பணத்தை அரசாங்கம் எற்றுக்கொள்ளவில்லை. வெளிநாட்டார் வந்து எருசலெத்தில் இறந்துவிடின் அவ்வுடலங்களைப் புதைப்பதற்கு ஒரு பொது இடம் வேண்டுமென்று அம்முப்பது வெள்ளிக் காசுகளைக் கொண்டு அவ்வூர்க் கருமார்கள் ஒரு குயவனிடமிருந்து சிறிது நிலம் வாங்கினர். அதற்கே அக்கெல்தாமா என்பது பெயர். இப்பொழுது அங்கு எக்கொலைக் களத்தையும் குறிக்க ஒரு பொதுச் சொல்லாக வழங்குகிறது. <section end="26"/><section begin="27"/> {{larger|<b>அக்டோபர்ப் புரட்சி :</b>}} 1917-ல் ரஷ்யாவின் தலைநகராயிருந்த பெட்ரோகிராடில் நடந்த போல்ஷவிக் புரட்சியை அக்டோபர்ப் புரட்சி என்பர். முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனியோடு போரிட்டுச் சோர்ந்துபோன ரஷ்யப் படைகளும், அக்காலத்தில் ரஷ்யாவில் ஆட்சிப்புரிந்த வமிசத்தாரின் அதிகாரிகளுடைய திறமைக் குறைவாலும் கொடுங்கோல் முறையாலும் பொறுமையிழந்த குடிமக்களும் இப்புரட்சிக்கு வழிதேடினர். அவ்வாண்டில் ரஷ்யப் பிரதமராயிருந்த கெரன்ஸ்கி புரட்சிக்காக அமைந்த சோவியக் கமிட்டிகளின் முழு நோக்கங்களையும் வலியையும் உணரவில்லை. ட்ரஸ்கி தலைமையில் பெட்ரோகிராடில் கூடிய சோவியத் கமிட்டியானது ராணுவப் புரட்சிக் கமிட்டி ஒன்றை நியமித்துக்கொண்டு தங்களை யெதிர்த்த அரசாங்கச் சேனைகளை முறியடித்தது. கெரென்ஸ்கி ஓடிவிட்டார். அதிகாரம் முழுவதும் லெனின், ட்ராட்ஸ்கி ஆகிய இருவரிடம் வந்தது. அவ்வாண்டு மார்ச்சு மாதத்தில் தொடங்கிய புரட்சி நவம்பர் 7 ஆம் தேதி சோவியத்திற்கு வெற்றிகரமாக முடிந்து ரஷ்யா முழுவதும் பரவிற்று. அக்காலத்தில் நடைமுறையிலிருந்த பழைய கிரெக்கப் பஞ்சாங்கப்படி நவம்பர் ஏழாம் நாள் அக்டொபர் 25 ஆம் நாளாகையால் அப்புரட்சியை அக்டோபர்ப் புரட்சி என்பர். பார்க்க: சோவியத் ரஷ்யா வரலாறு. <section end="27"/><section begin="28"/> {{larger|<b>அக்பர்</b>}} (1542-1605): ஜலாலுதீன் முகம்மது அக்பர் என்பதே இவனுடைய முழுப்பெயர். அக்பர் என்னும் சொல் மிகவும் பெருமையுடையவன் என்று பொருள்படும். ஷெர்ஷாவால் இவன் தந்தை ஹுமாயூன் இராச்சியத்தைவிட்டு விரட்டப்பட்டு சிந்துக்கதிக் கரையில் உள்ள அமரக்கோட்டை என்னும் இடத்தில் தங்கி இருந்தபோது இவன்பிறந்தான். இவனுக்கு சிறுவயதில் படிப்பில் மனம் செல்லவில்லை; என்றைக்குமே எழுத்துக் கற்றுக் கொள்ளவில்லை. விளையாட்டுகளிலும் வேட்டையாடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தான். இவன் மனோவலியும் உடல்வலியும் ஒருங்கே பெற்றான். வீரத்தில் இவனை மகா அலெக்சாந்தருக்கு ஒப்பிடலாம். 1556-ல் ஹுமாயூன் இறந்த பிறகு இவன் அமிர்தசரசுக்கு அருகிலுள்ள கலனார் என்னுமிடத்தில் முடிசூடிக் கொண்டான். இவன் இளமையில் தனக்கு துணையாயிருந்த பைரம்கானின் உதவியைக்கொண்டு சிகந்தர்ஷாவின் மந்திரியாயிருந்த ஹேமூ என்னும் இந்துவைத் தோர்கடித்து தன் அரசின் நிலையை வலுப்படுத்திக்கொண்டான். 1560-ல் பைரம்கானை மக்காவிற்குப்போக ஏற்பாடு செய்துவிட்டு பிறர் தலையீடு இன்றி ஆட்சியை மேற்கொண்டான். இவன் தனது பலத்தாலும் அருந்திறமையாலும் வட இந்தியாவின் பெரும்பகுதியை வென்று மொகலாய சாம்ராஜ்சியத்தை ஏற்படுத்தினான். இவன் 1562-ல் ஆம்பரைச் சேர்ந்த இந்து இளவரசி யொருத்தியை மணந்துகொண்டான். அவன் மகனான சலீம் பிறகு ஜகாங்கீராக ஆட்சி புரிந்தான். அக்பர் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒற்றுமையுண்டாக்க முற்பட்டான். மான்சிங் முதலிய ராஜபுத்திர வீர்ர்களைத் தனது அரசில் அலுவலர்களாகச் சேர்த்துக்கொண்டான். இவன் தனது தலைநகரத்தை ஆக்ராவிலிருந்து தான் புதியதாக நிருமாணித்த பட்டேபூர் சிக்ரி என்னும் ஊருக்கு மாற்றிக்கொண்டான். இவனுக்குச் சிற்பம், இசை முதலிய அழகுக் கலைகளில் நல்ல பயிற்சி உண்டு. தான்சென் என்னும் சிறந்த இசைப் புலவன் இவன் அவையில் இருந்தான். அக்பர் ராஜா தோடர்மாலின் உதவியைக்கொண்டு அரசியல் நிருவாக முறையை முழுவதும் மாற்றியமைத்து செம்மைப்படுத்தினான். போர்க் காலத்திலும் அமைதிக் காலத்திலும் இவன் வெற்றி கண்டான். சமய ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு மண்டபம் கட்டினான். எம்மத்த்தையும் இவன் வெறுக்கவில்லை. பிற மத்த்தவர்களைத் துன்புருத்தும் கொள்கையை இவன் ஆதரிக்கவில்லை. தின் இலாகி என்னும் ஒரு சமயத்தை நிறுவி அதில் தன் நண்பர்களை சேர்த்தான். ராஜா பீர்பால், அபுல்பசல், அபுல்பெய்சி, குர் தாஸ், முதலிய இலக்கியப் புலவர்களை யாதரித்தான். இந்துக்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு வந்த ஜசியா என்னும் வரியை நீக்கினான். போர்க் கைதிகளை அடிமைகளாக்குவதை யொழித்தான். சதி என்னும் இந்து வழக்கத்தை யொழிக்க முதன்முதலில் ஏற்பாடு செய்தான். இவனுக்கு சிற்சில சமயங்களில் வெகுளி மிகுந்து விடுவதுண்டு ஆயினும் பொதுவாகக் கருணையுள்ளம் படைத்தவன். இறுதிக் காலத்தில் சலீமின் நடத்தையால் இவனுக்குச் சிறிது மனவருத்தம் உண்டாயிற்று. ஆயினும், கடைசியில் அவனையே முடி சூட்டிக் கொள்ளுமாறு கூறிவிட்டுத் தன் 63-ஆம் வயதில், 1605-ல் இறந்தான். இந்திய வரலாறு கண்ட தலைசிறந்த மன்னர்களில் இவன் ஒருவன். {{float_right|[[w:ta:தே. வெ. மகாலிங்கம்|தே. வெ. ம.]]}} <section end="28"/><section begin="29"/> {{larger|<b>அக்பர் நாமா :</b>}} இது [[கலைக்களஞ்சியம் 1/அக்பர்|அக்பரைக்]] குறித்து அபுல்பசல் தான் இறந்த 1602 வரையில் எழுதிய ஒரு வரலாற்று நூல். இது தைமூரிலிருந்து அக்பர்வரையிலுள்ள வமிசாவளியை எடுத்துரைக்கிறது. ஹுமாயூனையும் அக்பர் ஆட்சிக்கால வரலாற்றையும் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது. இந்நூலில் அபுபசல் அக்பரை அளவிற்கு மிஞ்சி புகழ்ந்துள்ளான் என்று சிலர் கருதுவர். ஆயினும் அத்தகைய பகழ்ச்சிக்கு அக்பர் ஓர் அளவிற்கு பாத்திரமானவன் என்பது கருதத்தக்கது. <section end="29"/><section begin="30"/> {{larger|<b>அக்பர்பூர்</b>}} உத்தரப்பிரதேச பைசாபாத் மாவட்டத்திலுள்ள நகரம். தான்ஸ் நதியைக் கடக்க இவ்வூரில் பெரிய ரெயில் பாலம் ஒன்றுள்ளது. பழங்கால கோட்டையொன்றின் சிதைவுகள் உள்ளன. இந்நகரில் கைத்தறித் துணியும், பதனிட்ட தோலும் உற்பத்தியாகின்றன. <section end="30"/><section begin="31"/> {{larger|<b>அக்யூமுலேட்டர் :</b>}} பார்க்க; மின்கலங்கள். <section end="31"/><section begin="32"/> {{larger|<b>அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்</b>}}(37-98) பிரிட்டனில் ரோமானியர்களுடைய கவர்னராக இருந்தவன். இவன் அந்நாட்டை மிக நல்ல முறையில் ஆட்சிபுரிந்தான். இவன் வடவேல்சிலிருந்த ஆதிக் குடிமக்களையும், கிளைடு ஆற்றின் கடல்வாய்க்கு வடக்கே யிருந்த காலிடோனியர்களையும் வென்றான். வடபிரிட்டனில் கிளைடு கால்வாய்க்கும் போர்த் கால்வாய்க்கும் இடையே<noinclude></noinclude> 40flazsk0n8182a3af5w123kqopw908 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/42 250 444860 1440296 1438797 2022-08-25T15:28:28Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அக்ரிடீன்</b>|7|<b>அகத்தி</b>}}</noinclude>பல கோட்டைகளைக் கட்டி பிரிட்டனின் தற்காப்புக்களைப் பலப்படுத்தினான். இவனுடைய வாழ்க்கை வரலாற்றை இவன் மருமகனான டாகிட்டஸ் என்னும் புகழ் பெற்ற வரலாற்றாசிரியன் எழுதியுள்ளான். <section end="32"/><section begin="33"/> {{larger|<b>அக்ரிடீன்</b>}} (Acridine) கரித்தாரிலிருந்து கிடைக்கும் ஆந்த்ரசீனில் உள்ள ஒரு பொருள். இது ஊசியை யொத்த படிக வடிவுள்ளது. தோலை அரிக்கும் தன்மையுள்ளது. இதை நீரில் கரைத்தால் அக்கரைவு ஒளிரும். ஆந்த்ரசீனைக் கந்தக அமிலத்துடன் கலந்தால் அக்ரிடீன் அமிலத்தில் கரைந்துவிடும். அக்கரைவைப் பொட்டாசியம் டைக்குரோமேட்டுடன் கலந்தால் அக்ரிடீன் டைக்குரோமேட்டு படியும். அதிலிருந்து நவச்சார ஆவியால் அக்ரிடீனைப் பிரிக்கலாம். இதுவும் இதையொத்த மற்றப் பொருள்களும் பல வினச்-சுற்றுக் கூட்டுக்கள் (Hetero-cyclic compounds) என்னும் வகையைச் சேர்ந்தவை. <section end="33"/><section begin="34"/> {{larger|<b>அக்ரிபிளாவீன்</b>}} (Acriflavin) அக்ரிடீன்களில் ஒன்று. இது செம்மஞ்சள் நிறமான ஒரு சாயம். இதன் கரைவு நச்சுக் கொல்லியாகப் பயன் படுகிறது. இதைத் தகுந்தவாறு நீர்த்துப் பயன் படுத்தினால் உடல் தசைகளைப் பாதிக்காது. புண்களைக்கழுவுவதற்கும், மேக நோய்ச் சிகிச்சைக்கும் இது பயன்படுகிறது. <section end="34"/><section begin="35"/> {{larger|<b>அக்ரிலிக அமிலம்</b>}} (Acrylic Acid): [CH<sub>2</sub> CH. COOH] இது ஓர் அபூரித கரிம அமிலம். புரொப்பியோனிக அமிலத்தை ஒத்த பண்புகள் கொண்டது. இது புரொப்பியோனிக அமிலமாக எளிதில் ஆகும். இதைக் காரத்துடன் இளக்கினால் இது சிதைந்து பார்மிக அமிலத்தையும் அசிடிக அமிலத்தையும் அளிக்கும். <section end="35"/><section begin="36"/> {{larger|<b>அக்ரேனியா</b>}} (Acrania) முதுகுத் தண்டு விலங்குப் (Chordata) பெருந் தொகுதியில் ஒரு சிறு தொகுதி (Sub-phylum). அக்ரேனியா என்பதற்குத் தலையில்லாதவை என்று பொருள். இவ்வகை உயிர்களில் தலை என்று சொல்லக்கூடிய பாகம் இல்லை. எலும்பு வளையங்களால் ஆக்கப்பட்ட முதுகுத் தண்டும் கிடையாது. அதற்குப் பதிலாகப் பிரம்பு அல்லது தடிபோன்ற நோட்டோகார்டு (Notochord) என் னும் உறுப்பு இருக்கின்றது. கடலில் கரைக்கு அருகில் மண்ணில் புதைந்து வாழும் ஆம்பியாக்சஸ் (Amphioxus) என்னும் சிறு பிராணியும் அதற்கு நெருங்கிய தொடர்புடைய மற்றுஞ் சில பிராணிகளும் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவை. இவற்றிற்குச் செபலோ கார்டேட்டா (Cephalo chordata) (த. க.) என்றும் பெயர். <section end="36"/><section begin="37"/> {{larger|<b>அக்வைனஸ், செயின்ட் தாமஸ்</b>}} (சு. 1227_1274) இத்தாலியிலுள்ள நேபிள்ஸ் நகரத்தில் பிறந்த ஒரு தார்க்கிகர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்கொலாஸ்டிக்குகளுள் (Scholastics) சிறந்தவர். புராதன சாத்திரக் கொள்கைகளையும், அரிஸ்டாட்டில், சிசெரோ போன்றவர்களுடைய அரசியற் கொள்கைகளையும் பொருத்தி இடைக்கால அரசியல் தத்துவத்தை அறிவியல் தத்துவமாக்க உதவியவர். சட்டம் என்பது மாற்றுதற்குரிய தன்று, அழிவில்லாதது, இயற்கையானது என்பதும் உலகியற் சட்டமானது அடிப்படைச் சட்டத்தை நிறுவுவதற்கான ஒரு முயற்சியே என்பதும் இவர் கருத்துக்கள். இவர் இயற்றிய நூல்கள் : 1. அரசுத் தத்துவம், 2. அரிஸ்டாட்டிலின் அரசியற் கொள்கை விரிவுரை, 3. பாரமார்த்திக முழுவுரை. {{float_right|சி. எஸ். ஸ்ரீ.}} <section end="37"/><section begin="38"/> {{larger|<b>அகச் சிவப்புக் கதிர்கள்</b>}} (Infra Red Rays) : சூரிய ஒளியின் நிறமாலையில் அலை நீளம் அதிகமான சிவப்புப் பகுதிக்கு அப்பால் கண்ணுக்குப் புலனாகாது உள்ள இக்கதிர்கள் அகச் சிவப்புக் கதிர்கள் எனப்படும். கண்ணுக்குப் புலனாகாதிருப்பினும் இவை பொருள்களுக்குச் சூடேற்றுகின்றன. ஆகையால் இவற்றை வெப்ப அலைகள் என்றும் கூறலாம். வெப்பத்தை அளவிடும் கருவிகளைக்கொண்டு இவற்றைக் கண்டறியலாம். சூரியனது நிறமாலையில் பல அகச் சிவப்பு வரைகள் இருக்கின்றன. சாதாரணக் கண்ணாடி அகச்சிவப்பு ஒளியை அவ்வளவாகக் கடத்துவதில்லை. ஆகையால் இத்தகைய ஒளியை ஆராய இந்துப்புப் போன்ற பொருளினால் செய்யப்பட்ட ஒளியியற் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். அகச் சிவப்புக் கதிர்களைக்கொண்டு போட்டோப் பிடிக்கலாம். ஆனால் இதற்குத் தனிப்பட்ட தட்டுக்களும், படலங்களும் தேவையாகின்றன. சில சாயங்களைத் தடவிய போட்டோத் தட்டின்மீது அகச் சிவப்புக் கதிர்கள் பட்டால் அத்தட்டு மாறுபாடடையும். அகச் சிவப்புப் போட்டோ முறை தற்காலத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது. சாதாரண ஒளிக் கதிர்களைவிட அலை நீளம் அதிகமான அகச்சிவப்புக் கதிர்கள் காற்று மூலக்கூறுகளாலும், காற்று மண்டலத்திலுள்ள துகள்களாலும் அதிகமாகச் சிதறாமல் நெடுந்தொலைவு வரை ஊடுருவுந் தன்மையுள்ளவை. ஆகையால் தொலைவிலுள்ள பொருள்களையும், மென்பனி மூடியுள்ள பொருள்களையும் தெளிவாகப் படம் பிடிக்க இக்கதிர்கள் பயனாகின்றன. வானிலிருந்து படம் எடுக்கவும் இம் முறை பயன்படுசிறது. அகச்சிவப்பு ஒளியானது சாதாரண ஒளியைவிட ஊடுருவும் தன்மை மிக்கதா யிருப்பதால் உடலிலுள்ள கோளாறுகளையும் எந்திர உறுப்புக்களில் விளையும் பழுதுகளையும் ஆராயவும், கள்ளக் கையெழுத்து முதலியவற்றைக் கண்டறியவும் பயன்படுகிறது. பல பொருள்கள் அகச் சிவப்புக் கதிர்களை முழுவதும் உறிஞ்சிச் சூடேறுகின்றன. ஆகையால் இக்கதிர்களைக்கொண்டு பொருள்களைச் சீராகவும் எளிதிலும் சூடேற்றலாம். அதனால் சாயங்களை உலர்த்த இம் முறை பயன்படுகிறது. மருத்துவத்தில் வாதம் முதலிய நோய்களைக் குணப்படுத்தவும் இம்முறை வழங்குகிறது. பொருள்களின் மூலக்கூறு. நிறமாலயின் (பார்க்க: நிறமாலையியல்). வரைகள் பெரும்பாலும் அகச்சிவப்புப் பகுதியில் இருக்கும். ஆகையால் இவற்றை ஆராய்ந்து மூலக்கூறுகளின் அமைப்பை அறிய முடிகிறது. <section end="38"/><section begin="39"/> {{larger|<b>அகண்ட காவிரி :</b>}} மைசூர்ப் பீடபூமியிலிருந்து இறங்கிக் கொங்கு நாட்டைக் கடந்து சோழ நாட்டை யடையும் காவிரி ஆறு திருச்சிராப்பள்ளி யருகில் ஸ்ரீரங்கத்தைச் சுற்றிக் காவிரி, கொள்ளிடம் என்று இரு ஆறுகளாகப் பிரிகிறது. அவ்வாறு பிரிவதற்கு முன்பு ஒன்றாக வரும் ஆற்றை அகண்ட காவிரி என்பர். அகண்டம் என்னும் சொல் இரண்டுபடாமல் ஒன்றாயிருப்பது என்று பொருள்படும். <section end="39"/><section begin="40"/> {{larger|<b>அகத்தி</b>}} சிறிய மெல்லிய வன்மையில்லாத மரம் 20-30 அடி வளரும். அதிகமாகக் கிளை விடுவதில்லை ஓரடி நீளமுள்ள இரட்டைக் கூட்டிலையுடையது. சுமார் 20, ஜதை சிற்றிலைகள் உண்டு. சிற்றிலை ஓர் அங்குல நீளமிருக்கும், நீள்சதுர வடிவமுள்ளது. பூங்கொத்து சிறிய வளர் நுனிக் கொத்து (Raceme). 3-4 பூக்கள் கொண்டது. பூ பெரியது, 2-3 அங்குல<noinclude></noinclude> cugt2ue89j689emaii6uz3ui1jh14n1 1440310 1440296 2022-08-25T15:44:04Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அக்ரிடீன்</b>|7|<b>அகத்தி</b>}}</noinclude>பல கோட்டைகளைக் கட்டி பிரிட்டனின் தற்காப்புக்களைப் பலப்படுத்தினான். இவனுடைய வாழ்க்கை வரலாற்றை இவன் மருமகனான டாகிட்டஸ் என்னும் புகழ் பெற்ற வரலாற்றாசிரியன் எழுதியுள்ளான். <section end="32"/><section begin="33"/> {{larger|<b>அக்ரிடீன்</b>}} (Acridine) கரித்தாரிலிருந்து கிடைக்கும் ஆந்த்ரசீனில் உள்ள ஒரு பொருள். இது ஊசியை யொத்த படிக வடிவுள்ளது. தோலை அரிக்கும் தன்மையுள்ளது. இதை நீரில் கரைத்தால் அக்கரைவு ஒளிரும். ஆந்த்ரசீனைக் கந்தக அமிலத்துடன் கலந்தால் அக்ரிடீன் அமிலத்தில் கரைந்துவிடும். அக்கரைவைப் பொட்டாசியம் டைக்குரோமேட்டுடன் கலந்தால் அக்ரிடீன் டைக்குரோமேட்டு படியும். அதிலிருந்து நவச்சார ஆவியால் அக்ரிடீனைப் பிரிக்கலாம். இதுவும் இதையொத்த மற்றப் பொருள்களும் பல வினச்-சுற்றுக் கூட்டுக்கள் (Hetero-cyclic compounds) என்னும் வகையைச் சேர்ந்தவை. <section end="33"/><section begin="34"/> {{larger|<b>அக்ரிபிளாவீன்</b>}} (Acriflavin) அக்ரிடீன்களில் ஒன்று. இது செம்மஞ்சள் நிறமான ஒரு சாயம். இதன் கரைவு நச்சுக் கொல்லியாகப் பயன் படுகிறது. இதைத் தகுந்தவாறு நீர்த்துப் பயன் படுத்தினால் உடல் தசைகளைப் பாதிக்காது. புண்களைக்கழுவுவதற்கும், மேக நோய்ச் சிகிச்சைக்கும் இது பயன்படுகிறது. <section end="34"/><section begin="35"/> {{larger|<b>அக்ரிலிக அமிலம்</b>}} (Acrylic Acid): [CH<sub>2</sub> CH. COOH] இது ஓர் அபூரித கரிம அமிலம். புரொப்பியோனிக அமிலத்தை ஒத்த பண்புகள் கொண்டது. இது புரொப்பியோனிக அமிலமாக எளிதில் ஆகும். இதைக் காரத்துடன் இளக்கினால் இது சிதைந்து பார்மிக அமிலத்தையும் அசிடிக அமிலத்தையும் அளிக்கும். <section end="35"/><section begin="36"/> {{larger|<b>அக்ரேனியா</b>}} (Acrania) முதுகுத் தண்டு விலங்குப் (Chordata) பெருந் தொகுதியில் ஒரு சிறு தொகுதி (Sub-phylum). அக்ரேனியா என்பதற்குத் தலையில்லாதவை என்று பொருள். இவ்வகை உயிர்களில் தலை என்று சொல்லக்கூடிய பாகம் இல்லை. எலும்பு வளையங்களால் ஆக்கப்பட்ட முதுகுத் தண்டும் கிடையாது. அதற்குப் பதிலாகப் பிரம்பு அல்லது தடிபோன்ற நோட்டோகார்டு (Notochord) என் னும் உறுப்பு இருக்கின்றது. கடலில் கரைக்கு அருகில் மண்ணில் புதைந்து வாழும் ஆம்பியாக்சஸ் (Amphioxus) என்னும் சிறு பிராணியும் அதற்கு நெருங்கிய தொடர்புடைய மற்றுஞ் சில பிராணிகளும் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவை. இவற்றிற்குச் செபலோ கார்டேட்டா (Cephalo chordata) (த. க.) என்றும் பெயர். <section end="36"/><section begin="37"/> {{larger|<b>அக்வைனஸ், செயின்ட் தாமஸ்</b>}} (சு. 1227—1274) இத்தாலியிலுள்ள நேபிள்ஸ் நகரத்தில் பிறந்த ஒரு தார்க்கிகர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்கொலாஸ்டிக்குகளுள் (Scholastics) சிறந்தவர். புராதன சாத்திரக் கொள்கைகளையும், அரிஸ்டாட்டில், சிசெரோ போன்றவர்களுடைய அரசியற் கொள்கைகளையும் பொருத்தி இடைக்கால அரசியல் தத்துவத்தை அறிவியல் தத்துவமாக்க உதவியவர். சட்டம் என்பது மாற்றுதற்குரிய தன்று, அழிவில்லாதது, இயற்கையானது என்பதும் உலகியற் சட்டமானது அடிப்படைச் சட்டத்தை நிறுவுவதற்கான ஒரு முயற்சியே என்பதும் இவர் கருத்துக்கள். இவர் இயற்றிய நூல்கள் : 1. அரசுத் தத்துவம், 2. அரிஸ்டாட்டிலின் அரசியற் கொள்கை விரிவுரை, 3. பாரமார்த்திக முழுவுரை. {{float_right|[[கலைக்களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|சி. எஸ். ஸ்ரீ.]]}} <section end="37"/><section begin="38"/> {{larger|<b>அகச் சிவப்புக் கதிர்கள்</b>}} (Infra Red Rays) : சூரிய ஒளியின் நிறமாலையில் அலை நீளம் அதிகமான சிவப்புப் பகுதிக்கு அப்பால் கண்ணுக்குப் புலனாகாது உள்ள இக்கதிர்கள் அகச் சிவப்புக் கதிர்கள் எனப்படும். கண்ணுக்குப் புலனாகாதிருப்பினும் இவை பொருள்களுக்குச் சூடேற்றுகின்றன. ஆகையால் இவற்றை வெப்ப அலைகள் என்றும் கூறலாம். வெப்பத்தை அளவிடும் கருவிகளைக்கொண்டு இவற்றைக் கண்டறியலாம். சூரியனது நிறமாலையில் பல அகச் சிவப்பு வரைகள் இருக்கின்றன. சாதாரணக் கண்ணாடி அகச்சிவப்பு ஒளியை அவ்வளவாகக் கடத்துவதில்லை. ஆகையால் இத்தகைய ஒளியை ஆராய இந்துப்புப் போன்ற பொருளினால் செய்யப்பட்ட ஒளியியற் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். அகச் சிவப்புக் கதிர்களைக்கொண்டு போட்டோப் பிடிக்கலாம். ஆனால் இதற்குத் தனிப்பட்ட தட்டுக்களும், படலங்களும் தேவையாகின்றன. சில சாயங்களைத் தடவிய போட்டோத் தட்டின்மீது அகச் சிவப்புக் கதிர்கள் பட்டால் அத்தட்டு மாறுபாடடையும். அகச் சிவப்புப் போட்டோ முறை தற்காலத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது. சாதாரண ஒளிக் கதிர்களைவிட அலை நீளம் அதிகமான அகச்சிவப்புக் கதிர்கள் காற்று மூலக்கூறுகளாலும், காற்று மண்டலத்திலுள்ள துகள்களாலும் அதிகமாகச் சிதறாமல் நெடுந்தொலைவு வரை ஊடுருவுந் தன்மையுள்ளவை. ஆகையால் தொலைவிலுள்ள பொருள்களையும், மென்பனி மூடியுள்ள பொருள்களையும் தெளிவாகப் படம் பிடிக்க இக்கதிர்கள் பயனாகின்றன. வானிலிருந்து படம் எடுக்கவும் இம் முறை பயன்படுசிறது. அகச்சிவப்பு ஒளியானது சாதாரண ஒளியைவிட ஊடுருவும் தன்மை மிக்கதா யிருப்பதால் உடலிலுள்ள கோளாறுகளையும் எந்திர உறுப்புக்களில் விளையும் பழுதுகளையும் ஆராயவும், கள்ளக் கையெழுத்து முதலியவற்றைக் கண்டறியவும் பயன்படுகிறது. பல பொருள்கள் அகச் சிவப்புக் கதிர்களை முழுவதும் உறிஞ்சிச் சூடேறுகின்றன. ஆகையால் இக்கதிர்களைக்கொண்டு பொருள்களைச் சீராகவும் எளிதிலும் சூடேற்றலாம். அதனால் சாயங்களை உலர்த்த இம் முறை பயன்படுகிறது. மருத்துவத்தில் வாதம் முதலிய நோய்களைக் குணப்படுத்தவும் இம்முறை வழங்குகிறது. பொருள்களின் மூலக்கூறு. நிறமாலயின் (பார்க்க: நிறமாலையியல்). வரைகள் பெரும்பாலும் அகச்சிவப்புப் பகுதியில் இருக்கும். ஆகையால் இவற்றை ஆராய்ந்து மூலக்கூறுகளின் அமைப்பை அறிய முடிகிறது. <section end="38"/><section begin="39"/> {{larger|<b>அகண்ட காவிரி :</b>}} மைசூர்ப் பீடபூமியிலிருந்து இறங்கிக் கொங்கு நாட்டைக் கடந்து சோழ நாட்டை யடையும் காவிரி ஆறு திருச்சிராப்பள்ளி யருகில் ஸ்ரீரங்கத்தைச் சுற்றிக் காவிரி, கொள்ளிடம் என்று இரு ஆறுகளாகப் பிரிகிறது. அவ்வாறு பிரிவதற்கு முன்பு ஒன்றாக வரும் ஆற்றை அகண்ட காவிரி என்பர். அகண்டம் என்னும் சொல் இரண்டுபடாமல் ஒன்றாயிருப்பது என்று பொருள்படும். <section end="39"/><section begin="40"/> {{larger|<b>அகத்தி</b>}} சிறிய மெல்லிய வன்மையில்லாத மரம் 20-30 அடி வளரும். அதிகமாகக் கிளை விடுவதில்லை ஓரடி நீளமுள்ள இரட்டைக் கூட்டிலையுடையது. சுமார் 20, ஜதை சிற்றிலைகள் உண்டு. சிற்றிலை ஓர் அங்குல நீளமிருக்கும், நீள்சதுர வடிவமுள்ளது. பூங்கொத்து சிறிய வளர் நுனிக் கொத்து (Raceme). 3-4 பூக்கள் கொண்டது. பூ பெரியது, 2-3 அங்குல<noinclude></noinclude> pdmz9u4hbc0xm2zmq3j98bzhds3iwj5 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/43 250 444861 1440311 1415755 2022-08-25T15:46:14Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அகத்திய நட்சத்திரம்</b>|8|<b>அகத்தியர்</b>}}</noinclude>மிருக்கும், சாதாரணமாக வெண்மை நிறமுள்ளது. சிவப்புப் பூவும் உண்டு. புல்லி இணைந்தது, மணி {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 43 |bSize = 410 |cWidth = 111 |cHeight = 131 |oTop = 56 |oLeft = 9 |Location = left |Description = '''அகத்தி'''<br>1. ஓர் இலையும் பூங்கொத்தும்<br>2. பூ<br>3. புல்லீ<br>4. அவரைப்பூ வடிவ அல்லிகளை<br>5. இருமுடிக் கேசங்களும் சூலகமும்<br> 6. கோசம்<br>7. சூலகம்<br>8. காயும் விதைகளும் }} வடிவமுள்ளது , அல்லி வட்டம் அவரைப் பூ வடிவமுள்ளது. மகரந்த கேசரம் பத்து, ஒன்று தனித்தும் ஒன்பது ஒன்றாகச் சேர்ந்தும் இருக்கும். காய் மெல்லியதாக ஓர் அடிநீளமிருக்கும் ; விதைகளுக்கு இடையில் பள்ளமாக யிருக்கும். குறுக்கு வெட்டில் சதுரமாகக் காணும். அகத்திக் கீரையும் பூவும் காயும் கறிசமைப்பார்கள். இந்தச் செடி மருந்துக்கு உதவும். வெற்றிலைத் தோட்டங்களில் கொடி படர்வதற்கும் நிழலுக்கும் நிரம்பப் பயிர் செய்வார்கள். குடும்பம் : பாப்பிலி யோனேசீ (Papilio-nceae). இனம் : செஸ்ப்போனியா கீராண்டிப்ளோரா (Sesbania Grandiflora). <section end="40"/><section begin="41"/> {{larger|<b>அகத்திய நட்சத்திரம்</b>}} (Canopus, alpha Carinar) கண்ணுக்குத் தோன்றும் நட்சத்திரங்களிலெல்லாம் ஒளியில் இரண்டாவதாக விளங்குகிறது. இதைவிடப் பிரகாசமானது சிரியன் ஒன்றே. இது மஞ்சள் நிறமான வெளிச்ச முள்ள மிகப் பெரிய நட்சத்திரம். இது தெற்கு வானத்தில் கரைனா என்னும் நட்சத்திரத் தொகுதியில் தெரிவது. வானகோளத்தின் மத்திய ரேகையிலிருந்து தெற்கே 53 பாகை விலக்கத்தில் உள்ளது. ஆதலால் பூமத்தியரேகைக்கு 37 பாகைக்கு வடக்கே இருப்பவர்களுக்கு இது தெரியாது. சூரியனுக்கு இது 130 ஒளி யாண்டுத் தொலைவில் இருக்கலாம் என்று கருதுகின்றனர். <section end="41"/><section begin="42"/> {{larger|<b>அகத்தியம்</b>}} அகத்தியர் செய்த இலக்கண நூல். அது மூன்று சங்கங்களின் காலத்துக்கும் இலக்கண நூலாக இருந்தது. அது மிகவும் விரிவான நூலென்றும் அதில் எழுத்து, செல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல், அரசியல், அமைச்சியல், பார்பன வியல், சோதிடம், கந்தருவம், கூத்து, என்பனவும் பிறவும் கூறப்பட்டிருந்தன என்றும் காண்கிறது. இந்த நூல் இப்பொழுது இல்லை. தொல்காப்பியம்இளம்பூரணர் உரை, இலக்கண விளக்கவுரை, நன்னூல் விருத்தியுரை, வேகிரி முதலியார் எழுதிய இலக்கணக் களஞ்சியம் இவற்றில் சிற்சில சூத்திரங்கள் அகத்தியத்திலிருந்து எடுத்தவை எனக் காட்டப்பட்டிருக்கின்றன. பார்க்க: - அகத்தியர். <section end="42"/><section begin="43"/> {{larger|<b>அகத்திய மலை :</b>}} இதை அகத்திய கூடம் என்றும் கூறுவர். திருவிதாங்கூரில் நெய்யாற்றங்கரைத் தாலுக்காவிலுள்ளது. 6200 அடி உயரம். திருவிதாங்கூருக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் உள்ள எல்லைக்கோடு இதன் வழியே செல்கிறது. சென்ற நூற்றாண்டில் இங்கு வானவியல் நிலையம் இருந்தது. இதில் தாமிரபரணியும் நெய்யாறும் உற்பத்தியாகின்றன. அகத்திய முனிவர் இங்கு தங்கியிருந்ததாகக்கூறுவர். <section end="43"/><section begin="44"/> {{larger|<b>அகத்தியர் :</b>}} செந்தமிழ் மொழிக்குச் சிறந்த்தோர் இலக்கணத்தைப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே அளித்த பெருமையை அகத்தியருக்கு அளித்துவருகிறோம். அதனால்தான் ''தமிழை அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு'' என்றனர். அகத்தியர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 43 |bSize = 410 |cWidth = 96 |cHeight = 212 |oTop = 95 |oLeft = 308 |Location = right |Description = '''அகத்தியர்'''<br>தஞ்சாவூர் ஜில்லா நல்லூர்க் கோயிலில் உள்ளது<br>'''உதவி : தொல் பொருள் இலாகா''' }} என்ற உடன் ஒரு குறுகிய வடிவம்தான் எல்லோருடைய மனதிலேயும் தோன்றுகிறது. மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது. காலத்தையும் இடத்தையும் கடந்தவர் இவர். சாதாரண மனித நிலையிலிருந்து கடவுள் நிலைவரைக்கும் தமிழ் மக்கள் இவரைக் கொண்டு சென்றிருக்கின்றனர். இவருக்குக் கோவில் சமைத்தும் வழிபடுகின்றனர். இன்று அகத்தியர் பலரைப் பற்றி கேள்விப்படுகிறோம். ''அகத்தியம்'' என்ற நூலை இயற்றிய அகத்தியர் முதற் சங்க காலத்தில் வாழ்ந்தவர் என்பர். இன்று அந்நூலில் உள்ளவாகக் காட்டப்படும் சூத்திரங்கள் அத்தனைப் பழையன என்று பலரும் ஒப்புவதில்லை. இவரே தேவாரவாரங்களை எல்லாம் திரட்டியிருக்க முடியுமா அன்றி சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தை ஒட்டி வடமொழியில் ''அகத்தியர் பக்த விலாசம்'' என்ற நூலைச் செய்திருக்க முடியுமா —என்ற வினாக்கள் எழுகின்றன. மேலும் இவர் கடல் கடந்து கடாரம் அடைந்து, இந்தோனீசியா சென்று, போர்னியோ, குசத்திவீபா முதலிய தீவுகளில் தங்கி, இறுதியாகச் சாயாம் அடைந்து, அங்கிருந்து கம்போடியா சென்று, ''யசோமதியரை'' மணந்து வாழ்ந்ததாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. இதனால் ஒரு சிலர் ''அகத்தியரைப்பற்றி வருவன வெல்லாம் புனை'' கதை என்று கொள்கின்றனர். ஆரியர் தமிழ் நாடு போந்ததையே அகத்தியர் தமிழ் நாடு போந்தார் என்று கூறுகின்றனர் என்றும் கூறுவர். இன்னுஞ்சிலர், அகத்தியர்கள் பலர் பல காலத்தில் பல இடங்களில் வாழ்ந்தவர் என்பர். அவர் தம்முள் சிலர் தமிழர் சிலர் ஆரியர் எனவும் கூறுவர். தமிழ் நூல்களில் தமிழ் அகத்தியரைப் பறிறிய, சில குறிப்புகளை சிலப்பதிகாரம், மணிமேகலை, பரிபாடல் போன்ற நூல்களில் வருகின்றன. மேலும் அகத்தியரைப் பற்றி வேள்விக்குடி சின்னமனூர் செப்பேட்டில் பாண்டிய புரோகிதர் அகத்தியர் என்று ஒரு குறிப்பு வருகிறது. இறையனார் அகப்பொருள் உரையிலிருந்து தலைச்சங்கத்தில் அகத்தியனார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார் என்றும், அவர் செய்த நூலாகிய அகத்தியம் என்பதே அக்காலத்திய இலக்கணமாக இருந்தது என்றும்,<noinclude></noinclude> qfwmtdsf8ws8cp34gq5nvehccucmoq0 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/44 250 444862 1440312 1415106 2022-08-25T15:47:34Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ElangoRamanujam" />{{rh|<b>அகத்தியர்</b>|9|<b>அகநானூறு</b>}}</noinclude>அது 12,000 சூத்திரங்களால் ஆகியது என்றும், இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழைப் பற்றியும் கூறுவது என்றும் அறிகின்றோம். உரையாசிரியர்களால் ஆங்காங்கே மேற்கோளாக எடுத்தாளப்படுகின்ற சில சூத்திரங்களைத் தவிர நூல் முழுமையும் கிடைத்திலது. இடைச்சங்க காலத்தும் ஓர் அகத்தியரைக் காண்கின்றோம். இக்காலத்தும் அகத்தியமே தமிழ் மொழிக்கு இலக்கணமாக அமைந்துள்ளது. தொல்காப்பியர், அதங்கோட்டாசான், பனம்பாரனார் முதலிய பன்னிருவரும் அகத்தியர் மாணவர் என்றும், இவர்கள் இயற்றிய நூலே பன்னிரு படலம் ஆயிற்று என்றும் புறப் பொருள் வெண்பா மாலை, பன்னிரு படலம் என்ற நூல்களின் பாயிரத்தால் அறிகின்றோம். முதற் சங்கத்திற்கும் இரண்டாஞ் சங்கத்திற்கும் இடையே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் கழிந்துள்ளமையின் இரு சங்கங்களிலும் இருந்தவர் இருவேறு அகத்தியர் எனக் கொள்ளுதலே அமைவுடைத்தாம். இவர்களைத் தவிர வேதகால அகத்தியர், பாரதகால அகத்தியர், இராமாயணகால அகத்தியர் என்று பல அகத்தியர்களைப் பற்றியும் கேள்விப்படுகின்றோம். மற்றும் எத்துணையோ அகத்தியர்களைப் பற்றிக் குறிப்புக்கள் கந்த புராணம், காஞ்சிப் புராணம் என்ற புராணங்களிலும், இன்னும் பிற தலபுராணங்களிலும் வருகின்றன. இமயமலையில் சிவபெருமான் இமவான் மகளாகத் தோன்றிய பார்வதி தேவியாரை மணந்தபோது வடதிசையில் யாவரும் கூடியதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அவ்வாறு உயர்ந்த தென்னாட்டைச் சமன் செய்ய அகத்திய முனிவரை இந்நாட்டிற்குச் சிவனார் அனுப்பிவைத்தார் என்றும், வரும் வழியில் விந்த மலையினை அடக்கி விந்தம் அடக்கிய வித்தகர் எனப் பேரும் பெற்றார் என்றும் அறிகின்றோம். கந்த புராணத்தில் அகத்தியர் விதர்ப்பர்கோன் மகளாகிய உலோபாமுத்திரையை மணந்து சித்தன் என்னும் புதல்வனையும் அளித்தார் என்றும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. வான்மீகி இராமாயணத்தும் அகத்தியர் பொதிய மலையில் வாழ்ந்தமை குறிக்கப்பட்டுள்ளது. இக்குறிப்பிலிருந்து அகத்தியர் தமிழ் முனிவர் என்பதும், இராமாயண காலத்திலேயே தென்னாட்டில் பொதியமலைச் சாரலில் வாழ்ந்து தமிழ் வளர்த்து வந்தார் என்பதும் பெறப்படுகின்றன. அவர் தமிழ் அகத்தியரேயாவர்; தமிழ் நாட்டவரேயாவர். பிற்காலத்தே பதினெண் சித்தர்களுள் ஒருசில அகத்தியரைக் காண்கின்றோம். அவர்கள் வைத்திய நூல்கள் பல இயற்றியுள்ளனர். நமது நாட்டில் பிற்காலத்தில் வந்த புலவர்கள் தாங்கள் எழுதிய நூல்களுக்கெல்லாம் தங்கள் பெயரை இடாமல் அகத்தியர் பெயரையே இட்டனர்; அதனால்தான் இன்று நூற்றுக்கு மேலான நூல்கள் அகத்தியர் இயற்றியனவாக ஓலைச் சுவடிகளாக இன்னும் அச்சிடப்பெறாமல் இருக்கின்றன. அத்தகைய நூல்களின் பல பெயர்கள் கீழ்க் கலைக் கையெழுத்துப் பிரதி நூல் தொகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. அகத்தியர் சித்த வைத்தியம், ஆறெழுத்தந்தாதி, கருப்ப சூத்திரம், வாகடம், பூசா விதி, ரஸவாத சூத்திரம் எட்டு, அகத்தியர் ஞானம் பன்னிரண்டு போன்ற எண்ணிறந்த நூல்கள் இருக்க இந்த நூல்களின் தமிழ் நடையும், கூறும் பொருளும் இவற்றைப் பாடியவர்கள் புலமை மிக்கவர் அல்லர் என்பதைக் காட்டுகின்றன. சுருங்கக் கூறின், அகத்தியர் என்ற பெயருடைய தமிழ் முனிவர் ஒருவர் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்தார்; அவர் தலைச்சங்கப் புலவராக விளங்கினார்; அகத்தியம் என்ற நூலை இயற்றியருளினார். ஆனால், அந்நூல் முழுமையும் கிடைக்கப் பெறவில்லை. தொல்காப்பியர் ஆசிரியரும் அகத்தியர் ஆவர்; இவர்களைத் தவிர வடநாட்டு அகத்தியர் சிலரும் இருந்தனர் எனலாம். தமிழ் நாட்டில் அகத்தியர் என்பாரே இல்லை என்றும் வடநாட்டு அகத்தியரைப் பார்த்துத் தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் அகத்தியர் ஒருசிலரைப் படைத்துக் கொண்டனர் என்றும் ஆரிய அகத்தியருக்குக் கூறப்பட்டவற்றை எல்லாம் தமிழ் அகத்தியருக்கு ஏற்றிக் கூறுகின்றனர் என்றும் சிலர் கூறுவர்; இது பொருந்தாக் கூற்றாகும். குறுகிய வடிவம் கொண்டவர். கடல் நீரைக் குடித்தவர், குடத்தில் பிறந்தவர், மித்திரனுக்கும் ஊர்வசிக்கும் பிறந்தவர் போன்ற கதைகள் எல்லாம் பின்னர் எழுந்த புனைகதைகளாகும். இப்புனைகதைகளுக்கு முடிசூட்டுமாறு பல புலவர்கள் அகத்தியர் என்ற பெயரால் நூல் பல இயற்றி எல்லோரையும் மயங்கவைத்து விட்டனர். <section end="44"/><section begin="45"/> {{larger|<b>அகத்தியாச்சிரமம்</b>}} பஞ்சவடிக்கு அண்மையிலுள்ள புண்ணியத் தலம்; நாசிக் என்னும் இடத்துக்கு இருபத்து நான்கு மைல் தொலைவிலுள்ளது. இப்போது சத்தியபுரி என்று வழங்குகிறது. <section end="45"/><section begin="46"/> {{larger|<b>அகத்தியான் பள்ளி</b>}} தஞ்சாவூர் ஜில்லா திருமறைக்காட்டுக்குத் தெற்கே ஒரு மைலிலுள்ளது. அகத்தியர் உறைந்து வழிபட்ட தலம். அவருடைய உருவச்சிலை கோயிலில் இருக்கிறது, இத்தலம் திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. சுவாமி: அகத்தீச்சுரர். அம்மன்: பாகம்பிரியா நாயகி. <section end="46"/><section begin="47"/> {{larger|<b>அகநானூறு</b>}} சங்க இலக்கியமாகிய எட்டுத் தொகையுள் ஒன்று; மற்ற ஏழு தொகை நூல்களைவிட அளவால் பெரியது; அகப்பொருள் பற்றிய தொகை நூல்களுள் சிறந்தது; அதனாலேயே அகம் என்ற பெயரும் பெற்றது. அளவால் குறுகிய அடிகளையுடைய நானூறு பாட்டுக்களைக் கொண்ட குறுந் தொகைக்கு மாறாக நெடுந்தொகை என்னும் பெயரும் இதற்கு உண்டு. பதின்மூன்று அடிமுதல் முப்பத்தோரடிவரையில் கொண்ட பாட்டுக்கள் இதில் அமைந்துள்ளன. பாட்டுக்கள் எல்லாம் ஆசிரியப் பாவால் இயன்றவை. இந்த நூலைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திரசன்மன்; தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இப்பாண்டியனும் புலமை நிரம்பியவன் என்பது இவன் பாடிய செய்யுளால் (அகம்-24) அறியலாம். மற்றைத் தொகை நூல்களுக்கு இல்லாத சிறப்புகள் சில இதற்கு உண்டு. அவற்றுள் ஒன்று இந்நூல் களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என்று மூன்று பகுதியாக அமைந்திருப்பது. ஒவ்வொரு பகுதியும் தனி நூல் போலவே உரையாசிரியர்களால் எடுத்துரைத்து மேற்கோள் காட்டப் படுகிறது. அதனாலேயே அகநானூறு மிகச் சிறப்பாகப் போற்றிக் கற்கப்பட்டது என்னும் உண்மை விளங்குகிறது. களிற்றியானைநிரை என்பது, முதல் நூற்றிருபது பாட்டுக்களை உடையது. அடுத்த நூற்றெண்பது பாட்டுக்கள் மணிமிடைபவளம் எனப்படும். இறுதி நூறு பாட்டுக்கள் நித்திலக்கோவை எனப்படும். பொருட் சிறப்புக் காரணமாகக் களிற்றியானைநிரை என்ற பெயரும், செய்யுளும் பொருளும் ஒவ்வாத அமைப்பால் மணிமிடைபவளம் என்ற பெயரும், செய் யுளும் பொருளும் ஒத்த அமைப்பால் நித்திலக்கோவை என்ற பெயரும் வழங்கியதாகக் காரணம் கூறப்படும்.<noinclude></noinclude> tkl2r4mm6h1vmc1r5jrf5a3gpw84zjx பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/45 250 444863 1440317 1415756 2022-08-25T15:51:23Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அகப்பிரதிபலிப்பு</b>|10|அகப்பொருள்}}</noinclude>இந்நூலின் மற்றொரு சிறப்பு, பாலை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் ஐந்து திணைகளும் இதில் ஒரு முறைபற்றி அமைக்கப்பட்டுள்ள பொருத்தமாகும். ஒற்றை எண்ணுள்ள பாட்டெல்லாம் பாலைத் திணைக்கு உரியவை; இரண்டும் எட்டுமாக வருவன குறிஞ்சித் திணைப் பாட்டுக்கள். நான்கு, பதினான்கு, இருபத்து நான்கு என வருவன முல்லைத்திணைக்கு உரியவை. ஆறு என வருவன மருதத்திணை பற்றியவை. பத்தாம் எண்ணுள்ளவை நெய்தல்திணை பற்றியவை. பல நூறு பாட்டுக்களிலிருந்து தேர்ந்தெடுத்துத் தொகுத்தவர்கள் இவ்வாறு எண்முறை பற்றி அமைக்க எவ்வளவு முயன்றிருக்க வேண்டும் என்று வியப்படைவதற்கு உரிய அமைப்பு இது. இதனால் பாட்டின் எண்ணை அறிந்ததும் அப்பாட்டு இன்ன திணை பற்றியது என்று தயங்காமல் கூறிவிடலாம். அகப்பொருள் பற்றிய பாட்டில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் மூன்றினையும் விடாமல் கூறுதல் சிறப்புடையது. அத்தகைய வாய்ப்பு குறுந்தொகையில் உள்ள சிறு பாட்டுக்கள் பலவற்றிற்கு இல்லை. இந் நூலில் ஏறக்குறைய எல்லாப் பாட்டுகளுக்கும் முதல் கரு உரி மூன்றும் நிறைந்தனவாக உள்ளன. இந்நூலில் பல பாட்டுக்களில் வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ளன. பழங்காலத்து அரசர், குறுநில மன்னர் முதலான பலரைப் பற்றிய சிறு குறிப்புக்களும், அக்கால மக்களின் பழக்க வழக்கம் முதலியன பற்றிய குறிப்புக்களும் பல பாட்டுக்களில் உள்ளன. காதலர்களின் தூய உணர்ச்சிகள், தன்னலம் துறந்த வாழ்க்கை, அன்பின் ஆழம், கடமைப்பற்று, முயற்சிச்சிறப்பு முதலியனவும், தோழியின் அறிவாற்றல், பேச்சுத்திறன் முதலியனவும் இந்நூலால் தெளிவாகின்றன. இதிலுள்ள பாட்டுக்கள் உள்ளத்தின் ஆழ்ந்த நுண்ணிய உணர்ச்சிகளைச் செறிவான தமிழ் நடையில் அமைத்துக் காட்டுகின்றன. முதல் தொண்ணூறு பாட்டுக்களுக்குப் பெயர் அறியப்படாத ஒருவர் எழுதிய குறிப்புரை ஒன்று உள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த எழுபது பாட்டுக்களுக்கு (91-160) உரை எழுதி வெளியிட்டவர் ஸ்ரீவத்ஸ சக்கரவர்த்தி இராஜகோபாலையங்கார். 1945-ல் பெருநாவலர் வேங்கடசாமி நாட்டாரவர்களும் கரந்தைக் கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளை அவர்களும் நூல் முழுவதற்கும் உரை எழுதியுள்ளனர். இதில் உள்ள நானூறு பாட்டுக்களையும் பாடியவர்கள் நூற்று நாற்பத்து நால்வர். முதலில் அமைந்த கடவுள் வாழ்த்தைப் பாடிச்சேர்த்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்; இவரைப் பிற்காலத்தவர் எனச் சிலர் கொள்வர். பார்க்க: எட்டுத் தொகை. {{float_right|மு. வ.}} {{larger|<b>அகப்பிரதிபலிப்பு (INTERNAL REFLECTION) :</b>}} ஓர் ஒளிக்கதிர் ஒளி அடர்த்தி அதிகமான ஊடகத்திலிருந்து அடர்த்தி குறைந்த ஊடகத்தை அடைந்தால் லம்பத்திலிருந்து விலகிக் கோட்டமடைகிறது. ஆகையால் கோட்டமடையும் கதிரின் படுகோணத்தை (ANGLE OF INCIDENCE) விடக் கோட்டக் கோணம் பெரிதாக இருக்கும். படுகோணம் அதிகமாக அதிகமாகக் கோட்டக் கோணமும் அதிகரித்துக்கொண்டே வரும். படுகோணம் குறிப்பிட்ட அளவை அடையும்போது கோட்டக்கோணம் 90<big>0</big> ஆகும். இப்போது ஒளிக் கதிரானது இரு ஊடகங்களையும் பிரிக்கும் பரப்பைத் தொட்டுச் செல்லும். படுகோணத்தின் இந்த அளவு அதன் அவதி அளவு (CRITICAL VALUE) எனப்படும். படுகோணம் அவதி அளவைவிட அதிகமானால் ஒளிக்கதிர் பிரிவுப் பரப்பை அடைந்து இரண்டாம் ஊடகத்தில் நுழைவதற்குப் பதிலாக முதல் ஊடகத்திலேயே பிரதிபலிக்கும். இவ்விளைவு அகப் பிரதிபலிப்பு எனவும், இது முதன்முதல் நிகழும் படுகோணம் அவதிக் கோணம் எனவும் கூறப்படும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 45 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 185 |oTop = 93 |oLeft = 209 |Location = right |Description = }} படத்தில் SOS<sup>1</sup> க்கு மேல் பக்கத்தில் உள்ள ஊடகத்தைவிடக் கீழேயுள்ளது ஒளி அடர்த்தி குறைவான ஊடகம். SOS<sup>1</sup> என்பது பிரிவுப் பரப்பு. NON<sup>1</sup> என்பது பரப்பிற்கு வரையப்படும் லம்பம். I<sub>2</sub> என்பது படுகதிராயின் OR<sub>1</sub> என்பது கோட்டக்கதிர். இது பிரிவுப் பரப்பைத் தொட்டுச் செல்கிறது. இதைவிடப் பெரிய கோணத்தில் பரப்பின்மேல் படும் I<sub>3</sub>O அகப்பிரதிபலிப்பிற்கு உள்ளாகி OR<sub>3</sub> என்ற பிரதிபலிப்புக்கதிராக முதல் ஊடகத்திலேயே திரும்பிச் செல்கிறது. இப்போது I<sub>2</sub>ON என்ற கோணம் அவதிக் கோணமாகும். {{larger|<b>அகப்பேய்ச் சித்தர்</b>}} பதினெண் சித்தர் என்று தமிழ் நாட்டில் வழங்கிவருபவர்களுள் ஒருவர். மற்றச் சித்தர்களைப் போலவே இவரும் தத்துவ ஞானத்தை ஒட்டுவமை உருவத்தில் பாடியுள்ளார். இவர் செய்யுள் ஒவ்வொன்றின் இறுதியிலும் அகப்பேய் என்னும் விளி காணப்படுவதால் இப்பெயர் பெற்றனர்போலும். பார்க்க: சித்தர்கள் {{larger|<b>அகப்பொருள் :</b>}} உலக வளர்ச்சிக்கு அன்பின் தொடர்பு இன்றியமையாதது. அந்த அன்பானது இரண்டு உயிர்களின் தனித்த நிலையில் உண்டாவதன்று; இரண்டின் கூட்டுறவால் நிகழ்வதாகும். அன்பில்லாத உயிர் வாழ்க்கை வன்னிலத்தில் பட்ட மரத்தை ஒப்பதாகும். மேலும், அறம் நிலைப்பெறுதற்கும் அன்பின் சார்பு வேண்டும். அன்பின் முதிர்ந்த நிலையே அருள், அன்பே கடவுள் என்பர் ஆன்றோர். அத்தகைய அன்பென்னும் நல்வித்தானது முளைத்து வளர்ந்து முழு மரமாகிப் பயன் தருதற்கு நிலைக்களமாயிருப்பது இவ்வாழ்க்கை. இவ்வாழ்க்கை அன்பும் அறமும் உடைய நல்வாழ்க்கையாக நடைபெறுமாயின் அதனைவிடச் சிறந்த பேறு வேறொன்றுமில்லை. இவ்வாழ்க்கை நடைபெறுதற்குக் கணவன் மனைவி இருவரும் ஒத்த அன்-<noinclude></noinclude> fdz5tb0klqast1ccoy6wbphar0bcy3i 1440325 1440317 2022-08-25T15:58:11Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அகப்பிரதிபலிப்பு|10|அகப்பொருள்}}</b></noinclude>இந்நூலின் மற்றொரு சிறப்பு, பாலை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் ஐந்து திணைகளும் இதில் ஒரு முறைபற்றி அமைக்கப்பட்டுள்ள பொருத்தமாகும். ஒற்றை எண்ணுள்ள பாட்டெல்லாம் பாலைத் திணைக்கு உரியவை; இரண்டும் எட்டுமாக வருவன குறிஞ்சித் திணைப் பாட்டுக்கள். நான்கு, பதினான்கு, இருபத்து நான்கு என வருவன முல்லைத்திணைக்கு உரியவை. ஆறு என வருவன மருதத்திணை பற்றியவை. பத்தாம் எண்ணுள்ளவை நெய்தல்திணை பற்றியவை. பல நூறு பாட்டுக்களிலிருந்து தேர்ந்தெடுத்துத் தொகுத்தவர்கள் இவ்வாறு எண்முறை பற்றி அமைக்க எவ்வளவு முயன்றிருக்க வேண்டும் என்று வியப்படைவதற்கு உரிய அமைப்பு இது. இதனால் பாட்டின் எண்ணை அறிந்ததும் அப்பாட்டு இன்ன திணை பற்றியது என்று தயங்காமல் கூறிவிடலாம். அகப்பொருள் பற்றிய பாட்டில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் மூன்றினையும் விடாமல் கூறுதல் சிறப்புடையது. அத்தகைய வாய்ப்பு குறுந்தொகையில் உள்ள சிறு பாட்டுக்கள் பலவற்றிற்கு இல்லை. இந் நூலில் ஏறக்குறைய எல்லாப் பாட்டுகளுக்கும் முதல் கரு உரி மூன்றும் நிறைந்தனவாக உள்ளன. இந்நூலில் பல பாட்டுக்களில் வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ளன. பழங்காலத்து அரசர், குறுநில மன்னர் முதலான பலரைப் பற்றிய சிறு குறிப்புக்களும், அக்கால மக்களின் பழக்க வழக்கம் முதலியன பற்றிய குறிப்புக்களும் பல பாட்டுக்களில் உள்ளன. காதலர்களின் தூய உணர்ச்சிகள், தன்னலம் துறந்த வாழ்க்கை, அன்பின் ஆழம், கடமைப்பற்று, முயற்சிச்சிறப்பு முதலியனவும், தோழியின் அறிவாற்றல், பேச்சுத்திறன் முதலியனவும் இந்நூலால் தெளிவாகின்றன. இதிலுள்ள பாட்டுக்கள் உள்ளத்தின் ஆழ்ந்த நுண்ணிய உணர்ச்சிகளைச் செறிவான தமிழ் நடையில் அமைத்துக் காட்டுகின்றன. முதல் தொண்ணூறு பாட்டுக்களுக்குப் பெயர் அறியப்படாத ஒருவர் எழுதிய குறிப்புரை ஒன்று உள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த எழுபது பாட்டுக்களுக்கு (91-160) உரை எழுதி வெளியிட்டவர் ஸ்ரீவத்ஸ சக்கரவர்த்தி இராஜகோபாலையங்கார். 1945-ல் பெருநாவலர் வேங்கடசாமி நாட்டாரவர்களும் கரந்தைக் கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளை அவர்களும் நூல் முழுவதற்கும் உரை எழுதியுள்ளனர். இதில் உள்ள நானூறு பாட்டுக்களையும் பாடியவர்கள் நூற்று நாற்பத்து நால்வர். முதலில் அமைந்த கடவுள் வாழ்த்தைப் பாடிச்சேர்த்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்; இவரைப் பிற்காலத்தவர் எனச் சிலர் கொள்வர். பார்க்க: எட்டுத் தொகை.{{float_right|[[ஆசிரியர்:மு. வரதராசன்|மு. வ.]]}} <section end="47"/><section begin="48"/> {{larger|<b>அகப்பிரதிபலிப்பு (INTERNAL REFLECTION) :</b>}} ஓர் ஒளிக்கதிர் ஒளி அடர்த்தி அதிகமான ஊடகத்திலிருந்து அடர்த்தி குறைந்த ஊடகத்தை அடைந்தால் லம்பத்திலிருந்து விலகிக் கோட்டமடைகிறது. ஆகையால் கோட்டமடையும் கதிரின் படுகோணத்தை (ANGLE OF INCIDENCE) விடக் கோட்டக் கோணம் பெரிதாக இருக்கும். படுகோணம் அதிகமாக அதிகமாகக் கோட்டக் கோணமும் அதிகரித்துக்கொண்டே வரும். படுகோணம் குறிப்பிட்ட அளவை அடையும்போது கோட்டக்கோணம் 90<big>0</big> ஆகும். இப்போது ஒளிக் கதிரானது இரு ஊடகங்களையும் பிரிக்கும் பரப்பைத் தொட்டுச் செல்லும். படுகோணத்தின் இந்த அளவு அதன் அவதி அளவு (CRITICAL VALUE) எனப்படும். படுகோணம் அவதி அளவைவிட அதிகமானால் ஒளிக்கதிர் பிரிவுப் பரப்பை அடைந்து இரண்டாம் ஊடகத்தில் நுழைவதற்குப் பதிலாக முதல் ஊடகத்திலேயே பிரதிபலிக்கும். இவ்விளைவு அகப் பிரதிபலிப்பு எனவும், இது முதன்முதல் நிகழும் படுகோணம் அவதிக் கோணம் எனவும் கூறப்படும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 45 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 185 |oTop = 93 |oLeft = 209 |Location = right |Description = }} படத்தில் SOS<sup>1</sup> க்கு மேல் பக்கத்தில் உள்ள ஊடகத்தைவிடக் கீழேயுள்ளது ஒளி அடர்த்தி குறைவான ஊடகம். SOS<sup>1</sup> என்பது பிரிவுப் பரப்பு. NON<sup>1</sup> என்பது பரப்பிற்கு வரையப்படும் லம்பம். I<sub>2</sub> என்பது படுகதிராயின் OR<sub>1</sub> என்பது கோட்டக்கதிர். இது பிரிவுப் பரப்பைத் தொட்டுச் செல்கிறது. இதைவிடப் பெரிய கோணத்தில் பரப்பின்மேல் படும் I<sub>3</sub>O அகப்பிரதிபலிப்பிற்கு உள்ளாகி OR<sub>3</sub> என்ற பிரதிபலிப்புக்கதிராக முதல் ஊடகத்திலேயே திரும்பிச் செல்கிறது. இப்போது I<sub>2</sub>ON என்ற கோணம் அவதிக் கோணமாகும். <section end="48"/><section begin="49"/> {{larger|<b>அகப்பேய்ச் சித்தர்</b>}} பதினெண் சித்தர் என்று தமிழ் நாட்டில் வழங்கிவருபவர்களுள் ஒருவர். மற்றச் சித்தர்களைப் போலவே இவரும் தத்துவ ஞானத்தை ஒட்டுவமை உருவத்தில் பாடியுள்ளார். இவர் செய்யுள் ஒவ்வொன்றின் இறுதியிலும் அகப்பேய் என்னும் விளி காணப்படுவதால் இப்பெயர் பெற்றனர்போலும். பார்க்க: சித்தர்கள் <section end="49"/><section begin="50"/> {{larger|<b>அகப்பொருள் :</b>}} உலக வளர்ச்சிக்கு அன்பின் தொடர்பு இன்றியமையாதது. அந்த அன்பானது இரண்டு உயிர்களின் தனித்த நிலையில் உண்டாவதன்று; இரண்டின் கூட்டுறவால் நிகழ்வதாகும். அன்பில்லாத உயிர் வாழ்க்கை வன்னிலத்தில் பட்ட மரத்தை ஒப்பதாகும். மேலும், அறம் நிலைப்பெறுதற்கும் அன்பின் சார்பு வேண்டும். அன்பின் முதிர்ந்த நிலையே அருள், அன்பே கடவுள் என்பர் ஆன்றோர். அத்தகைய அன்பென்னும் நல்வித்தானது முளைத்து வளர்ந்து முழு மரமாகிப் பயன் தருதற்கு நிலைக்களமாயிருப்பது இவ்வாழ்க்கை. இவ்வாழ்க்கை அன்பும் அறமும் உடைய நல்வாழ்க்கையாக நடைபெறுமாயின் அதனைவிடச் சிறந்த பேறு வேறொன்றுமில்லை. இவ்வாழ்க்கை நடைபெறுதற்குக் கணவன் மனைவி இருவரும் ஒத்த அன்-<noinclude></noinclude> geml6kywxu9ubpjnrk8a58j5g6t8su2 அட்டவணை பேச்சு:திருக்குறளார் தெளிவுரை.pdf 253 445928 1440446 1415530 2022-08-26T09:44:38Z Info-farmer 232 added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki *கீழ்கண்ட அச்சு பக்கங்கள் விடுபட்டுள்ளன **117,124,126,128,129,205,206,207,209,211,213,215,218,219,223,224 *கீழ்கண்ட அச்சு பக்கங்கள் மாறி உள்ளன **78, 140 *கீழ்கண்ட அச்சு பக்கங்கள் தெளிவாக இல்லை **217,227,229 --[[பயனர்:Joshua-timothy-J|Joshua-timothy-J]] ([[பயனர் பேச்சு:Joshua-timothy-J|பேச்சு]]) 09:40, 21 ஏப்ரல் 2022 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] 11vn7q654b1xyjsa8ttxa1odshj6num அட்டவணை பேச்சு:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf 253 445929 1440448 1415535 2022-08-26T09:46:22Z Info-farmer 232 added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki *அச்சுப் பக்கம் 16 விடுபட்டுள்ளது. --[[பயனர்:Joshua-timothy-J|Joshua-timothy-J]] ([[பயனர் பேச்சு:Joshua-timothy-J|பேச்சு]]) 10:29, 21 ஏப்ரல் 2022 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] p3tcf82l69y1lv7t5jq0n8jgkolkowq அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf 252 445932 1440435 1416228 2022-08-26T07:19:09Z Arularasan. G 2537 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=dictionary |Title=கைப்பணிச்சொற்றொகுதி 2 |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Pages=<pagelist 1="நூலட்டை" 20to43="16" 6="2" 2="முகப்பு" 3="முகவுரை" 4="Introduction" 5="1" /> |Remarks= |Width= |Css= |Header={{Rh|{{{pagenum}}}|| }}<br> {{gap+|5}}<b> ''English {{gap+|12}} Tamil''</b>{{rule}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அகரமுதலி அட்டவணைகள்]] 5sxcbiituah5avm1i1e13jfr1hqt904 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/808 250 445942 1440432 1435758 2022-08-26T07:16:23Z Arularasan. G 2537 /* உரையில்லாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Arularasan. G" /></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 808 |bSize = 446 |cWidth = 444 |cHeight = 596 |oTop = 2 |oLeft = 2 |Location = center |Description = }}<noinclude></noinclude> 7wi3m632jgpwss4vbs5ddd7rafv987a அட்டவணை பேச்சு:நமது உடல்.pdf 253 445945 1440406 1415895 2022-08-26T05:54:30Z Info-farmer 232 added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki * அச்சு பக்கம் 158 - ஐ தொடர்ந்து வரக்கூடிய 158 - 162 ஆகிய அச்சு பக்கங்கள் pdf எண் 97 - 101 இதற்கு இடையே உள்ளது. --[[பயனர்:Joshua-timothy-J|Joshua-timothy-J]] ([[பயனர் பேச்சு:Joshua-timothy-J|பேச்சு]]) 04:22, 26 ஏப்ரல் 2022 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] 35zmzw5pbl0ykrn7xk1lg457f221kbo பக்கம்:கனிச்சாறு 4.pdf/61 250 446838 1440228 1421347 2022-08-25T12:47:08Z Fathima Shaila 6101 <small><b>{{rh|26{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|26{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>26 - {{larger|<b>15 {{gap+|7}} மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார் !</b>}} {{left_margin|3em|<poem> மாணவப் பருவம் மாண்புடைப் பருவம்! மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார். காண்பன எல்லாம் கலைநா கரிகம்! மாண்பெனப் படுவது மனநா கரிகம்! அடையும் மாற்றம் அனைத்தும் ஒப்பலாம்! உடையும் நடையும் மாறலாம்; ஆனால் உள்ளமும் ஒழுங்கும் உயர்ந்தே இருப்பன. பள்ளி என்பதோ ஒழுக்கம் பயிலிடம்! துள்ளும் இளமையின் துடுக்கை அடக்கி விள்ளும் அறிவெலாம் விளங்கக் கற்றிடும் {{float_right|10}} கல்விக் கூடம் கலைபயில் கழகம்! செல்வச் செழுமையின் கல்வியே செழுமை. விலங்கி னின்று வெளியே றியவன் விலங்கினும் உயர்ந்து விளங்கியோன், மாந்தன்! விலங்கி னின்று விலகியோன் என்றால் "விலங்கினும் உள்ளம் விளங்கப் பெற்றவன்; விலங்கினும் அறிவு விளங்கப் பெற்றவன்; விலங்கினும் ஒழுக்கம் விளங்கப் பெற்றவன்” - என்பதே பொருளாம்! {{float_right|20}} எனவே உளத்தால், அறிவினால், ஒழுங்கால் இழிந்த ஒருவனை விலங்கே எனலாம்! இழிந்த ஒருவனை வள்ளுவ ஏந்தல் "மயிரனை யான்”- என மதிக்கிலா துரைப்பார். தலைமயிர்ப் பெருமை தலையொடு வரையே! தலையினின் றிழியின் தாழச்சியுற் றிழிபடும்! உயர்ந்துளான் பெருமையும் ஒழுங்குள வரையே! ஒழுங்கிலான் ஒருவனை விலங்கே என்க! குறள்மறை அவனைப் 'பிணம்'- எனக் கூறும்! 'மாந்தன்' என்னும் முழுவடி வத்தின் {{float_right|30}} ஏந்தும் இளமையே எழில்மிகு பருவம்! இளமை அழியும்; வாழ்க்கையுந் தாழும்! </poem>}}<noinclude></noinclude> hogvm4d1x98o40615ou8hfos56pbbae பக்கம்:கனிச்சாறு 4.pdf/62 250 446839 1440229 1421348 2022-08-25T12:48:08Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}27}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}27}}</b></small></noinclude> 27 {{left_margin|3em|<poem>இளமைக் கழகே கல்வியை ஏந்தல்! கல்விக் கழகு கடமையும் ஒழுங்கும்! ஒழுங்கிலாக் கல்வி உப்பிலாப் பண்டம்! எண்ணறப் படித்தும் எழுத்தறக் கற்றும் கண்ணெனும் ஒழுங்கும் கடமையுங் கல்லான் மக்களில் தாழ்ந்தவன் எனவே மதிக்க! தக்கவை இவற்றை உளத்து வை தம்பி! மாணவப் பருவம் மாண்புடைப் பருவம்! மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார். {{float_right|40}}</poem>}} {{Right|{{larger|<b>-1968</b>}}}} {{larger|<b>16 {{gap+|7}}தமிழ்த் தம்பியே ! உலகைத் திருத்தடா ! </b>}} {{left_margin|3em|<poem>தம்பி! இதுகேள்! தங்கையே, இதுகேள்! செம்பொன் மணிபோல் சிலஉரை சொல்வேன்! உருண்டுகொண் டிருக்கும்இவ் வுலக உருண்டையில் இருண்ட பகுதியும் ஒளிசேர் பகுதியும் அரை அரை இல்லையா? அருமைத் தம்பியே! இருள்ஒளி யாவதும் ஒளி இருள் ஆவதும் மாறி மாறி வருஞ்செயல் இல்லையா? கூறுதற் கரிய, இவ் வானப் பரப்பினுள் எண்ணுதற் கரிய விண்மீன் கூட்டமும் நுண்ணொளி வீசிடும் பால்வழித் திரட்சியும் ஆயிரம் ஆயிரங் கோடி அளவின! நீயும் நானும் நில்லாது எண்ணினும் மாயும் வரைக்கும் எண்ணி மாளாது! அத்துணைப் பெரியதிவ் வகன்ற விண்வெளி! இத்துணைப் பெரிய இவ்விண் வெளியிலே நுண்ணிய துகள்போல், நுண்ணிய அணுப்போல் மண்ணுல குருண்டை மனத்தில்வை தம்பி!</poem>}}<noinclude></noinclude> cbcmkjcqz7gy0em9pzw3u3xb9wzy542 பக்கம்:கனிச்சாறு 4.pdf/63 250 446856 1440230 1421367 2022-08-25T12:49:09Z Fathima Shaila 6101 <small><b>{{rh|28{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|28{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>28 O {{left_margin|3em|<poem> இம்மண் உருண்டையுள் இருக்கின்ற நாமோ அந்நுண் அணுவினும் அணுவாம் என உணர்! இத்துணை அணுப்போல் இருந்து கொண்டுதான் எத்தனைச் செருக்காய் இருக்கின்றோம், தெரியுமோ? நமக்குள அறிவே பெரிதென் கின்றோம்! நமக்குத் தெரிந்ததே சிறந்ததென் கின்றோம்! நாம் உரைப் பதையே நல்லுரை என்று வீம்புரை பேசி வீணரா கின்றோம்! நம்கண் காண்பதே காட்சி என்றும் நம்செவி கேட்பதே கேள்வி என்றும் பித்துரை பேசிப் பிதற்றித் திரிகின்றோம்! செத்துத் தொலையுமுன் செய்ததும் சொன்னதும் கூட்டிப் பெருக்கிக் கழித்துப் பார்த்தால் ஈட்டம் என்பதோ இழிவும் பொய்யும் கள்ளமும் குள்ளமும் கயமையும் அன்றிக் கொள்ளச் சிறந்தது கோழி முட்டையே! என்ன, தம்பி! விழிக்கின் றாய், நீ! சொன்ன யாவும் உண்மையா, இல்லையா? தம்பி! நம்மிடம் மாந்தத் தன்மை இம்மி அளவே னும்இருக்கின்றதா? அண்டையில் உள்ளவன் அயலில் வாழ்பவன் உண்டானா? குடித்தானா? உடுத்தானா? என்று கவலைப் படுகின் றோமா? இல்லையே! (கவலை இலானைக் கயவன் என்று வள்ளுவப் பெருந்தகை வாய்விட்டு உரைத்தார்) ஒருவரைப் போலவே யாவரும் பிறப்பவர்! ஒருவரைப் போலவே யாவரும் இறப்பவர்! இருப்பினும் இந்த மக்களுக் கிடையில் பெருமைப் படும்படி பேசஒன் றுண்டா? யாவரும் ஓரினம் எனும்நினை விருந்ததா? யாவரும் மாந்தரே எனநினைந் தனரா?</poem>}}<noinclude></noinclude> 7etoj0i8wd05iwjyu5jvf4hna0e6jjl பக்கம்:கனிச்சாறு 4.pdf/64 250 446857 1440232 1421368 2022-08-25T12:50:10Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}29}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}29}}</b></small></noinclude> 29 {{left_margin|3em|<poem> ஒருவர் பசித்திட ஒருவர் உண்கிறோம்! ஒருவர் அம்மணம்! ஒருவர்க்குப் பட்டுடை! கூரை பிய்ந்த குடிசை ஒருபுறம்! காரை பூசிய கட்டிடம் ஒருபுறம்! வீங்கிடும் வெற்றுக் கால்களோர் பக்கம்! தூங்கிடச் செய்யும் ஊர்திஓர் பக்கம்! மலக்கூடை ஒருத்தி மண்டையில் சுமப்பாள்! மலர்க்கடை ஒருத்தி கொண்டையில் சுமப்பாள்! பாலுக் கேங்கும் பசித்தொரு குழந்தை! பாலைக் குமட்டிடும் பசியிலா தொன்று! காயும் வெயிலில் கருகுவான் ஒருவன்; ஓய்வெனக் குற்றாலம் ஓடுவான் ஒருவன்! மருந்திலா ஏழ்மையில் இறப்பான் ஒருவன்! விருந்து செரித்திட மருந்துண்பான் ஒருவன்! மேல்பிறப் பென்றொரு மடையன் உளறுவான்; கீழ்ப்பிறப் பென்றே ஒருவனைக் காட்டுடிவான்! இன்னும் எத்தனை ஏற்றத் தாழ்வுகள்! சொன்னால் நம்பவும் மறுப்பாய் தம்பி! அடடா! தம்பி! ஆரெடுத் துரைப்பார்? அன்பும் அறிவும் அகன்ற உள்ளமும் இன்றைய வாழ்வில் யாருக்கு வேண்டும்...? திருக்குறள் அறிவு செருப்புக் காகுமா? இருக்கும் நூல்களை எவன்படிக் கின்றான்? காசு பணங்களே கனவிலும் நனவிலும் பேச்சிலும் செயலிலும் பெருமைப் படும்பொருள்! பொன்னும் மண்ணும் என்றும் இருக்கும்!</poem>}}<noinclude></noinclude> tj6ws8fqi38elq6v4dw3vl7f97hla8i பக்கம்:கனிச்சாறு 4.pdf/65 250 446858 1440233 1421369 2022-08-25T12:51:11Z Fathima Shaila 6101 <small><b>{{rh|30{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|30{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>30 O {{left_margin|3em|<poem> இன்னும் இன்னும் என்கிற நாம்தாம் மடிந்து மட்கி மண்ணாய்ப் போவோம்! விடிந்தது முதலா இருள்வது வரைக்கும் பணம்பணம் என்றே பேயாய் அலைகிறோம்! மனத்தை எந்த மடையன் நினைத்தான்? பொருள் தேவைதான்! பொருளே தேவையா? இருள்உல கிதனை இடித்துத் தள்ளடா! எத்துணைப் பெரிய உலகம் என்கிறோம்! எத்துணைச் சிறியது மக்களின் உள்ளம்! தம்பி! ஒன்று கேள் : நாறும் மாந்தக் குலத்தைக் கழுவடா! ஏறும் உணர்வால் அறிவொளி ஏற்றடா! குள்ளக் கொள்கையைக் குப்பையில் போடு! உள்ளச் செழுமைக்கு உரமிட்டு வா, நீ! தூசு தும்புகள் உடனே துடைத்தெறி! மாசினை அகற்று; மனத்தைத் தூய்மைசெய்! காசைப் பெரிதெனக் கருதி விடாதே! மூசைப் பொன்னும் மண்ணும் ஒன்றே! வாழ்வு பெரிதிலை; வளமையே பெரிது! தாழ்வைத் தூள்செய்! தயக்கம் கொளாதே! கற்ற கல்வியால் கவின்செய் உலகை! உற்ற இழிவுகள் ஊதித் தள்ளு! மடமையை வீழ்த்து! மக்களை ஒன்றுசேர்! கடமையை உணர்த்து! கன்னித் தமிழினால் கமழக் கமழ உரைசெய்! வினைசெய்! தமிழத் தம்பியே! தமிழத் தம்பியே! உலகைத் திருத்தடா, தமிழத் தம்பியே! </poem>}} {{Right|{{larger|<b>-1968</b>}}}}<noinclude></noinclude> kegc7085nklk0oqq6z0u97hmqp9yclp பக்கம்:கனிச்சாறு 4.pdf/66 250 446859 1440234 1421370 2022-08-25T12:52:12Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}31}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}31}}</b></small></noinclude> 31 {{larger|<b>17 {{gap+|7}}தம்பி ! நீதான் நாளைய தலைவன் ! </b>}} {{left_margin|3em|<poem> தம்பி! நீதான் நாளைய தலைவன்! வெம்பிய கனிபோல் வீணா காதே! நம்பிக்கை வை, நீ! நாட்டை நடத்துவாய்! நல்லன நினைப்பாய்; நல்லன பேசுவாய்! நல்லன செய்வாய்; நல்லன பெறுவாய்! சோம்பலை அகற்று; சுறுசுறுப் பாயிரு! ஓம்புக ஒழுக்கம்! கல்வியால் உயர்வாய்! கதிரவன் எழுமுன் காலையில் எழுவாய்! புதிய நூல்படி! பழையன நினைவுகொள்! அறிவியல் நூல்கள், அறிஞரின் கதைகள், நெறிமுறை நூல்கள், நல்லிசைப் பாக்கள், எனப்பல நூல்படி; இழிந்த நூல்தவிர்! அச்சில் வருவன எலாம்நூல் ஆகா, எச்சில் இலையினில் மீந்தன வற்றை நாய்உணல் ஆகும்; நாம் உணல் ஆகா!' நோயால் புழுத்தவன் உடலைநல் உடையால் மூடி வருதல்போல் அறிவிலா மூடர் எழுதத் தகாதன எழுதி,யந் நூலை அழகிய அட்டையால் வழவழப்பாக அச்சிட்டு விற்பர்; அவற்றை விலக்கு! "கற்க கசடற; கற்பன வற்றை” என்றார் வள்ளுவர் இதன்பொருட் டன்றோ! நாளும் செய்தித்தாள் நன்கு படித்துவா! தாளெலாம் செய்தித் தாள்கள் ஆகா! பொய்ப்பன, புளுகைப் புனைவன உண்டு! உய்ப்பன மக்கட்கு உதவு வன,சில! திரைப்பட நடிகர் நடிகையர் கதைகளை உரைப்பன சில! அவர் உருவப் படங்களை அச்சிட்டு உளத்தை அழிப்பன பலப்பல! நச்சென அவற்றை நெருங்கவும் நடுங்கு! "ஒழுங்கிலாக் கல்வி உப்பிலாப் பண்டம்”. ஒழுக்கம் உயிரெனும் குறளுரை உணர்வாய்!</poem>}}<noinclude></noinclude> l4zbr2ok8khkm5qfwe3cxaav30qcso8 பக்கம்:கனிச்சாறு 4.pdf/67 250 446860 1440235 1421371 2022-08-25T12:53:12Z Fathima Shaila 6101 <small><b>{{rh|32{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|32{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>32O {{left_margin|3em|<poem>பள்ளிப் படிப்பினில் மனத்தைப் பதியவை! அள்ளி அள்ளிஉண்; ஆர்வ மொடு, கல்! கல்வி தருபவர் கல்வித் தந்தை! செல்வம் என்பது கல்விச் செல்வமே! பொருள் நலம் புல்லியர் கைகளில் இருக்கும்! தேயாப் பொருளே கல்விச் செழும்பொருள்! ஓயாது தேடு! மேம்படு உலகில்! செம்புது வெள்ளமாய் உலகினில் பாய் நீ! நம்புவாய் தம்பி, நீ நாளைய தலைவன்!</poem>}} {{Right|{{larger|<b>-1968</b>}}}} {{larger|<b>18 {{gap+|11}} வாழ்க்கை பொது!</b>}} {{left_margin|3em|<poem>வானமென்னும் கூரையின்கீழ் வந்துருளும் மண்ணுலகம்! வந்துருளும் மண்ணுலகில் தம்பியே தம்பி நாம் வாழுகின்ற மக்களடா தம்பியே தம்பி! மக்களெனும் பேரினத்தில் மகிழ்ந்திருப்பார் சிற்சிலபேர்! மகிழ்ந்திருக்கும் அவரடிக்கீழ் தம்பியே தம்பி - பலர் மாளுவதும் கொடுமையன்றோ தம்பியே தம்பி! மழைபொழிந்து பயிராகும்! மலைபோலும் நெல்விளையும்! மழையும் பயிர்விளைவும் தம்பியே தம்பி - எல்லா மக்களுக்கும் பொதுவன்றோ தம்பியே தம்பி!</poem>}} {{Right|{{larger|<b>-1968</b>}}}}<noinclude></noinclude> fbde3nnv18hkprnmm6fmagxh2g45ve1 பக்கம்:கனிச்சாறு 4.pdf/68 250 446861 1440236 1421372 2022-08-25T12:54:13Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}33}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}33}}</b></small></noinclude> 33 {{left_margin|3em|<poem> உலகிருக்கும் மக்களெலாம் உழைத்துணத்தான் வேண்டுமெனில் உழைப்பறியார் வாழுவதோ தம்பியே தம்பி பலர் உடல்வருந்தித் தாழுவதோ தம்பியே தம்பி! மாந்தருக்குள் வேற்றுமைகள்! மனம்வளரா நாகரிகம்! மனம்வளரா நிலையில்அது தம்பியே தம்பி - வெறும் மணல்மேடு போன்றதடா தம்பியே தம்பி!</poem>}} {{Right|{{larger|<b>-1969</b>}}}} {{larger|<b>19 {{gap+|7}} விளம்பர உலகில் விலைபோகாதே!</b>}} {{left_margin|3em|<poem>வண்ண ஓவியம் மின்னும் முகப்புகள்! எண்ணிக் கொள்வாய் தம்பி! இவையெலாம் உன்னை மூழ்க்கின்ற ஓட்டைப் படகுகள்! உன்னை வீழ்த்திடும் ஓங்காரப் பள்ளம்! விளம்பர உலகில் விலைபோ காதே! குளம்பொலி இசையெனக் குழம்பி டாதே! மீசை முளையா இளைஞர் யாவரும் காசைத் திரட்டக் கதைகள் எழுதி அரையாடை யோடும் அம்மணத் தோடும் உரையாட லோடே ஒளிப்படம் நிரப்பி {{float_right|10}} இதழ்நடத்து கின்றார்! இவற்றை யெல்லாம் புதுமை விரும்பும் புன்மைத் தம்பிகள், எதுதம் தேவை என்றுண ராமல், கோமாளித் தனத்துக்கு ஏமாறுந் தங்கைகள் ஈமொய்ப் பதுபோல் ஏறிட்டு வாங்கி அணுஅணு வாகத்தம் அறிவை இழந்து,</poem>}} {{Right|{{larger|<b>-1968</b>}}}}<noinclude></noinclude> jqil9vp33oj56bwdr3eu96eb536wmz3 பக்கம்:கனிச்சாறு 4.pdf/69 250 446862 1440237 1421373 2022-08-25T12:55:14Z Fathima Shaila 6101 <small><b>{{rh|34{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|34{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>34- {{left_margin|3em|<poem> உணர்வைத் தாழ்த்தி உள்ளத்தைப் புதைத்தே உடலுறுப் புகளைப் படிப்படி யாகக் கெடலுறச் செய்யும் கீழ்மை,என் னென்போம்? தேனொலி செய்ய வேண்டிய, வீட்டின் {{float_right|20}} வானொலிப் பெட்டியின் வாயைத் திறந்தால் கழுதைக் கனைப்பிலும் காக்கைக் குரலிலும் இழுஇழு வென்றே குரலினை இழுக்கும் பச்சைச் சொற்களில் வெள்ளை யான கொச்சைப் பாடல்கள்! கோமாளிக் கூத்துகள்! பள்ளியில் மாணவர் பயில்கின்ற கல்விக்குக் கொள்ளிவைப் பதுபோல் கும்மாள வாழ்க்கை! படித்த மடயர் பாழ்செய்யும் உலகம்! வடித்த கயவரே வலம்வரும் உலகம்! வீணர் நிறைந்த விளம்பர உலகம்! {{float_right|30}} நாண மற்றவர் நடிக்கின்ற உலகம்! கலையெனும் பெயரால் காமத்தைப் பாய்ச்சும் புலையர் புகுந்த புழுக்கறை உலகம்! தூக்கில் இடத்தகும் துடுக்கரும் கொடியரும் பாக்கள் இயற்றிப் பாழ்செயும் உலகம்! கழுவேற்றத் தக்க களியரும் காமரும் வழுவுறக் கதைகள் வடிக்கும் உலகம்! ஒழுங்கிலாக் கயவர் ஒழுங்கைப் பயிற்றும் மழுங்கல் உலகம்! மானமில் உலகம்! கொள்கை யில்லாக் கூனர்கள் எல்லாம் {{float_right|40}} ஏழைகள் வயிற்றுத் தீனியைத் திருடும் கோழையர் கொடிகட்டி வாழ்கின்ற உலகம்! இவ்வுல கத்துள் இறங்கினாய் தம்பி! ஒவ்வாத உலகில் உன்துணை உள்ளமே! எஞ்சிய வாழ்க்கை இனிதாய் நடக்க,உன் நெஞ்சை ஒருநொடி நிறுத்திக் கேள் நீ! ஆக்கம் வேண்டுமா? அறிவு வேண்டுமா? ஊக்கங் கொள், அஃது உணர்த்தும் வழியிலே!</poem>}} {{Right|{{larger|<b>-1969</b>}}}}<noinclude></noinclude> kydsfib98vzukx695svkvfjn04g3bsi பக்கம்:கனிச்சாறு 4.pdf/70 250 446863 1440239 1421374 2022-08-25T12:56:14Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}35}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}35}}</b></small></noinclude> 35 {{larger|<b>20 {{gap+|3}} அயர்வைக் கொல்லடா ! தோளை உயர்த்தடா !</b>}} {{left_margin|3em|<poem> உள்ளம் விழுந்ததா? தூக்கி நிறுத்தடா! உடலம் சோர்ந்ததா? மேலும் வருத்தடா! கள்ள மாந்தராம் கயவர் நடுவிலே, கடுமை உழைப்படா; மகிழ்ச்சி முடிவிலே! {{float_right|1}} உறவு பகைத்ததா? உதறித் தள்ளடா! ஊரும் வெறுத்ததா? எதிர்த்து நில்லடா! துறவுப் போக்கிலே, தூயர் துணையிலே துணிவைக் காட்டடா, கொள்கைப் புணையிலே! {{float_right|2}} வறுமை உற்றதா? பசியைக் கொல்லடா! வாழ்க்கை கசந்ததா? துயரை வெல்லடா! பொறுமை கொள்ளடா, புல்லர் உரையிலே! பூட்கை சாற்றடா வெற்றிக் கரையிலே! {{float_right|3}} சூழ்ச்சி மிகுந்ததா? உரையில் விழுத்தடா! சூடு பறக்கநின் உணர்வில் கொளுத்தடா! தாழ்ச்சி செய்யுமுன் பகைவர்க் கிடையிலே, தமிழை நினையடா, வேங்கை நடையிலே! {{float_right|4}} பொய்மை நிறைந்ததா, வெடித்துச் சிரியடா! பூண்ட வெற்றிகள் சரிக்குச் சரியடா! மெய்மை ஒளிர்வதே பொய்ம்மை இருளிலே! மேட்டைக் காண்பதே பள்ளச் சரிவிலே! {{float_right|5}} புகழ்ச்சி மொழிகளோ தூசென் றெண்ணடா! புனைவுச் சொற்களோ புழுதி மண்ணடா! இகழ்ச்சி நெரித்ததா? சோர்வைப் புதையடா! ஏசு புத்தரும் உணர்ந்த கதையடா! {{float_right|6}} வினைக்குத் தனியனோ? வெற்றி நினக்கடா! விரகு, சூழ்ச்சிகள் துண்டு துணுக்கடா! நனைக்கும் பனி, மழை, நறுக்கும் வெப்பமோ, நலிவைத் தருமெனில் தொண்டுக் கொப்புமோ? {{float_right|7}} ஒற்றை உழவிலும் கற்றை விளைவடா! உண்மைப் பயிரிலும் ஊழ்க்கும் களையடா! அற்றைப் புகழெலாம் இற்றை உயிர்ப்படா! அயர்வைக் கொல்லடா! தோளை உயர்த்தடா!{{float_right|8}}</poem>}} {{Right|{{larger|<b>-1969</b>}}}}<noinclude></noinclude> t17womt7wfqvbejw44nu6mbgjd5tgjz பக்கம்:கனிச்சாறு 4.pdf/71 250 446864 1440240 1421375 2022-08-25T12:57:15Z Fathima Shaila 6101 <small><b>{{rh|36{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|36{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>36- {{larger|<b>21 {{gap+|11}} உனை அழிக்கும் எல்லை !</b>}} {{left_margin|3em|<poem> படித்து, அறிவு பெற்றாலென்ன? பளபளப்பாய் வாழ்ந்தாலென்ன? பிடித்ததடா ‘நாகரிகப்' பேய்தான் - உள்ளம் பிறழ்ந்ததடா இனிமேல் குட்டிச் சுவர்தான்! உடுத்தும்எழில் கண்டாலென்ன? உண்டுறக்கம் கொண்டாலென்ன? அடுத்ததடா சீரழிவு பார்க்கே - வழி ஆனதடா அனைத்துலகப் போர்க்கே! அறிவியலால் என்னபயன்? அரசியலால் ஏதுநலன்? செறிவிழந்து போனதடா வாழ்வில் - உளம் சீர்குலைந்து வீழ்ந்ததடா தாழ்வில்! கலைவளர்ச்சி என்னாகும்? காட்சிநலன் என்னதரும்? புலைவளர்ச்சி மிகுந்ததடா தம்பி - நெஞ்சு புண்ணாகிப் போனதடா வெம்பி! மயிர்ப்புனைவால் யார்க்குப்பயன்? மழமழப்பால் யார்க்குநலன்? உயிர்ப்புனைவும் சாம்பிற்றடா தம்பி - நாடு உடற்புனைவை ஓம்பிற்றடா நம்பி! நூலுணர்வால் கண்டதென்ன? நோட்டமிட்டுப் பெற்றதென்ன? பாலுணர்வில் தோய்ந்ததடா நெஞ்சம் - இனிப் பாரினிலே மாந்தர்க்கெது மிஞ்சும்! எட்டுத்திக்கும் ஆண்டாலென்ன? எழுநிலமும் வென்றாலென்ன? தட்டுக்கெட்டுப் போயிற்றடா வாழ்க்கை! - நல்ல தரமிழந்து வீழ்ந்தனை, நீ பூழ்க்கை!</poem>}}<noinclude></noinclude> clelxu1z8ojnx7ypmzxl5hnbisgh9pt பக்கம்:கனிச்சாறு 4.pdf/72 250 446865 1440291 1421376 2022-08-25T15:23:42Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}37}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}37}}</b></small></noinclude> 37 {{left_margin|3em|<poem> கொம்பின்நுனி நீண்டாலென்ன? கொத்துமலர் பூத்தாலென்ன? வெம்பினைநீ பச்சைப்படு பிஞ்சில் - இனி விளைந்திடுமோ அமைதியுன்றன் நெஞ்சில்! பகுத்தறிவும் வாய்ந்தாலென்ன? பல்பொருளும் ஆய்ந்தாலென்ன? வகுத்தறியும் அறிவிழந்து நின்றாய், இருள் வாழ்க்கையிலே உனைமறந்து சென்றாய்! மிகவுயர்ந்த கட்டிடங்கள்! மின்விளக்குத் தோரணங்கள்! அகவுயர்ச்சி எனில், அடடா இல்லை! அவை அத்தனையும் உனையழிக்கும் எல்லை!</poem>}} {{Right|{{larger|<b>-1969</b>}}}} {{larger|<b>22 {{gap+|11}}மக்கள் என்று திருந்துவாரோ ? </b>}} {{left_margin|3em|<poem> பொன்னன் எனும்சிறு பையன் - நகர்ப் பொத்தகக் கடைநோக்கிப் போயினன் ஓர்நாள்! மின்னும் எழில்வண்ணத் தோடு - அட்டை மேனி பளபளக் கும்கதை நூல்கள், கண்ணைப் பறித்திடு மாறு பல காட்சி தருகின்ற கன்னியர் தோற்றம் விண்ணைப் பழித்திடும் போக்கில் - தம் வெற்றுடல் காட்டிடுந் தாளிகைக் கூட்டம். கொட்டை எழுத்தினில் சூடாய் - செய்தி கொடுத்திடும் இழிநடை நாட்கம்பித் தாள்கள் அட்டை பெருத்திடும் நூல்கள் - துப் பறிகின்ற புதினங்கள், பாலியல் நூல்கள். சட்டையின் பையளவுள்ள - பல சாய்க்கடைக் குப்பைகள், பேய்க்கதை நூல்கள், அட்டைகள் போலக் கயிற்றில் - சுவர் ஆணியில்,எங்கும் தொங்கின; மீதி,</poem>}}<noinclude></noinclude> 634ntdms3abn1j8sg9iam54psp3my7x பக்கம்:கனிச்சாறு 4.pdf/73 250 446866 1440292 1421377 2022-08-25T15:24:43Z Fathima Shaila 6101 <small><b>{{rh|38{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|38{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>38 {{left_margin|3em|<poem>கொட்டிக் கிடந்தன அங்கே! - அந்தக் குவியலைப் பொன்னன் பலமுறை நன்றாய்த் தட்டிக்கொட் டிப்பதம் பார்த்தான் - பின் தலையசைத்தான்; எழுந்தான்; நடை யிட்டான்! சென்றவ னைக்கடைக் காரன் "தம்பி செல்வதேன்? உனக்கென்ன வேண்டுவ" தென்றான்; "ஒன்றுமில்லை; எங்கள் வீட்டில் - உள்ள ஓர்எரு மை,கன்று போட்டுள்ள தந்தக் கன்றுக் கொருபெயர் வேண்டும் - இந்தக் கடையினில் அதற்கொரு பொத்தகம் உண்டா? என்றுநான் பார்த்திட வந்தேன் - இங் கில்லாமை யால்போகின் றேன்” என்று போனான். மெய்யாக வே,கடைக் காரன் - அந்த மேலான(!) நூலில்லாத் தன்மைக்கு நாணிப் பொய்யாய் ஓர் அஞ்சல் வரைந்தே - அன்றே போட்டனன் சென்னைக்குக் கீழ்வரு மாறு; <b>"பொத்தகம் அச்சிடுவோரே! இங்குப் புதுமுறை யாய்ஒரு பொத்தகம் தன்னை எத்தனையோ மக்கள் கேட்டார் - நூல் இல்லைஎன் றுரைப்பது நம்குறை யன்றோ? ஆகவே நாலைந்து நாளில் - ஓர் அணிற்பிள்ளை முதலாகப் புலிக்குட்டி வரைக்கும் நாகரி கப்பெயர் சூட்ட - ஒரு நானூறு பக்கத்தில் பொத்தகம் வேண்டும்!”</b> என்று பறந்ததே அஞ்சல்!,சென்ற இரண்டொரு நாளில்பல் லாயிரம் நூற்கள் குன்றாய்க் குவிந்தன! மக்கள்,பெருங் கூட்டமாய்ச் சென்றதை வாங்கிச் சுவைத்தார்! நன்று; நன்று; நாக ரிகம்! - மக்கள் நாட்டங்கள் வாட்டங்கள் மிகமிக நன்று! என்றைக்கு மக்கள் எல்லாரும் உயர் வெண்ணித் திருந்துவ ரோ? உயர் வாரோ?</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}}<noinclude></noinclude> fp54ny4eso2fpi981btaw2zppk2mkey பக்கம்:கனிச்சாறு 4.pdf/74 250 446867 1440293 1421379 2022-08-25T15:25:44Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}39}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}39}}</b></small></noinclude> - 39 {{larger|<b>23 {{gap+|5}}போலியரைக் கண்டுகொள் தம்பி ! </b>}} {{left_margin|3em|<poem> போலிகள் வாழ்கின்ற காலமிது - தம்பி புன்மை செறிந்துள்ள காலமிது! பாலிலும் பாகிலும் வெண்ணெயிலும் - சரி பாதிக் கலப்புள்ள காலமிது! திருடரே நல்லவர் போல்நடிப்பார்! - கொடுந் தீயவர் ஊமையர் போன்றிருப்பார்! உருவிலும் பேச்சிலும் அன்னவரைக் - கண்டே உள்ளந் தெளிதல் மிகக்கடினம்! பார்க்கத் துறவியைப் போலிருப்பார் - உள்ளப் பான்மையில் கீழ்மையின் காலிருப்பார்; யாருக்கும் மேல்எனப் பேசிடுவார் - ஆனால் யாவர்க்கும் முன்வரக் கூசிடுவார். உள்ளம் பரந்து, விரிந்ததென்பார் - சிறு ஓட்டை கண் டாலதைக் கோட்டையென்பார்! கள்ள நினைவினர்! நல்விளைவை - என்றும் கண்டு பொறாத மனத்தினரே! திருக்குறட் பாக்கள் முழக்கிடுவார் - நன்மை தீமைகள் ஆய்ந்து வழக்கிடுவார்! செருக்குற யாங்களே மெய்யர் என்பார் - பொருள் சேர்ப்பதி லேவிழிப் பாயிருப்பார்! பொன்மணி பகட்டுடை தாமணிவார் -ஒரு பூழ்க்கையும் பிறர்க்கிட வேட்கை கொளார்! மின்மினி போன்ற ஒளியுடையார் - உயர் மெய்யறி வேமெனும் வெளிறுடையார்! கடமையில் தாழோம்யாம் என்றுரைப்பார் - நடுக் கடலில் மிதக்கையில் கைநெரிப்பார்! உடைமை யெலாம்பொது வேண்டுமென்பார் - ஓர் ஓட்டைப் பொருளையும் வீட்டடைப்பார்! வாய்மையர் யாமென நம்பவைப்பார் - பல வாழ்க்கை நிகழ்ச்சிகள் தாமறைப்பார்! தூய்மையர் போலப் பிதற்றிடுவார் - அவர் தோதுகள் கண்டுளந் தெளிக தம்பி!</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}}<noinclude></noinclude> rrvbtwk3nulo37uj88vzrgox5iwguuc பக்கம்:கனிச்சாறு 4.pdf/75 250 446868 1440294 1421380 2022-08-25T15:26:45Z Fathima Shaila 6101 <small><b>{{rh|40{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|40{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>40 - {{larger|<b>24 {{gap+|11}} சிற்றூர் !</b>}} {{left_margin|3em|<poem> நெருக்கம் குறைந்த குடில்கள், மனைகள், நீண்ட மரங்கள் நிறைந்த ஊர்! தெருக்கள் குறைவு; இரைச்சல் இல்லை; தென்றல் தவழும் சிறிய ஊர்! சாலை தோறும் அடர்ந்த மரங்கள் சந்த னத்தின் நிழல்தரும்! ஓலைக் குடில்கள் வெப்பந் தாங்கி உள்ளங் குளிரச் செய்திடும்! காற்றும் மலையும், வயல்கள் எங்கும் கண் குளிர்ந்த பசுமையும், ஏற்றப் பாட்டும் எருதின் ஒலியும் எங்கும் மகிழ்வைப் பொசிந்திடும்! ஏரி, குளங்கள், வயல்கள் எங்கும் இனிய நன்னீர் தேங்குமாம்! கார் முகில்கள் குன்று தோறும் கவிந்து படுத்துத் தூங்குமாம்! கழனி எங்கும் கரும்புத் தோட்டம்; கதிர் விளைந்து சாயுமாம்! உழவர் பாடல் காற்றில் மிதந்தே ஊர்க்குள் வந்து பாயுமாம்! மடைகள் தோறும் மீன்கள் துள்ளும்; மண்டும் நாரைக் கூட்டங்கள்! அடைகள் போலும் தேனீக் கூடு! ஆல விழுதின் ஊஞ்சல்கள்! புத்தம் புதிய கறிகள், காய்கள்! பூ மணக்கும் சோலைகள்! கத்துங் குயில்கள்; கிளிகள் நிறைந்து கனிகள் கோதுங் காட்சிகள்! தூய்மைக் காற்று! தூய்மைச் சூழல்! தொத்து நோய்கள் இலாத ஊர்! வாய்மை நெஞ்சம் சார்ந்த மக்கள்! வாழ்க்கை மணக்கும் சிறிய ஊர்! </poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}}<noinclude></noinclude> 3u8ltiltbpzhh8mh4c8i8bpvhgzf8d0 பக்கம்:கனிச்சாறு 4.pdf/76 250 446869 1440295 1421381 2022-08-25T15:27:45Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}41}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}41}}</b></small></noinclude> 41 {{larger|<b>25 {{gap+|7}} பூத்த தாமரைப் புதுமுகம்!</b>}} {{left_margin|3em|<poem>பூத்த தாமரைப் புதுமுகம்,உன்னைப் பார்த்திடப் பார்த்திடக் குளிருதென் அகம்,நீ {{float_right|(பூத்த)}} கோத்திட்ட முல்லைச் சரத்தினைப் போல குமிழ்நகை சிந்திடும் பற்களி னாலே வார்த்த எழில்மிகு ஒளிநிறை வெள்ளம் வந்திங்குப் பாய்ந்ததால் செழித்ததென் இல்லம்! {{float_right|(பூத்த)}} ஆடி அசைந்திடும் செம்பொன்னின் தேர், நீ! அன்னைக்கும் தந்தைக்கும் பெரும்புகழ் சேர், நீ! ஓடிக் குதித்திடும் இளமானின் கன்றே, ஓதுதல் மறவாதே! என்செல்வக் குன்றே! {{float_right|(பூத்த)}} குத்திட்டு வீழ்ந்திடும் நுரைபொங்கும் நீரில் குதித்துப் புரண்டிடும் விழிக்கெண்டைச் சீரில், ஒத்திட்டுப் பாய்ந்த தடி, என்றன் ஆவி; ஓடிடும் பின்வந்த தே, மனம் தாவி! {{float_right|(பூத்த)}} அப்பாவுக் கோ, செல்லப் பிள்ளை, நீ கிளியே! அம்மாவுக் கென்றும், நீ ஒளிநல்கும் விழியே! தப்பாமல் பள்ளிக்கு நாள்தோறும் செல்வாய்; தவறாமல் ஒவ்வொரு தேர்விலும் வெல்வாய்! {{float_right|(பூத்த)}} பாவாடை விரித்தாடும் பசும்பச்சை மயில்,நீ! பண்ணோடு தமிழ் பாடி மயலேற்றுங் குயில்,நீ! பூவோடு நெய்நாறுங் கருங்குழல் பின்னிப் பொலிகின்றாய்! மகிழ்கின்றேன் வருநாளை எண்ணி {{float_right|(பூத்த)}} தண்டை குலுங்கிட நீபோகும் போதில், தாலாட்டுப் பாடிய நாள்விழும் காதில்! கொண்டை குலுங்கிட நீவளர்ந் தந்தாள் கொம்பொன்றைப் பற்றுவாய் எனக்கது பொன்னாள்!{{float_right|(பூத்த)}}</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}}<noinclude></noinclude> i9gmyluvmwojyo0kiuebbmk9ayr6y2m பக்கம்:கனிச்சாறு 4.pdf/77 250 446870 1440297 1421382 2022-08-25T15:28:46Z Fathima Shaila 6101 <small><b>{{rh|42{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|42{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>42- {{larger|<b>26 {{gap+|11}} தொண்டன், நீ!</b>}} {{left_margin|3em|<poem> அரசியல் தெரிந்துகொள்; அறமும் தெரிந்துகொள்; வரிசையாய் நேர்மையும் வாய்மையும் கடைப்பிடி; முரசின் முழக்குப்போல் முறுக்கேற்று குரலில்; உரைக்கத் திறன் பெறு; ஊர்க்கு உழை; தொண்டன், நீ! கொடிபிடித் திடுவதும் கூச்சல் இடுவதும் அடிபிடி வேலை; அரசியல் அன்று! மடிபிடித் தென்றும் மாங்காய் பறியாதே! குடிகள் நலம் பெறக் கொடு,உனை; தொண்டன், நீ! கரையற்ற வேட்கை, கடமையின் எழுச்சி தரையெலாம் பாயும் தணல்கின்ற எண்ணம், புரையிலா அன்பு, பூக்கட்டும் நெஞ்சில்! விரையும் பொருட்குனை விற்காதே; தொண்டன், நீ! வழக்கிடும் பதவிக்கு வால்பிடிக் காதே! பழக்கமும் நெகிழ்ச்சியும் பாழ்செய்யும் உன்னை! ஒழுக்கமே உடலுரம்! உழைப்பதே இன்பம்! மழுகில்லா முயற்சி கொள்; மருளாதே; தொண்டன், நீ! </poem>}}<noinclude></noinclude> 55drdptfalktpedwx2yukm5bvym0cyb பக்கம்:கனிச்சாறு 4.pdf/78 250 446871 1440298 1421383 2022-08-25T15:29:47Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}43}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}43}}</b></small></noinclude> - 43 {{left_margin|3em|<poem>உள்ளத்தால் பேசிடு; உரைக்குச் செவிகொடு; கள்ளத்திற் கஞ்சு; கனிவுக்குக் கனிவு செய்; பள்ளங்கள் நயத்திலும் பணிவிலும் இருக்கலாம்; எள்ளலை எடுத்தெறி! எழு,நட! தொண்டன், நீ!</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}} {{larger|<b>27 {{gap+|11}}பாட்டெழுது! </b>}} {{left_margin|3em|<poem>பாட்டெழுது! தமிழ்ப் பாட்டெழுது! - இந்தப் பாரினில் உள்ளவர் பாட்டெழுது! கூட்டில் உயிரினில் யாவரும் ஒன்றென எடுத்துரைக் கும்ஒரு பாட்டெழுது! - புதுப் - பாட்டெழுது! ஏட்டை எடு; ஒரு தூவலெடு!, நன்றாய் எண்ணிய பின்ஒரு பாட்டெழுது! நாட்டைத் திருத்திட நலிவை ஒழித்திட நாளும் விளங்கிடும் பாட்டெழுது - தம்பி - பாட்டெழுது! </poem>}}<noinclude></noinclude> 1exu5uroz4k5n8rblwk3snqzqplfyqt பக்கம்:கனிச்சாறு 4.pdf/79 250 446872 1440299 1421384 2022-08-25T15:30:48Z Fathima Shaila 6101 <small><b>{{rh|44{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|44{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>44 - {{left_margin|3em|<poem> நிலவெழுதி, ஆற்று நீரெழுதி - பலர் நீண்ட பொழுதினைத் தாண்டிவிட்டார்! மலரினைப் பாடினார்; மலையினைப் பாடினார்; மக்களைப் பற்றி, நீ பாட்டெழுது! - உயர் - பாட்டெழுது! காதலினால், துன்ப மோதலினால் - தென்றற் காற்றையும் ஊற்றையும் பாடிவிட்டார்! சாதலைப் பாடினார்; ஈதலைப் பாடினார், சழக்கரைப் பற்றி, நீ - பாட்டெழுது! - வெற்றிப் - பாட்டெழுது! புல்லினைப் பார்; ஒரு புழுவினைப் பார் - குப்பைப் புழுதியில் உழன்றிடும் மக்களைப்பார்! தொல்லையைப் பார்; அவர் துயரினைப் பார்; அதைத் தோண்டிப் புதைத்திடும் பாட்டெழுது - மறப் - பாட்டெழுது!</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}}<noinclude></noinclude> dr91u7vjueicvn8ao9tgxmnjnzhflaa பக்கம்:கனிச்சாறு 4.pdf/80 250 446873 1440301 1421385 2022-08-25T15:31:48Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}45}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}45}}</b></small></noinclude> 45 {{larger|<b>28 {{gap+|11}} பழைய மனமே புதிய உலகம் !</b>}} {{left_margin|3em|<poem> எத்தனைப் பெரிய உலகம்! இதில்தான் எத்தனை மக்கள்; எத்தனை இனங்கள்! எத்தனை நாடுகள்! எத்தனை அரசுகள்! எத்தனை மொழிகள்! எத்தனைத் தோற்றம்! அத்தனை மக்களின் அமைப்பிலும் உள்ள வாழ்க்கை நிலைகள் எத்தனை, தெரியுமா? தாழ்ச்சி என்பதோ ஒருவனுக்கு உயர்ச்சி! இன்னா தென்பது ஒருவனுக் கினியது! நல்ல தென்பது தீதுஒரு வனுக்கே! ஒருபுடை இருளும் ஒருபுடை ஒளியும் {{float_right|10}} மாறி மாறி இயங்குமண் ணுலகம்! ஒருநாட்டில் ஒன்று பழைய தென்றால் பிறநாட்டில் அதுவே புதியதென் கின்றான்! நம்நாட்டில் ஒருவர் அறிஞர் என்றால் பிறநாட்டில் அவரே மாணவர் ஆகிறார்; நம்நா கரிகம் பிறநாட்டில் பழையது! நமக்குப் பழமை பிறர்க்குப் புதுமையே! பழக்கமும் உடையுமே பண்பா டாகுமா? வழக்கம் ஒன்றே ஒழுக்கமாய் விடுமா? நன்றாய் உடுத்துதல், நன்றாய் உண்ணுதல் {{float_right|20}} என்பதே 'வாழ்க்கை' என்றாகி விடுமா? அழகிய தலைமயிர், அழகிய உறுப்புகள், பழுதிலா உருவம்,இத்தனை இருந்தும் உழுதிடா உள்ளம் உவர்நிலம் அன்றோ? 'நாகரிகம்' என்பது நல்ல உடைகளா? ‘நாகரிகம்’ என்பது நன்றாய் உண்பதா? உள்ளம் என்பதே உரைகல் தம்பி! உள்ளமே வாழ்க்கை! உள்ளமே ஒழுக்கம்! ஒருவன் பசித்திட ஒருவன் உண்பதா? ஒருவன் மாடியில், ஒருவன் தெருவிலா? {{float_right|30}}</poem>}}<noinclude></noinclude> 0fqyem62srn0fbg95r1znfmui8cci5u பக்கம்:கனிச்சாறு 4.pdf/81 250 446874 1440303 1421386 2022-08-25T15:32:49Z Fathima Shaila 6101 <small><b>{{rh|46{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|46{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>46- {{left_margin|3em|<poem> எத்தனை அறிவியல் ஏற்றங் காணினும், எத்தனைக் கருவிகள் வாழ்க்கையைத் துலக்கினும் ஒருவனை வீழ்த்தி, ஒருவன் உயர்வதால் இருநிலம் உயர்ந்தது என்பது சரியா? மக்களைத் தாழ்த்துதல் மனத்தை அழிப்பதே! மனத்தை அழிப்பது மக்களை அழிப்பதே! வலியவன் ஒருவனே வாழத் தக்கவன்; மெலியவன் என்பவன் வீழத் தக்கவன்; என்பதே உலகின் இயற்கை என்றால், கருவிகள் செய்வதே உலகக் கல்வியாம்! {{float_right|40}} அறிவியல் எதற்கு? ஆகும் பயனென்? அன்பும், அருளும் அழிவுக் குழிகளா? மென்மை யாவையும் அழிப்பதா வாழ்க்கை? மலர்கள், பெண்கள், வானப் பறவைகள், கிளர்வுறும் பூச்சிகள், விலங்குகள் யாவுமே அழிக்கத் தக்கன ஆகுமேல் உலகம் வழிவழி யாக வாழ்ந்துகொண் டிருக்குமோ? எனவே தம்பி; ஏற்றம் என்பது புனைவும் பெருக்கமும் அன்று மனமும் வாழ்க்கையும் மலரச் செய்வதே!</poem>}} {{Right|{{larger|<b>-1970</b>}}}}<noinclude></noinclude> idd65f2l7wxa0yktyfd1xq0ofpsji5q பக்கம்:கனிச்சாறு 4.pdf/82 250 446875 1440313 1421387 2022-08-25T15:47:48Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}47}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}47}}</b></small></noinclude> 47 {{larger|<b>29 {{gap+|7}} மனத்தில், அறிவில் ஒளி ஏற்றுவாய் !</b>}} {{left_margin|3em|<poem> நின்ற இடத்திலேயே நின்றுகொண் டிராதே! நெடிய உலகத்தைச் சென்றுபார்! - உன் குடியை யமர்த்தியங்கு வாழ்ந்து பார்! - பல குன்றுண்டு; மலையுண்டு; காடுண்டு; கடலுண்டு; குனிந்து, நிமிர்ந்து, நடந் தோடுவாய்! - உயிர்க் குலங்கள் வாழ்கவெனப் பாடுவாய்! சென்ற தடத்திலேயே சென்றுகொண் டிராதே! சேற்றில் சகதியினில் நடந்துபார்! - முள் சிரிக்கும் கரும்புதருள் நுழைந்துபார்! பெருஞ் சிறப்புண்டு; இழிவுண்டு; சிதைவுண்டு; புதைவுண்டு; சிரித்தும் அழுதும், உயிர் தேம்புவாய்! - துயர் சுவைத்திவ் வுலகநலம் ஓம்புவாய்! தின்ற பொருள்களையே தின்றுகொண் டிராதே! தெவிட்டும் பொருள்களையும் உண்டுபார்! - உன் தீனிப் பைக்கும், கசப் பீந்துபார்! - இலை தழையுண்டு; பிஞ்சுண்டு; காயுண்டு; கனியுண்டு! திளைத்துச் சுவைத்து, உனைத் தேற்றுவாய்! - மனந் தெளிய அறிவில், ஒளி ஏற்றுவாய்!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}}<noinclude></noinclude> pt34mff3lvoya6b62qt7vgahjvvb771 பக்கம்:கனிச்சாறு 4.pdf/83 250 446876 1440314 1421388 2022-08-25T15:48:49Z Fathima Shaila 6101 <small><b>{{rh|48{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|48{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>48 - {{larger|<b>30 {{gap+|11}} வாழ்க்கையில் பீடுசேர் !</b>}} {{left_margin|3em|<poem> இன்பத்தை யே, நாடி ஏற்றத்தை யே, தேடி ஏங்கிக் கலங்காதே பாரில்! - அக்கால் இயற்கை விளங்காது நேரில்! - பெருந் துன்பத்தையும் நாடு! துயரத்தையும் தேடு! தொல்லையை யும்சுவை பார்ப்பாய்! - வருந் துன்பமும் இன்பமென் றார்ப்பாய்! குன்றுக்கு மேலேயே கொண்டையத் துச்சிக்கே சென்று வரல் ஒரு நேரம் - மலை சேருவ தே, அன்று வீரம்! - நீ நின்ற நிலத்துக்கு நேராக, கீழாக நெட்டை நெடுங்குழி தோண்டு - உள் நெருப்புக் குழம் பையுந் தாண்டு! உண்ணும் உணவுக்கும் உறங்கும் உறக்கத்தும் ஓயா தலைவதோ வாழ்க்கை? - ஓர் எறும்புக்கும் உண்டந்தப் பூழ்க்கை! - நின் எண்ணுந் திறனுக்கும் ஏற்ற வலிமைக்கும் என்னதான் உண்டுகொல் பீடு? - உயிர் ஏகின பின்சுடு காடு! விசும்பை அளாவிடு! விண்ணை அளந்திடு! வெட்ட வெளியினில் கால்வை - கை வீசி நடத்திடு வாழ்வை! - ஒரு பசும்புல்லின் வேருக்குள் பறவையின் இறக் கைக்குள் பார்வையை, எண்ணத்தை நீ, வை - பெரும் பாட்டில் நனைத்திடு நாவை!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}}<noinclude></noinclude> 4gjt4uxqf3xeaipflywgmxaont03fft பக்கம்:கனிச்சாறு 4.pdf/84 250 446877 1440315 1421389 2022-08-25T15:49:50Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}49}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}49}}</b></small></noinclude> 49 {{larger|<b>31 {{gap+|11}} பள்ளியை மூடுங்கள் !</b>}} {{left_margin|3em|<poem>படிப்பை நிறுத்துங்கள்! பள்ளியை மூடுங்கள்! பண்பாட்டிற் குயிர் ஊட்டுங்கள்! - வெறும் நடிப்பெதற்கு? - போலி நடையெதற்கு? - ஆடும் நாடகத் திரை மாற்றுங்கள்! அறிவை அடக்குங்கள்; ஆய்வை ஒடுக்குங்கள்; அகத்தினில் ஒளியேற்றுங்கள்! - பணச் செறிவெதற்கு? - பொய்ம்மைச் சிறப்பெதற்கு? - கொண்ட செயலுக்குத் தெளிவூட்டுங்கள்! நிலவைப் பிடித்தென்ன? நிலத்தில் இருந்தென்ன? நிறைவான வாழ்வில்லையே! அற நெறிகளெங்கே? - மன நேர்மை யெங்கே? - தீய நிகழ்ச்சிக்கு வீழ்வில்லையே! எழில்கூட்டும் நகரங்கள்! எண்ணற்ற ஊர்திகள்! ஏழ்மைக்கு விடிவில்லையே! - கல்வி ஏற்றமெங்கே? - மெய்ம்மை இன்பமெங்கே? - புன்மை இழிவுக்கு முடிவில்லையே! செயலுக்குக் குறைவில்லை; சீருக்குத் தாழ்வில்லை; செலவுக்கு வரவில்லையே! - நல்ல வயல்களுண்டு; - நீர்க்கால் வாய்களுண்டு! - வீணர் வாய்க்கொரு பூட்டில்லையே!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}}<noinclude></noinclude> 88io9e71pm7uz6skspz3d77cwj75z0e பக்கம்:கனிச்சாறு 4.pdf/85 250 446878 1440316 1421390 2022-08-25T15:50:50Z Fathima Shaila 6101 <small><b>{{rh|50{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|50{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>50 - {{larger|<b>32 {{gap+|9}}நிறையக் கேள்; குறையப் பேசு! </b>}} {{left_margin|3em|<poem>நிறையக் கேள்; குறையப் பேசு; நீள நினை; தாழ நட, என்றும் - துன்பம் நேர்வ தில்லை; தொல்லைகளும் குன்றும்! நிறையப் படி குறைத் தெழுது; நெஞ்சில் அன்பு கொஞ்ச உறவாடு! - துயர் நேரு மெனில் செந்தமிழால் பாடு! நாக்கில் ஒரு கோடித் துன்பம் நடையில் ஒரு கோடித் துன்பம், ஒன்றாய் - வந்து தாக்கும்; அவை தவிர்க்கில் உனை வென்றாய்! உன்ற னுக்கு முன்னும் பின்னும் உலக முண்டாம் என்ப தெண்ணி வாழ்வாய் - செய்யும் நன்றிருக்கும்! தீது செய்யின் தாழ்வாய்! வன்மை உடல், மென்மை நெஞ்சம், வாய்மை உரை, தூய்மை நடை வேண்டும் - தம்பி நன்மை வரும்; நலமும் வரும், யாண்டும்!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}}<noinclude></noinclude> 9byrxvv00acvoynes7zpvdcdsuqt9fj பக்கம்:கனிச்சாறு 4.pdf/86 250 446879 1440318 1421391 2022-08-25T15:51:51Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}51}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}51}}</b></small></noinclude> - 51 {{larger|<b>33 {{gap+|3}} கணக்கும் எழுத்துமே கல்வியென் றாகுமா ?</b>}} {{left_margin|3em|<poem>கல்விக் கழகத்துக் கணக்காயர்க் கெல்லாம் சொல்லிக் கொள்ளுவேன் சொலல்வல் லவரே! இற்றைக் காலத்துத் தளிர்விடும் இளையரைப் பிற்கா லத்துப் பெருங்குடி மக்களாய்ச் செய்ய வல்ல சீரிய பணியில் மெய்யாய் உழைக்கும் மேன்மை யோரே! பெற்றோர் யாவரும் பிள்ளைக ளைத்தம் உற்றார் எனநினைத் தும்மிடம் விடுத்தே அவர்தம் கல்வியும் அறிவும் உள்ளமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படியாய் {{float_right|10}} வளர்ந்து வருமென வைத்த நம்பிக்கை தளர்ந்து விடாமல் காக்குந் தகைமையீர்! மக்களும் நாடும் மற்றிவ் வுலகமும் தக்கவா றியங்கிடத் தவங்கிடந் துழலும் வாய்மை நெஞ்சினேன் உங்களை வணங்கித் தூய்மை விளைவு தொடங்கிடக் கூறுவேன்! குணக்குன் றனையீர்! நீவிர் கொளத்தரும் கணக்கும் எழுத்துமே கல்வியென் றாகுமோ? அறிவியல் நுட்பமும் ஆய்வியல் முடிபும் செறிவுறுங் கல்விச் சிறப்பெனில் ஒப்புமோ? {{float_right|20}} மண்ணியல் வளப்பமும் மாற்றமும் பருவமும் விண்ணியல் விளக்கமும் வெளிக்கோள் உலாக்களும் இற்றை மாணவர்க் கேற்ற கல்வியென் றுற்ற முடிபாய் உரைத்திடல் தக்கதோ? கற்றுணர்ந் தடங்கிய சொற்றவச் சான்றீர்! உற்ற கல்வியின் உட்பொருள் கேண்மினோ;</poem>}}<noinclude></noinclude> ibe738wmafjpxgkdl0co2oqqkmari15 பக்கம்:கனிச்சாறு 4.pdf/87 250 446880 1440319 1421395 2022-08-25T15:52:52Z Fathima Shaila 6101 <small><b>{{rh|52{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|52{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>52 O {{left_margin|3em|<poem> மாந்தனை மாந்தனாய் மலர்த்துதல் கல்வி! நீந்துயிர், நெளியுயிர், நெடுவான் மிதக்குயிர், முகன்வால் நீண்டு முதுகுகிடை யாக உகலும் விலங்குயிர் யாவினும் ஓங்கிப்{{float_right|30}} படிப்படி யாகப் பண்பினும் அன்பினும் வடிப்புற வளர்ந்து வான்வரை நிமிரும் துடிப்பே கல்வியின் தொடக்கமென் றறிக! முடிப்பில் லாதது கல்வியின் முதிர்ச்சி! செப்பமாய்க் கல்விக்கு ஒப்புமை யாக எப்புறக் கோட்டமும் ஏற்புற அமைந்தவோர் மும்முனைக் கோணத்தை முடிபெனக் கூறலாம்! அன்பும் பண்பும் அறிவும் மும்முனை! எப்புற வளர்ச்சியும் இருமுனை வளர்ச்சிக்கு ஒப்புர வொழுகலே உயர்வெனக் கொள்க!{{float_right|40}} அறிவு வளர்ந்துமற் றன்பும் பண்பும் குறுகிப் போவதால் கொடுமையே மிகுந்திடும்! பண்பிலாக் கல்வி பதர்மிகு விளைவு! மன்பதை யழித்திடும் மண்மாரி யென்க! அன்பும் பண்பும் அறிவின் எழுச்சிக்கு முன்னும் பின்னும் முட்டுக் கால்கள்! பண்பிலா அறிவுக்குப் பாக்கித் தானின் அண்மைக் கால அழிசெயல் பொருத்துக! அமெரிக்காவின் பண்பாட் டிழிவை நம்மா ணவர்க்கு நன்கு விளக்குக! {{float_right|50}} எத்துறை யறிவும் பண்பா டிலாமையால் இத்தரை யழிவுக் கேற்றிய தீயாய்ப் பயன்பட் டிருப்பதும் பயன்படப் போவதும் நலம்பெற மாணவர்க் குரைத்து நாட்டுக! பண்பிலா அறிவு பயனிலை என்றே துணுக்குறும் நெஞ்சொடு தொடுத்துக் கூறுக. தொடுத்துக் கூறுவ தோடமை யாமல்,ஓர் எடுத்துக் காட்டாய் நீவிரும் இலங்குக! </poem>}}<noinclude></noinclude> 9ukdprqnfkt198ai6hlexngc36awnpv பக்கம்:கனிச்சாறு 4.pdf/88 250 446882 1440320 1421396 2022-08-25T15:53:53Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}53}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}53}}</b></small></noinclude> 53 {{left_margin|3em|<poem> உடையினில், உரையினில், ஒழுக்கம் மிக்குயர் நடையினில், பாணியில், நாகரி கத்தினில் {{float_right|60}} எவையெவை மாணவர்க் கேற்றமென் பீரோ அவையா வற்றிலும் அவருமைக் கண்டு பின்பற் றிடுமொரு பண்புடை யாளராய் அன்புறக் காணுமா றாட்சி செலுத்துக! அறிவையும் பண்பையும் அன்பினால் வளர்க்க! அறிவையும் அன்பையும் பண்பினால் ஆக்குக! அன்பையும் பண்பையும் அறிவினால் விளக்குக! என்பும் நெகிழும் இனிய உரையினால் எதிர்வரும் உலகை ஏற்று நடத்த,அப் புதுத்தலை முறையினர் பூட்கை கொளும்படி {{float_right|70}} மலர்தல் செய்குவிர் மாண்பரீர்! உலர்தலும் வளர்தலும் உலகத்து விருப்பே!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}}<noinclude></noinclude> s2lsqxxfj4o6dfnlayarlewallayuhk பக்கம்:கனிச்சாறு 4.pdf/89 250 446883 1440321 1421398 2022-08-25T15:54:54Z Fathima Shaila 6101 <small><b>{{rh|54{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|54{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude> 54 - {{larger|<b>34 {{gap+|3}}{{Right|நெஞ்சை அகலப்படுத்து; அறிவை ஆழப்படுத்து<br>தோளை உயரப்படுத்து!}} </b>}} {{left_margin|3em|<poem> நீலப் பெரு வானம்!, அதில் நீந்தி உலாவரும் கதிரவன் பார்! - முகிற் கோலச் சிதறல்களாம்,பல கோடி விண் மீன்களின் கூட்டங்களாம்! - தம்பி காலப் பெருவெளி பார்!, வீசுங் காற்றினைப் பார்! ஒளி ஊற்றினைப் பார்! - மிகு சாலப் பரப்புக் கண்டாய்! - உயிர்ச் சாற்றிலும் அத்தகு ஆற்றல் உண்டாம்! - பார் நீலப் பெருவானம்! நெஞ்சு சிலிர்த்தது பார்!,கதிர் நெற்றினைப் போல் உயிர் முற்றிடல் பார்!தூய பஞ்சு பறந்தது போல்,உளம் பறந்ததடா! உயிர் நிறைந்ததடா!,தம்பி கொஞ்சமோ மிஞ்சும் இன்பம்!,உயிர்க் கொப்பரை நிரம்பி வழியுதடா! - காற்றை விஞ்சிடும் ஆற்றல் கண்டாய்!வான வெளியினைப் போல் நெஞ்சம் விரிந்ததடா!அட நெஞ்சு சிலிர்த்தது பார்! நீலக் கடல்வெளி பார்!,அதில் நீண்டு சுருண்டு விழும் அலைபார்!,அதன் ஓலம் சலிப்பதுண்டோ?,உயிர் ஊற்றுச் சுரந்தது போல் மகிழ்வாய்!,தம்பி காலப் புழுதியெல்லாம்,உன்றன் கால்களில் பட்டுப் பறக்குதடா,சிறு தோலைப் பொதிந்த உடல்,சுடர் தோற்றும் உயிர்க்கொரு மாற்றஞ்செய்மோ,அட நீலக் கடல்வெளி பார்!</poem>}}<noinclude></noinclude> 646z80n9g0qyw05d5jol1mdn738h271 பக்கம்:கனிச்சாறு 4.pdf/90 250 446884 1440322 1421399 2022-08-25T15:55:54Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}55}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}55}}</b></small></noinclude> 55 {{left_margin|3em|<poem> நெஞ்சை அகல உழு! - அதன் நினைவினை வாரியெங் கெங்கும் இறை,சிறு குஞ்செனினும் உயிர்த்தூள்! - ஒளி கூட்டிடும் பேரிறை நாட்டிய ஊர்,அது துஞ்சுவ தோ இருளில்?,ஒரு தூசுமென்றோ வானில் உலாவிவரும்,தம்பி எஞ்சிடும் வாழ்க்கையிலே,உயிர் ஏற்றமும் காண்! புது மாற்றமும் செய்!,அட நெஞ்சை அகல உழு! அறிவை ஆழப்படுத்து!,அஃது ஆக்கிய சோறென நாக்கில் படை! - உயிர்ச் செறிவில் வேறென்ன பயன்? - நாற்றச் சேற்றிலும் தாமரை விளைவதுண்டே! பல நெறிகளை முன் படைத்தாய்,அவை நீள அகலத்தைப் பின் உடைத்தாய்! - தீய வெறிகளில் மூழ்கினை காண்! - அந்த வெற்று வெளிகளில் உற்றுனைப் பார்! - உன்றன் அறிவை ஆழப் படுத்து! தோளைக்குன் றாய் உயர்த்து!,பெருந் தோல்விகண் டாலும், நீ கால் வளையேல்,ஒரு வாளைச் சுழற்றும் விசை - தனில் வையகம் தன்னையுன் கையகம்காண்!வெறும் ஊளைத் தசையுடலம்,நல் உப்பிட்டு வைக்கினும் தப்பிடுங் காண்!,எனில் வேளைக்குக் காப்பதுவோ?,வெட்ட வெளியினில் காலைவை! வானில் பற!, அட தோளைக் குன்றாய் உயர்த்து!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}}<noinclude></noinclude> hawvk4nmnfa943d2szhycrx84dfs75j பக்கம்:கனிச்சாறு 4.pdf/91 250 446885 1440324 1421400 2022-08-25T15:56:55Z Fathima Shaila 6101 <small><b>{{rh|56{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|56{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>56 - {{larger|<b>35 {{gap+|2}} உண்மை கடைப்பிடி ! உழைப்பில் உறுதி கொள் !</b>}} {{left_margin|3em|<poem>உன்னைச் சுற்றிலும் உன்னைக் கெடுத்திடும் உலகச் சூழல்கள் ஒரு கோடி!- அவற்றில் ஊன்றிடும் நினைவினை உடனுடன் பிடுங்கியே ஒளிர வேண்டும், நீ மெரு கோடி! கண்ணைக் கெடுத்திடும் காட்சிகள் ஆயிரம்! காதைக் கெடுத்திடும் உரைநூறு! - மனப் புண்ணைக் குடைந்திடும் புரைக ளாம்; அவை போக்கைத் தடுத்து, நீ கரை யேறு! நாக்கைத் தடுத்துவை! நரம்பை ஒடுக்கிவை! நல்லவர் கையொடு கைபிணை! - ஒரு தீக்கைத் தொடர்புனைத் தீயில் தள்ளலாம்! தீமை செய் யாதிரு; மெய் துணை! உண்மை கடைப்பிடி! உழைப்பில் உறுதிகொள்! ஒரு நாள் வரும், உனைக் கரை யேற்றும்! - மனத் திண்மைக்(கு) அறந்துணை! தேர்ந்து முடிவுகொள்! திசையெலாம் பணிந்து;நின் உரை யாற்றும்!</poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}}<noinclude></noinclude> tp4ckabsmhq591ziznzl18ots5xzode பக்கம்:கனிச்சாறு 4.pdf/92 250 446886 1440389 1421401 2022-08-26T05:08:12Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}57}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}57}}</b></small></noinclude> 57 {{larger|<b>36 {{gap+|11}} அருமைச் சிறுவர்காள் !</b>}} {{left_margin|3em|<poem> அருமைச் சிறுவர்காள்! அன்றாடம் உங்கள் பெருமை பிறங்குமா றொன்றுசெய்க! - பின்றைப் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்! ஒன்றறிவீர்; தீயநினை வோங்கின் ஒழுங்குகெடும்! அன்றன்று தீமை அகற்றுங்கள்! - பின்றைவரும் நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்! மழுக்கலுறும்; சிற்சிலகால் மாயங்கட் கேங்கும்; அழுக் கடையும்; காண் பொருள்மேல் ஆசை கொள்ளும்; - உள்ளம், இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்! பழச்சொல்லும் பற்சிரிப்பும் கொண்டு பழகி அழச்சொல்லி விட்டகல்வார் தாமகல்க! - என்றும் அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார் நட் பாய்ந்து கொளல்! 'மன்பதையுள் என்றும் மனக்கோட்டம் துன்பம்' - எனத் தென்போ டெதையும் தெளிந்து செய்க! - அன்பிடையும் இன்பம் விழையான்; இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். </poem>}} {{Right|{{larger|<b>-1971</b>}}}}<noinclude></noinclude> tlo53cq0yd65vxkspsgkc33cavemod0 பக்கம்:கனிச்சாறு 4.pdf/93 250 446887 1440390 1421402 2022-08-26T05:09:13Z Fathima Shaila 6101 <small><b>{{rh|58{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|58{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>58 - {{larger|<b>37 {{gap+|11}} யாருக்காக, நீ ? </b>}} {{left_margin|3em|<poem>ஊருக்காகவோ, உலகுக் காகவோ, உலகில் வாழ்வதாய் எண்ணாதே! - பெருமை பண்ணாதே! - அட, யாருக்காகவும் வாழ்ந்திட வில்லை! - உன் சீருக்காகவே பிறந்தாய்! - உயிர்ச் சிறப்புக்காகவே வாழ்ந்தாய்! நீருக்காகவோ, நிலத்துக் காகவோ, நெடுமரம் தோன்றியதென் றெண்ணாதே! - பிழை பண்ணாதே!.- அட, வேருக்கு மில்லை; வித்துக்குமில்லை; தன் விளைவுசிறக்கவே தோன்றும்-பல் வித்துகளை மண்ணில் ஊன்றும்! உனக்காகத் தான் நீ வந்து பிறந்தாய்! உயிரொளி பெறுவதே அதன் நோக்கம்! - உள உயர் வாக்கம்!- அட, மனக்கோட்டை யெல்லாம் மண்ணோடு சிதறும்!- உயிர் மாயாக் கோட்டை நல் எண்ணம்!-அதில் மாசிலாதிருப்பது திண்ணம்! தனக்கென நினைப்பதில் பிறர்நலன் கெடாமல் தவறின்றி வாழ்வதே உயர் வாழ்க்கை - பிறி(து) உயிர் வீழ்க்கை- அட, மனக்கசண் டெல்லாம் பொதுமையால் போகும்- உடல் மாயினும் உயிர்நலம் பெருகும்?- உனை மதித்து, நினைத்து நிலம் உருகும்!</poem>}} {{Right|{{larger|<b>-1972</b>}}}}<noinclude></noinclude> 7hbht89w1vjlv5umo19gp0mk15l5gb3 பக்கம்:கனிச்சாறு 4.pdf/94 250 446888 1440391 1421403 2022-08-26T05:10:14Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}59}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}59}}</b></small></noinclude> - 59 {{larger|<b>38 {{gap+|11}} குழந்தை...!</b>}} {{left_margin|3em|<poem> கன்னங் கரிய முடி! பசும்பொன் நெற்றி! கருக்கொள் இளம் புருவம்! கிளிஞ்சிற் காது! சின்னஞ் சிறிய விழி! சிமிழின் மூக்கு! சிரிப்பைக் கிழிக்கும் இதழ்! சிறு பொக்கை வாய்! பொன்னின் பொலிந்த முகம்! பளிங்குக் கன்னம்! புறாவின் மணிக்கழுத்து! குருத்துத் தோள்கள்! மின்னல் தெறித்த ஒளி! கரைத்த சாந்தில் வெண்ணெய் பிசைந்த உடல்! குளிர்ந்த மேனி! செக்கச் சிவந்த நிறம்! செம்பொன் கைகள்! செவ்வொளி மொக்குவிரல்! உமி உகிர்கள்! தக்குத்தை தாளக்கால்! தளிர்செம் பாதம்! தாமரைப்பூங் குளிர்மை மணம் உடலம் எங்கும்! பொக்கை வாய்ப் பூமணத்தை மோந்து மோந்து, பூச்செண்டு மேனியின்மேல் முகத்தால் நீந்திச் சொக்கும் உளம்! சொக்கும் உயிர்! சுழலும் எண்ணம்! சொல்லழியும்; நினைவழியும்! சொந்தம் மாயும்!</poem>}} {{Right|{{larger|<b>-1972</b>}}}}<noinclude></noinclude> j49hwc43z1d14pfsgu4f0jparzjz733 பக்கம்:கனிச்சாறு 4.pdf/95 250 446889 1440392 1421404 2022-08-26T05:11:15Z Fathima Shaila 6101 <small><b>{{rh|60{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|60{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>60 - {{larger|<b>39 {{gap+|11}} என்றன் பாட்டு!</b>}} {{left_margin|3em|<poem> என்றன் பாட்டு நல்ல பாட்டு! இவ்வுல கெல்லாம் அதைப் படிக்கும் என்றன் பாட்டு கரும்புப் பாட்டு! இனிவரும் மாந்தம் அதைக் கடிக்கும்! என்றன் பாட்டே இனிய பாட்டு! இயற்கை உலகம் அதில் குலுங்கும்! என்றன் பாட்டே எளிமைப் பாட்டு! எல்லா உயிர்க்கும் அது விளங்கும்! என்றன் பாட்டு குழந்தைப் பாட்டு! எல்லாக் குழந்தையும் அதைப் பாடும்! என்றன் பாட்டே இயற்கைப் பாட்டு! இவ்வுல கெல்லாம் சிலை யோடும்! என்றன் பாட்டு பொதுமைப் பாட்டு! எனக்கும் அதுதான் உயர் வூட்டும்! என்றன் பாட்டே உரிமைப் பாட்டு! எல்லா நலனும் அது கூட்டும்! என்றன் பாட்டே நிலைக்கும் பாட்டு! எல்லாப் பாட்டும் உலகுடைமை! என்றன் பாட்டே புதுமைப் பாட்டு! எல்லாப் பாட்டும் பொது வுடைமை!</poem>}} {{Right|{{larger|<b>-1972</b>}}}}<noinclude></noinclude> 21fyheatjiflcgvbt9f2x9kcp3nll41 பக்கம்:கனிச்சாறு 4.pdf/96 250 446890 1440393 1421405 2022-08-26T05:12:15Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}61}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}61}}</b></small></noinclude>-61 {{larger|<b>40 {{gap+|11}} தமிழத் தம்பி, நல்ல தம்பி !</b>}} {{left_margin|3em|<poem>தமிழத்தம்பி நல்லதம்பி தமிழ் படிப்பானாம் - தூய தமிழ் படிப்பானாம்!- முன்னைத் தாழ்வு நீங்க, வாழ்வும் ஓங்கத் தனைக் கொடுப்பானாம்- புரட்சி தனைத் தொடுப்பானாம்! தமிழத்தம்பி நல்லதம்பி தமிழ் வளர்ப்பானாம்!- பண்பு தனை வளர்ப்பானாம்!- உயர் தந்தனத்தோம் பாட்டுப் பாடிக் கலை வளர்ப்பானாம்!- நல்ல கதை நடிப்பானாம்! தமிழத்தம்பி நல்லதம்பி தமிழ் புரப்பானாம்!- உள்ளம் தனை மதிப்பானாம்!- இந்தத் தரை முழுதும் சுற்றித் திரிந்து புகழ் தொகுப்பானாம்!- நெஞ்சின் புரை செகுப்பானாம்! தமிழத்தம்பி நல்லதம்பி குலம் விரும்பானாம்!- மக்கள் உளம் விழைவானாம்!- சமயத் தாழ்ச்சி நீக்கி மெய்ம்மைப் பொருளைத் தனை நினைப்பானாம்- அறிவு தர முனைவானாம்!</poem>}} {{Right|{{larger|<b>-1972</b>}}}}<noinclude></noinclude> n8gy4kpmkgzd3im5aha808cpqnfds4p பக்கம்:கனிச்சாறு 4.pdf/97 250 446891 1440394 1421406 2022-08-26T05:13:16Z Fathima Shaila 6101 <small><b>{{rh|62{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|62{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>62 O {{larger|<b>41 {{gap+|7}} எங்கும், எதிலும் ஒழுங்கு உண்டு !</b>}} {{left_margin|3em|<poem> உண்ணும் வகையிலும் உறங்கும் முறையிலும் ஒழுக்கம் உண்டு; உணர்ந்து கொள்!- தம்பி, எண்ணும் நினைவிலும் இயற்றும் வினையிலும் ஏற்றவை உண்டு! எண்ணிக் கொள்! அமரும் நிலையிலும் எழூஉம் விரைவிலும் அமைவுகள் உண்டு; அறிந்து கொள்!,தம்பி, நிமிரும் பொழுதிலும் குனியும் பொழுதிலும் நெறிகள் உண்டு; தெரிந்து கொள்! உலவும் நடையிலும் உடுக்கும் உடையிலும் ஒழுங்கு முறைகள் பலவுண்டு!- தம்பி, குலவும் நட்பிலும் குழையும் சிரிப்பிலும் குறைகள் நேர்வதும் மிகவுண்டு! படிக்கும் நூலிலும் பாடும் இசையிலும் பயிலும் ஒழுங்குகள் பலவாகும்!- நீர் குடிக்கும் நிலையிலும் குளிக்கும் பொழுதிலும் கொள்ளும் முறைகளும் சிலவாகும்! உரைக்கும் சொல்லிலும் ஓய்வுப் பொழுதிலும் ஒழுங்குகள் உண்டு! ஒதுக்காதே!- மடல் வரையும் முறையிலும் வாங்கும் நிலையிலும் வரைமுறை உண்டு! வழுக்காதே! பார்க்கும் இடத்திலும் பழகும் வகையிலும் பண்பொடு நடக்கப் பயின்றுகொள்!- தம்பி, ஊர்க்குள், வீட்டினுள் உலகினுள்- நடக்கையில் உயர்வாய்ப் பழகிட உணர்ந்து கொள்!</poem>}} {{Right|{{larger|<b>-1973</b>}}}}<noinclude></noinclude> pxipup9346x3bj974cuncc30g9fdmqj பக்கம்:கனிச்சாறு 4.pdf/98 250 446892 1440395 1421407 2022-08-26T05:14:17Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}63}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}63}}</b></small></noinclude> 63 {{larger|<b>42 {{gap+|7}} துணிந்து நில்; குனிந்து சாகாதே !</b>}} {{left_margin|3em|<poem>காடும் கறம்பும் உலகில் நிலவும்; கலக்கம் உளத்தில் தோன்றும் வழக்கம்! கேடும் துயரும் உறுதி விளைக்கும்; கீழ்மைப் படாதே!,உன்னைக் கெடுக்கும் நினைவும் நடுவில் முளைக்கும்; கிறங்கி விடாதே! மேடும் பள்ளமும் உலகில் எதிரும்; மிரளும் மனமும்; தோன்றும் புதிரும்! நாடும் நகரும் இடையில் உள்ளன; நடுக்கம் கொள்ளாதே!- உன் நலமும் வளமும் துணிவில் உள்ளன; நசுங்கி விடாதே! இடையில் ஆயிரம் தடைகள் நெருங்கும்; இயற்கை அதுதான்; முயற்சிக் கொதுங்கும்! படையில் நீயே ஒருவன் எனினும் பதுங்கிக் கொள்ளாதே!- உன் பாதம் நடக்கும் நடையில் வெற்றி! பணிந்து விடாதே! முள்ளும் கல்லும் நடையைத் தடுக்கும்; முழக்கும் இடியும்; பெய்யும் மழையும்; சொல்லும் இழிவும் உறுதி குலைக்கும்; சுருண்டு விடாதே!- ஒளி சுழற்றும் விழியில் அகலும் தடைகள்! சோர்ந்து விடாதே! உள்ளமும் புறமும் உண்மை சேர்க்க! உரனும் துணிவும் மனத்தில் தேக்க! கொள்ளும் கொள்கை தெளிவு கொள்க; குலைந்து போகாதே!- உன்னைக் கொல்லும் பொழுதும் வெல்லும் உறுதி; குனிந்து சாகாதே!</poem>}} {{Right|{{larger|<b>-1974</b>}}}}<noinclude></noinclude> 0qnkhnaeu0rozinsq8x25yobvvrmb2p பக்கம்:கனிச்சாறு 4.pdf/99 250 446893 1440397 1421408 2022-08-26T05:15:17Z Fathima Shaila 6101 <small><b>{{rh|64{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|64{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>64 - {{larger|<b>43 {{gap+|7}} அச்சுரை எல்லாம் அறிவுரையன்று!</b>}} {{left_margin|3em|<poem>உண்மையுஞ் சொல்வார்; பொய்யையும் உரைப்பார்! உரைத்தவை சரியென நினைக்காதே! நன்மையும் இருக்கும்; தீமையும் இருக்கும்! நல்லவை செய்திட மலைக்காதே! உண்மையும் நடுங்கும்; பொய்யதும் ஓங்கும்! உருவத்தில் சிறப்பினைப் பாராதே! அண்மையும் கெடுக்கும்; தொலைவதும் உதவும்! ஆய்ந்துகொள்; பின்பழி கூறாதே! எல்லோரும் சொல்வார்; எழுதுவார்; யாவும் ஏற்றவை என்றே எண்ணாதே! நல்லவை இருக்கும்; நலிந்தவை இருக்கும்; நல்லதை மட்டும் தள்ளாதே! அன்புடன் சொல்வார்; அழும்படி சொல்வார்! அனைத்தையும் உயர்வென ஏற்காதே! முன்பவர் செயலையும் முயற்சியும் கருதி முடிவுசெய்; பிறர்உரை கேட்காதே! அச்சுரை எல்லாம் அறிவுரை அன்று; அடிப்படை யின்றி நம்பாதே! நச்சுரை உண்டு; நயவுரை உண்டு; நம்புமுன் நினை;பின் வெம்பாதே!</poem>}} {{Right|{{larger|<b>-1975</b>}}}}<noinclude></noinclude> bstda8izl6nqqvfkpmr8l6hux239ty3 பக்கம்:கனிச்சாறு 4.pdf/100 250 446894 1440398 1421410 2022-08-26T05:16:18Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}65}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}65}}</b></small></noinclude> 65 {{larger|<b>44 {{gap+|9}} தோற்றம் வேறு; செயல் வேறு !</b>}} {{left_margin|3em|<poem>கசப்பும் இனிப்பும் கலந்து கிடக்கும்; கள்ளமும் உள்ளமும் மலர்ந்து தோன்றும்; பசப்பும் நயமும் பார்த்துப் பழகு; பதற்றப் படாதே!- சில பகையும் நகைக்கும்; நட்பும் கடுக்கும்; பயன் மறவாதே! உயர்வும் தாழ்வும் உறழ்ந்து கிடக்கும்; உண்மையும் பொய்யும் ஒன்றாய்த் தெரியும்; பயிரும் களையும் பயனால் தெளிக; பல்இளிக் காதே!- சில பழத்தில் கசக்கும்! காயில் இனிக்கும்; பார்வை போதாதே! அன்பும் வன்பும் அளவிக் கிடக்கும்; அறமும் மறமும் குலவி மயக்கும்; நன்மை தீமை நாவில் தெரியா? நம்பி விடாதே!- சில நாயில் நரிகள்; நரியில் நாய்கள்; நன்றி மறவாதே! </poem>}} {{Right|{{larger|<b>-1975</b>}}}}<noinclude></noinclude> 8us5sz7i0xg305lyxfbbwxnx12rv6fx பக்கம்:கனிச்சாறு 4.pdf/101 250 446895 1440399 1421411 2022-08-26T05:17:19Z Fathima Shaila 6101 <small><b>{{rh|66{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|66{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>66 {{larger|<b>45 {{gap+|11}} நம்பிக்கை</b>}} {{left_margin|3em|<poem> கணியன் ஒருவன் மரத்தடியில் கற்கள், சோழி, கரும்பலகை, துணியின் மூட்டை, மணிமாலை, சுவடிக் கட்டு, பொத்தகங்கள், பணியின் விளம்பரச் சிறுபலகை, படங்கள் ஆகிய இவற்றுடனே அணியணி யாகத் திருநீறும் அணிந்தே முடுக்காய் அமர்ந்திருந்தான்! {{float_right|1}} தெருவில் நடந்து கொண்டிருந்தேன்! திகழும் நிழலுக் காங்கொதுங்கி, வருவோர் போவோர் வேடிக்கை வாய்ப்பாய் நோக்கிய வாறிருந்தேன்! தெருவில் செல்வோர் சிற்சிலபேர் திருட்டுகள், வழக்கு, திருமணங்கள், வருவாய் வாய்பென் றிவைபற்றி வந்தே கணியம் கேட்டிருந்தார்! {{float_right|2}} வந்தோர்க் கெல்லாம் பாட்டாலும் வாயுரை யாலும், கோள்நிலைகள், முந்திய செயல்கள், நடைவினைகள், முடிவில் நடக்கும் விளைவெல்லாம் தந்திர மாக அவரவர்க்குத் தக்க படியாய்ச் சொன்னதுடன் மந்திரம் மாயம் எனச்சிலர்க்கும் மறைவா யுரைத்துக் கொண்டிருந்தான்{{float_right|3}} அரைமணி நேரம் சென்றிருக்கும்! அடுத்தே நகர்ந்திட நினைத்திருந்தேன். விரைவாய் ஒருவன் மிதிவண்டி மேலிருந் திறங்கி அதைநிறுத்தி, உரைமுடி யாமல் கேட்டிருந்த ஓரிரு பேரைத் தாம்விலக்கி, இரைந்தே கணியனைக் கண்டபடி ஏறாய் மாறாய் பேசிநின்றான்!{{float_right|4}}</poem>}}<noinclude></noinclude> kdij0nkcwfxiak27x9qxyetd5jijpfl பக்கம்:கனிச்சாறு 4.pdf/102 250 446896 1440400 1421412 2022-08-26T05:18:20Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}67}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}67}}</b></small></noinclude> 67 {{left_margin|3em|<poem> "மடையா, உனைப்போய்க் கேட்டேனே! மதிப்பாய் இப்பணி விட்டுவிடு. அடையாத் துன்பம் நீயடைவாய் அடிப்பேன் செருப்பால் இப்பொழுதே கடையா வைத்திருக் கின்றாய், நீ கழுதை!” என்றே பலகூறி, நடையன் எடுத்தான் அடிப்பதற்கே! நடுத்தெருக் கூட்டம் கூடியதே! {{float_right|5}} எட்டியே நான்நின் றிருந்ததனால் என்னென் றறியக் கூட்டத்தைக் கிட்டினேன்; உள்ளே தலைநீட்டிக் கிடைக்கும் செய்தி கேட்டிருந்தேன்! முட்டிய வாறாய்ச் சிற்சிலரும் முன்னடிக் கொண்டே பற்பலரும் எட்டியும் எக்கியும் பார்ப்பபோராய் இருந்தார் சிலரும் பார்த்திருந்தேன்! {{float_right|6}} கூட்டத் திருந்தோர் இருமுகமாய்க் குறைகள் நிறைகள் பேசிநின்றார் வாட்டத் துடனே கிழக்கணியன் வாய்பே சாமல் நின்றிருந்தான்! நாட்டத் துடனே செய்தியினை நறுக்குந் துணுக்கு மாய்ச்சிலர்பால் கேட்டுக் கொண்டேன், தெளிவாக! கிழவன் மேலே பிழையில்லை! {{float_right|7}} பத்துப் பதினொரு நாட்களின்முன் பார்த்தது, கணியம், மிதிவண்டி! ஒத்து வராமல் சண்டையிட்டே ஓடிப் போனாள் அவன்மனைவி! "எத்திசை போனாள்? வருவாளோ? எத்தனை நாளில் வந்திடுவாள்? ஒத்திருப் பாளா?" என்றெல்லாம் ஒருநாள் கணியனைக் கேட்டானாம்! {{float_right|8}}</poem>}}<noinclude></noinclude> ec2qq767i28epxkijl6ayeyvq9p5e22 பக்கம்:கனிச்சாறு 4.pdf/103 250 446897 1440408 1421413 2022-08-26T06:18:48Z Fathima Shaila 6101 <small><b>{{rh|68{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|68{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>68- {{left_margin|3em|<poem> அதற்குக் கணியன் பலவாறாய் அலசிப் பார்த்தே, "உன்மனைவி இதற்கு முன்பே ஒருவனிடம் ஈடு பாடாய் இருந்திருந்தாள்; அதற்கும் கோள்கள் கரணியமாம்! அவனுடன் ஓடிப் போயிருப்பாள்! எதற்கும் காவல் நிலையத்தில் இதனைச் சொல்லி முறையிடுவாய்!' {{float_right|9}} -என்றே கூறித் "தென்திசையில் இருக்கும் ஊரில் இருந்திடலாம்! இன்றே போய்ப்பார்" என்றானாம்! இவனும் தேடித் திரிந்தானாம்! அன்றோர் நாளில் அவன்மனைவி அன்னை யுடனே திரும்பினாளாம்! சென்றவள் நேரே தாயிடந்தான் சென்றிருந் தாளென் றறிந்தானாம்! {{float_right|10}} வந்தது சினமும் கணியனின்மேல்! வாழ்க்கை தவறினள் என்றன்றோ இந்தக் கணியன் உரைத்திருந்தான்! "என்றன் மனைவி சண்டையிட்டே சொந்தத் தாயின் வீடன்றோ சொகுசாய்ச் சென்று மீண்டுள்ளாள்! எந்தப் படியாய்ச் சொன்னாய், நீ'' என்றே கேட்டுக் கொண்டிருந்தான்! {{float_right|11}} அவனை மெதுவாய் என்பக்கம் அழைத்துக் கேட்டேன், “அப்பாநீ அவளை மணந்தே எத்தனையாண் டாயிற்" றென்றேன், “பத்தாண்டாய் அவளோ டிருந்து வாழ்கின்றேன்” என்றான், அவனும் பெருமையுடன்! “அவளோ டித்தனை யாண்டிருந்தாய்! அவளை உனக்குத் தெரியாதோ?” {{float_right|12}}</poem>}}<noinclude></noinclude> hnbebrtq23y2vy8kb7t9jxlv8kk4ml6 பக்கம்:கனிச்சாறு 4.pdf/104 250 446898 1440409 1421414 2022-08-26T06:19:49Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}69}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}69}}</b></small></noinclude> 69 {{left_margin|3em|<poem> உன்னோ டித்தனை ஆண்டிருந்த ஒருத்தியை நீயும் நம்பாமல், என்ன வகையும் நீயறியா திருந்தான் இவன்மேல் நம்பிக்கை என்ன முறையால் கொண்டாய்,நீ” என்றே கேட்டேன்; வாயடங்கி என்னைப் பார்த்தான்; நடந்தேன்,நான்! இருந்தவர் தாமும் கலைந்தனரே!{{float_right|13}}</poem>}} {{Right|{{larger|<b>-1976</b>}}}} {{larger|<b>46 {{gap+|11}} மதப்பற்று!</b>}} {{left_margin|3em|<poem> அன்பர்கள் இருவர் ஓர்நாள் அதிகாலை, வயற்பு றத்தில், இன்பமாய்ப் பேசிக் கொண்டே, எதிரெதிர் சிறிது தள்ளி, வன்புதர் அருக மர்ந்தே வன்கடன் கழிக்க லுற்றார்! பின்பவர் பேச்சில் தெய்வப் பேச்செழ லாயிற் றங்கே! {{float_right|1}} இருவரில் ஒருவர் ''‘சைவர்’''! எதிர்ந்தவர் திருமால் அன்பர்! திருமாலின் பத்தர் சொன்னார்; 'திருப்பதி போக வேண்டும்; பெருமாளுக் கிறுக்க வேண்டிக் கொண்டதைச் செய்ய வேண்டும்; ஒருமாதம் இரண்டு மூன்றாய் ஓராண்டு சென்ற” தென்றே!{{float_right|2}}</poem>}}<noinclude></noinclude> lszstur8yq067cv15tlorm6j34r4g4d பக்கம்:கனிச்சாறு 4.pdf/105 250 446899 1440410 1421416 2022-08-26T06:20:49Z Fathima Shaila 6101 <small><b>{{rh|70{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|70{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>70 - {{left_margin|3em|<poem> எதிரினில் இருந்த '''சைவர்’'' இடுப்பினைக் குத்திக் கொண்டே, “கதிர்அறு வடைக்குப் பின்னர், கட்டாயம் பழனி வந்து, சதுரக்கா வடியெ டுப்பேன்' என்றுநான் வேண்டிக் கொண்டேன் குதிரவே இல்லை நேரம்; குடும்பத்தில் தொல்லை” என்றார். {{float_right|3}} நெருப்பவி யாத வண்ணம் நீள்சுருட் டிழுத்த வாறே, "திருப்பதி பார்த்துள் ளீரா?” எனக்கேட்டார் திருமால் அன்பர்! “திருப்பதி என்ன, ஐயா? பழனியைச் சென்று பாரும்; இருப்புப்பா தைமேல் வண்டி இழுப்பதை...!" என்றார் ''‘சைவர்’''! {{float_right|4}} செருப்பினில் நரகல் பட்ட எரிச்சலால் முணகிக் கொண்டே “விருப்பந்தான்; நேரமில்லை; வி டியுதா?” என்றே அந்தத் திருப்பதி யன்பர் சொல்லித் திரும்பினார், '''சைவர்''' பக்கம்! நெருப்பினில் விழுந்தாற் போல நெஞ்செல்லாம் எரிந்தார் அங்கே! {{float_right|5}} ''‘சைவர்’'' தம் முன்னால் உள்ள துளசியின் தழையைக் கொஞ்சம் கைகளால் உருவித் தம்கால் கழிவினைத் துடைக்கக் கண்டார்! மெய்யெலாம் பதறி நிற்க, மிடறு,வாய் துடிது டிக்க "வெய்யெரி வாயில் வீழ்வீர்; மீளவும் மாட்டீர்" என்றார் {{float_right|6}} ........................................ (முடிவுறாப்பாடல்)</poem>}} {{Right|{{larger|<b>-1976</b>}}}}<noinclude></noinclude> 2kq9gqzjllkqwyr9fmhwxbx353ct9uw பக்கம்:கனிச்சாறு 4.pdf/106 250 446900 1440411 1421418 2022-08-26T06:21:50Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}71}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}71}}</b></small></noinclude> O 71 {{larger|<b>47 {{gap+|9}} உன்னை நம்பிக் கிடக்குது நாடு!</b>}} {{left_margin|3em|<poem>நம்பிக் கிடக்குது நாடு - தம்பி நம்பிக் கிடக்குது நாடு - உன்னை நம்பிக் கிடக்குது நாடு - பெரும் நலத்தினைச் செய்திடு வாயென நாளும் {{float_right|(நம்பிக்)}} கும்பிக் கிலாதொரு கூட்டம் - மேற் கூரையில் லாமலே வாழ்வதும் எண்ணி வெம்பிக் கிடந்திடும் நெஞ்சம் - இதை வேரொடு சாய்த்திடப் போரிடு வாயென {{float_right|(நம்பிக்)}} துப்பின்றி வாழ்ந்திடு வோர்கள் - கேட்கும் துணிவின்றி நொந்துகண் ணீர்விடு வோர்கள் உப்பின்றிக் கூழின்றிச் சாவார் - உனை ஒப்படைத் தங்குப் புறப்புடுவாயென {{float_right|(நம்பிக்)}} ஒவ்வொரு நாளும் நினைப்பாய்-நொடி ஓய்வின்றி உடல்பொருள் ஆவியும் ஈவாய்! கவ்விற் றடா,இருள் நாட்டை-செங் கதிரெனத் தோன்றி ஒளிதரு வாயென {{float_right|(நம்பிக்)}} உன்கல்வி உன்அறி வூற்று-உன் உழைப்பும் முயற்சியும் வாழ்க்கையும் அன்னார் புன்னிலை மாய்த்திடல் வேண்டும்-எனும் புத்துணர் வோடுளம் ஒத்தெழு வாயென {{float_right|(நம்பிக்)}} </poem>}} {{Right|{{larger|<b>-1977</b>}}}}<noinclude></noinclude> 0xu5kd8ihl9bn6dp1bv6y9xk1foi4pp பக்கம்:கனிச்சாறு 4.pdf/107 250 446901 1440412 1421419 2022-08-26T06:22:51Z Fathima Shaila 6101 <small><b>{{rh|72{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|72{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>72 O {{larger|<b>48 {{gap+|11}} குறைகளும் குணங்களும்!</b>}} {{left_margin|3em|<poem> எல்லா நலன்களும் சிறக்கும் ஒருவற்கு ஏதோ ஓரிரு குறைகள் இருக்கலாம்! ஏதோ ஓரிரு குறைகளுக் காகவே பொல்லான் அவனெனப் புகன்று விடாதே! பொல்லான் அவனெனப் புகன்றிடும் உன்னிலும் புன்மை உணர்வுகள் ஒருசில பூக்குமே! கல்லா மாந்தருள் கல்வியால் சிறக்கும் கவினுறு குணங்களுள் ஓரிரண் டிருக்கலாம்! கவினுறு குணங்கள் ஓரிரண் டிருப்பினும், நல்லான் அவனென நவிலுக உடனே; நல்லான் அவனென நவில நவிலவே நன்மைக் குணம்பல அவனிடம் நண்ணுமே!</poem>}} {{Right|{{larger|<b>-1977</b>}}}}<noinclude></noinclude> s7n5mt13y198mv3f33zbg7hvvxt5wa5 பக்கம்:கனிச்சாறு 4.pdf/108 250 446902 1440413 1421420 2022-08-26T06:23:52Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}73}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}73}}</b></small></noinclude> 73 {{larger|<b>49 {{gap+|11}} உயர்வும் தாழ்வும் !</b>}} {{left_margin|3em|<poem>கடலில் மிதந்தோம்; தரையில் ஊர்ந்தோம்; காற்றில் பறந்தோம்; என்றாலும், உடலில் பொறையும் உளத்தில் நிறையும் ஒருங்கே இழந்தோம்! உயர்வாமோ? அழகில் மிளிர்ந்தோம்; அறிவில் ஒளிர்ந்தோம்; ஆய்வில் சிறந்தோம்; என்றாலும் பழகில் பகையும் பண்பில் புரையும் பகட்டில் இழந்தோம்! பயனாமோ? நகர்கள் அமைத்தோம்; நாடுகள் கண்டோம்; நாற்புறம் விரிந்தோம்! என்றாலும், அகவொளி இருண்டோம்! அன்பில் தாழ்ந்தோம்! அழிவில் வீழ்ந்தோம்! அறிவாமோ?</poem>}} {{Right|{{larger|<b>-1977</b>}}}}<noinclude></noinclude> owzjscrn02mfa6b792ptwynbgvlx70o பக்கம்:கனிச்சாறு 4.pdf/109 250 446903 1440414 1421421 2022-08-26T06:24:52Z Fathima Shaila 6101 <small><b>{{rh|74{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|74{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>74 - {{larger|<b>50 {{gap+|5}} இளமை இழிவானால் வாழ்வு வீணாகும் !</b>}} {{left_margin|3em|<poem> பரட்டைத் தலையும் பன்னிற ஆடையும் பாதையில் திரிவதும் அறிவன்று!-வெறும் வறட்டுப் பேச்சும் வாய்வெடிச் சிரிப்பும் வம்பர்க் கியற்கை; பண்பன்று! தொங்கல் முடியும் தொளதொள உடையும் தொம்பர் நடையும் அழகன்று!-நலம் மங்கும் படிக்கே இராப்பகல் திரிவது மாடுகள் இயல்பு; நமதன்று! தெருவோ ரத்துத் திண்ணையில் நடையில் திரளாய்க் கூடிப் பேசுவதும்-அங்கு வருவோர் போவோர் வம்புக் கிழுத்து வாயடி கையடி செய்குவதும், ஒருவா றேனும் உருப்படி யாகா உலுத்தர் செயல்கள்; இழிவென்க!-இளம் பருவம், அறிவுப் பயிர்விளை பருவம்! பாழாய்ச் செய்தல், அழிவென்க! இளைஞர் நலமே எதிர்வரும் நலமாம்! இன்றே நாளையின் வித்தாகும்!-அதன் விளைவிழி வாயின் வீணாம் வாழ்க்கை வினையே இளமையின் முத்தாகும்!</poem>}} {{Right|{{larger|<b>-1977</b>}}}}<noinclude></noinclude> nxxufduibdokuw66o21i06xpu01k17i பக்கம்:கனிச்சாறு 4.pdf/110 250 446904 1440415 1421422 2022-08-26T06:25:53Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}75}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}75}}</b></small></noinclude> 75 {{larger|<b>51 {{gap+|11}} அழகும் அருவருப்பும்!</b>}} {{left_margin|3em|<poem> அழகாய் உடுப்பதை அளவில் குறைத்தால் அருவருப் பாக இருந்திடும்! அது தெருவில் யார்க்கும் விருந்திடும்!-பிறர் பழகும் முறையில் பண்பைத் தவிர்த்தால் பழுதே வந்து நிறைந்திடும்-உளப் பான்மை மிகவும் குறைந்திடும்! தொடைகள் தெரிய உடைகள் உடுப்பது தொந்தரை களையே விளைத்திடும்!-பெருந் துன்பம் கூட முளைத்திடும்!-உயர் நடையும் ஒழுங்கும் நம்மைக் காக்கும்; நாட்டைக் காக்கும்; நலந்தரும்!-மன வாட்டம் போக்கும்; வளந்தரும்!</poem>}} {{Right|{{larger|<b>-1977</b>}}}}<noinclude></noinclude> aky7k543y5kjz7wc8dcmikjrk0s0028 பக்கம்:கனிச்சாறு 4.pdf/111 250 446905 1440416 1421423 2022-08-26T06:26:54Z Fathima Shaila 6101 <small><b>{{rh|76{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|76{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>76 - {{larger|<b>52 {{gap+|3}} பொருந்தா ஆசையைப் புதைத்து, உடன் விலகு!</b>}} {{left_margin|3em|<poem> உனக்கும்,உன் நிலைக்கும் உன்அறி வுக்கும்! ஒத்து வராததை நினைந்துளம் உருகி மனக்கற்பனை யாய் வானள வெண்ணி மண்ணாய்ப் போகாதே!-தம்பி மண்ணாய்ப் போகாதே! நினக்குப் பொருந்தா நினைவுகள் உன்னை நிலைகுலைத் தழிக்கும்! பழியினை நிறுத்தும்! அனற்காடாம் ஆசை! அதனிடை வீழ்ந்தே அழிந்து போகாதே!-தம்பி அழிந்து போகாதே! பொருத்த மானதை எண்ணிடப் பழகு! பொருந்தா ஆசையைப் புதைத்துடன் விலகு! கருத்த மனத்தினால் கற்பனை மாளிகை கட்டி யழியாதே!-தம்பி காற்றில் உலராதே! இயன்றதை நினைக்கவும் இயன்றதை அடையவும் எண்ணுதல் தக்கதாம்! இல்லெனில் இழிவாம்! பயன்தரா நினைவைப் பகல்இரா நினைந்து பாழாய்ப் போகாதே!- தம்பி பழியில் வேகாதே!</poem>}} {{Right|{{larger|<b>-1977</b>}}}}<noinclude></noinclude> 1smaqj05bv0rn5fmpeg6zyibzt2mofk பக்கம்:கனிச்சாறு 4.pdf/112 250 446906 1440417 1421424 2022-08-26T06:27:56Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}77}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}77}}</b></small></noinclude> - 77 {{larger|<b>53 {{gap+|11}} பதற்றம் கொள்ளாதே! </b>}} {{left_margin|3em|<poem> தொலைவில் இருக்கையில் அழகாய்த் தெரிவது நெருங்கிப் பார்க்கையில் நெருடாய் இருக்கும்! மலைவும் குலைவும் மனத்தின் இயல்பு! மயக்கம் கொள்ளாதே!-தம்பி மாண்பை இழவாதே! அழகெனப் பெறுவதோ கட்புலன் அறிவு! அன்பெனப் பெறுவதோ மனப்புலன் தெரிவு! பழகப் பழகவே பயன்தெளி வாகும்! பார்வை போதாதே!-தம்பி பதற்றம் கொள்ளாதே! பளபளப் புறுவதும் பகட்டாய்த் தெரிவதும் பயனில் குறையலாம்; பண்பில் தாழலாம்! வளவளப் பேச்சில் வல்லமை விளங்குமோ? வம்பில் இறங்காதே! - தம்பி வாழ்வை இழக்காதே!</poem>}} {{Right|{{larger|<b>-1977</b>}}}}<noinclude></noinclude> 6jc6raxb7y54z6dks0c1eraltktim8v பக்கம்:கனிச்சாறு 4.pdf/113 250 446907 1440418 1421425 2022-08-26T06:28:56Z Fathima Shaila 6101 <small><b>{{rh|78{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|78{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>78 {{larger|<b>54 {{gap+|11}} எதிர்ப்புக்கு இளைக்காதே!</b>}} {{left_margin|3em|<poem> எதிர்ப்பா ளர்கள் எங்கும் இருப்பர்; என்றும் இருப்பர்; இளைக்காதே!-பெரும் புதிர் அது தம்பி! புதுமை அன்று! பொதுமைத் தொண்டில் களைக்காதே! எதிர்மின் ஆற்றல், நேர்மின் ஆற்றல் இரண்டும் உண்டே! அறிவாய்,நீ!-ஓர் அதிர்வால் அன்றோ அசைவே உண்டாம்! ஆக்கம் உண்டாம்! தெளிவாய், நீ! ஒருவன் உன்னை எதிர்க்கும் போதே ஊக்கந் தோன்றும்; உரந் தோன்றும்!-நல் பெருமிதந் தோன்றும்; அறிவுந் தோன்றும்! பேச்சும் செயலும் மிகத் தோன்று எருவாய்க் கொள்வாய், எதிர்ப்பை எல்லாம்! இயக்கம் யாவும் அதிர்வென்க!-உயிர் கருவாய் உருவாய்த் திருவாய்த் தோன்றல் கருவணு இரண்டின் எதிர் வென்க! உண்மையை என்றும் பொய்ம்மை எதிர்க்கும்! உயிர்ப்பில் ஒளிர்வது மெய்யாகும்!-மனத் திண்மையே வாழ்க்கை! தேற்றமே வீரம்! தெளிவாய்! அழிவது பொய்யாகும்!</poem>}} {{Right|{{larger|<b>-1977</b>}}}}<noinclude></noinclude> 2aqsyxn2ass4kdr2bcmrnassw6swhep பக்கம்:கனிச்சாறு 4.pdf/114 250 446908 1440419 1421427 2022-08-26T06:42:31Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}79}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}79}}</b></small></noinclude> 79 {{larger|<b>55 {{gap+|11}} தனி நலத்தைத் தவிர்!</b>}} {{left_margin|3em|<poem>உள்ளத்திலே உண்மைஒளி உதட்டினிலே கனிந்தமொழி கள்ளமற்ற தொண்டுநலம் - பாண்டியா - நம் காலத்திற்குத் தேவையடா - பாண்டியா! அண்ணனையும் தம்பியையும் அடிப்பறிக்கும் வேலையெல்லாம் எண்ணுதற்கும் நெஞ்சுசுடும் - பாண்டியா - நம் இனத்தினையே கீழ்ப்புதைக்கும் - பாண்டியா! தப்பிருக்கும் தவறிருக்கும் தாங்கிலன்றோ உறவிருக்கும் எப்புடையும் எம்மருங்கும் - பாண்டியா - அவை இயற்கையடா மயலறுப்பாய் - பாண்டியா! உன்வயிற்றை உன்நலத்தை ஒக்கநினைத் தே,இனத்தைப் புன்செயலால் கூறுசெயல் -பாண்டியா - நமைப் புதைகுழிக்குள் தள்ளுமடா -பாண்டியா! சட்டிசுட்ட தெனக்குதித்து நெருப்பினிலே சாய்ந்தகதை எட்டியதோ கண்கவர்ச்சி - பாண்டியா - இங்கு இருப்பதன்மேல் அங்கிருக்கும் - பாண்டியா!</poem>}} {{Right|{{larger|<b>-1977</b>}}}}<noinclude></noinclude> sthn0jg79qqxbrwcd0dr89fbpv4xhdu பக்கம்:கனிச்சாறு 4.pdf/115 250 446909 1440420 1421428 2022-08-26T06:43:32Z Fathima Shaila 6101 <small><b>{{rh|80{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|80{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>80 - {{larger|<b>56 {{gap+|11}} வாழ்வியல் முப்பது! </b>}} {{left_margin|3em|<poem> புகழ்ச்சியின் மயக்கறு! புன்மையை உதறு! இகழ்ச்சியைத் தாங்கு; எள்ளலை எடுத்தெறி, நிகழ்ச்சியை வரிசைசெய் நினைவை உறுதிசெய்! மகிழ்ச்சியும் துயரமும் மனத்தின் செயல்களே! {{float_right|1}} ஊக்கமும் முயற்சியும் உண்மையும் நேர்மையும் ஆக்க வினைகளும் அடிப்படைக் கொள்கைகள்! ஏக்கம் அகற்று! ஏறுபோல் வினைசெய் தாக்கும் இழிவுகள் தாமே விலகிடும்! {{float_right|2}} இன்றைய நாள் நினை; இனிவரும் நாள் நினை; என்றும் புதியன், நீ! யாவும் புதியன! அன்றன்றும் புதுநாள்! அனைத்தும் இனியன! ஒன்று, கை போகின் ஒன்றுன் கைவரும்! {{float_right|3}} உள்ளம் விழைவதை அறிவினால் ஓர்ந்துபார்! தள்ளத் தகுவன உடனே தள்ளுவாய்! தள்ளத் தகாதென் றறிவு தேர்வதைக் கொள்ள முயற்சிசெய்! கொடு நினை வகற்று!</poem>}}<noinclude></noinclude> pvszyavud23afphnc50f7pgbskryozo பக்கம்:கனிச்சாறு 4.pdf/116 250 446910 1440421 1421429 2022-08-26T06:44:33Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}81}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}81}}</b></small></noinclude> 81 {{left_margin|3em|<poem> உணர்வாய் நினைப்பன உன்னை உயர்த்தும்! மயர்வாம் நினைவுகள் அறிவையும் மயக்கும்! துயர்வுறும் வினைக்குத் துணிவுகொள் ளாதே! அயர்வின்றி இயங்கு! ஆக்கம் துணைவரும்! {{float_right|5}} ஒழுக்கமே உன்றனை உயர்த்திடும் படிநிலை இழுக்கம் இழுக்கு! இழிவுறும் அதனால்! பழக்கம் கொடியது! பண்புபொன் மகுடம்! இழக்கும் பொழுதுகட்(கு) ஈட்டம் நினைந்துபார்! {{float_right|6}} ஒவ்வொரு நொடியும் உனக்கென வாய்த்தது! எவ்வொரு நொடியும் இழத்தல்செய் யாதே! ஒவ்வொரு நொடிக்கே ஏங்கி யிருந்ததாய் அவ்வொரு நொடியும் அளாவிப் பயன்பெறு! {{float_right|7}} நேற்றெனல் வேறு! இன்றெனல் வேறு! நேற்றிருந் ததுபோல் இன்றிருந் திடாதே! நேற்றினும் இன்றுநீ நெடிது வளர்ந்துளாய்! நேற்றைய வளர்ச்சியுள் நினைவொடுக் காதே! {{float_right|8}}</poem>}}<noinclude></noinclude> 86951p24xb3zz5ufi9yishzn2dtxm04 பக்கம்:கனிச்சாறு 4.pdf/117 250 446911 1440422 1421430 2022-08-26T06:45:34Z Fathima Shaila 6101 <small><b>{{rh|82{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|82{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>82 {{left_margin|3em|<poem> நேற்றைய நினைவுகள் இன்றைய செயல்கள்! நேற்றைய அறிவோ! இன்றறி யாமை! நேற்றைய அடிக்குமேல் நெட்டடி இன்றுவை! நேற்றுநீ காற்றெனில் நீள்விசும் பின்றுநீ {{float_right|9}} உன்றன் விழிகளை உயர்த்துக வானில்! உன்றன் செவிகளை உலகெலாம் பரப்புக! குன்றுபார்! கதிர்பார்! கோடிவிண் மீன்பார்! நின்றுபார்! நடந்துபார்! நீ, சிறு உலகம்!{{float_right|10}} சிற்றுயிர் எறும்பும் சுற்றுதல் காண், நீ! மற்றுயிர் எல்லாம் இயங்குதல் மதித்துணர்! அற்றெனில் நீ, ஏன் அமர்ந்திங் கிருப்பது? கற்றுவா; எண்ணிவா; காற்றில் நனைந்துவா!{{float_right|11}} மலைமுக டேறு! மடுவினில் இறங்கு! கலைகுவி சோலையுள் காற்றாய் நுழைந்து போ! அலைவீட் டுள்புகு! ஆற்றினில் நீந்து! புலைநினை வழிந்திட இயற்கையுள் புதை,நீ!{{float_right|12}}</poem>}}<noinclude></noinclude> pnm07y366bsf5lykd9kpvgv3t52z9kz பக்கம்:கனிச்சாறு 4.pdf/118 250 446915 1440423 1421453 2022-08-26T06:46:34Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}83}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}83}}</b></small></noinclude>-83 {{left_margin|3em|<poem> உயிரை மலர்த்து; உணர்வை அகல்செய்! பயிர், நீ! கதிர், நீ! பழம்பெரு வான், நீ! துயர்கொளும் சிறிய துகளிலை; நீ, ஓர் உயிரொளிப் பிழம்பு; உலக உடம்பு! {{float_right|13}} சிற்றிறை வன்,நீ! சிந்தனை வெள்ளம்! அற்றிடாப் பிறவி; அறிவுக் கொழுந்து! வற்றிடா ஊற்று; வளர்பெரும் புடவி! இற்றிடா நெற்று; கோடிக் குமுகம்! {{float_right|14}} சிறுமையை எண்ணிச் சிறுத்துப்போ காதே! வெறுமையை நினைந்து வெயர்த்தழி யாதே! குறுமை நினைவுகள் குறுமையாம் வாழ்க்கை! நறுமை நினைவுகள் நல்லொளிப் பிறவி! {{float_right|15}} உண்மை வலியது! உள்ளமும் வலியது! திண்மை தருவதும் தேர்வதும் அதுதான்! மண்மேல் அனைத்தும் மடிந்துமட் குவன! என்மேல் எண்ணிய ஒருவனாய் இரு, நீ! {{float_right|16}} </poem>}}<noinclude></noinclude> doa7peafl078fmlidbhl2w1hx8crj33 பக்கம்:கனிச்சாறு 4.pdf/119 250 446916 1440424 1421454 2022-08-26T06:47:35Z Fathima Shaila 6101 <small><b>{{rh|84{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|84{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>84 - {{left_margin|3em|<poem>புன்மை சிறியது; பொய்மையும் சிறியது! புன்மேல் பனித்துளி போலும் உடம்பதன் மின்போல் வாழ்க்கையில் மீந்துவ துயர்வே! புன்மையும் புரையும் பொக்கன; புதைவன! {{float_right|17}} தருக்குகொள் ளாதே! தன்முனைப் பகற்று! செருக்குச் சேற்றினில் சிதைந்தவர் பலபேர்! உருக்குலைத் திடும், அது; உன்னையும் உம்மையும்! திருக்குலைத் திடும், அது; தீமையும் விளைக்கும்! {{float_right|18}} உலகுக் குரியனாய் உன்னை உயர்த்திடு!' உலகுக் குரியராய் உயர்த்து மாந்தரை! கலகக் கொள்கையில் கால்கோ ளாதே! விலகப் பயில், நீ; வீணுரை வீணரை! {{float_right|19}} மாந்த ஒளி, நீ! மந்த விலங்கிலை! ஏந்தல் எனநட! இளைத்தும் தலைநிமிர்! காந்தப் பார்வையால் மக்களைக் கவர்ந்திடு! சேந்து, அவர் நினைவை! செம்மை நினைவு வார்! {{float_right|20}}</poem>}}<noinclude></noinclude> q59fibfvkb4fer84snnzfowe99kgimo பக்கம்:கனிச்சாறு 4.pdf/120 250 446917 1440425 1421455 2022-08-26T06:48:36Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}85}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}85}}</b></small></noinclude> 85 {{left_margin|3em|<poem>அறிவொளி விளக்கால் அவர் விளக் கேற்று! செறிவுரை பகர்ந்திடு! செழிக்க அன்புசெய்! முறிவுரை பகரேல்! முகவுரை கீழ்மை! வெறியுணர் வடக்கு! வீம்பறி யாமை! {{float_right|21}} உரையால் உரைபெறு! உவகையால் ஒளிசேர்! புரைசொல் இழுக்கு! போலிமை வினைதவிர்! திரையிட் டிராதே! தீமையைத் துணிந்துகொல்! வரையறு போக்கை; வாழ்வைக் காதல் செய்! {{float_right|22}} கலைபயில்; எண் பயில்; கவினிலக் கியம்பயில்! சிலைபயில்; வண்ணச் சித்திரம் எழுது! அலைபயில் கலம்பயில்! அளாவும் விண்பயில்! உலை பயில்; உடல் பயில்; உன்னை நீ, பயில்! {{float_right|23}} விளங்கிய செல்வம் வினைபடு கருவி! வளங்களைப் பகிர்ந்து கொள்! வயல்விளை வறிவு! உளங்கொள ஈத்துண்! உவகையே ஈகை! களங் கல் விக்கமை! கனவிலும் கேள்விகொள்! {{float_right|24}}</poem>}}<noinclude></noinclude> gfh1x5mwezb1hd9jpttzuckgr5o484f பக்கம்:கனிச்சாறு 4.pdf/121 250 446918 1440426 1421456 2022-08-26T06:49:37Z Fathima Shaila 6101 <small><b>{{rh|86{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|86{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>86 - {{left_margin|3em|<poem> சிறக்கச் செய்திடு சிறப்பூண் சிறிதுண்! உறக்கம் மிகுதவிர்! ஓய்வுளக் கிளர்ச்சி! மறக்க மறப்பன! மதிப்பன மதி; மகிழ்! துறக்க, துறப்பன! துய்ப்புயிர் வாழ்க்கை! {{float_right|25}} ஓம்புக நல்லுடல்; உயிர்க்கது ஊர்தி! சோம்பல் இறப்பு! சுறுசுறுப் பியக்கம்! தீம்பர் இணைதவிர்! தேனினும் அளவுகொள்; தேம்பல் கோழைமை; திறலொடு துணிந்திடு! {{float_right|26}} நைகைநட் பன்று; நன்னட் பறிந்துதேர்! பகைமுன் விலகு! பார்வையிற் கூர்மைகொள்! மிகைதவிர் எதிலும்! மெப்புரை தப்பு! புகைநெருப் பாகும்! பொய்வளை விழையேல்! {{float_right|27}} பொழுதெழு முன்னெழு! பொழுதொடு துயில்சேர்; பழுதுறங் கின்மை! பனிநீர் நிதங்குளி! பொழுது பெறாதே! தூய்மை உடையணி! விழுதெனத் துணையிரு! வீறுவிந் தடக்கம்!{{float_right|28}}</poem>}}<noinclude></noinclude> 7zci7mpplr6g1k7pjh76xfo4i0w11zj பக்கம்:கனிச்சாறு 4.pdf/122 250 446919 1440427 1421457 2022-08-26T06:50:38Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}87}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}87}}</b></small></noinclude> - 87 {{left_margin|3em|<poem> பொருந்துணா விருந்து; புறவுரை முதுபிணி! அருந்தலும் அளவுசெய்! ஆசை அடக்கியாள்! திருந்துதல் வாழ்க்கை! தெறுநோய் முன்தவிர்! மருந்துணல் தீது! மணிநீர் மருந்து! {{float_right|29}} பொதுமை உலகிது; பொதுமை வாழ்விது; பொதுமை உயிர்நலம்! பொதுமையே இயக்கம்! பொதுமைஉன் எண்ணம்; பொதுமைஉன் வினைகள்! பொதுமையாய் ஆக்கு, உனை! புதுநலங் காண்பாய்.{{float_right|30}}</poem>}} {{Right|{{larger|<b>-1977</b>}}}}<noinclude></noinclude> i67t9rdorbnvuburf2ixqhv5skzcgl7 பக்கம்:கனிச்சாறு 4.pdf/123 250 446920 1440428 1421458 2022-08-26T06:51:38Z Fathima Shaila 6101 <small><b>{{rh|88{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|88{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>88- {{larger|<b>57 {{gap+|11}} வாழ்க்கைத் திரிபுகள்!</b>}} {{left_margin|3em|<poem>அறிவின் பெருக்கால் :அன்பு நசுங்கி :ஆணவம் கிளைத்தது தம்பி!-வெறும் பொறிகள் பெருக்கம் :புன்மையை விளைத்துப் :போலியை வளர்த்தது தம்பி! நெறிகள் திறம்பின; :நேர்மை இறந்தது! :நெளிவுகள் சேர்ந்தன பண்பில்-உயர் குறிகள் மாறின; :கொடுமை நிறைந்தது; :குலைவுகள் நேர்ந்தன அன்பில்! உண்மை மறைந்தது; :ஒழுக்கம் சிதைந்தது; :உரிமை இழிந்தது வாழ்வில்!-வெறும் வெண்மை உயர்ந்தது; :வெறுக்கை மிகுந்தது; :விழுந்தனர் மக்கள் தாழ்வில்! திண்மை விளைந்தது; :திறமை குலைந்தது; :தேமா பழுத்தது பிஞ்சில்!-உயர் பெண்மை திரிந்தது; :ஆண்மை பிழைத்தது; :பேய்மை நிறைந்தது நெஞ்சில்! </poem>}} {{Right|{{larger|<b>-1978</b>}}}}<noinclude></noinclude> n1n934blv1oygambg6h251jzu25yffm பக்கம்:கனிச்சாறு 4.pdf/124 250 446921 1440429 1421459 2022-08-26T06:52:39Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}89}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}89}}</b></small></noinclude> 89 {{larger|<b>58 {{gap+|11}} உழைப்பே வாழ்க்கை! </b>}} {{left_margin|3em|<poem> உழைப்பே அறிவு! உழைப்பே செல்வம்! உழைப்பே நலன்கள் தேக்கும்! உழைப்பே உறக்கம்! உழைப்பே இன்பம்! உழைப்பே வாழ்வைத் தூக்கும்! உழைப்பால் உயர்க! உழைப்பால் உண்க! உழைக்கா துண்போன் சிறியோன்! மழைக்கா லத்தும் வெயிற்கா லத்தும் மலையா துழைப்போன் பெரியோன்!</poem>}} {{Right|{{larger|<b>-1978</b>}}}}<noinclude></noinclude> p080noq42j6vy27t3ank6g3f84gjiqd பக்கம்:கனிச்சாறு 4.pdf/125 250 446922 1440440 1421460 2022-08-26T09:34:53Z Fathima Shaila 6101 <small><b>{{rh|90{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|90{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>90 - {{larger|<b>59 {{gap+|11}} உயர்வைப் பின்பற்று! </b>}} {{left_margin|3em|<poem> உயர்வும் தாழ்வும் :உலகில் இருக்கும்; :உயர்வைப் பின்பற்று!-தாழ்(வு) :உணர்வை நீ, அகற்று!-அறி(வு) :ஓங்குக நூல் கற்று!-மன அயர்வும் சோர்வும் :அச்சமும் இன்றி :ஆர்வத் துடன் வினைசெய்-நல் :ஆக்கங்கள் வரும்; இதுமெய்-உனை :அழிப்பவை மடி, சினம், பொய்! பெயரும் புகழும் :பொருளும் கருதிப் :பிழையாய் நடக்காதே!-நெறி :பேணுதல் கடக்காதே;-புறம் :பேசுதல் தொடுக்காதே!-பெருந் துயரம் வரினும் :தூற்றுதல் பெறினும் :தூய்மை இழக்காதே!-மனந் :தொய்ந்திடக் கொழுக்காதே!-கீழ்மைத் :தொழும்பில் வழுக்காதே!</poem>}} {{Right|{{larger|<b>-1978</b>}}}}<noinclude></noinclude> rf2ikkiy11vl46cc1lcen5ovyp7vsz3 பக்கம்:கனிச்சாறு 4.pdf/126 250 446923 1440441 1421461 2022-08-26T09:35:53Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}91}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}91}}</b></small></noinclude> - 91 {{larger|<b>60 {{gap+|11}} ஏற்பும் தவிர்ப்பும்! </b>}} {{left_margin|3em|<poem> அடக்கமாயிரு; முடங்கி விடாதே! ஆழமாய்நினை; அமைந்து விடாதே! இடக்குகள் தவிர்; இடிந்து விடாதே! எளிமையா யிரு; இழிவா யிராதே! துருதுரு வென இரு; துடுக்கா யிராதே! துள்ளித் திரிவாய்; துன்புசெய் யாதே! எருதுபோலிரு; எக்களிப் புறாதே! இனிமையாய்ப்பழகு; ஏமாறி விடாதே! எல்லைப்படநில்; உரிமையிழ வாதே! எதிர்நின்று பேசு; எதிரியா காதே! சொல்லை அளந்து சொல்; சோர்ந்து பேசாதே! சுறுசுறுப்பாயிரு; படபடப் புறாதே! மகிழ்ச்சி யாயிரு; மனச்செருக் குறாதே! மற்றவர் மதிப்பாய்; மனம் இழவாதே! புகழ்ச்சி விரும்பு; புல்லியர் சொல்தவிர்! போக்கினை உறுதிசெய்; புறம்போகாதே! வினைசெய விரும்பு; வேக முறாதே! வீம்பறை விலக்கு; வெறுப்புக் கொள்ளாதே! நினைவது ஆய்ந்துதேர்; நிலைத்து விடாதே! நேயரைப் பெருமை செய்; நினைவிழக் காதே! ஒற்றுமை யாயிரு; உனையிழக் காதே! உற்றவர்க் குதவு; உனைத்துற வாதே! பெற்றவர் பேணு; பிழைசெய் யாதே! பெருமை யாயிரு; பீற்றிக்கொ ளாதே! அரசியல் உணர்ந்துகொள்; அறந்தவ றாதே! ஆக்க வினைசெய்; இழந்து விடாதே! வரிசை தெரிந்துசெய்; வழுக்கி விழாதே! வரலாறு வாழ்க்கை; வறிதாய்ப் போகாதே!</poem>}} {{Right|{{larger|<b>-1980</b>}}}}<noinclude></noinclude> mrviwm491vopj408jjt7jnk2qdkabql பக்கம்:கனிச்சாறு 4.pdf/127 250 446924 1440442 1421462 2022-08-26T09:36:54Z Fathima Shaila 6101 <small><b>{{rh|92{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|92{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>92- {{larger|<b>61 {{gap+|11}} {{Right|ஒவ்வொரு வீட்டிலும்<br>ஒவ்வொரு நூலகம்}}</b>}} {{left_margin|3em|<poem> ஓய்வு வேளையில் பிள்ளைகள் படித்திட ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நூலகம் உருவாய் அமைத்திடல் வேண்டும்-அதுதான் உயர்வாம் அறிவினைத் தூண்டும்! ஆய்வுரை நூல்கள், அறிவியல் நூல்கள், தோய்வுறு நெறிமுறை துலக்கிடும் நூல்கள், தொன்மை அறம்புகல் நூல்கள்-அவைதாம் தூய்மை வாழ்க்கையின் கால்கள்! பாவியக் கதைகள், பயன்தரு உரைகள், ஓவியக் காட்சிகள், உலகறி கலைகள், ஒழுங்காய்ச் சேர்த்திடல் நன்மை-அவைதாம் உள்ளொளி பெருக்கிடும்; உண்மை! ஆவியை மலர்த்திய அருளரும் அறிஞரும் மேவிய வாழ்முறை மிளிர்வர லாறு மிகுதியும் படியுங்கள் பேணி-அவைதாம் மேல் நமை உயர்த்திடும் ஏணி! பச்சைப் புளுகுகள், பயனிலா நூல்கள், பாலியல் உணர்வுசெய் பளபளப் பிதழ்கள் நச்சென அறிவினை ஒழிக்கும்-மேலும் நாட்குநாள் நம்மையே அழிக்கும்! </poem>}} - 1980<noinclude></noinclude> jbynbin87hiltozt77qpptanx1b30j1 பக்கம்:கனிச்சாறு 4.pdf/128 250 446925 1440443 1421463 2022-08-26T09:37:55Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}93}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}93}}</b></small></noinclude> 93 {{larger|<b>62 {{gap+|11}} ஏமாறிப் போகாதீரே! </b>}} {{left_margin|3em|<poem>தனிநலத்தில் நாட்டமுற்றுத் தமிழினத்தின் :நோக்கமின்றிக் கட்சிகளின் தலைவ ரெல்லாம் பனிநிலத்தில் மலத்திரளைக் குவிப்பதுபோல் :பசும்பச்சை இழிமொழிகள் பரக்கக் கூறிக் கனிமரத்தில் வீற்றிருக்கக் கல்லெறிந்து :காயடிக்கும் கயமையினை என்ன சொல்வோம்! இனிவுரத்த உணர்வுகொள்வீர் இளைஞர்களே! :இத்தகையோர்க் கேமாறிப் போகாதீரே! மறுத்தொருவர்க் கொருவர்விடும் அறிக்கைகளும் :மனங்கூசும் இழிவுரையும் தமிழர் மாண்பை அறுத்தெடுக்கும் வகையல்லால்-பகைவரெல்லாம் :அவைகூறி நகைக்கின்ற நிலையே யல்லால்- நிறுத்தெடுக்கும் விளை வென்ன? கட்சிகளின் :நிலையறிவீர்! நெடுந்தமிழைப் பேணுதற்கே சிறுத்தையெனப் பாய்ந்தெழுவீர்; இளைஞர்களே :இத்தகையோர்க் கேமாறிப் போகா தீரே!</poem>}} {{Right|{{larger|<b>-1980</b>}}}}<noinclude></noinclude> meqzwie4nmx1xawwt1st3yq5gcl9ixn பக்கம்:கனிச்சாறு 4.pdf/129 250 446926 1440444 1421468 2022-08-26T09:38:55Z Fathima Shaila 6101 <small><b>{{rh|94{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|94{{gap+|1}}☐ {{gap+|1}} கனிச்சாறு – நான்காம் தொகுதி||}}</b></small></noinclude>94 - {{larger|<b>63 {{gap+|11}} இந்த உலகம் !</b>}} {{left_margin|3em|<poem>இந்த உலகம் :இயற்கை உலகம்! {{gap2}}- ஆனால் இன்றோ :செயற்கை உலகம்! மந்தம் இன்றி :வினைபடு உலகம்! {{gap2}}ஆனால் இன்றோ :புனைபடு உலகம்! இந்த உலகம் :எழில்மிகு உலகம்! {{gap2}}ஆனால் இன்றோ :தொழில் மிகு உலகம்! சொந்த நலன்கள் :சூழ்ச்சிகள் உலகம்! {{gap2}}-எனவே இஃதொரு :தாழ்ச்சிகள் உலகம்! இந்த உலகம் :ஏர்த்தொழில் உலகம்! {{gap2}}ஆனால் இன்றோ :போர்த்தொழில் உலகம் வந்தவர் எவரும் :வாழ்ந்திலா உலகம்! {{gap2}}-ஆயினும் ஆசையில் :தாழ்ந்திலா உலகம்! </poem>}} {{Right|{{larger|<b>-1980</b>}}}}<noinclude></noinclude> qumkmx7sd3bu3ga8za0jkyxaeycy3hr பக்கம்:கனிச்சாறு 4.pdf/130 250 446927 1440445 1421470 2022-08-26T09:39:56Z Fathima Shaila 6101 <small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}95}}</b></small> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /><small><b>{{rh|||பாவலரேறு பெருஞ்சித்திரனார் {{gap+|1}}☐ {{gap+|1}}95}}</b></small></noinclude> - 95 {{larger|<b>64 {{gap+|7}} பொய்யா வாழ்க்கை அறவாழ்க்கை !</b>}} {{left_margin|3em|<poem>உண்பதும் உடுப்பதும் {{gap2}}உறங்குவ தும்,என :ஒவ்வொரு நாளும் கழிக்கின்றார்!-அவர் :உயிரின் சிறப்பைப் பழிக்கின்றார்!-தம்பி மண்புது வாழ்க்கை {{gap2}}மக்கள் தோற்றம் :மனமும் அறிவும் துலங்கிடவே!-நாம் :மறைந்ததன் பின்னும் விளங்கிடவே! விலங்கும் பறவையும் {{gap2}}விழுங்கும்; தூங்கும்! :வேறென் செய்யும்? இனம்பெருக்கும்!-பின் :வீழ்ந்தே அழியும்! நிலைமறக்கும்!-தம்பி துலங்கும் அறிவும் {{gap2}}தூய்மையின் உளமும் :துறந்தால் நமக்கும் உயர்வென்ன? நாம் :தோன்றியே மறையும் பொருளென்ன? நல்லுயர் கல்வியும் {{gap2}}நன்னெறி வாழ்வும் :நாம்கடைப் பிடிக்கும் ஒருநோக்கும்-நம் :வாழ்வை உயர்த்தும்; புகழ்தேக்கும்!-தம்பி புல்லியர் வாழ்க்கை {{gap2}}புதைந்தழிந் தொழியும்! :பொய்யா வாழ்க்கை அறவாழ்க்கை!-அது :பொதுவுணர் வால்வரும் மறவாழ்க்கை!</poem>}} {{Right|{{larger|<b>-1984</b>}}}}<noinclude></noinclude> ietwdu3vfqfufe5ql0m1wy1xg1anygh அட்டவணை:கலைக்களஞ்சியம் 3.pdf 252 453731 1440438 1437951 2022-08-26T08:21:03Z Arularasan. G 2537 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=கலைக்களஞ்சியம் 3 |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=தமிழ் வளர்ச்சிக் கழகம் |Address=சென்னை |Year=1956 |Source=pdf |Image=1 |Number of pages=802 |File size= |Category= |Progress=C |Pages=<pagelist 1="நூலட்டை" 2="1" 2to15="roman" 16="படம்" 17="க" 802="நூலட்டை" /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] 9ihzl000qalyce46yzqv81fz3g3yeaj 1440439 1440438 2022-08-26T09:07:53Z Arularasan. G 2537 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=கலைக்களஞ்சியம் 3 |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=தமிழ் வளர்ச்சிக் கழகம் |Address=சென்னை |Year=1956 |Source=pdf |Image=1 |Number of pages=802 |File size= |Category= |Progress=C |Pages=<pagelist 1="நூலட்டை" 2="1" 2to15="roman" 16="படம்" 17="க" 455="கா" 695="கி" 767="கீ" 776="கு" 802="நூலட்டை" /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] 7lfttnd3em1kzx0uruf845azfmsmu6q அட்டவணை பேச்சு:சேக்கிழார் தந்த செல்வம்.pdf 253 453839 1440375 1437835 2022-08-26T03:35:18Z Info-farmer 232 added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-சரிபார்த்தவை]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki == விடுபட்ட பக்கங்கள் == அச்சுப் பக்க எண் 22 இறுமுறை உள்ளது [[பயனர்:Joshua-timothy-J|Joshua-timothy-J]] ([[பயனர் பேச்சு:Joshua-timothy-J|பேச்சு]]) 08:32, 10 ஆகத்து 2022 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-சரிபார்த்தவை]] 5u7rxz5rsdjfwjmujcei6n6bolg4bg6 பக்கம்:பாலபோதினி.pdf/7 250 453848 1440376 1437903 2022-08-26T03:39:17Z Neyakkoo 7836 /* மேம்படுத்த வேண்டியவை */ திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Neyakkoo" /></noinclude>5. ஒன்றன்பாற்பெயர்.-து என்பதை ஈற்றிலுடையவை ஒன்றன்பாற்பெயராம். உ-ம். அது. 6.பலவின்பாற்பெயர். -வை ஈற்றுப்பெயர்களும் பொருந்துமாறு கள் ஈறு பெற்றுவருவனவும் பலவின்பாற் பெயர்களாம். உ-ம். அவை, பசுக்கள். 7. திணைப்பொதுப்பெயர். - திணைப் பொதுப் பெயராவது, உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய்வரும் பெயராம். உ-ம். தாய். வருமாறு:-இராமன் தாய் இவள். இதில், தாய் என்பது பெண்ணைக் குறிப்பதால் உயர்திணை. (2) இக்கன்றின் தாய் இது. இதில், தாய் என்பது அஃறிணைப்" பொருளாய்ப் பசுவைக் குறிப்பதால் அஃறிணை.<noinclude></noinclude> e8vx89fkq9dl9r4ufqazgtvhlflpsbn பக்கம்:பாலபோதினி.pdf/8 250 453861 1440387 1437973 2022-08-26T05:05:44Z Neyakkoo 7836 /* மேம்படுத்த வேண்டியவை */ திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Neyakkoo" /></noinclude> 5. பாற்பொதுப்பெயர்.- உயர்திணையில் தன்மை முன்னிலைப் பெயர்களும் ஆண் பெண் பகுத்தறியக்கூடாத படர்க்கைப் பெயர்களும் உயர்திணைப் பொதுப்பெயர்களாம். உ - ம். நான், நீ, ஊமை. வருமாறு:-1. நான் இராமனுடைய தகப்பன். நீ இராமனுடைய தமயன். இவைகளில் நான் நீ என்பன ஆணைக் குறிப்பதால் ஆண்பாற் பெயர். 2. நான் இராமனுடைய தாய். நீ இரா மனுடைய தமக்கை. இவைகளில் நான், நீ என்பன பெண்ணைக் குறிப்பதாற் பெண்பாலாகவும் வந்தன. 3. ஊமைவந்தான். இதில் ஊமை என்னும் படர்க்கைப்பெயர், ஆண்பாலாகாவும், ஊமைவந்தாள். இதில், ஊமை என்பது பெண்பாலாகவும் வந்தது.<noinclude></noinclude> s1wljumyx5le365zk5vg09spg0pzapy பக்கம்:பாலபோதினி.pdf/9 250 453862 1440447 1437974 2022-08-26T09:44:45Z Neyakkoo 7836 /* மேம்படுத்த வேண்டியவை */ திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Neyakkoo" /></noinclude> 9. இடப்பொதுப்பெயர்.- எல்லாம் என்பது மூன்றிடத்திற்கும் பொதுவாய் வரும் பெயராம். உ-ம். நாமெல்லாம் வந்தோம் - தன்மை நீங்களெல்லாம் வந்தீர்கள் - முன்னிலை. அவர்களெல்லாம் வந்தார்கள் - படர்க்கை 10. வேற்றுமை.-வேற்றுமை யென்பது பெயர்ச் சொற்களின் ஈற்றிலே நின்று அப்பெயர்களின் பொருளை வேறுபடுத்துவதாம். அது, முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவதுஎன எட்டு வகைப்படும். 11. முதல் வேற்றுமை. - வேறுபாடில்லாத பெயரின் (வேறுபாடில்லாத சொல்தன்மை மாறாத) இயல்பே முதல்வேற்றுமையாம். சிலபோது<noinclude></noinclude> 1psd8aa0s6hrdm2rh4dqrl3dh3d0a8k அட்டவணை:வாழ்வியற்சொல் அகரமுதலி.pdf 252 454170 1440433 1438631 2022-08-26T07:17:38Z Arularasan. G 2537 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=dictionary |Title=வாழ்வியற்சொல் அகரமுதலி |Language=ta |Author=இறைக்குருவன் |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=தமிழ்நிலம் |Address=சென்னை |Year=2010 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:அகரமுதலி அட்டவணைகள்]] npty0b7m8xnvqvxa24fzoi6snw5lhbr பக்கம்:இலக்கண வரலாறு.pdf/485 250 454936 1440403 1439643 2022-08-26T05:33:17Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude><section end="46"/> <section begin="47"/> {{center|{{larger|<b>47. யாப்பு நூல்</b>}}}} {{rule}} இலக்கணப் புலவர், த. சரவணத் தமிழனாரால் ஆக்கப்பட்ட நூல் இது. இதுவும் நூற்பா யாப்பிலேயே அமைந்தது. தமிழன் பதிப்பக வழியே முதற்பதிப்பு 1981 இல் வெளிவந்தது. 1986 இல் இரண்டாம் பதிப்புக் கண்டது. யாப்பு நூல் முதற்கண் உறுப்பியலும் பின்னர்ப் பாவியலுமாக இயலுகின்றது. பின்னர் வார்ப்பியல் தனியே அமைகின்றது. முன்னதில் 154 நூற்பாக்களும் பின்னதில் 39 நூற்பாக்களும் ஆக 193 நூற்பாக்கள் உள. நூலாசிரியரே உரையும் வரைந்துளார். எடுத்துக் காட்டுகள் பல திறத்தாலும் மிகப் பலவாக இடம் பெற்றுள. :<b>“யாப்பெனப் படுவது பாட்டிலக் கணமே”</b> என்பது நூற்றொடக்க நூற்பா (2). எதுகை, மோனை, இயைபு, இரட்டை, செந்தொடை என்னும் ஐந்தொடைகளையே கொள்கிறார் (34). நாற்சீரடிக்கே , இணை பொழிப்பு என்னும் வகையில் மோனை எதுகை வகைகளைக் கூறுதல் பழமுறை. ஆனால் நாற்சீரடிக்கு மேலுள்ளவற்றையும் கூறமுயன்று மறியடி, மறியிணை, மறிபொழிப்பு, மறியொரூஉ, மிகவு என்பவற்றைப் புதிது படைத்துக் காட்டுகிறார். (47).<noinclude></noinclude> hke9l0wt064mgidtctdsvotc0l7kudv விக்கிமூலம்:நாட்டுடைமை நூலாசிரியர்களின் விவரம் 4 455185 1440379 1440156 2022-08-26T04:38:46Z TVA ARUN 3777 பக்க மேம்பாடு wikitext text/x-wiki இந்த பக்கத்தில் அனைத்து நாட்டுடைமை நூலாசிரியர்களின் விவரங்கள் தொகுக்கப்படுகின்றன. {| class="wikitable" |+ 1967 முதல் 2022 வரையிலான பட்டியல் |- ! வ.எண். !! நூலாசிரியர் பெயர் !! அரசு வழங்கிய தொகை !! ஆண்டு !! அரசு ஆணை !! நூல்பட்டியல் |- | 1 || [[w:பாரதியார்|பாரதியார்]] || - (பாரதியின் படைப்பு வெளியீட்டு உரிமையைப் பெற்றிருந்த [[w:ஏ. வி. மெய்யப்பன்|ஏ. வி. மெய்யப்பன்]] அவர்கள் அவ்வுரிமையை நாட்டுடைமையாக்கத் தமிழக அரசுக்கு இலவசமாக அளித்தார்) || 1967க்கு முன் || || |- | 2 || [[w:ta:ம. பொ. சிவஞானம்|ம. பொ. சிவஞானம்]] சிலம்புச் செல்வர் ம.பொ.சி. (அ.விடுதலைப்போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும்) || 1 இலட்சம் || 1984 || || |- | || ஆ. பிற அனைத்து நூல்களும் || 20 இலட்சம் || 2004 || || |- | 3 || [[w:ta:பாரதிதாசன்|பாரதிதாசன்]] || 10 இலட்சம் || 1990 || || |} [[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]] sz8z407yrhf258jsb5qlasy3m1d0pdb 1440380 1440379 2022-08-26T04:41:41Z TVA ARUN 3777 திட்டப்பக்க மேம்பாடு wikitext text/x-wiki இந்த பக்கத்தில் அனைத்து நாட்டுடைமை நூலாசிரியர்களின் விவரங்கள் தொகுக்கப்படுகின்றன. {| class="wikitable" |+ 1967 முதல் 2022 வரையிலான பட்டியல் |- ! வ.எண். !! நூலாசிரியர் பெயர் !! அரசு வழங்கிய தொகை !! ஆண்டு !! அரசு ஆணை !! நூல்பட்டியல் |- | 1 || [[w:பாரதியார்|பாரதியார்]] || - (பாரதியின் படைப்பு வெளியீட்டு உரிமையைப் பெற்றிருந்த [[w:ஏ. வி. மெய்யப்பன்|ஏ. வி. மெய்யப்பன்]] அவர்கள் அவ்வுரிமையை நாட்டுடைமையாக்கத் தமிழக அரசுக்கு இலவசமாக அளித்தார்) || 1967க்கு முன் || || |- | 2 || [[w:ta:ம. பொ. சிவஞானம்|ம. பொ. சிவஞானம்]] சிலம்புச் செல்வர் ம.பொ.சி. (அ.விடுதலைப்போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும்) || 1 இலட்சம் || 1984 || || |- | || ஆ. பிற அனைத்து நூல்களும் || 20 இலட்சம் || 2004 || || |- | 3 || [[w:ta:பாரதிதாசன்|பாரதிதாசன்]] || 10 இலட்சம் || 1990 || || |- | 4 || [[w:ta:அறிஞர் அண்ணா|பேரறிஞர் அண்ணா]] || 75 இலட்சம் || 1995 || || |- |} [[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]] 5udrj1cg7mzo70ent5nzndocygqupcw 1440381 1440380 2022-08-26T04:45:20Z TVA ARUN 3777 திட்டப்பக்க மேம்பாடு wikitext text/x-wiki இந்த பக்கத்தில் அனைத்து நாட்டுடைமை நூலாசிரியர்களின் விவரங்கள் தொகுக்கப்படுகின்றன. {| class="wikitable" |+ 1967 முதல் 2022 வரையிலான பட்டியல் |- ! வ.எண். !! நூலாசிரியர் பெயர் !! அரசு வழங்கிய தொகை !! ஆண்டு !! அரசு ஆணை !! நூல்பட்டியல் |- | 1 || [[w:பாரதியார்|பாரதியார்]] || - (பாரதியின் படைப்பு வெளியீட்டு உரிமையைப் பெற்றிருந்த [[w:ஏ. வி. மெய்யப்பன்|ஏ. வி. மெய்யப்பன்]] அவர்கள் அவ்வுரிமையை நாட்டுடைமையாக்கத் தமிழக அரசுக்கு இலவசமாக அளித்தார்) || 1967க்கு முன் || || |- | 2 || [[w:ta:ம. பொ. சிவஞானம்|ம. பொ. சிவஞானம்]] சிலம்புச் செல்வர் ம.பொ.சி. (அ.விடுதலைப்போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும்) || 1 இலட்சம் || 1984 || || |- | || ஆ. பிற அனைத்து நூல்களும் || 20 இலட்சம் || 2004 || || |- | 3 || [[w:ta:பாரதிதாசன்|பாரதிதாசன்]] || 10 இலட்சம் || 1990 || || |- | 4 || [[w:ta:அறிஞர் அண்ணா|பேரறிஞர் அண்ணா]] || 75 இலட்சம் || 1995 || || |- | 5 || [[w:ta:|பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்]] || 10 இலட்சம் || 1995 || || |- | 6 || [[w:ta:|தேவநேயப்பாவாணர்]] || 20 இலட்சம் || 1996 || || |- |} [[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]] nppiuk6pd93f6jfcyg942vnfczrn2a6 1440382 1440381 2022-08-26T04:46:09Z TVA ARUN 3777 திட்டப்பக்க மேம்பாடு wikitext text/x-wiki இந்த பக்கத்தில் அனைத்து நாட்டுடைமை நூலாசிரியர்களின் விவரங்கள் தொகுக்கப்படுகின்றன. {| class="wikitable" |+ 1967 முதல் 2022 வரையிலான பட்டியல் |- ! வ.எண். !! நூலாசிரியர் பெயர் !! அரசு வழங்கிய தொகை !! ஆண்டு !! அரசு ஆணை !! நூல்பட்டியல் |- | 1 || [[w:பாரதியார்|பாரதியார்]] || - (பாரதியின் படைப்பு வெளியீட்டு உரிமையைப் பெற்றிருந்த [[w:ஏ. வி. மெய்யப்பன்|ஏ. வி. மெய்யப்பன்]] அவர்கள் அவ்வுரிமையை நாட்டுடைமையாக்கத் தமிழக அரசுக்கு இலவசமாக அளித்தார்) || 1967க்கு முன் || || |- | 2 || [[w:ta:ம. பொ. சிவஞானம்|ம. பொ. சிவஞானம்]] சிலம்புச் செல்வர் ம.பொ.சி. (அ.விடுதலைப்போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும்) || 1 இலட்சம் || 1984 || || |- | || ஆ. பிற அனைத்து நூல்களும் || 20 இலட்சம் || 2004 || || |- | 3 || [[w:ta:பாரதிதாசன்|பாரதிதாசன்]] || 10 இலட்சம் || 1990 || || |- | 4 || [[w:ta:அறிஞர் அண்ணா|பேரறிஞர் அண்ணா]] || 75 இலட்சம் || 1995 || || |- | 5 || [[w:ta:|பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்]] || 10 இலட்சம் || 1995 || || |- | 6 || [[w:ta:தேவநேயப் பாவாணர்|தேவநேயப்பாவாணர்]] || 20 இலட்சம் || 1996 || || |- |} [[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]] mt1zeyvpdhy5dnp8xmip93y180vw9cl பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/122 250 455222 1440249 2022-08-25T13:52:13Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude> 93954wxv0if90xb2eoywx39we5bm16w பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/123 250 455223 1440251 2022-08-25T13:53:11Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ பிற பகுதிகள் யாவும் சுதந்சிர உணர்வு படைத்த பாளையக்காரர் வசம் ஆயின. அவர்களுக்குத் தலை மை தாங்கினார் பூலித்தேவர். அப்பாளையக்காரர் களுக்குக் கைப்பாவை ஆனான் மாபூஸ்கான். ஆம்; தம்பி ஆங்கிலேயர் கையில்; அண்ணன் பாளையக் காரர் கையில். இப்படி நடந்தது நவாபு தர்பார்! தென்பாண்டிப் பாளையக்காரர்கள், கர்னல் ஹீரான் படையெடுப்பைக் கண்டது முதற் கொண் டே மைசூர் மாவீரன் ஹைதரோடு தொடர்பு கொண்டிருந்தனர். அத் தொடர்பு பயன் தரத் தொடங்கிற்று. ஹைதர் தமிழகத்தின் மீது படை செலுத்தி வந்தான். திண்டுக்கல்லைத் தன் வசமாக் கிக் கொண்ட அவன், சோழ வந்தானையும் பிடித் தான். செய்தியறிந்து திருச்சியிலிருந்து காற்றாய்ப் பறந்து வந்தான் கான் சாகிபு . ஹைதருக்கும் கான் சாகிபுக்கும் 'நத்தம்' என்ற இடத்தில் கடும்போர் நடந்தது. அப்போரில் ஹைதரை முறியடித்துத் திண்டுக்கல்லுக்குத் தலைதெறிக்க ஓடச் செய்தான் கான்சாகிபு. கும்மந்தான் நோக்கத்தில் நமக்கு வெறுப்பு இருப்பினும் ஹைதரையும் தோற்கடிக்கும் ஆற்றல் பெற்றிருந்த அத்தமிழ் மகனின் ஆற்றலை நாம் போற்றாமல் இருக்க முடியாது. ஹைதர் அலி யைத் தோல்வியுறச் செய்த வெற்றி வேகத்தில் கான் சாகிபு திருநெல்வேலி போய்ச் சேர்ந்தான். 1757 நவம்பர் இறுதிக்குள் மாபூஸ்கானைப் பாளையக் காரரிடம் அகதியாய் வாழும்படி செய்தான். இப் பெரும் சாதனைக்குப் பின்பு மதுரைக்குத் திரும்பியு<noinclude></noinclude> fge1v6gb4xkzgq9r179gs99yl52ylg0 பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/124 250 455224 1440252 2022-08-25T13:53:37Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude> 93954wxv0if90xb2eoywx39we5bm16w பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/125 250 455225 1440253 2022-08-25T13:54:14Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 16 இந்நிகழ்ச்சிகளை அடுத்துக் கான்சாகிபு தென் பாண்டிப் பாளையங்களை அடக்கிக் கப்பம் வசூலிக்கு மாறு மறுபடியும் கும்பினி அரசாங்கத்தால் 1759ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டான். மதுரை திரு நெல்வேலி மாவட்டங்களுக்கு மறுமுறையும் சர்வாதி காரியான கான் சாகிபு செய்த முதல் வேலை மது ரைக்கு அருகில் இருந்த ஒரு பாளையக்காரனைக் கடுமையாகத் தாக்கி அவனையும் அவனுக்காகப் போரிட்ட ஐந்நூறு கள்ளர்களையும் ஒரே நாளில் தூக்கிலிட்டுக் கொன்றது தான். தன் பகைவர் நெஞ்சில் பெருந் திகிலை மூட்டக் கான்சாகிபு திட்ட மிட்டுச் செய்த பெருஞ்செயலே அது. வீரம் நிறைந்த கள்ளர்களை அடக்கி ஒடுக்கிய பின்? கான் சாகிபு சுதந்திர உள்ளம் கொண்ட பாளையக்காரர்களை அடக்குவதில் கண்ணுங் கருத்துமாய் ஈடுபட்டான். எழு நூறு சிப்பாய்களும் முந்நூறு குதிரை வீரர்க ளும் கொண்ட ஒரு பெரும் படையைக் கான் சாகிபு பூலித் தேவர் வசமாகியிருந்த பாளையங் கோட்டை யைக் கைப்பற்றவும், மேற்கத்திய பாளையக்காரரான பூலித் தேவருடன் எட்டயபுரம் பாஞ்சாலங் குறிச் சிப் பாளையக்காரர்கள் சேர்ந்து விடாதபடி பார்த் துக் கொள்ளவும் அனுப்பி வைத்தான். 1759-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி தானே 6400 சிப்பாய் களையும் 600 குதிரை வீரர்களையும் கொண்ட ஒரு பெரும்படையுடன் சுதந்திர வீரர்களை வாட்டி வதைக்கும் நோக்கத்துடன் ஏகாதிபத்தியக் கொடுங் கோலர்கள் சார்பில் புறப்பட்டான். முதலில், பூலித்தேவரும் வடகரைப் பாளையக்காரரும் கைப்<noinclude></noinclude> 2g5t6i44aywxmm68ebxqnglazptmj06 பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/126 250 455226 1440254 2022-08-25T13:55:36Z Thamizhini Sathiyaraj 11289 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 17 பற்றியிருந்த கொல்லங் கொண்டானைப் பிடித்தான். பின்னர் மூன்றே நாளில் கோலார்பட்டியைத் தன் வசமாக்கிக்கொண்டு திருநெல்வேலி போய்ச் சேர்ந்தான். இங்கேதான், பூலித்தேவரிடம் சிறைப்பட்டு இருந்த மாபூஸ்கான், கருநாடகத்தை விட்டே ஓடிப் போகிறேன்; வளமாக வாழ வழி காட்டினால் போதும்' என்று தன் பிறவிப் புத்தியைக் காட்டி எழுதிய கடிதத்தைக் கண்டு பூரித்தான் கான் சாகிபு. மாபூஸ்கான் வேண்டுகோளுக்கும் அவன் இசைந் தான். அடுத்து ஊற்றுமலை, சுரண்டை ஆகிய இடங்களையும் அடிமைப்படுத்தினான். இதற்கு இடை யில் வடகரைமேல் வன்மம் கொண்டும், கான் சாகிப்புக்குக் கைகொடுக்கும் வகையிலும் திருவாங் கூர் மன்னன் 10,000 பேர் கொண்ட படையோடு வடகரைப் பாளையத்தைத் தாக்கினான். அப் பெரும் படையின் சீற்றத்துக்கு ஆற்றாது வடகரை யார் பூலித்தேவரிடம் சரண்புகுந்தார். சிறிது காலத்துக்கு முன்பே சுரண்டையில் கான் சாகிபின் படைத்தலைவர்களுள் ஒருவனைத் தோற்கடித்து வெற்றி கண்டிருந்த பூலித்தேவர் கும்பினியின் ஆதரவால் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுவரும் கான்சாகியின் கொடிய பலம் கண்டு பெருமூச் செறிந்தார். எனிலும் கலங்காது, கொள்கையைக் காற்றில் பறக்க விடாது, திருவாங்கூராரை வட கரையாரோடு ஒத்துப்போகும்படி வேண்டினார். ஆனால், திருவாங்கூராரோ, 'வடகரையைத் தாக் கியதன் வாயிலாகக் கான்சாகிபிடம் நல்ல பெயர்<noinclude></noinclude> iym2denx0wycdmg2sks4t0mse5cg1tn பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/127 250 455227 1440255 2022-08-25T13:56:53Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 18 வாங்கிக் களக்காட்டுச் சீமையைப் பரிசாகப் பெறுவதே எங்கள் நோக்கம்,' என்பதைச் சடுதியில் புலப்படுத்திவிட்டனர். கான்சாகியும் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது போல் களக்காட்டுச் சீமையைத் திருவாங்கூராருக்குத் தாரைவார்த்துத் தந்தான். அதன் பயனாகத் திருவாங்கூராரின் படைப் பலத்தையும், தூத்துக்குடி, அஞ்சங்கோ முத லிய இடங்களில் இருந்துவந்த பீரங்கிகளையும் துணையாகக் கொண்டு 1759 டிசம்பர் 4 ஆம் தேதி பூலித்தேவரின் பலம் பொருந்திய கோட்டைகளில் ஒன்றாகிய வாசுதேவநல்லூரைக் கடுமையாகத் தாக்கினான் கான் சாகிபு. சாவைக் கண்டு சிரிக்கும் சுதரந்திர வீரர்களைக் கொண்ட வாசுதேவநல்லூர்க் கோட்டை தாக்கப் பெற்றது பற்றிக் கான்சாகியின் சிறப்புக்களை ஒன்றுவிடாமல் ஆராய்ந்து சொல்வதையே ஆராய்ச்சி அறிவின் பயனைப் பெற்றதாகக் கருதி 320 பக்கங்களில் நூல் எழுதியுள்ள அறிஞர் ஹில் சொல்வதைப் படிப்போம் :- 'கான்சாகியிடம் பெரும்படை இருந்தாலும் அந்த நகரின் அமைப்பு, அவன் முகாமை வீரமறவர்கள் அடுத்தடுத்துத் தாக்குவதற்கு ஏற்றாற்போல் அமைந்திருந்தது. மேலும் கோட்டைக்குள் இருந்தவர்கள் அரும் பெரும் வீரர்கள். கான்சாகியிடம் இருந்த ஒரு பெரும் பீரங்கியும் அது ஏற்றப்பட்ட மறுநாளே வெடித்து விட்டது. என்றாலும் கோட்டையைத் தாக்கக் கான் சாகிபு முடிவு செய்தான். அவன்<noinclude></noinclude> oi5z38s91d09svp7lhebci3x104fn7w பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/128 250 455228 1440256 2022-08-25T13:57:42Z Thamizhini Sathiyaraj 11289 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 19 தன் ஆட்களில் 200 பேரை இழந்தான். திருவாங் கூராரும் ஏறத்தாழ இதே அளவு இழந்தனர். பகைவர்களுக்கு (பூலித்தேவருக்கு) இதைவிடச் சேதம் அதிகம். என்றாலும் கான்சாகி பின் தாக்குதலை முறியடித்தனர். போதிய போர்த்தள வாடங்களும் இல்லாமையால் கான் சாகிபு முற்று கையைக் கைவிட்டான். 1760 ஜனவரி 28 ஆம் தேதி கான்சாகிபு தோல்வியுற்ற செய்தி சென்னைக்கு எட்டியது. திருவாங்கூரார் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர்; கான்சாகிபு திருநெல்வேலிக்குத் திரும்பினான். வாசுதேவநல்லூர்த் தோல்வி ஒன்று தான் கான் காகிபு கண்ட தோல்வி. வாசுதேவநல்லூரில் அடைந்த அவமானம் கான்சாகியின் வாழ்வைத் திருத்தவில்லை. பழி வாங்கும் நாளை எண்ணிக்கறுவவே செய்தது. இதற் கிடையில் 1760 டிசம்பரில் மட்டும் திருச்சியில் இருந்த காப்டன் ஜோஸப் ஸ்மித்துக்குக் கும்பினிக்குக் கட்ட வேண்டிய கப்பத்தொகை ரூபாய் 2 லட்சத்தை அனுப்பினான். இதே சமயத்தில் மாபூஸ்கானும் பூலித்தேவர் பிடியினின்றும் நழுவி ஓடிப் புதுக் கோட்டைத் தொண்டைமான் நிழலில் இளைப்பாறி நவாபிடம் மன்னிப்புப் பெற்று உயிர் பிழைத்தான். கான் சாகிபு 1761 ஆம் ஆண்டுவரை போராடிப் போராடிப் பூலித் தேவரின் கோட்டைகளைப் பிடித் தான் என்று சில குறிப்புக்கள் கூறுகின்றன. இவ் வாறு இராணுவ வாழ்வு தொடங்கிய நாள் தொட்டு விடுதலை வீரர்களைத் தாக்கியும் அழித்தும், கோழை களை வளர்த்தும் வாழ்வித்தும் நாசவேலைகளை நடத்தி<noinclude></noinclude> hoyo0kuvetu4ieda00li1339pixz6vl கலைக்களஞ்சியம் 1/அக்கமகாதேவி 0 455229 1440257 2022-08-25T13:59:28Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்கமகாதேவி | previous = [[../அ/]] | next = [[../அக்கரோட்டு/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="38"to="38"fromsection="12" tosection="12" />"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்கமகாதேவி | previous = [[../அ/]] | next = [[../அக்கரோட்டு/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="38"to="38"fromsection="12" tosection="12" /> luuzajnx3rjeo5ozryqhzpg1tly9xex பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/129 250 455230 1440258 2022-08-25T13:59:57Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 20 வந்த கான் சாகிபு, அதுவரை தான் விதைத்த விதை களையெல்லாம் தானே அறுவடை செய்ய ஆரம் பித்தான். ஆரம்ப முதல் கான் சாகிபு கும்பினியின் நல் லெண்ணத்தில் பெருநிலை பெற்றிருப்பது 'கடன் காரன்' ஆர்க்காட்டு நவாபுக்குப் பிடிக்கவில்லை. மேலும், தென் பாண்டிப் பாளையங்களை யெல்லாம் அழித்து ஒழித்து ஹைதரையும் கலக்கும் அளவுக்கு கான் சாகிபு வலிமை பெற்று வருவதும், தன் திறமை மிக்க ஆட்சியால் இந்துக்களும் வெள்ளைய ரும் போற்றப் புகழ் பெற்று வருவதும் வருங் காலத்தை மோப்பம் பிடிப்பதில் வல்ல ஆர்க்காட்டு நவாபுக்கு அணுவளவும் பிடிக்கவில்லை. கான் சாகி பைப் பற்றிக் கணத்துக்குக் கணம் கும்பினியிடம் புகார்கள் படித்த வண்ணம் இருந்தான். கரைப் பார் கரைத்தால் கல்லும் கரையும் அன்றோ ? கும் பினியாருக்குச் சந்தேகமும் சஞ்சலமும் தோன்றின. ஆர்க்காட்டு நவாபு தொடக்க முதல் தனக்குப் பகையாய் இருக்கும் உண்மையை உணர உணரக் கான் சாகிபுக்கு ஆத்திரம் பொங்கிற்று. கும்பினி தன்னால் பெற்ற நன்மைகளை மறந்து விட்டு நவாபின் பேச்சைக் கேட்பது அவன் ஆத்திரத்தை அதிகப் படுத்தியது. ஆத்திரம் பொங்கப் பொங்க அவன் அறிவு எவ்வெவ்வாறோ பாய்ந்து பதறியது. தனக்கு விரோதமாகக் கும்பினிக்குச் செய்தி சொல்பவர்கள் ஆர்க்காட்டு நவாபும் திருவாங்கூர் மன்னனும் திருச்சியில் இருந்த ஆங்கில அதிகாரிகளுமே<noinclude></noinclude> mlqyx8u8d5x0v60f337hijk5t4h8viw பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/130 250 455231 1440259 2022-08-25T14:01:27Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 21 | என அறிந்தான். பற்களை நற நற வென்று கடித்தான். என்ன பயன்? அத்தனை நாளும் பாம்புக்கு அல்லவோ பால் வார்த்தான் கான் சாகிபு! எந்தத் திருவாங்கூர் மன்னனுக்குக் களக் காட்டைக் காட்டிப் பூலித் தேவரையும் அவர் தோழர்களையும் தாக்கச் செய்தானோ அதே திருவாங்கூர் மன்னன் கான்சாகிபு ஆர்க்காட்டு நவாபின் பிடியிலிருந்தும் கும்பினியின் பிடியிலிருந் தும் விடுதலை பெற ஆசை கொண்டிருக்கும் செய்தி யைக் கண்ணும் மூக்கும் வைத்துத் கும்பினியின் காதுகளில் ஓதினான். செய்தி அறிந்த கான்சாகிபு பெரும்படை கொண்டு திருவாங்கூரை மோதப் புறப்பட்டான் ; கும்பினி தடுத்தது. ஆனால் உத்தர வைப் புறக்கணித்துக் கான் சாகிபு போர்க்கோலம் பூண்டான். அவ்வமயம் மார்ச்சந் என்ற பிரெஞ்சுத் தளபதி கான்சாகிபுக்குத் துணையாக வந்து சேர்ந் தான்; அதனை அறிந்து நடுங்கிப் போனான் திருவாங் கூர் மன்னன். கொள்கை குறிக்கோள் எதுவும் இல்லாத அவன் கான் சாகிபு தந்த பரிசுகளைப் பெற்றுக்கொண்டு சமாதானப் பத்திரத்தில் கை யெழுத்திட்டு விட்டு நச்சரவெனத் தன் அரண்மனைக் குள் நுழைந்து கொண்டான். கான்சாகியின் கண்கள் யாரெல்லாம் ஆர்க் காட்டு நவாபின் - கும்பெனியின் பகைவர்கள்?' என்று சுழன்று சுழன்று நாலு திசைகளிலும் பார்த்தன. அவன் படைத்திருந்த சுடுகாடே அவ னைப் பார்த்துச் சிரித்தது; அழைத்தது. கான்சாகி<noinclude></noinclude> o9ketc036d3rw4ablin9k6ny23x6j2w பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/131 250 455232 1440260 2022-08-25T14:02:05Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ பின் சதித்திட்டங்கள் நாளுக்கு நாள் உரம் பெற் றன. அவை ஒன்று விடாமல் ஆங்கிலக் கும்பினிக் கும் தெரிந்தன. கான்சாகியின் பிரெஞ்சுத்தோழன் தளபதி மார்ச்சந் ஆங்கிலக் கும்பினிக் கொடியைக் கொளுத்தி விட்டுப் பிரெஞ்சுக் கொடியைக் கான் சாகிபின் அனுமதி பெற்றே கோட்டைகளின் மீது உயர்த்தியது முதற்கொண்டு எல்லாச் செய்திகளும் சென்னைக்கு எட்டின ; கும்பினி அரசாங்கத்தின் கண்கள் சிவந்தன ; எட்டுத் திசைகளிலும் இருந்த ஏகாதிபத்திய ஏஜெண்டுகளுக்கு எச்சரிக்கைச் செய் திகள் பறந்தன. எந்த வினாடியிலும் கான்சாகிபைத் தாக்கி முறியடிக்கக் கும்பினிப் படைகள் தயாரா யின. இதற்கிடையில் கான்சாகிபைச் சென்னைக்கு வந்து சமாதானங்களைக் கூறவும் சந்தேகங்களை நீக்கவும் கும்பினி அரசாங்கம் அழைத்தது. ஒவ் வொரு முறையும் நொண்டிச் சமாதானங்கள் கூறி, வரமுடியாது என்றான் கான்சாகிப். அதைக் கேட்ட வெள்ளை வேந்தர்களின் வயிறு பற்றி எரிந்தது. ஏறத்தாழ இரண்டாண்டு காலமாகக் கான் சாகிபு தன்னைத் தென்பாண்டிப் பாளையங்களின் சக்கர வர்த்தி யாக்கிக் கொள்ளச்செய்த சதிகள் யாவும் பல வாயில்களாலும் தெரிந்து விட்டன. எனவே, எல்லாக் கடமைகளிலும் பெருங்கடமை கான் சாகி பைக் கொல்லும் கடமையே' என்று கும்பினி வர்க்க ம் குமுறியது. கும்பினி அரசாங்கத்துக்கு 1763 மார்ச் 24-ஆம் தேதி வெள்ளைத் தளபதி லாரன் சிடமிருந்து கிடைத்த கடிதம் வருமாறு கான் சாகிபு விகவா<noinclude></noinclude> gt2j82lsh5kyzaemfzht4zky6xsoyas கலைக்களஞ்சியம் 1/அக்கரோட்டு 0 455233 1440261 2022-08-25T14:02:08Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்கரோட்டு | previous = [[../அக்கமகாதேவி/]] | next = [[../அக்காந்தேசீ/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="38"to="38"fromsection="13" tosection="13" />"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்கரோட்டு | previous = [[../அக்கமகாதேவி/]] | next = [[../அக்காந்தேசீ/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="38"to="38"fromsection="13" tosection="13" /> nhy0fe1uwhse5d600y9yxrv2lpde1pj பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/132 250 455234 1440262 2022-08-25T14:02:38Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 23 சத்தைக் கைவிட்டு விட்டான். உங்கள் உத்தரவு களை எல்லாம் உதறி எறிந்து விட்டான். தன்னைச் சுதந்திரப் புருஷனாகப் பிரகடனம் செய்து விட் டான். இந்த மனிதனின் மாமேதையையும் பேரா சையையும் கருதும்போதும் தன்னிடமுள்ள பெரும் பட்டாளத்தை ஒரு பெரும்போருக்கு இவன் தயார் செய்வதைப் பார்க்கும்போதும் உடனடியாக இவ னுடைய ஆக்கிரமிப்புகளை ஒழிப்பது மிகவும் அவ சியமாகிறது. மேலும், இவன் நாளும் தரங்கம்பாடி, நாகப்பட்டினத்தில் உள்ள பிரஞ்சுக்காரர்களிட மிருந்தும், மைசூர் ஹைதர் அலியிடமிருந்தும் உதவி கள் பெற்ற வண்ணம் இருக்கிறான். இவனை இப் படியே விட்டால் நம்மால் அடக்க முடியாத அள வுக்குப் பெரும் படைப்பலம் பெற்றவனாக ஆகி விடு வான். அதன் விளைவாக ஆர்க்காட்டு நவாபு நமக் குத் தரவேண்டிய கடன்களைத் தராமற் போவ தோடு கம்பெனி மேலும் பெருத்த செலவுக்கு இரை யாக நேரிடும்; கான்சாகிபை அழிக்கக் குறைந்தது 900 ஐரோப்பியர்களும் 5000 கம்பெனிச் சிப்பாய் களும், 2000 குதிரைப்படை வீரர்களும் ஏராளமான பாளையக்காரர் உதவியும் இன்ன பிறவும் தேவை.'' இவ்வாறு லாரென்ஸ் எழுதிய கடிதத்தாலும், கான்சாகிபைப் பற்றிய வேறு பல உண்மைகளை உணர்ந்தமையாலும் தீர ஆலோசித்துக் கும்பினி அரசாங்கம் கான்சாகிபைக் கசக்கி எறிய முடிவு செய்தது. வெள்ளைத் தளபதிகளாகிய பிரஸ்டன், லாரென்ஸ் முதலியவர்களைப் பெரும் படையுடன் கான்சாகிபை அழிக்கப் புறப்படுமாறு கட்டளையிட்<noinclude></noinclude> 8w49reicjrijqb2ynoi0d05flbjjibv கலைக்களஞ்சியம் 1/அக்காந்தேசீ 0 455235 1440264 2022-08-25T14:04:54Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்காந்தேசீ | previous = [[../அக்கரோட்டு/]] | next = [[../அக்காந்தொசெபலா/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="38"to="39"fromsection="14" tosection=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்காந்தேசீ | previous = [[../அக்கரோட்டு/]] | next = [[../அக்காந்தொசெபலா/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="38"to="39"fromsection="14" tosection="14" /> kwlj5n33zdcqj062aulq4tklnsrr12i கலைக்களஞ்சியம் 1/அக்காந்தொசெபலா 0 455236 1440266 2022-08-25T14:09:26Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்காந்தொசெபலா | previous = [[../அக்காந்தேசீ/]] | next = [[../அக்காந்தோடியை/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="39"to="39"fromsection="15" t..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்காந்தொசெபலா | previous = [[../அக்காந்தேசீ/]] | next = [[../அக்காந்தோடியை/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="39"to="39"fromsection="15" tosection="15" /> 6ov1lcvih4hh0erekhmr7u88scz6tch பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/133 250 455237 1440268 2022-08-25T14:13:45Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 24| டது. அதுமட்டும் அன்று; கான் சாகிபை உயி ரோடு பிடித்து இன்ன செய்யவேண்டும் என்றும் கட்டளையிட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி அதுபற்றி லாரென்சுக்கு எழுதிய கடிதம் வருமாறு: 'ஆர்க் காட்டு நவாபு கான்சாகிபை அரசியல் கைதியாக உயிருடன் வைத்திருக்க விரும்புவானானால் அது எவ்வளவு ஆபத்தானது என்பதை எண்ணி அஞ்சு கிறோம். ஆனால், கான்சாகிபைப் பார்த்தவுடன் அவனது பட்டாளமெல்லாம் பார்க்கும் வகையில் கண்ணுக்குத் தெரியும். முதல் மரத்தில் அவனைத் தூக்கிலிட்டுக் கொன்றால் அதுவே எங்களுக்குத் திருப்தி அளிக்கும்,'' இந்த உத்தரவோடு ஆரம்பமாகியது. கான் சாகிபைத் தாக்கும்படலம். ஏறத்தாழ ஓர் ஆண் டும் மூன்று மாதங்களும் அவனைப் பிடிக்க ஓயாது முயன்றது கும்பினி அரசாங்கம் ; பெருத்த பட்டா ளத்துடன் கான் சாகிபு கைப்பற்றியிருந்த மதுரை மாநகரைத் தாக்கியும் முற்றுகையிட்டும் அழிக்க முயன்றது. தாக்குதலின் கடுமை பயங்கரமாய் இருந்தது. எண்ணற்ற உயிர்ச்சேதங்கள் ஏற் பட்ட போதிலும் பிரிட்டிஷ் படைகளால் கோட் டையை நெருங்கக் கூட முடியவில்லை. கான்சாகி பின் படைகளுக்குத் தலைமை தாங்கிய பிரெஞ்சுத் தளபதியாகிய மார்ச்சந் மிகுந்த திறமையோடு போராடினான். கான்சாகிபும் அவனுடைய வீரர். களும் உயிரைத் துச்சமாக மதித்து உறுதி குலையா மல்சமர் புரிந்தனர். அதன் விளைவாகப் பெருத்த<noinclude></noinclude> dm9arel0nxwdqvmuazm2fbv46j74542 கலைக்களஞ்சியம் 1/அக்காந்தோடியை 0 455238 1440269 2022-08-25T14:20:28Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்காந்தோடியை | previous = [[../அக்காந்தொசெபலா/]] | next = [[../அக்காரக்கனி நச்சுமனார்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" fro..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்காந்தோடியை | previous = [[../அக்காந்தொசெபலா/]] | next = [[../அக்காரக்கனி நச்சுமனார்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="39"to="40"fromsection="16" tosection="16" /> 1q2hosql62a6q3xxrelzaagsgopo1sw கலைக்களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார் 0 455239 1440272 2022-08-25T14:27:10Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்காரக்கனி நச்சுமனார் | previous = [[../அக்காந்தோடியை/]] | next = [[../அக்காரினா/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fr..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்காரக்கனி நச்சுமனார் | previous = [[../அக்காந்தோடியை/]] | next = [[../அக்காரினா/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="17" tosection="17" /> bcub9dbcbgd8kxn6wda9c4li8bcwvj9 கலைக்களஞ்சியம் 1/அக்காரினா 0 455240 1440273 2022-08-25T14:28:33Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்காரினா | previous = [[../அக்காரக்கனி நச்சுமனார்/]] | next = [[../அக்கி/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="18" tosection..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்காரினா | previous = [[../அக்காரக்கனி நச்சுமனார்/]] | next = [[../அக்கி/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="18" tosection="18" /> goburrqksd3ok1pea2tk7pnlascjgj3 1440326 1440273 2022-08-25T16:01:22Z Arularasan. G 2537 added [[Category:உள்ளிணைப்பு தரவேண்டிய கலைக்களஞ்சியம் 1 பக்கங்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்காரினா | previous = [[../அக்காரக்கனி நச்சுமனார்/]] | next = [[../அக்கி/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="18" tosection="18" /> [[பகுப்பு:உள்ளிணைப்பு தரவேண்டிய கலைக்களஞ்சியம் 1 பக்கங்கள்]] 95yyys1owwqs9emkn1acxqrq0d7tc9f கலைக்களஞ்சியம் 1/அக்கி 0 455241 1440274 2022-08-25T14:29:49Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்கி | previous = [[../அக்காரினா/]] | next = [[../அக்கிப்புடை/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="19" tosection="19" />"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்கி | previous = [[../அக்காரினா/]] | next = [[../அக்கிப்புடை/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="19" tosection="19" /> byl3lqscl83c5hyscr6xd3v0kcme950 கலைக்களஞ்சியம் 1/அக்கிப்புடை 0 455242 1440275 2022-08-25T14:55:30Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்கிப்புடை | previous = [[../அக்கி/]] | next = [[../அக்கிலீஸ்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="20" tosection="20" />"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்கிப்புடை | previous = [[../அக்கி/]] | next = [[../அக்கிலீஸ்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="20" tosection="20" /> go6wp4v9hq71ssz7mgheqy4cryhwebo கலைக்களஞ்சியம் 1/அக்கிலீஸ் 0 455243 1440276 2022-08-25T14:56:49Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்கிலீஸ் | previous = [[../அக்கிப்புடை/]] | next = [[../அக்கினி/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="21" tosection="21" />"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்கிலீஸ் | previous = [[../அக்கிப்புடை/]] | next = [[../அக்கினி/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="21" tosection="21" /> qxiyf98lu9u86nhqw22148uguee2ul8 கலைக்களஞ்சியம் 1/அக்கினி 0 455244 1440277 2022-08-25T14:58:21Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்கினி | previous = [[../அக்கிலீஸ்/]] | next = [[../அக்கீயா/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="22" tosection="22" />"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்கினி | previous = [[../அக்கிலீஸ்/]] | next = [[../அக்கீயா/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="22" tosection="22" /> 0q0ldo720hmaoqm5ar4mqglyorbti15 கலைக்களஞ்சியம் 1/அக்கீயா 0 455245 1440278 2022-08-25T14:59:43Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்கீயா | previous = [[../அக்கினி/]] | next = [[../அக்கீன்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="23" tosection="23" />"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்கீயா | previous = [[../அக்கினி/]] | next = [[../அக்கீன்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="23" tosection="23" /> q2bo91sahrienhpgs0fve0q5kdqjmqj கலைக்களஞ்சியம் 1/அக்கீன் 0 455246 1440279 2022-08-25T15:00:53Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்கீன் | previous = [[../அக்கீயா/]] | next = [[../அக்குரன்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="24" tosection="24" />"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்கீன் | previous = [[../அக்கீயா/]] | next = [[../அக்குரன்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="40"fromsection="24" tosection="24" /> eza8x4jhdauo9rbfahftuegt93wy7j5 கலைக்களஞ்சியம் 1/அக்குரன் 0 455247 1440281 2022-08-25T15:06:01Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்குரன் | previous = [[../அக்கீன்/]] | next = [[../அக்கெல்தாமா/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="41"fromsection="25" tosection="25" />"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்குரன் | previous = [[../அக்கீன்/]] | next = [[../அக்கெல்தாமா/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="40"to="41"fromsection="25" tosection="25" /> 8gboqcf5crhcknc0g934iacqrx2dinf கலைக்களஞ்சியம் 1/அக்கெல்தாமா 0 455248 1440282 2022-08-25T15:07:27Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்கெல்தாமா | previous = [[../அக்குரன்/]] | next = [[../அக்டோபர்ப் புரட்சி/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"to="41"fromsection="26" tosect..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்கெல்தாமா | previous = [[../அக்குரன்/]] | next = [[../அக்டோபர்ப் புரட்சி/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"to="41"fromsection="26" tosection="26" /> 91d6qv32jz2lbpoa724ojwqxtupygc1 கலைக்களஞ்சியம் 1/அக்டோபர்ப் புரட்சி 0 455249 1440283 2022-08-25T15:09:31Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்டோபர்ப் புரட்சி | previous = [[../அக்கெல்தாமா/]] | next = [[../அக்பர்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"to="41"fromsection="27" tosection="2..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்டோபர்ப் புரட்சி | previous = [[../அக்கெல்தாமா/]] | next = [[../அக்பர்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"to="41"fromsection="27" tosection="27" /> 2el76ixnut0vu56micepdd77jgom5rj கலைக்களஞ்சியம் 1/அக்பர் 0 455250 1440284 2022-08-25T15:10:51Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்பர் | previous = [[../அக்டோபர்ப் புரட்சி/]] | next = [[../அக்பர் நாமா/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"to="41"fromsection="28" tosection="28" />"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்பர் | previous = [[../அக்டோபர்ப் புரட்சி/]] | next = [[../அக்பர் நாமா/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"to="41"fromsection="28" tosection="28" /> p0vmqcqvdg2jsagly85xdyjgh652k2j கலைக்களஞ்சியம் 1/அக்பர் நாமா 0 455251 1440286 2022-08-25T15:15:58Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்பர் நாமா | previous = [[../அக்பர்/]] | next = [[../அக்பர்பூர்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"to="41"fromsection="29" tosection="29" />"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்பர் நாமா | previous = [[../அக்பர்/]] | next = [[../அக்பர்பூர்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"to="41"fromsection="29" tosection="29" /> sg6u8j2udarlaja5cb045dtnyjadukp கலைக்களஞ்சியம் 1/அக்பர்பூர் 0 455252 1440287 2022-08-25T15:17:40Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்பர்பூர் | previous = [[../அக்பர் நாமா/]] | next = [[../அக்யூமுலேட்டர்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"to="41"fromsection="30" tosection="3..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்பர்பூர் | previous = [[../அக்பர் நாமா/]] | next = [[../அக்யூமுலேட்டர்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"to="41"fromsection="30" tosection="30" /> smuwosrg9ogd711anhbrxv20hjep2cy கலைக்களஞ்சியம் 1/அக்யூமுலேட்டர் 0 455253 1440288 2022-08-25T15:19:49Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்யூமுலேட்டர் | previous = [[../அக்பர்பூர்/]] | next = [[../அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"t..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்யூமுலேட்டர் | previous = [[../அக்பர்பூர்/]] | next = [[../அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"to="41"fromsection="31" tosection="31" /> ajgp7l1caru6c036ikitqgiesa8kob7 1440289 1440288 2022-08-25T15:21:15Z Arularasan. G 2537 added [[Category:உள்ளிணைப்பு தரவேண்டிய கலைக்களஞ்சியம் 1 பக்கங்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்யூமுலேட்டர் | previous = [[../அக்பர்பூர்/]] | next = [[../அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"to="41"fromsection="31" tosection="31" /> [[பகுப்பு:உள்ளிணைப்பு தரவேண்டிய கலைக்களஞ்சியம் 1 பக்கங்கள்]] t3arnxiqfmykoqynyf2auuhe9cx4yva பகுப்பு:உள்ளிணைப்பு தரவேண்டிய கலைக்களஞ்சியம் 1 பக்கங்கள் 14 455254 1440290 2022-08-25T15:23:39Z Arularasan. G 2537 "[[பகுப்பு:துப்புரவு-விக்கிமூலம்]]"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki [[பகுப்பு:துப்புரவு-விக்கிமூலம்]] 1a4ueonwk4o471h2qjjdubgl1tyrj4a கலைக்களஞ்சியம் 1/அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ் 0 455255 1440300 2022-08-25T15:30:54Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ் | previous = [[../அக்யூமுலேட்டர்/]] | next = [[../அக்ரிடீன்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"to="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ் | previous = [[../அக்யூமுலேட்டர்/]] | next = [[../அக்ரிடீன்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="41"to="42"fromsection="32" tosection="32" /> 5l9l9oimcmlnig61wwvva9c7gnjub46 கலைக்களஞ்சியம் 1/அக்ரிடீன் 0 455256 1440302 2022-08-25T15:32:24Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்ரிடீன் | previous = [[../அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்/]] | next = [[../அக்ரிபிளாவீன்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="42"to="42"..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்ரிடீன் | previous = [[../அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்/]] | next = [[../அக்ரிபிளாவீன்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="42"to="42"fromsection="33" tosection="33" /> b4ijzrqznmnvi38c60dijjhplvj9no2 கலைக்களஞ்சியம் 1/அக்ரிபிளாவீன் 0 455257 1440304 2022-08-25T15:33:42Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்ரிபிளாவீன் | previous = [[../அக்ரிடீன்/]] | next = [[../அக்ரிலிக அமிலம்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="42"to="42"fromsection="34" tosect..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்ரிபிளாவீன் | previous = [[../அக்ரிடீன்/]] | next = [[../அக்ரிலிக அமிலம்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="42"to="42"fromsection="34" tosection="34" /> 41iwwe7us1s529ae06jc5lf2i6teglo கலைக்களஞ்சியம் 1/அக்ரிலிக அமிலம் 0 455258 1440305 2022-08-25T15:35:38Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்ரிலிக அமிலம் | previous = [[../அக்ரிபிளாவீன்/]] | next = [[../அக்ரேனியா/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="42"to="42"fromsection="35" tosect..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்ரிலிக அமிலம் | previous = [[../அக்ரிபிளாவீன்/]] | next = [[../அக்ரேனியா/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="42"to="42"fromsection="35" tosection="35" /> f1sbzllx4vhdgkke3ykktvgfylwkyfn கலைக்களஞ்சியம் 1/அக்ரேனியா 0 455259 1440306 2022-08-25T15:37:12Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்ரேனியா | previous = [[../அக்ரிலிக அமிலம்/]] | next = [[../அக்வைனஸ், செயின்ட் தாமஸ்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="42"to=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்ரேனியா | previous = [[../அக்ரிலிக அமிலம்/]] | next = [[../அக்வைனஸ், செயின்ட் தாமஸ்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="42"to="42"fromsection="36" tosection="36" /> 2ilsubrggor2ha3o3piwzkijea4u92r கலைக்களஞ்சியம் 1/அக்வைனஸ், செயின்ட் தாமஸ் 0 455260 1440307 2022-08-25T15:38:57Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அக்வைனஸ், செயின்ட் தாமஸ் | previous = [[../அக்ரேனியா/]] | next = [[../அகச் சிவப்புக் கதிர்கள்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அக்வைனஸ், செயின்ட் தாமஸ் | previous = [[../அக்ரேனியா/]] | next = [[../அகச் சிவப்புக் கதிர்கள்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="42"to="42"fromsection="37" tosection="37" /> 5n1mz1ye6xsptfczze5h3ue6qdvew1p கலைக்களஞ்சியம் 1/அகச் சிவப்புக் கதிர்கள் 0 455261 1440308 2022-08-25T15:40:24Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அகச் சிவப்புக் கதிர்கள் | previous = [[../அக்வைனஸ், செயின்ட் தாமஸ்/]] | next = [[../அகண்ட காவிரி/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அகச் சிவப்புக் கதிர்கள் | previous = [[../அக்வைனஸ், செயின்ட் தாமஸ்/]] | next = [[../அகண்ட காவிரி/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="42"to="42"fromsection="38" tosection="38" /> bbbnp36u8z57ue23g10mqb4dedj5pz8 கலைக்களஞ்சியம் 1/அகண்ட காவிரி 0 455262 1440309 2022-08-25T15:41:49Z Arularasan. G 2537 "{{header | title = [[../]] | author = | translator = | section = அகண்ட காவிரி | previous = [[../அகச் சிவப்புக் கதிர்கள்/]] | next = [[../அகத்தி/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="42"to="42"fromsection="39..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = | translator = | section = அகண்ட காவிரி | previous = [[../அகச் சிவப்புக் கதிர்கள்/]] | next = [[../அகத்தி/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="42"to="42"fromsection="39" tosection="39" /> 1g3ha6uz7iqyeboyn26rgq4kvfi6soh பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/134 250 455263 1440329 2022-08-25T16:24:54Z KarunyaRanjith 10815 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="KarunyaRanjith" /></noinclude>________________ முன்னுரை தமிழக வீரர்களுள் தனிச் சிறப்புக்கள் பல வாய்க்கப் பெற்ற பெருவீரன் கும்மந்தான் கான் சாகிபு. இலக்கியத் திலும் வரலாற்றிலும் இடம்பெற்ற அம்மா வீரனின் கதையை 'கலைமகளு'க்குக் காணிக்கையாக 1959-ஆம் ஆண்டு மே, ஜூன் திங்கள்களில் படைத்தேன். அப் படையலே இப்போது நூல் வடிவில் வெளிவருகிறது. அளவால் சிறியதே ஆயினும், முதன் முதலாகத் தமிழில் கும்மந்தான் கான் சாகிபைப் பற்றி வரலாற்று ஆராய்ச்சி நோக்குடன் வெளிவரும் நூல் என்னும் அருமைப்பாடு உடையது. 'கலைமகள்' கருணைக்கும் தமிழ் மக்களின் ஆதரவுக் கும் நன்றி செலுத்தி இந்நூலை வெளியிடுகிறேன். இந்நூல் அச்சாகும் காலத்துத் திருத்தங்கள் செய் து தவிய ஆசிரியர் வித்துவான் உயர் திரு-சி. அருணை வடிவேலு முதலியார் அவர்கட்கு எனது உளங் கனிந்த நன்றி உரித்து. வாழ்க தமிழகம்! ந. சஞ்சீவி 1344<noinclude></noinclude> pko5v4576pl42r9r7ejp99vckrweiax பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/135 250 455264 1440330 2022-08-25T16:26:12Z KarunyaRanjith 10815 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="KarunyaRanjith" /></noinclude>________________ இளமையிலேயே இறைவனடி எய்திவிட்ட எனதருமைப் பள்ளித் தோழன் க. முகம்மதலியின் (புதுக்கோட்டைத் திவானாய் விளங்கிய திரு. P. கலிபுல்லா அவர்கள் திருமகன்) அன்பு நினைவுக்கு<noinclude></noinclude> hfckddttwu9yrep7jaiqg9at6yaqt0n பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/136 250 455265 1440331 2022-08-25T16:27:23Z KarunyaRanjith 10815 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="KarunyaRanjith" /></noinclude>________________ 27 கொடிய வதந்திகளைக் கோட்டை முழுவதும் பரப்பி னான். 'நம்மையெல்லாம் ஆங்கிலச் சிப்பாய்களின் கைகளில் நாசமாகும்படி விட்டு விட்டுக் கான் சாகிபு மட்டும் தப்பி ஓடிவிடப் பார்க்கிறான்' என்ற செய்தி யைப் பரப்பினான். அதைக் கேள்வியுற்ற வீரர்களின் நெஞ்சம் கொதித்தது. இயற்கையாகவேபட்டினியால் கொதித் திருந்த அவர்களை மேலும் கொதிப்படையச் செய் வதில் வெற்றி கண்ட மார்ச்சந், 1764 அக்டோபர் திங்கள் 13 ஆம் நாள் மாலை 5 மணிக்குக் கான்சாகிபு மனம் உடைந்து போன நிலையில், மண்டியிட்டு ஆண்டவனைத் தொழுது கொண்டிருக்கும் வேளையில் தேர்ந்தெடுத்த சிப்பாய்களின் உதவியுடன் அவன் இருக்கும் தனியிடம் சென்று சுற்றிச் சூழ்ந்து கீழே தள்ளி, அவன் தலையில் கட்டியிருந்த தலைப் பாகையைக் கொண்டே அவன் கைகால்களை எல் லாம் கட்டிப் போட்டான், ஆங்கில நாடோடி களுக்குச் சற்றும் இளைக்காத பிரெஞ்சு நாடோடி. சதி வெற்றி பெற்றுவிட்டது என்பதை அறிந்த கான்சாகிபு, கொடியோனின் உள்நோக்கம் என்ன என்பதைக் கணப்போதில் உணர்ந்து கொண்டு தன்னைச்சுற்றியிருந்தோரைப் பார்த்து, பெரியோர் களே, காசுக்கும் வாழ்வுக்கும் ஆசைப்படும் நீங்கள் என்னை இங்கேயே உங்கள் கை வாள்களாலேயே கண்டதுண்டமாக வெட்டி எறிந்து விடுங்கள் ; என் பகைவர்களாகிய ஆர்க்காட்டு நவாபிடமோ ஆங் கிலச் சிப்பாய்களிடமோ ஒப்படைத்து விடாதீர்கள்' என்று கைகூப்பி வேண்டினானாம்.<noinclude></noinclude> 70ird1gjmsuguynl9k5i6na4g3k49ed பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/137 250 455266 1440332 2022-08-25T16:31:50Z KarunyaRanjith 10815 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="KarunyaRanjith" /></noinclude>________________ 28 பிரஞ்சுத் தளபதி மார்ச்சந் சதிகாரர்களோடு சேர்ந்து கான்சாகிபைக் கொண்டுபோய் ஓர் அறை யில் அடைத்தான். அதிகாரிகள் செய்தது கோட்டை யெங்கும் காட்டுத் தீப்போல் பரவிவிட் டது. கான்சாகியின் மனைவியான பறங்கிப் பெண் மார்ச்சந்துக்கு ஒரு கடிதம் எழுதி, 'ஐயனே, நாட் டையும் கோட்டையும் அதில் இருக்கும் நானாவிதச் செல்வங்களையும் உனக்கே தந்துவிடுறேன் ; என் நாயகனை மட்டும் விட்டுவிடு' என்று கண்ணீ ர் விட்டுக் கதறி அழுதாள். ஆனால், மார்ச்சந் கோரச் சிரிப்புச் சிரித்தான். அந்தப் பிரெஞ்சுத் தளபதி யின் சதிகாரச் செயலைக் கேட்ட ஒரு முதலி, தாயை இழந்த சேய்போல் துடித்துப் புலம்பிக் கோட்டை யெல்லாம் சுற்றி வந்து கூவினான். அவனைச் சுற்றி நூற்றுக்கணக்காண வீரர்கள், 'எங்கே எங்கள் கான்சாகிபு? எங்கே அந்த மார்ச்சங்?' என்று கேட்டவண்ணம் வாளையுருவி வலம் வந்தனர். நிலைமைய உணர்ந்த மார்ச்சந் முதலியின் மார்பில் குறிபார்த்துச் சுட்டுக் கீழே வீழ்த்தினான். தலைவன் சாயக்கண்டதும் ஆத்திரம் அடைந்த வீரர்கள் செய்வதறியாது திகைத்து ஓடி மறைந்தனர். மார்ச்சந் வெற்றிச் சிரிப்புச் சிரித்தான். தன் கையாட்களை அனுப்பி அதே அக்டோபர் 13-ஆம் தேதி நள்ளிரவில் ஆர்க்காட்டு நவாபிடமும் ஆங்கில நாடோடிகளிடமும் உறவு பேசினான்; ஒப்பந் தங்களைக் கூறினான். அஞ்சா நெஞ்சன் கான் சாகிபை, கைகால்களையும் அசைக்கமுடியாத நிலை யில் பந்துபோல் சுருட்டிக் கட்டிப் பகைவர்களின்<noinclude></noinclude> 2t67xkusy6v0cha19234b79g251rp1p பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/138 250 455267 1440333 2022-08-25T16:32:35Z KarunyaRanjith 10815 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="KarunyaRanjith" /></noinclude>________________ சாவித்திரி பாடம் கடவுள் வணக்கம். அந்தமாம் பாரதத்தில் ஆரண்ய பர்வத்தில் சுந்தரமாம் பாண்டவர்க்குத் தூயமுனிவர் உரைத்தார் சத்தியவான் தேவி சாவித்திரி நற்கதையை பக்தியுடன் நான் பாட பார்வதியே முன்னடவும் தொப்பைக் கணபதியே தும்பிக்கை யுள்ளவரே விக்கினங்கள் வாராதே விநாயகரே முன்னடவும் பச்சரிசிவெல்லம் தேங்காய் பழத்துடனே அப்பமுடன் எள்ளுருண்டை அதிரஸமும் மோதகமும் பக்தியுடன் நான் படைப்பேன் பாலகணேசருக்கு அன்புடனே வந்து அருள் செய்ய வேணுமய்யா. கதை வரலாறு. வனத்திலந்தப் பாண்டவர்கள் வேட்டைக்குப் போயிருந் பர்ணசாலை தனிலே பாஞ்சாலி தானிருந்தாள் (தாள் சைத்திரதன் அங்குவந்து திரௌபதியை தேரில்வைத்து கொண்டு சென்று போம்போது கூடிவந்து பாண்டவர்கள் பஞ்சவர்கள் கோபமதாய் படைபண்ணித் தான் ஜயித்து ஐங்குடுமிவைத்து அவனைத் துறத்திவிட்டாள் சைத்திரதன் போனபின்பு சலித்து மந்தப் பாண்டவர்கள் மிகவும் மன து நொந்து வீரர் அங்கு வீற்றிருந்தாள் தருமபுத்ரராஜா சலித்தே மனந்தளர்ந்து தலைகுனிந்து சோகித்து தருமரங்கு வீற்றிருந்தார்.<noinclude></noinclude> mhgcit2xlth9en1nxr8rmc78ht9rxug பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/139 250 455268 1440334 2022-08-25T16:33:09Z KarunyaRanjith 10815 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="KarunyaRanjith" /></noinclude>________________ பாண்டவர்களிடம் மார்க்கண்டேயர் எழுந்தருளுதல். வந்தங்கு தோன்றிநின்றார் மார்க்கண்ட மாமுனியும் எழுந்து நின்று பாண்டவர்கள் எதிர்கொண்டடி பணிந்து ஆஸனத்தில் வைத்து அருகிருந்து தருமர் சொல்வர் கேளுமையா மார்க்கண்டரே எங்களுட கிலேசத்தை எங்களைப்போல் கிலேசித்தோர் உண்டோ உலகதனில் (என்) தம்பியர்போல் சோகித்தோர் உண்டோ தரணிதனில் எந்தனுட சோகம் இருக்கட்டு மென்றாலும் (என்) தம்பிமார்சோகம் சகித்திருந்தோ மானாலும் எங்களுட திரௌபதியாள் ஏந்திழையாள் பட்ட துக்கம் (என்) ஹிருதயம் பிளந்து எரிகிறது கண்டீரோ (நின்றாள் (நாங்கள் தாஸாளாய்ப்போனவுடன் தன்மானங்காத்து எங்களையும் மீட்டு விட்டாள் ஏந்திழையாள் திரௌபதியும் இவளைப்போல் பதிவிரதை இவ்வுலகிற் கண்டதுண்டோ டர் (என்று) யுதிஷ்டிரர் உரைக்கலுமே ஏதுரைப்பார் மார்க்கண் பதிவிரதை யானவர்கள் பிரபஞ்சத்தில் ரொம்ப உண்டு உம்முடைய பத்தினியாள் உத்தமிதான் ஆனாலும் இன்னம் பதிவிரதைகள் ஏற்றமுள்ளார் சற்கதையை டா. இன்பமுடன் கேளுமென்று எடுத்துரைத்தார் மார்க்கண் மார்க்கண்டேயர் நளராஜன் சரிதமுரைத்தல். வீரசேனன் குமாரன் வீரியவான் நளனொருக்கால் சூதுகளாடி ராஜ்யம் தோற்று மனந்தளர்ந்து சொக்கட்டான் ஆட்டத்தால் தோற்றுத் தரணிவிட்டு தமயந்தி தன்னுடனே தயங்கி வனத்தில் வந்து ஏகவஸ்திரந்தரித்து இரண்டாகவே கிழித்து நடுக்காட்டில் தன்னுடைய நாயகியைத் தான் பிரிந்து<noinclude></noinclude> g4w9jtbj5wrom0n32iufg2ua6bhsqxp பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/140 250 455269 1440335 2022-08-25T16:33:53Z KarunyaRanjith 10815 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="KarunyaRanjith" /></noinclude>________________ கார்க்கோடகன் கடித்துக் கருகியவர் மேனியெல்லாம் (அவர்) தேகம் தெரியாதே தேசாந்தரம் வசித்தார் தமயந்தி நாயகரைத்தேடி வனந்திரிந்து பதிவிரதை அக்கினியால் வேடனை நீறாக்கி நாயகரைக் காணாதே ராஜ்ஜியத்தில் வந்திருந்து (தன்) பதிவிரதா தர்மத்தால் பர்த்தாவைத் தானடைந்தாள் இன்னம் புதுமையுண்டு ஏற்ற குலபாண்டவர்காள் இன்னோரிதிகா ஸம் எடுத்துரைப்பேன் பஞ்சவர்காள். மார்க்கண்டேயர் ஸ்ரீராமமூர்த்தி சரிதமுரைத்தல். தசரதபுத்திரனார் ஸ்ரீராமச்சந்திரனார் கைகேயி வாக்கியத்தால் கானகத்திலே அலைந்து வைதேகியைப் பிரிந்து மானையவர் பின்தொடர்ந்தார் வாளாக்கன் வந்து மைதலியைக் கொண்டு செல்ல திரும்பிவந்த ராகவரும் சீதையைக் காணாதே சுக்ரீவன் என்னுமந்தத் தோழனுடன் கூடவந்து அலைகடல் தன்னில் அணைபோட்டு லங்கை வந்து தசமுகனைச் சம்ஹரித்து சீதை சிறை மீட்க (அவள் பதிவிரதா தருமத்தால் அக்கினிப் பிரவேசம் செய்ய அதிக சுகிர்தத்துடனே அயோத்திதனை யாண்டிருந்தார் இன்னம் புதுமையுண்டு ஏற்றகுல பாண்டவர்காள் இன்னமொரு பதிவிரதை இதிகாசம் நானுரைப்பேன். மார்க்கண்டேயர் சாவித்திரி சரிதமுரைத்தல். மத்திரதேசம் மகிமையுள்ள ராஜ்ஜியத்தில் அசுவபதி யென்னும் அவருமொரு ராஜாவாம் தருமம் தவறாதே தரணி தன்னை ஆண்டிருந்தார் புண்ணியங்கள் செய்து புவனங்கள் ஆண்டிருந்தார்<noinclude></noinclude> d707378zq8qdd1kykihu5qcjgw3oarn பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-சரிபார்த்தவை 14 455270 1440347 2022-08-26T00:45:37Z Info-farmer 232 முதன்மை wikitext text/x-wiki [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] 90tfm8ut6xtcin7ojipufgllwjnxzn7 பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/62 250 455271 1440349 2022-08-26T01:41:15Z Neyakkoo 7836 வருடல். proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பதும் இயல்பேயாம். பிறகு இவர் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய காலத்தில் துறவுபூண்டு சிறப்புற்றிருந் தமையின் இளம்பூரண அடிகள் என்று இயற்பெயராலேயே பாராட்டப் பெற்றிருத்தல் வேண்டும். எனவே, இளம் பூரணர் என்னும் இயற்பெயரும், மணக்குடையார் என்னும் குடிப்பெயரும் ஒருவரையே குறிப்பனவாகும். இனி, சில ஏட்டுப்பிர நிகளில் இவர் பெயர் மணக் குடையார் என்று குறிக்கப்பட்டுள்ளதாம். அன்றியும், திருக்குறளுக்கு உரை கண்ட பதின்மர் பெயர் கூறும் பழைய வெண்பாவிலும் மணக்குடையார் என்றும் பாட பேதம் காணப்படுகிறது. ஆனால், இந்நாளில் மணக் குடவர் என்னும் பெயர் வழங்குகின்றது; எனினும் மணக் குடையார் என்று வழங்குவது தான் பொருத்தமுடையது என்பது உணரற்பாலதாகும். இனி, இளம்பூரண அடிகளது தொல்காப்பிய உரை யையும் மாக்குடையாரது திருக்குறள் உரையையும் கூர்ந்து ஒப்பு நோக்கிப் பார்த்தால் இரண்டுரை நடை களும் ஒத்திருத்தலே யாவரும் எளிதில் அறியலாம். அன்றியும், தொல்காப்பியம்-புறத்திணையியலிலும் திருக் குறளிலும் ஒழுக்கமுடைமை, நடுவு நிலைமை, வெஃகாமை, அழுக்காறாமை என்பவற்றை விளக்கியுள்ள உரை நடைப் பகுதிகள் ஒன்றாகவே அமைந்திருப்பது அறியற்பால தாகும். தீவினையச்சம், கள்ளுண்ணாமை, கொல்லாமை, கள்ளாமை, அருளுடைமை என்பவற்றின் விளக்கவுரை களும் இரண்டிலும் பெரும்பாலும் ஒத்திருப்பதோடு உரை தடைப்போக்கு வேறுபடாமல் ஒன்றாக அமைந்திருப்பதும் உணரத்தக்கது. அவ்வுண்மைகளே அடியிற் காண்க. ,<noinclude></noinclude> pei49ty8vnraypaigkp80aak9j0i5nz அட்டவணை பேச்சு:கம்பன்-புதிய பார்வை.pdf 253 455272 1440350 2022-08-26T01:41:25Z Info-farmer 232 /* விடுபட்ட பக்கங்கள் */ புதிய பகுதி wikitext text/x-wiki == விடுபட்ட பக்கங்கள் == [[பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/56]] இதனை அடுத்த அச்சுப்பக்கம் 38 இல்லை. அதைப்போல 132, 238, 362, 363 பக்கங்கள் இணைக்கப்பட்டு பொதுவகத்தில் ஏற்றப்பட்டுள்ளன [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:41, 26 ஆகத்து 2022 (UTC) 4qo4jfwlmxkbrom09z1zzaupttmthwx 1440364 1440350 2022-08-26T02:06:14Z 2402:3A80:19:AB8C:B082:1F88:8693:615 /* விடுபட்ட பக்கங்கள் */ பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/380 wikitext text/x-wiki == விடுபட்ட பக்கங்கள் == [[பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/56]] இதனை அடுத்த அச்சுப்பக்கம் 38 இல்லை. அதைப்போல [[பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/149|132]], [[பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/254|238]], [[பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/380|362,]] 363 பக்கங்கள் இணைக்கப்பட்டு பொதுவகத்தில் ஏற்றப்பட்டுள்ளன [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:41, 26 ஆகத்து 2022 (UTC) 1ool4gw1tkb3lgpdmysvh9ct8shuu3k 1440365 1440364 2022-08-26T02:27:35Z Info-farmer 232 பகுப்பு wikitext text/x-wiki == விடுபட்ட பக்கங்கள் == [[பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/56]] இதனை அடுத்த அச்சுப்பக்கம் 38 இல்லை. அதைப்போல [[பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/149|132]], [[பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/254|238]], [[பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/380|362,]] 363 பக்கங்கள் இணைக்கப்பட்டு பொதுவகத்தில் ஏற்றப்பட்டுள்ளன [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:41, 26 ஆகத்து 2022 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்கள் ]] 9fktazyv1nwxxb4nbj0lcwo5yzkdfl0 1440366 1440365 2022-08-26T02:28:15Z Info-farmer 232 removed [[Category:விடுபட்ட பக்கங்கள்]]; added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவ.ணைகள்-பொதுவகம்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] wikitext text/x-wiki == விடுபட்ட பக்கங்கள் == [[பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/56]] இதனை அடுத்த அச்சுப்பக்கம் 38 இல்லை. அதைப்போல [[பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/149|132]], [[பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/254|238]], [[பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/380|362,]] 363 பக்கங்கள் இணைக்கப்பட்டு பொதுவகத்தில் ஏற்றப்பட்டுள்ளன [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:41, 26 ஆகத்து 2022 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] 21zd89qjr8h7e6engrdb94zhdww773e பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/63 250 455273 1440351 2022-08-26T01:42:15Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ இளம்பூரணர் உரை மணக்குடையார் உரை அதிகாரம் 1. ஒழுக்கமுடைமை ஒழுக்க முடைமையாவது ஒழுக்க முடைமையாவது தம் குலத்திற்கும் இல்லறத் தம் குலத்திற்கும் இல்லறத் திற்கும் ஒத்த ஒழுக்க திற்கும் ஒத்த ஒழுக்க முடையராதல் | முடையராதல் அதிகாரம் 2, ஈடுவுநிலைமை நடுவு நிலைமையாவது நடுவு நிலைமையாவது பகைவர் மாட்டும் நட்டார் நட்டார் மாட்டும் பகைவர் மாட்டும் ஒக்க நிற்கும் மாட்டும் ஒக்க நிற் நிலைமை கும் நிலமை அதிகாரம் 3. வெஃகாமை வெஃகாமையாவது பிறர் வெஃகாமையாவது பிறர் பொருளை விரும்பாமை பொருளை விரும்பாமை அதிகாரம் 4. தீவினையச்சம் தீவினையச்சமாவது தீவினை யச்சமாவது தீவினேயைப் பிறர்க்குச் நீவினைகளைப் பிறர்க்குச் செய்தலை யஞ்சுதம் செய்யாமை அதிகாரம் 5. அழுக்காறாமை அழுக்காறாமையாவதுமீற அழுக்காறாமையாவதுபிற சாக்கம் முதலாயின கண்டு ராக்கம் முதலாயின கண்டு பொருமையால்வரும் மனக் பொருமையால் வருகின்ற கோட்டத்தைச் செய்யாமை மனக்கோட்டத்தைச் செய் பாமை அதிகாரம் 6. கள்ளுண்ணாமை கள்ளுண்ணாமையாவது கள்ளுண்ணாமையாவது கள் உண்ட லேத் தவிர்தல் கள்ளுண்டலத் தவிர வேண்டுமென்று டெறுதல்<noinclude></noinclude> q9dv3zcz8swe0arkvj52f4wo2sredbh பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/64 250 455274 1440352 2022-08-26T01:42:47Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அதிகாரம் 7. கொல்லாமை கொல்லாமையாவது கொல்லாமையாவது யாதொன்றையுங் கொல் யாதோ ருயிரையுங் கொல் லாமை வாகம் அதிகாரம் 8. கள்ளாமை கள்ளாமையாவது பிறர்க் கள்ளாமையாவது குரிய பொருளைக் களவினாத் யாதொரு பொருாையுங் கள கொள்வாரா தல் விற் கொள்ளாரா தல் அதிகாரம் 9. அருளுடைமை அருளுடைமையாவது அருளுடைமையாவது யாதானும் ஒருயிர் இடர்ப் யாதானும் ஒருயிர் இடர்ப் படுமிடத்துத் தன்னுயிர் படின் அதற்குத் தன்னு வருந்திருற்போது வருந்தும் மரக்கு உற்ற துன்பத்தினால் ஈரமுடைமை வருந்துமாறுபோல வருத் தும் ஈரமுடைமை இதுகாறும் கூறியவாற்றல் திருக்குறளுக்கு இனம் பூரண அடிகள் எழுதிய உரை, மணக்குடையாருரையே பாதல் வேண்டும் என்பதும், அந்து இக்காலத்தில் மனக் குடவருரை என்று வழங்குகின்றது என்பதும், அங்ஙனம் வழங்குவது தவறு என்பதும் நன்கு விளங்குதல் காண்க.<noinclude></noinclude> ddp3aq5ay75f86u5mq7q3mx925fdcye பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/65 250 455275 1440353 2022-08-26T01:43:21Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தேவாரம் என்னும் பெயர் வழக்கு சைவசமயகுரவர்களாகிய திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய மூவரும் பாடி யருளிய திருப்பாடல்கள் இக்காலத்தில் தேவாரம் என்று வழங்கப்படுகின்றன. பத்து அல்லது பதினொருபாடல் களைக்கெண்ட அவர்களுடைய பதிகங்களும் தேவாரப்பதி கங்கள் என்று கடறப்படுகின்றன. ஆனால் தேவாரம் என்ற பெயரை மூவர் பாடல்கள் எப்போது பெற்றன என்பதும், அவை அப்பெயர் எய்தியமைக்குக் காரணம் யாது என்பதும் இதுகாறும் ஆராய்ந்தறியப்படவில்லை. எனினும், தேவாரம் என்பதன் பொருள் யாது என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. அது, தே-வாரம் என இருமொழிகளாகப் பிரிந்து கடவுள் மீது பாடப்பெற்ற சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் பொருந்திய பாடல் என்று பொருள்படும் என்பர் சிலர். அன்ஞோர் இப்பொருளுக்கு 'வாரம் பாடுந் தோமிய மடத்தையும்' என்ற சிலப்பதிகாரவரியை மேற்கோளாக எடுத்துக் காட்டுவர். வேறுசிலர், வாரம் என்பது அன்பு எனப் பொருள்படும் என்றும், ஆகவே அத்தொடர் கடவுளிடத்து | ஊர்காண், வரி, 155.<noinclude></noinclude> gxg439i356uexw2i8m1uwdj29k78tbo பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/66 250 455276 1440354 2022-08-26T01:44:01Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 65 அன்பை உண்டுபண்ணுவது என்ற பொருளைத் தரும் என்றும் உரைப்பர். மற்றுஞ்சிலர் அதனையே தே+ஆரம் எனப்பிரித்து அது கடவுளுக்குச் சூட்டப்பெறும் பாமாலை என்ற பொருளையுணர்த்தும் என்று கூறுவர். ஈண்டு ஆரம் என்பது ஹாரம் என்ற வடசொல்லின் திரிபென்பது அன்னோர் கருத்து. இவையெல்லாம் சொல் கிடந்த முறையில் அவர்கள் கண்ட பொருளே எனலாம். அதன் உண்மைப்பொருளையுணரவேண்டின் அது முற்காலத்தில் எப்பொருளில் வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வது இன்றியமையாததாகும். சமயகுரவர்களா தல் ஒன்பதாந் திருமுறையா சிரியர்களாதல், பட்டினத்தடிகன், நம்பி யாண்டார் நம்பி ஆகிய பெரியோர்களாதல் தேவாரம் என்னுஞ் சொல்லத் தம் பாடல்களில் யாண்டும் குறித்தா ரில்லை. சேக்கிழாரும் தம் பெரிய புராணத்தில் அச்சொல்லை எடுத்தாளவில்லை. ஆகவே பட்டினத்தடிகள், நம்பி யாண்டார் தம்பி, சேக்கிழார் ஆகிய சைவப் பெரியார் காலங் களில் முவர்பாடல்கள் தேவாரம் என்று வழங்கப்பட வில்லை என்பது தெள்ளிது. எனவே சேக்கிழார்காலத் திற்குப்பிறகே அவை தேவாரம் என்ற பெயரை எய்தி யிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இனி அப்பாடல்களைத் தேவாரம் என்ற பெயருடன் தமிழ் நூலில் முதலில் வழங்கியவர் பாவரெனின் அன்னோர் புலவர் பெரு மக்களாகிய இரட்டையரேயாவர். அவ்வுண் மையை அவர்கள் பாடிய ஏகாம்பரநாதருலாவிலுள்ள, 'மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும் தேவாரஞ் செய்த திருப்பாட்டும்' என்ற அடிகளால் அறியலாம். அவர்கள் தம் உலாவில் மல்லிநாத சம்புவராயனைப் பாராட்டியிருத்தலால் அவ்<noinclude></noinclude> 6x4s8xnnd2xqnvjge9dsm449qgcn4jk பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/67 250 455277 1440355 2022-08-26T01:44:29Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 66 வேந்தன் காலத்தில் இருந்தவராதல் வேண்டும். அவன் தொண்டை மண்டலத்தில் அவர்கள் படைவீட்டு இராச்சி பத்தில் கி. பி. 1321 முதல் 1339 முடிய அரசாண்ட வென்று மண்கொண்ட சம்புவராயனுடைய புதல்வன் ; இராசநாராயணமல்லிநாதசம்புவராயன் என்ற பெயருடன் கி. பி. 1336 முதல் 1373 வரையில் அங்கு ஆட்சிபுரிந் தவன்1 ; வீரசம்பன் என்ற சிறப்புப் பெயருடையவன். அவ்வர் சனைத் தம் உலாவில் புகழ்ந்துள்ள இரட்டையாரும் அவன் ஆட்சிக்காலமாகிய கி. பி. பதினான்காம் நூற் நாண்டின் இடைப்பகுதியில் நம் தமிழகத்தில் வாழ்த்தவர் ஆவர். ஆகவே கி. பி. பதினான்காம் நூற்றாண்டு முதல் மூவர்பாடல்கள் தேவாரம் என்று வழங்கப் பெற்து வருகின்றன என்பது நன்கு தெரியப்படும். இனி, கி. பி. பதினொன்று பன்னிரண்டாம் நூற் நண்டுகளில் அரசாண்ட சோழமன்னர்களின் கல்வெட்டுக் களில் தேவாரம் என் றசொல் காணப்படுகின்றது. அக் காலத்தில் அச்சொல் எப்பொருளில் வழங்கப்பெற்றுள்ளது என்பது ஆராய்தற்குரியதாகும். முதல் இராசேந்திச் சோழன் ஆட்சியில் தஞ்சைப் பெரிய கோயிலில் வரையப்பெற்றுள்ள பெரிய பெருமா ளுக்குத் தேவார தேவராக எழுந்தருரூவித்த தேவர் பாதாதிகேசாந்தம் ஐவிரலே இரண்டுதோரை உசரத்து நாலு ஸ்ரீஹஸ்தமும் உடையவராகக் கனமாகப் பித்தளையால் எழுந்தருளுவித்த சந்திரசேகரதேவர் திருமேனி ஒன்றும்' என்ற கல்வெட்டுப்பகுதியில் தேவாரம் 1. Ins. 86 of 1921. Ins. 424 of 1095. Iris. 390 of 1905. 2. South Indian Inscriptions' Vol. II. No. 38<noinclude></noinclude> gy5oyimttrrxo293id9d1d76ftfhvet பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/68 250 455278 1440356 2022-08-26T01:44:59Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ என்னுஞ் சொல் வந்துள்ளது. முதல் இராசராசசோழன் அரசியல திகாரிகளுள் ஒருவனும் பொய்கை நாட்டுத் தலைவனும் ஆகிய ஆதித்தன் சூரியன் தென்னவன் மூவேந்த வேளான் என்பான், அப்பெருங் கோயிலில் அதனை எடுப் பித்த இராசராசசோழன் படிமத்தையும் அவனுடைய வழிபடுகடவுள் சந்திரசேகரர் திருமேனியையும் கி. பி. 1015-ஆம் ஆண்டில் எழுந்தருளுவித்த செய்தியை அக் கல்வெட்டு உணர்த்துகின்றது. அதில் பயின்றுவரும் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்னும் பொருளில் வந்திருத்தல் அறியத்தக்கது. அஷ்வேந்தனது மற்றொரு கல்வெட்டிலும் தேவாரம் என்ற சொல் காணப்படுகிறது. அஃது உடையார் ஸ்ரீராசேந்திரசோழதேவர் கங்கைகொண்டசோழபுரத்துக் கோயிலினுள்ளால் முடிகொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து தேவாரத்துச் சுற்றுக் கல்லூரரியில் தானஞ் செய்தருளாயிருந்து உடையார்ஸ்ரீ இராஜராஜாசுவர முடையார் கோயிலில் ஆசார்யபோகம் நம் உடையார் சர்வசிவபண்டி நசைவா சாரியர்க்கு' 1 என்ற கல்வெட்டுப் பகுதியில் இருத்தல் காண்க, இக்கல்வெட்டில் குறிக்கப் பெற்ற கோயில் என்பது அரண்மனையாகும். தேவா ரம் என்பது அரசன் தான் தோனும் தன் வழிபடு கடவுளப் பூசித்தற்கு அரண்மனையில் அமைத்திருந்த வழிபாட்டறையாகும். ஆகவே, இக்கல்வெட்டில் வந்துள்ள தேவாரம் என்ற சொல் வழிபாடு நிகழ்ந்துவந்த இடத்தைக் குறித்தல் உணரத்தக்கதாம் அம் முதல் இராசேந்திரசோழனது கட்சிக்காலத்தில் 1. Ibid No. 20.<noinclude></noinclude> 043raz0nn5askyy0587xtj6z66lqt9r பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/69 250 455279 1440357 2022-08-26T01:45:37Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சி. பி. 1017 ஆம் ஆண்டில் நாங்கூருடையான் பதஞ்சலி பிடாரன் என்பவன் தேவார தாயகம் செய்பவகுயிருந்தான் என்று கும்பகோணம் தாலூகா மானம்பாடியிலுள்ள கல் வெட்டொன்று! கூறுகின்றது. அக் கல்வெட்டில் தேவார நாயகம் என்ற தொடரைக்கண்ட ஆராய்ச்சியாளர் எல்லோரும், கோயில்களில் தேவாரம் பாடுவோரைக் கண்காணித்தற்பொருட்டு முதல் இராசேந்திரசோழன் அமர்த்தியிருந்த ஓர் அதிகாரியே தேவாரநாயகம் ஆவன் என்று உறுதிசெய்துவிட்டனர். 2 சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் சமயகுரவர் மூவர் பதிகங்களும் கோயில் களில் வழிபாடு நடைபெற்றபோது இசையுடன் பாடப் பெற்றுவந்தன என்பது ஆங்காங்குக் காணப்படும் பல கல்வெட்டுக்களால் நன்கறியப்படுகிறது. ஆனால், தேவார நாயகம் என்ற அதிகாரி ஒருவன் கோயில்தோறும் சென்று அந்நிகழ்ச்சிகளைக் கண்காணித்த செய்தியாதல் அவன் அங்ஙனம் கண்காணித்தஞான்று கண்ட குறை பாடுகளை நீக்கியமையா தல் அவன் செய்த பிற சீர் திருத்தங்களா தல் அவ்வேந்தர்களின் கல்வெட்டுக்களில் யாண்டும் காணப்படவில்லை. கோயில்களில் நாள் வழிபாடு, திங்கள் விழா, ஆண்டுவிழா முதலானவற்றை நடத்துவ தற்கு ஸ்ரீகாரியஞ்செய்வான் என்ற அதிகாரி ஒருவன் அந்நாளில் அரசனால் அமர்த்தப்பெற்றிருந்தான் என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. 3. அவனே அவ்வக் கோயிலில் திருப்பதிகம் பாடுவோரை மேற்பார்க்கும் கடமையுடையவன் ஆவன். எனவே, அதன் பொருட்டுத் 1. Ins. 97 of 1932. 2. The Colas, Vol, II. PP, 476 and 477. 3. South Indian Inscriptions. Vol ll. Nos, 40 and 60.<noinclude></noinclude> 75ogfcly0xmx7gwtia6yof3r5j9yj09 பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/70 250 455280 1440358 2022-08-26T01:46:07Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தனி அதிகாரி ஒருவன் அரசரும் அமர்த்தப்பெற் திருந்தான் என்று உறுதிசெய்துவிடல் ஏற்புடைத்தன்று. அன்றியும், ஸ்ரீகாசியஞ்செய்வோரையும் கண்காணித்தற் பொருட்டு 'ஸ்ரீகாரியக்கண்காணிதாயகம்' என்ற தலைமை யதிகாரி ஒருவன் அக்காலத்தில் இருந்தமை குறிப்டேத் தக்கது. இனி, தேவார நாயகம் என்போன் சிவன் கோயில் களில் திருப்பதிகம்பாடுவோரைத்தான் கண்காணித்தல் கூடும். அங்கனமாயின் திருமால்கோயில்களில் திருவாய் மொழி முதலானவற்றைப் பாடிவந்தவர்களைக் கண்காணித் தவன் ஒருவன் இருத்தல்வேண்டுமன்றே? சோழமன்னர் களின் ஆட்சிக்காலத்தில் திருமால்கோயில்களில் திருவாய் மொழி பாடப்பெற்றுவந்தமை பல கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. ஆனால், அந்நிகழ்ச்சிகளைக் கண் காணித்தற்குத் திருவாய்மொழி நாயகம் என்ற அதிகாரி இருந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, தேவாரநாயகம் என்பவன் வேறோர் அலுவல்புரித் துவந்த அதிகாரியா பிருத்தல்வேண்டும் என்பது திண்ணம். அரசன் நான் தோறும் தன் அரண்மனையில் நிகழ்த்திவந்த வழிபடு கடவுள் பூசையில் அதற்குரிய பணிகளை ச்செய்து வந்தபணிமக்களைக் கண்காணிக்கும் அலுவல்பார்த்த அதிகாரியே தேவார நாயகம் என்று வழங்கப்பெற்றனன் என்பது துணுகியாராயுமிடத்து நன்கு புலனாகின்றது. எனவே, அரசனது தாள் வழிபாட்டிற்குரிய பணிகளை மேற்பார்ப்பவன் என்பதே அத்தொடரின் பொருளாகும். அதிலுள்ள தேவாரம் என்ற சொல் வழிபாடு என்று பொருள்படுதல் அறிக. 1. Ibid, No. 36.<noinclude></noinclude> dkqb3vodbq2vtfriqmukv6uc0pm1ov1 பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/71 250 455281 1440359 2022-08-26T01:46:49Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருக்களர்க் கல்வெட் டொன்றிலும் திருச்சிராப்பல்ளி ஜில்லாவிலுள்ள அல்லூர்க் கல்வெட்டொன்றிலும் தேவாரம் என்றசொல் காணப்படுத லால் அவற்றையும் ஆராய்தல் இன்றியமையாததாகும். அக் கல்வெட்டுப்பகுதிகள், "நம்தேவாரத்துக்குத் திருப்பதியம் பாடும் பெரியோன் மறைதேடும் பொருளான அகளங்கப்பிரியனுக்கும்......... வம்சத்தார்க்கும் காணியாக............... செய்யக்கடவன எல்லாம்............ செய்யப்பண்ணி இப்படிக் கல்வெட்டப் பண்ணுசு-இது திருவாய்மொழிந்தருளின திருமூகப்படி!' (திருக்களர்க்கல் வெட்டு) 'உறையூர்க்கூற்றத்து திருவடகுடி மகாதேவர் ஸ்நானமடம் தேவாரத்துக்குத் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்யும் அம்பலத்தாடி திருநாவுக்கரையதுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் நான நிமித்தமாகக் கொடுத்தோம்...... மடபோகமாக நித்தம் தூணிநெல் கொள்ளச்சொன் னோம் ' (அல்லூர்க்கல்வெட்டு) என்பனவாம். இவ் விருகல்வெட்டுக்களிலும் நம் தேவாரத்துக்குத் திருப்பதியம்பாடும் பெரியான் மறைதேடும் பொருளான அகளங்கப்பிரியன்' எனவும் ஸ்தானமடம் தேவாரத்துக்குத் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்யும் அம்பலத்தாடி திரு நாவுக்கரையன்' எனவும் அமைந்துள்ள தொடர்கள் கூர்ந்து நோக்கற்பா லவாகும். அவை அரன்மகாயிலும் கோயிலைச் சார்ந்தமடத்திலும் நடைபெற்றுவந்த நாள் வழிபாடுகளில் திருப்பதிகம்பாடியவர் இருவர் பெயர்களைக் 1. South Indian inscriptions Vol. VIII No. 2600 2. lbid, No. 675<noinclude></noinclude> jj9xcfsdmdh7kyh5o4jvjs3fhzwhkbx பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/72 250 455282 1440360 2022-08-26T01:47:21Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கூறுகின் றன. அன்றியும், 'தேவாரத்துக்குத் திருப்பதியம்' என்ற தொடரே தேவாரம் வேறு திருப்பதியம் வேறு என்பதை நன்கு வலியுறுத்துதல் அறியத்தக்கது. கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வரையப்பெற்ற இக் கல் வெட்டுக்களில் பயின்றுவரும் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்னும் பொருளில் அமைந்துள்ளமை காண்க. இனி முதற்குலோத்துங்க சோழன் கி. பி. 1110-ஆம் ஆண்டில் தொண்டை நாட்டிலுள்ள தக்கோலத்தில் திரு ஆறலிறைவனை வழிபட்ட பிறகு அவ்வூர் மண்டபம் ஒன்றில் பகலில் தங்கியிருந்த செய்தி காஞ்சிமா நகரிலுள்ள கல் வெட்டொன்றில் காணப்படுகிறது. அதில் வேந்தன் 'திருவூறலிறைவனை வழிபட்ட திகழ்ச்சியை உணர்த்தும் பகுதி 'திருவூறல்பெருமானைத் தேவாரஞ்செய்து' என்று குறிக்கப்பெற்றுள்ளது. ஆகவே சோழமன்னர் களின் ஆட்சிக்காலத்தில் தேலாரம் என்ற சொல் வழிபாடு (பூசை) என்னும் பொருளில் வழங்கிவந்தது என்பது தன்கு துணியப்படும். கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் திருமுனைப்பாடி நாட்டில் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த பல்லவமன்னன் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டொன்றில் தேவாரம் என் னுஞ்சொல் வழிபாடு என்னும் பொருளில் வந்துளது. செய்யுள் வடிவத்திலுள்ள அக்கல்வெட்டு, 2 'பொன்னி நாடனு முரிமையு மமைச்சகு மிருப்பதும் சிறைக்கோட்டம் - பொறுப்பிரெண்டள வளர்த்ததோள் வலியினாற் 1. Annual report on South Indian Epigraphy for 1921, part II, para 33. 2. Epigraphia Indica, Vol. XXIII, No 27.<noinclude></noinclude> 6q2q46buo6z4haexskfptygq2qzll8v பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/73 250 455283 1440361 2022-08-26T01:47:51Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 79 கன்னி காவிரி பகிரதி நின்பரி யாடுதண்துறைவாவி காவல் மள்ளவர் திறையுடன் வணங்குவது உன் பெருந்திருவாசல் வென்னி பாதபோர்க் கன்ளடர் வென்னிடப் பொருத்தும் பெருஞ்சேனை விளங்கு செம்பொனின் அம்பலக் கூத்து தீ விரும்பிய தேவாரம் பிள்னி காவல் அவனிநா ராயண பேணு செந்தமிழ் வாழப் பிறந்த காடவ கோப்பெருஞ் சிங்கனின் பெருமையார் புகழ்வாரே' என்பதாம். இதுகாறும் விளக்கியவாற்றால் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரையில் கல்வெட்டுக்களில் வந்துள்ள தேவாரம் என்பது வழிபாடு என்னும் பொருளில வழங்கப்பெற்றுள்ளமை தெள்ளிதிற் புலனாகும். கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த கொற்றங்குடி உமாபதிசிவாசாரியர் தம் கோயிற் புராணத்தில் 'தப்பற்றுயர் தவ மூவாயிரவர்கள் தாவா மறையொடு தேவாரங், கைப்பற்றிய பணி முற்றப்புலிமுனி கழலான் விழவெழு தொழில் செய்வான்' என்று கூறி யிருத்தலால் அவர் காலத்திலும் தேவாரம் என்பது வழிபாடு என்னும் பொருளில் வழங்கியுள்ள மை உணரற் பாலது. ஆகவே கல்வெட்டுக்கானால் அறியப்பெற்ற 'இப்பொருள் நூல் வழக்காலும் உறுதியெய்து தல் காண்க. எனவே இறைவழிபாட்டில் (தேவாரத்தில்) ஓதப்பெற்று வந்தமைபற்றி மூவர் பாடல்கள் தேவாரம் என்று வழங்கப்<noinclude></noinclude> 3pfbmxdgv0mygjyqzs7mi1d8u2wfg9a பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/74 250 455284 1440362 2022-08-26T01:48:29Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பெற்றனவா தல் வேண்டும். அவ்வருட் பாடல்களைத் தேவாரம் என்று தம் நூலில் முதலில் குறிப்பிட்டோர் இரட்டையரே என்பது முன்னர் விளக்கப்பெற்றது. ஆகவே. அப்புலவர்களின் காலமாகிய கி. பி. பதினான்காம் நூற்றாண்டு முதல் மூவர் பாடல்கள் தேவாரம் என்று வழங்கிவருகின்றன என்பது தேற்றம். இதுகாறும் கூறியவாற்றால் முற்காலத்தில் தேவாரம் என்பது வழிபாடு என்ற பொருளில் வழங்கியது என்பதும் வழிபாட்டில் பாடப்பெற்றுவந்தவைபற்றி, கி. பி. பதி நான்காம் நூற்றண்டுமுதல் மூவர்பாடல்கள் தேவாரம் என்று வழங்கப்பெற்று வருகின்றன என்பதும் அதற்கு முன்னர் அப்பாடல்கள் அப்பெயரால் வழங்கப்பெற் நமைக்குக் கல்வெட்டுச்சான்றுகதைல் இலக்கியச் சான்றுகளாதல் கிடைக்கவில்லை என்பதும் நன்கு புலப் படுதல் காண்க. இ-ஆ 5<noinclude></noinclude> dqp09vjzr9i18oubyhm0cfjl6zjkgpy பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/75 250 455285 1440363 2022-08-26T01:49:00Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற்ற சிலகோயில்களின் பெயர்க்காரணம் பண்டைத் தமிழ் நூல்களை ஆராயுங்கால் சிவபெரு மான், முருகவேள், கண்ண ன், பலதேவன் ஆகிய கடவு ளர்க்குத் தமிழகத்திலுள்ள பல ஊர்களிலும் கடைச்சங்க நாளில் ஆலயங்கள் இருந்தன என்பது இனிது புலனாம். இந்தாற் பெருந் தெய்வங்கணயும் 'ஞாலங்காக்குங் கால முன்பிற் றேயா நல்லிசை நால்வர்' என்று ஆசிரியர் நக்கீரனார் புகழ்ந்து கூறியுள்ளனர், காவிரிப்பூம்பட்டினம், மதுரை ஆகிய தலை நகரங்களிலிருந்த கோயில்களைக் கூறத்தொடங்கிய ஆசிரியர் இளங்கோவடிகள் முறையே பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்' எனவும் நுதல் விழி தாட்டத்திறையோன் கோயிலும்' எனவும் சிவபெரு மானது கோயிலேயே முதலில் குறித்திருப்பது அக்காலத் தில் வாழ்ந்த தமிழ் மக்களுள் பெரும்பகுதியினர் சைவ சமயத்தைக் கைக்கொண்டொழுகினர் என்பதைத் தெள்ளி திற் புலப்படுத்தும். அன்றியும், மணிமேகலையின் ஆசிரிய ராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் காவிரிப்பூம் பட்டினத்தில் கோயில் கொண்டெழுந்தருளியிருந்த தெய்<noinclude></noinclude> fspg6pd167kn0uvbedm2yj7ocae8sxm அட்டவணை பேச்சு:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf 253 455286 1440383 2022-08-26T05:00:43Z Info-farmer 232 /* நூற்பக்கங்கள் மேம்பாடு */ புதிய பகுதி wikitext text/x-wiki == நூற்பக்கங்கள் மேம்பாடு == இந்நூலின் பக்கங்கள் சீரமைக்கப்பட்டு, அச்செண் 300 க்கு பிறகு வரிசையாக அமைக்கப்பட்டு பொதுவகத்தில் மறு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 05:00, 26 ஆகத்து 2022 (UTC) 3ep1dk5208veip8ohl62sxjfvjfpwxg 1440384 1440383 2022-08-26T05:01:15Z Info-farmer 232 /* நூற்பக்கங்கள் மேம்பாடு */ [[]] wikitext text/x-wiki == நூற்பக்கங்கள் மேம்பாடு == இந்நூலின் பக்கங்கள் சீரமைக்கப்பட்டு, அச்செண் 300 க்கு பிறகு வரிசையாக அமைக்கப்பட்டு பொதுவகத்தில் மறு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 05:00, 26 ஆகத்து 2022 (UTC) [[பகுப்பு:விடுபட்ட]] odbcpfgkg7080i1tbml48s5ohtbftcm 1440385 1440384 2022-08-26T05:01:49Z Info-farmer 232 removed [[Category:விடுபட்ட]]; added [[Category:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]. wikitext text/x-wiki == நூற்பக்கங்கள் மேம்பாடு == இந்நூலின் பக்கங்கள் சீரமைக்கப்பட்டு, அச்செண் 300 க்கு பிறகு வரிசையாக அமைக்கப்பட்டு பொதுவகத்தில் மறு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 05:00, 26 ஆகத்து 2022 (UTC) [[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] etxb551sojrdggr0s89hh952wumtpa3 ஆசிரியர் பேச்சு:மயிலை சீனி வேங்கடசாமி/நூற்பட்டியல் 103 455287 1440404 2022-08-26T05:38:18Z TVA ARUN 3777 /* நூல் பட்டியல் கால அடைவு */ புதிய பகுதி wikitext text/x-wiki == நூல் பட்டியல் கால அடைவு == மயிலை சீனி. வெங்கடசாமியின் நூல்கள் {| class="wikitable" |1936 | - |கிறித்தவமும் தமிழும் (கிறித்தவரால் தமிழ் மொழிக்கு உண்டான நன்மை களைக் கூறும் நூல்) |- |1940 | - |[[பௌத்தமும் தமிழும்]] |- |1943 | - |இசைத் திருமணம் (சீவக சிந்தாமணியில் காணப்படும் இசைக் கூறுகள் பற்றிய சிறு நூல்) |- |1944 | - |இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி - சிறுநூல் |- |1950 | - |மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு - சிறுநூல் |- | | - |[[மகாபலிபுரத்து ஜைன சிற்பம்]] |- |1952 | - |பௌத்தக்கதைகள் |- |1954 | - |[[சமணமும் தமிழும்|சமணமும் தமிலும்]] (முதற்பகுதி) |- |1955 | - |மகேந்திரவர்மன் - மயிலை நேமிநாதர் பதிகம் - மயிலாப்பூர் வரலாறு |- |1956 | - |கௌதம புத்தர் |- | | - |தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |- |1957 | - |வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் |- |1958 | - |அஞ்சிறைத் தும்பி (சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்) |- | | - |மூன்றாம் நந்திவர்மன் |- |1959 | - |மறைந்துபோன தமிழ் நூல்கள் |- | | - |சாசனச் செய்யுள் மஞ்சரி |- |1960 | - |புத்தர் ஜாதகக் கதைகள் |- |1961 | - |மனோன்மணியம் - பதிப்பு |- |1962 | - |பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் |- |1965 | - |உணவுநூல் |- |1966 | - |துளு நாட்டு வரலாறு (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) |- | | - |சமயங்கள் வளர்த்த தமிழ் (கட்டுரைத் தொகுதி) |- |1967 | - |இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் |- | | - |நுண்கலைகள் |- |1970 | - |சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள் |- |1974 | - |[[பழங்காலத் தமிழர் வாணிகம்]] (சங்க காலம்) |- | | - |[[கொங்கு நாட்டு வரலாறு]] (பழங்காலம் கி.பி.250 வரையில்) |- |1976 | - |களப்பிரர் ஆட்சியில் தமிழகம். |- |1977 | - |இசைவாணர் கதைகள் |- |1981 | - |சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுழுத்துக்கள் |- |1983 | - |தமிழ்நாட்டு வரலாறு (சங்க காலம் - அரசியல்) (இயல்கள் 4,5,6,10 மட்டும்) |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:38, 26 ஆகத்து 2022 (UTC) 16ap9l1jz7juc340yf0tbvcep2v8dbc 1440405 1440404 2022-08-26T05:50:44Z TVA ARUN 3777 மேம்பாடு wikitext text/x-wiki == நூல் பட்டியல் கால அடைவு == மயிலை சீனி. வெங்கடசாமியின் நூல்கள் {| class="wikitable" |1936 | - |கிறித்தவமும் தமிழும் (கிறித்தவரால் தமிழ் மொழிக்கு உண்டான நன்மை களைக் கூறும் நூல்) |- |1940 | - |[[பௌத்தமும் தமிழும்]] |- |1943 | - |இசைத் திருமணம் (சீவக சிந்தாமணியில் காணப்படும் இசைக் கூறுகள் பற்றிய சிறு நூல்) |- |1944 | - |இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி - சிறுநூல் |- |1950 | - |மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு - சிறுநூல் |- | | - |[[மகாபலிபுரத்து ஜைன சிற்பம்]] |- |1952 | - |பௌத்தக்கதைகள் |- |1954 | - |[[சமணமும் தமிழும்|சமணமும் தமிலும்]] (முதற்பகுதி) |- |1955 | - |மகேந்திரவர்மன் - மயிலை நேமிநாதர் பதிகம் - மயிலாப்பூர் வரலாறு |- |1956 | - |கௌதம புத்தர் |- | | - |தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |- |1957 | - |வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் |- |1958 | - |அஞ்சிறைத் தும்பி (சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்) |- | | - |மூன்றாம் நந்திவர்மன் |- |1959 | - |மறைந்துபோன தமிழ் நூல்கள் |- | | - |சாசனச் செய்யுள் மஞ்சரி |- |1960 | - |புத்தர் ஜாதகக் கதைகள் |- |1961 | - |மனோன்மணியம் - பதிப்பு |- |1962 | - |பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் |- |1965 | - |உணவுநூல் |- |1966 | - |துளு நாட்டு வரலாறு (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) |- | | - |சமயங்கள் வளர்த்த தமிழ் (கட்டுரைத் தொகுதி) |- |1967 | - |இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் |- | | - |நுண்கலைகள் |- |1970 | - |சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள் |- |1974 | - |[[பழங்காலத் தமிழர் வாணிகம்]] (சங்க காலம்) |- | | - |[[கொங்கு நாட்டு வரலாறு]] (பழங்காலம் கி.பி.250 வரையில்) |- |1976 | - |களப்பிரர் ஆட்சியில் தமிழகம். |- |1977 | - |இசைவாணர் கதைகள் |- |1981 | - |சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுழுத்துக்கள் |- |1983 | - |தமிழ்நாட்டு வரலாறு (சங்க காலம் - அரசியல்) (இயல்கள் 4,5,6,10 மட்டும்) |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:38, 26 ஆகத்து 2022 (UTC) <section end="28"/><section begin="29"/> {{c|அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி கட்டுரைகள்}} {| class="wikitable" | 1923 || - || கொடுங்காற்று, லஷ்மி. |- | 1926 || - || ஆசார சீர்திருத்தம். லஷ்மி. 4:1. |- | || - || தமிழாசிரிய மாணவர் வழிமுறை விளக்கம், Part 1, செந்தமிழ்ச் செல்வி |- | 1927 || - || காலக்குறிப்பு. லக்ஷ்மி , 4:7 |- | || - || இயற்கைப் பொருணுணூற் கடலின் ஒரு சிறுதுளி, லஷ்மி |- | || - || வெண்பா - நூற்கள், லஷ்மி |- | || - || தமிழ்நாட்டின் தொன்மை. லக்ஷ்மி |- | 1931 || - || கிரேக்கக் கவி ஹோமரும் கவிச்சக்ரவர்த்தி கம்பரும், குடியரசு, மே |- | || - || ஆண் பெண் சமத்துவம், குடியரசு, மே |- | || - || சைவ சாப்பாடு அல்லது மரக்கறி உணவு, குடியரசு, மே |- | || - || மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள், குடியரசு, ஜூன் |- | || - || தேசிய பாடல்கள், குடியரசு, ஜூன் |- | || || ('மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள்' என்பதற்கு மறுப்பு) (எ.கப்பையா) குடியரசு, ஆகஸ்டு |- | || - || இந்தியாவின் பொது பாஷை இங்கிலீஷா? ஹிந்தியா?, குடியரசு ஆகஸ்டு |- | || - || மாமிச உணவைப் பற்றிய தடைக்கு விடை, குடியரசு, செப்டம்பர் |- | || - || வைட்டமின் (<b>Vitamin</b>) என்னும் ஜீவ சத்துப் பொருள். குடியரசு, நவம்பர் |- | 1932 || - || சாமிகள் இனி அவதாரம் செய்ய முடியுமா? குடியரசு, ஏப்ரல் |- | || - || இந்துக்கள் பசுவைத் தெய்வமாகக் கொண்டாடுவது ஏன்? குடியரசு. ஏப்ரல் |- | || - || 55 வயதில் குழந்தை பெறுதல், குடியரசு, அக்டோபர் |- | 1933 || - || தேவாரத்தில் திருக்குறள். 'செந்தமிழ்ச்செல்வி', 13:10 |- | 1934 || - || வைட்டமின் (உடலுக்கு உரம் அளிக்கும் உணவுச் சத்து), ஊழியன், ஆகஸ்டு |- | 1935 || - || நெய்க்குடத்தில் கை விடுதல், ஊழியன், ஜூன் |- | || - || பிளெச்சரிஸம் (Fletcherism), ஊழியன், ஜூன் |- | 1937 || - || கிறீன் வைத்தியர் Samuel Fisk Green, செந்தமிழ்ச்செல்வி, 15:6 |- | 1938 || - || நந்தியார், செந்தமிழ்ச் செல்லி, சிலம்பு 16:6 |- | || - || நீலகண்டனார், கலைக்கோட்டுத் தண்டனார், செந்தமிழ்ச்செல்வி, 16 |- | || - || மலையாள மொழி, (மொழிபெயர்ப்புக் கட்டுரை, மலையாளவிருது) செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 16:8 |- | 1947 || - || பழஞ்செய்திகள், செந்தமிழ்ச் செல்வி 22:7 |- | || - || அத்தரி, செந்தமிழ்ச்செல்வி, 22:11 |- | || - || உதிரப்பட்டி, செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22 |} haksdna66j5mjv3fawomantom8k73jw