விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.39.0-wmf.25 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk வார்ப்புரு:TWsourcesister 10 17 1438877 18324 2022-08-22T02:51:40Z Minorax 6286 vva wikitext text/x-wiki <!-- Locked against vandalism. --> விக்கிமூலம் வணிக நோக்கமற்ற [[w:விக்கிமீடியா நிறுவனம்|விக்கிமீடியா நிறுவனத்தால்]] வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல [[Wikipedia:பன்மொழி ஒருங்கிணைப்பு|பன்மொழி]], [[Wikipedia:பதிப்புரிமை|கட்டற்ற]] திட்டங்களை செயல்படுத்துகிறது: {| align="center" cellpadding="2" width="100%" style="text-align:left" | [[Image:Wikipedia-logo-v2.svg|35x50px|<nowiki></nowiki>]] | [[w:ta:முதற் பக்கம்|'''விக்கிப்பீடியா''']]<br />கட்டற்ற கலைக்களஞ்சியம் | [[Image:Wiktionary-logo-en.svg|35x50px|<nowiki></nowiki>]] | [[wikt:ta:முதற் பக்கம்|'''விக்சனரி''']]<br />கட்டற்ற அகரமுதலி | [[Image:Wikibooks-logo.svg|35x50px|<nowiki></nowiki>]] | [[b:ta:முதற் பக்கம்|'''விக்கி நூல்கள்''']]<br />கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள் | [[Image:Wikinews-logo.svg|35x50px|<nowiki></nowiki>]] | [[n:ta:முதற் பக்கம்|'''விக்கி செய்திகள்''']]<br />கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை |- | [[Image:Wikiquote-logo.svg|35x50px|<nowiki></nowiki>]] | [[q:ta:முதற் பக்கம்|'''விக்கிமேற்கோள்''']]<br />மேற்கோள்களின் தொகுப்பு | [[Image:Wikispecies-logo.svg|35x50px|<nowiki></nowiki>]] | [[Wikispecies:முதற் பக்கம்|'''விக்கியினங்கள்''']]<br />உயிரினங்களின் கோவை | [[Image:Commons-logo.svg|35x50px|<nowiki></nowiki>]] | [[commons:முதற் பக்கம்|'''விக்கிபொது''']]<br />பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு | [[Image:Wikimedia-logo.svg|35x50px|<nowiki></nowiki>]] | [[m:Main Page|'''மேல்-விக்கி''']]<br />விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு |} 4djuf0ds6mxm2qxttc9pls5tqykis3h பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/41 250 40432 1438801 1401592 2022-08-21T12:44:18Z SUBHI SCHOOL 6956 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="SUBHI SCHOOL" /><b>{{rh|இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்||39}}</b>{{rule}}</noinclude> ஆகவே நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இந்தத் தண்டால் பயிற்சியைச் செய்யவேண்டும். ஒரு காலை இறக்கி மறுகாலை ஏற்றும்பொழுது இன்னும் கவனம் வேண்டும். 9. '''தாவும் தண்டால் (Leaping Dand) ''' பெயர் விளக்கம் தண்டால் தொடக்க நிலையிலிருந்து முன்புறமாகவே அல்லது பின்புறமாகவோ தாவிச்சென்று (Leap) தரையில் கைபதித்து தண்டால் எடுத்துவிடும் முறையில் இதற்கு தாவும் தண்டால் என்று பெயர். செய்முறை '''தொடக்க நிலை:''' நேர்த் தண்டால் எடுப்பதற்காக அமரும் முதல் நிலைதான் இதன் தொடக்க நிலையாகும். அதாவது, முழங்கால்களை தோள்களின் அகல அளவு இருப்பது போல தரையில் வைத்து, உள்ளங்கைகளை முன்புறமாக ஊன்றி, பிட்டங்கள் குதிகால்களில் பட அமர்ந்திருப்பதுதான் ஆரம்ப நிலையாகும். '''இரண்டாம் நிலை:''' ஆரம்ப நிலையில் அமர்ந்திருந்து முன்புறமாகத் தாவிச் சென்று தரையில் கைகளை ஊன்றி, பின் கைகளை மடித்து தரைக்கு இணையாக நேர்க் கோட்டளவில் உடலை கீழ்ப்புறமாக அழுத்தித் (Dip) தண்டால் எடுக்கவும். பிறகு அந்த நிலையிலிருந்து பின்புறமாக அதேபோல் தண்டால் எடுக்கவும். '''குறிப்பு:''' முன்புறமாகத் தாவிக் கைகளை ஊன்றும் பொழுது, மிகவும் எச்சரிக்கையுடன் ஊன்ற வேண்டும். சற்று வறுக்கு மாறாக கைகளைப் பதித்தால் கை பிசகிக் கொள்ள நேரிடும்.<noinclude></noinclude> 5gzch7uigdli1v28u1cwid13pmcv5nu பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/42 250 40434 1438866 1401593 2022-08-21T14:53:16Z SUBHI SCHOOL 6956 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="SUBHI SCHOOL" /><b>{{rh|40||டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா}}</b>{{rule}}</noinclude> {{center|'''10.நமஸ்கார் தண்டால் {{center|(Namaskar Dand)'''}} }} '''பெயர் விளக்கம் ''' நேர்த் தண்டால் செய்வதுபோல முதலில் செய்து, பிறகு முன் நெற்றித்தரையில் படுமாறு தண்டால் செய்யும் பொழுது, கீழே விழுந்து வணங்கி, பெரியவர்களை நமஸ்காரம் செய்வது போலத் தோன்றும் அமைப்பினால் நமஸ்கார் தண்டால் அல்லது வணங்கும் தண்டால் என்று பெயர் பெற்றது. சூரிய நமஸ்காரத் தண்டால் முறையின் ஒருபகுதி முறையாகவும் இது அமைந்திருக்கிறது. '''செய்முறை''' '''முதல் நிலை:''' நேர்த் தண்டாலின் ஆரம்ப நிலையில் முதலில் இருக்க வேண்டும். பின்புறமாகக் கால்களை நீட்டிவிட்டு நெஞ்சினை முன்தள்ளி, உள்ளங்கைகளுக்கு இடையில் இருப்பதுபோல வைத்து, தரைக்கு இணையாக உடலை நேர்க்கோட்டிலும் வைத்திருக்கவேண்டும். '''இரண்டாம் நிலை:''' இந்த முதல் நிலையிலிருந்து, முழங்கைகளை நன்கு உடலுடன் ஒட்டி வருவதுபோல மடக்கி, தரையினைத் தொடாதவாறு உடலை கீழ்ப்புறமாகத் தாழ்த்தி முன் நெற்றியால் தரையைத் தொடவேண்டும். தரையைத் தொட்டபிறகு மீண்டும் தொடக்க நிலைக்கு எழுந்து வரவேண்டும். '''குறிப்பு:''' இது போல் மீண்டும் பலமுறை செய்ய வேண்டும். தரைநோக்கி உடல்போகும் பொழுதும்,<noinclude></noinclude> 540cvpj9n5l62wr7nfp5p2liapuz23q பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/43 250 40436 1438869 1401594 2022-08-21T15:17:38Z SUBHI SCHOOL 6956 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="SUBHI SCHOOL" /><b>{{rh|இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்||41}}</b>{{rule}}</noinclude> முழங்கைகளை மடக்கும் பொழுதும், அவசரமில்லாமல் நிதானமாக தண்டாலை செய்யவேண்டும். முன் நெற்றியால் தரையினைத் தொடும் பொழுது, நெற்றி மட்டுமே தரையைத் தொடவேண்டும். முன் பாதங்களையும் உள்ளங்கைகளையும் தவிர வேறு உடலின் எந்தப் பகுதியும் தரையின்மேல் படக்கூடாது. '''{{center|'''11. கைதட்டித் தத்தும் தண்டால் {{center|(Frog Dand with Clapping of Hands''')''' }}}} '''பெயர் விளக்கம் ''' நேர்த் தண்டால் முறையில் இருந்து தவளைபோல தத்தித் தாவிச் செய்யும் தண்டாலின் போது, தரையில் கைகள் ஊன்றுவதற்கு முன்பாக கைதட்டிவிட்டு, பிறகு ஊன்றுவதால், இதற்கு கைதட்டித் தத்தும் தண்டால் என்று பெயர் வந்தது. '''செய்முறை''' '''முதல் நிலை:''' நேர்த் தண்டாலின் ஆரம்ப நிலையில் அமர்ந்த பிறகு கால்களைப் பின்புறமாக நீட்டி, உள்ளங்கைகளுக்கு இடையில் நெஞ்சுப் பகுதி இருப்பது போல தரைக்கு இணையாக இருக்க வேண்டும். '''இரண்டாம் நிலை:''' இந்த முதல் நிலையிலிருந்து உள்ளங்கைகளையும் முன் பாதங்களையும் தரையில் வேகமாக அழுத்தி உந்தி. உடலை மேலே தூக்கி உயர்த்த வேண்டும். இப்பொழுது தரைக்கு மேலே உடல் உயர்ந்து விட்டிருக்கிறது.<noinclude></noinclude> h7h2sx7j1ceaxi26mxe6qtb2khm184c பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/44 250 40438 1438870 1401595 2022-08-21T15:33:38Z SUBHI SCHOOL 6956 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="SUBHI SCHOOL" /><b>{{rh|42||டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா}}</b>{{rule}}</noinclude> தரையின் தொடர்பு இல்லாமல் உடல் தனியே அந்தரத்தில் ஒரு நொடி நேரம் தான் இருக்கும். இதற்குள் இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வந்து தட்டி சத்தம் எழுப்பி விட்டு, உடனே கைகளைத் தரையில் ஊன்றி முதல் நிலை போல இருந்திட வேண்டும். குறிப்பு: மிகவும் எச்சரிக்கையுடன் இந்தக் கைதட்டும் நேரத்தில் தண்டால் செய்ய வேண்டும். இல்லையேல், முகமும் நெஞ்சும், உடற்பகுதியும் தரையில் மோதிட நேரிடும். இதுபோல் பலமுறை செய்க. {{center|'''12. கைதட்டித் தாவும் தண்டால் {{center|(Leaping Dand with Clapping)}}}}''' '''பெயர் விளக்கம் ''' தாவும் தண்டால் செய்யும் பொழுது, தரையை உள்ளங்கைகள் தொடுவதற்குமுன், கைதட்டி ஒலி எழுப்பிவிடும் ஆற்றல் முறைக்கே கைத் தட்டித் தாவும் தண்டால் என்று பெயர். '''செய்முறை''' '''முதல் நிலை:''' நேர்த்தண்டால் செய்வதற்குரிய ஆரம்ப நிலையில் முதலில் இருந்து, பின்னர் தரைக்கு இணையாக உடலைக் கொண்டுவந்து இருப்பது முதல் நிலையாகும். '''இரண்டாம் நிலை:''' உடலைத் தூக்கியவாறு முன் புறமாகத் தாவி, உள்ளங் கைகளைத் தரையில் ஊன்றுவதற்குள், நெஞ்சுக்கு முன்புறமாகக் கைகளைக் கொண்டுவந்து கைதட்டி ஒலி எழுப்பி, தரையில் கைகளை ஊன்றி, தண்டால் எடுத்து, பின்னர் மேலேழுப்பி வந்து பின்னர் குதிகால் உட்காரும் நிலைக்கு வரவேண்டும்.<noinclude></noinclude> grd5v8xti001qw4t7uhzjfbb4edheab பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/45 250 40440 1438871 1401596 2022-08-21T15:38:36Z SUBHI SCHOOL 6956 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="SUBHI SCHOOL" /><b>{{rh|இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்||43}}</b>{{rule}}</noinclude> '''குறிப்பு:''' தாவி விழுவதற்கு முன்னர் கைதட்ட வேண்டும். கைதட்டிய உடனே கைகளை ஊன்றி விட வேண்டும். இதற்கு இடைப்பட்ட நேரம் மிகவும் குறைவென்பதால், விரைவுடன் செய்து விடவேண்டும். மிகவும் கவனத்துடன் இந்தப் பயிற்சியை செய்திருக்க வேண்டும். தண்டால் பயிற்சிகளை ஒரு முறைமட்டும் செய்தால் பயனில்லை. பலமுறை தொடர்ந்தாற்போல் செய்தால் தான் பலன் பெறமுடியும் என்பதால், தொடர்ந்து பலமுறை செய்யவும். அதே சமயத்தில், உடலை வருத்திச் செய்கின்ற தன்மையிலிருந்தும் விடுபடவேண்டும். பயிற்சி செய்யும்பொழுது, உடலுக்கு பலம் பெறுவது போன்ற நிலையினை உணர்வதுதான் பயிற்சி செய்வதில் பயன் பெறும் நிலையுமாகும்.<noinclude></noinclude> pn9e09gtwek84niz3282vn4or5rmrvl அட்டவணை:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf 252 133271 1439198 710189 2022-08-22T10:59:36Z TVA ARUN 3777 அட்டவணை மேம்பாடு proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி |Language=ta |Author=டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=விளையாட்டுப் பதிப்பகம், |Address=சென்னை |Year=முதல் பதிப்பு, 1999 |Source=pdf |Image=1 |Number of pages=231 |File size=45.06 |Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் |Progress=C |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} hlpjuezniu4a07v6pz151ua5asx6bxf அட்டவணை:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf 252 136103 1439199 1430776 2022-08-22T11:00:35Z TVA ARUN 3777 அட்டவணை மேம்பாடு proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் |Language=ta |Author=வல்லிக்கண்ணன் |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=இமயப் பதிப்பகம் |Address=நாகப்பட்டினம் |Year=1985 |Source=pdf |Image=1 |Number of pages=94 |File size=13.42 |Category= |Progress=C |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]] qiqs8q0inalqvy63w0izzmrnrvo2p8g பக்கம்:தரும தீபிகை 1.pdf/3 250 230429 1438880 1324569 2022-08-22T05:18:16Z Meykandan 544 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|௨}} {{center|{{Xx-larger|<b>தரும தீபிகை</b>}}}} {{block_center|மூலமும்-உரையும்.}} {{c|<b>(முதல் பாகம்)</b>}} {{rule|5em|align=}} {{block_center|ஆசிரியர்: கவிராஜ பண்டிதர் {{larger|<b>செகவீர பாண்டியனார்</b>}} }} {{block_center|மதுரை மதராஸ், சி. வரதராஜுலு காயுடு பிரஸில் பதிப்பிக்கப்பெற்றன.}} {{c|<b>இரண்டாம் பதிப்பு</b>}} {{block_center|கர-௵ சித்திரை-மீ {{larger|1951}} All Rights Reserved. }}<noinclude></noinclude> 9ku920iudj74mmtw1f8398wpru0m8oy 1438881 1438880 2022-08-22T05:23:10Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|௨}} {{center|{{Xx-larger|<b>தரும தீபிகை</b>}}}} {{block_center|மூலமும்-உரையும்.}} {{c|<b>(முதல் பாகம்)</b>}} {{rule|5em|align=}} {{c|<b>ஆசிரியர்:</b>}} {{center|<b>கவிராஜ பண்டிதர்</b>}} {{center|{{larger|<b>செகவீர பாண்டியனார்</b>}}}} {{center|மதுரை மதராஸ், சி. வரதராஜுலு காயுடு பிரஸில் பதிப்பிக்கப்பெற்றன. }} {{c|<b>இரண்டாம் பதிப்பு</b>}} {{c|கர-௵ சித்திரை-மீ {{larger|1951}} All Rights Reserved. }}<noinclude></noinclude> njjq8h4sn7ykx2qc741vwsaviytgsvu 1438882 1438881 2022-08-22T05:24:27Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|௨}} {{center|{{Xx-larger|<b>தரும தீபிகை</b>}}}} {{block_center|மூலமும்-உரையும்.}} {{c|<b>(முதல் பாகம்)</b>}} {{rule|5em|align=}} {{c|<b>ஆசிரியர்:</b>}} {{center|<b>கவிராஜ பண்டிதர்</b>}} {{center|{{larger|<b><big>செகவீர பாண்டியனார்</big></b>}}}} {{center|மதுரை மதராஸ், சி. வரதராஜுலு காயுடு பிரஸில் பதிப்பிக்கப்பெற்றன. }} {{c|<b>இரண்டாம் பதிப்பு</b>}} {{c|கர-௵ சித்திரை-மீ {{larger|1951}} All Rights Reserved. }}<noinclude></noinclude> rpr46ll0hgddqu78rwq2vkmogowggyu 1438883 1438882 2022-08-22T05:25:24Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|௨}} {{center|{{Xx-larger|<b>தரும தீபிகை</b>}}}} {{block_center|மூலமும்-உரையும்.}} {{c|<b>(முதல் பாகம்)</b>}} {{rule|5em|align=}} {{c|<b>ஆசிரியர்:</b>}} {{center|<b>கவிராஜ பண்டிதர்</b>}} {{center|{{larger|<b><big>செகவீர பாண்டியனார்</big></b>}}}} {{center|மதுரை மதராஸ், சி. வரதராஜுலு காயுடு பிரஸில் பதிப்பிக்கப்பெற்றன. }} {{c|<b>இரண்டாம் பதிப்பு</b>}} {{c|கர-௵ சித்திரை-மீ {{larger|<big>1951</big>}} All Rights Reserved. }}<noinclude></noinclude> f1r3n4euxq91z8ehoz349kkonfg0qvj 1438884 1438883 2022-08-22T05:26:40Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude> {{c|{{smaller|'''௨'''}}}} {{center|{{Xx-larger|<b>தரும தீபிகை</b>}}}} {{block_center|மூலமும்-உரையும்.}} {{c|<b>(முதல் பாகம்)</b>}} {{rule|5em|align=}} {{c|<b>ஆசிரியர்:</b>}} {{center|<b>கவிராஜ பண்டிதர்</b>}} {{center|{{larger|<b><big>செகவீர பாண்டியனார்</big></b>}}}} {{center|மதுரை மதராஸ், சி. வரதராஜுலு காயுடு பிரஸில் பதிப்பிக்கப்பெற்றன. }} {{c|<b>இரண்டாம் பதிப்பு</b>}} {{c|கர-௵ சித்திரை-மீ {{larger|<big>1951</big>}} All Rights Reserved. }}<noinclude></noinclude> lrplkzt3qegxicaxg8a7vmhh0msekbf பக்கம்:தரும தீபிகை 1.pdf/4 250 230430 1438885 1324570 2022-08-22T05:36:01Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude> {{smaller|'''௳'''}} {{center|{{Xx-larger|<b>முகவுரை</b>}}}} {{rule|10em|align=}} {{gap}}தரும தீபிகை என்னும் இந்நூல் அருமையான பல உறுதி நலங்களை யுடையது. இந் நிலவுலகில் நிலவுகின்ற பலகோடி உயிரினங்களுள் மனிதன் மிகவும் தலைசிறந்து நிற்கின்றான். அந்நிலை உணர்வொளியால் நன்கு உறுதி பெற்றுள்ளது. தன் கண் எதிரே காணாதவற்றையும் கருதி யுணருந் திறம் மனிதவுருவில் மருவி யிருக்கின்றது. சென்றதையும் நிகழ்வதையும் எதிர்வதையும் எண்ணி ஆராய்ந்து நுண்ணிய கருமங்கள் செய்து புண்ணியங்கள் புரிந்து புனித நிலையை அடைய மனிதன் இனிது முயல்கின்றான். முயன்றும் கருதியது கை கூடாமல் மறுகி யுழல்கின்றான். இன்பமே விரும்பும் இயல்புடைய மக்கள் துன்பமடைந்து துடித்தயர்கின்றனர். அதற்குக் காரணம் வினை என விளம்பி வெகுண்டு நிற்கின்றார். வினை என்பது மனம் மொழி மெய் என்னும் மூன்று நிலைகளில் தோன்றி விளைகின்றது. இம் முக்கரணங்களும் நன்மையில் படிந்துவரின் நல்வினையாம்; தீமையில் தோய்ந்துவரின் தீவினையாம்; நல்வினை இன்பம் பயக்கும்; தீவினை துன்பம் விளக்கும். ஆகவே இன்பம் வேண்டுவோர் துன்ப மூலங்களான தீய வினைகளை யாண்டும் தீண்டலாகாது. தூய செயல்களையே தொடர்ந்து பழகி வர வேண்டும். ஒருவனுடைய கருமம் புனிதமானால் அவன் தருமவானாய்த் தழைத்து இருமை யின்பங்களையும் எளிதே எய்துகின்றான். இத்தகைய விதிவிலக்கு விளக்கி உயிர்களை உத்தம நிலையில் உய்த்தலால் அற நூல்கள் உயிர்க்கு உறுதியான உயர்நூல்களாக மதிக்கப்பட்டுள்ளன. {{gap}}பெறுதற்கு அரிய சிறந்த மக்கட் பிறவியை அடைந்தும் இப்பேற்றின் அருமையை மறந்து வெம்மை நெறிகளில் உழந்து புன்மை புரிந்து தவிக்கும் மனுக்குலத்திற்கு இனித்த முறையில் செய்யும் திறங்களை விளக்கி உய்யும் வகைகளை யுணர்த்திக் கால நிலைகளுக்கு ஏற்ப நூல்கள் பல தோன்றி வருகின்றன. {{gap}}அற நூல்களும் நீதி நூல்களும் பண்டு தொட்டே நமது தமிழ் மொழியில் மிகவும் பெருகி வந்துள்ளன. ஆயினும், இந்<noinclude></noinclude> m5655pg0qwi10pcijqul3z6pa0iemiq 1438886 1438885 2022-08-22T05:36:40Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude> {{c|{{smaller|'''௳'''}}}} {{center|{{Xx-larger|<b>முகவுரை</b>}}}} {{rule|10em|align=}} {{gap}}தரும தீபிகை என்னும் இந்நூல் அருமையான பல உறுதி நலங்களை யுடையது. இந் நிலவுலகில் நிலவுகின்ற பலகோடி உயிரினங்களுள் மனிதன் மிகவும் தலைசிறந்து நிற்கின்றான். அந்நிலை உணர்வொளியால் நன்கு உறுதி பெற்றுள்ளது. தன் கண் எதிரே காணாதவற்றையும் கருதி யுணருந் திறம் மனிதவுருவில் மருவி யிருக்கின்றது. சென்றதையும் நிகழ்வதையும் எதிர்வதையும் எண்ணி ஆராய்ந்து நுண்ணிய கருமங்கள் செய்து புண்ணியங்கள் புரிந்து புனித நிலையை அடைய மனிதன் இனிது முயல்கின்றான். முயன்றும் கருதியது கை கூடாமல் மறுகி யுழல்கின்றான். இன்பமே விரும்பும் இயல்புடைய மக்கள் துன்பமடைந்து துடித்தயர்கின்றனர். அதற்குக் காரணம் வினை என விளம்பி வெகுண்டு நிற்கின்றார். வினை என்பது மனம் மொழி மெய் என்னும் மூன்று நிலைகளில் தோன்றி விளைகின்றது. இம் முக்கரணங்களும் நன்மையில் படிந்துவரின் நல்வினையாம்; தீமையில் தோய்ந்துவரின் தீவினையாம்; நல்வினை இன்பம் பயக்கும்; தீவினை துன்பம் விளக்கும். ஆகவே இன்பம் வேண்டுவோர் துன்ப மூலங்களான தீய வினைகளை யாண்டும் தீண்டலாகாது. தூய செயல்களையே தொடர்ந்து பழகி வர வேண்டும். ஒருவனுடைய கருமம் புனிதமானால் அவன் தருமவானாய்த் தழைத்து இருமை யின்பங்களையும் எளிதே எய்துகின்றான். இத்தகைய விதிவிலக்கு விளக்கி உயிர்களை உத்தம நிலையில் உய்த்தலால் அற நூல்கள் உயிர்க்கு உறுதியான உயர்நூல்களாக மதிக்கப்பட்டுள்ளன. {{gap}}பெறுதற்கு அரிய சிறந்த மக்கட் பிறவியை அடைந்தும் இப்பேற்றின் அருமையை மறந்து வெம்மை நெறிகளில் உழந்து புன்மை புரிந்து தவிக்கும் மனுக்குலத்திற்கு இனித்த முறையில் செய்யும் திறங்களை விளக்கி உய்யும் வகைகளை யுணர்த்திக் கால நிலைகளுக்கு ஏற்ப நூல்கள் பல தோன்றி வருகின்றன. {{gap}}அற நூல்களும் நீதி நூல்களும் பண்டு தொட்டே நமது தமிழ் மொழியில் மிகவும் பெருகி வந்துள்ளன. ஆயினும், இந்<noinclude></noinclude> gk5vo9l0oljtmayatrlpqnrecpweixv 1438887 1438886 2022-08-22T05:37:46Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude> {{c|{{smaller|'''௳'''}}}} {{center|{{Xx-larger|<b>முகவுரை</b>}}}} {{rule|10em|align=}} {{rule|10em|align=}} {{gap}}தரும தீபிகை என்னும் இந்நூல் அருமையான பல உறுதி நலங்களை யுடையது. இந் நிலவுலகில் நிலவுகின்ற பலகோடி உயிரினங்களுள் மனிதன் மிகவும் தலைசிறந்து நிற்கின்றான். அந்நிலை உணர்வொளியால் நன்கு உறுதி பெற்றுள்ளது. தன் கண் எதிரே காணாதவற்றையும் கருதி யுணருந் திறம் மனிதவுருவில் மருவி யிருக்கின்றது. சென்றதையும் நிகழ்வதையும் எதிர்வதையும் எண்ணி ஆராய்ந்து நுண்ணிய கருமங்கள் செய்து புண்ணியங்கள் புரிந்து புனித நிலையை அடைய மனிதன் இனிது முயல்கின்றான். முயன்றும் கருதியது கை கூடாமல் மறுகி யுழல்கின்றான். இன்பமே விரும்பும் இயல்புடைய மக்கள் துன்பமடைந்து துடித்தயர்கின்றனர். அதற்குக் காரணம் வினை என விளம்பி வெகுண்டு நிற்கின்றார். வினை என்பது மனம் மொழி மெய் என்னும் மூன்று நிலைகளில் தோன்றி விளைகின்றது. இம் முக்கரணங்களும் நன்மையில் படிந்துவரின் நல்வினையாம்; தீமையில் தோய்ந்துவரின் தீவினையாம்; நல்வினை இன்பம் பயக்கும்; தீவினை துன்பம் விளக்கும். ஆகவே இன்பம் வேண்டுவோர் துன்ப மூலங்களான தீய வினைகளை யாண்டும் தீண்டலாகாது. தூய செயல்களையே தொடர்ந்து பழகி வர வேண்டும். ஒருவனுடைய கருமம் புனிதமானால் அவன் தருமவானாய்த் தழைத்து இருமை யின்பங்களையும் எளிதே எய்துகின்றான். இத்தகைய விதிவிலக்கு விளக்கி உயிர்களை உத்தம நிலையில் உய்த்தலால் அற நூல்கள் உயிர்க்கு உறுதியான உயர்நூல்களாக மதிக்கப்பட்டுள்ளன. {{gap}}பெறுதற்கு அரிய சிறந்த மக்கட் பிறவியை அடைந்தும் இப்பேற்றின் அருமையை மறந்து வெம்மை நெறிகளில் உழந்து புன்மை புரிந்து தவிக்கும் மனுக்குலத்திற்கு இனித்த முறையில் செய்யும் திறங்களை விளக்கி உய்யும் வகைகளை யுணர்த்திக் கால நிலைகளுக்கு ஏற்ப நூல்கள் பல தோன்றி வருகின்றன. {{gap}}அற நூல்களும் நீதி நூல்களும் பண்டு தொட்டே நமது தமிழ் மொழியில் மிகவும் பெருகி வந்துள்ளன. ஆயினும், இந்<noinclude></noinclude> gph4keedtu94o3zr4xyij6jb4l6ewxt பக்கம்:தரும தீபிகை 1.pdf/5 250 230431 1438891 1324571 2022-08-22T05:47:59Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||முகவுரை|}}</noinclude> நூல் இனியவளஞ் சுரந்து புதிய மணங் கமழ்ந்து அரிய நலங்கள் பல மலிந்து புத்தொளி மிகுந்து தத்துவ நோக்குடன் தலை சிறந்துள்ளது. இவ்வுண்மையை எவரும் இதனுள் உய்த்துணர்ந்து கொள்ளலாம். உணர்வின் அளவு உண்மை தெளிவாகி வருகிறது. {{gap}}இந்த நூல் விளைந்து வந்த நிலையை எண்ணுந்தோறும் என் உள்ளம் இன்பமீதூர்கின்றது. திருக்குறட் குமரேச வெண்பா என்னும் அரிய பெரிய நூலை நான் எழுதி முடித்தபின் என் கருத்துள் தோன்றிய எண்ணங்களை ஒரு புண்ணிய நூலாகப் புனைந்து வந்தேன். மேற்குறித்த பெரு நூலை வெளியிடுங்கால் இதிலிருந்து சில பாடல்கள் அதனிடையே வெளிவர நேர்ந்தன. அவற்றைக் கண்ட அறிஞர் பலர்ஆர்வமுடன் உவந்து பாராட்டி நூல் முழுவதும் வேண்டும் என விழைந்து எழுதினர். ஏறக்குறையப் பத்தாண்டுகளாக இடையிடையே அந்த எழுத்துக்கள் அழுத்தமாய் வந்து கொண்டிருக்கின்றன. அந்த அன்பர்களுடைய உரிமையான வேண்டுகோள்களே இது பொழுது இந் நூல் உரையுடன் வெளி வருதற்குத் தூண்டு கோல்களாயின. {{gap}}அற நலங்களை யுணர்த்தி அறிவொளி பரப்பி அறியாமையாகிய அக இருளை நீக்கி யாண்டும் உயர்வருளும் இயல்பினது ஆதலால் இது '''தரும தீபிகை''' என வந்தது. மனிதனிலை உடல்நிலை மனநலம் இனநலம் சீர்மை சீலம் முதலிய நூறு அதிகாரங்களை யுடையது. அதிகாரம் தோறும் பத்துப் பாக்கள் அமைந்தது. {{gap}}இந்நூல் முழுவதும் நேரிசை வெண்பாவால் நிறைந்துள்ளது. கவிகளெல்லாம் நெளிவும் தெளிவும் உடையனவாயினும் கருத்துக்களின் அருமை பெருமைகளை அழகுற உணர்த்தி உள்ளுறை நயங்களைத் தெள்ளிதின் விளக்கிக் கலைநலங்கள் கனிந்துள்ளமையால் இவ்வுரை எல்லார்க்கும் இதமாய் இனிமை பயந்து வருமென்று நம்புகின்றேன். {{gap}}இந் நூலும் உரையும் ஞாலம் இன்புற நலம் பல தந்து என்றும் நின்று நிலவும்படி எம்பெருமான் திருவடி மலர்களைச் சிந்தித்து நிற்கின்றேன். <big>'''திருவள்ளுவர் நிலையம்'''</big> {{Right|இங்ஙனம்,}} '''மதுரை.''' {{Right|<big>செகவீரபாண்டியன்.</big>}}<noinclude></noinclude> e2zcg76zsgj8szumqnu7nj5x8h7l3te பக்கம்:தரும தீபிகை 1.pdf/6 250 230432 1438894 1324572 2022-08-22T05:57:19Z Meykandan 544 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|<big>'''இதில் அடங்கியுள்ளவை'''</big>}} {{rule|10em|align=}} <b>அதிகாரம்</b> {{Right|'''பக்கம்'''}} 1. பாயிரம் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 1 2. உடல் நிலை . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 7 3. பசி . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 16 4. பழக்கம் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .24 14. 15. 16. L7. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 白Y, இதில் அடங்கியுள்ளவை. —H அதிகாரம் பக்கம் பாயிரம் 1. மனிதன் கிலே 7 உடல் நிலை 16 பசி 24 பழக்கம் 31 பெற்ருரைப் பேணல் .... + + H # 41 . மனை மாட்சி 51 . மக்கட்பேறு 64 . அ9டு 76 . குணம் 89 . இனாலம் 99 . மணாலம் 111 வாக்கு சுயம் 125 போலி நிலை 138 பொப் 151 குறளே க 164 கொடுஞ்சொல் #### 175 குறும்பு 187 தாய்மொழி 199 தமிழ் 214 நூல் 237 கவி 251 கவிஞர் 268 புலவர் நிலை 287 கரும நலன் 313 கடன் ■■■■ ... , 347 இரப்பு H H H is H. H. H. H. 366 $ ટ્વી જ મેં ઈી , નટ,<noinclude></noinclude> cz14yofkdxliezs63gfd7itxssa7ihz 1438909 1438894 2022-08-22T08:35:13Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|<big>'''இதில் அடங்கியுள்ளவை'''</big>}} {{rule|10em|align=}} <b>அதிகாரம்</b> {{Right|'''பக்கம்'''}} 1. பாயிரம் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . {{Right|1}} 2. உடல் நிலை . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . {{float_right|7}} 3. பசி . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 16 4. பழக்கம் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .24 14. 15. 16. L7. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 白Y, இதில் அடங்கியுள்ளவை. —H அதிகாரம் பக்கம் பாயிரம் 1. மனிதன் கிலே 7 உடல் நிலை 16 பசி 24 பழக்கம் 31 பெற்ருரைப் பேணல் .... + + H # 41 . மனை மாட்சி 51 . மக்கட்பேறு 64 . அ9டு 76 . குணம் 89 . இனாலம் 99 . மணாலம் 111 வாக்கு சுயம் 125 போலி நிலை 138 பொப் 151 குறளே க 164 கொடுஞ்சொல் #### 175 குறும்பு 187 தாய்மொழி 199 தமிழ் 214 நூல் 237 கவி 251 கவிஞர் 268 புலவர் நிலை 287 கரும நலன் 313 கடன் ■■■■ ... , 347 இரப்பு H H H is H. H. H. H. 366 $ ટ્વી જ મેં ઈી , નટ,<noinclude></noinclude> 2n0n2nab2h2vznzrgev321a7mkywfhb 1438910 1438909 2022-08-22T08:36:17Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|<big>'''இதில் அடங்கியுள்ளவை'''</big>}} {{rule|10em|align=}} <b>அதிகாரம்</b> {{Right|'''பக்கம்'''}} 1. பாயிரம் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . {{Right|1}} 2. உடல் நிலை . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . {{float_right|7}} 3. பசி . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . {{Right|16}} 4. பழக்கம் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .{{Right|24}} 14. 15. 16. L7. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 白Y, இதில் அடங்கியுள்ளவை. —H அதிகாரம் பக்கம் பாயிரம் 1. மனிதன் கிலே 7 உடல் நிலை 16 பசி 24 பழக்கம் 31 பெற்ருரைப் பேணல் .... + + H # 41 . மனை மாட்சி 51 . மக்கட்பேறு 64 . அ9டு 76 . குணம் 89 . இனாலம் 99 . மணாலம் 111 வாக்கு சுயம் 125 போலி நிலை 138 பொப் 151 குறளே க 164 கொடுஞ்சொல் #### 175 குறும்பு 187 தாய்மொழி 199 தமிழ் 214 நூல் 237 கவி 251 கவிஞர் 268 புலவர் நிலை 287 கரும நலன் 313 கடன் ■■■■ ... , 347 இரப்பு H H H is H. H. H. H. 366 $ ટ્વી જ મેં ઈી , નટ,<noinclude></noinclude> 8ad8mxhd5leiwyztb1ktz3fleg0ex2v 1438911 1438910 2022-08-22T08:41:10Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|<big>'''இதில் அடங்கியுள்ளவை'''</big>}} {{rule|10em|align=}} <b>அதிகாரம்</b> {{Right|'''பக்கம்'''}} 1. பாயிரம் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . {{Right|1}} 2. உடல் நிலை . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . {{float_right|7}} 3. பசி . . . {{Right|16}} 4. பழக்கம் . . . . . . . . . . . . .{{Right|24}} 5. பெற்றாரைப் பேணல் . . . . {{Right|41}} 6. மனை மாட்சி . . . .{{Right|51}} 7. மக்கட்பேறு . . . . {{Right|64}} 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 白Y, இதில் அடங்கியுள்ளவை. —H அதிகாரம் பக்கம் பாயிரம் 1. மனிதன் கிலே 7 உடல் நிலை 16 பசி 24 பழக்கம் 31 பெற்ருரைப் பேணல் .... + + H # 41 . மனை மாட்சி 51 . மக்கட்பேறு 64 . அ9டு 76 . குணம் 89 . இனாலம் 99 . மணாலம் 111 வாக்கு சுயம் 125 போலி நிலை 138 பொப் 151 குறளே க 164 கொடுஞ்சொல் #### 175 குறும்பு 187 தாய்மொழி 199 தமிழ் 214 நூல் 237 கவி 251 கவிஞர் 268 புலவர் நிலை 287 கரும நலன் 313 கடன் ■■■■ ... , 347 இரப்பு H H H is H. H. H. H. 366 $ ટ્વી જ મેં ઈી , નટ,<noinclude></noinclude> k3lddwugdmso9bgax9pm1yzyoww5dp1 1438912 1438911 2022-08-22T08:43:09Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|<big>'''இதில் அடங்கியுள்ளவை'''</big>}} {{rule|10em|align=}} <b>அதிகாரம்</b> {{Right|'''பக்கம்'''}} 1. பாயிரம் . . . . . . . . {{Right|1}} 2. உடல் நிலை . . . . . {{float_right|7}} 3. பசி . . . {{Right|16}} 4. பழக்கம் . . . . . . . . . . . . .{{Right|24}} 5. பெற்றாரைப் பேணல் . . . . {{Right|41}} 6. மனை மாட்சி . . . .{{Right|51}} 7. மக்கட்பேறு . . . . {{Right|64}} 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 白Y, இதில் அடங்கியுள்ளவை. —H அதிகாரம் பக்கம் பாயிரம் 1. மனிதன் கிலே 7 உடல் நிலை 16 பசி 24 பழக்கம் 31 பெற்ருரைப் பேணல் .... + + H # 41 . மனை மாட்சி 51 . மக்கட்பேறு 64 . அ9டு 76 . குணம் 89 . இனாலம் 99 . மணாலம் 111 வாக்கு சுயம் 125 போலி நிலை 138 பொப் 151 குறளே க 164 கொடுஞ்சொல் #### 175 குறும்பு 187 தாய்மொழி 199 தமிழ் 214 நூல் 237 கவி 251 கவிஞர் 268 புலவர் நிலை 287 கரும நலன் 313 கடன் ■■■■ ... , 347 இரப்பு H H H is H. H. H. H. 366 $ ટ્વી જ મેં ઈી , નટ,<noinclude></noinclude> 1hnrydxnrr0mtvnq2mp80ffa31vjbxl 1438913 1438912 2022-08-22T08:45:02Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|<big>'''இதில் அடங்கியுள்ளவை'''</big>}} {{rule|10em|align=}} <b>அதிகாரம்</b>{{Right|'''பக்கம்'''}} 1. பாயிரம் {{Right|1}} 2. உடல் நிலை {{float_right|7}} 3. பசி - - - {{Right|16}} 4. பழக்கம் . . . . . . . . . . . . .{{Right|24}} 5. பெற்றாரைப் பேணல் . . . . {{Right|41}} 6. மனை மாட்சி . . . .{{Right|51}} 7. மக்கட்பேறு . . . . {{Right|64}} 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 白Y, இதில் அடங்கியுள்ளவை. —H அதிகாரம் பக்கம் பாயிரம் 1. மனிதன் கிலே 7 உடல் நிலை 16 பசி 24 பழக்கம் 31 பெற்ருரைப் பேணல் .... + + H # 41 . மனை மாட்சி 51 . மக்கட்பேறு 64 . அ9டு 76 . குணம் 89 . இனாலம் 99 . மணாலம் 111 வாக்கு சுயம் 125 போலி நிலை 138 பொப் 151 குறளே க 164 கொடுஞ்சொல் #### 175 குறும்பு 187 தாய்மொழி 199 தமிழ் 214 நூல் 237 கவி 251 கவிஞர் 268 புலவர் நிலை 287 கரும நலன் 313 கடன் ■■■■ ... , 347 இரப்பு H H H is H. H. H. H. 366 $ ટ્વી જ મેં ઈી , નટ,<noinclude></noinclude> iayhq7kxgx5qkimdgs8zjsfrvic1hs7 1438914 1438913 2022-08-22T08:47:33Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|<big>'''இதில் அடங்கியுள்ளவை'''</big>}} {{rule|10em|align=}} <b>அதிகாரம்</b> {{Right|'''பக்கம்'''}} 1. பாயிரம் {{Right|1}} 2. உடல் நிலை {{float_right|7}} 3. பசி - - - {{float Right|16}} 4. பழக்கம் {float {Right|24}} 5. பெற்றாரைப் பேணல் {{float Right|41}} 6. மனை மாட்சி {{float Right|51}} 7. மக்கட்பேறு . . . . {{Right|64}} 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 白Y, இதில் அடங்கியுள்ளவை. —H அதிகாரம் பக்கம் பாயிரம் 1. மனிதன் கிலே 7 உடல் நிலை 16 பசி 24 பழக்கம் 31 பெற்ருரைப் பேணல் .... + + H # 41 . மனை மாட்சி 51 . மக்கட்பேறு 64 . அ9டு 76 . குணம் 89 . இனாலம் 99 . மணாலம் 111 வாக்கு சுயம் 125 போலி நிலை 138 பொப் 151 குறளே க 164 கொடுஞ்சொல் #### 175 குறும்பு 187 தாய்மொழி 199 தமிழ் 214 நூல் 237 கவி 251 கவிஞர் 268 புலவர் நிலை 287 கரும நலன் 313 கடன் ■■■■ ... , 347 இரப்பு H H H is H. H. H. H. 366 $ ટ્વી જ મેં ઈી , નટ,<noinclude></noinclude> kiwc581bzpd1803qz3l3frtw0orcciq 1438915 1438914 2022-08-22T08:48:52Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|<big>'''இதில் அடங்கியுள்ளவை'''</big>}} {{rule|10em|align=}} <b>அதிகாரம்</b> {{Right|'''பக்கம்'''}} 1. பாயிரம் {{Right|1}} 2. உடல் நிலை {{float_right|7}} 3. பசி - - - {{float_Right|16}} 4. பழக்கம் {float {Right|24}} 5. பெற்றாரைப் பேணல் {{float_Right|41}} 6. மனை மாட்சி {{float_Right|51}} 7. மக்கட்பேறு . . . . {{Right|64}} 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 白Y, இதில் அடங்கியுள்ளவை. —H அதிகாரம் பக்கம் பாயிரம் 1. மனிதன் கிலே 7 உடல் நிலை 16 பசி 24 பழக்கம் 31 பெற்ருரைப் பேணல் .... + + H # 41 . மனை மாட்சி 51 . மக்கட்பேறு 64 . அ9டு 76 . குணம் 89 . இனாலம் 99 . மணாலம் 111 வாக்கு சுயம் 125 போலி நிலை 138 பொப் 151 குறளே க 164 கொடுஞ்சொல் #### 175 குறும்பு 187 தாய்மொழி 199 தமிழ் 214 நூல் 237 கவி 251 கவிஞர் 268 புலவர் நிலை 287 கரும நலன் 313 கடன் ■■■■ ... , 347 இரப்பு H H H is H. H. H. H. 366 $ ટ્વી જ મેં ઈી , નટ,<noinclude></noinclude> 8rwdbnk5nvmaxhad4lrvmmin2lqzcqz 1438916 1438915 2022-08-22T08:52:37Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|<big>'''இதில் அடங்கியுள்ளவை'''</big>}} {{rule|10em|align=}} <b>அதிகாரம்</b> {{Right|'''பக்கம்'''}} 1. பாயிரம் {{Right|1}} 2. உடல் நிலை {{Right|16}} 3. பசி - - - {{Right|24}}} 4. பழக்கம் {{Right|31}} 5. பெற்றாரைப் பேணல் {{Right|41}} 6. மனை மாட்சி {{Right|51}} 7. மக்கட்பேறு {{Right|64}} 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 白Y, இதில் அடங்கியுள்ளவை. —H அதிகாரம் பக்கம் பாயிரம் 1. மனிதன் கிலே 7 உடல் நிலை 16 பசி 24 பழக்கம் 31 பெற்ருரைப் பேணல் .... + + H # 41 . மனை மாட்சி 51 . மக்கட்பேறு 64 . அ9டு 76 . குணம் 89 . இனாலம் 99 . மணாலம் 111 வாக்கு சுயம் 125 போலி நிலை 138 பொப் 151 குறளே க 164 கொடுஞ்சொல் #### 175 குறும்பு 187 தாய்மொழி 199 தமிழ் 214 நூல் 237 கவி 251 கவிஞர் 268 புலவர் நிலை 287 கரும நலன் 313 கடன் ■■■■ ... , 347 இரப்பு H H H is H. H. H. H. 366 $ ટ્વી જ મેં ઈી , નટ,<noinclude></noinclude> 0fnhym4mkre8e787px6lfgl8xxxg7m6 1438917 1438916 2022-08-22T08:55:28Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|<big>'''இதில் அடங்கியுள்ளவை'''</big>}} {{rule|10em|align=}} <b>அதிகாரம்</b> {{Right|'''பக்கம்'''}} 1. பாயிரம் {{Right|1}} 2. உடல் நிலை {{Right|16}} 3. பசி - - - {{Right|24}} 4. பழக்கம் {{Right|31}} 5. பெற்றாரைப் பேணல் {{Right|41}} 6. மனை மாட்சி {{Right|51}} 7. மக்கட்பேறு {{Right|64}} 8. அழகு {{Right|76}} 9. குணம் {{Right|89}} 10. இனநலம் {{Right|99}} 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 白Y, இதில் அடங்கியுள்ளவை. —H அதிகாரம் பக்கம் பாயிரம் 1. மனிதன் கிலே 7 உடல் நிலை 16 பசி 24 பழக்கம் 31 பெற்ருரைப் பேணல் .... + + H # 41 . மனை மாட்சி 51 . மக்கட்பேறு 64 . அ9டு 76 . குணம் 89 . இனாலம் 99 . மணாலம் 111 வாக்கு சுயம் 125 போலி நிலை 138 பொப் 151 குறளே க 164 கொடுஞ்சொல் #### 175 குறும்பு 187 தாய்மொழி 199 தமிழ் 214 நூல் 237 கவி 251 கவிஞர் 268 புலவர் நிலை 287 கரும நலன் 313 கடன் ■■■■ ... , 347 இரப்பு H H H is H. H. H. H. 366 $ ટ્વી જ મેં ઈી , નટ,<noinclude></noinclude> frtlb7rd84t608pvbqx8k50ngo7ssbo 1438918 1438917 2022-08-22T09:01:13Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|<big>'''இதில் அடங்கியுள்ளவை'''</big>}} {{rule|10em|align=}} <b>அதிகாரம்</b> {{Right|'''பக்கம்'''}} 1. பாயிரம் {{Right|1}} 2. உடல் நிலை {{Right|16}} 3. பசி - - - {{Right|24}} 4. பழக்கம் {{Right|31}} 5. பெற்றாரைப் பேணல் {{Right|41}} 6. மனை மாட்சி {{Right|51}} 7. மக்கட்பேறு {{Right|64}} 8. அழகு {{Right|76}} 9. குணம் {{Right|89}} 10. இனநலம் {{Right|99}} 11. மனநலம் {{Right|111}} 12. வாக்கு நயம் {{Right|125}} 13. போலி நிலை {{Right|138}} 14. பொய் {{Right|151}} 15. குறளை {{Right|164}} 16. கொடுஞ்சொல் {{Right|175}} 17. குறும்பு {{Right|187}} 18. தாய்மொழி {{Right|199}} 19. தமிழ் {{Right|214}} 20. நூல் {{Right|}237} 21. கவி {{Right|251}} 21. 22. 23. 24. 25. 26. 27. 白Y, இதில் அடங்கியுள்ளவை. —H அதிகாரம் பக்கம் பாயிரம் 1. மனிதன் கிலே 7 உடல் நிலை 16 பசி 24 பழக்கம் 31 பெற்ருரைப் பேணல் .... + + H # 41 . மனை மாட்சி 51 . மக்கட்பேறு 64 . அ9டு 76 . குணம் 89 . இனாலம் 99 . மணாலம் 111 வாக்கு சுயம் 125 போலி நிலை 138 பொப் 151 குறளே க 164 கொடுஞ்சொல் #### 175 குறும்பு 187 தாய்மொழி 199 தமிழ் 214 நூல் 237 கவி 251 கவிஞர் 268 புலவர் நிலை 287 கரும நலன் 313 கடன் ■■■■ ... , 347 இரப்பு H H H is H. H. H. H. 366 $ ટ્વી જ મેં ઈી , નટ,<noinclude></noinclude> mw3lsc63w5c62d7q01h2o6ihv3l7a3h 1438919 1438918 2022-08-22T09:05:54Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|<big>'''இதில் அடங்கியுள்ளவை'''</big>}} {{rule|5em|align=}} <b>அதிகாரம்</b> {{Right|'''பக்கம்'''}} 1. பாயிரம் {{Right|1}} 2. உடல் நிலை {{Right|16}} 3. பசி - - - {{Right|24}} 4. பழக்கம் {{Right|31}} 5. பெற்றாரைப் பேணல் {{Right|41}} 6. மனை மாட்சி {{Right|51}} 7. மக்கட்பேறு {{Right|64}} 8. அழகு {{Right|76}} 9. குணம் {{Right|89}} 10. இனநலம் {{Right|99}} 11. மனநலம் {{Right|111}} 12. வாக்கு நயம் {{Right|125}} 13. போலி நிலை {{Right|138}} 14. பொய் {{Right|151}} 15. குறளை {{Right|164}} 16. கொடுஞ்சொல் {{Right|175}} 17. குறும்பு {{Right|187}} 18. தாய்மொழி {{Right|199}} 19. தமிழ் {{Right|214}} 20. நூல் {{Right|}237}} 21. கவி {{Right|251}} 22. கவிஞர் {{Right|268}} 23. புலவர் நிலை {{Right|287}} 24. கரும நலன் {{Right|313}} 25. வாழ்க்கை நிலை {{Right|330}} 26. கடன் {{Right|347}} 27. இரப்பு {{Right|366}} 28. தன்னம்பிக்கை {{Right|}}<noinclude></noinclude> gg3unytpdp2jas3up2wvn7spjwifls8 1438920 1438919 2022-08-22T09:06:44Z Meykandan 544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|<big>'''இதில் அடங்கியுள்ளவை'''</big>}} {{rule|5em|align=}} <b>அதிகாரம்</b> {{Right|'''பக்கம்'''}} 1. பாயிரம் {{Right|1}} 2. உடல் நிலை {{Right|16}} 3. பசி - - - {{Right|24}} 4. பழக்கம் {{Right|31}} 5. பெற்றாரைப் பேணல் {{Right|41}} 6. மனை மாட்சி {{Right|51}} 7. மக்கட்பேறு {{Right|64}} 8. அழகு {{Right|76}} 9. குணம் {{Right|89}} 10. இனநலம் {{Right|99}} 11. மனநலம் {{Right|111}} 12. வாக்கு நயம் {{Right|125}} 13. போலி நிலை {{Right|138}} 14. பொய் {{Right|151}} 15. குறளை {{Right|164}} 16. கொடுஞ்சொல் {{Right|175}} 17. குறும்பு {{Right|187}} 18. தாய்மொழி {{Right|199}} 19. தமிழ் {{Right|214}} 20. நூல் {{Right|}237}} 21. கவி {{Right|251}} 22. கவிஞர் {{Right|268}} 23. புலவர் நிலை {{Right|287}} 24. கரும நலன் {{Right|313}} 25. வாழ்க்கை நிலை {{Right|330}} 26. கடன் {{Right|347}} 27. இரப்பு {{Right|366}} 28. தன்னம்பிக்கை {{Right|??}}<noinclude></noinclude> kpqaxpn1uhzuozxb6sjvjastioxpnz8 1438921 1438920 2022-08-22T09:07:43Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude> {{c|<big>'''இதில் அடங்கியுள்ளவை'''</big>}} {{rule|5em|align=}} {{rule|5em|align=}} <b>அதிகாரம்</b> {{Right|'''பக்கம்'''}} 1. பாயிரம் {{Right|1}} 2. உடல் நிலை {{Right|16}} 3. பசி - - - {{Right|24}} 4. பழக்கம் {{Right|31}} 5. பெற்றாரைப் பேணல் {{Right|41}} 6. மனை மாட்சி {{Right|51}} 7. மக்கட்பேறு {{Right|64}} 8. அழகு {{Right|76}} 9. குணம் {{Right|89}} 10. இனநலம் {{Right|99}} 11. மனநலம் {{Right|111}} 12. வாக்கு நயம் {{Right|125}} 13. போலி நிலை {{Right|138}} 14. பொய் {{Right|151}} 15. குறளை {{Right|164}} 16. கொடுஞ்சொல் {{Right|175}} 17. குறும்பு {{Right|187}} 18. தாய்மொழி {{Right|199}} 19. தமிழ் {{Right|214}} 20. நூல் {{Right|}237}} 21. கவி {{Right|251}} 22. கவிஞர் {{Right|268}} 23. புலவர் நிலை {{Right|287}} 24. கரும நலன் {{Right|313}} 25. வாழ்க்கை நிலை {{Right|330}} 26. கடன் {{Right|347}} 27. இரப்பு {{Right|366}} 28. தன்னம்பிக்கை {{Right|???}}<noinclude></noinclude> l8cgqq9ulqh263dc6poxlfv1szia2ho பக்கம்:தரும தீபிகை 1.pdf/7 250 230433 1438934 1324574 2022-08-22T09:11:21Z Meykandan 544 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> {{c|{{larger|<b>சிறப்புப் பாயிரம்.</b>}}}} {{rule|10em|align=}} {{block_center|<poem>புண்ணிய நூல் இதுவென்று புலவரெலாம் புகழ்ந்தேத்தப் போத மேய எண்ணியநல் வேதமென யாவருமே போற்றிவர இனிமை ஓங்கி விண்ணியலும் மண்ணியலும் விழியெதிரே தெளிவாக விளங்கி நிற்கக் கண்ணிய நூல் அருளினான் செகவீர பாண்டியனாம் கவிஞர் வேந்தே.</poem>}}<noinclude></noinclude> d5jx7oxn6x8x2v5bmc4ydfjjoem6glt 1438936 1438934 2022-08-22T09:12:19Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude> {{c|{{larger|<b>சிறப்புப் பாயிரம்.</b>}}}} {{rule|10em|align=}} {{rule|10em|align=}} {{block_center|<poem>புண்ணிய நூல் இதுவென்று புலவரெலாம் புகழ்ந்தேத்தப் போத மேய எண்ணியநல் வேதமென யாவருமே போற்றிவர இனிமை ஓங்கி விண்ணியலும் மண்ணியலும் விழியெதிரே தெளிவாக விளங்கி நிற்கக் கண்ணிய நூல் அருளினான் செகவீர பாண்டியனாம் கவிஞர் வேந்தே.</poem>}}<noinclude></noinclude> e3yn7ce6hh2z44iiamidunjef1i9y67 பக்கம்:தரும தீபிகை 1.pdf/8 250 230434 1438941 1324575 2022-08-22T09:13:30Z Meykandan 544 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude> கடவுள் வாழ்த்து. அன்பர் உளமேவி ஆருயிர்செய் கல்வினையோர்க் தின்பம் உதவி யிடர்களேந்து-தன்பதம்பின் காணவருள் யானேயைமுன் காட்டிவந்த பெம்மானைப் பேணவரும் இன்பம் பெரிது. (1) இதன் பொருள் - அன்பர்களுடைய உள்ளங்களில் அமர்ந்து, உயிர்கள் செய் கின்ற கல்வினேகளை அறிந்து, அவற்றிற்கு இயைய இன்பங்களை உதவி, இடர்களே நீக்கி, முடிவில் பரமபதமும் அருளுகின்ற யா% முச.% முன் வருக்கி முதன்மை கொண்டுள்ள முருகப் பெருமா ஃப் : 1 млн оми і пilові і ні கானுவார் என்பதாம். பேl wi. வி ஃார். அருள் என்னும் ஐந்து வினைகளை I H H. |- m = # T HH யும் யாஃ. iரும் பெம் பக்கும் தனித்தனியே கூட்டி நோக் (೪)'h கன் յո ல் அன் W II) ல் ". ருகின வர்க்கு அருள் புரிந்து இன்பம் ம. களியும் அல்லா கார்க்கு அவரவர் வினையளவறிந்து பயன் நல்கி யு வரும் பரா வன்க. பெம்மான் என்பது பெருமான் என்றதன் செல்லப் பேர். இறைமையாளராய்த் தலைமை பெற்றுள்ள பெருமையுடையார் ப வர்க்கும் முருகன் உரிமைச் செல்வமா யிருக்கும் அருமை கருதி வந்தது. பெரு மகிமைகளையுடையான் பெருமான் 3t ଈ୪T நின்ருன். G31.rө»ог இன்பம் பெரிது வரும் என்றது பேன எண்ணிய வுடனேயே பேரின்பம் காணியாய்க் கண்முன் கைவரும் என்ற сину. இன்பத்தை இவர் விழையாமலே அது தானகவே இவரை விழைந்து வரும் என்க. இளையபெருமாளை ஏத்த மூத்த பிள்ளையார் முன்வந்தருளினர். இன்ப மூர்த்தியாகிய முருகக் கடவுளை அன்பு கூர்ந்து வழிபடுகின்றவர் இம்மை மறுமை எனனும இருமையிலும்<noinclude></noinclude> ne0kmafu88gd43oxi9p47buo3n7sbcd விக்கிமூலம் பேச்சு:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்/அந்நூல்களின் விவரப்பட்டியல் 5 405621 1438888 1279706 2022-08-22T05:38:08Z TVA ARUN 3777 பாரதிதாசன் wikitext text/x-wiki தமிழ் இணையக்கழகத்தாரால், 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள், தமிழ் விக்கிமீடிய சமூகத்தாருக்கு அளிக்கப்பட்டது. அவற்றுள், #இதில் கையெழுத்துப்படிகளும் அடங்கியுள்ளன. அவற்றைத் தவிர [[:c:Category:PDF files in Tamil with OCR conversion|பிற நூல்கள் பொதுவகத்தில், '''2145 நூலகள்''' ஏற்றப்பட்டு]], கூகுள் எழுத்துணரியாக்கம் செய்யப்பட்டுள்ளன. #[[:பகுப்பு:மாற்று மூலநூல் தேவைப்படும் அட்டவணைகள்|இப்பகுப்பில் ]] உள்ள நூல்கள் மறுபடியும் மின்வருடம் செய்யப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட வேண்டும். ஏனெனில், தற்போது பொதுவகத்தில் உள்ள அந்நூல்களில் முன்னுரை மட்டுமே உள்ளன. #சில நூல்களின் உள்ளடக்கம் தமிழில் உள்ளன. ஆனால், தலைப்பு மட்டும் ஆங்கிலத்தில் உள்ளன. #சில நூல்கள் தலைப்பும், உள்ளடக்கம் இரண்டும் ஆங்கிலத்தில் உள்ளன. #இன்னும் சில நூல்கள் ஒரு சில இந்திய மொழிகளிலும் உள்ளன. விரைவில் அவை இங்கு பட்டியலிடப்படும்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 15:17, 12 மே 2016 (UTC) # [[அட்டவணை பேச்சு:The story of saiva saints.pdf]] உரையாடற்பக்கப்படி ஆங்கில மொழியில் இருந்த நூல்கள் ஆங்கில விக்கிமூலத்திற்கு மாற்றப்பட்டன.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 08:45, 12 ஏப்ரல் 2021 (UTC) ==நூற்பட்டியல்== {{Ping|Info-farmer}} நூற்பட்டியல் ஆசரியர் பக்கங்களிலேயே கொடுக்கலாமே! ஏன் அதற்காக "நூற்பட்டியல்" என்ற துணை பக்கத்தினை உருவாக்க வேண்டும் ? -- [[User:Balajijagadesh|<font size="3.5" style="color:#8E44AD">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 16:43, 23 ஆகத்து 2016 (UTC) == பாராட்டு == * [[பயனர்:Info-farmer]] தகவலுழவன் அவர்கள் மூலநூல்களைப் பொது உரிமத்தில் கொண்டு வரும் வழிமுறைகளைத் தனியாக நேரம் ஒதுக்கிக் கற்பித்தார்கள். அக்கற்பித்தல் சிறப்பாக அமைந்திருந்தது. அது எளிதாகவும் இருந்தது. எனவே, அவர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 08:51, 26 நவம்பர் 2020 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] == பாரதிதாசன் == #அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf #அட்டவணை:இசையமுது 1, 1984.pdf #அட்டவணை:இசையமுது 2, 1952.pdf #அட்டவணை:இரணியன், பாரதிதாசன்.pdf #அட்டவணை:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf #அட்டவணை:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf #அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf #அட்டவணை:காதலா கடமையா.pdf #அட்டவணை:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf #அட்டவணை:குடும்ப விளக்கு 1, 2.pdf #அட்டவணை:குடும்ப விளக்கு 3, 4, 5.pdf #அட்டவணை:குடும்ப விளக்கு, முழுதும்.pdf #அட்டவணை:குறிஞ்சித் திட்டு, ஐந்தாம் பதிப்பு.pdf #அட்டவணை:சேர தாண்டவம்.pdf #அட்டவணை:தமிழச்சியின் கத்தி, 1992.pdf #அட்டவணை:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf #அட்டவணை:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf #அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf #அட்டவணை:நாள் மலர்கள்.pdf #அட்டவணை:பாண்டியன் பரிசு.pdf #அட்டவணை:பாரதிதாசன் கவிதைகள்.pdf #அட்டவணை:பாரதிதாசன் நாடகங்கள்.pdf #அட்டவணை:பாரதிதாசன் பேசுகிறார்.pdf #அட்டவணை:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf திட்ட முதன்மைப் பக்கத்தில் இணைப்பதற்காக.. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:37, 22 ஆகத்து 2022 (UTC) hv1olqsepan61c5v3y1vlkhoh5i1zuj பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/252 250 409684 1438878 1396116 2022-08-22T05:09:22Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="N.Uma Maheswari Murali" />{{rh|நிரசனம்|{{larger|<b>249</b>}}|நிருத்தம்}} {{rule}}</noinclude><poem> நிரசனம் = அழித்தல், தள்ளுதல், பட்டினி நிரஞ்சனம் = அழுக்கின்மை நிரஞ்சனன் = கடவுள், சிவன் நிரஞ்சனி = பார்வதி நிரட்சம் = பூகோள சமரேகை நிரட்சரம் = எழுத்தின்மை நிரதம் = எப்போதும் நிரதிசயானந்தம் = தனக்கு மேற்பட்ட ஓர் ஆனந்தம் இல்லாமை நிரத்தல் = கலத்தல், பரத்தல், நிரம்புதல், ஒழுங்கு செய்தல், சமாதானப்படல் நிரத்தியயம் = குற்றமின்மை நிரத்தம் = குரங்கு நிரந்தரம் = இடைவெளி இன்மை, சராசரி, அழிவு, நெருக்கம், குரங்கு, எப்பொழுதும் நிரந்தரன் = கடவுள், சிவன் நிரந்தரி = பார்வதி நிரந்தரித்தல் = நிறைதல், நெருங்கல் நிரபராதி = குற்றமற்றவன் நிரப்பு = குறைபாடு, வறுமை நிரம்பாமொழி = மழலைமொழி நிரயம் = நரகம் நிரல் = வரிசை, ஒப்பு நிரலுதல் = ஒழுங்கு படுதல் நிரவுதல் = குறைதீர்த்தல்,பரவுதல், ஆழித்தல், சமனாதல் நிரல்நிறை = ஒழுங்காக நிறுத்துதல் நிராகரணம் = மறுத்தல், தூரப்போக்குதல் நிராகரிப்பு = மறுப்பு நிராகாரம் = ரூபமின்மை நிராக்கிருதி = வடிவம் இன்மை நிராகுலம் = சந்தோஷம் நிராசை = ஆசையின்மை நிராதாரன் = கடவுள் நிராமயம் = நோயின்மை நிராமன் = கடவுள் நிராலம்பம் = ஆதாரம் வேண்டாதது நிராலம்பன் = கடவுள் நிரியாசம் = பிசின் நிரியாணம் = சாவு, மோட்சம், யானைக் கடைக்கண் நிரீட்சணம் = பார்வை நிருதர் = அரக்கர் நிருதி = அரக்கி, தென்மேற்குத் திசைப்பாலன் நிருதிதிசை = தென்மேல் திசை நிருத்தம் = பதம் பிரித்துப் பொருள் கூறும் நூல், நடனம், பற்றின்மை </poem><noinclude>32</noinclude> dkmlbofpvccn1ejj7bzarearzv4u7k6 பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/336 250 432096 1438879 1103956 2022-08-22T05:13:03Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> {{c|<b>Annexure<br> இணைப்பு</b>}} (A list of alphabetically un connected SUB-HEAD WORDS, with their head words (in brackets) (அகரவரிசையில் அமையாத துணைத் தலைப்புச் சொற் பட்டியல்- பிறைக்குறிக்குள் அவற்றின் தலைப்புச் சொல்லுடன்) - பார்வை எளிமைக்காக. <poem> அக்கு (எலும்பு மாலை) அகழி. (கிடங்கு ) அஞ்சனம் (மை) அச்சாணி (ஆணி) அச்சு (ஆணி) அஞ்சு (ஐந்து) அடிபுதை அரணம் (தொடுதோல்) அடுக்கம் (மலை) அத்தம் (அதர்) அத்தம் (காடு) அதள் (தோல்) அந்தி (மாலை) அந்தியம் போது (மாலை) அம்பி (புணை) அம்பு (தொடை) அம்பும் வில்லும் (தொடை) அமரர் நாடு (புத்தேள் நாடு) அமளி (அணை) அயிரை (கொற்றவை) அயில் (இரும்பு) அரக்கர் (அவுணர்) அரசர் (இறை) அரசு (இறை) அரணம் (எயில்) அரண் (எயில்) அரத்தம் உடுத்தல் (உடுக்கை) அரவணை (அணை) அரவு (பாம்பு) அரவு உறையும் இல் (பாம்புறையும் புற்று) அரா (பாம்பு) அரி (தும்பி) அரியல் (கள்) அருந்தவமுதல்வன் (ஆல் அமர் செல்வன்) அல்கல் (கங்குல்) அலர் மகள் (திரு) அலவன் (களவன்) அலை (திரை) அழல் (அங்கி) அழல் (தீ) அழல் முளரி (தாமரை) அள்ளல் (சேறு) அளறு (சேறு) அளக்கர் (கடல்) அறல் (புனல்) அறுகாற்பறவை (தும்பி) அன்னத்தூவி (சிறகு) ஆஅல் (அறுமீன்) ஆகாயம் (வான்) ஆசினி (பலவு) ஆடை (உடுக்கை) ஆண்டலை (கூகை) ஆணி (பொன்) ஆமான் (ஆ) ஆமை (யாமை) ஆரல் மீன் (அறுமீன்) ஆவணம் (அங்காடி) ஆவி (உயிர்) ஆவி (புகை) ஆவி (பேய்த்தேர்) ஆழி (கடல்) ஆறு (அதர்) இஞ்சி (வாயில்) இடி (உரும்) இடிவீழ்தல் (உரும்) இந்திர திருவில் (வான் இடு வில்) இமிலேறு (காளை) இரவி (சுடர்) இரவு (கங்குல்) இரவு வானவில் தோன்றுதல் (கங்குல்) இவுளி (கலிமா) இழுது (வெண்ணெய்) இறையவன் இணையடி (அடி) இனம்பிரி ஒருத்தல் (யானை) ஈன்றாள் (அன்னை ) உடம்பிடி (வேல்) உடம்பொடு உயிர் (உயிர்) உடம்பும் உயிரும் (உயிர்) உடலில் ஒளி தோன்றுதல் (யாக்கை) உடு (சிறகு) உடை (உடுக்கை) உடைதுறத்தல் (உடுக்கை) உதிரம் (குருதி) </poem> 27<noinclude></noinclude> tcd81olohxhigid1mp6slib15u4cq47 அட்டவணை:சாங்கியதத்துவ கௌமுதீ.pdf 252 438764 1439196 1290403 2022-08-22T10:53:38Z TVA ARUN 3777 added [[Category:பிற மொழிகள் உள்ள நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=சாங்கியதத்துவ கௌமுதீ |Language=ta |Author=கடலங்குடி நடேச சாஸ்திரி |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year=1925 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= }} [[பகுப்பு:251 முதல் 300 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பிற மொழிகள் உள்ள நூல்கள்]] 2ifidee5p3q01blbli1vcp5ehpq5mvu விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1 4 444817 1438872 1438454 2022-08-22T01:05:47Z Info-farmer 232 /* 46px பங்களிப்பாளர் */ File:இரா.நித்யா 05.jpg wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} === திட்ட அறிக்கை === * இதன் திட்ட அறிக்கை கொடுக்க வேண்டிய காலம்: + ஒரு மாதம் - மேற்கூறிய திட்டகாலம் முடிந்து ஒரு மாதத்திற்குள் மேல்விக்கியில் தரப்பட வேண்டும். * கொடுக்கப்பட உள்ள திட்டஅறிக்கை [[m:Info-farmer/SAARCfund2021/report]] * கொடுக்கப்பட்ட திட்ட அறிக்கை : [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu/report]] == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும், அதனுள் வகைப்படுத்தப்பட்ட துணைப்பகுப்புகளும் வளர்க்கப்படுகின்றன. {{clear}} === உரிமம் === : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] ==== உரிம ஆவணப் பங்களிப்பாளர் ==== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] படிமம்:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 2 2022 july 5.jpg| தனியார் பதிப்பகங்கள் <br>(எ-கா) இணைப்பு File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் |[[பயனர்:GNU Anwar|அன்வர்]], தனியார் பதிப்பகம் File:Wikisource-ta outreach with Tamil Nadu government officials - Tamil depatment director, NIC - result co-ordinating for 1000 pdfs.webm | [https://www.ulakaththamizh.in/ 1000 pdfs] </gallery> === GLAM === : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|குறளோவியக் கண்காட்சி (024)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] கம்பரின் [[w:சிலையெழுபது|சிலையெழுபது]] ஓலைகள் (10) - முழு எழுத்தாக்கமும் அந்தந்த ஓலையின் பொதுவக விளக்கப்பகுதியில் இணைக்கப் பட்டுள்ளது. ; [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations| தமிழ் விக்சனரிக்கான ஒலிக்கோப்புகள் = 4300 ]] (கவிதா, மகாலட்சுமி, அருணா, செந்தமிழ்செல்வி); [[File:Eo circle grey number-3.svg|24px]] ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் - [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிநூல்கள், அதற்குரிய அட்டைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன + [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - ஓர் ஒலிப்புக்கோப்பும், அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன. : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:Government Museum, Ooty|ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore| கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Government Museum, Coimbatore|கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:G D Naidu Museum|ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], [[File:Eo circle grey number-5.svg|24px]] [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020), [[File:Eo circle grey number-6.svg|24px]] [[c:Category:Government museum, Madurai|Government museum, Madurai]] (000) ==== GLAM பங்களிப்பாளர் ==== ===== {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} நூலகங்கள் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் File:Wikisource-ta female contributor yasosri in Dindugal library 2022 august 02.jpg|திண்டுக்கல் நூல்நிலையம், [[பயனர்:yasosri|yasosri]] File:வாழ்வியற் களஞ்சியங்கள் தொகுதிகள் 15 4 அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை 2022 ஆகத்து.jpg|வாழ்வியற்களஞ்சியம் File:Children encyclopedias in Tamil -reading boy of user rathai palanivelan at salem library.jpg|குழந்தைகள்களஞ்சியம் </gallery> ===== [[File:Female icon.svg|46px]] பங்களிப்பாளர் ===== <gallery> File:Children encyclopedias in Tamil at salem library user rathai palanivelan verifying 2022 july18.jpg|[[பயனர்:Rathai palanivelan]],<br>சேலம் நூலகம் <br>[[அட்டவணை:கனிச்சாறு 3.pdf|கனிச்சாறு தொகுதிகள்]] File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Nethania Shalom]]<br>[[பயனர்:Rabiyathul]]<br>(கன்னிமாரா நூலகம்) File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta female contributor yasosri proofreading 2022 august 04.jpg|[[பயனர்:yasosri]]<br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியப் பங்களிப்பாளர்]] File:Wikisource-ta female contributor Fathima Shaila proofreading.jpg|[[பயனர்:Fathima Shaila]] [[w:ta:இலங்கை|இலங்கை]]<br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியப் பங்களிப்பாளர்]] File:முனைவர் ம.மைதிலி 2.jpg|[[பயனர்:Mythily Balakrishnan]] File:Black - replace this image female.svg|[[பயனர்:Iswaryalenin]] 30 audio books File:Black - replace this image female.svg|[[பயனர்:Deepa arul]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|700 கலைக்களஞ்சியப் பக்கங்கள்]] File:இரா.நித்யா 05.jpg|[[பயனர்:NithyaSathiyaraj]] [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] File:Black - replace this image female.svg|[[User:SENTHAMIZHSELVI A]] 2000 ஒலிப்புக்கோப்புகள் File:Black - replace this image female.svg|[[User:இரா. அருணா]] 1000 ஒலிப்புக்கோப்புகள் File:Black - replace this image female.svg|[[User:N.Uma Maheswari Murali]] சாசென் கல்லூரி மொழித்துறை File:Black - replace this image female.svg|[[User:Aasathmatheena]] File:Black - replace this image female.svg|[[User:வா.அத்தீபா ஷப்ரீன்]] File:Black - replace this image female.svg|[[User:Rabiyathul_Jesniya]] File:Black - replace this image female.svg|[[User:Thamizhini Sathiyaraj]] File:Black - replace this image female.svg|[[User:]] அருளரசன் மகள் File:Black - replace this image female.svg|[[User:]] மூர்த்தி மனைவி File:Black - replace this image female.svg|[[User:]] கோவை கல்லூரி ஒலிப்புக்கோப்பு File:Black - replace this image female.svg|[[User:]] ஏமலாதா File:Black - replace this image female.svg|[[User:]] மகாலட்சுமி </gallery> * [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] என்ற பகுப்பில், நூலகம் சார்ந்த மேலும் படங்களைக் காணலாம். == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] இதனை செய்து காட்டியமையால் 40 க்கும் மேற்பட்ட கலைக்களஞ்சியங்களை கனடாவின் டொரென்டோ நூலகத்தின் வழியே இணைக்க முடிந்தது. * [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்]] - இதன் வழியே 3.30 மணி நேரம் ஓடும் ஒலிநூல்களை [[பயனர்:Iswaryalenin]] செய்தளித்தார். * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] ஒரு நூல் இணைக்கப்பட்டது. [[பயனர்:கார்தமிழ்]] இதனை எழுத்தாக்கம் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கிறார். * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1/5 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big>/5 ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4/5 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5/5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] |[[பயனர்:வா.அத்தீபா ஷப்ரீன்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. கன்னிமாரா நூலகத்தில் பெறப்பட்ட இது முழுமையற்ற பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது; ரோசா முத்தையா நூலகத்தில் பணம் கட்டி பெறப்பட்ட நூலில் பதிப்பாண்டு இல்லை ஒப்பிட்ட பார்த்த போது, இரண்டின் தரவும் மாறுபடுகிறது. ஏதாவது ஒரு நூலினை முழுமையாகப் படித்தால் தான் விளங்கும். * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். மின்வருடல்களை சரிபார்த்து இணைக்கப்பட வேண்டும். === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] ** '''வழு களைதலுக்கான முயற்சி''': [[c:Category talk:Rapid Fund SAARC 2022 Tamil books scanned of missed pages]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 102 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66575 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] # 120/215 பக்கங்கள், [[அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:Computer system load for Tamil PDF manipulation 2022 May 12.png|மின்னூல்களைக் கையாள 8 GB-க்கு மேல், RAM இருப்பின் நல்லது File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:Spell4Wiki-ta, introduction for automated Tamil words list-brief 2022 february 21.webm|விக்சனரிக்கானது File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் File:Ffmpeg - converting mp4 to webm losslessly and increasing its sound 4 times by linux terminal.webm|mp4 to webm </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. நீக்கப்பட்டது. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. * tiff2pdf பைத்தான் நிரலாக்கம் எழுதப்பட்டது. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] jpfg1dquh52cp19md1703nkxgyuu1bg 1438873 1438872 2022-08-22T01:10:25Z Info-farmer 232 /* படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் */ [[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} === திட்ட அறிக்கை === * இதன் திட்ட அறிக்கை கொடுக்க வேண்டிய காலம்: + ஒரு மாதம் - மேற்கூறிய திட்டகாலம் முடிந்து ஒரு மாதத்திற்குள் மேல்விக்கியில் தரப்பட வேண்டும். * கொடுக்கப்பட உள்ள திட்டஅறிக்கை [[m:Info-farmer/SAARCfund2021/report]] * கொடுக்கப்பட்ட திட்ட அறிக்கை : [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu/report]] == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும், அதனுள் வகைப்படுத்தப்பட்ட துணைப்பகுப்புகளும் வளர்க்கப்படுகின்றன. {{clear}} === உரிமம் === : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] ==== உரிம ஆவணப் பங்களிப்பாளர் ==== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] படிமம்:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 2 2022 july 5.jpg| தனியார் பதிப்பகங்கள் <br>(எ-கா) இணைப்பு File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் |[[பயனர்:GNU Anwar|அன்வர்]], தனியார் பதிப்பகம் File:Wikisource-ta outreach with Tamil Nadu government officials - Tamil depatment director, NIC - result co-ordinating for 1000 pdfs.webm | [https://www.ulakaththamizh.in/ 1000 pdfs] </gallery> === GLAM === : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|குறளோவியக் கண்காட்சி (024)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] கம்பரின் [[w:சிலையெழுபது|சிலையெழுபது]] ஓலைகள் (10) - முழு எழுத்தாக்கமும் அந்தந்த ஓலையின் பொதுவக விளக்கப்பகுதியில் இணைக்கப் பட்டுள்ளது. ; [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations| தமிழ் விக்சனரிக்கான ஒலிக்கோப்புகள் = 4300 ]] (கவிதா, மகாலட்சுமி, அருணா, செந்தமிழ்செல்வி); [[File:Eo circle grey number-3.svg|24px]] ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் - [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிநூல்கள், அதற்குரிய அட்டைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன + [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - ஓர் ஒலிப்புக்கோப்பும், அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன. : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:Government Museum, Ooty|ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore| கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Government Museum, Coimbatore|கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:G D Naidu Museum|ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], [[File:Eo circle grey number-5.svg|24px]] [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020), [[File:Eo circle grey number-6.svg|24px]] [[c:Category:Government museum, Madurai|Government museum, Madurai]] (000) ==== GLAM பங்களிப்பாளர் ==== ===== {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} நூலகங்கள் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் File:Wikisource-ta female contributor yasosri in Dindugal library 2022 august 02.jpg|திண்டுக்கல் நூல்நிலையம், [[பயனர்:yasosri|yasosri]] File:வாழ்வியற் களஞ்சியங்கள் தொகுதிகள் 15 4 அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை 2022 ஆகத்து.jpg|வாழ்வியற்களஞ்சியம் File:Children encyclopedias in Tamil -reading boy of user rathai palanivelan at salem library.jpg|குழந்தைகள்களஞ்சியம் </gallery> ===== [[File:Female icon.svg|46px]] பங்களிப்பாளர் ===== <gallery> File:Children encyclopedias in Tamil at salem library user rathai palanivelan verifying 2022 july18.jpg|[[பயனர்:Rathai palanivelan]],<br>சேலம் நூலகம் <br>[[அட்டவணை:கனிச்சாறு 3.pdf|கனிச்சாறு தொகுதிகள்]] File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Nethania Shalom]]<br>[[பயனர்:Rabiyathul]]<br>(கன்னிமாரா நூலகம்) File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta female contributor yasosri proofreading 2022 august 04.jpg|[[பயனர்:yasosri]]<br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியப் பங்களிப்பாளர்]] File:Wikisource-ta female contributor Fathima Shaila proofreading.jpg|[[பயனர்:Fathima Shaila]] [[w:ta:இலங்கை|இலங்கை]]<br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியப் பங்களிப்பாளர்]] File:முனைவர் ம.மைதிலி 2.jpg|[[பயனர்:Mythily Balakrishnan]] File:Black - replace this image female.svg|[[பயனர்:Iswaryalenin]] 30 audio books File:Black - replace this image female.svg|[[பயனர்:Deepa arul]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|700 கலைக்களஞ்சியப் பக்கங்கள்]] File:இரா.நித்யா 05.jpg|[[பயனர்:NithyaSathiyaraj]] [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] File:Black - replace this image female.svg|[[User:SENTHAMIZHSELVI A]] 2000 ஒலிப்புக்கோப்புகள் File:Black - replace this image female.svg|[[User:இரா. அருணா]] 1000 ஒலிப்புக்கோப்புகள் File:Black - replace this image female.svg|[[User:N.Uma Maheswari Murali]] சாசென் கல்லூரி மொழித்துறை File:Black - replace this image female.svg|[[User:Aasathmatheena]] File:Black - replace this image female.svg|[[User:வா.அத்தீபா ஷப்ரீன்]] File:Black - replace this image female.svg|[[User:Rabiyathul_Jesniya]] File:Black - replace this image female.svg|[[User:Thamizhini Sathiyaraj]] File:Black - replace this image female.svg|[[User:]] அருளரசன் மகள் File:Black - replace this image female.svg|[[User:]] மூர்த்தி மனைவி File:Black - replace this image female.svg|[[User:]] கோவை கல்லூரி ஒலிப்புக்கோப்பு File:Black - replace this image female.svg|[[User:]] ஏமலாதா File:Black - replace this image female.svg|[[User:]] மகாலட்சுமி </gallery> * [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] என்ற பகுப்பில், நூலகம் சார்ந்த மேலும் படங்களைக் காணலாம். == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] இதனை செய்து காட்டியமையால் 40 க்கும் மேற்பட்ட கலைக்களஞ்சியங்களை கனடாவின் டொரென்டோ நூலகத்தின் வழியே இணைக்க முடிந்தது. * [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்]] - இதன் வழியே 3.30 மணி நேரம் ஓடும் ஒலிநூல்களை [[பயனர்:Iswaryalenin]] செய்தளித்தார். * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] ஒரு நூல் இணைக்கப்பட்டது. [[பயனர்:கார்தமிழ்]] இதனை எழுத்தாக்கம் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கிறார். * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1/5 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big>/5 ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4/5 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5/5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] File:பாவாணர் சத்தியராஜ் 03.jpg|[[பயனர்:Pavanar Sathiyaraj]] |[[பயனர்:வா.அத்தீபா ஷப்ரீன்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. கன்னிமாரா நூலகத்தில் பெறப்பட்ட இது முழுமையற்ற பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது; ரோசா முத்தையா நூலகத்தில் பணம் கட்டி பெறப்பட்ட நூலில் பதிப்பாண்டு இல்லை ஒப்பிட்ட பார்த்த போது, இரண்டின் தரவும் மாறுபடுகிறது. ஏதாவது ஒரு நூலினை முழுமையாகப் படித்தால் தான் விளங்கும். * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். மின்வருடல்களை சரிபார்த்து இணைக்கப்பட வேண்டும். === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] ** '''வழு களைதலுக்கான முயற்சி''': [[c:Category talk:Rapid Fund SAARC 2022 Tamil books scanned of missed pages]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 102 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66575 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] # 120/215 பக்கங்கள், [[அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:Computer system load for Tamil PDF manipulation 2022 May 12.png|மின்னூல்களைக் கையாள 8 GB-க்கு மேல், RAM இருப்பின் நல்லது File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:Spell4Wiki-ta, introduction for automated Tamil words list-brief 2022 february 21.webm|விக்சனரிக்கானது File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் File:Ffmpeg - converting mp4 to webm losslessly and increasing its sound 4 times by linux terminal.webm|mp4 to webm </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. நீக்கப்பட்டது. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. * tiff2pdf பைத்தான் நிரலாக்கம் எழுதப்பட்டது. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] 0m022pje5jmmy04wksq30imaijxpbk9 1438874 1438873 2022-08-22T01:54:57Z Info-farmer 232 /* 46px பங்களிப்பாளர் */ File:Wikisource-ta-user Yasmine faisal 2016.jpg | [[user:Yasmine faisal 2016]]<br>1909 dictionary scanning wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} === திட்ட அறிக்கை === * இதன் திட்ட அறிக்கை கொடுக்க வேண்டிய காலம்: + ஒரு மாதம் - மேற்கூறிய திட்டகாலம் முடிந்து ஒரு மாதத்திற்குள் மேல்விக்கியில் தரப்பட வேண்டும். * கொடுக்கப்பட உள்ள திட்டஅறிக்கை [[m:Info-farmer/SAARCfund2021/report]] * கொடுக்கப்பட்ட திட்ட அறிக்கை : [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu/report]] == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும், அதனுள் வகைப்படுத்தப்பட்ட துணைப்பகுப்புகளும் வளர்க்கப்படுகின்றன. {{clear}} === உரிமம் === : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] ==== உரிம ஆவணப் பங்களிப்பாளர் ==== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] படிமம்:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 2 2022 july 5.jpg| தனியார் பதிப்பகங்கள் <br>(எ-கா) இணைப்பு File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் |[[பயனர்:GNU Anwar|அன்வர்]], தனியார் பதிப்பகம் File:Wikisource-ta outreach with Tamil Nadu government officials - Tamil depatment director, NIC - result co-ordinating for 1000 pdfs.webm | [https://www.ulakaththamizh.in/ 1000 pdfs] </gallery> === GLAM === : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|குறளோவியக் கண்காட்சி (024)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] கம்பரின் [[w:சிலையெழுபது|சிலையெழுபது]] ஓலைகள் (10) - முழு எழுத்தாக்கமும் அந்தந்த ஓலையின் பொதுவக விளக்கப்பகுதியில் இணைக்கப் பட்டுள்ளது. ; [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations| தமிழ் விக்சனரிக்கான ஒலிக்கோப்புகள் = 4300 ]] (கவிதா, மகாலட்சுமி, அருணா, செந்தமிழ்செல்வி); [[File:Eo circle grey number-3.svg|24px]] ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் - [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிநூல்கள், அதற்குரிய அட்டைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன + [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - ஓர் ஒலிப்புக்கோப்பும், அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன. : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:Government Museum, Ooty|ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore| கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Government Museum, Coimbatore|கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:G D Naidu Museum|ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], [[File:Eo circle grey number-5.svg|24px]] [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020), [[File:Eo circle grey number-6.svg|24px]] [[c:Category:Government museum, Madurai|Government museum, Madurai]] (000) ==== GLAM பங்களிப்பாளர் ==== ===== {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} நூலகங்கள் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் File:Wikisource-ta female contributor yasosri in Dindugal library 2022 august 02.jpg|திண்டுக்கல் நூல்நிலையம், [[பயனர்:yasosri|yasosri]] File:வாழ்வியற் களஞ்சியங்கள் தொகுதிகள் 15 4 அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை 2022 ஆகத்து.jpg|வாழ்வியற்களஞ்சியம் File:Children encyclopedias in Tamil -reading boy of user rathai palanivelan at salem library.jpg|குழந்தைகள்களஞ்சியம் </gallery> ===== [[File:Female icon.svg|46px]] பங்களிப்பாளர் ===== <gallery> File:Children encyclopedias in Tamil at salem library user rathai palanivelan verifying 2022 july18.jpg|[[பயனர்:Rathai palanivelan]],<br>சேலம் நூலகம் <br>[[அட்டவணை:கனிச்சாறு 3.pdf|கனிச்சாறு தொகுதிகள்]] File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Nethania Shalom]]<br>[[பயனர்:Rabiyathul]]<br>(கன்னிமாரா நூலகம்) File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta female contributor yasosri proofreading 2022 august 04.jpg|[[பயனர்:yasosri]]<br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியப் பங்களிப்பாளர்]] File:Wikisource-ta female contributor Fathima Shaila proofreading.jpg|[[பயனர்:Fathima Shaila]] [[w:ta:இலங்கை|இலங்கை]]<br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியப் பங்களிப்பாளர்]] File:Wikisource-ta-user Yasmine faisal 2016.jpg | [[user:Yasmine faisal 2016]]<br>1909 dictionary scanning File:முனைவர் ம.மைதிலி 2.jpg|[[பயனர்:Mythily Balakrishnan]]பரப்புரை File:இரா.நித்யா 05.jpg|[[பயனர்:NithyaSathiyaraj]] [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] File:Black - replace this image female.svg|[[User:Thamizhini Sathiyaraj]] File:Black - replace this image female.svg|[[பயனர்:Iswaryalenin]] 30 audio books File:Black - replace this image female.svg|[[பயனர்:Deepa arul]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|700 கலைக்களஞ்சியப் பக்கங்கள்]] File:Black - replace this image female.svg|[[User:SENTHAMIZHSELVI A]] 2000 ஒலிப்புக்கோப்புகள் File:Black - replace this image female.svg|[[User:இரா. அருணா]] 1000 ஒலிப்புக்கோப்புகள் File:Black - replace this image female.svg|[[User:N.Uma Maheswari Murali]] சாசென் கல்லூரி மொழித்துறை File:Black - replace this image female.svg|[[User:Aasathmatheena]] File:Black - replace this image female.svg|[[User:வா.அத்தீபா ஷப்ரீன்]] File:Black - replace this image female.svg|[[User:Rabiyathul_Jesniya]] File:Black - replace this image female.svg|[[User:]] அருளரசன் மகள் File:Black - replace this image female.svg|[[User:]] மூர்த்தி மனைவி File:Black - replace this image female.svg|[[User:]] கோவை கல்லூரி ஒலிப்புக்கோப்பு File:Black - replace this image female.svg|[[User:]] ஏமலாதா File:Black - replace this image female.svg|[[User:]] மகாலட்சுமி </gallery> * [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] என்ற பகுப்பில், நூலகம் சார்ந்த மேலும் படங்களைக் காணலாம். == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] இதனை செய்து காட்டியமையால் 40 க்கும் மேற்பட்ட கலைக்களஞ்சியங்களை கனடாவின் டொரென்டோ நூலகத்தின் வழியே இணைக்க முடிந்தது. * [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்]] - இதன் வழியே 3.30 மணி நேரம் ஓடும் ஒலிநூல்களை [[பயனர்:Iswaryalenin]] செய்தளித்தார். * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] ஒரு நூல் இணைக்கப்பட்டது. [[பயனர்:கார்தமிழ்]] இதனை எழுத்தாக்கம் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கிறார். * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1/5 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big>/5 ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4/5 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5/5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] File:பாவாணர் சத்தியராஜ் 03.jpg|[[பயனர்:Pavanar Sathiyaraj]] |[[பயனர்:வா.அத்தீபா ஷப்ரீன்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. கன்னிமாரா நூலகத்தில் பெறப்பட்ட இது முழுமையற்ற பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது; ரோசா முத்தையா நூலகத்தில் பணம் கட்டி பெறப்பட்ட நூலில் பதிப்பாண்டு இல்லை ஒப்பிட்ட பார்த்த போது, இரண்டின் தரவும் மாறுபடுகிறது. ஏதாவது ஒரு நூலினை முழுமையாகப் படித்தால் தான் விளங்கும். * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். மின்வருடல்களை சரிபார்த்து இணைக்கப்பட வேண்டும். === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] ** '''வழு களைதலுக்கான முயற்சி''': [[c:Category talk:Rapid Fund SAARC 2022 Tamil books scanned of missed pages]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 102 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66575 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] # 120/215 பக்கங்கள், [[அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:Computer system load for Tamil PDF manipulation 2022 May 12.png|மின்னூல்களைக் கையாள 8 GB-க்கு மேல், RAM இருப்பின் நல்லது File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:Spell4Wiki-ta, introduction for automated Tamil words list-brief 2022 february 21.webm|விக்சனரிக்கானது File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் File:Ffmpeg - converting mp4 to webm losslessly and increasing its sound 4 times by linux terminal.webm|mp4 to webm </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. நீக்கப்பட்டது. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. * tiff2pdf பைத்தான் நிரலாக்கம் எழுதப்பட்டது. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] 6y7327gm3rbumid2ob38g2jwvkqm48c 1438875 1438874 2022-08-22T01:56:08Z Info-farmer 232 /* 46px பங்களிப்பாளர் */ இரா. அருணா wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} === திட்ட அறிக்கை === * இதன் திட்ட அறிக்கை கொடுக்க வேண்டிய காலம்: + ஒரு மாதம் - மேற்கூறிய திட்டகாலம் முடிந்து ஒரு மாதத்திற்குள் மேல்விக்கியில் தரப்பட வேண்டும். * கொடுக்கப்பட உள்ள திட்டஅறிக்கை [[m:Info-farmer/SAARCfund2021/report]] * கொடுக்கப்பட்ட திட்ட அறிக்கை : [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu/report]] == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும், அதனுள் வகைப்படுத்தப்பட்ட துணைப்பகுப்புகளும் வளர்க்கப்படுகின்றன. {{clear}} === உரிமம் === : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] ==== உரிம ஆவணப் பங்களிப்பாளர் ==== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] படிமம்:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 2 2022 july 5.jpg| தனியார் பதிப்பகங்கள் <br>(எ-கா) இணைப்பு File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் |[[பயனர்:GNU Anwar|அன்வர்]], தனியார் பதிப்பகம் File:Wikisource-ta outreach with Tamil Nadu government officials - Tamil depatment director, NIC - result co-ordinating for 1000 pdfs.webm | [https://www.ulakaththamizh.in/ 1000 pdfs] </gallery> === GLAM === : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|குறளோவியக் கண்காட்சி (024)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] கம்பரின் [[w:சிலையெழுபது|சிலையெழுபது]] ஓலைகள் (10) - முழு எழுத்தாக்கமும் அந்தந்த ஓலையின் பொதுவக விளக்கப்பகுதியில் இணைக்கப் பட்டுள்ளது. ; [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations| தமிழ் விக்சனரிக்கான ஒலிக்கோப்புகள் = 4300 ]] (கவிதா, மகாலட்சுமி, அருணா, செந்தமிழ்செல்வி); [[File:Eo circle grey number-3.svg|24px]] ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் - [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிநூல்கள், அதற்குரிய அட்டைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன + [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - ஓர் ஒலிப்புக்கோப்பும், அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன. : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:Government Museum, Ooty|ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore| கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Government Museum, Coimbatore|கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:G D Naidu Museum|ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], [[File:Eo circle grey number-5.svg|24px]] [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020), [[File:Eo circle grey number-6.svg|24px]] [[c:Category:Government museum, Madurai|Government museum, Madurai]] (000) ==== GLAM பங்களிப்பாளர் ==== ===== {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} நூலகங்கள் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் File:Wikisource-ta female contributor yasosri in Dindugal library 2022 august 02.jpg|திண்டுக்கல் நூல்நிலையம், [[பயனர்:yasosri|yasosri]] File:வாழ்வியற் களஞ்சியங்கள் தொகுதிகள் 15 4 அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை 2022 ஆகத்து.jpg|வாழ்வியற்களஞ்சியம் File:Children encyclopedias in Tamil -reading boy of user rathai palanivelan at salem library.jpg|குழந்தைகள்களஞ்சியம் </gallery> ===== [[File:Female icon.svg|46px]] பங்களிப்பாளர் ===== <gallery> File:Children encyclopedias in Tamil at salem library user rathai palanivelan verifying 2022 july18.jpg|[[பயனர்:Rathai palanivelan]],<br>சேலம் நூலகம் <br>[[அட்டவணை:கனிச்சாறு 3.pdf|கனிச்சாறு தொகுதிகள்]] File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Nethania Shalom]]<br>[[பயனர்:Rabiyathul]]<br>(கன்னிமாரா நூலகம்) File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta female contributor yasosri proofreading 2022 august 04.jpg|[[பயனர்:yasosri]]<br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியப் பங்களிப்பாளர்]] File:Wikisource-ta female contributor Fathima Shaila proofreading.jpg|[[பயனர்:Fathima Shaila]] [[w:ta:இலங்கை|இலங்கை]]<br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியப் பங்களிப்பாளர்]] File:Wikisource-ta-user Yasmine faisal 2016.jpg | [[user:Yasmine faisal 2016]]<br>1909 dictionary scanning File:முனைவர் ம.மைதிலி 2.jpg|[[பயனர்:Mythily Balakrishnan]]பரப்புரை File:இரா.நித்யா 05.jpg|[[பயனர்:NithyaSathiyaraj]] [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] File:Black - replace this image female.svg|[[User:Thamizhini Sathiyaraj]] File:Black - replace this image female.svg|[[பயனர்:Iswaryalenin]] 30 audio books File:Black - replace this image female.svg|[[பயனர்:Deepa arul]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|700 கலைக்களஞ்சியப் பக்கங்கள்]] File:Black - replace this image female.svg|[[User:SENTHAMIZHSELVI A]] 2000 ஒலிப்புக்கோப்புகள் File:Black - replace this image female.svg|[[User:இரா. அருணா|நுட்பா]] 1000 ஒலிப்புக்கோப்புகள் File:Black - replace this image female.svg|[[User:N.Uma Maheswari Murali]] சாசென் கல்லூரி மொழித்துறை File:Black - replace this image female.svg|[[User:Aasathmatheena]] File:Black - replace this image female.svg|[[User:வா.அத்தீபா ஷப்ரீன்]] File:Black - replace this image female.svg|[[User:Rabiyathul_Jesniya]] File:Black - replace this image female.svg|[[User:]] அருளரசன் மகள் File:Black - replace this image female.svg|[[User:]] மூர்த்தி மனைவி File:Black - replace this image female.svg|[[User:]] கோவை கல்லூரி ஒலிப்புக்கோப்பு File:Black - replace this image female.svg|[[User:]] ஏமலாதா File:Black - replace this image female.svg|[[User:]] மகாலட்சுமி </gallery> * [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] என்ற பகுப்பில், நூலகம் சார்ந்த மேலும் படங்களைக் காணலாம். == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] இதனை செய்து காட்டியமையால் 40 க்கும் மேற்பட்ட கலைக்களஞ்சியங்களை கனடாவின் டொரென்டோ நூலகத்தின் வழியே இணைக்க முடிந்தது. * [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்]] - இதன் வழியே 3.30 மணி நேரம் ஓடும் ஒலிநூல்களை [[பயனர்:Iswaryalenin]] செய்தளித்தார். * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] ஒரு நூல் இணைக்கப்பட்டது. [[பயனர்:கார்தமிழ்]] இதனை எழுத்தாக்கம் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கிறார். * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1/5 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big>/5 ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4/5 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5/5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] File:பாவாணர் சத்தியராஜ் 03.jpg|[[பயனர்:Pavanar Sathiyaraj]] |[[பயனர்:வா.அத்தீபா ஷப்ரீன்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. கன்னிமாரா நூலகத்தில் பெறப்பட்ட இது முழுமையற்ற பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது; ரோசா முத்தையா நூலகத்தில் பணம் கட்டி பெறப்பட்ட நூலில் பதிப்பாண்டு இல்லை ஒப்பிட்ட பார்த்த போது, இரண்டின் தரவும் மாறுபடுகிறது. ஏதாவது ஒரு நூலினை முழுமையாகப் படித்தால் தான் விளங்கும். * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். மின்வருடல்களை சரிபார்த்து இணைக்கப்பட வேண்டும். === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] ** '''வழு களைதலுக்கான முயற்சி''': [[c:Category talk:Rapid Fund SAARC 2022 Tamil books scanned of missed pages]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 102 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66575 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] # 120/215 பக்கங்கள், [[அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:Computer system load for Tamil PDF manipulation 2022 May 12.png|மின்னூல்களைக் கையாள 8 GB-க்கு மேல், RAM இருப்பின் நல்லது File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:Spell4Wiki-ta, introduction for automated Tamil words list-brief 2022 february 21.webm|விக்சனரிக்கானது File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் File:Ffmpeg - converting mp4 to webm losslessly and increasing its sound 4 times by linux terminal.webm|mp4 to webm </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. நீக்கப்பட்டது. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. * tiff2pdf பைத்தான் நிரலாக்கம் எழுதப்பட்டது. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] 52f25dxfumijgqxzejbtn2ngz6mx3i5 1438876 1438875 2022-08-22T02:13:20Z Info-farmer 232 /* 46px பங்களிப்பாளர் */ இணைப்பு wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} === திட்ட அறிக்கை === * இதன் திட்ட அறிக்கை கொடுக்க வேண்டிய காலம்: + ஒரு மாதம் - மேற்கூறிய திட்டகாலம் முடிந்து ஒரு மாதத்திற்குள் மேல்விக்கியில் தரப்பட வேண்டும். * கொடுக்கப்பட உள்ள திட்டஅறிக்கை [[m:Info-farmer/SAARCfund2021/report]] * கொடுக்கப்பட்ட திட்ட அறிக்கை : [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu/report]] == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும், அதனுள் வகைப்படுத்தப்பட்ட துணைப்பகுப்புகளும் வளர்க்கப்படுகின்றன. {{clear}} === உரிமம் === : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] ==== உரிம ஆவணப் பங்களிப்பாளர் ==== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] படிமம்:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 2 2022 july 5.jpg| தனியார் பதிப்பகங்கள் <br>(எ-கா) இணைப்பு File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் |[[பயனர்:GNU Anwar|அன்வர்]], தனியார் பதிப்பகம் File:Wikisource-ta outreach with Tamil Nadu government officials - Tamil depatment director, NIC - result co-ordinating for 1000 pdfs.webm | [https://www.ulakaththamizh.in/ 1000 pdfs] </gallery> === GLAM === : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|குறளோவியக் கண்காட்சி (024)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] கம்பரின் [[w:சிலையெழுபது|சிலையெழுபது]] ஓலைகள் (10) - முழு எழுத்தாக்கமும் அந்தந்த ஓலையின் பொதுவக விளக்கப்பகுதியில் இணைக்கப் பட்டுள்ளது. ; [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations| தமிழ் விக்சனரிக்கான ஒலிக்கோப்புகள் = 4300 ]] (கவிதா, மகாலட்சுமி, அருணா, செந்தமிழ்செல்வி); [[File:Eo circle grey number-3.svg|24px]] ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் - [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிநூல்கள், அதற்குரிய அட்டைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன + [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - ஓர் ஒலிப்புக்கோப்பும், அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன. : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:Government Museum, Ooty|ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore| கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Government Museum, Coimbatore|கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:G D Naidu Museum|ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], [[File:Eo circle grey number-5.svg|24px]] [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020), [[File:Eo circle grey number-6.svg|24px]] [[c:Category:Government museum, Madurai|Government museum, Madurai]] (000) ==== GLAM பங்களிப்பாளர் ==== ===== {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} நூலகங்கள் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் File:Wikisource-ta female contributor yasosri in Dindugal library 2022 august 02.jpg|திண்டுக்கல் நூல்நிலையம், [[பயனர்:yasosri|yasosri]] File:வாழ்வியற் களஞ்சியங்கள் தொகுதிகள் 15 4 அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை 2022 ஆகத்து.jpg|வாழ்வியற்களஞ்சியம் File:Children encyclopedias in Tamil -reading boy of user rathai palanivelan at salem library.jpg|குழந்தைகள்களஞ்சியம் </gallery> ===== [[File:Female icon.svg|46px]] பங்களிப்பாளர் ===== <gallery> File:Children encyclopedias in Tamil at salem library user rathai palanivelan verifying 2022 july18.jpg|[[பயனர்:Rathai palanivelan]],<br>சேலம் நூலகம் <br>[[அட்டவணை:கனிச்சாறு 3.pdf|கனிச்சாறு தொகுதிகள்]] File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Nethania Shalom]]<br>[[பயனர்:Rabiyathul]]<br>(கன்னிமாரா நூலகம்) File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta female contributor yasosri proofreading 2022 august 04.jpg|[[பயனர்:yasosri]]<br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியப் பங்களிப்பாளர்]] File:Wikisource-ta female contributor Fathima Shaila proofreading.jpg|[[பயனர்:Fathima Shaila]] [[w:ta:இலங்கை|இலங்கை]]<br>[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியப் பங்களிப்பாளர்]] File:Wikisource-ta-user Yasmine faisal 2016.jpg | [[user:Yasmine faisal 2016]]<br>1909 dictionary scanning File:முனைவர் ம.மைதிலி 2.jpg|[[பயனர்:Mythily Balakrishnan]]பரப்புரை File:இரா.நித்யா 05.jpg|[[பயனர்:NithyaSathiyaraj]] [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] File:Black - replace this image female.svg|[[User:Thamizhini Sathiyaraj]] File:Black - replace this image female.svg|[[பயனர்:Iswaryalenin]] 30 audio books File:Black - replace this image female.svg|[[பயனர்:Deepa arul]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|700 கலைக்களஞ்சியப் பக்கங்கள்]] File:Black - replace this image female.svg|[[User:SENTHAMIZHSELVI A]] 2600< ஒலிப்புக்கோப்புகள் File:Black - replace this image female.svg|[[User:இரா. அருணா|நுட்பா]] 2000< ஒலிப்புக்கோப்புகள் File:Black - replace this image female.svg|[[User:N.Uma Maheswari Murali]] சாசென் கல்லூரி மொழித்துறை File:Black - replace this image female.svg|[[User:Aasathmatheena]] File:Black - replace this image female.svg|[[User:வா.அத்தீபா ஷப்ரீன்]] File:Black - replace this image female.svg|[[User:Rabiyathul_Jesniya]] File:Black - replace this image female.svg|[[User:]] அருளரசன் மகள் File:Black - replace this image female.svg|[[User:]] மூர்த்தி மனைவி File:Black - replace this image female.svg|[[User:]] கோவை கல்லூரி ஒலிப்புக்கோப்பு File:Black - replace this image female.svg|[[User:]] ஏமலாதா File:Black - replace this image female.svg|[[User:]] மகாலட்சுமி </gallery> * [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] என்ற பகுப்பில், நூலகம் சார்ந்த மேலும் படங்களைக் காணலாம். == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] இதனை செய்து காட்டியமையால் 40 க்கும் மேற்பட்ட கலைக்களஞ்சியங்களை கனடாவின் டொரென்டோ நூலகத்தின் வழியே இணைக்க முடிந்தது. * [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்]] - இதன் வழியே 3.30 மணி நேரம் ஓடும் ஒலிநூல்களை [[பயனர்:Iswaryalenin]] செய்தளித்தார். * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] ஒரு நூல் இணைக்கப்பட்டது. [[பயனர்:கார்தமிழ்]] இதனை எழுத்தாக்கம் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கிறார். * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1/5 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big>/5 ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4/5 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5/5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] File:பாவாணர் சத்தியராஜ் 03.jpg|[[பயனர்:Pavanar Sathiyaraj]] |[[பயனர்:வா.அத்தீபா ஷப்ரீன்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. கன்னிமாரா நூலகத்தில் பெறப்பட்ட இது முழுமையற்ற பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது; ரோசா முத்தையா நூலகத்தில் பணம் கட்டி பெறப்பட்ட நூலில் பதிப்பாண்டு இல்லை ஒப்பிட்ட பார்த்த போது, இரண்டின் தரவும் மாறுபடுகிறது. ஏதாவது ஒரு நூலினை முழுமையாகப் படித்தால் தான் விளங்கும். * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். மின்வருடல்களை சரிபார்த்து இணைக்கப்பட வேண்டும். === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] ** '''வழு களைதலுக்கான முயற்சி''': [[c:Category talk:Rapid Fund SAARC 2022 Tamil books scanned of missed pages]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 102 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66575 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] # 120/215 பக்கங்கள், [[அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:Computer system load for Tamil PDF manipulation 2022 May 12.png|மின்னூல்களைக் கையாள 8 GB-க்கு மேல், RAM இருப்பின் நல்லது File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:Spell4Wiki-ta, introduction for automated Tamil words list-brief 2022 february 21.webm|விக்சனரிக்கானது File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் File:Ffmpeg - converting mp4 to webm losslessly and increasing its sound 4 times by linux terminal.webm|mp4 to webm </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. நீக்கப்பட்டது. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. * tiff2pdf பைத்தான் நிரலாக்கம் எழுதப்பட்டது. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] hij40k8spic2q0ejioz8c0oupvwwolu அட்டவணை:மறுப்புரை மாண்பு.pdf 252 449476 1439203 1434039 2022-08-22T11:08:08Z TVA ARUN 3777 added [[Category:மென்படிகள் உள்ள தமிழ்மண் பதிப்பக நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=மறுப்புரை மாண்பு |Language=ta |Author=பாவாணர் |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=L |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:மென்படிகள் உள்ள தமிழ்மண் பதிப்பக நூல்கள்]] ivuwpfpzwoln840dhm18av9gffj4bdf அட்டவணை:பாவாணர் கடிதங்கள், பாடல்கள்.pdf 252 453914 1439200 1438029 2022-08-22T11:02:22Z TVA ARUN 3777 added [[Category:மென்படிகள் உள்ள நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=பாவாணர் கடிதங்கள், பாடல்கள் |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=தமிழ்மண் பதிப்பகம் |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:மென்படிகள் உள்ள நூல்கள்]] 4n80w54qs83rc18p8pjp1ukvbqnb9m1 1439201 1439200 2022-08-22T11:03:21Z TVA ARUN 3777 added [[Category:மென்படிகள் உள்ள தமிழ்மண் பதிப்பக நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=பாவாணர் கடிதங்கள், பாடல்கள் |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=தமிழ்மண் பதிப்பகம் |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:மென்படிகள் உள்ள நூல்கள்]] [[பகுப்பு:மென்படிகள் உள்ள தமிழ்மண் பதிப்பக நூல்கள்]] 9iqfbsxhogm91t2wn4huvpfpw5tt3ym பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/41 250 454039 1438867 1438240 2022-08-21T15:06:50Z NithyaSathiyaraj 11216 {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 41 |bSize = 468 |cWidth = 177 |cHeight = 240 |oTop = 66 |oLeft = 29 |Location = center |Description = }} proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 41 |bSize = 468 |cWidth = 177 |cHeight = 240 |oTop = 66 |oLeft = 29 |Location = center |Description = }} ________________ காங்கோ காங்கோ 3.ஆட்பக்கத்து அப்பிரிக்கா பட்டா கேமரூன் - சபபங்கோ 11an de Brazza) என்னும் பிரெஞ்சுக் குடியேற்றத் தலைவர், இந்நாட்டின் உள்நாட்டு அரசர்களுடன் (Tribal Kings) தொடர்பு கொண்டு, இதனைப் பிரான்சின் பாதுகாப்பிற்கு உட்பட்ட ஒரு நாடாக (Protectorate) மாற்றும் ஒப்பந்தங்களை செய்தார். காங்கோ கி.பி. 1891-இல் பிரான்சின் குடியேற்ற நாடாக மாறியது. அதனை 1901-முதல் மத்திய காங்கோ எனக் கூறினர். இரண்டாம் உலகப் போரின் போது, காங்கோவின் பிரெஞ்சு ஆளுநராக விளங்கிய பேளிக்க போவு (Felix E Bou) என்பவர், காங்கோ மக்களைத் தாண்டித் தாமே முன்னின்று சுதந்திரம் பெற முயற்சி செய்தார். அக்காலம் ஆப்பிரிக்காவில் தேசிய உணர்வு வளரத் தொடங்கிய காலம். இக்காரணங்களால் பிரான்சு கி.பி.1944-இல் காங்கோவிற்குச் சிறிது சிறிதாகச் சுயாட்சி வழங்க முன் வந்தது. பிரான்சு 1946-இல் காங்கோவைத் கதம்தா T விப் 4 . அங்கோலா காங்கோ எனர். இந்நாடு இயற்கைவளம் குறைந்தது. ஆப் பிரிக்காவை ஐரோப்பிய நாடுகள் பங்கிட்டுக் கொண்டபோது, பிரான்சு இதன் நலிந்த வளத்தை யும் சுரண்டியது. இப்பொழுது இங்கு 600 தொடக்கப் பள்ளிகளும், 10 உயர் நிலைப் பள்ளிகளும், தொழிற் பள்ளிகளும் உள்ளன. பல்கலைக்கழகக் கல்விக்கு 1972 வரை மாணவர்கள் வெளிநாடு சென்றனர், காங்கோ கப்பல் துறை வரலாறு : போர்ச்சுகீசியர் கி. பி. 15-ஆம் நூற் சாண்டில், காங்கோவின் கடற்கரைப் பகுதியைக் கண்டறிந்தனர். பிரெஞ்சு வணிகர்கள், கி.பி. 17, 18 -ஆம் நூற்றாண்டுகளில் அடிமைகளை விலைக்கு வாங்கக் காங்கோ சென்றனர். அடிமைகள் விற்பனை தடை செய்யப்பட்ட பின்னர், இந்நாடு பிரெஞ்சுக் கப்பல்கள் தங்கிச் செல்லுமிடமாக மாறியது. வேற்று நாட்டவர் யாரும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரை இந்தாட்டின் உட்பகுதிக்குச் செல்லவில்லை. தன் கடல் கடந்த நிலப்பகுதியாக மாற்றி (Overseas Territory), அதற்குப் பிரெஞ்சுப் பாராளுமன்றத்தின் உறுப்பினராகும் உயர்பதவியையும் அளித்தது. காங் கோவிலும் சட்டசபைகள் நிறுவப்பட்டன. இங்கு 1958-இல் நடைபெற்ற தேர்தலில் காங்கோ குடிய ரசாக விளங்க வாக்குகள் கிடைத்தன. ஆகவே கி.பி. 1960-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 15-ஆம் பிரெய்ரி சவர்கனன் தி பிரெசா (Prierre Savors<noinclude></noinclude> c6r908c3hahdt476buyz0mvc80u0l5i 1438868 1438867 2022-08-21T15:09:23Z NithyaSathiyaraj 11216 {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 41 |bSize = 468 |cWidth = 206 |cHeight = 215 |oTop = 221 |oLeft = 224 |Location = center |Description = }} proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 41 |bSize = 468 |cWidth = 206 |cHeight = 215 |oTop = 221 |oLeft = 224 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 41 |bSize = 468 |cWidth = 177 |cHeight = 240 |oTop = 66 |oLeft = 29 |Location = center |Description = }} ________________ காங்கோ காங்கோ 3.ஆட்பக்கத்து அப்பிரிக்கா பட்டா கேமரூன் - சபபங்கோ 11an de Brazza) என்னும் பிரெஞ்சுக் குடியேற்றத் தலைவர், இந்நாட்டின் உள்நாட்டு அரசர்களுடன் (Tribal Kings) தொடர்பு கொண்டு, இதனைப் பிரான்சின் பாதுகாப்பிற்கு உட்பட்ட ஒரு நாடாக (Protectorate) மாற்றும் ஒப்பந்தங்களை செய்தார். காங்கோ கி.பி. 1891-இல் பிரான்சின் குடியேற்ற நாடாக மாறியது. அதனை 1901-முதல் மத்திய காங்கோ எனக் கூறினர். இரண்டாம் உலகப் போரின் போது, காங்கோவின் பிரெஞ்சு ஆளுநராக விளங்கிய பேளிக்க போவு (Felix E Bou) என்பவர், காங்கோ மக்களைத் தாண்டித் தாமே முன்னின்று சுதந்திரம் பெற முயற்சி செய்தார். அக்காலம் ஆப்பிரிக்காவில் தேசிய உணர்வு வளரத் தொடங்கிய காலம். இக்காரணங்களால் பிரான்சு கி.பி.1944-இல் காங்கோவிற்குச் சிறிது சிறிதாகச் சுயாட்சி வழங்க முன் வந்தது. பிரான்சு 1946-இல் காங்கோவைத் கதம்தா T விப் 4 . அங்கோலா காங்கோ எனர். இந்நாடு இயற்கைவளம் குறைந்தது. ஆப் பிரிக்காவை ஐரோப்பிய நாடுகள் பங்கிட்டுக் கொண்டபோது, பிரான்சு இதன் நலிந்த வளத்தை யும் சுரண்டியது. இப்பொழுது இங்கு 600 தொடக்கப் பள்ளிகளும், 10 உயர் நிலைப் பள்ளிகளும், தொழிற் பள்ளிகளும் உள்ளன. பல்கலைக்கழகக் கல்விக்கு 1972 வரை மாணவர்கள் வெளிநாடு சென்றனர், காங்கோ கப்பல் துறை வரலாறு : போர்ச்சுகீசியர் கி. பி. 15-ஆம் நூற் சாண்டில், காங்கோவின் கடற்கரைப் பகுதியைக் கண்டறிந்தனர். பிரெஞ்சு வணிகர்கள், கி.பி. 17, 18 -ஆம் நூற்றாண்டுகளில் அடிமைகளை விலைக்கு வாங்கக் காங்கோ சென்றனர். அடிமைகள் விற்பனை தடை செய்யப்பட்ட பின்னர், இந்நாடு பிரெஞ்சுக் கப்பல்கள் தங்கிச் செல்லுமிடமாக மாறியது. வேற்று நாட்டவர் யாரும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரை இந்தாட்டின் உட்பகுதிக்குச் செல்லவில்லை. தன் கடல் கடந்த நிலப்பகுதியாக மாற்றி (Overseas Territory), அதற்குப் பிரெஞ்சுப் பாராளுமன்றத்தின் உறுப்பினராகும் உயர்பதவியையும் அளித்தது. காங் கோவிலும் சட்டசபைகள் நிறுவப்பட்டன. இங்கு 1958-இல் நடைபெற்ற தேர்தலில் காங்கோ குடிய ரசாக விளங்க வாக்குகள் கிடைத்தன. ஆகவே கி.பி. 1960-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 15-ஆம் பிரெய்ரி சவர்கனன் தி பிரெசா (Prierre Savors<noinclude></noinclude> f3ble4nx7l2skx03z9rpm0is2ll96go 1439348 1438868 2022-08-22T11:52:33Z Neyakkoo 7836 திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 41 |bSize = 468 |cWidth = 206 |cHeight = 215 |oTop = 221 |oLeft = 224 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 41 |bSize = 468 |cWidth = 177 |cHeight = 240 |oTop = 66 |oLeft = 29 |Location = center |Description = }} ________________ காங்கோ காங்கோ 3.ஆட்பக்கத்து அப்பிரிக்கா பட்டா கேமரூன் - சபபங்கோ 11an de Brazza) என்னும் பிரெஞ்சுக் குடியேற்றத் தலைவர், இந்நாட்டின் உள்நாட்டு அரசர்களுடன் (Tribal Kings) தொடர்பு கொண்டு, இதனைப் பிரான்சின் பாதுகாப்பிற்கு உட்பட்ட ஒரு நாடாக (Protectorate) மாற்றும் ஒப்பந்தங்களை செய்தார். காங்கோ கி.பி. 1891-இல் பிரான்சின் குடியேற்ற நாடாக மாறியது. அதனை 1901-முதல் மத்திய காங்கோ எனக் கூறினர். இரண்டாம் உலகப் போரின் போது, காங்கோவின் பிரெஞ்சு ஆளுநராக விளங்கிய பேளிக்க போவு (Felix E Bou) என்பவர், காங்கோ மக்களைத் தாண்டித் தாமே முன்னின்று சுதந்திரம் பெற முயற்சி செய்தார். அக்காலம் ஆப்பிரிக்காவில் தேசிய உணர்வு வளரத் தொடங்கிய காலம். இக்காரணங்களால் பிரான்சு கி.பி.1944-இல் காங்கோவிற்குச் சிறிது சிறிதாகச் சுயாட்சி வழங்க முன் வந்தது. பிரான்சு 1946-இல் காங்கோவைத் கதம்தா T விப் 4 . அங்கோலா காங்கோ எனர். இந்நாடு இயற்கைவளம் குறைந்தது. ஆப் பிரிக்காவை ஐரோப்பிய நாடுகள் பங்கிட்டுக் கொண்டபோது, பிரான்சு இதன் நலிந்த வளத்தை யும் சுரண்டியது. இப்பொழுது இங்கு 600 தொடக்கப் பள்ளிகளும், 10 உயர் நிலைப் பள்ளிகளும், தொழிற் பள்ளிகளும் உள்ளன. பல்கலைக்கழகக் கல்விக்கு 1972 வரை மாணவர்கள் வெளிநாடு சென்றனர், காங்கோ கப்பல் துறை வரலாறு : போர்ச்சுகீசியர் கி. பி. 15-ஆம் நூற் சாண்டில், காங்கோவின் கடற்கரைப் பகுதியைக் கண்டறிந்தனர். பிரெஞ்சு வணிகர்கள், கி.பி. 17, 18 -ஆம் நூற்றாண்டுகளில் அடிமைகளை விலைக்கு வாங்கக் காங்கோ சென்றனர். அடிமைகள் விற்பனை தடை செய்யப்பட்ட பின்னர், இந்நாடு பிரெஞ்சுக் கப்பல்கள் தங்கிச் செல்லுமிடமாக மாறியது. வேற்று நாட்டவர் யாரும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரை இந்தாட்டின் உட்பகுதிக்குச் செல்லவில்லை. தன் கடல் கடந்த நிலப்பகுதியாக மாற்றி (Overseas Territory), அதற்குப் பிரெஞ்சுப் பாராளுமன்றத்தின் உறுப்பினராகும் உயர்பதவியையும் அளித்தது. காங் கோவிலும் சட்டசபைகள் நிறுவப்பட்டன. இங்கு 1958-இல் நடைபெற்ற தேர்தலில் காங்கோ குடிய ரசாக விளங்க வாக்குகள் கிடைத்தன. ஆகவே கி.பி. 1960-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 15-ஆம் பிரெய்ரி சவர்கனன் தி பிரெசா (Prierre Savors<noinclude></noinclude> 6r364a9b61rugygjnu7swd93qlozcog பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/13 250 454257 1438802 2022-08-21T13:13:54Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 2-வது கதை வான் சிறப்பு பொறிகளு மடக்கி ஒருமையுடன் வெனிலா மோட்சம் பெறுவாா. 2-வது கதை. வான் சிறப்பு. சிறப்பொடு பூசனை பொல்லாது வானம் திருக்குறள், " வறக்குமேல வாஜோககும் ஈண்டு பரிமேலழகா உரை - 2 தலாகளுக்கும் இவ்வுலகில் மககளாரா செயபாமே விழவொடு பூசையுா நட.வாது மழை பெய்யா காயின. குறிப்பு:-மழை பெயம் + Pa இப்பேருலகில் பஞ் "சம் உண்டாகு: அககாலசர் பனிகா தாங்களே பசி பால் வாயேபொழுது தேலாககு எவவாறு பூசை முதலி யன கடத்தக்கூமே உதாரணம் - ரேவள முா நிலவளமும நிரமபபபெற்ற செருவிலிபுத தூரில வெதநாளைக்கு முன் அதி சைவா குல ததில் தோன்றிய புகழத் துணையார எனனும புண்ணிய புருஷரொருவா வாழ்ந்து போ தாா. எல்லாம வலல இறை வனிடம பெய்யனபு பாராட்டி, பாதி பூண்டு பரமபத மடைந் த ஈசயன மாாகளில் இவா ஒருவா, இய புகழ்த துணை நாயனா பபிலை பாகனை அடி விதிப்படி இடை விடாது பூ செய்து கருநாளில் ஒருகால மழை பெய்த லொழிந்து தேசதய பஞசம கோட்டு அத்தி முகல் எறுாறான உ அனைததும பசியால் தவித தன, ஆ ! அக கரு! புகாலத்தின் கொடுமையை எனனெ னற சொ சாது பு, பூண்டு, செடி, கொடி, Airth யாவும் கதியவது பெடை - சத மூடி. து * Ps * *. மனிதரோ உண்பதின்பன மிக்க குறைா தன வாதலின்<noinclude></noinclude> ikmea395ufieywzzic41ycetbj4meex பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/14 250 454258 1438803 2022-08-21T13:21:22Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 10 திருக்குறள நீதிக் கதைகள் பசிப் பிணியைப் பொறுககமாடடாது ஆடுகளும தினன போக தயமில்லா அட த தின பதம் நிலசுகைக தோண்டி கிழக்காதி கந்தமூலம புசித.திம நீபபசி தணியாது தளா *தனர் அனறியும் காய கிழங்கு முதலியனவும் கிடைக கப பெறாத பலா நீரைத் தேடிச செலை அக நீர் நிலைய னைத மை சேராரிருந்தது கண்டு வேசா றினா மேலும் தாயமாாகள தங்கள் அருமைக குழககைகளின் கைகளில் ஏகேமை தினபணடமிருபபின அதனைப் பறிததுத தினறு பசியாற்ற முயன நனா முடிவாகச சொலலின பல் லாடப் பசி தீரும் என்றபடி. வாயதனில் இட்டு மெல்ல கற்கு இது தகும தகா மன றெணணாது கண்ட கடைம்பாரு காயெல்லாம் எடுததகுந்த பாதகனா. பாாதது மென பசியின் கொடுமையோ தனி தப வலை வயிற்றுப் பெருமானை த திருப்தி செயகை காணா கா தோ, திரு விழா இலைகளை எவானா (கொண்டாடுவா 2 நாளும் கிழ மையும் நலிந்தேராக தண்டோ ? தனக்கு மிஞ்சியல் லவோ தான தருமம், இதககைய கொடிய பஞ்ச காலதி திலு நாபான மெய் வருமுசி: பாராட்டாது அனபின உ Arபாடடினால அமல காகது பணிவிடைக எனில் ஒரு சிறிதா தறைத 4.1 ரில்லை. “ நீ வரும் இன்னல தமமைச செயயா செயர கதைபபேரகளானா கத தம செய்கையிற மோ :னடா '' ? 110 வே வழக கபபோல புகழக துனையா கலாசானைக திருமஞ்சன மாட்டுகையில பசிப்பிணி இவ ைரு கதியது பசிவந்தி டப்பத்தும் பறக்கு மாகலின பசியினால் மிகவும் தளாசசியு நறா உடனே கைலி. ந 1, 5 திருமஞ்சன * 'தடா சில பெருமானது திருமுடியின விழ, சிாலும் மெய் மறாது முன்னவனது பாதார விதை கெளில் பொகதென மீழ்க<noinclude></noinclude> cug9hn3r4q47cb9brhh5yh4jye4dium பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/15 250 454259 1438804 2022-08-21T13:22:22Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 3-வது கதை நீத தார் பெருமை 11) வா. விழா ததிம நித திரை வாத பததனைப் பணிகொண *தர், அககாலை உமையான ககன உள்ளன புடைய நாயனாரது கனவில் தோனறி பகத ! இப் பஞச காலம் இதை பளவும் நினககு நாம நிததா ஒரு காசு (சவான்) தா தருள வோம், அதனைப் பெற்று உணவருந்தி கிழ்க திரு உனது பகதிக்கு மெத்தவும் மொசினோம்'' என்று வரமருளி மறைக கனா பொழுது புலரு முன் பக தன துயிலொழிதத; எப்பொழுதும் போற கோயிற திருப்பணி சேயகையில் சூலபாணியின் பீடததின கீழகாசு கண்டு கண்ணொளி பெற்ற பிறவிக குருடனே போல அடடகா மகிழசசி கொணம் மனம, வாக்கு, காயம், ஆகிய முககரணங்களாலும் முதலவானப் பணிந்து ஆடிய பாடி "னா. பினனா அ 'போல எககாளும ஒவவோ காசு பெற்று, சிறப்புடன் சீலனுக்குப் பூசனை புரிது பசிப்பிணி பையும் மாற்றிப் பாமானாத்த கடன வாழாது வாதாா. அபபால பஞசகாலயா நீங்கியதும் செஞ்சடையாாககு மெய் படிமைத தொழில் பூண்டு வந்த பயனால பொன்னாட்டில் அமரா தொழப புனிதரடி நிழற சோதரா 3-வது கதை. நீததார் பெருமை. மா நிறைமொழி மாசதா பெருமை நிலத்து மறைமொழி காட்டி விமே பரிமேலழகா உரை --நிறை. க பொழிபினையுடைய துறா தாரது பெருமையை நிலவுலக ததின சண் அவர் ஆணையாகச் சொல்லிய மாதிககள கணகூடாகச காட்<noinclude></noinclude> 1v5e139virx4ahkqy7mpwnb2rq39fzd பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/16 250 454260 1438805 2022-08-21T13:23:19Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 12 திருக்குறள் நீதிக் கதைகள் குறிப்பு - நிறைமொழி கனபது அருளி கூறினும் வெகுண்டு கூறினும் அவவப் பயனகளைப் பய தேவியே மொழி, முனிவாது சாப அனுக்கிச் சுமகளைக கடவுளரு'! தடுககும் வைைமயுடைய லலா இததகைய முனிவரது பெருமையை அவா கூறிய மத திசங்களே பயனால் பிரதம் பக்ஷமாக உணா ததும உதாரணம் - உலகததுளள பல வகுப்பினரது ஒரு க்க வழக்கமகளை முற்காலத்தில ஒழுங் தபடுததி யாவரும் இனனினனபடி நடத்தல் வேண்டுமெனத திட்டம் பண ணிய புணணியவான மனுவெனபா இவரியற்றிய சட்ட திட்டம் இக்காலத்தும மனுதாம சாஸ்திரம் எனப ப லோராலும் புகழபெற்று வருவதை சம நேயா அனைவரும் கன்கறிவா, இமம ஹான் ஆதிததன குலத்திறகோர் தில் கமபோல விளங்கிய முதல்வா. இலாது சந்ததியில் தே; ன்றி உலகனைத்தையும் ஒரு குடையின் கீழபபடுததி மன, னுயிசைத தன் லுகா போல பாவித்து ஆண்டுவகமாக அமபரீஷன் எனனுமோா அரசன இவவோ தன வசிய டாதி முனிவாகளது பேருதவியைக்கொண்டு அரிய பெரிய வேளவிகள் பல புரி5 5 பெரும் புகழ பெற்றிருக தான ஒருகால இப்பார்த்திபன புருஷமேதய செய்யக்கரும் யாகத் திறகோர பசுவாம மைந்தனைபபெற, பாசோது திரிந்து வந்தான் எனினும் யாகபசுவாக மைா தனை மன் மொப்பிசு கொடுப்பார் யாவா? ஏராளமான பொருள த{' வதாகச சொலலியுயா: எவரும் இசை தாரில்லை ஆகடே மனைவன அடவிகள் தோறும் சென்று விசாரித்து வர் கையில் கடைசியாக இருசிகன எனலுக தவசியின சாலையை யடைதான அமமுனிவருககு ககள ஏழவா. அஸ்!, டம் தன எணண திதை யறிவித தான இறைவன இ<noinclude></noinclude> fw75kys7ieqjq841piz9kbj1wf6r54q பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/6 250 454261 1438806 2022-08-21T13:23:31Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ திருக்குறள நீதிக்கதைகள் சஸ்திரங்களாலும் அழிவில்லை. வீட்டிற்கு வெளியிலும் உள்ளிலும் உயிர ஒழிகலேலை, பகல் இரவு இரணடிலு சாவிலலை. சுருங்கசசொலலின முமூாததிகள CD முடி வில்லை. தின தபோமகிமையால தீர்? சில கககளையும் தள ஆட்சிக குட்படுத்தி அனைவரும் திரிமுரத்திகள் க திரு நாமததை யுசசரிப்பதைத கவிததுக தன பெயரையே தியானிதது வாங்குடி சுடடளைபடடான, அதுவு மன்றி * கண களிய தம வேள ப ரனில தேபொரு ட்டு அளிக்கப்படும் அன்பா அதனைத் தானே பொறுத தரு மிருச்சான "பதது வந்தாலும் பதட்டமாகாது' எனத ஆன நேசா அமுதமொழியை இவன நா மன்ன என று சொலைத் தடை டோ ? இவன ரெயயும் அச கிரமச செயலககாக கண்டு சகாத நேகா முனிவா இட்ட சாமும் இவானச சபா ஆர்.ஈதா தொரிகா தர ஆத வினாட கனகத நி னாருமில்லை பென்* *ரவித்து அட்டாதி சொலகளைச் செய்து கை, 16 தான பவியின் வயிற்றில் பசு பிற தது போல இபபதி+ஓ 44', பிர 3 ல் ஆன எனனு ஃமா: ஆண்மகவு தோன் தீரறு இசா னே நாளொருமேனியும் பொய் சொதவணW ! வன பதிவர்தி தாசு பருல மடைக்க நடு வக்பனெ) தவமோ usanipurdas! தியாய செயலிக நச சொ uy அமாறை யோனும! மதலையைத தன் சா லைக கட்டபோய வித்தியாயன் செய்ய - கமுகவமுக.L: BL1% 0 '' ஹிரணியா ' என்று துதிககச ச ன்மா அs ", T saf; செல் களையும் சைாைற பொதி " இம்கனை ஆசசரியம' வேதசாரமாகிய ஓம ஈ பே ந yu * தாலோ என ணித துதித்தில வேண்டும்,'' என 4 சைததிவய நாம் தலத ஓதி யுள குளிாக தான, இதனை 2 கண்ட ஆசிரியன்<noinclude></noinclude> 4wphvb4cnh9injzll4kz1erqzcde8eb பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/12 250 454262 1438807 2022-08-21T13:24:35Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ திருக்குறள் நீதிக் கதைகள் பலரும் பாறகட வில அமுதுடன தோன்றிய திருமகளையும் உடனழைத்து வாது மனோவா சுகுகாயங்களால ஆடிய பாடித் துதித்து நின றனா, அப்பொழுது பக திற சிற ஈத பிரகலா தனை " அனா! உன தாதையை உன முன கொன்ற காலத்தும நீ சறறேனும் மனஞ சலியாது பகதி பூண்டு நின்றனை. இனி உன குலத்தார எல்லையில்லாத குற்றஞ செய்தாரே யாலுைம் உன மீதுள்ள கருணையால அவாகளைக்கொலலேன, யாது வரம் விரும்புகின்றனை ” என்றா எவவுலகமும காததருளும சிமபெருமான உடளே பிரகலா தன் பரகதாமனது பாதம பணிதுதி “ ஆபதபாந்தவ! முனபே நான் பெற்றிருக்கும் பாக்கியத் திறகோர் அளவில்லை நின நாமம தருவதைக் காட்டி லும நீ தருவ தி வே றுமுண்டோ ? என் பிலலா த பழுபபிறவி நான் அடைக தபோதிலும் அப்பொழுது கூட உன்னிட த்து பகதி மறவா திருக்கவேண்டும் எனபதே என் வேண்டு கோள்” என வணங்கி நின்றான, அமலநாதனும் அருள சராது “ முன்னமேயே நான உனக்குத் தொழுமபனாய் னேன, பஞச பூதங்கள முடியுங்காலத்தினும் நீ எரி நாளும அழிவில்லாது என போலிருபபாய் உன்னை தி தொழு தேத் துடவா எனனை ததொழுதேததி யாது பயன பெறுவசோ அதனையே பெறுவா, இததகைய நீ அசுர க்கு அரசெனபது தகாது. சராசகும இனி நீயே இரை வன. நானே $1 நீயே ஈான '' சான்று வரமருளிப்பிசமஏ ஓமமியற்ற முனிவர் வாழத்தெடுப்பத தன கையால பிரச் லாதனுக்கு முடி சூட்டினா அனபாகாள் ஆதலின இகனருள புரியும் ஈசனறு உபயபா தங்களை ஊக்கமுடன எந்நாளும ஏத்துபவர் ஐ<noinclude></noinclude> nk68j218ggbc6g0lamb5ywa74zj6dlv பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/111 250 454263 1438808 2022-08-21T13:25:49Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 19-வது கதை. புறங்கூறாமை 107 க்கு விளங்கவில்லை அன்னமிட்ட கையை வெட்டினது போல் மாதிரி நடந்து வருகின்றான! தீரன் :- திமபி | கூறி வந்தது முற்றிலும் உண்மையே! கெத்தகாலம வாக அளிட்டது போலும் அமைச்சனுசுகு! அதனால் தான அரசானை பற்றி நிதை மொழிகள் பல புகலத் துணிந்து விட்டான வினையிடடவன வினை யறுப்பான' இவை யனை கதையும் கேட்டிருகத அரசன உடனே அத்தலத்தை விட்டேகி வெளிகளைம்பினான அ+காரை நடு நிசி யென்றே சொ லலலாம வழியில் தனிதது வரும் ஒரு மனிதனைக் கணனு றற அரசன் அவனைப்பாதது ' நீ யாா” எனக கேடாக நான என வேலையி GIF தம செலகின்றேன'' என்றன அமமளிகன் மீண்டும் அர சன ' நளளிரவில எனன வேலையபா உனஈ?'' என மதும் '' அடே ! பாதி ராததிரியில என வேலை பினன தென.று அறியக கூடடவிலலையா உனனால்? அரணமனையில களவாடச செலகினறேன'' என்று பதிலுரைத்தான், உடனே இறைவன் அக்களவனை கோகச் " அபபா 1 நானோ பரம ஏழை! பிசசை யெடுத்தே வயிறு வளாக கினறேன. எகா மீது கருணை காது சிறிது பொருள உதவின உன்னை ஒரு நாளும மறவேன ” என்று வேண டினான் களவனும் அங்கனேயாக்க என நியமபி அர சனையும் தன்னுடனழைத்திச சென்று, தனனிட மிரு நத மையின மகிமையால உருவின கததியுடன் அர மணயைக காத்து நிறகும் வீசாகளைத தூ முகப்பண்ணி உள்ளே சென்று பச்சிலையின் உதவியால பெட்டிகளை த திறாது அங்கிருக்கும் பொன, வௌளி முதலிய நாணய ங்களில் ஆசை கொள்ளாது மிகுந்த விலை பெற்ற மாணிக கங்கள் மூன் றிருததல கண்டு அவற்றில் இரணடையே<noinclude></noinclude> 4zkwlwhucgaw2qf7fxfvf3nlhg4vou2 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/17 250 454264 1438809 2022-08-21T13:26:08Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 3.வது கதை: நீத்தார் பெருமை 13 பொழுதி முனிபுககவா மிகக வறுமையால் வாடி யிருத தா!. கொடிது கொடிது வறுமை கோடிது. ஆதலினா தவசியும் பணத்தின் மேலாசைகொண்டு தன னருடைய புதலவனைக் கொடுகக மனமிசைதாா என்றாலூம், மூத்த குமாரன இது மிககலாஞ்சைகொண்டு முனன -587 எனக்கு வேண்டு மென்றா. முனிலாது பத்தினியோ இளை யான எனக்கு என்றனள மறறையவனாகிய சுனச சயன பெற்றோது மரியமின்மையைக் கண்டு பெரிதும் நசைத்து '' எனறைக் தாயினும ஓா காள எவரும இறததல வேண்டும், இது காலையான உயிருடனிருந்தும் பயன எனன? தாய் தா இதையா எண்ணியபடியே இப்பொழுது இறைவனுக்கு யாக பசுவாக மனமொருமித்திப் போதலேமேல ஏனெனில், எனககு விலையாக மனனவன அளிசுகும தன தனதக் கொண்டு என்னை பினறோ இனபமுடன் வாழ்வா. ஈன் அவளாதத தாய் தந்தைக்கு எவரே கைமமாறு இயற்று 'வார் ஆனறமதலை நூறு வயதளவும் அடிமைத திறம் பூண்டு, மூன்று புவனத்துளை பொருள் முற்றும் அளித்து முறை முறையே, என்று வழிபாடு இயற்றிடினும் ஒரு தாள வனரததற்கு இயையாதே! என றிருததலினால இசச மேயம யான என அவனைபிதா இவாகளை அடிமை கொண்டி இருக்கும் வறுமைப்பிணியைத தொலைக்க என உயிரைக் கொடுததல சாலச்சிறப்பாகும் அனறியும " மகன தக் தக்கு ஆற்று உதவி இவன தகதை, என கோதறான் சொல' என ஓஞசொல மறை மொழியின மணணம் புசம் பெறுவதே பொருந்தா '' அனத இராமானிதது, தரணிபாலனை நோகதி 1 வேந்தே! எனலை யோதி வளா தத தந்தையின் தரிததிரம பாதாதோ மேக வண்ணம் வேண் டிய அளவு திரவிய ததைக கொடுப்பாய' எனப புகனறு<noinclude></noinclude> mwt9ybh0l3vmiuawsa34u0sazhkqbyt பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/112 250 454265 1438810 2022-08-21T13:26:25Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 108 திருக்குறள நீதிக் கதைகள் எடுதது வந்து அரசனுக்கு ஒன்று கொடுதது "இம மாணிக்கம உன் ஆயுள பரியந்தா போதும். அதனை விலைக்கு மாறி உன்னிடம் குடி கொண்டிருக்கும் கரித்திர நிதைக களை தெறிந்து சுகமே வாழ திரு” எனறு சொல லித மன வீடு நோககிச செலலயததனிததான, அசச மயா பாசன களவனை நோக்கி வதனம உனது வள் வான் மையை மிகவும் மொசினேன, அரணமனையில் மூன்று மாணிக்கக்களிருதம அவைகளில் ஒன்றை வைத்து விட்டு, இரவாடு படமே எடுததிவக த காரணம் என னையோ" என்றதும் ''அ3 சனிட மிருக்கும் பொருள் களில் இம்மாணிக்கம்களே நிக்க விலை பெற்றவை ஆத லின அரசா SLOIஈத போகாதாட அவனுககு ஒன்று மீதிளைத்தல் - சிதம், இதனை பறியா யோ” எனறியாபி விட்டுக தன வீடு சென்றான் களவன அரசனோ கனவ னறியா வண்ணம பின சென்று அவன வீட்டின் அடை யாளததை கன கறிந்து கொண்டு தன மாளிகை சோக தான, மறு நான் பொழுது விடிந்ததும் தன பா திரியை ஏவிய பொசுகிஷததிலிருக்கும் பாணிகச நகளை எடுதது வாசசொனனான அரசன அவ்வாறே மகதிரி சஜாம்) சென்று பார்கக, பணப் பெட்டிகள யாவும் திறந்து கிட பபழி கிண்டு மாணிக்கத்தைப் பாரகக ஒனறே மிருகத்த னால அதனை யெடுததுத தன உடையில் மறைத்துக்கொ ண்டு ஓடி வாது " அரசே செனறு இரவு மயாணமனை யில திருட பே போயிருக்கிறது. மாணிக்கக்களில் ஒனறே னும் இல்லை '” என்று மிகவும் வருக துபவன் போல பாசா நகு பணணினான. அவவளவு தான தாமதம, உடனே அரசனது குறிப்பால ஒற்றாகள் பலலககுடன் சென்று சளவனை யழைத்து வாது இராஜ சமுகத்தில் நிறுததினா.<noinclude></noinclude> dnxs07agipcenf9dwwv3ae94e6efwo8 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/18 250 454266 1438811 2022-08-21T13:27:06Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 14 திருக்குறள் நீதிக் கதைகள் பிதாவின் பாதங்களில் வீழந்து “ தக தாய போய வருகி றேன தயைச்சயது ,ஆசி கூறி விடையளிதகல வேண்டும்" மெனப் பணி க இன்றான். உடனே வோதன தவசிக்கு ஏராளமான பொருள உதிவ, சுனசசேயன கொஞசமேலும் மனம் வருந்தாது தாய தா ைகயாது ஆராவா ததாதபுடன் கொண்டு மனனவனுடன தோமீது சென்னை, வரும் வழியில் கதிரவன உச்சிய பொழுதடைய வேககன் நிததிய கருமா புரிய மா தீடாகத்தில் தங்கினான பெற்றதெல் லாம் பிள்ளையாமா? நட்டதெல்லாம் பயிராமா எனனும் பழபொழியை விளக்க வந்த வாகனு.. நியாசெய்யுய பொருட்டுச் செல்லுகையில் தின Lorனாயை விசுவாமித திர முனிபைக கண்டனன. கண்டதும் அவா அடி&r' கனில வீழக திரைஞச இருஷி சிரேஷ்டா தன மருமகன் இனிமையுடன் நோக்கி ' குழக தாய' * இங்கவாக க3, ணமென ” என்றதும் கடந்த வரலாறறை வெளியிட்டா காச சேயன அக்கணரோ புனிவா பிரா :ா பை. தளை! கருணையுடன் பராதகதளி 'பின் ' ள ளவும் கலா சவேண்டாம், Ax Tஃபிரபோக: மல தடொப்பது எனக்கு ஒ' பெரி தலை' என * P முனனா வஷடாதி தோப கனவில படியா சு தன புகலலா ₹4 வரையும் நோகக் "நீங்கள் ஆவ வே தனுட 7 செல'' எ ஐதும் அப்புக வா முணிவாதி பணியை அலட சியஞ செயதினா, மூல னா தான் சொல்லை - ஈy:* 5 விணமீனா மீது வெதண அy ) எனது பெரும்பதவிகளையு:: வான உலகம் முழுவதை யும் படைப்பேன சனச சிந்தித்த காலைபயில ஆ* திரா முதல் மும மூாததிகளுபோட்ட பாட்டி. இவாகளா எ* மூலை ? எனவே விசுவாமித்திரா மிசுக சினககொண "தநதை மொழியைத் தட்டி நீக4 வளைவரும வேடா<noinclude></noinclude> fee91o1wd3nj5p20kgj0k191732gh1p பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/113 250 454267 1438812 2022-08-21T13:27:14Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 19-வது கதை. புறங்கூறாமை 109 மனைவன கனவனை கேக்கி '' கடாத இரவு அரணமனை யில களவு போயிருக்கிறது” என்று சொல்லி முடியு முன, களவன 4 இராஜ திலக 1 சென்ற இரவு அரணமான கத களவாடியான நான தான மூன்று மாணிக கங்கள் இருந்தன. அவைகளில் ஒனறை யாசனுககு வைதது விட்டு மீதி பிரணடில ஒனதை மிகவு: ஏ கழ பொாறு சொலலிய ஒருவனுககனிததேன. மரறொன்று எனனிடமுளத" எனறு கமபீரமாய்ப பதில் சொன்னான, இதனைக் கேட்ட மன்னவன களவளை நோக்கித" திருட இக தொழில் மிகவும் இழிவனறோ ன றழிம களவன் சொலவான, "மனனா மனன! இகோ தகௌருகே நிறருடி மாதிரி புறகூறி வாழகின் றானே அதனிலும் கன தொழில் இழி வலல ! அலலா ம ம நான ஏழை பனாதி கண வீட்டில் திருடுவதில்லை எனகய பண தட்டிய பொழுதே செலவா வீடு சென்று அங்கிருக்கும் தளம முழுவறையும கவர" சி வராமல என குழகதை குட்டிக ளைக காயாற்ற ஈத துணை வேண்டுமோ அவாவே எடு தது வருவேன, இ.து என குலத்தொழில்'' உடனே யரசன ' தேற்றிரவு உ.னலுடன வாத ஒரு வனுக்கு மாணிக்கமொன்றளிததே னென்னயே! அமமா ணிக்கம இதுதானா பாா” எனது தான பெற்ற மாணிக்க ததைக காட்டியதும் களவன சிறிது கலாதி " அரசே! ஆம” எனறான. மறுபடியும மனனவன திருடனை நோக்கி 4 மூன்று மாணிக்கங்களில் ஒன்றை வைத்து பரிட்டு இரணடையே எடுத்துச் சொந்தாக: சொன தாயே! நீ வைத்திப் போன ஒரு மாமாககததையும் காணோமே” எனததும் '' விடியாத காலை சில முதன முதல கஜானா செனறு பாததலான அந்த ஒரு மாணிகா ததை<noinclude></noinclude> n92ll4is0sqmei8b2z1qole2bptm7sg பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/19 250 454268 1438813 2022-08-21T13:27:34Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 4-வது கதை அறன்வலி யுறுத்தல் 15 சாராகிக் காடுதோ மு அவைாறு திரிக” என றிடடசா சாபடி, அவ்வாறே புத்திரா நால்வரும வனசரா ஆயிசை . இது நிதை மொழிக்கு ஓா உதாரண மனறே? பின் பார் பெருந் தவத்தோனாகிய சௌசிகமுனி தன முன்ன வள குமாரனான ஈனசசேபனை விளிதது இரண்டு மந்திரங்களை உபதேசித்து " பயமில்லாது பாாததிபனோடேக, உன்னை ஆபதது (யாகபயசுவைக் கட்டு கதறி) அகோசு குமபொழுது நறுககொடுத்த இரண்டு பாறை மொழியையும் உசசரி, உசசரிதத மாததிரததில பிரா, ஹரி, ஹான, மூவரும் 'தோன்றுவா மனைனது air Fun இனிது நிறைவே னும், உன உwsகும் - தொரு தீங்கு நேரிடாது'' என "நியாபிச சென்றனர். சிறுவனும் இறைவனுடன் தலைகோ மடாது தன்னை யாகசாலையில் பத்து அனைத்த காலை வில மறைமுனி உரைத்த வரைதா (F L திரமொழிகளை .ச சரிததான மாதிரமும், தேவும, மருகர்ம, குருவருளும், நாதிரமு, ஞான தருவாாககையும், (Jா, திரமும், மேதினி வில சொபொனில் மெய்யாய விளகு மெனபாது தின இனம், ம!'னவே திருமால், பிரமான, சி.. ரூ + ரன, ஆகிய முதவை மூன்தா தேவா குடிச ஈ றவன M R. பியும் ஈரதது அரசனது வோவிலையும் க. சுசன* - 4-வது கதை. அறன் வலி யுறுத்தல், திரும் தான், அனதறிவாயொரூ கா ஏசெய்க மற்றது * டொன தயகா பொவதை துணை பரிமேலழகா உரை -- யாம இது பொழுது இளைய மாகனின இறக்குஞானறு செயதுமெனக கருதாது, அறத்தினை நாளதோறுஞ செய்க; அவவாறு செய்த<noinclude></noinclude> h4u3sogrvv4os5fdkw553g10nwtosv1 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/114 250 454269 1438814 2022-08-21T13:27:35Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 110 திருக்குறள் நீதிக் கதைகள் யும் திருடியிருப்பான்” என்றியமபினான கனவுன. உடனே மனைவன மத்திரியை நோக்க அவன'அரசே! ஒரு மாணி சகல் கூட அங்கில்லை இஃதிணமை” எனறான, கள வனோ அரசனை பபார்தது " மாதிரி யிடா தான அமமா ணிசுகம் இருக்கவேண்டும். சோதனை போட்டால நான் சொனை வெட்ட வெளியாகும் " என்றான, மாதிரி மிகவும் பயாது மானமெனபதை விழாது "புததி யீனத தால ஒரு மாணிக்கத்தை எடுத்துக்கொண்டேன'' என்று சொலலி த தான மறைத்து வைத்திருகத மாணிக்கத்தை எடுத்து நீட்டினான. இவறறை யெல்லாம் பாத்திருந்த சபையோ, அரசன நகர் சோதனை செனறிருக ததையும், திருடனுடன சென்று மாணிக்கம் பெற்றதையும், கள் வன தன தொழிலைச செய்து வந்தும் பெருந்தனமை புடனிருப்பதையும் அறிந்து அளவிலா ஆன தக்கொ னடு, மந்திரியின மதியீனத்திற்குப் பெரிதும் வருதி விருதனா, பின்னர் அரசன், திருடன் மாதிரி இவாக ளுடைய நடத்தையை யறிந்து இலாகளிருவருக்கும் விதி ககவேண்டிய தண்டனை யாதென்று சபையோலாக கேட்க, அவாகள ' கள்வனுக்கு எவவித்த தண்டனையும் விதித்தல அழகனறு. மாதிரிக்கோ கடுமையான சிட்சை விதித்தல் அவசியம், ஏனெனில் அவன தங்களைப் புற கூறி வந்தான் என்பதைத் தாதுகௗ றியாது போனாலும் நாங்கள் கன்கறிவோம், மேலும் அரண்மனையிலிருந்த மாணிக்க ததைத் திருடியது பெரும் குற்றயாகும்” என்று ஒருமன தாய். சொலலினா அவாறே அரச.லும கள வலுக்கு மரியாதை பலவும் பணணி, மாதிரியை வேலையி லிருகதி நீக்கி விட்டான். பிறகு மாதிரியும் தான் செய்த குறத் திற்கு மிகவும் வருகதி அறிவு தலைப்பட்டு மான<noinclude></noinclude> qy593yqjp6ueynq04ouwn9vwl38px6q பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/115 250 454270 1438815 2022-08-21T13:28:04Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 20-வது கதை. பயனில சொல்லாமை 111 மெனபதை பிழாது பிராண னொன்றுடன வாழ்ந்து வாதான. 20-வது கதை. பயனில சொல்லாமை திருக்குறள் சொல்லிற் பயனிலாச சொல், திருக்காள் சொலங்க சொல்லித பயலுடை யா; சொல்ல க பரிமேலழகா உரை .--சொற்களில் பயனுடைய சொற்களைச சொலலுக ; சொறகளில் பயனில்லாத சொற களைச சொலலா தொழிக குறிப்பு - ஒருவன் ஏதாவது சொல்லப் புகுக தால், தனககும பிறாக் கும அறம், பொருள, இனபம முதலிய பயனகளை உண்டாககும சொற்களையே சொல்ல வேண்டும், தனக்காவது பிறாக்காலது எலலிதி நனமையையும் கொடுக கததகாத சொற்களைச சொலலலாகாது. அதாவது வெட் டிப பேசும வீண பேச்சுமபேசக் கூடா தெனபதே கருததாகும் உதாரணம் ;- சுமார் ஆயிரம வருஷதகளுக்கு முன் சோழா குலத்தில் திருத்தகக தேவா என லும ஒரு முனி வா இருகதாா. இவா இளமையிலேயே நலவாசிரியரை படைத்து வடமொழியையும் தெனமொழியையும் கலகு பயின்று மிகசு தோசசி பெற்றிருகதார் இவா ஜைன மதித்தை சார்ந்தலா. இளமையிலேயே இவர் மனம் துறவறத்தில் அதிகப் பற்றடைா திருந்தது. ஒரு சம யும் இவர் தம் ஆசிரியருடன் 11 ஓரைப்பதியை யடைந்து அங்கு சில காலம் வசிதது வாதார், கற்றது கைமமம் அளவு கல்லாதது உலகளவு என்றிருத்தலினால் திருத்த சுசு தேவா மது சைப்பதியிலிருகத தமிழ்ச சங்கஞ் சென்று<noinclude></noinclude> 3lp80zixlgihvcd68lpmdi0q9apqafd பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/20 250 454271 1438816 2022-08-21T13:28:13Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 16 திருக்குறள் நீதிக் கதைகள் அறம இவவுடயயினின்று உயிர் போகாதது அதறகு அழிவில்லாத துணை பாப., குறிப்பு.- மாடுகளில் முற்றியிருந்த கனியிருக்கச சுழ லகாற்றால காய்கஞப, பிஞ்சுகளுட. உதிரா 45 விடுகின்றன. அத வே?பால விருத்தா பலா உயிருடனிருகக, வாலிபர் பலா இறகது படுகின்றனா, ஆதலினால நாம இசசமயம் இளைமையுட னிருகசினறோம், கிழத்தனம் வந்த பிறகே சாவு நேரிடும எனறெண்ணிருத்தல் கூடாது. இளமை யிலேயே தர்மததைச் செய்தல் அவசியம். அவவிதம் சிறு வய தாமுதல தான தா மய செய்துவரின் உயிா உட & விட்டு ஓடுங்காலததில அவ்வறம் அழியாது அவவுயி ருடனே சென்று மறு பிறப்பில நன்மை பயக்கும். உதாரணம் :- பொன வினையும் பூமியேனப் பலரும் புகழ்ஈதேததும தந்தாடாம் இத திய நாட்டின் வடபாரிசத் தில் அறபுதமெனலும் பெயரையுடைய பர்வதம ஒன்று ளதி, அமலையின் ஓர் புறத்தில் வசிதது வந்தான் அகுகள் என னுமோர் வேடன் அவன பனை வியின் பெயர் ஆகி, இவர்களிருவரும் கேவலம வேடுவா குலத்தில் தோன்றிசி ருந்தும். “அரிது அரிது மானிடராத லரிது, புனலூனி மேல் நீர்போல் நிலையாக மின் போலழியுமுடல், மேலும் இசசரீசம் இன்றழியும் அல்லது வெகுநாள சென்று கழி பும் என்றெண்ணியிருக்க இடமிலலை. அனறியும இன்னார் இன்ன காலததில இறப்பா என்று ஓா நியதியுமில்லை. ஏனெனில கொடுகதொழிலாளனாகிய கூறுவன், தவத் துறை மாக்கள, மிசுக பெருஞசெல்வா, ஈற்றிளம் பெண் டிர், ஆற்றாப் பாலசா, முதியோர், இளையோர எனறுன் னாது எவரையும் கொன்று குவித்து வருகின்றன, மாலை வில் மஞ்சத்தில் படுத தயார் தவன் காலையில் கணவிழித்<noinclude></noinclude> k6iu50b1ttjznsoqt9m5bxthsuncffk பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/116 250 454272 1438817 2022-08-21T13:28:31Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 112 திருக்குறள் நீதிக் கதைகள் அப்புலவாகளுடன கூடி நாமபொருள்களை கனகா ராயாது அளவிலா பாகிழ்ச்சி பெற்றிருந்தன. ஒரு நாள #5 கப்புலனாகாரிற சிலா சேவரை 'கோகதி 'ய' ஜைன மதிப்புலவா பலரும் துறவறத்தை ப.றுததி நூல் களியற்றினர் ஆயினும் தமிழ பொரிக்கு அங்கம். யுளள காசுவையைப பாராடடிக கூரினாளில்லை ஆ. பின - சுவையில் நலகள பாட ஜைனராக இய லாது: போடி' என்று கூறினா அதற்கு சதேலா "புவிபாசா போற்றும் புவாகளே ' இன சுவையைப் பாராடடிக க. தல மெமரனாக்கு முடியா தெனறு Fr b! கள எண்ணவேண்டாம் ந 1 சௌ 'பேரினபகதில ஆழ்க திருபபதனால் சிறறின பகதின் வெறுப்புக்கொண்டு போ ராம்'' என்று பதிலளித தனா இதனைக் கேட்ட சகப்புலவர் கள ( தேவசே! 05:5ன ? பின காயசசுவை பெரிதுய விளஈ த ஒரு நூலைத் தாகௗ' இயறதலாமே” என்னா கன, தேவரும் அவலா றே பாடத்துணிது, தம ஆசி ரியரீடஞ சென்று தமக்கும்: சமகப்புலவருக்கும் கோத வாதததை வெளிப்படுததினா'. உடனே ஆசிரியா "சங்கப்புலவாகள கூறியவண்ணம் காமசசுலைமுழுதும விளாசு ஜீவகன சரித்ததை ஒரு காவயமாகபடாங்க” கான்', “ பாடப்புகுகத நூல முட்டினறி இனிது முடிக” என ஆசியும் கூறினர். தேவரும தம ஆசிரியரது அருளைப்பெற்று, சீவகனது சரிதததை, சுமாா 3000 பாடலாக எட்டுநாளில் பாடி, ஆசிரியருககுக்காட்ட அவர் தா மாணாக்கரது கலனிததிறத்திறகு மிகவும் மெச்சி "இந் நூல எக்காலத்தும் நின்று நிலவு" என றருளினர் நம தமிழ்மொழியிற சிறகது விளங்கும் காவயம் ஐந்தில் தேவரியற்றிய 'வகசரித்திரம் அல்லது ஜீவகசிந்தாமணி<noinclude></noinclude> 1pt21f1z9abp9e88ru8yv8vvrwbb6u5 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/21 250 454273 1438818 2022-08-21T13:28:33Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude> 93954wxv0if90xb2eoywx39we5bm16w பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/117 250 454274 1438819 2022-08-21T13:29:12Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 20-வது கதை ப பனில சொல்லாமை 118 என்பான முாைன இகா வயத் தில காமச் சுப பொர1,5 <r. D! 'L', (: :சினு!" ஆக 6 ஈகு எணணி 34 + ரீதிளு!' - பைந்தினரன திருத 7 5 'B% SN HTட்பாடி நூலை எடுத்து சென்று சநசபபுலனா மு *கேற்றினா செகநயா, பொ ருளUT, * மசசு 3 '; அவரU, வருணனை முதலி யன நமதே ஆமையநெறி ஈ நீ தலி , ''இ.சசீவக சித தாமணிக்கு எந்தா r T. காதி மேலும் இயமாதிரி வேறொரு நாடுதல் LAT AP கதா -அரிதரிது " என்று ச/புலவாரும் பாண்டி சைனும் சுவரைபபெரிதும பசுழம்து மரிழசசியடை. ந கானா, Sm#tnur ஆங்கிருந்த வாளிற சிலா சேனரோ (ரல சன்னியாகி யென்பது பொயாயின், சாசர்வை நனிவிளா +பபாடுதல அவராலா காத சரியா ஆதசிக கேளா சிறறின பகதில் அனுபவமு 201... } »3 : மிருகதல ஓவாமே" எனறு கடிககுள் பேசிக பொண்டனா இதனை பரிசு த தேலர் தமது துறவின தூய் 03s ( யெயாலரும் அறியு: 4 வெளிப்படுத்தல அவசிய மெ னக் கருதி, பெரிய இருபபுக்கட்டிபைத தீயிற பழுக்கக காமசசி வருவிதம் "பான இளமை முதா கிறளியாயிருத் தல மெய்யாயின் இது என்னைச் சுடாதொழிக. இன்றேல் பழுககக காய்ச்சிய இரும்பின் கட்டியால் யான் வேதக வடைவது பொருந்தும்” என்று சாதா கூறி அக்கட்டி யைத தம கைகளாற தொட்டும் நாவினாற் பரிசித்தும தாம யாதொரு தினபமு மடையாது இன்ப முற்றிருந்த னா' முன்பு தேவரின துறவில் ஐயககொண்டு தமக்குள் பேசிககொண்டவர்கள எழாது வாது ''மரங்கள் அறியா மற கூறிய அபவாதததைப பொறுத்தருள வேண்டும. காக்கள கூறியது பபளில் மொழி என்பது இப்பொழுது<noinclude></noinclude> jvwn4onns8ptlodt5isvw977ld7k6fq பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/22 250 454275 1438820 2022-08-21T13:29:39Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 18 - திருக்குறள நீதிக கதைகள வேண்டியவா ? இது பொழுது சுவாமிகளுகு வா* வெது; யாது?'' - ' பலவாறு கலவாாததை கூறி நின்னை ஒருவருக்கு வேண்டியதொருபொருள், கொடுத்தலும்: மு.காலாக துர் இனசேன் இ . மிக+ கலமற? ஆதலின பிராணிகளை வv னும வேடா . லகதில .நபளித்துய கனி - கதிர் காணடயாய விடைகும் பொழசசி தொ' " அப்பனே ! ன தீர்த்த யாத்திரை ரெAsps இவவிரம் அழிதோறு படுத்தற்கு இடய வேனா, - க:தவேண்டியது பநறொன.. மிலபே ' எ றா அ - * வா அன்பே ஆகுகன் . த த வாதை * 3 4 5.1 சுகு அழைத் திகம் 4. பா:, 12தா தி::6? " கொது கிழவு - ன அளித தான உ... 'கே இருந்த வத 3 தR S சya 2 3 ஈக', '' at :: 1 முயம்பது = ?' பான ட்ராக, இத போதினபான பாகி, ஏ. Fண LIA S யோபே ' பறை புது பொUAR 24 காயோ தல குடி : யுடைத் தாாககு வேண்டி ! ? 1 :27 or 17 4 யா, பொருட", தேவா பதந் திறுமினிய சறு. தின!!! வு: கொணs 5 தனை போலு: I * PLAs y ** * N. M அரூ.தி வா ைக ன உன ன பு னனத திச் செயாதது ஆதன நீ தநத ஆ 5+ 1ததை 5.10 விருப்புவதற்கு இடரி'' ன்ன இடை 6ன் புகறதிய, Soடன தயாசிரய்த குடி 6 5 49'ல சயனிகசசொல் இல்லாரை போகர் " காமிருவரும் புத?த நின.அ' காட" மிருகங்களால மூனிவருக.த யாதொரு நீத.தம நேரிடாத் காத்திருப்போர்'' என்று, அ! மூவரும படுததயா.. போதிமான விசாலமுள்ள தலா அக்குடிசை இருவரே இருக்க இடமுளிளது. யோகியோ' பென பிளளை பாம்:<noinclude></noinclude> 014qjwu3nl4znodjbc0jonqzxi75357 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/118 250 454276 1438821 2022-08-21T13:30:31Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 114 திருக்குறள் நீதிக கதைகள் நனகு புலப்படுகிறது. எங்கள குற்றதன தட பொறுத 3 அருள் புரிவீராக'' எபைபலவாறு வேண்டி நினசாகா திருத்தக்கதேவர் அவகளை நீராக3 " நீலகா யாதொரு குற்றமும் செய்யவில்லை. என இவவா.. பதை பதைத் தல வேணப! என துறவொழுக்கத்தின் தூய்மையை பலரும் அறியச் செய்தீர்கள. இதனால நீங்கள் எனக்கு நன்மையே செய்தீர்கள '' என்று இன சொல கூறி அவா கள கொண்டிரு* த அசசததை யகற்றினா இலையனை த தையும் பார்த்திருந்த சங்கப்பலவாகளுட பாணடிய பன் னனும நீதவாது உறவின தூய மையையும், வியாமே வன மையையும், அவரிடமிருக்கும் அரிய பெரிய குணம் ளையும், வியாது பாராட்டினாகள. 21-வது கதை. தீவினையச்சப. திருக்குறள் மறத்தும் பிறன கேம் சூழற்க , சூழின அறகு மும சூழ்ந்த வன கேம், பரிமேலழகா உரை -- ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணா தொழிக; எனை வனாயின், தனக்குக கேடு பயக்கும் வினையை அறகஈட வுள் எண்ணும் குறிப்பு --பிறனுக்குக் கெடுதியைத் தரும வினையை) மதா தும ஒருவன நினைத்தல கூடாது. அவவாறு நினைத தாவ தாமம் அவனை விட்டு நீங்கிப் போய விடும், அதன் மலலா மல் அவன 51 சமடைவான. ஆதலால தீவினையை நினைத்தலும் ஆகாது. உதாரணம் :- இக்காலத்திலிருக்கும லண்டன மாக கரைவிடப் பன் மடங்கு வளததில சிறாதேசாகிய புகார்<noinclude></noinclude> ony5fjebyhq7enedxkj4akn6l5hnxkc பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/119 250 454277 1438822 2022-08-21T13:31:02Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 21-வது கதை. தீவினையச்சம் 115 எனனும படடணம காவிரி நதி கடவொடு சலக்குமிடத் தில இருந்தது, அகநகரில் கன தனத திடன் வாழந்து வாதாா சிவ நேசர் என்னுமோர் வணிகா திலகா, இறை வன போருளால அவருக்குப் பட்டணத்து பினளை பெனனு 5 குமாரன தோனறினான அமமைா தனைச சிலர் திருவெண்காடன நானறும அழைத்து வந்தனா, சிவ நேசா காலமானதும படடணததார தன தாதையின் பெருகு 'செவனத்தை படைத்து இந்திர போக மனுபவி அது வருகையில் பூா !) ஜனம பரிபாசத்தால இல வாழ்வை வெறுததுத திறவிபாய நாடெங்கும் திரிந்து வந்தா, இவனதிசயததைக கணடாரிற பலா' பிதத மிஞ்சி விட டது பிளளைக்கு' என றிகழ்தனா, மற்றுஞ சிலா * பிறபபை யறுத தெறிக து முததியைத் தா வல்ல தத்துவ ஞானம உதித தி விட்டது'' என்றெண்ணி அவரை யன புடன் தொழுதனா நிறக தன கையே பிசசை யேற தா பாத திமா கசு கொண்டு சிரசில பவை களிற சென்றிர ஈது) கிடைத்த கணை யுணடு, வெறுக தரையே பஞ்சு மெத தையென பாத்தது பாழ்தது வந்தார் பட்டினத்தடி கள, யாவாககும எய்தற்கரிய தத்து ஞாளததை எம பெருமா னருளாற பெற்ற பிளை ய டம பலா சென்று "ஐய! இப்புவி தனில் மருதானை வரு: மதிக்கும்படி மிகக தனத்துடன வாழாது வலதும அபபொருளைப் பலாககும வாரிக்கொடுத்தது இக்கால பலாமனை மீதாறுஞ சென்று ஏற்றுகாடு வசையுடன் திரிந் தலைவானேன ” எனசுகேட்டதும், உணமையே! குடியிருந்த வீட் டில கொள்ளி வைககுாதனையும் (தாய்க்கு தகனககி ரியை செய்தல) இவவுலகத்திலிருத்தல் வேண்மே, பின னா பரமனது பாதபங் கயங்களில் ஐக்கியமாக வேண்டும்"<noinclude></noinclude> dm186k4n6k2r9umat45yevr2e8ompy8 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/23 250 454278 1438823 2022-08-21T13:31:04Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 4-வது கதை அறனவலி யுறுத்தல் 19 இராபபொழு நில வெளியே யிருத்து தல தாமமன்று'' என லும், ஆகன தனமாக வியை 4 * குடிசையில தூ இகச செயது, கஷடப்பிராககனால இருவருக்கும் எவவித இடையூறா நேராவண ன ம வில அமபு முதலிய ஆ!! 53 களட 7 வெளி போ தினறு விழிததிரு, 5 1 82 அக தடிசை பினுள ஆதா ததின : 'யோகி யோ+கதிலும் இரு ந்தன று Hெ 7-N'ல்' வேணடு ur ? அறிது ஆனமோ அட த செrr> 24 2யா :' செயயா !! * 'நிதி சியின் பெரும்பும் பொன.2 வது ஆதசனை - சாடன பதிகது செap *: அ க கா ' பாலr ' என : செம கர கதக தீபை:1 - விளை .. | Far ? எல! 45 * செயல்! சூR 2 க + toir, Suாக, ஆதகன பலிசுகரை யானதை S F.க கடக க சி 3 bi தல , எனக்கு உள்லே திடாதொடுதத TRT ST FAN 11 வாடா அகா தது ora. பொ. 55 பாடு க. , உருகி வது “ ஐயகோ ' வரும் வீதி வழியில் தங்கும் வி. வின ma + ' RT * Apr all ): இ % F கனெனிதy! , வ ரற அக த மான தாகத Pக செகர பொருட ஆவி பிராச A: 53 | 1 P Pr>1 vs சோவா என்ப து - Up ணடா '' என்று கலசின For+ + : 85} ! பாகிதக, அளிக துணை தான கன + 60 px Hind...! Ar Mr 5 யடை தல 2 படபெ * ழ வட ன தீசு சளி யகத னிதர். கன - நம்ன இத!! 5 பேர் சr பூs J.ருரு 5 Rே A •F HI " I வு: இ மீது சலிக துககொ are | த வா மனாகy titaa ப கில தை + 5 ஆழக துர யோசி *, s! 1 பெணகளுடன இவளையுமா ஒரு பெண் !ன சே? 4 வெலுவதா? பெனாக வரும் தெலலாட சுணனெ ; தகும பெண்மணி<noinclude></noinclude> ibhdt6e89g0q9wyu6u56ob049bww9ro பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/120 250 454279 1438824 2022-08-21T13:31:39Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 116 திருக்குறள மீதிக் கதைகள் என்று பதிலளித்தார் திருவெண்காடருககு ம.டன தோன்றிய தமக்கை பொருத தியிருக தனள, அருககை "ஐயோ! இப்பாவியுடன ஏன் பிறந்தேன யான? இது வும் விதிவசமோ ? தன் வீட்டுக் கதலைப்பிடுங்கி அண்டை வீட்டுக்குக் கொடுத்து வீட்டு விடியு மட்டும் நாய காத்தா னாம் என்ற முதுரையின் படி, தனனிட மிரு*க அருாதன பனை திதையும தனனபாகத வாரிக்கொடுத்து, தான பிற ஈத குலத கின தூயமையைச் சற்றேனும் அவனியாது ஜாதியான சதை விடடு ஸல சாதியாரிடத்திலும் சாக? பெற்று மகிழவுடன் உண்டு வருகின்னே ! இன்றான தம பியாக 1 ஏறய நிகழ்சசியெனபதை என எனவும் சிந்தியாக இரந்துனகின றன .று பலரும் ஏசிப்பேசுமடவார் ததை வெளியில் தலை மீட்ட முடியாது. செயகினறதே' என செய்வேன! குலததைக கெடுக* வாத கோடரில் காமபுபோல கோதினனே '' என்று பலவாறு நினைத்து வருகதி “ இப்பாதகன உ.பருடனிருப்பதை விட, உயர துறத்தலே போல ஆதலின இவனை எவரிகக திலேனும் கொனறு தீரகதல் அவசிய" மெனக கருதி விட டளை பெரியோர் ! ஆதிவாா, உன பததா போல திரிவா, தசைத்திடுவா, அவசை கெ1 :- டிப பாடுவா, இன்றிருந்த இடம் நாளை யிருக்க மனம பறறா, காதையன றி வேறுடு சகை கொளளா, அவா புகழ் பெருமை இவவள வென்று மதிப்பவராா," என்ற முது மொழியை அபபெண் பாவி அறியாது போயினளே! அகதோ ! பாவம் ) ஆதலின ஓர தினம பட்டின ததாரைப் பரிவுடனழைத்து உபசாரங்கள பலவும் பண்ணி அகமும் முகமும மலாக தவள போல் நடித்து கஞசு கலந்த அடை யொன்றை (சிலா அபப மென் றும் பகாலா) அப்பெண் தன் தமயிககு அளித்தனள்.<noinclude></noinclude> lnjsna5qw2vkr87bksgakx15261g4gf பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/121 250 454280 1438825 2022-08-21T13:32:20Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 21-வது கதை தீவினையச்சம் 117 முற்று முணாந த முனியும் அடைதனை பனபுடன் கை தனி லெடுதது ஒடித்ததும், அதனுளளிருக்கும் தீமையை ஆதி ஈயசு னருளால உணாது புனனகை கொண்டு '' இது சமயம தஇசையாகு நகை யளித்த அடையில விஷங்க லா திருக்கிறதென்பதற்கு யாதொரு தடையுமில்லை இக காலை கைகண்ட பலனாக அவௗ செய்த குற்றத்திற கேற்ற தண்டனை கிடை சுகாது போனால் பின்னரும் அவள் பலகேடுகள் செய்யக்கூடும் ஆகவே ஏற்ற சிட்சை விதி திது கலவழி சேர அறிவுறு கதலே சாலச்சிறகதது" என் றுனனி, தன் வினை தன்னைச் சுடும் என னைக கொலை * விட்ட ஓட்டப்பம் வீடடைச் சுடும் என்று சொலலி அவ வடையை அவள் வீட்டின் மீது போட்டார் ஆற்றல் மிகுந்த வேத தசையும் அரிய தவத்து முனிவரையும் போற்றி யொழுகின எப்பொருளும் போற்றலாகும் ; அவமதிப்பின தோறத மிகுஞசாாபின ரேனும் சிதைவா, திகழமுப்புரா, சூரன் சாற்றில் திரன மாலா தியரும தளக தாசொனில சாற்றும் தெனனே எனபது பொய்யா மொழி யலலலா ? அனறியும் முற்பகல் செய்யின பிறபகல விளையும எனனும், மொழிக் கிணாக அதிசீக்கிரகதில அப பெண்ணின மனை பற்ப லா கண்டு வியகக வெந்து பிடிசாம்பராமினது உடனே பட்டினத்தாரது தககை அறிவு தலைப்பட்டு தன பேதைப் புத்திக்கு மெதிர்வும பிராலாபிதது அன்று முதல மனத் தாலும் பிறருக்குத் தீங்கினை யுனனாது சுகமே வாழ்ததி வந்தாள எனபது காம செ. வலாமலே அமையும்.<noinclude></noinclude> tgf3fvapvtfm8zk08x1a0flgbpo8avg பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/24 250 454281 1438826 2022-08-21T13:33:00Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 20 திருக்குறள நீதிக கதைகள் யன றோ இவன் ? சில பெண்கள் புண ன பெயா எடுக்கி வானதே, பரிதாபம | பாரிதாபமா ஆகுகியின் சுலக நிலைமையையும் அறிவையும் கண்டுகளித்த 'சன் பிரத்திய கூபாய பெலனே' நீE நின கணவனும் செய்து வந்த ஈலவினை பயலை அடுத்த சனமக தின நீ தோபட தேசத தரசன குமரி தமயா தியாயத தோன சவை மன கணவன் நிஷத தேசதது 1.5 ஜ குமாரன களனாகபபிறா தி இபபேருலக முழுவத்தை ஒரு குடை ஆளுவான | இதோ நிததா போக புருவன இயபிறவியில் . க ள கூட் டுறலை பிரித்த நிமிதததத தெத பிதபால் அன னப் பறலையாய தது உங்களிருவருக்கும் அது கடலது மணவினையை முடிதது வை, ன, அபால உ #4t... 5 வேறு பிறவி விலை நிசசயமா முகதி பெறுவிா '' என திருவாய பலாக தருளிமதைந் தா யு ட.. தச மகிழ்பூத்து அக்கினிப் பிரவேசஎ செய்தனள. பினனா நய பெருமானருளிய படி 'யே மூவரும் முறையே களம், தடியக தி அனவ பாசுத தோனறி அளவிலா ஆன தததி டன் வாழந்தனா 5-வது கதை, இல் வாழ்ககை, பழியஞயே பாதத னுடைந்தாரான வழககை திருக்குறள், வழியெஞ லஞஞான ரயில பரிமேலழகா உரை!--பொருளைச செய்பு: ததாக பாவததிரகு அஞ்சி ஈட்டி, அப்பொருளை இசலபுடைய மூவர் முதலானோக்கும் தென்புலத்தார் முதலிய நால் காக்கும் பகுத்து, தான உடைலை ஒருவன் இலவாமகதை உடைத்தாயின், அவன் வழி உலகதது எஞரூரனறும் நிற்றலலலது இறத்தலில்லை,<noinclude></noinclude> fvkq6r3z5reu125qatte4h7g9gy11x2 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/122 250 454282 1438827 2022-08-21T13:33:02Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 22-வது கதை. ஒப்புரவறிதல் திருக்குறன் இதததறிவான் உயிர்வாழ்வான, மற்றையான் செத்தாருள் வைக்கப்பமே பரிமேலழகா உரை :-- உயிரோடு கூடி வாழ்வானா வான உலகநடையின அறிகது செய்வான , அஃதறிந்து செய்யா தவன 2. விருடையவனே யாயினும், செந்தாருள ஒருவனாகக் கருதப்படும் குறிப்பு:-உலக நடையையறிந்து. அதன்படி நடய பவனே உயிரோடுக.டி வாழவனாவான், உலகாடையின் வண்ணம் நடரை வன உயிருடைய வனாயிருந்தாலும் இறாதவாகளில ஒருவகை நினைக்கப்படுவான. வேதி நடைபோல டி-ல கடையும் மனிதர் சி வரும் அனுஷ்டிக்க வேண்டிய விதியா தலின் உலக்கடையில் ஒருவனும தவp லாகா தெனப்பதே கததது. உதாரணம் :- திருமால துஷ்ட நிக்கிரகம் சிஷ்டபரி பாவனஞ செய்கறபொருட்டு எதெத அவதாரங்களில் பரசு ராமாவதாரம் ஒன்றாகும். பலலார மாணடுகளுக்கு முனனா இருக த ஜமதகனிவரும அவா பததினி ரேணுகா தேவியும் செய்க தவபபெற்றால திருமால அவாகள் வயிற திற குமாரராய்த் தோனறினா, இக்குழாதையே பாசு ராமர், இவா எல்லாம வல்ல இறைவனாகிய பரமசிவனை யடைந்து அக்கடவுளருளால அஸ்திர சஸ்திரப்பயிற்சி யில் மிகவும் தேர்சசி பெற்றவரானா, ஒருகால் இவர் தம முடைய பராக்கிரமத்தால கிரௌஞசகிரியை அம்பெய்து காளை ததனரெனவும் நமது புராணாதிகளால் தெரியவரு சிறது, நிறக ஒருநாள் ஜமதக்னி முனிவர் பூசைசெய்பும பொருட்டுத தன மனைவியை விளித்து அபிஷேகத்தித் குத தீர்த்தமகொணாக" எனக்கட்டளையிட்டனர் அவ் வாறே ரேணுகாதேவியும், நீர் நிலைசென்று தான் சொணா<noinclude></noinclude> nzjvzve3cun01fypzfp64jh7d2mwbmj பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/123 250 454283 1438828 2022-08-21T13:33:27Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 22-வது கதை தீவினையச்சம் 119 ஈத குட ததை நீரிலிட்டுதகணணீர் முகசுகப் பு:தா தி காலை பில ஆகாயததே அதிரூபலாவண்யமுள்ள கக்கருவனொரு வன சொன மூன அவன நிழல ரே நிலையில தோன்றி யது தோனறியதும் முனிவர் பத்தினி “ஓ! இத்தகைய சுதேசா வாயந்த புருஷனொருவலும உளனோ!'' என றெண்ணினாள பினபு தடதசையெடுத்து இடுப்பில லைததிககொளளப பனமுறை முயன்றும் கு... மோ நீர நிலையிலிருந்து எடுககககூடாது போயிற்று, என செய் Mr M '' அதோ' நாம் அன்னிய பஷன அழகைக் குறிதது ான தில சிந்தித்ததனாலல்லவா இப்பாடை எடு ககக கூடவில்லை நமது தியோ தீர்தததுகொண்டு சீககி ரமே வா வன ரனர, காலதாட்தமாயின என்ன கதி கிடைக குமோ தெரியவில்லை'' என்று பலவாறு வருசதி அக குட கதை எடுகக எடுசுக அது வரவேயில்லை ஒரு முகூர்தத காலஞ்சென்ற பின்னா குடமும் தூக்கமுடி தது உடனே அதிவேகமாய் படாது மனை வதது சோக தாள சோகத மென? மூளிவா எதிர பாாததபடி காலத தில அபிஷேகத்திறகுக தீர்த்தம வரவிலலை '' காமத்த தின காரண யாதென" முனிலா கேட்க, என சொல வாள ? ஒன்றுஞ சொலலமுடியாது உனாவின்றி சீன நாௗ'எனறே சொல்லவேண்டுய முனிவருக்கோ கோபம் பிறகு துவிட்டது. முககாலமும் உணரவலல முனிபுங்கவா தாமனைவி தாமதிதது வஈததை ஞான திருஷ்டியா லறிந்த துடி கோயா கொழுந்து விடடெரிய ஆரமபிதது விட்டது, "முற்றத்து மாத முனிவருக்கு வெகுளிதோன்ற லாமோர் உளள கவரந்து எழுாதோங்கும் சினததைக் காததுககொளவதனறோ பெரியோா கடமை! இவ்வா றிருகக முனிவர் கோபலகொள்ளலாகுமோ" என்று தம<noinclude></noinclude> l9jjhtul61wkmja9fp1y7wzz6utwcp9 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/25 250 454284 1438829 2022-08-21T13:33:56Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude> 93954wxv0if90xb2eoywx39we5bm16w பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/124 250 454285 1438830 2022-08-21T13:34:04Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ திருக்குறள நீதிக கதைகள் நேயாகளுககுச சநதேகம உண்டாகலா கோபமானது அனாதியாய வருகின ற மாறுபாறி, அராவு, பொய்யுணவு, அவாவினமை முதலிய கத குண களை யுடை! தானா கும சிரசில சமயத்து உண்டாகும் என 54 முனனோ பொழி திருககினறனா இனி ஜ!( சுகனி புனிவருக.கு.: கோ' மூனவிேடட, தனால தாரு' நிறை புத்திரன பாசுராமரை தாக்கி " உ காwை + '' என றிட்டார் கட்டளை - 15 காலை . 5சு JT Lது - மை யோ மி+ b : தபிககததககது 07:5ATE F னில காதை சொலமிக்க மாதிரமில்லை யா ச.வின அவாது உ . .. என ப க nu) வெட்டிவிடவேலாமே தாவின ஈட்டாபை நிறைனே நற்பயுகல் அன்னையும் பிதாவும் முன்னறி தயவம் 57 பைதி முத்தொழிர்கலி ! பைபிகான் p uT/ கரகிறத ஆளாக வேண்டி கேம்', ; ஆதலின இருதலைக்கோ'ளி எறும்பு போல இன செயல்'M F_SN தான் முயல் தி தது நிறிைருத்தல் வேண்டுமென்ப நா. கேயரே கறிவர்கள் லாத நாகதையி-ட. சட்டளைகய முத தல அழகறுை அறமு:ன. '' என நினைத்த பாசுரா I:" உடனே தன கை491 ருந்த கோடரியால தாயை இரண்டு துண்டாக வெட்டித்தளனின தாமேணனிய வணN கட்டளையை நிறைவேற்றிய புத்திர ரத்தினத்தைக் கண்டு மகிழாத ஜமதகனிமூன:'வா ' பிள்ளய வேணடிய வாத தைக கேள அவவா தே அனிதகச ஒத்திமா பிரு.சுகின றேன” என்று சொனஞா (சசுராமரும் மிகமகிழத்து * தாதையோ யான வேணear:r. ஒனறுதான அஃ தெனனை யெனில் எனதாய் மீட்பர் உயிர் பெற்றெழுந்து நாமிருவரும கண்டுகளிக்கும்படி ஈழமுடன வாழ அருள<noinclude></noinclude> 70pxz80lm9dizvqas14vv8lmux3em0i பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/125 250 454286 1438831 2022-08-21T13:34:52Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 23-வது கதை. ஈகை 121 புசிதல வேண்டும், இதனைத் தட்டாது தாதகள் தததரு எக'' என மிகவும் வணகி வேண்டினா. மைாதன விருமபிய வரததை யளிப்பதாக வாக்க வித்த முனிவரும் ' அ னே யாக” என றுசொலவி முடியுமுன் ரேணுகாவிதேவியும் உயிர் பெற்றெழுது நின்றன் மைந்தது கண்டுகளிததான. முனிவரும தம புதலவனது புத்தி கூாமையைக கணடுவியாக 2 ஆனத பரவசமடைந்தன. 23-வது கதை எகை: சாதலின இனனாததிலலை இனிது ஆதம் திருக்குறள், "ஈதல இலையை 4.ககடை பரிமேலழகா உரை -- ஒருமைகுச சாதலபோல இன ாைதது ஒன்றில்லை, அதிகனல் மகதாகிய சாதலும, வறி பார்க்கு துனறிதல முடியாதவழி இனிது குறிப்பு --வெருஈகும் சர2 57 537 (மூல வருத தமா யிருப்பதுடன இறாது போக மனமவராது (பமை யணடிவ த ஏழைகளுக்குக் கொடுதகமுடியாத காலத்து, பூமிக குபபாரமாய உடல் வைத்திருப்பதை விட உயிரைத் அறாது விடுதல் இனபமாயிருக்கும் இது பறறி யக றோ குமணலும் சீத தசை சாத்தனாருக்கு எதாவும் கொடுக்க வகையில்லாது தன் தலையை வெட்டிக்கொண்டு போகும் படி அகமலாசசியுடன் சொனனான உதாரணம் - காவிரி நதியின் வட கரையிலுள்ள திரு நின்ற சிருேதத காள நதியபய முதலியார் எனலும ஸ்ரீமா ன அலலும் பகலும் தனனை ஈாடி வருபவரககு வரையாது ஈ.55 * ததனா பாலா முதல் பிருத தா பலரும காணாவ தாரமென அவரைப் புகழந்து வாதாாகள, நாட்டை<noinclude></noinclude> hfatvklbzjgjdhnf8rcl306072fnxf4 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/26 250 454287 1438832 2022-08-21T13:35:06Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ திருக்குறள நீதிக கதைகள் வாழவான OMA-Un செயயவேணடி. தொழிலா இயல் புடைய சகாக்கும் 4 தாலிய உ.தவிய:P s, தென் புலத்தா , செயல, வி, நதி, ஒகட் (சர் 11) எனற நான கிடக்காய ந ட கம்வேயை அறநெறி (Jur இய பறி, hair g. ரா நாண் * யார் : வாரா, காலகாத நில அ. Ps wi வெந்தகறை புதிர னெநலான 17), * தி', Arom: r: 9, TS 1... 31" சமா வெலும் 37 fly , 'S'r'r.J 1; தாரு வணை [ify * *): 4' 144P, Mar! வாதை A * *3, 24 of A+ பதம் ந மமிகுறி களை ஆக்காடு, அகம்'; , நி க கப பி.ராதது பூனையாயப போகும் ' S -- 1 வரா நய அத்தியொருதை, சாக is TTA 855 தன $n er த ர :: : " த்து - சாகா: சுதா , அ 69 _DN AAதை கால க .S', : ' கோ விளி தது அபிஷேக்திதசபபலரே 'ET: இr :nF தக கு சென்றானதும் AirAsia is w! air po * நகை ...- ன அ த திலகா தd HD புகா வகை நோக, " ஆதாயா +raசில போ என்ற பசு இதுவரை 5 து சேரவில்லை அவளின் மே செனறு! 4 9 தாபபா சா திவா'' »I v3 md. 13 : 4:NA ஈடாதா பானை சேடி டy பூs ' விதியின் இரு மருங்கும் நிரை திரு.கும்: ப ம (4:1களை சு ச ையே நாறு , ஆவின னறுக்கு அளிகசத்தகுா 4pm all உனை ஆத னைச சேகரித்திகா 5.0 5 - F.M: A + விருந்திற்கு வந் திருந்த அத்தி', * 1 ' , #1 L. S 1 பகதி ரேகையைப் பாாததிப் பாாதது ஆனக திக கருககையில திம செனக கவுளியீன சொலலொனறைக் கேட்டு " ஐயோ! என செய்<noinclude></noinclude> 30rtbj48kxufx6z2xs40fcoyu7ffdrw பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/27 250 454288 1438833 2022-08-21T13:35:28Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude><noinclude></noinclude> 93954wxv0if90xb2eoywx39we5bm16w பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/28 250 454289 1438834 2022-08-21T13:36:08Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 24 திருக்குறள் நீதிக் கதைகள ஆகவே, அணைவா உயிரையும் கவர்ந்து செலலும் தென்றி சைத் தலைவன், ஏதேனுமொரு வியாஜ ககைககொண்டு உயிாபருகி வருகின்றான் எனாது நமமுனனோ கொள்கை நிறக, ஈசனுக்கு வாதனை வழிபாடு இயற்றியிருக.தம சுக தாருககும பூஜை ஈடுவே சிறகில அபசகுன கள தென பட்டன. அதனை யா மாக தறிந்த சாமா ஏதோ மகத்தான துக்கம சம்பவிக்கும் என்றுணாக திம, 'S' லலாம வல்ல இறைவனுளன, நமககேன கவலை ? வருவது வதே தீரும்" என ஒருவாறு தன மனததையடகரி மைந்தன வருகையை நோககி யிருகதாா நடராழன் பலலுக கட நிடன இசை மனடா தான, உள்ளே நுழைா ததம, சிறுவன் எபபொ முது சுமையைா கீழே வீழ்த்திவான என்று சுருகாகா தன் தலையைத் தூக்கி நாவை நீட்டிககொணடிருகதது அதனையுற்று நோக்கிய வேதிய மநிதி 'கோ' வென றலறி னா. இவ்வழுகுரலைக் கேட்ட சுாதரரும அவா மனைவி பும ' விருதினா ககு யாது கேடு விளைா ததோ' வென ஓடி வா தனா தனனைக்கண்டதும் பேரிரைசச லிட்டழும் அதிதியைக்கண்டு பிரமித்து நினன நடராஜனும அதிதி பின் அழுகையை ஆற்றமுயன்ற சாதரா சிகிசசையெல லாம் விழலுக்கிறைத்த நீர்போலாயினவேயன்றி வேறில்லை. ஓயாது கதறம புதிய வாதணனது குரலைக் கேட்ட. அககம் பசுகத தாா பலரும பரபரபபுடன வந்து கும்பு கூடினர் அதிதியின் அழுகைககுக காசண யாதென அறியமுடி பாத அனை வரும ஒருவர் முகத்தை பொருவாபாாதது இன்ன செயங்தெனறு தோலமுது திய வசி சின்றனர். அ 4 காலை அவகுள்ளார் கண்டதிசயிக்கும் வணணம கருநாகம் சிறுவன் சிரசினின்றும் சரேலென உடல வழியாயக கீழிற ஈகி விசைகதோடியது. அப்பொழுதுதான அதிதியின்<noinclude></noinclude> 412sicwn3q7m8wgijly7j5xggx97sb6 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/29 250 454290 1438835 2022-08-21T13:36:41Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 6-வது கதை வாழ்க்கைத்துணை நலம் 25 அழுகைக்கு ஆதாரததை ஊகித்தறியலானார் பலரும். உடனே ''சுந்தா' நினது பாகன ஆவி இனறோடு முடிக திருக்க வேண்டும ஆயினும் நீயிதுவரை பாவவழியில் பொருள தேடாது பார்ப்பனசசிறு ககு மறையோது வித 'தலினாற கிடைத்த ஊகியததைக்கொண்டு, இல்வாழ்க கையை எள்ளளவும் குறைவினறி விதிப்படி நடத்திவக தா பாதலின உனனருமைய புதலவன உர பிழைததான. இனி உன சகத தியாா எக்காலத்திய அழிவினறி நெடுக காலம் நலத்துடன வரமுத்து வருவா'' எனறோ அசரீரி அருகாததினின மல சிளாசியது கவுளியின சொலலால ஈடராஜனுக்கு நேரிடும் தீங்கனைக் குறிதது ஏங்கியிருந்த தையும், பின்னா மைாதன முடி மீது நாசதகைக கண்டு புலமபியன கயுக கூறினா அதிதி இதனைசு கேட்டறிந்த அலகுகின்ற பலரும் சு 51 சீமாவின இலவாழககைத திறக திறத வியா ம, அதிதியின் பரிதாபத்திறகுப் புக 'ழ்ந்திம, நடராஜனது புகதிடாமைககு உளங்களிகூரா தும் பாமனது கருணை ததிறத்திற்கு ஆனகதிததும தது கள தலகள *ததிறகு ஏகின. அபபால, சுந்தரசா மா குறையுடனி தகத ஈசனத பூசனையை நிறைவே தறி அதி திக்கு அரசுவையண டி யளித்து, தானும் உண்டு 7557 ளும இலலறத்தை இனிது நடத்திச சுகமே வாழாது வா தா . 6-வது கதை. வாழ்க்கைத் துணை நலம், திருக்குறள் பெயயெனபபெயயு மழை. திருத்தம் செயக்தொழா அள் கொழுநத செழுதெழுவான் பரிலேழகா உரை :- பிறதெய்வா தொழாது தன கொழுரனைத தொழாவி ைறு துயிலெழுவாள பெயயென்று சொல்ல மழை பெய்யும்.<noinclude></noinclude> mumv85mlfsnrrd5l3i02ztladj4fav8 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/30 250 454291 1438836 2022-08-21T13:37:08Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 28 | திருக்குறள் நீதிக் கதைகள் குறிப்பு:- தன கணவனே தெய்லமெனக் கொண்டு அவனது பணிவிடைகளிற குறையா திருந்து வரும பெண் மணிககுக தெய்வமும் ஏவல செய்யும் உதாரணம் :- பூவுலகில் பலலாயிர மாண்டுகளுக கு முனனா மௌத்கல்யன் எனனுமோ முனிவா இருககனா. அவரது அருமைப் பததிளி காளாயணி எனயான அக நகரை தன கணவனே கை கண்ட தெய் யெனப் பாவி தது அபபதிக்குப் பணிவிடை புரிதலோர னுகுப் புரியும் பூசனை யெனக தொண்டு அனவத முகாதேவன் மனபகிழும் வண்ணம் நடந்து வந்தனளே யனறி இககா லதது க ரியாகள சிலரைப் போல கோவி.லென்றும் குள மென்றும், தேசென்றும், திருவிழா லென மம கடபடி மனம் போன போககஎலாம் போகாது கொண்டான் குறிப்பறி வா பெண்டாட்டி என மெ முதுமொழி+கோர் அத்தாடசியாய் விளங்கி வந்தனள இவவாறு நாடும் இன ரும கனி புகழ் தேதசு ஒழுகி வ ரூப: மககையாக கரசி பின கறபின உகியையும், அனபின நிலையையும் சோதிக் கக கருதிய முனியா பிரான, மிகுந்த குவட நோயும் அது காரணபாச சிகைா * வடிவமும் மிக கிழத தினமும் எந் நிமிஷமும் பெருங் கே (பமும உடலில தாசுகாதமு முடை பவராசுத தனனேக் காட்டி வந்தனா இன ம மௌத் சுலயா பலவாறு கொடுமை செய்யவும் அகதையல தன் பா ததா வின பககல அனபு சிறிதும் குறையாமல பலவகை ததான உபசாலைகளையும வழுவாதி இனிய மூ+ததுட னும் அன்பு நிறைக த மன ததிடதும் இயற்றி வரது முறை பபடி அவா உண்டு மிகுந்த சகிலத தேயாமிரு தெமெனக் கருதி அதனையே உண்டு வாழ்ந்திருக தளை, ஒரு பசள் வழக்கப்படி அவர் உண்ட கலத்தில் அவரது கைவிரலொ<noinclude></noinclude> relfboxxrfm4ckz3y98m3k6ea3ajzjr பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/31 250 454292 1438837 2022-08-21T13:37:41Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 6-வது கதை. வாழ்க்கைத்துணை நலம் 27 ன் று அற்று விழுந்து கிடக்கக கனடு கிஞ்சிததேனும அறு வறப்புக கொண்டனனே : ? இல்லை விலலை! அவ்வுணவை அறுசுவையும் கலத உணடி பென மதிதது உண்டனன், இமமடடோ அமமாது தன தொழுநனமாட்டுக தொண்ட அனபு? மேலும் தன புருஷன மஞசமடைத்தும் அவ ரது அடி வருடல முதலிய சைத்தியோபசாரங்கன பல வும் பண்ணி அவா தியின றபின தான துஞசி அவா சண் விழித் தெழு மனனரே பொது அவா யாது பணிப் பரோ என தி: பாரததிருப்பாள. ' கொண்ட கணவன் குரூபீயேயானாலும், பண்டுதான செய்தபலன எனவே கண்டு கொண்டு, குறது மென எண்ணி மனாகோணாது அவன பணியைப் பற்றி மிகச செய்வாள பரிசுது” என்ற தனிப்பாடலுக்குத்தானே நிகராயிருந்தனள இலஙனம் சுபுடைய மககையாக கெவலாப அணி போனறு விள இதய நாளா பணியின . னவுறுதியை இனியும் பரீட்சித்த றிய வேண்டுமென ஆவலகொண்ட. அரூரு தவசி ஒருநாள் தன மனைவியை விளிதது ' மாகே ! வேண்டிய சிறறின் பத்தினை விலையின பொருட்டு வழக்கிவரும் மடந்தையின் வீடடிறகு என்னை த து க்சிசசெல்லவேண்டு " மென விரு மப, அவவாறே அப்பெணமணி தனகணவனை ஓர் கூடைபி லிடடுக தலையின் மீது சுமந்து சென்று திரும்பி வரும்வழி யில, சிறு பிள்ளையாயிருக்கு கால பொன வண்டின் உடலாடுவே சிறிய குசசி யொனறைச செருகிய வினையின் பயனால், திருடாகளுக்கு உடாதையாயிருக தன ரென்று குற்றஞ சாட்டப்பட்டுக கழுவி லேற்றப்பட் டிருந்ததனால் மிகுத தொலலையுடனிருகத மாண்டவிய ரென்னும் மஹரிஷியின காலில அககூடை தாக்க அதனால் கோபம் மூண்ட மாண்டவியர் “பெண்ணே 1 முன்னமேயே எழு<noinclude></noinclude> 6yi8npqnwuykwvcx5a1zydbddfk2fo2 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/32 250 454293 1438838 2022-08-21T13:38:56Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 28 திருக்குறள் நீதிக்கதைகள் முனையில் பாதயித்துக் கொண்டிருந்த என்னை இப்பொ முது நின் கூடையினால் தாக்கி பாமவா தனைப் படும்படி செய்தாயாதலின் பொழுது விடிந்ததும் நீ அமா கலியா கக் சுடவை" என்றிட்டார் சாபம, அககொடிய சாபத் தைச் செவியிலேறத நாளாயணி அருதோ ! இறுகாதும் கொண்டவனே கடவுளென எணணி அன வா தமும பணியி டைகளில் குறையா திருக்கும் எனக்கோ இசசமபவம் கோவது மிகக இருள் மூடி யிருந்ததனால மனமறியாது கூடை அவா காலிறபட்டது அதை நோக்காத அந்த ண மிகககொடிய சாபத்தை விதித்தனா. என செயவே னௌப” பெரிதும வருகதி முடிவில '' பான் இது வரை யில் உததம பத்தினியா திருப்பது உணமையாயின் பொழுது விடியா திருககக கடலது ” என்று தானும் சபி த்து வீடு சேர்ந்தனள், எப்பணியால காதலா இன்புறு வரோ அப்பணியால காதலரை அக்கணமே யமபுறுத்தி ஒப்ப மனங்குழையும் வண்ணம் மகிழவிக்கும் பத்தினிப பெண்டிர் லாததை பொய்ககுமோ ? வேதம பொய்ததா ஆம் நா தனருள பொய்ததாலும் கற்புடைய மங்கையர் சொல பழு துமுதாதலின நாளாயணியின் கட்டளைக்கஞ்சிய சுதிரவனும தன சிரணககளைக் காட்டாது மறைந்தனன் உடனே தேவா பலா ஒன்று கூடி சூரியனை யடைதது ஏன உதயமாக மிலலையெனறு வினவ, 'என்னாலாவ தொன்று மில்லை, பதிவிரதா சததினமாகிய காளாயணியின் கட்ட வையை மறுக்க வலலே னல்லன்” என்றுனா ததான தின கரன. அக்கணமே சுரர்க ளனை வரும கற்புக்கணி கலத் தைக கிட்டி வேண்ட, அமமாது சிசோமணி " சூரியதைய மாயின் நான் மாங்கலயய இழக்க வேண்டி வருமே” எனப் பதிலுரைத்ததும் தேல 10தகள மாண்டவியரை<noinclude></noinclude> sir6yezw0b2ti7egjh3ixoh424pytcb பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/33 250 454294 1438839 2022-08-21T13:39:42Z Thamizhini Sathiyaraj 11289 வருடல். proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 7-வது கதை புதல்வரைப் பெறதல 29 யடைந்து அவர் சாபததை மாற்றி, பின்னா கானாபணி விட்ட சாபததை நிவர்ததி செய்தனா, பின்னரே பொழு திம விடிந்தது. உடனே தேவாகள் மௌத்கல்யமுனிய பதி பத்தினியின் கறபின திறத திறகு மெச்சி மனமார வாழ் ததிச செனறனா நிறக, மௌநகலயா தன்மனைவியின் கறபையும் அனபையும் கண்டுகளித்து தன் விகார வடிவ ததை மாற்றி அவனை யாபோடு கொண்டாடி “ மினனே! உன கறபினுக்கு அருசத்தியும் ஒவவாள, நீ என்பால் வேணடும லாம யாது?'' என்றதும், " தினனேயம எக்கா லதம பிரியா திருப்பதே எனககுத தாககள அரிக்கும் வாம ” என றளை. முனிவரும், அவலாறே யாகுக, என்று அருள சுராதனா பினபு அவவிருவரும பூவும மணமும் போல பெருமையுடன வாழாது வந்தனா, அநநாளாய ணியே மறு பிறப்பில பாணடவசது பத்தினியாய் வினா கிய பாஞ்சாலி. 7-வது கதை, புதல்வரைப் பெறுதல் திருக்குறன். மகன றச்தைச காற்று முதலி யிவன் றத்தை பல. எனனோதனை கொலவெலுஞ் சொல. பரிமேலழகர் உரை;--கலவி யுடையவளுக்கிய தந்தை ககு, மகன் செய்யும் கைமமாறாவது, தன அறிவும் ஒழுக் கமும் கண்டாா இவன ததை இவனப பெறுவதற்கு என்ன தவஞ செய்தான கொஸ்லோ என்று சொல்லுஞ் சொல்லை நிகழ்தது தல, குறிப்பு:-பிதா நமமீது அன்பு கொண்டு அரும்பாடு பட்டு கல்வி கேள்விகளில் நமமை மேம்பாடுடையவராகச் செய்கின றனர். அதற்குப் பிரதியாக நாம் அவருக்குச் செய்யவேண்டிய உபகரம யாது? என்னபெனின்<noinclude></noinclude> rzmgf3m4r4usvjgqckea5fdkoqhuflr பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/126 250 454295 1438840 2022-08-21T13:39:51Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 122 திருக்குறள நீதிக் கதைகள் பாண்டு வந்த அசனோ எசசிறகையாலும் காகததை யோட்ட மனம் பொதைஉலோப் யாதலின அவனை ஜன இகௗ ள ளளவும் மதித தாரில்லை இதனை யறிந்த வோ தன முதலியாரா மீது அசூயை கொண்டு அவரிடமிருக் கும் பொருளனை த தையும் பறித்து கொண்டான, தாழ்வு வாத காலத்தும் வாழ்வு வந்த காலத்தும் சலியாத சிதத ததை புடைய முதலியார் அவவூரிலிருக : மனம் பொறாது அப்பொழுதே தன மனைவியுடன் புறப்பட்டு அயரா செவறு அங்கிருந்த ஒரு சததிரததில் இரவு கழிக்கு மாறு பாத்திருந்தாா ஈதி :5.30 மிருக்க, வறுமைப்பிணி வால பெரிதும் வாடிய புலவனொருவன காளத்தியப்ப முதலிய மீடஞ சென்று பணம் பெற்று வரலாமெனப் புறப்பட்டு லதது அ ச சாவடியின் ஒரு மூலையில் படுத்திரு ஈதான, சிறிது நேரஞ சென த து ம பசி யெனனும பகை வன பாவலனை வருதத '' நீளத்திரிந்து துழன்றய நிங்கா நிழலபோல, காரைக்கிருப்பாயோ நலகுவே! கானததி, தினறைக்கே சென்ற ஈகாஸ் பொகே நானெங்கே, இன றேககே ஏறறோரு"என்று விதவான பாடியதைக் கேட்ட முதலியாா '' அதோ அந்த நாள வருதானிலலை அருங்க விபபுலவன் இந்த நாள் வ தாகா ” என்று மிகவும் வரு நதி (நாளைய தினம் நம மாசெனறு இப்புலவன ஏமாறிப் போகா வண்ணம் அனனமாவது அரிப்போம்" என்று கருதி, விடியற்கா யில தம நாயகியுடன பயண மாகித திரு நின்ற ஆா சேர்ாது மனைவியின் கழுத திலிருந்த திருவாபரண ததில் சிலவற்றை விற்று, சாமான்கள் லாக் சி, சமையல் செய்து விதவான் வாவை எதிர நோக்கி யிரு தார். கவிஞனும் காலை வெழுந்து தான் குறித்த வண் ணம முதலியார் வீடு வந்து சோந்ததும் அவரால் அறு<noinclude></noinclude> n4sizi7on4i2ja4g9v95ozmyb69apt2 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/34 250 454296 1438841 2022-08-21T13:40:02Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ திருக்குறள நீதிக் கதைகள் நமது அறிவு, ஒழுக்கம், திததைககுச செய்யும் வழிபாடு இலைகளைக் கண்டார் அனைவரும " இத்தகைய பிளளையை யடை சுற்கு இவன கததை எனன தவஞ செயதனரோ '' என்ற கூறும் புகழினை நிலைநிறுத்தல் வேண்டும உதாரணம் :- பூாலம் ச திர குல மனாககெலலாம திலகம்போல விளங்கிவகது தன வனமையால இப்பாத கண்ட முழுவதையும் தனனடிபபடுத்தி மனு நீ நீ பிறழாது சொகோல செலுத்தி வாதான சாதனு சின்சான அவ வோ தன சிறிது காலம் தேவகன்னியாம கவகையை மனை வியாகப் பெற்று, அவளிடம் இனபயெயதி வத்தும் முனை வினையின் படனான் அககையை பிரிய நேதது. ஆயினும் அய மடந்தை டாக, தேவி விசகன எனனு யோர் ஆண் மகவை யடைக தான அ மதலை, மழயாடை பைக தரி தக காரணததால பாசுராமனெனப பெயாபெ நற பரமனையடைந்து படைக்கல. பாற்சி பெற்று ஆசானி னினும் மிகக தோசதி பெற்றான அஸதி + ஸதிரப் பயிற் சியில அசாசு தரிய அறிவு, ஆண்மை , மெயௗலி, தீரம, வீரம் முதலியன ஒருங்கே அமையப் பெற்ற தன டைடு தனை நோக்கி மனக்கிழாதான ச.தனுவும், பகைவாகளும வந்து வணப வலுளில் பத்திய பொருள செலுத்தும் வண்ணம் அத்தனைப் பெருமிதத்துடன் தானும் தன் மக லுமாக வாழாது வரும் கனைளில ஒரு கள மனனவன தன பு தலவனுக்கு இளவரசுப் பட்ட ஆட்டி வேடடையி னிமித சம காடு சென்றான அககானகத்து கலைகதி திரி யும ஆஷட மிருகங்களைக கொன்று குவித்த களைப்பினால நீரவேடகைகொண்டு காரி-3 தி திக்கரை சென்று நீர் பருகி, அவ்வாற்றின் கரையில் இடப்பெற்ற கூடாரத் தில சிறிது சோம அயராக திருநதான சந்தனு. 'அகதாவை<noinclude></noinclude> tbce05cii36luxqkm2z5dbfjedhbg0e பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/127 250 454297 1438842 2022-08-21T13:40:35Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 18வது கதை. ஈகை 123 சுவை புணடி யளிக்கப் பெற்றுப் பசியாறியதும் கன் உள ளக்கருத்தை வெளியிட்டான. அசசமயம முதவியாரின மனம எனன நிலைமையில் இருந்திருக்க மென நம நேயரே அது கொள்வாராக, தனனை படுதது வந்தோ ர்க்குாய இயலாது சமயத துச சாதலே மேல எனததிணி ஈது அவவாறே வீட்டின புறக்கடை சென்று அங்கிருந்த பாப புறறில கையிட்டார், உடனே மாமாகம வெளிசு சிளாபிக தனனிட மிருந்த நாகாததின ததை முதலியார் சைதனில கசகிச செனறது. பழைய தனம் மண்மே கிடைக்கப்பெற்றவன போல பெரிதும் மகிழங்கடாத முதலியாக ஓடி வந்தி புலவனிடம் பாணிக ததைக தொடுத்தா. விதவானும ஆனந்த மடைந்து முதலியாரு தகு ஆசி கூறி உததாவு பெற்று, கடைத்தெரு சென்று மாணிகக ததை விலைக்கு மாறபபாாததும அதன விலையை எவரா ஓLE மதிகக முடியாததால முடிவில் அரசனிடம் சென்று விலை கூறினான் இது வரையில் அததகைய மாணிகா த தக கணடறியாத மன்னவன் < இவவிலை யுயா *திகள் உனககேது" எனறதும் முன பின நடந்த சகதி கள ஒன்று மறியா நீ புலவன உள்ளதை உள்ளவாறே வெரியீட்டான. அரசனோ கோபா வேசங்கொண்டு *கேறறே நாம காளாததியினிட முளள பொருள் முழுவ 20 தயும் பறி முதல் செயதோம இவ்வளவு விலை யேறப் பெற்ற மாணிசுககைள பல அவன் சேமித்து வைத்திருக்கி மான் போலும் ” என் றுன்னி இக்கணமே காளாத தியைக் கையும் பிடியுமாய் இக்குக்கொணர்க என்று கட்டளை யிட்டான அவ்வாறே சேவகரும் விரைந்து சென்று காளததியை அரசவையில கொண்டு வருது நிறுத தினா. " அடே காளத்தி உன் கன மலை ததையும் நாம பிடுக<noinclude></noinclude> 15yta83kgwwhm4yhjhxqbeeor86rmir பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/35 250 454298 1438843 2022-08-21T13:40:57Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 7-வது கதை புதல்வரைப் பெறுதல் 30 மிகு த பரிமள மொன்று ஒலலெனபபாபப, பார்ததிய மை " இதுகாறம காம இததகைய அரிய அந்தததை அனுபவிததோமிலா தெய்வத்தனமைய பொரு திய வா சக்க போலுமிது, இது எவவிட மிருகது வருவ தென பதை யறிய, ஆவலபூண்டு அநாற்றக கமழுக திசையே கேசுகிச செல்லா நிறசு, ஒரு பெண மணியைக் கண்டனன. கண்டதும அககாரிகையின் மீது காதல் காது, " பென னே! யா ? உன் பெற்றோ யாவா?" எனறனை மையலபூதத மனனவன நாணமொனனும் பேரணியைக கொண்ட அப பெண்பால உடனே தலை சாய்தது வேகத கேௗ' இத்துறையில் வரும்வரரைப் படவிலேற்றி அக்கரை சோககும தொழின பூண்டான மான தகதை" எனப பணி வுட ன் புகனாளை அச்சமயம் படவேட்டியும் இறை வா பக்க மனுகி அடிமவா பணிந்து நின்றன இனி அர சன தன உள்ளககருததைத தோபயாகனுக குணதத, அப்பாகனும் பாதலா பதியைக் கிட 4 '' அவனியாளும் வோ தன நின் மகளை மணம்புரிய விரும்பினான இதி நின பெருந்தவம்மா | உன குலத்தோர் புரிக த , தவமோ ; அன றேல நின புதலவிசெய தவமோ ? அறியேன்,” என்று ரைத் தவளவில், அப்பட வோட்டி " ஐய' பூருவின மரபிற் பிறாத கோமகள், தாழகுலத்தில் உற்பவித்த மகளை மனை வியாசு இசசிததல மேருவையும் அலுவையும் இறுக குமா றொககும ; என குமாரியின் பாகதியமே பாக்கியம், ஆயினும நம பாாததிபலுக்குப் பகீரதியிடமாகத் தோன றியதேவவிரதனுளன அவவாக்ஞ சிககததிறகே அ சுரிமை யுரித்தாகும்; என மகள் பயக்கும் பிள்ளை யாது பேறு பெறக் கூடும் என பதே என யோசனை" எனப் பதி பளித்தான.<noinclude></noinclude> htwi6hurtghh6wmt824hrxg4e1e3402 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/128 250 454299 1438844 2022-08-21T13:41:04Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 124 திருக்குறள் நீதிக கதைகள் கிக்கொண்டும உன்னிடம் மாணிக்கமிருபா தெப்படி '' என்று அரசன கேடக முதலியாா உணமையை வெளி யிட்டனா " பாகற்காயைப் பூனை கொண்டு போயிறதென மூல யார் அதனை நமபுவா! அதுவே போல பனனாகம் உனக்கு இரத்தினம் கொடுதத தெனது நம்பக்கூடியதா யிலலை. அது மெயயாயின நா காண அவவரமை சனளி டமிருக்கும் ஜீவரத்தின ததையும் கொடுத்தல் வேண்டும் இல்லையேல உன தலை இரவல'' என்று அாசன சின 5 த தும, முதலியாா ! அப்படியே யாகட்டும்'' என று அம மதி கெட்ட மனனவனுடன தன இலலம கைது புற்றுலா டையில சினறு கொண்டு 'சனே ! இதுவா உன திருவி ளையாடலோ" என துதிதது நின மாள வில பனனகம சிறிககொண்டு வெளிக்கிளமபி முதலியாரை மூன்று முறை வாலம் 18 - கனனி... முளை ஜீவடித தின ததைககககி அர சனணடையில் சென்று ஆவி துறகதது இலவதிசய ததைக கண்டாரிற சிலா '' அரசனுக்கு யாது கேகலிளையுமோ" என்தனா சிலா - தாமம பொயககு மோ'' என நானா, மற்றுஞ சிலா, மதியில்லா மனனவன் மாணடுபோகானா எனறேசினா, விதவானோ, முதலியாருக்குக் கேடு நேருமா படி நாமன்றே காரணமாயிருந்தோம்” என றோகினா இவ வா று பலரும் எண்ணியிருக்க, அரசன ஓடிவந்து முதன் யாரின் அடியினைகளில் வீழ்ந்து வளளலே! உனகி அமபை யறியாது சிறியேன் செய்த பெருப்பினழயைய பொருக தருளவது தரும் மாகும்” என்று கெஞ்சினை கொடையிற சிறாத காளததி அரசனை த தூக்கி நிறுத்தி “ எனன சுகாத காரியஞ செய்தீர் ' என்று பணிவுட 1937 புகன்றா, பினனா அரசன மனமு வது தான முன்பு காளதறி யிடம் பறிததுக கொண்ட பணததை விடபபன<noinclude></noinclude> 15xyu8qh90uctqisav2r544grdc1sxn பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/36 250 454300 1438845 2022-08-21T13:41:26Z Thamizhini Sathiyaraj 11289 வருடல். proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ திருக்குறள் நீதிக் கதைகள் இசுகாலததில பெற்றோ சிலர் தகைள் பெண்களுச் குப் புருஷன் என்று ஒருவன கிடைத்தாற போதுமெனக் கருதி, வான குருடோ, செவிடோ, கிழமோ எனக கிஞ்சித தும யோசியாதும், தம மகளின் கநியையும் அவளுக்குத் தோன்றும் மைாதாகளது விதியையும் எள்ளளவும் சிந்தி யாமதம், பெண்ணிருக்கப் பெண் கொடுத்துப் பின்னர் அததிக்கற்ற குழாதைகள ' ஐயோ ! நாதாய தகதையர் படுகுழியில தளளுவது போல நமமை இப்பாடுகளுக்கு உள்ளாககினரே'' என்று வருந்தும் படி செயகின் றனரே,! அகதோ பெரிதும் பாவம! இது பற்றியன்றோ , தன கஷ் டம சகித்தாலும் பெண கஷ்டம் கண்டு சகிகக முடியாது எனனும் பழமொழியும் வழங்கலாயிற்று! நிறக, படவு செலுத்துவோன் கூ நிய மொழி மார் பிடையே வேல பாய்த புண்ணில ஆமபெரும் புழையில் கனல இழைா தா லெனச சாதலுவின செவியிற புகுதலும் ஒன்றுக தோன்றாது உயிருண்டோ இல்லையோ என்னும் படி நாடடைக தான சுரேந்திரன. கிருஷ்ண பக்ஷத்துச் சாதி சனைப்போல நாளுக்கு நாள மனோவியா தியால சஈதனுவு க்கு உண்டாகும் மேனி வாட்டத்தைக் கண னுறை தேவவி தன் தன் தாதையின வாட்டத்தின் காரணத்தையறிய விரும்பி அடுத்தடுத்துததன பிதாவை வினவியும், அவர் எதுவு முரையாது மௌனஞ சாதித்திருந்தமை கண்டு கடைசியில் சாரதியின் மூலமாய்த தன பிதாவுக்கு சேர்ந்த சோகத்தை பறிபலானான். கேட்டறிந்தது தான் தாமதம், அக்கணமே கடற் புறத்தாசைக்கண்டு மிகுந்த ஆதரவுடன் அவனை நோக்கி “பே யெனக்குப் பாட்டன், என்னைப் பெற்றெடுத்தாள் பாரதியல்கள், நின்மகளே எனதன்ாை இன்று முதல், என்<noinclude></noinclude> rxfcew0qrp4nbhsnuc56kdlz6j1g1uj பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/129 250 454301 1438846 2022-08-21T13:41:32Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 24-வது கதை புகழ் 125 மடங்கு உதன், அதனைப் பெற முதலியாரும முன் போல பரவலா இராலா பலாக தா இல்லை யெனனாமல ஈநது புக மூடன வாழாது வந்தார். 24-வது கதை, புகழ், திருந்தியன் | சைபட மாத்தல ."தி வல்லது ய வில்லை ?.யிரக்கு பரிமேலழகர் உரை --வறியார சுதாக ; -- தறை புக முண்டா + வாழசு , அபபுகழல்லது மக்களுக.க பயன பிறி கொரனரில்லை யாகலான. குறிப்பு -- தரித கிராகளுக்கு கொடுகா வேணா அமனான புஈழ பெற்று வாழவேண்டுய இப்புகழை விட பா சுளுக்கு வேறு பயன் இல்லை பாதலால உதாரணம் - இரவி சேயாகிய கனனா இந்திரகுமா சனாகிய அரY A கன னும் இளமை முகல ஒருவா மீகொருவர் வாரோ கொணy நாதன ரெனபதை 30 கபைரறிாைாகள பாரதப்போ பதினேழா நாளில அx & சுனன " இன்று பொழுது பாயுமுன என எண ணா கதை நிறை வேற்றுவே'' னெனச சபத புரிதது அவவாறே கவனடைன வெகு *கிரமாய்ப் போர் புரிந்தனன. கனன னும் தன வைரிக குச சளை ததானில்லை சூரியாஸ்தமன சமயங்கிட்டியுக தன் மைத் தனனது சபதம நிறை வேறாதது கண்ட கிருஷ்ண பகவான விசயனை நோக்கி " . சிறிது பொழுது போர் செய்வதை நிறுதது” எனப்புகன்று வேதிய வடிவங்கொ ண்டு கனனன பால சென்று '' வள்ளலே! மேருவினிடைத கவம் பூண்ட பான நின் கொடைத்திற ததைச் செவியுற் மதும் உன்னை நாடிலாதேன ” என்றனா. அசசமயம்<noinclude></noinclude> k8gmolbkemmql8is3yny08die06o91x பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/37 250 454302 1438847 2022-08-21T13:42:00Z Thamizhini Sathiyaraj 11289 வருடல். proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ ?-வது கதை. புதல்வரைப் பெறுதல் 33 தாயாம நின் குமரிபால் தோன்றும் பிள்ளைகளே எனது தமபியா எனனத்தடையுமுண்டோ ? இக்கடல சூழ்ச்த ஞாலமுழுவ திம என் தமபியா ஞாலம் | இனி 8 நாடுவ தென? இருநிமிஷமே நின் மகளை நிருபனுக்கு மணவினை தோவாய” என றியமபி "இதோ இங்கு நிறகும மாந்தர் பலரும தேவரனைவரும் கான இது பொழுதி ஏறகும விர தததினை யறிவாராக! அஃது யாதெனில், ன னுயிர என கடலைவிட்டு நகுமளவும நான மணவினையை இசசியேன. அழவுமனறி இவவுலக சின்பத்தை இன்று முதல் வெறுத்தேன. இது சததியம' சத்தியம் ! | புததிரப்பே நிலலா கரா நாக மெய்துவா என மூதோ. சொல.ஓம் மொழி எனனிடம் பொய்த்துப் போகுய' ஏனெனில யான எந்தை பொருட்டு இவவிரதம் மேற்கொண்டேனா தலின. கான கற்க திசென்று சோவே னெனபதறகு ஈஷத தேனும் ஐயமில்லை. " என றின்ன துஞ் சொன்னான யாவ ரும செய்தற்கரிய சபதததைக கூறிய தேவ விர தனை மனிதா புகழ்சதேததினது ஒருபுற மிருகக, தவ முனிவ ரூம தேவரும மற்று முனளோரும் உவகை யுடன் ஆசி கூறிப் பூ மழை பொழிந் தனரென்றால் அவன் பூண்ட விர தத்தின் மேன்மையை எடுத்துச் சொலல சமமாலாகுமோ? இக்காரணம பற்றி அன்று பீஷ்மன் என்ற பெரும் பெய ரூம் பெற்றான, பினைா தெய்வீக மணககமழ்கத கார ணத்தால் பரிமள காதியென நாமஞசூடிய கனனியை, அவள பிதாவுடன் பலா சூழ அழைத்துச செனறு தன் தாதையின பககலில் நிறுத்தி, அவரது இருபா தமலசைத் தொழுது நின்றான், அக்காலை குருகுலக்குரிசிலாம் சந்த லுவுக் குண்டாயின அகமகிழ்ச்சிக்கோா அளவில்லை . ஆத லின் தன்னருமைப் புதல்வனை பார்புறத்தமும் உச்சிமோ<noinclude></noinclude> luqpvnzejxoh2qv7bjgbhudqvvrjl1s பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/130 250 454303 1438848 2022-08-21T13:42:16Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 126 திருக்குறள் நீதிக் கதைகள் கனனன வியசனது வெங்கணையால் ஆவி சோராது மெய் தளாகது இரதததின மீது கிடககின்றான, அவன சோ தன நிலையினின்றுக கலக்கியிருக்கின்றது. இன்னும சிறிது நேரம் தரித்திருக்குமோ இசாதோ தெரியவில்லை. இரபபோா வேண்டிய வணணம களனன பொருளுதவும் பொழுது அந்தணா வா தாரிகலை. எ ன லும் அ.15 தண கூறிய மொழிகளை த தன செவிககமு தெனக கேட்ட கன் னன அகம் மலாந்து 'வேதியா சொழுதே! இக்காலை யான தாதககும பொருள இன்னதென்று சொல்லுக, அங்கனமே அளிக்கத் தடையகலை " என லும், கிருஷணன '' கொண்ட புண்ணிய மனை ததையும உதவுக'' என்று லேண்டினா உடனே இர விசிறுவனும் "யான செய புணணிய மனை தனதயும் தநதேன, மனமுவாது கொள்க" என்று கைகுவித்து வணங்கினான. கணணனோ மைாத! இப்புண்ணியததை என கையில தாரை வார்த்திக்கொடு ததலனறோ அழகு" என்றதும், கனனன நீர்தேட எங்கு போவான? தன மா PLAS அம்புபடடொழுகும் உதிர நீரால தாரை வார்ததான கனனன, இக்கனைனது தா மததைப் பெற்றுச செனறால தான மாசசுனன தன சப தததை நிறை வேற்ற முடியும். அது பற்றியே கண்ணன கனனனிடமிருந்து தாருமததை வா நகிப்போக வாதனா, சிறக, கணனது கொடைத்திறததைக்கண்டு மெசசிய கண்ணன் கொடையாளியை நோக்கி "உனக்கு வேண்டும வரதுகளை விருமபிககேள, அவ்வாறே யான தீரத்தயாா" என்று கூறியவளவில் கனனன சொலவான. ( அந்தணர்திலகா விளையின பயனால யான இன்ன மும இவ்வுலகில பிறவி யெடுக்கநேரின இல்லை யென்று இர ப்போர்க்கு இல்லை யென்றுரையா இதயம் நீ அளித்தருள்"<noinclude></noinclude> nyfvlz86pe79pvsdx5hojdkjgpasfcm பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/38 250 454304 1438849 2022-08-21T13:42:30Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 34 திருக்குறள நீதிக கதைகள நது உள்ள முருக மாண்புளை மைதே | மசகட்பேற றின பெரும பேறு முண்டோ ? புதலவர் தகசையர்க குத வும் உதவியின எனக்கு.. பலகோடி மடங்கு உதவினாய் நீ ! பிதா பிளளைக்கு உதவும் உதவியில் ஒரு சிறிலும் உன சுகு நான் உதவிலேனில்லை, என்றாலும் என மனக்கோளை ஈன்கறிதது அதன படியே கடா தா யாதலின முட்டின்றி நீ சுவர்க்கபதவி பெறுவை. அதுவும் ரீ எக்காலத்து வேண் ெெமன விரும்புகின்றாயோ அசகாலததே சிததிக கும நீ அவவாறெண்ணும் வரையில் காலன முன்வரா உன ஆவியைக் கவர” என்றோ ஓயாற்ற வரமளிததான ஏக தன தன மைக தனுக்கு. பினனா படகோட்டி அரசகே சரியை நோக்கி " பரசே! என மகள கேவலம் வலைஞா மாதென ககருதேல அவன தேவகன்னி 01, இது சததி யமே' என்றுரை தத திம, மளனவன மகிழபூக்தி: அபயரி மள கால தியைப் பரிவுட ன மணகது சுகித்திருததான நான பலகழிந்ததும், சந்தனுவுக்கு, சிததிராது த' -', விசிக திர வீரியன எனக்குமரா இருவா தோனறினா அப்பால விதியால சாதனுவும் விண்ணுலகேறினான. உடனே கங கையின புதலவனாகிய பீஷமன தன வாக்கு பொயககா வணணம தன தமபியாககே முடி சூட்டினான. இனி காசி ராஜனா தன புதல வியா மூலாக்கும் சுயம வாம என்று ஓலை யனுப்ப, அக்கணமே பீஷ்மன புறப்படடுத தன தாயியை யும இட்டுக்கொண்டு போய் காசிமனனன சபா மண்டபத தையடைததம, அங்கிருந்த மன்னா பலா குரு குலக கோமான் கூறிய வஞ்சினம மறத் தனனோ எனறு ஐயமுத நனர். எனினும் பீஷ்மன் சொனன சொல தவறுவனே! அக காசிமன்னன் மகளாம் அடிபா, அம்பிகை, அம்பாலிகை என்ற மூவரில் மூத்தாள் சாளுவமன்னனை விரும்பியதனால்<noinclude></noinclude> 48sxo65sd3lkzw2uxhnnfvqbg5uaaoc பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/39 250 454305 1438850 2022-08-21T13:42:50Z Thamizhini Sathiyaraj 11289 வருடல். proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 7-வது கதை புதல்வரைப் பெறுதல 35 அவளை வெறுதது மற்றைய இருவரையும் தன் மெய் வலி பால தன தம்பிக்கு மணமுடிதது, தான பிரமச்சரிய ஒழு கதத நீனாகவே யீருந்தனா கடை காளில பீஷ்மாது பேரப்பிளளைகளாகிய பாண்டவரும், துரியோ தனாதிய இரும் பகைத்துப் பே: செய்யும் பததானாளிவ பீஷ்மாது ஆகமொகும் அடிபட்டு உயிர் சேராந் திருககையில தரு பன முதல மன்னா பலரும் திரண்டு வந்து, பீஷ்மரை ய இறுகி, அவாது பார்க்கிரம.ககளை மனமார வாழ்த்தி மூடி வில ' தததை யின்பம் எயதற பொருட்டு பிரமமச்சரிய தவமே இனபமாகச சிந்தை தெளிந்த ஞானச செலவா! செஞசேவகனே 1 முகதை மரபுககெலலாம் முதல்வா ! உனனை யொபபார யாவருளா இப்பிறவியினில, என் றழுது தொழுத வளவில '' மாகாள | அஞசா! தொல்லைவினையை யாரே விலக்குவாா, தேவநா ஓ மாகாது." என்று அவர் களுக்கு அறிவுறுத்தி, அச்சமயம தக்ஷிணாயண காலமாத லா லும், உத்தராயண புண்ணிய காலத்தில் இறப்பதுவே பெரும் பாக்கியமென நமமுனனோ மொழி திருத்தலினா லும் அவவுரையைக கடைப்பிடித்து யோகத்தால தன் உயிர் ஓடாவண்ணய நிறுத்தி, சூரியன வடபா லெய்து மன வும டயாவிடேன் எனறிருந்தனா, அவ்வாறே தக்ஷினா யண புண்ணிய காலத்தில் தன் ஆவிக்கி உயர்பதவி படை ஈதனா. பீஷ்மா இததகைய மேன்மை பெற்றது தன தா தைக்குச செய்த கைமாறின் பயனே யெபைதை நம் கேயர் என் கறிவர்.<noinclude></noinclude> s7lu5yzefiia689lm2jhha63cqe51h3 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/131 250 454306 1438851 2022-08-21T13:43:08Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 24-வது கதை, புகழ் என முன. கன்னன பஞ்சபாடைலாககு முன தோன்றிய வனாதலின் விபபிரலேடக கொண வாத கிருஷணன தன் மைத் தனனாகிய +னன 50. 4D புறத தழுவி, கருனை நீரா டடி. * அபனே ! யெத்தனை பிறவியெ நிக்கினும் அவற றுள ாகையும் சொனமும்: எயதி முததியும் பெறுவாய் முடிவில' கொ றருளி அக்கணமே ஈனனன கண்டுகளிப்ப, தமது நீலமேகசசாமன் கிறம் ஜொலிக கவும், கைகளில் பஞ்ச யுதங்கள் கள்ள மகவும், தம இருமருங்கிலும் பூமக ளும GURsa uகளும் விளங்கவும் அந்தரத்தினின்று காட்சி கொடுத்தனர். தேவாகளும் முனிவாகளும் தேடிக்காண முடி ய த திருமாலைத தனனெதி சே காணப்பெற்ற சுனனன பெரிதும் மகிழத து ' எததலஞ செயதும் காணமுடியாத வினனோ எ ைகணணெதிரே காணப்பெறறேன, இதைவிட யான பெறும் பேறுமுண்டோர் தருமன முதலிய என தம பியரோடு சமாமுறுக்கினேன ! என அயிரனைய தோற்கும செஞசோற்றுக்கடன கழித்தே தேவர் கோவாகிய இந்திரனுக்கு என கவசகுண்டலங்களை ரீததேன. . நான பெற்ற மனைபபேறு அனைததையும உனக கே தாதேன நீன பாதாரவிந்த் ததை வணங்கப் பெற்றது மலலா மா நினது திளமாலை யணிதத மாரபால தழுவவும பெறறேன, என தம்பியெயத அம்புகளினால் ஆவிசோர்க தும உனது திருநாமததை வாயாரசசொலலி வாழ்த்தும் பாக்கியமும் பெற்றேன மாதவனே மாலவனே மாயவனே சரணம, யாதவனே கேசவனே மது சூதானே, சரணம் ” என்று உணாவுடன் பலவாறு துதிதது கினறான். உடனே திருமாலும் "மைத் துன1 அன்று இரு திரனை வனப்பி உனது கவசகுண்டலங்களைப் பெற்றவனும் பான்; டன் தாய், குரு தியை யனுப்பி நாகாஸ்திரததை விசயன் மீது<noinclude></noinclude> rnqff9ly3aphiahwevgl8yf6dren6gj பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/40 250 454307 1438852 2022-08-21T13:43:12Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ திருக்குறள் நீதிக கதைகள் 8வது கதை. அன்புடைமை. திருக்குறள். அன்பிவரா எல்லாம் தமக்குரியா அன்புடையார் *' எனபும் உரியா பிறாக்கு. பரிமேலழகா உரை:- அனபிலா தார் பிறாக்குப் பயன் படாமையின எலலாப பொருளானும் தமககே உரியா. அன்புடையாா அவலா றானே யனறித தப: உடமபாமை பிறா ககு உரியா குறிப்பு:--தெயவச சிதயாபர தேவா! உன சிததம திரும்பி விட்டால பொய்வைதத சொப்பனமாம மன்னா வாழ்வும் புவியும எகே? மெயவைத்த செலவய எககே? மண்டலீகா தம மேடை எகே? கைவைத்த நாடகசாலை 75கே? இது கண் மயககே 1- என்ற அமுதமொழிகளை அனபிலா தசா அறியார். ஆதலினால், அவாகளிடத்து எசா ள மான பொருளிருப்பினும் அதனைப் பிறாக்குசாது பயன மாம உளநாப பழுத்தது போலிராது, எனறு , கானது என்று தனததை இறுக்கி, எசசிற் கையாலும் காகத்தை ஓட்ட மனம பொறா அதுவுமனறி, '' கைகருணைக்கிழ க்கு, வாய்வேப்படிகாய்'' என்றபடி இனிய சொலதான கூறுவரோ? கூறா, மன திலாவது நநசிந்தனை யுண்டோ ? அதுவுமில்லை யாதலினால தான, அனபிலா தாா எவவித்த திலும் பிறாக்குப் பயன்படா. அன்புள்ளவரோ வெனில், தாகளது செல்வத்தாலும் பிறாக்கு உதவி புரிக து அவசி யமாயின தங்கள் உடல உயிர் இரண்டனையும் கொடுத தப பா ம உபகாரிகளாய் விளங்குவா உதாரணம்; "நிலமகள முகமோ திலகமோ கண்ணோ சிறைநெடு மாகலாணோ" எனப்புலவர்களால் புகழபெ ற்ற அயோத்திமா நகரின் கண் சிபி என்னும் அரசனொருவ<noinclude></noinclude> sip9d4pidru1soapcjdrp9z7qk5d64i பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/132 250 454308 1438853 2022-08-21T13:43:41Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 38 திருக்குறள் நீதிக கதைகள் இரு முறைவிடாது வர கொள வித்தவனும் யான் ; நின் பிறவியினுண்மையை அறிவித்தவனுமயான; நினது ஈரகக் கணையால் அரசஈனன் ஆவி போகாது காததவலும் யான் ; அா தணனாய வாது உன தருமததைப பெற்றவனும் யான் தான என்பதை நீயே ஈன உறிவை 1 இருநிலவுலகததில நின் னைபபோவ பெருக தவப்பெறும் ஈகையும் செல்வமும் பெற்றாா யாவா”” எனறு சுனைன மன மகிழ இயமபினா அசகாலை தேவரும் முனிவரும ஆகாயத்தில் குழுமி இரு துபி முழககினா, கீதமபாடின பொழிந்தன பூமழை பொனமழை! திருக்குறள ரீதிக்கதைகள் முதற்பாகம். இல்லறவியல் ஸம்பூர்ணம் இரண்டாம் பாகம் துறவறவியல் அச்சிலிருக்கின்றது. செரிரம் வெளியரும THE INDIA PARTIEG KORE. MADRAI.<noinclude></noinclude> sw6tyma8dbzklyfomlsv11yl3u4bqot பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/41 250 454309 1438854 2022-08-21T13:44:24Z Thamizhini Sathiyaraj 11289 வருடல். proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 8-வது கதை அன்புடைமை னிருந்தான். அவன் சூரிய குலத்தினன. தரும நூலின் நற்மறையாவும் ஈன் குரைந்தவன், அறத்தினவேலி மன்னு யிரைத் தனனுயிரெனக் கருதும் தயாளகுணசிலன் மனு நீதிபபடி ஆறிலொரு கடமையே தடிகளிடமிருந்து பெற பலன. கதிரவன, ஒளிக்கதிர்க கற்றை இனிதுபடியும இமர நில முழுதும் அவனதி தரும சககிரம் தடையின் றிச செல்லா நிறகும முடிவாகச சொல்லின் புலிப்போ ததிம் புலவாயும ஒரு அறையில் நீருணண உலகனை ததை யுப ஆண்டுவாகனன. ஒரு நாள அவவரான தன அகதப் புரததின பூங்கா வொனறில் தென்றலவா 54 உல்லாசமாய் இ லாவி யிருகதான அகாலை மிகுந்த வேகத்துடன் பயம் போர்த்த உடலினதாயப் பறந்து வந்து தறுகடைப் புற லொனறு அமமன்னவன மடி மீதில விழுந்தது இறைவனோ அப புள்ளை பெடுததுச சேய்னமயினின்றும் பறாது வரு வதா லுண்டான வியர்வை நீரினை த துடைத்துச் சற்றே களைப்பாற்றியிருககையில பெரிய பருந்தொனறு அவனெ திரில் அந்தரத்தினின றும வசது, தெளிவான மானிட வாக்கினால். " அாசா ஏறே! இது காலை தங்கள ஆதாணையி லிருக்கும் புறவை யான வெகு தொலைவினின் றும திர ததி வருகிறேன, இத தொழிலினால் காள் மூன முகியும் யான டணவு கொண்டேனிலலை ஈசன் எனக்கு இதைப் போன்ற சின்னஞ் சிறு பறவைகளின மாமிசல்களையே ஆகாரமாக விதித திருக்கிறாரே யன்றி வேறு எவ்விதத்தி லும் இதற்கு மாறாக நியதி செய்திருப்பதாய எனக்குப் புலப்படவில்லை இதுவுமன்றி, எங்கள் பகுப்பினர் பல ரும மாமிச பட்சணிகளெனபது அனைவரும் அறிந்த விஷயம் இந்த மணிப்புறவாம எனது உணவினைத் தட்டச் செய்தல் தருமத்தின் வரம்புபோன்ற தங்களுக்கு அழுகு<noinclude></noinclude> eq9g9z3t50phlw0e2lgfb8l8madbjcg பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/81 250 454310 1438855 2022-08-21T13:44:40Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 14-வது கதை, ஒழுக்கமுடைமை 77 வா பலா புதாது அரசனது ஆடை யணிகளை க களவாடிப் போயின மையால காவலனது ஏவலினால காவலாளிகள் கள் வனைத் தேடி வராகிறக சௌந்தரனிருக்கும் குளக்கரை வந்து சோததனா வதது சோகததம அவனிடம மாலை பிருப்பதைக கணலுற்று, பைக களவுமாக திருடன் அகப்பட்டுக கொணடான எனக களிதத சேவகாசள சௌதரனைப் பிடரி பிடித்திழுதது வ த அரசன சமு கத்தில் நிறுத்தினா வேதனும் சீர் குலை திருக கும வேதி யன கையில் முத்துவட மிருப்பது கண்டு இனி சாட்சி யம வேணடுவ தில்லை யென உன்னி அவளைச சிறையிலிடக கட்டளை யிட்டான அச்சமயம் அருகே யிருகக (OS திரி அவனை உற்று நோக்கி திருப! இதோ நிறகும் திரு டன் முன நம சபையை அலங்கரி ததிருகத சௌந்தரன போல காண்கிறான" எனறனை மனனவனும் சற்றே நிதானித்த நிகது - ஆu! *ம சபைக்கு அணியாய் விள கரி வாத சௌந்தான எனனகதடையில்லை, ஐயோ ! இப்பாவி தன பதவியை விழகத்து மலலாமல சோரமபண் ஊவும் துணிந்து விசனிககததககது ? எனகலும் என் செயலாம ; நெறி தபபி நடக்கும் ஒருவனை த தணடித்தல இராஜ ரீதியே யாகும், அன்னமிட்டாா வீட்டில் கன்ன மிட்டது போல் முனனா நமமரணமனையில் சிறப்புப் பல பெற்று வரிசையுடன வாழசது வாததையும் மறந்து நம ககே இசண்டகஞ செயதான? இவனை என செயதாலெ னன 4 நீதியே யன்றி அநீதியாகாது எனினும் முன்னி ருசுத பழக்கத்தால இவனை த தண்டிக்கவும் மனம் வா விலவை. தணடியாது விடுவதும் சரியன று'' எனக் கலக்கி ஞான். அச்சமயம் விழுந்த பிள்ளைக்கு அரிவாள் மனை உ. தகியது பால் மூன் சௌநசரனிடம அசூயை கொண்<noinclude></noinclude> 7w8li1t69tbown2hy5tdivlo6bgpria பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/42 250 454311 1438856 2022-08-21T13:44:51Z Thamizhini Sathiyaraj 11289 வருடல். proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ $8| திருக்குறள நீதிக்கதைகள் மன்று. ஆண்மையு மனறு, எவ்வகுப பினரும தததம க்குரிய தொழிலைச செய்யாது பிறிதொன்றை விருமயிச செய்தல் முற்றிலும் பிசகெனறு தமது அழியாத நீதிநூல காட்டகத்தே வாழ்தது வரும என் போன்ற அறப்ப பறகை கட்கும இடித்துத் தெரிவிக்கின்றது எவ்விதத்திலும் அதனை மறந்து மாறாய நடக்கும் அறியச சொசுகினையும நமது ஆகஞச சீக்கிரம் இது காறும் தண்டனை செய்யாது தபபவிடட திலலை, ஆதலின விருக தினனாகிய எனக்கு யான் விரும்பி வந்த ஆகாரத்தினை பனிக்கடா பிரபாததிகதி தேன” எனறுரை திதிது. இகதி வசனது கன ஒவ்வொன றும் சொறசுவையும் பொருடசவையும் பொலிந்து விளம் கியதனால், மன்னவன மனம ஆகந்தததில அழுக தியது, பின்பு அதப பருந்தை நோக்கி, '' விருந்தாளியாகும நினது பசிப்பிணியைக களையசசெயதல இன்றியமையாப பெருகிகடனேயாம. நின துணவு மாமிசம எனபதும் நான எனகறிவேன இதுகாறும் நீ சுதேதுமை தத வசன ததை உததேசிகனே உன்னைப் புக பறவை யென்று மதித நல் பொருந்தாது உயாகத மனிதப் பிறவி யென்றே உரைத்தல வேணமே. ஆதலின் நான கூறபபோகும் மாற நந்தினைக் கவனிபயாய். உன்னால இசசிககபபடும இப்ப றவை மிகவும் சிறியதெனபது நான சொலலா மலே அமை யும. ஒருகால உனக்கு இப்புள உணவாகக் கிடைக்குமே னும், அதன இறைசசி லா வேளை ககன றிச சிறிதும மிஞ சாது இஃதொனறை பருக தியதனால உனது ஆயுளின அளவுகாறும் பசி யுபத்திரவாா நீக்கபபோகின்றது மிலலை. வழிகாள் உணவிறகு மற்றொன்றைத் தேடியே தீரவேண் மே, இப்புறலோ எனனை இது சமயம அடைக்கலமா சத தெரிதெடுத்துக் கொண்டது. ஆதலின் எனனைத<noinclude></noinclude> j7w84li9abtuiv86bmkdzkzjb0tm4ec பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/82 250 454312 1438857 2022-08-21T13:45:13Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 178 திருக்குறள் நீதிக் கதைகள் டிருந்த பிரதானி யொருவன எழுந்து "அரசே! தாககள் இவன மீதிரங்குவது பொருத்துமாயினும் உண்ட வீட்டி நகு இரண்டகம நினைக்கும் மரபாவியைக கொடூர தண தனைக்கு ஆளாக்காது வறிதே விட்டு விடுதல தாமென்று இவலா திருடியிருப்பான என்பதற்குச சநதேகமே பில்லை' இவன கையிலிருக்கும் முதது மாலையே தக்க சானாகும், மோகத்தின வலையிற சிக்கி குடும்ப பாச ததை விருத்தி செய்து கொணடான வயிறு வளர்க்க வழி காணாது களவாடத் துணி தனன எனபதற்கு ஈஷததே லும் ஐயமில்லை ஆதலின இவனுக்கு ஏற்ற பரிசாம தண டளையை விதிததலே சாலச்சிறகது " எனப்புகனறான. இச்ச.இகதி நகசெக்கும் பரவவே சௌாதானது பழைய மனைவி மக்களும் புதிய பெண்டிா பிளனைகளும மூடோடி யும வஈது அவனைக் கட்டிக கொணடழுதனர். பட்டணத திரள்ள பிரஜைகளனை வரும கும்பு கூடி அரசவையடை ஈது வேடிககை பார்த்து கினறனா, அலாகளிற சிலா சௌ தான நிலைமையைக் குறித்து வருகதினா, மற்றுஞ சிலா குல தாமததை விழாதவனுக்கு உரிய சிடசை கிடை ததல் பொருந்து மென றனா, வேறு சிலர் பழைய சகவா சததை யரசன் நினைந்து ஒருசமயம் மனனித்தல் கூடும் என நனா, இவ்வாறு பலரும தலகள தங்களுக்குத் தோனறியவாறு வருந்தியும இசக்கியும் நிறபாராயினர். சொந்தரனுக்கோ அக்காலை வயது எண்பதுக்குமேல இரு க்கலாம ஆக்காலம் எல்லாம் அக்கிரமம பண்ணி வாது வாங்காலத்தில் சக்கரா சங்கரா என்பது போல சௌாத என் தறகாலம் தான டை திருக்கும் தன்மையும் முன் நிலை மையையும் உன்னி உன்னி உள்ளாவி சோராது துடித் தான், சௌந்தரனது வயோ திகதிதையும், அவன் இருபால்<noinclude></noinclude> 2vxgj5m9ily7r9vy7irjre9abvamnp3 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/43 250 454313 1438858 2022-08-21T13:45:24Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 8-வது கதை. அன்புடைமை தேடி படைத்த இப்பறவையின் உயரத்தைத் தவிர்க்காக, பகைவனாகிய உனிைடம் சமயததிற காட்டிக்கொடுததல் மாபாதக மெனபதை நீயே நனகறிலை எனினும பரி த வ உனக்கு உணவு 5லகாதி வாளா வனுப்புதல் அதனினும் அநீதியாகும் எனவே நின்னால விருமயப்ப (AL: இப்புபுைறளின் மாமிசா ஒனறை வனதி வேதெதை விருமபி ஓம இக்கணமே அன்புடன் அளிக்க உடனபடு கிறேன ஆகவே, என்னை மகிழவிக்கு நிமிததம மறறொ னறைத கொரி வேண்டுவாய" என னை எவவுயிரும் காதகளி சதா இராஜாதி ராஜன உடனே அப்பரு.சது 4. க தினை கேசக்கி " அணணா' : N னுர்மீதி தம சுகிருக தu பெருக கருணைபினை இதுகாறும் தாஇகள புக னறவசன ேள் ள 25 கை நெலலிக கனிபோல உணாததி pp அஞைசெயவானாக கர த தருளி, அல்லன செய்வாரை அதபாடுதம அழியா புகழ்கொண்ட தமது அறத்தி ஹலாழி உருளும் எல்லைக்குள் வாழும் அப்பசு குடியாகிய அடி போன *பாக்குமாறு கூறும் ஆற்றலுடையே னாவதெ பாடி? கத்தி கனனீதியினை நோக்கியன்றோ ரூசலம் யா r இனிதே வாழ்கிறது கனக்கு உணவளிக்க ஒரு பபடுவீாகனாரின் அடி யேன விரும்புவது அந்த புறவினது எடையளவு கமது. மதுர மா மிசா கான. இகனையும உதி வாது என்னை வறிதேனுப்புகல் தரும வேலியானோர்க்கு எத நீணையும் உரித்தனறு " என்று சநதேனும் பயமில் லாது பதனறது. அப்பருந தின வசனம ஈரோ திரனுக்கு அடலதா வியப்பை யுண்டு பண்ணியது என நாம் சொல் லவும் வேண்டுமோ? என்றாலும், அரசன் சிறிது போழ் தாவது காலக தாழ்ததனனோ? அன்று ! அன்று! உடனே பூபதி அதானே பாகுக! என்று தலைக் கோலென்று தரு<noinclude></noinclude> 75ar14jb674sxonh48x8z86zezsdr48 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/83 250 454314 1438859 2022-08-21T13:46:11Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 15-லது கதை, பிறனில் விழையாமை 79 மனைவி மக்கள படுந்துபாததையும், முன தான அவனிடம் வைத்திருந்த மதிபபையும் யோசித்து அரசனும் சௌ பால ஒரு சிறிது இரங்கினான. நிறக ஒழுககததில தவ றியதனால அதேனை அடைந்த கேட்டையும் மானககு றைவையும் நினைக்க நினைக்க மன முருகாது போவாரமே கேயா ? 15-வது கதை. பிறனில் விழையாமை பகை பாவய அச்சம பரியென கானகும் திருக்குறள இகவாவாம இவலிதப்பான கண், பரிமேலழகா உரை :- பிறனில்லாளகண நெறிகட ஈது செலவானிடத்து, பாகையும், பாவமும் அசசமும, குடிப்பழியும் எனனும இநநானகு குறறமும ஒருகா ஓம் நீதகாவாம குறிப்பு - பிறன மனைவியை இச சிப்பவலுக்கு இய. டைம் யில விரோதமும, பயமும, பழியும் உண்டாகி மறுபிறப் பில பாவததால வாதனையும் நேரிடும். இதுபற்றியே அறம், புகழ், கேண்மை , பெருமை இநதான கும், பிறன தாரம் நசசுவார்சசேரா பிறன தாரம, 5சசுவாரசசேருமே பகை, பழி, பாவம் என்று, அசசததோடு இருகாற் பொருள என்று கரலடி யாா முறையிடுகின்றது, உதாரணம் :-- பூரவம் இந்தியாவின வடபாகத்தில மனு நெறிப்படி செங்கோலோசசி வாத ஈ.5 தன மஹாராது னது சபையில புலவா ககோர் திலகம் போல விளங்கி வா தார் வாருசி யெனபரா. அவா கல்விக்கடலைககசை கண் டவ நாயினும் பசுதபராதீனராகும பரமசிவனை யடைந்து இலக்கண நூலைச் சமபூரணமாகத் தெரிந்து கொள்ளச்<noinclude></noinclude> kkgyqxn4gafiilx7vhphvgejngzj6n3 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/44 250 454315 1438860 2022-08-21T13:46:14Z Thamizhini Sathiyaraj 11289 வருடல். proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ திருக்குறள் நீதிக் கதைகள் வித தான். பின்னர் அரைக் கணமும தாழ்க்காது, அத்து கக் கோலின் ஒரு தட்டில் புறவை விட்டு, மறறைத் தட்டில அதற்கு சரியான மாமிசத்தினைத் தன் இடையினின்று அறுத்து வைத தனன், ஆயினும் அது புறாவிற்குசசரி யான எடையிருக்க வில்லை. சிறிது குறைவா விருநதது. அதனால மனனா மனனன் கொஞசம மாமிசம மீண்டுக கொய்துவைத்தான். அப்பொழுதும் சரிப்பட்ட தின்று முடிவில மனனவன் மாமிசம அத இணையும் அறுதது த தட்டில் வைத்தாயிற்று. அககாலையிலும் துவைக்கோல் சரியாயிருந்ததில்லை. இதனைக்கண்ட வசன '' இது தேவா சோதனை போலும் ! உடலில் எலும்பு தவிர மற றைய மாமிச மெலலாம அறுத்தறுத்து வைத்திம தட்டு சரிப்பட்டதின்று, நா ஷத்திரிய வரசன கானகத்தே வாமும அறப்ப புன்பறனவ யொனறுக்குச செய்து கொடு தத உடன்படிக்கையை நிறைவேற்றத் தவறினான என்றால் அதனினும் இழிவு என்ன விருக்கிறது?” என்றுனனி, இறுதியில் தானே தட்டில ஏறினான, அப்பொழுதே அ தரத்தினின்றும் பலபலவெனப் பூமாரியும் பொனமாரீ யும பொழிந்தன. இந்திர ஜாலத் தியறகை யொதது எல ரும எதிர் பாசா வண்ணம் புறாவும் பருந்தும் முறையே தென்றிசைக் தலைவனும் இந்திரனுமாய் உருமாறின இவ சொழிகத மற்றும் கடவுளர் அனைவரும உடனே ஆங்கு வாது குழுமினார்கள், பினபு அரிசலுக்கு வசசிர உடலா குமாறு வரமளித்தனர். அப்பொய் வேடம் புகைது வர்த இருதேவர்களும், மறறை தேவர்களும அரசறு சகு அபரிமிதமான வாமளித்து மறைா தனா, அவ்வேர் தலும் அதற்குப்பின் பன்னெடுங் காலம் தருமவாசு புரி த்து வாழ்நத வர்தான், இக்காலத்து எழுத்து வாசனை<noinclude></noinclude> jcx068qsxlnop5fkvvdt6ls7ed1cg19 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/84 250 454316 1438861 2022-08-21T13:47:02Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 80 திருக்குறள நீதிக்கதைகள் சென்றனா, அக்கா தனது மவி உயகோசை யென் பாபாபா பிரிகது போகும்படி கோாதது. தனளிடமிருந்த தனம யாவையும் தனது உயி நணபன் பிருத இரணிய குபதனிடம் சேமஞ செயது போயினா ஈதித இனமிரு க்க அவா பாரியை உபகோசை ஒரு கள நீரா வெதற்கா கக கடுகை செகன தன ள. அன்றைய தினம அபபெணமணி பணி திருத வெணமையுடை அவளகு இயற்கையழகினை விளக்கேற்றிக காட்டுவதா யிரு.தது கககை சென்று நீராடித திரும்பி வாராகிறக வரும வழியில் எதிரப்படும் அனை வா கணகளும அவன மீது படியாது திரும்பா தென பது நிசசயம ஆகவே அப்பட்டதைதி மாதிரிகளில் ஒரு வனாகிய குமாரன் என்பான மிகுத்த விரகவேதனைக்குள ளாக அக்கணத்திலேயே தன வா தனையைத் தீர்கக வேண டுமென அவள பாதங்களில் வீழாது மனறாடினான மிக ஆம் திகபிரமை கண்ட அபபெண இனை செய்ய கென்று தோன்றாது திகைத்து “ இது காலை பேசச்சரிப்படாது. அடுத்த நானிசவு தனித்து வரின யோசிக்கலாம் ” என்று வந்து விட்டளை' பினனொரு வீதிரில அபச புரோகிதர் எகிரப்பட்டு மர் திரியைப் போலவே சில பசப்பு வசனாக களப் புகன றனா, அதற்கும் அப்பதிவிரதை முகனவலு ககுக கூறிய பதிலையளிதது விரைவாய் வீடு திருமபினள். மீணடும் வரும் வழியில் அந்தகரைக் காத்து வரும கொத் துவால அவள் காலில வீழாக து கெஞ்சாதும் கெஞ்சினான. அவலும் முனனவரிருவருக்கும் அளிக்கப்பட்ட விடை யைப் பெற்று மிகுந்த களிப்புடன் ' மறு நாள் பொழுது எபபொழுது விடியும' என எதிர்பார்த்திருந்தான பின் வா புலி வாயினின்றும் அதிர்ஷ்டவசததால தபபிய மான பேட்டினைப்போல் உள்ளம் பதைக்க இலலம் வந்து அத<noinclude></noinclude> hruju95dsou045pxcaa9sywtvsgihid பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/45 250 454317 1438862 2022-08-21T13:47:17Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 9-வது கதை. விருந்தோம்பல் பறியாத பெண்டிர பலரும '' பறவையாம மன்னுயிர்க்குத் தன்னுயிரை மாறாக வழங்கிய சிபிச சக்கிரவர்ததியனறோ வரசன்?" என வாயார வாழ்த்தெடுப்பதை அனைவரும் அறிவா.) 9-வது கதை, விருந்தோம்பல். இருக்கான். இனத்தினத்தி என்பதொன்றில்லை விருத்தின் துனைத்துணை வேளவிய பயன பரிமேலழகர் உரை:-- விருக தோம்பலாகிய வேள்வி பின பயன இனை அனவிற்று கான்பதோா அளவுடைத தனறு , அதறகு அவனிருந தின தகுதியளவே அளவு குறிப்பு --வேளவிகள ஐஈ துள. அவையாவன :வேதமோதிதில், ஓமம வளா ததல, விருந்தோமபுதல, தருப்பணஞ செய்தல, பலியீ தல எனவே, விருந்தோம புகல ஓா வேௗவியாயிற்று. விருது புறந் தருவதனால ஒருவா அடையும் பயன இவவளவு தான எனறு ஒரு அள வினையுடைய தலல. “பாத்திரமறிந்து பிச்னசயீடு, கோத திர மறிதது பெண் கொடு'' எனலும் பழமொழிக் கேற்ப, சறபாத திர.கெளையறித்து அளிபபின வானை விட மிகப்பெரி தாகும் அதி தருமததின பயன, மேலும் விரு.க தினாக குச் செய்யும உபசாரததின் அளவு பயன பலிக்கும் என றொரு பொருளும தொனிக்கின்றது. உதாரணம் :- பொன்னாட்டிலும் மேன்மைவாய்ந்த ஈம் பாதகண்டத்தின் நடுப்பாகத்தில விதம என்றொரு மலையுளது. அககிரியின சாரலில விண்னுறவோங்கி மண் துற விழுது விட்டுத தழைத்த ஆலமரமொன்றில் ஆணும் பெண்னுமாய் இரண்டு புறாக்கள் வாசஞ்செய்து வந்தன.<noinclude></noinclude> 7813a96qhf0fe1xwrb7ks2hx2jnm7xq பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/85 250 454318 1438863 2022-08-21T13:47:44Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 15-வது கதை. பிறனில் விழையாமை 8 இணை அவயான த திறகும காரணமாயிருந்த தனது இய ற்கை யழகினை வெறுத்தவளாய் வருந்தியிருாதனன், இவ் விவாங்களே ஒருவரு மறிகதிலா' மறறை நாள் அதிகாலை யில் அவசர நிமித்தம் சிறிது பொருள வேண்டுமெனத தன சேடியருள் ஒருத்தியை இரணிய குப்தனிட மலுப்ப அவன் பண ததை மூட்டையாகக் கட்டிக்கொண்டு " எண் ணிப் பத்து அங்கையிடடால இந்திரன் மகளும் ஆகசே வெண்ணெய்க குனறு எரியு ற்றாறபோல மெலிக து பின் நிற்கும்” என்ற வாககியத்தைக் கடைப்பிடிதது உப கோசைபால வருது - பெண்ணே! இன்று என்னுடன் மருவியிருப்பின வாருசியால வைக்கப்பட்ட அவ்வளவு தனத்தையும் தந்து விடுகினறன. இலலையோ ஒரு காசு கூட அளியேன'' என வெருட்டினான, என்செய லாள ! அதோ பாலம் ! பட்ட காலிலே பமே கெட்ட குடியே கெடும் என்பது போல ஒருவர் பின ஒருவராய் அவளது கற்பைக கலைத்துச் சுசுமனுபவிகா யோசித்த னர். என்றாலும் ' சிறைகாக்கும் காப்பு எவன செய்யும்? மகளின் நிறை காககும காப்பே தலை' என்ற வள்ளுவனார் வாக்கிறகோ இலக்கண மாயிருசுத அததையல் மற்றை போரக்குக் கூறியதையே அவனுக்கும் கூறினள இரணிய குப்தனோ தன் எணணம பலிதததென அகம் மலர்ந்து செனறான உடனே உபகோசை, சேடியர் கள மூலமாய் நிரம்பவும் கீலெண்ணையைத் தருவித்து அதிற்கஸ் தூசி முத விய வாசனைத் திரவியங்களைப் பெய்து சகந்த பரிமளங்க மழும்படி. தயாரித்தனள். குறித்த காலம் நெருங்கியதும் குமாரன் எனலும் மாதிரி ஆடையணிகளால தன்னை பழகு படுத்திக்கொண்டு உபகோசையின் வீடடைந்தாள். ஆபத்துக் காலத்தில் அறிவென்னுக துணைவனைக் கைகொ<noinclude></noinclude> 4d6cjwzyixcp9dabi53sypq0q1mdqkm பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/46 250 454319 1438864 2022-08-21T13:48:29Z Thamizhini Sathiyaraj 11289 வருடல். proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 42 திருக்குறள நீதிக் கதைகள் உடலிரண்டும் உயிரொன்றும் என்று உலகினா புகலவது அத்தமபதிகள ஆசைப் பெருக்கினை நோக்கியே போலும். இவ்வாறு அவவிரு புகைகளும்: 5கமும் சதையுமபோல் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகையில், ஒருநாள ஆண்புரு தன் பேடுக்கு இரைதேடுவதி னிமிததம வெளிசசெனறி ருககையில், விலலும், கொல்லும் அம்பு கை தனிற்கொ ண்ட வேடுவனொருவன் அமமரத்தடியை யணுகி, அங்கு தானியங்களை இறைத்துப் பட்சிகளைப் பிடிக்க வலை வீசி னான். அககாலை நிரமபிய பதியுடனிருந்த பெண் புறா மிகுதத ஆவ இடன தானியமணிகணப பொறுக்க மரத்தி னின்று மிறகிவந்து வலையிற சிக் குண்டது. இனியும பறவைகள் பலவகதி வலையிற்படுமெனப் பரமானந்தத துடன வேடன் பதுங்கி இருக்குங்கால திடீரென வசவளில மேகலகுவிந்து மினனலும் பேரிடியுமாய் மழை பொழிய த தலைப்பட்டது. உடனே கிராதகன வலையிலகப பட்டுழ இக புறவைப பை தனிலடைத்து மாரீவி 8 மிகுதியால அய மாத்தடியில ஒரு மூலையிலேயே ஓணடி. யிருந தனன. “ நன்மை செயதாா நலம் பெறுவாா, தீமை செய்தார் தீமை பற்றி நலிவா'' என்ற பழமொழிப்படி பெரு மழையைப் பொறுக்கமாட்டாத வன சான, அடை யின்றி வாடையி னாவ மெலிதது, கையுககாலும் குளிரினால் நடுங்கி விரை தது, அமமரத்தடியிலேயே சோாது கிடக்க நேர்ந்தது. அச்சபடி ஆகாரததுடன் திருமபி வருத ஆண் புரூ, தன் பேடையைக் காணாது பெரிதும் பிரலாபிதது இக்கு மது தம ஓடிப்பாாததும் தின நாயகியைக காணததால் பெரு மூசசெறிது சிறிது நேரம் அசை வற்றிருந்தது. வேடன் கையிற சிக்குண்டு ஏலகியிருத்த பெண் புறா தன்னைக் குறித்து ஆண்புறா வாய் விட்டவறுவலதக் கேட்டதும்<noinclude></noinclude> 4dmm0fxkz72q3sjcs5dwchq7qh4grat பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/86 250 454320 1438865 2022-08-21T13:48:31Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 82) |திருக்குறள(நீதிக்கதைகள் ண்ட அவ்வனி தாரத்தினம் "சோட வாருங்கள், என அவனை இருள் நிறைந்த அறைக்கு இட்டுச் சென்று சேடியரை ஏவித் தைலம் புகட்டக கட்டளை யிட்டனா, சேடியர்க ளும் ஆடிப் பாடித தைலம் புகட்டத் தொடங்கினர். அதற குள் இராஜ புரோகிதரும வந்து சேர்த தீர, ஆசாரியா வர வறிந்த மாதிரிக்கு அக்கணமே பா தியு போய் விட்ட தெலனலாம உடனே தனக்குப் பணிவிடை புரியும சேடி யரை எவளிதமேனும் தனனை ஆசாரியா அ நியா வண்ணம் மறைக்கும்படி மன முடினான மாதிரி, ஈகஈத கீலெண்னை உடல் முழுவதும் தடவியாயிற்று. ஸ்நானம மாததிரம கடைபெறவில்லை ஆயிலும் சேடிகள மாதிரியின வேணடு கோளுக கிணங்கி அவனை அங்குக்கிடா த தொகுதி ரொன றில ஒளித்து வைத்தன விதியின்றி மாதிரியும் அதனுள ஒடுகதிக கிடந்தான். பினனா சுருககிச சொலலின புரோ சிதருக்கும் கொத்திவா லுக்கும் மாதிரிக்கு ஈடாதது போலவே மரியாதையாவும் கனகு ஈடாதேறின முடி வில சாகேதபபடி இரணிய குபதனும் ஆககு வந்து சோ ஈதான. அவனை உபகோசை இருட்டறைக்கு அழைத துச செனறு "ஆசைக்களஞ்சியமே! இப்பொழுதாவது என் கணவன தங்களிடம் வைததுச சென்ற தனததை யளிக்க மனமுண்டா ?'' என்றதும் அறிவிலியாகும இர ணிய குப்தன் உபகோசை தனக்குச சொந்தமாயினாள என்ற களி கூர்ந்து நாளை யளிககத தடையில்லை '' என ப்பதிலளித்தான். அச்சமயம் அவவறையைக் கிட்டி * 'இவ்வில்லுறையும் தெய்வலகாள்! வாத்தகா கூறிய வாத் தைக்கு நீங்களே சாட்சி" என றனள் உபகோசை. பிறகு வியாபாரிக்கும் மங்கள ஸ்சானம் ஈடத்தக் கட்டளை பிறர் தது, அவவாறே இரணிய குப்தனுக்குத் தைலம் தேய்<noinclude></noinclude> o95mpyfmz4jm10h1wcw3tug4wpfmvph பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/2 250 454321 1438889 2022-08-22T05:42:16Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude> {{center|<b> சிந்தனைச் சிற்பி<br> {{Xxx-larger|சிங்காரவேலர்}} {{dhr|20em}} அறிஞர்<br> {{Xx-larger|C. N. அண்ணாதுரை M. A.}}<br> (ஆசிரியர் “திராவிட நாடு”) {{dhr|10em}} ★ வெளியிடுவோர்:<br> {{X-larger|மீன் பிடிப்போர் சங்கம்}}<br> {{larger|திருவல்லிக்கேணி}} (கிளை)</b>}}<noinclude></noinclude> p8g27mbqgf4dqhhi4p1ovlwgydwh384 பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/1 250 454322 1438890 2022-08-22T05:46:03Z TVA ARUN 3777 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude> {{center|<b>சிந்தனைச் சிற்பி<br> {{Xxx-larger|சிங்காரவேலர்}}</b> {{Css image crop |Image = சிந்தனைச்_சிற்பி_சிங்காரவேலர்,_முதல்_பதிப்பு.pdf |Page = 1 |bSize = 390 |cWidth = 78 |cHeight = 90 |oTop = 279 |oLeft = 147 |Location = center |Description = }} அறிஞர் {{larger|<b>C.N. அண்ணாதுரை M.A.</b>}},<br> எழுதியது.}}<noinclude></noinclude> 2j177wi52rp9z21hs051uaj9h0t5kxh பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/3 250 454323 1438892 2022-08-22T05:48:52Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude> {{center| முதல் பதிப்பு ஜீலை 1949<br> ★ {{larger|<b>விலை அணா 4.</b>}}<br> ★ புத்தகம் கிடைக்கும் இடம்:<br> {{larger|<b>ஜி. கிருஷ்ணன்</b>}}<br> நெ.24. பழண்டி அம்மன் கோயில் தெருவு,<br> திருவல்லிக்கேணி சென்னை 5.}}<noinclude></noinclude> 3xlgd13i8tcf3za8dnaimnvmeoymh3y பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/4 250 454324 1438893 2022-08-22T05:49:04Z TVA ARUN 3777 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எங்கள் நோக்கம் இகாயிலே தொலைவிலே கலாவ வாவின்பேகவாயே சிந்தனைச் சிற்பி மா. சிங்கா கோஅைறியாதார் யாவரினர். எவர் மீன்பிடிக்கும் சமூகத்திலே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> எங்கள் நோக்கம் இகாயிலே தொலைவிலே கலாவ வாவின்பேகவாயே சிந்தனைச் சிற்பி மா. சிங்கா கோஅைறியாதார் யாவரினர். எவர் மீன்பிடிக்கும் சமூகத்திலே பிறந்து, தேய பெக்கத்திலே தவம் ஏகாதிபத்தியத்திற்கு முதல் வரியால் பாட்டாளி பண்டு கயாசியாதை தாண்ட பாத்தத்தாத கனராது வைத்த பேரத்திலே மலைதார். புதிய உலகம் காண எண்ணிய நேரத்திலே மறைந்தார். மறைக்கப்பட்டார். மறைந்தார்கள். எந்த பேத்தில்தான் தென்ட்ைடு பொனுட்டா, திராவிடக்கோர்சன் தனபதி. பருத்தறிவின் பாசறை அறிவின்கடர்.என். அண்ணதுரை அவர்கள் மறைந்த மாவீரரை மக்கள் பான் மத்திய உலவவிட்டார். வக்க பெத்லேதாய் முற்போக்கு எண்ணம் கொண்டோர்காேவரும் அவரைப்பற்றி மதிக்கத் தொடங்கினர். அந்த சித்தரே என்றும் மாதவாறு. அவர் எதற்காகப் பாடுபட்டாரோ கதை சபான செங்கல் கொண்டோர் காேவம் செய்து முடிப்பர் பண்த கன்ன எண்ணத்தோடுசிதை வெல்சேர் நண்பர்கள் உரவு தந்து ஆதரிப்பார்களாக இதை கால்களில் வெளியிட மனம் சந்த எதிராவிட நாடு அசிரியர் சி.என். அண்ணாம்பன. முன்னுரை தந்து எனக்குவித்த அறிவர் கா. பாகரை எம். .. எடி, அவர்களுக்கும், இப்புத்தம் வெளிவர உதவியாய் இருந்த அன்பர்களுக்கும் எங்களது கண் 4ம் வாழ்த்துத்தும் உரித்தாகுக. - சென்னே . 1 வெளியிடுவோர் திருவல்லிக்கேணி, மீன் பிடிப்போர் வெச் சங்கத்தால்<noinclude></noinclude> 1jpo42pyr1la7gttlz030x53w2xnltr பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/4 250 454325 1438895 2022-08-22T06:19:08Z NithyaSathiyaraj 11216 திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="NithyaSathiyaraj" /></noinclude>M.E கிருஷ்ணலீலா குழலோசையைக் கேட்டுக் குதூகலம் கொண்டு,குதித்தோடி;வந்து கோமதியைத் தழுவிக்கொண்டு, அருகே வந்து நின்ற அழகு மீனாவின் முகத்தைத் துடைத்து முத்த மிட்டுக் கமலத்தின் கண்களின் அழகைப் புகழ்ந்துரைத்து,அம்புஜம் வரக் காணோமே என்று ஆயாசப்பட்டுக் கோமளத்துக்கு நேற்று இருந்த கோபம் இன்று இல்லை என்று கூறி மகிழ்ந்து, சுந்தரியின் முதுகைத் தடவிக் கொடுத்தான். கோகிலத்தின் கழுத்தை நெறித்துவிடுவது போல அணைத்துக்கொண்டான். அருகே வர அஞ்சி சற்றுத் தொலைவிலே நின்ற மரகதத்தைப் போய் இழுத்து வந்து முத்தமிட்டான். கிருஷ்ணனுடைய குழலுக்கு அவ்வளவு சக்தி! இருந்தது! அந்த “ நாதம்" அவ்வளவு ஆனந்தமூட்டிற்று. சூழலை அழகாய்க் கையிலெடுத்து செவியின் இதழினில் பொறுத்தி இசை தொடுத்து, வழியாக இருதயத்தில் புகுத்தி இன்ப வெள்ளத்திலே சுந்தரியையும், சுகுணாவையும், கருணாவையும், கமலாவை யும் நீந்தும் படி செய்த கிருஷ்ணன், அதற்காகப் பெருமைப் படவுமில்லை, இந்த வெற்றிக்காக மகிழவுமில்லை. அங்கும் இங்கும் பார்த்தான், எதையோ காணவேண்டுமென்ற ஆவவலுள்ளவன்போல, இடையிடையேதான் சல்லாபங்கள்!<noinclude></noinclude> pmnp7xlzuee5548hdc4g605t437edo2 1438896 1438895 2022-08-22T06:19:59Z NithyaSathiyaraj 11216 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="NithyaSathiyaraj" /></noinclude> கிருஷ்ணலீலா குழலோசையைக் கேட்டுக் குதூகலம் கொண்டு,குதித்தோடி;வந்து கோமதியைத் தழுவிக்கொண்டு, அருகே வந்து நின்ற அழகு மீனாவின் முகத்தைத் துடைத்து முத்த மிட்டுக் கமலத்தின் கண்களின் அழகைப் புகழ்ந்துரைத்து,அம்புஜம் வரக் காணோமே என்று ஆயாசப்பட்டுக் கோமளத்துக்கு நேற்று இருந்த கோபம் இன்று இல்லை என்று கூறி மகிழ்ந்து, சுந்தரியின் முதுகைத் தடவிக் கொடுத்தான். கோகிலத்தின் கழுத்தை நெறித்துவிடுவது போல அணைத்துக்கொண்டான். அருகே வர அஞ்சி சற்றுத் தொலைவிலே நின்ற மரகதத்தைப் போய் இழுத்து வந்து முத்தமிட்டான். கிருஷ்ணனுடைய குழலுக்கு அவ்வளவு சக்தி! இருந்தது! அந்த “ நாதம்" அவ்வளவு ஆனந்தமூட்டிற்று. சூழலை அழகாய்க் கையிலெடுத்து செவியின் இதழினில் பொறுத்தி இசை தொடுத்து, வழியாக இருதயத்தில் புகுத்தி இன்ப வெள்ளத்திலே சுந்தரியையும், சுகுணாவையும், கருணாவையும், கமலாவை யும் நீந்தும் படி செய்த கிருஷ்ணன், அதற்காகப் பெருமைப் படவுமில்லை, இந்த வெற்றிக்காக மகிழவுமில்லை. அங்கும் இங்கும் பார்த்தான், எதையோ காணவேண்டுமென்ற ஆவவலுள்ளவன்போல, இடையிடையேதான் சல்லாபங்கள்!<noinclude></noinclude> 44rjnlexraj5sfq6hxrlw74za6fwu63 1438898 1438896 2022-08-22T06:37:50Z NithyaSathiyaraj 11216 {{Css image crop |Image = அண்ணாவின்_ஆறு_கதைகள்.pdf |Page = 4 |bSize = 464 |cWidth = 291 |cHeight = 168 |oTop = 44 |oLeft = 80 |Location = center |Description = }} proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="NithyaSathiyaraj" /></noinclude>{{Css image crop |Image = அண்ணாவின்_ஆறு_கதைகள்.pdf |Page = 4 |bSize = 464 |cWidth = 291 |cHeight = 168 |oTop = 44 |oLeft = 80 |Location = center |Description = }} கிருஷ்ணலீலா குழலோசையைக் கேட்டுக் குதூகலம் கொண்டு,குதித்தோடி;வந்து கோமதியைத் தழுவிக்கொண்டு, அருகே வந்து நின்ற அழகு மீனாவின் முகத்தைத் துடைத்து முத்த மிட்டுக் கமலத்தின் கண்களின் அழகைப் புகழ்ந்துரைத்து,அம்புஜம் வரக் காணோமே என்று ஆயாசப்பட்டுக் கோமளத்துக்கு நேற்று இருந்த கோபம் இன்று இல்லை என்று கூறி மகிழ்ந்து, சுந்தரியின் முதுகைத் தடவிக் கொடுத்தான். கோகிலத்தின் கழுத்தை நெறித்துவிடுவது போல அணைத்துக்கொண்டான். அருகே வர அஞ்சி சற்றுத் தொலைவிலே நின்ற மரகதத்தைப் போய் இழுத்து வந்து முத்தமிட்டான். கிருஷ்ணனுடைய குழலுக்கு அவ்வளவு சக்தி! இருந்தது! அந்த “ நாதம்" அவ்வளவு ஆனந்தமூட்டிற்று. சூழலை அழகாய்க் கையிலெடுத்து செவியின் இதழினில் பொறுத்தி இசை தொடுத்து, வழியாக இருதயத்தில் புகுத்தி இன்ப வெள்ளத்திலே சுந்தரியையும், சுகுணாவையும், கருணாவையும், கமலாவை யும் நீந்தும் படி செய்த கிருஷ்ணன், அதற்காகப் பெருமைப் படவுமில்லை, இந்த வெற்றிக்காக மகிழவுமில்லை. அங்கும் இங்கும் பார்த்தான், எதையோ காணவேண்டுமென்ற ஆவவலுள்ளவன்போல, இடையிடையேதான் சல்லாபங்கள்!<noinclude></noinclude> 5eaxztu96oo3qx29s6wz2tsquyg49d7 1438899 1438898 2022-08-22T06:38:33Z NithyaSathiyaraj 11216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="NithyaSathiyaraj" /></noinclude>{{Css image crop |Image = அண்ணாவின்_ஆறு_கதைகள்.pdf |Page = 4 |bSize = 464 |cWidth = 291 |cHeight = 168 |oTop = 44 |oLeft = 80 |Location = center |Description = }} குழலோசையைக் கேட்டுக் குதூகலம் கொண்டு,குதித்தோடி;வந்து கோமதியைத் தழுவிக்கொண்டு, அருகே வந்து நின்ற அழகு மீனாவின் முகத்தைத் துடைத்து முத்த மிட்டுக் கமலத்தின் கண்களின் அழகைப் புகழ்ந்துரைத்து,அம்புஜம் வரக் காணோமே என்று ஆயாசப்பட்டுக் கோமளத்துக்கு நேற்று இருந்த கோபம் இன்று இல்லை என்று கூறி மகிழ்ந்து, சுந்தரியின் முதுகைத் தடவிக் கொடுத்தான். கோகிலத்தின் கழுத்தை நெறித்துவிடுவது போல அணைத்துக்கொண்டான். அருகே வர அஞ்சி சற்றுத் தொலைவிலே நின்ற மரகதத்தைப் போய் இழுத்து வந்து முத்தமிட்டான். கிருஷ்ணனுடைய குழலுக்கு அவ்வளவு சக்தி! இருந்தது! அந்த “ நாதம்" அவ்வளவு ஆனந்தமூட்டிற்று. சூழலை அழகாய்க் கையிலெடுத்து செவியின் இதழினில் பொறுத்தி இசை தொடுத்து, வழியாக இருதயத்தில் புகுத்தி இன்ப வெள்ளத்திலே சுந்தரியையும், சுகுணாவையும், கருணாவையும், கமலாவை யும் நீந்தும் படி செய்த கிருஷ்ணன், அதற்காகப் பெருமைப் படவுமில்லை, இந்த வெற்றிக்காக மகிழவுமில்லை. அங்கும் இங்கும் பார்த்தான், எதையோ காணவேண்டுமென்ற ஆவவலுள்ளவன்போல, இடையிடையேதான் சல்லாபங்கள்!<noinclude></noinclude> 7oz2o04j6y6djkw5bcxovdceiu285ph பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/5 250 454326 1438897 2022-08-22T06:35:37Z NithyaSathiyaraj 11216 /* மேம்படுத்த வேண்டியவை */ திருத்தம் பார்க்கப்பட்டது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="NithyaSathiyaraj" /></noinclude>அண்ணாவின் ஆறு கதைகள் “போதாதோ புவனா!இன்னமுமா குழல் ஊத மனம் வேண்டும்! புவனா! வாடி, கிட்டே! வரமாட்டாயோ? சரி, போ,போ, நீ போய்விட்டால் என்ன? இதோ மாணிக்கத்தைக் கூப்பிட்டுக் கொள்கிறேன்” என்று கிருஷ்ணன் கூறிக்கொண்டே மாணிக்கத்தை நோக்கி நடந்தான். அதே சமயம், சற்றுத் தொலைவிலே, வேலியில் படர்ந்திருந்த கொடிகளுக்கிடையே எதையோ கண்டான், களிகொண்டான், மீண்டும் குழலை வாசிக்கத் தொடங்கினான். யாருக்காகக் குழலை வாசிக்க அவன் மனம் துடித்ததோ, அந்த லீலா வேலிக்கு அப்புறமிருந்து தன்னைக் கவனிப்பதைக் கிருஷ்ணன் கண்டுகொண்டான். அதனாலே ஏற்பட்ட மகிழ்ச்சியினால், அவன் மிக்க மதுரமாகக் குழலை வாசித்துக்கொண்டே. ஆனந்தத்திலே இலயித்துக் கண்களை மூடிக்கொண்டான். சில விநாடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்து பார்க்க, லீலா இருந்த இடத்திலே ஓணான் உலவக் கண்டு,சோகமும், கோபமும் கொண்டு, வேலிக்கு அருகே சென்று பார்க்க, வேக வேகமாக லீலா போய்க்கொண்டிருக்கக் கண்டு, சலிப் படைந்து, கோமதியைக் கோலால் அடித்து, மீனாவின் முதுகிலே அறைந்து, சுந்தரி மீது கல்விட்டு எறிந்து, மரகதத்தின் காதைப் பிடித்துக் கரகரவென்றிழுத்து வந்து நிறுத்தி,ஊருக்குள் ஓட்டிக் கொண்டுபோய்ச் சேர்த்தான்! ஆம்! கிருஷ்ணன், திரிபுரம் ஜெமீன் மந்தையிலே,வேலை பார்ப்பவன்! சுகுணாவும், சுந்தரியும், கோமளமும், கோமதியும், மந்தைச் சுந்தரிகளே ! லீலா தவிர ! லீலா,ஜெமீன் தாரர் வீட்டுப் பெண், மற்றவை, அவள் வீட்டு மாடுகள். கிருஷ்ணன், குழல் ஊதிக் குதூகலப்படுத்த எண்ணியது லீலாவை, நாலுகால் நளினிகளையல்ல!! ஆனால் அந்தப் பசுக்களின் இருதயம் வேறுவிதமாகவும், பாவையின் இருதயம் வேறுவிதமாகவும் அமைந்திருந்தது.ஜெமீன் மந்தைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட கிருஷ்ணன் குழல் ஊதுவதிலே மகா சமர்த்தன் என்றும், அவனுடைய இனிய இசையிலே, இன்புற்று மந்தையே மகிழ்ச்சியிலே<noinclude></noinclude> mk498itbok5gx66okir80g63k7g37x5 பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/6 250 454327 1438900 2022-08-22T06:52:08Z NithyaSathiyaraj 11216 /* மேம்படுத்த வேண்டியவை */ திருத்தம் செய்யப்பட்டது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="NithyaSathiyaraj" /></noinclude>கிருஷ்ண லீலா மூழ்குவதாகவும் கேள்விப்பட்ட லீலா, ஒருநாள் சென்றாள் மாடுகள் மேயும் இடத்தருகே. குழலோசை அவளுக்கு இன்பமாக இருந்தது, ஒவ்வொரு நாளும் சென்றாள்! குழலின் இனிமையும், கிருஷ்ணனின் திறமையும் அபிவிருத்தி அடையத் தொடங்கிற்று. அதுமட்டுந்தானா? கிருஷ்ணனுடைய, நடை உடை பாவனையும் வயற்காட்டுரகமாக இருந்தது மாறி வயற்காட்டுச் சீனுக்கு உடை தரிக்கும் இராஜபார்ட்டுக்காரருடையது மாறிக் கொண்டே வரத் தொடங்கிற்று! அன்று கிருஷ்ணன், லீலாவிடம் பேசிப் பார்க்கவேண்டும் என்று அதிக ஆவல் கொண்டிருந்தான். ஆனால் அன்று என்னமோ லீலாவுக்கு அவசரமான வேலை, அதிக நேரம் குழலைக் கேட்கவில்லை, போய்விட்டாள். அவளே போய்விட்ட பிறகு, இந்த அநாவசியமான பசுக்களுக்கு இங்கென்ன வேலை என்ற கோபத்திலேதான், மந்தையை ஊருக்கு விரைவாக ஓட்டிக் கொண்டு போனான், மனச் சங்கடம் கொண்ட மந்தை மன்னன்! கிருஷ்ணன், தனி மனிதன், அதாவது காதலியைத் தேடித் தீரவேண்டிய கஷ்டமான கட்டத்திலே இருந்தவன்!காளையைக் கழுவி விடவும். பசுவுக்குப் புல்லிடவும். உதைக்கும் மாட்டுக்கு உத்தாவு தரவும், வலிகொண்ட வளைந்த கொம்பனுக்குச் சூடிடவும், வேறு ஆட்கள் இருந்தனர். கிருஷ்ணன்,இவர்களுக்குத் தலைவன் மந்தை யோடு செல்வது, மதுரகீதம் பொழிவது, இரவிலே இருதயத்துக்கு, இன்னம் கொஞ்சம் பொறு, நெஞ்சமே பொறுத்தார் பூமியாள்வார்!" என்று புத்தி கூறுவது, என்ற முறையிலே காலந்தள்ளி வந்தவன். மாட்டுப் பண்ணை விஷயமாகப் பிரத்யேக அறிவும் அனுபவமும் பெற்றவனென்று சிபார்சுக் கடிதம் பெற்றவன், சாதாரண ஆளிடமல்ல, சந்திபுரம் ஜெமீன் தாரிடம் அந்தக் கடிதமே, வேலையை அவனுக்குத் தரவைத்தது. சம்பளமோ அதிகம் தேவையில்லை என்று கூறிவிட்டான்! ஜெமீன் தாரர், கிருஷ்ணனுக்கு வேலை தந்ததற்கு அதுவும் ஒரு<noinclude></noinclude> r7y9qx42bjhth3xqwe77kw87kvpnold பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/87 250 454328 1438901 2022-08-22T08:13:08Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 15-வது கதை பிறனில் விழையாமை 83 தது முடிவதற்கும் பொழுது விடிவதறகும காலம் சரியா யிருநதது, உடனே சேடிகள அடிமுடனை நோக்கிய (பேதையே! இசுகணமே உன் இல்லம் சோ 5து வடு. இன் றேல பரியாதைகள கடை பெறும் " கானறனா இரணிய குபதன மிகுந்த கோபத்திடன அவா களைத தூஷிககதி தலைப்பட்டான அவவளவு தான தாமாம். அவனுக்கு அரத்த சததிர பூஜை நிறை வேறியது மல்லாமல் வெளியே துரத்தவும் பட்டான. என செயகான ? சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை: சொனனால வெடகம! அழுதால F: SAD ! அறுதியில் ஒன்று தோன்றாதவனாய வீடு நோக்கினான இரணியகுப தன, ' பதிவிரதைகளுக்குப் பங்கமிழைத்தவாகள பெற்ற பெரும் பரிசை விரைந்து பாருங்கள' என்று விளசுகே அறிக காட்டுவான போலக கதிரவனும குண திசையில் ட தமாயினான. நாயகள யாவுடி இரணிய குப்தனைப் பின் பற்றிக குரைத்தன. அவனைக் கண்ட சிலா பைசாச மென ப்பயாது சுரங்கொண்டனா வேது சிலா அவனை உற்று நோக்கி நிதானித்த மிகது வீட்டிலிரு திவாகளையு மழை தது வாது கை கொட்டிய பரிகசிததினா இம்மாதிரி தெரு வில மிகுந்த அவமானமடைந்த இரணிய குப தன மான மிழாது தன பிராண னொன் றுடன வீடு சோாதான். பின் சற்று கோததிற கெலலாம உபகோசை 18 தன ராஜன் சபா மண்டபஞ் சாத்து தன் கணவன் இரணிய குப்தனிடம் வைத்து விட்டுப் போன மூல தன ததை வாங்கித தரும்படி விண்ணப்பஞ் செய்து கொண்டாக, உடனே அரண்மனைச் சேவகா இரணிய குப்தனிடஞ சென்று "அசன கட்ட ளையால் அழைத்துப் போக வாதோம்'' என்றதும தன் டனுலெங்கும் நிரம்பியிருக்கும் கீலெனணைபை ஒருவாறு<noinclude></noinclude> 21ky3nmkl39sk74zbg8otgnufys19r2 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/88 250 454329 1438902 2022-08-22T08:13:34Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ திருக்குறள் நீதிக கதைகள் சததம செய்து கொண்டு இராஜ சபை வதது சோ தான். வந்ததும் அாசனை நோக்கி ' வாருசி தன்னிடம் எள்ளள வும் பொருள வைத்துச் செலல விலலை” என்று சொல்லி விட்டான். உபதோசை மற்றயாகளையும் வெளிப்படுததும் பொருட்டு இராஜனை நோக்கி ' நிருப! என கணவன மா திர வன்மையால் இல் இறைத தெய்வங்களை தெற குதி: சனில் அடக்கஞ் செய்திருக்கின் றனர், கடாத இரவு வாத தகன் மறு நாள பொருள் தருவதாக அவைகளின முனபு பகாததற்கு அத தெய்வங்களே சாட்சி சமுகத்தில் அவைகளைத தருவிதது விசாரிப்பின உண்மை வெளி யாகும்' என்றனள். அம்மடந்தை யின வசனம அரசனு க்கு மிகுத்த வியபபை யுண்டாக்கிய தாகலின குதிர களே உடனே சபைக்குக தூக்கி வரும்படி கட்டளையிட்டான. அக்வாறே குதிர்கள மூன றும சபைககுக கொண்டு வாய பட்டன. பிலனா உபகோகை அக்கு திரகளை நோக்கித தெய்வங்களே ! நேற்றிரவு வாததசன உலகள் முன்னி கலையில் கூறிய வசனததை உள்ளவாறே வெளிப்படுததா விடின இக்குதிர்களினின்றும் உலகளை வெளிப்படுத் தித அரத் தியடிபபேன' என்றனள அவள பேசி முடியுமுன அத்தெய்வங்கள் மிகவும் பயாது “ அசகேள! நடாத இரவு வாருசி தனனிடம வைத்துப் போன பொருள யாவையும் தருவதாக ஒப்புக் கொண்டான வாதககன். இது உண்மை!'' என்று உக்கக கூவினார்கள் பினனர் வாததகம விதியன்றி உண்மையை ஒப்புக் கொண்டான, குதிரில் இல் இறைத தெய்வங்கள் இருக் கவாவது! அவைகள் சாட்சி சொல்கவாவது 1 எனறு அவையிலிருந்த பலருக்கும் அடங்கா வியப்பு உண்டா பது, ஆதலின அதனைப் பரிசோதித்தறிய ஆவல் பூண்ட<noinclude></noinclude> 4z8zvoc4vau41lp0ucublbi2x18gpvj பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/89 250 454330 1438903 2022-08-22T08:13:57Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 16 வது கதை. பொறை யுடைமை 85 மன்னவன் உபதோசையின் சமமதத்தின் மீது குதிர்களைத் திறக்கச் செய்தான' கரிய திருக்கோலத்துடனும் சுகந்த கீலெண்ணையுட னு மிருக்கும் மூன்று தெய்வங்களும் வெளி சகின பின ஆங்கிருந்த ஒருவாக கேனும் அவர்களை இன் வாரென அறியக் கூடாது போயிற்று. முடிவில் உபகோசை யெனபாள அரசனது வேண்டுகோளுக் கிணங்கிச சென்ற தினம தான கால்க சென்று சோடி வருகையில் தனணை வாது மாதிரி, புரோகிதா, கொத்துவால முதலிய மூவா கெஞசிக கூத்தாடியதையும் அவாகளுககுத தான சாதுரி பமாய் விடை பகாந்து தப்பிபதையும், இரவில அவாகளூ ககு மரியாதை செயமித்ததைபம சவிஸ்தார மாகக கூறி ளை. பினபு அரசன உபகோசைன சுரபின திறத் திறகு மொகி அவள கணவனது பொருளை இரணிய குபதனிட கருது வாககித கொடுத்தது மல்லாமல அப்பெண்கள் கரயகத்தைச சகல மரியாதை யுடன அகத்திற்கு அனுப்பி வைத்தான அதன பினன இராஜ ஈட்டப்படி அருகால வா பொருளையும் பறி முதல செயது பட்டணத்தினின To அவாகளை விரட்டி விடடான ஈற்குலத்தி லூதித்த உத்தம நங்கையாகன தாகளுக்கு எவ்வித இடை ஆறு நேரினும கறபினினறு ஒரு சிறிதும் தவறார்கள எனபது வெளிப்படை. அதுவு மலலாமல பிறா மனேலியை இசசிய பவா படாத பாடு படுவானறோ? 16-வது கதை. பொறை யுடைமை. திருக்குறள். பொறுத்தல் இறப்பினை யென்றும், அதனை ' மறத்தல் அதனிலும் நன்று. பரிமேலழகா உரை:- பொறை நன்றா கலான் தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்திம பிறர் செய்த மிகையைப்<noinclude></noinclude> jf53nynb3oic8y376m223kov37qpryz பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/90 250 454331 1438904 2022-08-22T08:14:32Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 86 திருக்குறள் நீதிக் கதைகள் பொறுக்க, அதனை உடகொள்ளாது. அப்பொழுதே மத ததல் பெறின அபபொறையிலும ஈன்று, குறிப்பு:--- அனனியா நக்ககுத தீங்கிழைப் பின அவ ரை ஏற்றவாறு தண்டிக்க தமமால் முடியுமா யிலும் அவா மீது கோபங்கொள்ளாது பொறுமை யோடிருத்தல மிக வும் நல்லது. மேலும் அவா நமககுச செயத கெடுதியை அரு நிமிஷமே மறகது விடுதல் அபபொறையிலும் மேன மையுடைத்து, உதாரணம் - பஞ்சபாண்டவா துரியோதனாதியரு டன் சூதாடி அ சிழாது, பன்னீராண்டு வனவாசமும ஒரு வருஷம் அஞ்ஞாத வாசமும் செய்யும்படி கோாத தென பது யாவரும அறிததே! அவ வாறு அவாகள் தங்களை பு! பிதா இன னாரென அறியாவணணம உருமாறி முறையே காகபட்டா ', பாலாயன ன, பிருஹனனளை, தரமககிராதி, தாதிரிபாலன எனவும் துரெளபதி ஸைா தரி யெனவும நாமஞ சூடிக்கொண்டு விசாட ராஜனது மாளிகையில் வேலையி லமாகதனர். துரியோதனனோ பாணடவாகள எங்குளா எனக்கண்டறியும் வண்ணம் கானாபக் கலகளிலும் வேவுகாசகளை யனுப்பி அததியில, ஐவரும் மசச நாட டில வசித்தல வேண்டுமென ஊகித்தறிதது அவாகளைக கண்டு வெளிப்படுத்தி விடின் மறுமுறை அவாகள சாறு வருஷம வாணியத்தில் சஞ்சரிக்கும்படி. அனுபபி விடலா மென ஆசை கொண்டு அவ்விசாட மனனனுடன் போ புரியச சென்றனன். இகஇமை போா புரியின விராட னரண்மனையில் வாழ்ந்து வரும் பாண்டு புத்திரா அம்மன் னவனுக்கு உதவி புரிய வருவா, அக்காலை அலாகளைப் பகி ரதிகப்படுத்தி விடலாம் என்பதே துரியோ தனன கொண்ட சூழசசியாகும், கௌரவா தன காட்டின மீது<noinclude></noinclude> gwciu0bxh0iignfccnn7fpf7xyu1tdz பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/91 250 454332 1438905 2022-08-22T08:15:00Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 16-வது கதை. போறை யுடைமை 87 தண்டெடுத்து வந்ததை யுனாந்த விராட பூபதி ' என் செயவதென த' திகைத்து நிறக அவன மைந்தன உதர ரன பிருஹனன ையைச சாரதியாக்க கொண்டு யுத்த களஞ்சாரநதான. எனிலும் அது வரையில் போர் முக ததைக்கண்டறி யாதவனா தலினாலும் அரசாக குரிய ஆண் மை, வீரம, தீரம முதலியன அமையப்பெறாதவ னாதலினா லும் கௌாவரது கடறபெருஞ சேனையைக் கண்டஞ்சி வந்த வழியே ஓட்டம் பிடித்தான. புறங்காட்டி போடிய உத்தானைப பிருஹனனளை தேற்றிததானே போககோ லம பூனம் உத்தானைச் சாரதியாக நியமித்து அயாகக ளஞ சென்று தேவாகளும் கண்டதிசயிக்கும் வண்ணய சம முறுக்கி வெற்றிமாலை சூடினான. என்றாலும் உத்தி சனே வெற்றி வாகை பெற்று வருகின்றான் என விபாடனு ககுக தூது விடுததான. வெற்றி வாகை பெற்று வரும் தன புதலவனை எதிர்கொண்டழைக்க 105 திரிகளைச சேனை யுடனே அனுபபித தான கங்கபபடடருடன கவராடி யிருக தான விராடன ஆட்ட த தின நடுவே தன மகன கொண்ட வெற்றியை நினதது நினைதது ஆனந்த பரவசனாய விசா டன உத்தரனது புகழை விவரிககவே, கெளரவ சேனையை முறியடி, தறு வெற்றி பெற்றவன அரசசுனனே யெனற்றி ஈத கககபடடா வீராடனை நோக்கி ' நிருப! தேவாகளும அமரில முன்நிறக மாட்டா தபடி அத்தனை விலலாமை வாயாத பீஷம துரோணாகளை உததரனா ஜயிகக வலல வன்? *மதரண மனையில் பேடியுகுசசனமாது வதிந்து வரும பிருஹன னளையே வெற்றி பெற்றிருக்கவேணயே' என றனா. இவ்வசன ததைச் செவியிலேற்ற மசச பூபதி ' மிகச்சிறநத வில்லாளியான என குமான வெற்றி பெற திருகக தனை மறுத்து ஒரு பேடிபை புகழவது டீ.சித<noinclude></noinclude> 3wbztf6v19oi6kbkfyiywbumasr76cq பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/92 250 454333 1438906 2022-08-22T08:15:33Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ திருக்குறள் நீதிக் கதைகள் மல்ல" என வெகுண்டான் உடனே க.கைபட்டர் குது ஓ5 நகைத்து "அரசே! அபபேடியின் பெருமையைத தாங்கள அ போலும், அல்லா மறும வீ.சிக்காகளா கிய பீஷ்யா, துரோணா, கிருபா, காணன, அசுவத்தாமன் இவாகளைப புறக காட்டி போடும்படி செய்ய உததாக ஆற்றலுடையவனால'ன, அவன போர முகதலதக கண் டதும நடுககமுற்றிருப்பான, பிருஹன்னளையே வெற்றி கொண்டிருத்தல வேண்டு மென்பது திண்ணம" என மறு படியும் இயம்பின, ஈ5 பட்டரது வாாததை விபாட னதி கோயககனலைசு கொழுகது விட்டெரியச செய்த தென்பது வியப்பலாவே! ஆகலின அபயனைவன் கலக பட்டா மீது கோப மூண்டு அவரது கனனத் திலடி ததனன பசிசையினால உடனே கலபட்டரது நாசியினின்றுமா உதிர வெள்ளம் பெருகத தலைப்பட்டது. இச்சமயம் கல கபட்டாாகிய தருமா உதிரம தசையில விழா தபடி ஒரு சையால நாசியை அமுக்கிக்கொண்டனர் L45 ததில நின றுகொண்டிருந்த ஸைரா தரி விசனமும் பயமும் கோபமும் அதிகரித்தவளாய்க கக்கபட்டாது அருகே சென்று உத தரியாததால அவவிரததத்தை ஒத்தி ஒரு பொற்கிண்ணத திற பெய தனள, இதனைக்கண்ட விராடன, காகபட்ட ருக்கும் ஸைா தாரிககும அசதராக நேசம இருத்தல் கூடு மென உனனி அலகா நோக்கி "855கபட்டருக்குச செய யும் உபசாரத்தின் காரணததை யறியேன் " என்ற வளவில் வண்ணமகள் கூறுவாள்:. “ இராஜனே! இக்காகபட்ட சது உதிரத்தில் எத்தனை துளிகள பூமியில் விழுகின்த னவோ அத்தனை வருஷ காலம் உமது சாஜபத்தில் அகாவி ருஷ்டி உபத்திரவம சாயலிக்கும் ஏதோ கொஞ்ச காலம் தங்கள் அன்னததைப புசிதது வாத பாசததினால் உம்<noinclude></noinclude> cg1hvkv8tiats6z6s6dy66hl5n1lxo7 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/93 250 454334 1438907 2022-08-22T08:17:34Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 16-வது கதை, பொறை யுடைமை 89 மீதிரங்கி உ. திரம தரையில் வீழா வண்ணம காததேன். விசுவாசம காரணமே யொழிய வேறொன்றுமில்லை ” என் பதே! தேக உத்தான் அமர்க்களத்தினின்றும் வாதனன் என சுகாவலாக வேந்தனுக்குரைத்தனா அப்பூபதியும ' இக்கணமே என மகனை இக தழைத்து வரும்' என்றனன், அத்தருணம் 5கபட்டா வாயிலோனைத் தனியே அழை தது " இ. சமயம் பத்தரன ஒருவனை மட்டுய இயகழை ததுவா பிருஹன்னளையை உளளே விடவேணடாம. ஏனெனில எனனைப் புபைடுத்தி படதிர மொழுகும வன் மை செய்தவனை அவன கணணாக காண்வனே கோபா வேசிக்கொண்டு அவனை ஆவிரிகானவன பினனா இ5 நாடும் நிரமூல மாகிவிடும்'' என்று கட்டளை யிட்டனா அவவாறே ததரன் [[# தகிரம உளளே வந்து திருமராஜ னைப்பார்த்தபடியே தன தாக 830 தககு வணகசஞ செய்தான், வண துகி யெழுநததும த 351 பிதாவை நோக்கி “ககைபட், டா டீ.டலினின்று உதிர மொழு தாட்டி புண செயதான் பாவனா அததசையானுக்குக் கேடு விளையுமே! கேவேரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே " எனபதைபதைத கான விராடனோ"மை"551 மதிகெட்ட கங்கபட்டரை அடித்தவன் யானே | நீ கொண்ட வெற்றிப்பு கழைச சதி யாது உன வீரததை அவமதிததானாதலின அதுசாதயா வைத தாடனஞ செய்தேன். இதில் என்ன தவறு கண்டா யப்பா நீ! " எனப் பதிலளித்து, தன மைஈதனை மாாபோட வைதது "மதலாய், சோ வலாறு துரியோதனாதியரை அபஜ யப்படுத்தி வெற்றி மாலை சூடினா? அதனைபறிய ஆவல் பூண்டுனேன யான'' என்று வினவினான,<noinclude></noinclude> lhrmx07zisdndosnz9apr4cgx3e44va பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/94 250 454335 1438908 2022-08-22T08:18:08Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 90 திருக்குறள் நீதிக் கதைகள் இவ்வாறு தநதையும் தநயனும் உரையாடியிருக்கை யில கலகபட்டா சபையை விட்டகன்று தான எபபொழு துமிருக்குமிடஞ் சோகதனர் அசசமயம பீமனும அா னனும் தங்கள் தமயனைக்காணலஈது அவா முகம் வாட்ட முற்றிருப்பதைக் கண்டு - ஏதோ சமபலம கோஈதது போலும்'' எனவறிந்து மௌனமாய் நின்றனா, அகத் தினழகு முகத்தில் தெரியு மலலவா ? தருப: புத கிசரும தன் தமபியரை உறறு நேரககித தபபிகாள' பாரததிப னும யானும் சூதாடியிருக்க அவன் தன் மகன் உத்தரனைப் புசுழந்து பேசினன அது கண்ட ரான பிருஹனனனையே வெற்றி சூடி யவன என ற கம் அவன என்மீது வெகுண்டு சூதாடு கருவியால கனனததிலடி ததனன் உடனே உதிர மொழுகியது. இதனை நீதகள அ றி பின அவவிராடன தன தாயாதிகளுடன் அந்தகனுலகு சேர்வனே என்று வருந்துகினறேன அது பறறியே; 2.5களைக் கண்டதும கான மௌனஞசாதித்திருந்தேன் '' என்று சு றினா. ஆ ' ஈதன நீரா பெரியார் தனமை ? சிரியவா ஒரு பிழை செய யின மேலவா பொறையைப் பூஷணமாகசு கொண்டு பிழை செய்தாரைக குறிதது ' அகதோ' அவவறின்லி <Lமை இடக்குள்ள சுகிய காண த தால சாச முறுமே" எனறு அவன மீதிராகுவா நிறக மூக்கு நுனியில் கோயககொளளும பீமகா ( பொறுமை பொறுமை யென்று நமது அணணா முதத ணணா அன்று பாசனவயில அப்பாவியா துகில உரியுது காலதசிம நமமை யடைகினா இக்காலையோ தானே விராட ராஜனால அடி படம் இரணம் பட்டும் அவனழி நது போய்விடுவானே' எனறேங்குகின்றனா. இப்போ முதே அபபஞசை விழாடனைப் பத்திர பொததிரங்களு<noinclude></noinclude> jdi00ksbn70urtuzjwsozpj6cg0zbwt பக்கம்:இலக்கண வரலாறு.pdf/6 250 454336 1438922 2022-08-22T09:08:13Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> அமையவேண்டுமோ அவ்விலக்கணங்களுக்கு ஏற்ப இவ்விலக்கண வரலாறு அமைந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இலக்கண வல்லுநர்களின் மொழி இயல் அறிஞர்களின் கூட்டு முயற்சியால் ஆறு இலக்கணக் கருத்தரங்குகளைச் ஒரோடும் சிறப்போடும் நடத்தியது. கருத்தரங்கில் பங்கு பெறும் போதெல்லாம் விரிவான லெக்கண வரலாற்றின் வளர்ச்சியை நான் உணர்ந்தேன். இலக்கணக் கொள்கை சுவின் வளர்ச்சியை வரலாற்று முறையில் விளக்கும் நூல் தேவை என்பதையும் நன்கு உணர்த்தேன். பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் வழி இருபதாண்டுகளாக வெளிவரும் ஐம்பத்தாறு ஆய்வுக் கோவைகளிலும் இயக்கணம் உரையாசிரியர் பற்றிய பல சாது சிந்தனைகள் சிதறிக் கிடப்பதையும் சிந்தித்தேன், காலத்தின் வளர்ச்சிக்கேற்ப அறிவியல் அறுகு முறை -யில் இலக்கண வரலாறு ஒன்று உருப்பெறுதல் நன்று என்று கருதி அதற்குரியார் யாரெனத்தேடி இளங்குமர சாரே தக்கார் எனத் தேர்ந்து இப்பெரும் பணியினைச் செய்து தரும்படி வேண்டிக்கொண்டேன், இலக்கண வரலாறு காலத்தின் கட்டாயம். இற்றை ஆய்வாளர் களுக்குக் கருத்துச் சுரக்கும் அமுத சுரபியாகும். இந்நூலை எழுதிய அறிஞர் இளங்குமரன் அவர்கள் இலக்கணப் புலவர். இலக்கியச் செல்வர், தமிழ் மரபு காக்கும் மரபினர். நுழைபுலம் மிக்க ஆய்வாளர். சுற்றது விரித்துரைக்க வல்ல பேராசிரியர். கற்றபடி நிற்கும் சான்றோர். குறள் கூறும் செந்நெறியில் ஒழுகும் செம்மல். பீடு நடையினர். பெருமித வாழ்வினர், தமிழ்ப்பணி வயயே தலையாய பணியாகக் கொண்டு வாழும் திருமகனார். மொழி ஞாயிறு பாவாணர் வழியில் வேர்ச் சொல் ஆராயும் வித்தகர். தமிழ்க்கல்வி இயக்கம் கண்ட தலைமைசால் பேராசிரியர் செம்மல் வ.சுப.மாணிக்கனார்<noinclude></noinclude> 7axhatz6wuc2wwgxiuyambz88hi6wr2 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/7 250 454337 1438923 2022-08-22T09:08:25Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> வழியில் சொல்லாக்கம் செய்பவர். பேச்சால் எழுத்தால் வாழ்வில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு. அவர்கள் எழுதிய இலக்கியவகை அகராதி சிற்றிலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்குக் கிடைத்த கருவூலம்; சுருத்துக் களஞ்சியம். பாவாணர் ஆராய்ச்சி நூலகம் நடத்துபவர் இளங் குமரனார். அவரே ஒரு நடமாடும் நூலகம். தொடர்ந்து தமது அரிய ஆய்வு நூல்களை வெளியிட வாய்ப்பளித்து வரும் ஆசிரியப் பெருமகனார்க்கு நெஞ்சார்ந்த நன்றி. இவ்வாய்வு நூலுக்கு மூதறிஞர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள் மிக நுட்பமான ஆராய்ச்சி முன்னுரை வழங்கி யுள்ளார்கள், இலக்கண வரலாறு பெற்ற தமிழின் சிறப்பினை அவர்கள் எடுத்து விளக்கும் திறன் தனி தூலாக விரியும் தகைமை சான்றது. நாளும் தமிழ் வளர்க்கும் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் தொல்காப்பியத் தகைஞராக அவர்கள் விளங்குகிறார்கள். எழுத்ததிகாரத் திற்குத் தெளிவான விளக்கவுரை வரைந்துள்ளார்கள், இலக்கணப் புலமையில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி, தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழியக்க ஆளுநர் எங்கள் பேராசிரியர் வ. சுப, மா. அவர்களின் ஆய்வுரை, நூலுக்கு நுழைவாயிலாக, தோரண வாயிலாக அமைந்துள்ளது. உரையாசிரியர் என்னும் பெரு நூலைப் படைத்து, பேரும் புகழும் பெற்றுப் பொன்னும் பொருளும் பெற்ற சிந்தனையாளர் பேராசிரியர் மு. வை. அரவிந்தன் அவர்கள் ஆராய்ச்சி உரை வழங்கியுள்ளார்கள், மதி நுட்பம் நூலோடு வாய்ந்த அரவிந்தன் நூலின் பன்முக நலன்களை மனம் உவந்து பாராட்டியுள்ளார். நூலின் கட்டமைப்பை, கருத்துகளின் வலிமையைச் சமன் செய்து சீர்தூக்கியுள்ள திறன் வியந்து பாராட்டுதற்குரியது. இது போன்ற பெருநூல்கள் வெளியிடத் தமிழ் மக்களின் தொடர்ந்த நல்லா தரவை வேண்டுகிறோம்.<noinclude></noinclude> 6e0hr5wfh31w620o8j2irowhw49j33a பக்கம்:இலக்கண வரலாறு.pdf/8 250 454338 1438924 2022-08-22T09:08:33Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> அணிந்துரை மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கம் பிஎச்.டி., டி.லிட்டு,, எல்லா மொழிக்கும் இலக்கிய வரலாறு எழுதமுடியும், ஆனால் இலக்கண வரலாறு எழுதும் தகுதிப்பேறு ஒரு கை விரலினும் குறைந்த மொழிகட்கே யுண்டு. வடமொழியும் தமிழும் இலக்கண வரலாறு எழுதத்தக்க அருட்செல்வ முடையவை. இவ்விரண்டனுள் வடமொழிக்கோ இலக் கண வரலாற்றில் வளர்ச்சியில்லை. வழக்கிலா மொழி வடமொழியாதலின், பழையன கழிதல் புதியன புகுதல் என்ற இலக்கணப்போக்கு வரவிற்கு இடனில்லை, அதன் வரலாறு பல நூற்றாண்டுகட்கு முன்பே தடுகல் போல நின்றுவிட்டது. சில இந்திய மொழிகட்கு இலக்கண வரலாறு கி. பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய தாகும். ஞால மொழியுள்ளும் இந்திய மொழியுள்ளும் தொன்மை புதுமை இடையறவு படாத்தன்மை எல்லாம் தழுவிய இலக்கண வரலாறு தமிழ்மொழி ஒன்றுக்கே உரியது. தமிழ் மொழிக்கு இலக்கிய வரலாறு இலக்கண வரலாறு என்ற இரட்டையாறு என்று தோன்றியதெனக் காலக்குறி செய்வதற்கில்லை. இறையனார் அகப்பொரு ஞரைவில் வரும் சங்கக் குறிப்புக்கள் மிகையன என்றாலுங் கூட, பொதுப்பட்ட உண்மைகளை ஏற்றுக் கொள்ளத்<noinclude></noinclude> 5m0xbvyb98kyqda6mgsyb6xtr90xpt4 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/9 250 454339 1438925 2022-08-22T09:08:43Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> viii தான் வேண்டும். தலைச் சங்கத்துக்கு நூல் அகத்தியம் எனவும், இடைச்சங்கத்துக்கு நூல்கள் அகத்தியம் தொல் காப்பியம் மாபுராணம் இசை அணுக்கம் பூதபுராணம் எனவும், கடைச்சங்கத்துக்கு நூல்கள் அகத்தியம் தொல் காப்பியம் எனவும் இலக்கண நூல்களைச் சுட்டுவதி விருந்தே தமிழின் இலக்கணத் தொன்மையும் ஆதிக்கமும் போதகும். மேலும் இன்றுள்ள தொல்பனுவல்களுள் தொல்லிது தொல்காப்பியம் என்பதனால், இலக்கியப் பனுவல்களைக் காட்டிலும் இலக்கண நூலைப் போற்றிக் காத்த புலவோர் தம் உரப்பாடு பெறப்படும். காலத்தால் அழியாது சீரிளமைத் திறங்குன்றாது இன்றும் விளங்கும் கன்னி மொழியாகத் தமிழ் வாழ்வதற்கு, வரம்புடைய இலக்கணக் கரைகளே வேலியாகும். இவ்வுண்மையை உணரமாட்டாத அறிவறைகள் இலக்கணக் கரைகளை உடைத்து ஏனைச் சின்மொழிகளைப்போலச் செந்தமிழை யும் சுறைப்படுத்த முயல்வர்; இதுவே முற்போக்கு எனவும் மருட்டுவர். இங்கனம் மயங்குவாரை இலக்கணப் பெரும் புலவர் இளங்குமரன் சீர்பட எழுதியிருக்கும் இந்த இலக் கண வரலாறு திருத்தும், உண்மையுணர்த்தும் என தம்பு கின்றேன், பல இலக்கியப் பதுவல்கள் அழிந்தன, அழிக்கப் பட்டன போலவே பல இலக்கண நூல்களும் உரைகளும் அழிவுபட்டன. அழிவுற்ற நூல்களுள் பெயர்களும் தெரி யாமற் போயினவும் உண்டு. இவை தகுதியின்மையால் இறந்தன என்று பாகிப்பதற்கில்லை; படியெடுத்துக் காப்பார் இன்மையாலும் அழியப் பார்ப்பார் இருந்தமை யாலும் புதையுண்டன. இன்றுங் கூட அச்சிட்ட பல தமிழ் நூல்களின் கதி இதுவே. நல் ஊழால் நமக்குக் கிடைத்திருக்கும் இலக்கண நூல்களும் உரைகளும் தஞ்சைப் பெருவுடையார் கோபுரம் கோயில் போலத் தமிழின் இலக்கணச் சிறய் பினைக் காட்டும் சான்றுகளாக உள. இவற்றுள் தொல்<noinclude></noinclude> a82e1692jj3mh2jmf2px6s8svhi5zyi பக்கம்:இலக்கண வரலாறு.pdf/10 250 454340 1438926 2022-08-22T09:08:51Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> காப்பியத்தை ஒரு தட்டிலும், ஏனைய நூல்களையெல் லாம் மற்றொரு தட்டிலும் வைத்துச் சீர்தூக்கினால், தொல்காப்பியத்தட்டே. பொருட்பளுவால் தாழ்த்து சிறக்கும் என்பது வெளிப்படை, ஆதலின் இவ்விலக்கண வரலாற்றில் தொல்காப்பியம் 130 பக்கங்கள் இடம் கொண்டிருப்பது உரிமையாகும். புலவர் இளங்குமரன் ஆழ்ந்த பலதுறைப் புலமை யோடு தமிழ்ச்சொற்களின் வேர்களையும் வேரொப்புமை களையும் கூர்ந்து ஆராயும் நுண்மதி பெற்றவர்; சிதறிக் கிடத்த நூற்பாக்களைத் தேடித் திரட்டிக் காக்கை பாடினியம் என்ற நூலை உருப்படியாக்கி, விரிந்த உரையும் வரைந்த இவக்கணப் பணியாளர். தமிழின் மொழியாற்றலை உறுதிப்படுத்தும் திறம் இவர் எழுத் தாண்மைக்கு உண்டு. உள்ளும் புறமும் ஒத்த தமிழ்த் தொண்டர் இவர். இலக்கண வரலாறு எனப்பெயரிய இந் நூற்கண், முத்து நூல், அகத்தியர், தொல்காப்பியர் சமயம், ஐந்திரம், இளம்பூரணர் சமயம், நச்சினார்க்கினி யரின் மாட்டேறு, தெய்வச்சிலையாரின் உரைத்தன்மை, தாவலர் புத்துரை, குழந்தையுரையின் வைப்புக்கேடு என்ற பல அரில்களை எடுத்துக்காட்டி வினக்கியிருக்கக் காண்கின்றோம், பித்து நூல்களின் முந்து நூல்கள்' என்பது சுவையான அவலமான தலைப்பாகும். பாதி மறைத்தும் பாதி மறை யாமலும் உள்ள அவிநயம் முதலான நூல்கள் இவ்வகை யைச் சார்த்தன. தொல்காப்பியத்தை அடுத்து இலக் கணிகளைக் கவர்ந்த நூல் தன்னால் ஆதலின் இவ்வரலாறு அதற்குச் சிறப்பிடம் அளித்திருப்பது பொருத்தமே. உரைபெற்றது, உரை பெறாதது; பரவியது, ப்ரவாதது; சிறப்பினது, சிறப்பியது; யாப்பு வடிவினது, உரைவடி வினது; முழுமையது, குறையது என்ற பாகுபாடுபாராமல் எல்லா இலக்கண நூல்களையும் இவ்வரலாற்றில் தழுவியிருப்பது ஆசிரியரின் சமனிலைக்குச் சான்றாகும்.<noinclude></noinclude> hnsuhe93m0t3awr5nlgbhnt9pj013k9 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/11 250 454341 1438927 2022-08-22T09:08:59Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> தமிழிலக்கண வரலாறு எழுதுவோர் அகத்தியம் தொடங்கி எழுதுவது ஒரு மரபாக வந்திருக்கின்றது. இது எனக்கு உடன்பாடன்று. தொல்காப்பியத்துக்கு முன்பு இலக்கண நூல்கள் பலவிருந்தன. இதில் ஐயமில்லை . ஆனால் அகத்தியம் என ஒரு நூல் இருந்தது. அதுவே முத்து நூல் எனப் பனம்பாரனாரால் சுட்டப்பட்டது என்ற வழிவழிக் கருத்துக்கு என்னானும் கரியில்லை. ஒப்பிலா மலடி என்றாங்கு, இல்லை என்று சொல்ல வேண்டிய ஒரு நூலுக்கு மகத்துவம் வாய்ந்த அகத்தியம் என்று பெயர் கூறித் தமிழிலக்கண வரலாற்றைப் புராண மயமாகத் தொடங்குவதைக் காட்டிலும், காலத்தை வென்று வாழும் தொன்மையான தொல்காப்பியத்தை முதலாவதாக வைத்து இல்வரலாறு தொடங்கப்படுவதே அறிவு முறை என்பது என் கருத்து. தமிழிலக்கண நூல்கள் நூற்பாவும் உரையுமாக இருநூற்றுக்கு மேலாக இருந்தாலும், அற நூல்களில் திருக்குறள் போல, சில இலக்கான நூல்கள் தரமிக்கவை, அடிப்படையானவை, களிஞ்சியச் செல்வமுடையவை, என்றும் குறிக்கொண்டு போற்றத்தக்கவை. தொல் காப்பியமும் அதன் தொல்லுரைகளும் ஒருபுறம் இருப்ப, நன்னூலும் அதன் உரைகளும் உரை விளக்கங்களும் இன்னொருபுறம் இருப்ப, ஏனையவற்றுள் வீரசோழி யமும் யாப்பருங்கலவுரையும் நன்கு மதிக்கத்தக்கவை; "வடநூல் மரபும் புகன்று கொண்டே' என்று வெளிப்படச் சொன்னபடி, வீரசோழியம் சொல்லாலும் பொருளமைதி பாலும் வடமொழித் தாக்கம் உடையதாக இருந்தாலும், அதாை இருமொழி ஒப்பிய நூல் என மதிக்கவேண்டும். இந்நோக்கில் அதன் வெற்றியைக் காண்பது நன்றாகும். பிரயோக விவேக நூலார் வன்கண்மையாகச் செய்தது போல், தமிழின் அடிப்படைகளைப் புத்த மித்திரனார் வடமொழிக்கு அடிமைப்படுத்தவில்லை. 'சார்ந்த வழக் கொடு தப்பா வடவெழுத்தைத் தவிர்த்து தேர்ந்துணர்<noinclude></noinclude> ht3b9d89zmprsrk25bmvoddbc7ddj1g பக்கம்:இலக்கண வரலாறு.pdf/12 250 454342 1438928 2022-08-22T09:09:05Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> வார்க்கும் இனிமையைத் தந்து' என்ற காரிகையால் வீர சோழியத்தின் தமிழ்க்காப்பு தெளிவாகும். தமிழிலக்கணச் செல்வங்களுள் யாப்பருங்கலவுரைக்கு ஈடிணையில்லை. இறையனாரகப்பொருள் நூல் அதன் உரையால் மன்னியது போல, யாப்பருங்கலமும் அதன் பேருரையால் மன்னலாயிற்று. எத்துணையோ இலக்கண நூல்கள் மறைந்தொழியிலும் அந்த இழப்புக்கெல்லாம் ஈடு செய்யவல்லதாக இக்கலத்தின் உரை விளங்குகின்றது. இவ்வுரை சுல்லாதவன் தமிழிலக்கண வாயில் நுழை யாதவன். இந்த உரை நூல் கிடைத்திராவிட்டால் தமிழிலக்கண வரலாறு விரிவாக எழுதமுடியுமா? இலக் கணக் கொள்கைகள் தொடைவிடையாட முடியுமா? மறைந்துபோன இலக்கணங்கனேயன்றி இலக்கியப் பெயர் களும் செய்யுட்களும் ஒனிப்பட்டிருக்குமா? எவ்வளவு வரலாற்றுக் குறிப்புக்கள், இசைப்பாடல்கள், யாப்பு வழக்குகள், நாட்டுப்பாடல்கள் இவ்வுரையில் கொட்டிக் கிடக்கின்றன! 'அறிதோறு அறியாமை கண்டற்றால்' என்ற கருத்து இவ்வுரையைக் கற்குங்கால் தெரியவரும். இத்தகைய பெறலரும் உரை பன்னோக்கில் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. இது நம் ஆய்வுப் போக்கின் தடுக்கத்தையும் நொசிவையும் வெளிப்படுத்து இன்றது. புதிய தமிழுக்கு ஆக்கமும் நல்ல நூலாளர்க்கு ஊக்க மும் வழங்கி, மொழித் தொண்டாற்றி முன்னணியில் நிற்கும் மணிவாசகர் நூலகம் இலக்கண வரலாறுபோலும் தகுதி வாய்ந்த நூல் வரிசைகளைத் தொடர்த்து பதிப் பித்துப் பல் புகழ் பெறுக என வழுத்துகின்றேன். * ஆனி உ தக்க 17-6-1988 ) வ. சுப. மாணிக்கம்<noinclude></noinclude> h0zpqnijynvzvitq09639qqy6y7rm1c பக்கம்:இலக்கண வரலாறு.pdf/13 250 454343 1438929 2022-08-22T09:09:12Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> இலக்கண வரலாறு ஆய்வுரை பேராசிரியர் மு. வை. அரவிந்தன் தமிழில் இலக்கிய வரலாற்று நூல்கள் பல தோன்றி யுள்ளன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்தே அறிஞர் பலர் தமிழிலக்கிய வரலாற்றுச் சிந்தனைகளை உருவாக்கிக் கட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளனர். ஆனால், இன்றுவரை 'இலக்கண வரலாறு' ஒன்று மட்டுமே வெளிவந்துள்ளது. அந்த நூலை 1961ஆம் ஆண்டில் தமிழறிஞர் சோம. இனவரசு அவர்கள் எழுதி னார்கள். அதனைப் பேராசிரியர் மு. அண்ணாமலை அவர்கள், தமது தொல்காப்பியர் பதிப்பகத்தின் வாயிலாக வெளியீட்டுப் பெருமைப் படுத்தினார்கள். புலவர் சோம. இனவரசு இயற்றிய இலக்கண வரலாறு முதல் நூலாக இருந்தாலும், சிறந்த முறையில் அமைந்தது, அதனை அறிஞர்கள் போற்றினர்; இளைஞர்கள் சுற்றுப் பயன் பெற்றனர்; ஆராய்ச்சி யாளர்கள் மேற்கோள் காட்டினர். அது தோன்றி 25 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பின்னர், இப்போது இரண்டாவது நூலாக 'இலக்கண வரலாறு' வெளிவந்துள்ளது. இதனை இயற்றியவர் ஆராய்ச்சி அறிஞர் இளங்குமரன் அவர்கள், தமிழ்தாட்டில் ஒரு சிறந்த பல்கலைக்கழகம் போல் செயலாற்றிப் பல நல்ல நூல்களைத் தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்ற மணிவாசகர் பதிப்பகம். இதனை<noinclude></noinclude> 0tw5zq7zg1io3fu7h619cv7a0nrels7 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/14 250 454344 1438930 2022-08-22T09:09:19Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> tili வெளியிட்டுச் சாதனை புரிந்துள்ளது; தமிழ்த் தொண்டில் 'ஒரு மைல் கல்' லைப் பதிய வைத்துள்ளது. 1. நூலாசிரியரின் தகுதிகள் இந்த நூலின் ஆசிரியரான புலவர் இளங்குமரன், முறையாகத் தமிழ் பயின்றவர். தனித் தமிழ்ப்பற்று மிக்கவர். கல்வியைச் செல்வமாக மதித்து, கற்றோரைச் சுற்றமாகக் கொண்டு வாழ்பவர். இவர், தமிழ் நூற் பரப்பின் எல்லையைக் கண்டவர்; இலக்கிய இலக்கணச் சிந்தனைகளில் மூழ்கி முத்து எடுத்தவர்; ஆராய்ச்சி உலகில் தமக்கென தெறி முறை களை அமைத்துக் கொண்டவர் எதைக் கூறினாலும் தெளிவாகவும் முரண் இன்றியும் கூறுபவர்; கருத்துகளை திரல்பட உரைப்பவர். இவருடைய தமிழ்நடை சிக்கல் இல்லாதது; தெளித்த நீரோடை போன்றது. ஆராய்ச்சியில் நடுநிலைமையும், காமஞ் செப்பாது கண்டது மொழியும் நேர்மையும் இவர்க்கு இயல்பாக அமைந்த தனிப் பண்புகளாகும், இவர் எழுதிய நூல்கள் பல; ஆராய்ச்சி முன்னுரை யுடன் தெளிவாகப் பதிப்பித்த இலக்கண இலக்கிய நூல்கள் பல. இத்தகைய தகுதிகள் பல வாய்க்கப்பெற்ற புலவர் இளங்குமரன் படைத்துத் தந்துள்ள 'இலக்கண வரலாறு'' தமிழுக்குக் கிடைத்த பெரும் செல்வமாகும். 2. நூலின் அமைப்பும் அழரும் இந்த நூல், 'இலக்கண வரலாறு' என்ற முதற் கட்டுரையுடன் தொடங்குகிறது. இந்தக் கட்டுரை இலக்கணம், வரலாறு ஆகிய இரு சொற்களைப் பற்றியும் விரிவாக ஆராய்கின்றது. அந்தச் சொற்களின் பொருள், வழக்காது, முன்னோர் நூல்களில் இடம் பெற்றுள்ள பாங்கு ஆகியவை பற்றிய ஆய்வு தம் சிந்தனையைத் தூண்டுகிறது. இலக்கண வரலாற்றுச் சிந்தனையுடன் நூலுக்குள் நுழைகின்ற நாம், அடுத்த கட்டுரையில் தொல்காப்பியத்<noinclude></noinclude> 7r1v5wtmayidprg3s7v8nt9z4ue3737 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/15 250 454345 1438931 2022-08-22T09:09:30Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> இற்கு முன் இருந்த நூல்களைப் பற்றி அறிகின்றோம். பின்னர் அகத்தியரையும், அவர் பெயரால் வழங்குகின்ற போலி நூல்களையும் அறிகின்றோம். நூலின் ஆசிரியர் தருகின்ற ஒளியின் உதவியால் தொல்காப்பியர், தொல்காப்பியம், தொல்காப்பிய உரை பாசிரியர்கள் பற்றித் தெளிவான செய்திகளை அறிகின்றோம். இவற்றிற்குப் பின்னர் இறையனார் அகப்பொருளும் அதன் உரையும் அறிமுகப்படுத்தப் படுகின்றன. அடுத்து, பிற்காலத்து நூல்களில் குறிப்பிடப்படும் முன்னைய நூல்களைப்பற்றி அறிகின்றோம், பின்னர், காலமுறைப்படி தமிழில் தோன்றிய இலக்கண அல்களையும் உரைகளையும் பற்றி அறிகின்றோம். | மிக அண்மைக் காலத்தில் தோன்றிய நூல்வரை எல்லா நூல்களின் வரலாற்றையும் அறிந்து, தமிழ் இலக்கணத்தின் பரப்பைத் தெரித்து கொள்கிறோம், இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் இலக்கண நூல் ஒன்றை அறிமுகப்படுத்தும் முறை றெப்பாக உள்ளது. முதலில் நூலாசிரியர் வரலாற்றை - ஆய்ந்துரைக்கின்றது. அவரது காலம், வாழ்ந்த இடம், வாழ்க்கைக் குறிப்பு ஆகியவை விளக்கப்படுகின்றன. இவற்றை அடுத்து நூலின் அமைப்பு, நூற்பா எண் ணிக்கை, நிலக்கணக் கோட்பாடு ஆகியவை விவரிக்கப் படுகின்றன. பின்னர் உரையாசிரியர் வரலாறும், அவரது உரைத்திறனும் ஆராய்ந்து கூறப்படுகின்றன." உரை நலலும், தனிச்சிறப்பும், உரை தோன்றிய காலந்து மக்களின் பண்பாடும் விளக்கப்படுகின்றன. பல இலக்கண இல்களைப் பல தான் முயன் படிப்ப நாம் பெறுகின்ற பயனை இந்த ஒரு நூலாலேயே நாம் பெறுகிறோம். அலைப் படித்து முடித்தவுடன் ஒரு நல்ல ஆய்வு நூலைக் கற்ற மன நிறைவு உற்படுகிறது; நெஞ்சத்தில் தமிழ்ச்சுவை நிரம்பி இன்ப மூட்டுகிறது; சிந்தனையில் தெளிவும், புதிய செய்திகளின் ஒளியும் பரவி மகிழ்விக்கின்றன.<noinclude></noinclude> ov16pbc68ajfi2wwt9btuwsfs265aym பக்கம்:இலக்கண வரலாறு.pdf/77 250 454346 1438932 2022-08-22T09:10:26Z TVA ARUN 3777 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தமிழ்மோர் சரித்திர மிழ் மே. * ப மேற்கோள் காட்டுகிற அகத்தியச் சூத்திரத்தில் கொங்கணம் துளுவம் குடகம் என்னும் நாடுகள் தமிழ் திரிந்த நிலங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> தமிழ்மோர் சரித்திர மிழ் மே. * ப மேற்கோள் காட்டுகிற அகத்தியச் சூத்திரத்தில் கொங்கணம் துளுவம் குடகம் என்னும் நாடுகள் தமிழ் திரிந்த நிலங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த தாடுகள் கடைச்சங்க காலத்தில் அதாவது கி. பி. 300க்கு முன்பு தமிழ் நாடுகளாகவும் தமிழ்மொழி வழங்கிய இடங்க வாகவும் இருந்தன என்பதைச் சரித்திர ஆராய்ச்சி வல்லார் அறிவர். இந்த நிலங்களில் தமிழ் மொழி திரிந்து வேற்று மொழியானது பிற்காலத்தில் கி. பி. 300-க்குப் பிற்பட்ட காலத்தில். எனவே இந்தியங்கனைத் தமிழ் திரிந்த நிலங்கள் என்று மேற்படி அகத்தியச் சூத்திரம் கூறுகிறபடியால் இந்தச் சூத்திரத்தை எழுதிய அகத்தியர் கடைச்சங்க காலத்திற்குப் பிற்காலத்தில் இருந்த அகத்தியராதல் வேண்டும்; அல்லது அகத்தியர் பெயரால் பிற்காலத்தில் இருந்த ஒருவர் புனைந்துரைத்த சூத்திரமாதல் வேண்டும். மயிலைநாதர் மேற்கோள் காட்டுகிற மேற்படி அகத்தியச் சூத்திரத்தில், பல்லவம் என்னும் நாடு தமிழ் திரித்த மொழி வழங்கும் நாடு என்று கூறப்படுகிறது. பல்லவம் என்பது பல்லவநாடு, அதாவது பல்லவ அரசர்கள் அரசாண்ட தாடு. அது தொண்டை நாடு என்றும், தொண்ட மண்டலம் என்றும் அருவாநாடு என்றும் வழங்கப்படும். இந்தச் சூத்திரம் பல்லவ நாட்டைத் தமிழ் திரிந்த நிலம் என்று கூறுவது வியப்பாக இருக்கிறது... இவற்றையெல்லாம் ஆராயும் போது இந்த அகத்தியச் சூத்திரம் போலி அகத்தியச் சூத்திரம் என்று சுருத வேண்டியிருக்கிறது. மேலும் கூறுகிறார்: பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் அகத்தியர் செய்யுளில் ஆனந்தக் குற்றம் என்னும் இலக்கணத்தைக் கூறவில்லை என்று எழுது கிறார்கள், யாப்பருங்கல உரையாசிரியர் அகத்தியர் 'ஆனந்த ஓத்து' என்னும் இலக்கணம் செய்துள்ளார் என்று கூறி ஒரு சூத்திரத்தையும் மேற்கோள் காட்டு<noinclude></noinclude> iqzp7w7015qmo5q7cykg2u4g87q783h பக்கம்:இலக்கண வரலாறு.pdf/16 250 454347 1438933 2022-08-22T09:10:58Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> 3. இலக்கண நூல்களின் அறிமுகம் இந்த நூலின் ஆசிரியர், ஒவ்வோர் இலக்கண நூலையும் அறிமுகப்படுத்தும் முறை சிறப்பு வாய்ந்த தாகும். முத்து நூல்களில் நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண தால் தொல்காப்பியமே (பக். 14) என்றும்; அது பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல் என்றும் பக், 34) அது பிற்காலலெக்கணப் பகுப்புகளுக்கும் டெம் தருவதாக அமைந்தது (பக். 54) என்னும் தொல்காப்பி யத்தைப் போற்றுகின்றார், இவ்வாறே இவர் பின் வருமாறு இலக்கண நூல்களை அறிமுகப்படுத்துகின்றார்: இறையனார் அகப்பொருள் 'தொல்காப்பியத்திற்குப் பின்னர் முழுதிலக்கணம் தழுவாத் பகுதியிலக்கண நூல்கள் தோன்றத் தொடங்கின. அவ்வகையில் அகப்பொருள் பற்றிக் கூறும் நூலாகத் தோன்றியது இந்நூல்” (பக். 171). புறப்பொருள் வெண்பா மாலை "இந்தால், புறப்பொருள் இலக்கண உலகில் தனிச் சிறப்புடையதாகும். ஏனெனில் தெற்குப்பின், புறப் பொருள் கூறும் தனி இலக்கண நூல்கள் எவையும் தோற்றமுற்றிய; ஐந்திலக்கணம் கூற வெழுந்த நூல்களும் இக்கதைா விதிவையும் சிறப்பையும் கொண்டில் (பக். 205), யாப்பருங்கலம் பபாப்பாகிய அரிய அகலம் என்றும், யாப்பாகிய சுடலைக் கடக்க அமைந்த அரிய கலம் (கப்பல்) என்றும் பொருள் கொள்ள அமைந்த அரிய நூல்" (பக். 216). வீரசோழியம் ''ஐந்திலக்கணம் என்னும் அமைப்பில் வெளிவந்த முதல் நூல் இவ் வீரசோழியமே'' (பர். 240).<noinclude></noinclude> 7c3xtnlaq1satpyf0bp95qiif5xxan3 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/17 250 454348 1438935 2022-08-22T09:11:29Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> நேமிநாதம் தொல்காப்பியத்திற்குப் பின்னர், எழுத்து சொல் இலக்கணச் சுருக்கப் பயிற்சிக்கு இந்நூலே கருவியாக விளங்கியது'' (பக். 263). தண்டியலங்காரம் 'அணியிலக்கணம் கூறும் நூல்களுள் முதன்மையும் சிறப்பும் வாய்ந்தது தண்டியலங்காரமாகும்." (பக். 259). நன்னூல் பநூல் என்றாலே இலக்கண நூவையே குறித்தல் பழ வழக்கு. நன்னூல் 'தல்ல இலக்கணம்' என்றும் பொருளது'' (பக். 278). இளம்பூரணர் உரைவழியே தன்வரலார் பலப்பல. நூற்பாக்களை இயற்றியுள்ளார்'' (பக். 76). அகப்பொருள் விளக்கம் தொல்காப்பியம் அகப்பொருளைக் கூற்றுவகையால் கூறும். இந்நூல் துறை வகையால் கூறுகின்றது" (பக். 315): | இலக்கண விளக்கம் முற்பட்ட நூல்கள் ஓயிலக்கணமும் ஈரிலக்கணமும் உடையனவாக இருந்தன. ஐந்திலக்கணமுடைய வீர சோழியம் தமிழ் தெறிக்கு மாறுபட்டுச் சென்றது. பிரயோக விவேகம் இன்னும் அப்பாற் சென்றது. உரை களும் முரணியும் மயக்கியும் அமைந்தன. இவற்றை எல்லாம் எண்ணிய பட்டறிவாதரம் பாடஞ்சொன்ன முறையாலும் முற்றிலும் புதுநூல் செய்யாமல் முற்றிலும் பழமையையே கொள்ளாமல் ஓராற்றான் ஐந்திலக் கணமும் ஒருங்கு கற்கும் ஒரு நூலைப் படைத்தார்'' (பக். 369). | ஆசிரியர் கற்பிக்கும் நோக்கில் பன்வற் பொருளும் இந்நூல் தொகுப்பில் காணுமாறு செய்தற்குப் பேருதவி யாக இருந்திருக்கும்" (பக். 371). தொன்னூல் விளக்கம் கன்னல் எனப் பெயர் கொண்ட அது, அதற்கு. முன் வந்த தேமிநாதத்தைச் சின்னூல் என்று வழங்கத்<noinclude></noinclude> iybtldc0hx0o62c9lh48zqk2hk4ceo9 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/2 250 454349 1438937 2022-08-22T09:12:40Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> இலக்கண வரலாறு புலவர் இரா. இளங்குமரன் மணிவாசகர் பதிப்பகம் 55, லிங்கி தெரு, சென்னை -600 001.<noinclude></noinclude> qt36fpd19oo2edtcbtwhlchwhooz8tb பக்கம்:இலக்கண வரலாறு.pdf/3 250 454350 1438938 2022-08-22T09:12:48Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> முதற்பதிப்பு : ஜூலை , 1988 பக்கங்கள் 448 + 44 விலை ரூ. 40-00 மணிவாசகர் நூலகம் 12-B, மேக சன்னதி, சிதம்பரம். 608001 14, சுங்கராம் தெரு, பாரிமுனை, சென்னை -600001 -55, விங்கிச் செட்டித் தேரு, சென்னை -600001 28-A, வடக்கு ஆவணி ல வீதி, மதுரை-625001 3/4 பாதி கோயமுத்துார்-641001 20, நந்திக்கோயில் தெரு, திருச்சி-620002 சென்னை போன் : 512996. சிதம்பரம் போன் 2100 அச்சிட்டோர்: கற்பகம் அச்சகம், சென்னை -600 002<noinclude></noinclude> 4euu4fqtllxuxedyyuyinjwrfisrgvh பக்கம்:இலக்கண வரலாறு.pdf/4 250 454351 1438939 2022-08-22T09:13:02Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> இலக்கணச் செல்வம் ச. மெய்யப்பன், எம். ஏ., அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மணிவாசகர் பதிப்பகம் நல்ல நூல்களை நாட்டுக்கு வழங்கும் பதிப்பகம் என்பது வரலாறு ஆகி வருகிறது. துறைதோறும் சிறந்த நூல்களைப் பதிப்பித்துப் பலயின் பாராட்டையும் பரிசையும் குவித்து வெற்றிக் கொடி நாட்டி வீறு நடை போடுகிறது. அடிப்படை நூல்கள் பல வெளியிட்டுச் சிறந்த மொழிப்பணி ஆற்றி வருகிறது. தமிழ்மொழி வரலாறு, நாட்டுப்புற இயல் வரலாறு, திருக்கோயில் வரலாறு, சிற்றிலக்கிய வரலாறு, தமிழகக் சுலை வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு என் வரலாற்று வரிசை வெளியிட்டு மொழிப்பதிவேடுகள் பல பதிப்பித்த பெருமை மணிவாசகர் பதிப்பகத்தின் தனிச் சிறப்பாகும். இலக்கிய வரலாற்றுடன் இலக்கண வரலாறும் வெளியிடும் பேறும் பெற்றுத் திகழ்கிறது. தமிழில் இலக்கியவரலாறுகள் பல உள: கா. சுப்பிரமணியபிள்ளை எம். ஆர். அடைக்கலசாமி சீனிவாச பிள்ளை சி. பாலசுப்பிரமணியம் பூரணலிங்கம் பிள்ளை மது, ச. விமலானந்தம் வையாபுரிப் பிள்ளை தமிழண்ண ல் தி. வை. சாதவெ ஸ்ரீசந்திரன் பண்டாரத்தார் மு. கோவிந்தசாமி *. எஸ். வர தராச அய்யர் ஜேசுதாஸ் ஔவை துரைசாமி பிள்ளை சாமி முத்து மேயர் ராமசாமி நாயுடு அருள்சாமி டாக்டர் மு.வ. பூவண்ணன் மு. அருணாசலம் சோம. இளவரசு சோமசுந்தர தேசிகர் ரா. சீனிவாசன் ஆகியோர் இலக்கிய வரலாறு எழுதியுள்ளனர்.<noinclude></noinclude> 7zptcv4jxw2zscwiks3xizjvf75i3bt பக்கம்:இலக்கண வரலாறு.pdf/5 250 454352 1438940 2022-08-22T09:13:08Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> இலக்கண வரலாறு பேராசிரியர் கவிஞர் மு. அண்ணாமலை அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டத் தின்படி என் இனிய நண்பர் சோம. இளவரசு அவர்கள் முதன் முதலில் 1961-இல் சிறப்பாக எழுதினார்கள். அதனைத் தொடர்ந்து இப்பொழுது நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின் அறிஞர் இளங்குமரன் அவர்கள் மிக விரிவாக வெக்கண வரலாறு எழுதியுள்ளார்கள். அரிய நூல்கள் வெளியீடும் திட்டத்தில் இந்த விரிவான இலக்கண வரலாறு வெளிவருகிறது. ஆராய்ச்சிக்கு அருந் துணையாக அமையும் இவ்வகை நூல்களை வெளியீடு வதன் மூலம் தான் பதிப்பகம் தமிழ் மொழிக்குத் தலையாய தொண்டு செய்ய முடியும் என்று கருதுகிறேன்.. நல்லாசிரியர் எழுதும் அரிய நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இடையறாது வழங்கவேண்டும் என்ற இனிய இலட்சிய நோக்கில் இலக்கண வரலாறு வெளியிடப் பெறுகிறது. இந்நூலில் இலக்கணத்தின் இயல்பும் பயனும் மொழிக் காப்பும் மிக விரிவாக நுட்பமாக விளம்பப்பெற்றுள்ளன.. முத்து நூல்களின் அமைப்பும் அழரும் அழகாக எடுத் துரைக்கப் பெற்றுள்ளன. மறைந்த இலக்கணங்களின் மாட்ரியும் வழக்கில் இல்லாத இலக்கண நூல்களின் இயல்பும் இலக்கணம் படைத்த ஆசிரியர்களின் பேரறிவும்: பேராற்றலும் நன்கு விளக்கப்பெற்றுள்ளன. இலக்கணம் களைத் தம் உரைகள் மூலம் காத்த உரையாசிரியர்களின் உயர்வற உயர்ந்த அறிவு நலன்களையும் ஆசிரியர் நக்க சான்றுகளுடன் நிறுவிய திறன் கற்கும்தோறும் கற்கும் தோறும் கணிப்பு நல்குவன. வளமான மொழிக்கு அமைந்த பல்வகை இலக்கணங்களின் வரலாற்றையும் வளமான தமிழில் வகுத்தளித்து வழங்கியுள்ளார். அவற்றின் சீர்மையும் சிறப்பும் விளக்கப் பெற்றுள்ளன, தமிழ் இலக் கணம் வளர்ந்த வரலாறு வரலாற்று நோக்கில் ஆராயப் பெற்றுள்ளது. ஒரு சீரிய இவக்கண வரலாறு எவ்வாறு<noinclude></noinclude> dtptn5b8p8jihakt7mi7hef7u9p2gel பக்கம்:இலக்கண வரலாறு.pdf/18 250 454353 1438942 2022-08-22T09:14:17Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> Avil) தூண்டிற்று. பின்வாலாக வந்த வீரமாமுனிவரின் இலக்கண நூலைத் தொன்னூல் என்று பெயமிடத் தூண்டிற்று" (பக். 386). அறுவகை இலக்கணம் மூன்றிலக்கணம் ஐந்திலக்கணமாக வளர்ந்த செய்தி அரிக்கதே. வெண், ஆறாம் லெக்கணமெனப் புலமை லெக்கணம் ஒன்றனையும் சேர்த்து அறுவகை இலக்கண நூல் எழுந்தமை காணலாம்'' (பக்.423). உரைத்திறன் அறிவித்தல் உரையாசிரியர்கனிடம் பல வகையான திறன்கள் நிரம்பியுள்ளன. பழந்தமிழ் நூல்களின் அமைப்பு, உட்பிரிப்பு, நூற்பா எண்ணிக்கை, சரியான மூலபாடம் ஆகியவற்றை ஆராய்ந்து கூறிப் பொருத்தமில்லா தவற்றை அகற்றுதல், முன்னைய உரைகளில் உள்ள பொருந்தாத கருத்துகளை மருத்தல், நூலாசிரியரின் இலக்கணக் கொள்கைகளைத் திட்டவட்டமாக அறிந்து வெளிப் படுத்து தவ், பொருத்தமான எடுத்துக்காட்டுகள் தருதல், சொற்பொருள் கூறல், தம் காலத்து மொழி வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுதல் ஒப்புமைப் பகுதி தருதல் ஆகியவை உரையாசிரியர்களின் திறன்களாக மதிக்கப்படுகின்றன. இத்திறன்கள் யாவற்றையும் அறிந்து இந்த நூலின் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார், அவை கீழே தரப் படுகின்ற ன, | இளம்பூரணர் தொல்காப்பியம் நமக்குக் கிட்டியமை இளம்பூரணர் உரை கொண்ட நலந்தாலேயே (பக். 67). சேனாவரையர் -ஆசிரியர் (தொல்காப்பியர் தூத்பா) தொருக்கும் தயத்தைத் தக்காங்கு எடுத்துரைத்தலில் தனித் திறம் காட்டுகிறார் சேனாவரையர் (பக். 91). நூலாசிரியர்க்குரிய தெறிகளுள் ஒன்று உய்த்துணர வைத்தல் என்பது. அத்தகைய இடங்கள் சிலவற்றில் சேனாவரையர் நயம்பட உரை வரைகின்றார் (பக். 93). இ.வ. B<noinclude></noinclude> 5q14lzet8yrbk0ww6cj4nmyyn619psu பக்கம்:இலக்கண வரலாறு.pdf/19 250 454354 1438943 2022-08-22T09:14:26Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> xviii பேராசிரியர் பேராசிரியர் ஒரியலுக்கும் அடுத்துவரும் இயலுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார். ஒரு நூற்பாவுக்கும் அடுத்துவரும் நூற்பாவுக்கும் உள்ள தொடர்பைச் சுட்டுகிறார். ஒரே நூற்பாவில் வரும் செய்திகளின் முறையைப்பையும் உன்னிப்பாக எண்ணி எழுதுகிறார் (பக். 106). | மறுப்புக் கூறுதல் பேராசிரியர் உரையில் தனிச் சிறப்புடையது. மிக விரிவாக ஆய்ந்து படிப்படியாக விலக்கியும் விளக்கியும் மறுத்து ஆசிரியர் கோளை நிலை நாட்டல் அவர்தம் முறைமை (பக்.111). நச்சினார்க்கினியர் வலிந்தும் நலிந்தும் சில இடங்களில் இவர் கூறியுள்ள உரை, ஆசிரியர் நூலுக்கும் தமிழர் தெறிக்கும் ஒவ்வாது (பக். 124). தெய்வச் சிலையார் (தொல்காப்பியச் சொல்லதிகார) நூற்பாக்களை இடப்பெயர்ச்சி செய்தாருள் முதல்வரெனத் தெய்வச் சிலையார் அமைந்து விடுகின்றார் (பக். 141). அரிய செய்திகளையும் எடுத்துக்காட்டு நயங்களையும் உடையது, தெவ்வச்சிலையார் உரை (பக். 144). இறையனார் களவியல் உரை நூலால் உரையும் உரையால் நூலும் ஒன்றை ஒன்று ஒப்பச் சிறப்புறும் என்பதற்குைெறயனார் களவியல் உரை சீரிய எடுத்துக்காட்டாம் (பக். 180). யாப்பருங்கல விருத்தியுரை விருத்தியுரைகாரர் பல்கலைக்கு மிசில்; பேரறிஞர்; தயத்தக்க உரையாளர், சீரிய நினைவாளர்; தாடு கண்டவர் வரலாற்றுத் தெளிவானர்: பட்டறிவால் முதிர்ந்தவர்; சமயப் பொறையாளர்; சால்பாளர். (பக். 2 4). தமிழ் யாப்பிலக்கணப் பரப்பைக் கடலெனப் பரப்பியும், மலையென உயர்த்தியும் காட்டவல்ல உரை, இவ்விருத்தியே (பக். 224).<noinclude></noinclude> iijcqh4zllgfgpol7e9gopjxolrzkif பக்கம்:இலக்கண வரலாறு.pdf/20 250 454355 1438944 2022-08-22T09:14:34Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> நேமிநாத உரையாசிரியர் எடுத்துக்காட்டைச் சிறுகதை போலப் படைத்துக் கூறுவதையும் இவர் மேற்கொள்கிறார் (பக். 261). நன்னூல் - மயிலைநாதர் உரை பின்னுரைகள் இவ்வுரையினும் திருத்தமும் தெளிவும் பெற்றுள எனின், இவ்வுரையின் கொடை தந்த வளர்ச்சி என்பதால் இவ்வுரையின் சிறப்பு இனிது விளங்கும் (பக். 291). களவியற்காரிகை உரை எடுத்துக்காட்டும் மேற்கோள் இன்ன நூலைச் சேர்த்தது என்பதைக்ஓட்டமாக உரைக்கும் சீர்மை புடையது உரை. அதனால் ஆய்வுலகம் பெற்றுள்ள நீலம் அளப்பரிது (பக். 326). 5. பதிப்புகளைக் குறிப்பிடுதல் இந்த நூலின் ஆசிரியர், பெரும்பான்மையான இலக்கண நூல்களின் பதிப்புப் பற்றிய விவரங்களைத் தந்துள்ளார். அந்த விவரங்கள் யாப்பருங்கல விருத்தி யுரை முதல் அதன் பின் தோன்றிய நூல்களுக்கு எவ்வாம் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியம் முதல் புறப்பொருள் வெண்பாமாலை ஈறாக உள்ள நூல்களுக்கும் பதிப்புப் பற்றிய விளக்கம் தந்திருப்பின் மிகவும் பயன் ஏற் பட்டிருக்கும்! தரப்பட்டுள்ள பதிப்பு விவரங்கள் வெறும் பட்டியலாக இல்லாமல், ஒவ்வொன்றையும் நேரில் கண்டு படித்தறிந்து தரப்பட்ட விளக்கங்களாக உள்ளன. முதன்முதலில் மூலமும் உரையுமாக நூல் அச்சிட்ட ஆண்டு, அதன் தகுதி, பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள், பதிப்புத் தோறும் வேறு பட்ட நிலை ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இத்தகைய விளக்கங்கள் யாவும், இயக்க ஆய்வில் விரிவாக ஈடுபட விரும்புபவர்க்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும்; மறு ஆய்வு செய்யத் துணை புரியும், பதிப்பு விவரங்களில் தம் சிந்தனையைத் தூண்டும் இடங்களில் சில, அடுத்துத் தரப்படுகின்றன,<noinclude></noinclude> ehyups82kgsle3ppy5tro5263hyscsa பக்கம்:இலக்கண வரலாறு.pdf/21 250 454356 1438945 2022-08-22T09:14:41Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> அகப் இல்லாமல் செய்யுது 1. தம்பி அகப்பொருள் நூலுக்கு. இப்போதுள்ள பாயிரச் செய்யுளே அல்லாமல், 'பூமிசை நடந்த' என்று தொடங்கும் மற்றொரு பாயிரச் செய்யுளும் உண்டு; அது, அ. ருமாரசாமிப்பிள்ளை பதிப்பில் உள்ளது (பக். 316). 2. நம்பி அகப்பொருளின் நூலாசிரியரே உரையும் எடுத்துக்காட்டும் செய்த ஏட்டுச் சுவடிகளும், அச்சுவடி களின் வேறாகப் பழைய உரையுடன் தஞ்சைவாணன் கோவை மட்டுமே எடுத்துக்காட்டாகக் காட்டப்பட்ட சுவடிகளுமாக இருவேறு சுவடிகள் இருந்தன. இரண்டை யும் இணைத்துப் பதிப்பாளர்கள் பதிப்பித்து விட்டனர், (பக். 320). 3. ஆறுமுக நாவலரின் தன்லால் காண்டிகையுரை 1880இல் வெளிவந்தது (பக். 31). 1953இல், 28-ஆம் பதிப்பு வெளிவந்தது (பக். 312). 6. வழிகாட்டி இந்த நூலின் ஆசிரியர் வருங்கால ஆய்வுக்கு வழி காட்டியாக விளங்கும் வகையில், பல இடங்களில் சிறந்த ஆய்வு நட்பங்களைச் சுட்டிக் காட்டியுள்ளார். அத்தகைய இடங்கள் கீழே தரப்படுகின்றன. ' 1. மாணிக்கவாசகர் இயற்றியுள்ள குவலயானந்தம், என்னும் அணி நூல், குன்றக்கூறல் முதலிய பத்துக் குற்றங்களையும் குறிப்பிட்டதோடு நில்லாமல், அவை ஒவ்வொன்றையும் தனித்தனி நூற்பாவால் விளக்க யுள்ளார். (பக், 420). 2. முத்துவீரியம் கூறும் அளபெடைகள் எட்டும் புதியவை (பக். 403). 3. அறுவகை இலக்கணம்' என்னும் நூல். கூரகின்ற எழுத்துகளின் உருவமும் ஒலியும் புதுமை வானவை (பக்.425). இந்த நூல் கூறும் பலமை இலக்கணம்' இன்றும் என்றும் எண்ணிப் பார்க்சு: வேண்டியவை (பக். 428). 4. வீரமாமுனிவர், ஏகாரக்கீழ்க்கோடும், ஓகாரக் கீழ்க்கோடும் அமைத்தார் என்னும் கருத்து மேலாய்வுக்கு உரியது. (பக். 389).<noinclude></noinclude> bltgnkyk7xvh0drhtzxf2sxejbmbyau பக்கம்:இலக்கண வரலாறு.pdf/22 250 454357 1438946 2022-08-22T09:14:49Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> பர் 5. குமரகுருபரர் இயற்றிய சிதம்பரச் செய்யுட் கோவை, இலக்கியம் காட்டி (அதற்கு) இலக்கணம் காட்டவாக அமைந்திருப்பது புதியதோர் முறை (பக்.360). 7. வரலாற்றுப் புலமை தமிழ்ப் புலவர்களின் வரலாற்றை அவர்கள் இயற்றிய நூல்களில் உள்ள பாயிரங்கள் கூறும் செய்திகளைக் கொண்டே அறியவேண்டியுள்ளது. இன்னும் சில வரலாற்று நிகழ்ச்சிகளைக் கல்வெட்டுகளும் செப்பேடு களும் அறிவிக்கின்றன. தமிழ் ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஆழ்ந்து கற்றுப் புலமை பெறுகின்றனர். அந்தப் புலமை வனத்தால், பல செய்திகள் விளக்கம் பெறுகின்றன. இந்த நூலின் ஆசிரியர் நூற்பாயிரம் கூறும் புலவர் வரலாறுகளை மட்டுமே அல்லாமல், கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் சிறந்த சான்றுகளாகக் கொண்டு ஆராய்ந்து அரிய செய்திகளை வெளியிட்டுள்ளார். நூலாசிரியர் உரையாசிரியர் ஆகிய இருசாரார் பற்றியும் அறிய அவை துணைபுரிகின்றன. அவர்கள் வாழ்ந்த காலம், இடம், மேற்கொண்ட தொழில், செய்த அறச் செயல், பெற்ற பரிசு ஆகியவை பற்றி விளக்கியுள்ளார். இந்த நூலின் தொடக்கத்தில் அகத்தியர் பற்றியும், அவர் பெயரால் வழங்கிவரும் போலி நூல்களைப் பற்றி யும் கூறியுள்ள கருத்துகள் நூலாசிரியரின் வரலாற்றுப் புலமைக்குச் சான்றாக உள்ளன (பக். 19-33). சேனாவரையர், (பக். 88), யாப்பருங் கலக்காரிகை ஆசிரியர் (பக். 218), தேமிநாதம் இயற்றிய குணவீர பண்டிதர் (பக், 257), நன்னூலை இயற்றிய பவணத்தியார் (பக். 279-282), சிதம்பரப்பாட்டியல் இயற்றிய பரஞ்சோதி யார் (பக். 340), பிரயோக விவேகம் இயற்றிய ஆழ்வார் திருநகரி சுப்பிரமணிய தீட்சிதர் (பக். 362), தொன்னூல் விளக்கத்தின் ஆசிரியர் வீரமாமுனிவர் (பக். 387), அறு வகை இலக்கண நூலின் ஆசிரியர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் (பக். 423.424) ஆகியோர் வாழ்ந்த இடமும் காலமும், மற்றச் சிறப்புச் செய்திகளும் மிக விளக்கமாக ஆசிரியரால் ஆய்ந்து கூறப்பட்டுள்ளன.<noinclude></noinclude> 2g8jldbhpassbbl4mg3dq7muw277m6f பக்கம்:இலக்கண வரலாறு.pdf/23 250 454358 1438947 2022-08-22T09:14:57Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> 8. 'புலமைத் திறன் டாக்டர் உ.வே.சா. அவர்களால் 1937இல் பதிக்கப் பட்ட தமிழ் நெறி விளக்கம்' என்னும் அகப்பொருள் இலக்கண நூலில், முக்கண் கூட்டம்' (நூற்பா , 21) என்ற தொடர் ஒன்று வருகின்றது. அதனை ஆராய்ந்த உ.வே.சா அவர்கள், "முக்கட் கூட்டம் இன்னதென்று விளங்கவில்லை'' என்றும் "மக்கட் கூட்டம் என்று இருத்தல் கூடும்" என்றும், “இந்த ஐயமும் வேறு பிறவும் நாளடைவில் தெளிவாகும்" என்றும் கூறியுள்ளார். (முகவுரை , V, VI). இதனை ஆராய்ந்த இந்நூலின் ஆசிகியர் பின் வருமாறு விளக்கியுள்ளார்: முக்கட் கூட்டம் என்பதே சரியான வடிவம். கண் இடப் பொருளது. முக்கண் மூவிடம். அம்மூவிடங்கள் 1. இயற்கையால் கூடுமிடம்: 2. தோழியால் கூடுமிடம்; 3. தோழனாற் கூடுமிடம் என்பவ'' (பக்.243). இந்த ஆய்வுரை ஆசிரியரின் புலமைத் திறலுக்குச் சான்றாய் உள்ளது. சாாச்சி வழி ஒழுகுதல்" என்பதை, "எங்கோ இருக்கும் ஒரு நூற்பாவின் தொடரை, எங்கோ கொண்டு வந்து இயைத்துப் பொருள் கூறுதல்" என்று விளக்க யுள்ளார் ஆசிரியர் (பக். 1979-இந்த விளக்கம் மாட்டேறு' என்பதை நினைவூட்டுகிறது. 9. அயரா உழைப்பும் தளரா முயற்சியும் இந்த நூலாசிரியரின் அவரா உழைப்பிற்கும் தளரா முயற்சிக்கும் சான்றாய் வினங்குகிறது. பிரபந்தத் திரட்டு' என்னும் நூலைப் பற்றிய கட்டுரை. அந்த தால் இன்று வரை அச்சாகவில்லை. உ. வே. சா. நூலகத்தில் ஏட்டுச் சுவடியாகவே உள்ளது. அதனை அறிந்து தேடிச் சென்று படி எடுத்து முயன்று படித்து ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ள ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் ' தகும்! | 10. ஆய்வுத் திறன் நூலாசிரியரின் ஆய்வுத் திறன் வெளிப்படும் இடங்கள் நூவெங்கும் நிரம்பியுள்ளன.<noinclude></noinclude> j5h7ivi2d08ab297ur0q18hx4q0ot6z பக்கம்:இலக்கண வரலாறு.pdf/24 250 454359 1438948 2022-08-22T09:15:03Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> xxh உரையாசிரியர்களைப் பற்றி இவர் கூறும் கருத்து, ஆய்வுத் திறனை வெளிப்படுத்துகிறது. பின்னவர் உரைகளால், முன்னவர் விளக்காத பகுதிகள் விளக்கம் பெறுவதும், சிக்கல்கள் அவிழ்க்கப் படுவதும் பட்டறிவால் ஏற்படுவன'' (பக். 139). சிவஞான முனிவரைப் பற்றிக் கூறும்போது, "(தொல்காப்பியம்) முழுமைக்கும் உரை எழுதும் நோக்கினர் அல்லர் இவர் என்பதை அதன் (சூத்திர விருத்தி) விரிவே காட்டுகின்றது''. (பக். 151) என் கிறார். இறையனார் அகப்பொருள் உரைபற்றிப் பின்வரு மாறு கூறுகின்றார்: பவாய் வழி நடந்து வந்த உரையெனின் இத்துணைப் பேர் வாய் மாற்றங்களில் எத்துனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்!" (பக். 174). புறப்பொருள் வெண்பாமாலையைப் பின் வருமாறு போற்றுகின்றார்: ''நூற்பாவும், நூற்பாவின் பொருள் விளக்கும் கொளுவும், அக்கொருவுக்கு எடுத்துக் காட்டும் என முந்திறந்தாலும் முந்நூல்போல் ஒரு நூலாகிய சிறப்பும் இந்நூற்கு உண்டு' (பக். 206). உரைநெறி பற்றிப் பின் வருமாறு கூறுகின்றார்: 1 ஆசிரியர் இயற்றிய நூலுக்கு மாணவர் உரை எழுதும் மரபு நிலை உண்டே அன்றி, மாணவர் யாத்த நூலுக்கு ஆசிரியர் உரையெழுதும் வழக்கம் இல்லை." (பக். 234). நம்பி அகப்பொருள் இலக்கண நூலுக்கு, திருக் கோவையார் வழிகாட்டி இருக்கக்கூடும் என்று ஆசிரியர் கூறுவது, ஆய்வுத் திறனைப் புலப்படுத்தும் (பக். 3151. 11. ஒப்பிட்டு ஆய்தல் தண்டியலங்காரத்தின் தொடக்கத்தில் உள்ள நாமகள் துதியும், பன்னிருபடலத்தில் உள்ள நாடிகள் துதியும் பெரிதும் ஒத்துள்ளன என்பதை ஆசிரியர் எடுத் துரைக்கின்றார் (பா. 330).<noinclude></noinclude> cg7gj0j1sic5njemlvc1905rob1xuid பக்கம்:இலக்கண வரலாறு.pdf/25 250 454360 1438949 2022-08-22T09:15:12Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> xxiv 4 தமிழ்நெறி விளக்க அகப்பொருட் பகுதிக்கும். பிற நூல்கள் வழியே அறியப்படும் அகப் பொரும் பகுதிக்கும் சில வேறுபாடுகள் உள'' என்று கூறி அவ் வேறுபாடுகளை விளக்கியுள்ளார் (பக். 214). தண்டியலங்காரம் கூறும் அணிகளின் பெயர்களை வீரசோழியம் கூறும் அணிகளோடு ஒப்பிட்டு ஆராயும் பகுதி சிறப்பாக உள்ள து (பக். 246, 247). யாப்பருங்கலம், பாப்பருங் கலக்காரிகை ஆகிய இரண்டின் யாப்புக் கோட்பாடுகளை ஒப்பிட்டு நோக்கி வேறுபாடுகளைக் காட்டும் திறன், நூலாசிரியரின் ஆற்ற துக்குச் சான்று பகர்கிறது (பக். 231-233). 12. எதிர்ப்புக் குரல் தமிழ் மரபுக்கு மாறான போலி நூல்களையும் உரை கனையும் கோட்பாடுகளையும் இந்த நூலின் ஆசிரியர் இனம் கண்டு, அவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை பாராட்டுதற்குரியதாகும். அகத்தியர் பெயரால் வழங்கும் போலிச் சூத்திரங்களை பும் சில இலக்கண நூல்களையும் ஆசிரியர் விரிவாக ஆராய்ந்து அடையாளம் காட்டியுள்ளார் (பக். 30-33). தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புலவர் குழந்தை எழுதியுள்ள உரையில் நாற்பாக்களை முன் பின்னாக மாற்றி அமைத்து, இயல்களை வேறுபடுத்தி வுள்ளார். அவற்றை விரிவாக ஆராய்ந்து நூலாசிரியர், படுத்து உரைகாண்பார் மரபன்று. என்ன புதுமை எனினும் நூலைச் சிதறிக் கோலம் தெளிக்கும் உரிமை உரை காண்பார்க்கு இல்லை" என்று கண்டிக்கின்றார் (பன், 10). தமிழ் இலக்கண மரபுக்கு மாறான செய்திகளும் வடமொழி இலக்கண மரபைக் கொண்டு வந்து தமிழுடன் கலக்கும் முயற்சியும் வீரசோழியம், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து ஆகிய மூன்று நூல்களிலும் மிகுதி யாக உள்ளன. இந்த நூலின் ஆசிரியர் அவற்றைக் கண்டிக்கின்றார்.<noinclude></noinclude> il26fphg6ci9scnk7nv7h463h6v0zdf பக்கம்:இலக்கண வரலாறு.pdf/26 250 454361 1438950 2022-08-22T09:15:20Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> KANI வீரசோழிய ஆசிரியர் பற்றி, அவர் இம்மண்ணின் மரபையே முற்றாக விழுத்து எங்கோ வட்டமிடுவது புலப் படுகின்றது'' என்று கூறுகின்றார் (பக், 245). பிரயோக விவேகம் பற்றிப் பின் வருமாறு உரைக் கின்றார்: வடமொழியும் தமிழும் தனித்தனி மொழிகள் அல்ல; ஒரு மொழி என்னும் மயக்கவுணர்வுடன், வடமொழியே தமிழ் மொழி மூலம் என்னும் மாறுபட்ட உணர்வும் கொண்டவர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றிய நூல்" (பக். 360). தமிழுக்கு முற்றிலும் முரணான கருத்துகளைக் கூறும் இலக்கணக் கொத்து நரலாசிரியரை, பருப்படியா தட்டுக் கெட்டுப் போகும், கட்டுவிடாக் கல்வித் திறம்?'' என்று சுட்டிக் காட்டுகின்றார். தன்னூலுக்கு உரை எழுதிய இராமாநுசக் கவிராயர், தொல்லை வடிவின் எல்லா எழுத்தும்' என்ற நூற்பாவை, சிறிது மாற்றி, '' ஆண்டு எய்தும் ஏகாரம் ஓகாரம் மெய் புள்ளி'' என்று திருத்தி விட்டார். இந்த மாற்றத்தை உடன்படாத நூலாசிரியர், எத்தகு சிறந்த பாடம் எனினும் மூலத்தில் கை வைத்தல் கூடாது'' என்று கடிந்து உரைக்கின்றார் (பக். 305). நன்னூல் உரையாசிரியர்களில் ஒருவரான சடகோப ராமாநுசாச்சாரியார், தம் உரையில் பவணந்தி முனிவர் பிராமண வருணத்தில் தோன்றினார்'' என்று எவரும் கூறாத புதிய செய்தியைத் தாமே புனைந்து கூறியுள்ளார். இந்த நூலின் ஆசிரியர் அவர் கொள்கையை எதிர்க் இன்றார்! (பக். 313). 13. காலச்சூழலைச் சுட்டுதல் இலக்கண நூலும் உரையும் பெற்றும் புலவர்கள் தாம் வாழும் காலத்தின் இயல்புக்கு ஆட்பட்டுத் தவறு செய்துள்ளனர் என்ற கருத்தை, நூலாசிரியர் குறிப்பிடும் இடங்கள் உள்ளன. 1. பாட்டியல் நூல்கள் நால்வருண வேறுபாடுகளை வற்புறுத்தி இலக்கிய வகைகளுக்கு இலக்கணம் கூறி கள்ளன. எழுதுகின்ற ஓலைகளின் அளவிலும் தால்<noinclude></noinclude> 7gb3ro8j5kpx0qti00d0l4loi9rhf7h பக்கம்:இலக்கண வரலாறு.pdf/27 250 454362 1438951 2022-08-22T09:15:28Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> XXVI வருணம் புகுந்துவிட்டது! இதனை ஆசிரியர், "எழுத்துக்கும் வருணம்! ஓலைக்கும் வருணம்! வருணக் கொடுமை கொடி கட்டிப் பறந்த சான்றுகள் இன்னவை!"* (பக். 253) என்று சுட்டிக் காட்டுகின்றார். சிவஞான முனிவர் வாழ்ந்த காலத்தை, "கண்டனமும் மறுப்பும் கவித்து ஆடிய காலம்' என்கிறார் (பக். 377). 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் புறப்பொருள் பற்றிய இலக்கண இலக்கியங்கள் தோன்றாத காலச்சூழல் இருந்தது. அதனை ஆசிரியர் பின் வருமாறு சுட்டிக் காட்டுகின்றார். பிற்காலங்களில் புலவர்களின் நிலை ஒடுங்கியது. அரண்மனையுள்ளும் அரசவையுள்ளும் இருந்து கனிப் பூட்டும் பாடல்களை - குறிப்பாக அகத்துறைப் பாடல் களைப் பாடுபவராக அமைத்தனர். அதனால் புறப் பொருள் இலக்கணமும் இலக்கியமும் பெருகுதவின்றி நின்ற ன'' (பக். 407). இவையே அன்றி ஆசிரியர் கீழே கூறுகின்ற கருத்தும் காலச்சூழல் பற்றிய ஆய்வில் தோன்றியதாகும். யாப்பியல் நூல் பெருக்கக் காலம் ஒன்றிருந்தமை யாப்பருங்கல விருத்தியால் அறியப் படுவதுபோல, பாட்டியற் பெருக்கக் காலம் ஒன்று இருந்ததைப் பன்னிரு பாட்டியல் காட்டுகிறது" (பக். 331). 14. சேர்க்க வேண்டிய செய்திகள் இந்த நூலில் சேர்க்க வேண்டிய செய்திகள் சில 1, "கூழங்கைத் தம்பிரான் தன்லாலுக்கு இயற்றிய உரை வெளிவந்திலது'' என்று இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் (பக். 301). ஆனால், ஏழு ஆண்டு களுக்கு முன்னரே அந்த உரை நூல் வெளிவந்துள்ளது. மேற்கு ஜெர்மனியில் உள்ள நைடல்பெர்க் பல்கலைக் கழகம், 1962-ஆம் ஆண்டில் தொடங்கிய தெற்காசியக் கழகத்தில் 1980இல் கூழங்கைத் தம்பிரானின் தன்னூல் உரை பதிப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பல்கலைக் கழகத்தில், தமிழ்த்துறையில் பணியாற்றி வரும்<noinclude></noinclude> 03mll0mnmniit2xysyeree31e71zcur பக்கம்:இலக்கண வரலாறு.pdf/28 250 454363 1438952 2022-08-22T09:15:37Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> xxvit தமிழறிஞர் அ. தாமோதரன் அவர்கள் பின்வரும் செய்தியைக் கூறியுள்ளார்கள்: "தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களால் மறைந்து விட்டதென உறுதியாக நம்பப்பட்டு வந்த கூழங்கைத் தம்பிரானின் நன்னூல் காண்டிகையுரையைக் கண்டு பிடித்து, காலந் தாழ்த்தாது (1980இல்) தமிழுலகிற்கு வழங்கியதை ஒரு பெருமையாகவே தெற்காசியக் கழகம் கருதுகிறது" வெளிவந்துள்ள கூழங்கைத் தம்பிரானின் தன்னூல் உரை பற்றிய செய்திகள், இந்த நூலின் இரண்டாம் பதிப்பில் இடம் பெறும் என்று நாம் எதிர்பார்க்கலாம். 2. சில இலக்கண நூல்கள், ஆசிரியரின் நினைவுக்கு வராமல் போய்விட்டன! மு. அருணாசலம் பதிப்பித்த * பிரபந்த மரபியல்', டாக்டர் சுந்தரமூர்த்தி பதிப்பித்த 'உவமான சங்கிரகங்கள் மூன்று', திருக்கோயில் இதழில் தொடர்ச்சியாய் வெளிவந்து பின்னர் நூலாக வடிவம் பெற்ற 'வண்ண த்தியல்பு', செந்தமிழ் இதழில் (14-ஆம் தொகுதியில்) வெனிவந்த ' இலக்கண தீபம் முதலிய இலக்கண நூல்கள் இலக்கண வரலாற்றில் இடம் பெற வேண்டும். 15. நிகண்டுகள், இலக்கண நூல்களே! தமிழில் காலந்தோறும் நிகண்டு நூல்கள் பல தோன்றியுள்ளன. அவை யாவும் இலக்கண வகையைச் சேர்ந்த நூல்களே ஆகும். அவற்றின் தோற்றமும் வனர்ச்சியும் வகையும் இலக்கண வரலாற்றில் இடம் பெறுதல் வேண்டும். பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியத் தில் உள்ள எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் பிற காலத்தில் தனி நூல்களாக வளர்ச்சி பெற்றன. பொரு ' ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்-மதுரை1981; (பக். 218); கட்டுரை--மேற்கு ஜெர்மனியில் - தமிழ்', அ. தாமோதரன்,<noinclude></noinclude> k5kpm0fnscba26qyljbm9jomkzbrosu பக்கம்:இலக்கண வரலாறு.pdf/29 250 454364 1438953 2022-08-22T09:15:45Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> ளதிகாரத்தில் உள்ள அகத்திணையும் அகப்பொருள் இலக்கணம் கூறும் மற்ற இயல்களும் தனி நூல்கனாயின. புறத்திணை தனி இலக்கணமாக வளர்ச்சி பெற்றது. செய்யுளியல், யாப்பிலக்கண நூல்களில் அடங்கியது. உவமவியல், அணி நூல்கள் ஆயிற்று. சொல்லதிகாரத்தில் உள்ள உரியியலும் இடை யியலும், பொருளதிகாரத்தில் உள்ள மரபியலும் சேர்ந்து இடைக்காலத்தில் நிகண்டு நூல்களாயின. நிகண்டு நூல்கள், இலக்கண நூல்களே என்ற கருத்து நன்னூலார்க்கு உண்டு. தன்ரையார் உரிச் சொற்களைப் பற்றிக் குறிப்பிடும் போது பிங்கல நிகண்டை நினை வூட்டியுள்ளார். ஆனால், தமிழ் உலகம் நிகண்டு நூல் களை இலக்கண நூல்களாக இன்னும் கருதவே இல்லை! அவற்றை இலக்கண வகைகளுள் ஒன்றாகக் கருதும் கொள்கை தோன்றவே இல்லை. லெக்கண வரலாறு எழுதும் ஆசிரியர்களிடமும் இத்தகைய பார்வை ஏனோ தோன்றவில்லை. இது ஒரு பெருங்குறையாகும். இந்தக் குறை இந்த நூலிலும் உள்ளது. இதன் இரண்டாம் பதிப்பில், திகண்டு கால்களை இலக்கண நால்களாகக் கொண்டு ஆயும் கட்டுரை இடம் பெற வேண்டும்! 16. மறு ஆய்வு செய்ய வேண்டிய கருத்துகள் இந்த நூலில் மறு ஆய்வு செய்ய வேண்டிய கருத்துகள் சில உள்ளன. அவற்றைச் சுட்டிக் காட்டி நூலாசிரியர் கவனத்திற்குக் கொண்டு வருவதால் ஆய்வுலகில் உண்மை ஒனிபரவும். 1. நற்றத்தனார்-நத்தத்தனார் "தத்தனார் என்னும் பெயருடையார், 'நல்' என்னும் சிறப்புப் பெயர்பெற்ற தற்றத்தனார் என வழங்கப்பட்டுப் பின்னர் 'தத்தத்தனார்' என்று ஆகி இருக்கக்கூடும்'' (பக்-193) என்கிறார் - ஆசிரியர். இவரது கருத்திற்கு மாறான செய்திகளை நச்சினார்க் இனியரும், டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரும் கூறி அள்ளனர்.<noinclude></noinclude> k8fuqov8u0d81l6jn4vzblbwt5m2avq பக்கம்:இலக்கண வரலாறு.pdf/30 250 454365 1438954 2022-08-22T09:15:52Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> xxix (1) நச்சினார்க்கினியர் 'ந' என்பது சிறப்புப் பொருள் உணர்த்துவதோர் இடைச்சொல், அது பின்னை, சென்னை, பாலத்தன், கீரன் முதலிய பெயர்களுடன் சேர்ந்து முறையே நப்பின்னைகச்சென்ற கப்பாலத்தன் நக்கீரன் என்று ஆகும் என்ற கருத்தைச் சீவக சிந்தாமணிப் பாடல் ஒன்றின் (482) உரை விளக்கத்தில் கூறியுள்ளார். (2) டாக்டர். 1. வே. சா. நத்தத்தனார் என்னும் சங்கப் புலவரின் பெயரை ஆராய்ந்த டாக்டர் உ.வே. சா. பின் வருமாறு கூறி புள்ளார். "தத்தனார் என்பது இவரது இயற்பெயர் என்றும், கல்வி மேம்பாடு பற்றி நத்தத்தனார் என்ற பெயர் இவருக்குப் பிற்காலத்தில் வழங்கலாயிற்று' என்றும் தோற்றுகிறது. 'ந' என்பது சிறப்புப் பொருனைத் தருவ தோர் இடைச்சொல், நக்கீரர் நப்பாலத்தர் நப்பூதனார் நச்செள்ளையார் முதலிய பெயர்களாலும் இது விளங்கும்" (பத்துப் பாட்டு உரை-பாடினோர் வரலாறு --பக். 32). (3) வேறு சில சான்றுகள் நப்பசலையார் நக்கண்ணையார் ஆகிய பெயர்களிலும் *ந' என்பது சிறப்பை உணர்த்தும் இடைச்சொல்லாக வந்துள்ளது. ஆதலின், ந+தத்தன்+ஆர் ஆகிய சொற்கள் சேர்ந்து தத்தத்தனார்' ஆகியுள்ளன என்று கொள்வதே பொருத்தமாக உள்ளது. 2. ஐயனாரிதனார் ஐயனாரிதனார் என்னும் பெயரை, இந்த நூலின் ஆசிரியர், யார் + தெனார் என்பிரிக்க. ஐயனார்க்கு இனியன்' என்று பொருள் கொண்டுள்ளார் (பக். 203). - இதற்கு மாறான கருத்து அறிஞர்களிடம் நிலவி வரு. இன்ற து.<noinclude></noinclude> dkibu0p821x5dm7pli2oc6y643zm8i4 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/31 250 454366 1438955 2022-08-22T09:17:16Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> ஐயன் + ஆமீதன் +ஆர் என்று பிரித்து ஆரீத கோத்தி -ரத்தைச் சேர்ந்தவர் ஆதலின் -ஆரிதன் என்ற பெயரைப் பெற்றுள்ளார் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர், இந்த நூலின் - ஆசிரியர் இத்தகைய இடங்களை மறு ஆய்வு செய்து அடுத்த பதிப்பில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.) 17. ஆசிரியர் நினைவுக்கு நூலின் தொடக்கத்திலேயே ஆசிரியர் தமிழ் இலக் கணக் கோட்பாடுகளின் வளர்ச்சியைப் பற்றி விரிவாக ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதிச் சேர்த்திருந்தால் நூல் மிகவும் சிறப்படைத்திருக்கும். தொல்காப்பியர் காலத்தில் எழுத்து சொல் பொருள் என மூன்று பகுதியாக இருந்த இலக்கணம், களவியல் உரை தோன்றிய காலத்தில் யாப்பிலக்கணம் தனியே பிரிந்து நான்கு பகுதிகள் தோன்றின. தண்டியலங்காரம் ஐந்தாவதாகத் தோன்றிய பின்னர், இலக்கண வகை களைக் கூறுகின்ற பாட்டியல்கள் பெருகின. பாவினங் களும், விருத்தப்பா வகைகளும் தோன்றியபின் அவற் நிற்கும் தனித்தனி நூல்கள் தோன்றின. பெண்களை அடி முதல் முடிவரை வருணிக்கும் முறைபற்றிக் கூறும் உவமான சங்கிரகங்கள் சில தோன்றின. இவற்றிற்கும் மேலாகப் புலமை இலக்கணம் தோன்றியது. இவற்றிற்கு இடையே நிகண்டு நூல்கள் தோன்றின. இவற்றின் வரலாறு விரிவாக ஆயவேண்டிய பகுதி யாகும். இவற்றோடு இலக்கணக் கொள்கைகள் காலத்திற்குக் காலம் எவ்வாறு மாறி அமைந்துள்ளன என்பதை ஆய்ந்து கூறுவது மிகவும் பயன் தரும். சார்பு எழுத்துகள் பற்றிய கொள்கை வேறுபாடு, அகத்தினைக் கோட்பாடு, மரபு மாற்றங்கள், புறத் திணை வளர்ச்சி, இலக்கிய வகைகளின் பெருக்கமும்<noinclude></noinclude> befhl71lf20mr9e4fd1dzt1yr99qjtk பக்கம்:இலக்கண வரலாறு.pdf/32 250 454367 1438956 2022-08-22T09:17:22Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ xxxi பாட்டியல் நூல்களும் ஆகியவை பற்றி விளக்குதல் வருங் கால ஆய்வுக்குத் துணை செய்யும். தமிழ் இலக்கணத்தின் மீது, வடமொழியின் செல் வாக்குப் பரவியதால் ஏற்பட்ட மாற்றம் குறிப்பிட வேண்டிய செய்தியாகும். இத்தகைய செய்திகள் இந்த நூலில் இடம் பெற்றிருந் தால், நூல் இன்னும் சிறந்து விளங்கி இருக்கும்! மடாதிபதி' என்னும் தொடரை இந்த நூலாசிரியர், திருமடத்தலைவர்' என்று வழங்கியுள்ளார், (பக். 379380). மடம்+ தலைவர் என்பது 'மடத்தலைவர்' என்று புணருமாயினும், பொருட் சிறப்புக் கருதி 'மடம்+அத்து+ தலைவர்' -என்று அத்துச்சாமியை சேர்த்து, 'மடத்துத் தலைவர்' என்று வழங்குவது சிறப்பாக இருக்கும்!<noinclude></noinclude> 6jf0pws0q28lz2gnekb8vi0hg1fiyyl பக்கம்:இலக்கண வரலாறு.pdf/33 250 454368 1438957 2022-08-22T09:17:28Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இலக்கண வரலாறு முகப்பு ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்'' என்பது நூல் வழக்கும் உலக வழக்குமாம். ஆனால், அவ்வாற்றுக்குக் கரையில்லாவிடின், பாரே பாழ் என்பதை உலகம் அறியும், ஆற்றங்கரையின் மரமும், வெள்ளப் பெருக்கால் வேரொடு சாய்ந்து வெள்ளத்தொடு போதல் கண்கூடு. கரை மரத்திற்கே அந்நிலையாயின், கரை இலா ஆற்றின் மரத்திற்கு எந்திலையாகும்? ஒரு நான் வெள்ளமன்று; ஒரிடத்து வெள்ளமன்று, பல்கால் பற்பலவிடத்து வெள்ளம் உடையது- மொழி யென்னும் ஆறு! பல்லாயிரம் ஆண்டாகத் தொடரும் கால வெள்ளம்! பொது மக்கள், அரசு, சமயம், கலை, பழக்க வழக்கம், தாடு, இனம், வட்டாரம், போக்கு வரவு இன்னனவெல்லாம் ஓயாமல் ஒழியாமல் தாக்கும் புதுப்புது வெள்ளங்கள்! இவற்றுக்கு எல்லாம் காப்பாதி- வளர்ச்சி யாகி வாழ்வாகித் திகழ வாய்த்த மொழியாற்றின் சுரை - திண்கரை - காலந்தொறும் கண்காணிக்கப் பட்டும் - வலுப்படுத்தப்பட்டும் - சீர்திருத்தப்பட்டும். வரவேண்டிய தலக்கரை - இலக்கணமே! 44 அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளா கோடின்றி நீர் நிறைந் தற்று" என்பது வள்ளுவம். கோடு (கரை) இன்றி நீர் நிறைந் தால், நன்மை செய்யும் நீரே தீமை செய்தற் சான்று. மொழிக்குக் கரையின்மை, நன்மைக்கு அமைந்த மொழி! தீமைக்கு இடமாகிப் போதலாய் முடியும்.<noinclude></noinclude> nfazm8wxrrsgphaukagdofxe3g3cwrl பக்கம்:இலக்கண வரலாறு.pdf/34 250 454369 1438958 2022-08-22T09:17:34Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> xxxiii உலகெல்லாம் நோக்கினால் ஆட்டத்திற்குத் தனியிடம் இருத்தல் தெளிவு. ஆட்டம் என்பது விளையாட்டு எத்தனை எத்தனை ஆயிரம் பேர் என்னும் நிலையில்லை. தொலைக் காட்சி வந்த பின், கோடி கோடிப் பேர் என்னல் வேண்டும்! இருந்த இடத்தில் இருந்து, ஆடற்களத்தை நோக்கிக் களிப்புறுகின்றனர்! அவ்வாடற் களத்திற்கு எத்தனை நிலவரைகள் - கோடுகள் - குறிகள்! அவ்வாடற் கலைக்கு எத்தனை சட்ட திட்டங்கள்! நெஞ்சத்தின் ஆடலாய், நாவின் ஆட-லாய், கையின் ஆடலாய், குறிப்பின் ஆடலாய்த் திகழும் மொழிக்கு வரைகளும்' 'விதிகளும்' இல்லையேல் என்னாம்! மொழியென ஒன்றுண்டோ ? மொழியின் சிறப்பு நாம் உணர வேண்டுமா? எந்த இடத்திற்கும் பெயரில்லை; எந்தப் பொருளுக்கும் பெயரில்லை; பார்க்கும் எதற்கும் பெயமில்லை; செய்யும் எதற்கும் பெயரில்லை; சொல்லே இல்லாத உலகம்-அந்த உலகத்திலே நாம் நம் கருத்தை வெளிப்படுத்த வகை என்ன ? கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் கற்றறிந்தும் எத்தனை எத்தனை கோடிப் பேர்கள், எத்தனை எத்தனை கால காலங்களாக, உருவாக்கியும் திருவாக்கியும் வைத்தது மொழிவளம்! அவ்வளத்தின் அடிப்படைச் சிறப்பையும் அறியாமையாலேயே - விடுதலையின் விலை மானத்தையும் விழுப்பத்தையும் அறியாமையால் நிகழும் நிகழ்ச்சிக் கேடுகள் எத்துணை! அவற்றைப் போலேயே - மொழிச் சிதைவையும் கேட்டையும் செய்து வரும் சிறுமைச் செயலரும், காயத்தோறும் பல்வேறு பெயரில் வடிவில் வந்துளர்! இவற்றுக்கெல்லாம் ஈடுதத்து வெற்றி கண்டு வாழ்தற்கு அமைந்தது இலக்கணக் கட்டுக் கோப்போ சான்றோர் ஒழுகும் ஒழுக்கமும், அவர்களின் சரிய பண்பாடுகளுமே ஒழுக்க நூலாகவும், சட்டமுறைகளாகவும் இ.வு-C)<noinclude></noinclude> fr3apeqgilp0tqm61101sb7runugglx பக்கம்:இலக்கண வரலாறு.pdf/35 250 454370 1438959 2022-08-22T09:17:40Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> xxxiv இளர்த்தும், அவ்வாறே சான்றோர் கொண்ட மொழித் தேர்ச்சிக் கருத்துகனே, இலக்கண நூலாய் எழுந்தன. இக்குறிப்பை என்றும் போற்ற வேண்டும் என்றே, '' உலகம் என்ப துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான என முன்னை நூலோன் மொழிந்தனன் என்க, இலக்கணம் என்பது முழுமை அல்லது பீண்டப் பெயர், அது இளர்த்து வளர்த்த வரலாறு பெரிது. அதன் பரப்பும் - அழியாமல் காக்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை ஒரு பாதிதாலும் இல்லையெனினும் - பெரும் பரப்பே! அப்பரப்பைக் கால வரிசையில் பார்ப்பது இலக்கண வரலாறு, கால வரிசைப் பார்வை, தனிமாந்தர் வரலாற்று நிலையில் போக்குகளைத் தெளிவிக்க உதவும். அது போல் காலவரிசைச் சமுதாயப் பார்வை, ஓரினத்தின் வாழ்ச்சி வீழ்ச்சிக் களங்களைத் தெளிவிக்கும் இவ்வகைப் பார்வை இலக்கணத்திற்கும் பார்க்குங்கால், அதன் வளர்நிலை - தளர் நிலைகளும், செய்தக்கன, செய் தகாதன என்பனவும் தெளிவிக்கும். இயல், இசை, நாடகம் என முத்தமிழ்க்கும் இலக்கணம் ஒருமொத்தமாக இருந்தது என்பது உரைக் குறிப்புகளே. தனித்தனி இலக்கணம் இருந்தன என்பதற்கே சான்றுகள் உண்டு. இயற்கையும் அதுவே. நரம்பின் மறையைச் சுட்டும் - தொல்காப்பியர் அதனை, அம்மறையில் கண்டு கொள்ள ஏவினாரே அன்றி விரித்தார் அல்லர். நுவல்வதும் பொருந்தாது எனச் கொண்டார் என்பது அந்நூற்பா நடையால் புலப்படுதலும் ஒருதலை. * அளபிறக் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்'' . (தொல், 33)<noinclude></noinclude> suvsrccivdjebswbgbjihaaquqagins பக்கம்:இலக்கண வரலாறு.pdf/36 250 454371 1438960 2022-08-22T09:17:46Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> * அகத்தெழு வளியிசை அரில்தபு நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே அஃதிவண் நுவலா தெழுந்து புறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை அளவு நுவன் றிசினே'' (தொல். 102) என்பவற்றை அறிக, தமக்கு முன்னரே 'நரம்பின் மறை' (இசை நூல்) தனித்திருந்தமையும் 'அந்தணர் மறை' தனித்திருந்தமையையும் அவற்றை இவண் கூறவில்லை என்றும் கூறியமையையும் தெளிக, இனி, வெளிப்படத் தெரிந்த வகையான் தமிழ் இலக்கணம் முக்கூறு பட நடந்தது என்பதே. தொல்காப்பியம் வழக்கும் செய்யுளும் ஆய்ந்து செய்த நூலாகனின், அந்நூலுக்கு முத்து நூல்களும் அம்முக்கூறு பட நடந்தன என்பதே உண்மையாம். பொருளதிகாரம் வாழ்வியல் கூறு மல்கியது. விரிவுக்கு இடனாகியது. செய்யுளியல் பொருளதிகாரப் பரப்பில் மிகப் பெரியது. அச்செய்புளியலை மட்டும் தனியே வாங்கிக் கொண்டு நூல் செய்யும் வழக்கு, தொல் காப்பியத்திற்கும் பாப்பருங்கலத்திற்கும் இடைப்படப் பெருகியிருந்தமை வெளிப்பட விளங்குகின்றது. சங்கயாப்பு, பல்காயம், அவிநயம், காக்கை பாடினியம், சிறுகாக்கை பாடினியம், பெரியபம்மம், மயேச்சுரம், நற்றத்தம், பனம்பாரம், பரிமாணம், வாய்ப்பியம், அடி நூல் இன்னவெல்லாம் யாப்பிலக்கண நூல்களே: ஆகலின், செய்யுளியல் தரியே ஓர் இலக்கணமாக -- யாப்பாக - வளர்ந்த நிலை இது. ஆதலால், இறையனார் களவியலுரை எழுத்தும் சொல்லும் பாப்பும் வல்லாரைத் தலைப்பட்டும் பொருள் வல்லாரைத் தலைப்படாமை பற்றிக் கூறயாயிற்று. ஆதலால், தொய்காப்பியருக்குப் பின் முதற்கண் யாப்பிலக்கணம் தனியே பிரிந்து தூத்<noinclude></noinclude> rhcpr0e8tfxkhky9y37lr7mqxjuik4w பக்கம்:இலக்கண வரலாறு.pdf/37 250 454372 1438961 2022-08-22T09:17:53Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> x பெருக்கமும் கொண்டு தமிழ் இலக்கணம் நான்காக நடத்தலாயிற்று. இதன் விரியே யாப்பருங்கலம், யாப்பருங் கலக் காரிகை என்பன. இனி, உவமை தொல்காப்பியத்தில் ஓரியலாக இருந்தது. அதன் வகைகள் நூல் வழியாகவும், உவர் வழியாகவும் பலவாக விரிந்தன. மெய்ப்பாட்டியல் கூறுகள் சிலவும், யாப்பியல் கூறுகள் சியவும், சங்க நூல், திருக்குறள் முதலாகிய இலக்கியக் கொடைகள் சிலவுமாக அணியியல்' என ஓரியல் தனித்துக் கினர ஏவின. அக்காலத்தை அடுத்தே வடமொழி அணி நற்செய்திகளும் தமிழ்ப் புலவர்களைக் கவர்ந்தன. அவ்வகையில் தண்டியலங் காரம் தனித்து அணியிலக்கணமெனக் கினர்த்தது. அதன் வழியிலே சந்திராலோகம், குவலயானந்தம் என்பனவும் தோன்றின. மாறனலங்காரம் என்பதும் பிறவும் வளர்ந்த ன. இயல்பாக இருந்த பொருள், அகம் புறம் எனத் தொல்காப்பியப் பகுப்புடையதாக விளங்கியது. அப் பகுப்பிலும் அகப்பருப்பு விரிவுடையது. அகத்திணை வியல், புறத்திணையியல் என்பவை தனித்தனி பகுக்கப் படிலும், முன்னதொடு களவியல், கற்பியல், மெய்ப் பாட்டியல், செய்யுளியல் என்பனவும் தொடர்புடையன வாக நின்றன. அப்பகுப்பே, அகப்பொருள் நூல்கள் தனிவடிவங் கொள்வதற்கு மூலமும் முடிபுமாக நின்றன. அகத்திணை இயல் அப்பெயராலேயும், களவியல் கற்பியல் என்பனவும் அவ்வப்பெயர்களாலேயும் இம்மூவியங்களும் ஒரு நூலாகவும் அமைந்தன. அவ்வகையில் இறையனார் களவியல் ஓராற்றாற் செல்லினும், முற்றாக நம்பியகப் பொருள் செல்வதாயிற்று. திருக்குறள் போலும் இலக்கியமும் களவியல் கற்பியல் பருப்பைப் போற்றின. அகத்திணைப் பொருள் சார்த்த ஐந்திணை நூல்களும், ஐந்திணைத் தொகை நூல்களும் எடுத்துக்காட்டாகப் பெருகி விளங்கின. இவற்றால் அகப்பொருள் தனிப்<noinclude></noinclude> tt1n8ihscx3kocsy3pyzn0r572bzhai பக்கம்:இலக்கண வரலாறு.pdf/38 250 454373 1438962 2022-08-22T09:17:59Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> Xxxvii பிரிவாக விளங்கிற்று. அவ்வகையில் களவியல், அகப் பொருள் விளக்கம், களவியல் காரிகை, மாறன் அகப் பொருள் இன்னவை சுட்டத்தக்கன. புறப்பொருள் பற்றியும் தனி நூல்கள் உண்டாயின. அவை விரிவுடையன அல்ல எனிலும், பன்னிரு படலம் என்பதும், புறப்பொருள் வெண்பாமாலை என்பதும் குறிப் பிடத்தக்கன. புறநாலூறும் பதிற்றுப்பத்தும் புற இலக்கிய மாக விளங்கின. பாட்டு தொகைப் பரப்பில் இவ்விரண்டே புறப்பொருளாதல் போல, பிற்கால இலக்கணப் பரப்பில் கட்டிய இரண்டே புறப்பொருள் இலக்கணமாக அமைத்தன. அதன் காரணம் காலின் அகத்தே ஆயப் படுதலைக் கண்டு கொள்க. இனி, பாட்டியல் என்பது பழையது ஒருபாலும், புதுவது ஒருபாலும் ஆகிய ஒரு வகைப்பட்ட நூல் ஆயிற்று. பழையது என்றது பள்ளு, குறவஞ்சி, பாடாண், செவி பறிவு றூஉ என்பன போன்ற நூல்வகை விரிவு, தொல் காப்பியக் குறிப்பு, திணை, துறை முதலியவற்றைத் தனித் தளி வாங்கிக் கொண்டு விரித்தவை. அப்பகுதி இலக்கிய வகைப் பெருக்கத்திற்கு உதவின. ஆனால், பொருத் தங்கள் என்று கண்டு, எழுத்துகளுக்கும் வருணச் சாயம் பூசி, அமுதும் நஞ்சும் ஏற்றி, நாளும் கோளும் அவற்றி, -ஆக்கமாவதுபோல் அழிவுக்கு வகை செய்த நல் வகை பன்னிரு பாட்டியல், வெண்பாப்பாட்டியல் முதலாகப் பாட்டியல் நூல்கள் பல்கின, யாப்பருங்கலத்திற்கு முன்னே யாப்பு நூல் எத்துணைப் பெருக்கம் கொண்டதோ அதனிலும் விஞ்சிய பெருக்கத்தைப் பாட்டியல் நூல்கள் பின்னே கொண்டன. அதனினும் கேடு, அப்பிற்கால நூற்பொருள் கொண்டு, முற்கால நூல்களையும் பார்த்து மதிப்பிடும் ஒரு பார்வை! பாட்டியல் தனியே வயிறும், ஐந்திற்கு மேல் ஆறாம் இலக்கணம் எனப் பெயர் பெற்றிலது. அதனைச்<noinclude></noinclude> 0en7esipavbg9fa7rptyo3qo5c5nfkv பக்கம்:இலக்கண வரலாறு.pdf/39 250 454374 1438963 2022-08-22T09:18:07Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> xxxviii செய்யுளியலோடு அல்லது யாப்பியவொடு சார்த்தி வைக்கும் அளவிலேயே நின்றது. தனி இலக்கண வடிவு பெற்றும் எண் பெறாத இலக்கணமாக அமைத்தது அது. ஆறாம் இலக்கணம் எனப் புலமை இலக்கணத்தைக் கொண்டார் தண்டபாணி அடிகளார், அதிலுள்ள சில செய்திகள் பாயிரம் பற்றி வருவன (நூலாசிரியன் பற்றி யன). எனினும் அடிகளார் பார்வை தனிப் பெரும் பார்லை. அவர் தம் நூலின் பெயர் அறுவகை இலக்கணம் என்பது. ஏழாம் இலக்கணமும் அடிகளார் இயற்றினார் என்பதை, " ஆழா அரிய அனேக விதிரிந்து ஏழாம் இலக்கணம் எனவுமொன் றியம்பினன்'' என்று பூவை கலியாணசுந்தரர் கூறும் சிறப்புப் பாயிரத் தால் அறியலாம். அதனைப் 'பொதுமை' இலக்கணம் என்பர். இவ்விலக்கண வரலாறு, தன் பெயர் விளக்கம் முதலாக ஐம்பது பருப்புகளையுடையது. இப்பகுப்புகளில் இடம் பெறாத இலக்கண நூற்பட்டியினை இணைப்பாகக் கொண்டது. சிறப்புப் பெயர் அடைவும் இணைப்பாகக் கொண்டது. | தெரிந்த வகையான் கால அடைவில் வருவது. காலம், ஆய்வால் மாறுதலும் கூடும். இலக்கண வரலாறு என்பதை உட்கொண்டு, நூலாசிரியரைப் பற்றிய முழு வரலாலும் கொண்டதில்லை. குறிப்பாகச் சில செய்தி கனே வரும். இயன்ற வகையால் உரை நயம், நூல் நயம் - ஆகியனவும் குறிக்கப்படுகின்றன, பதிப்பு, பதிப்பாளர் பற்றிய செய்திகளும் அவ்வப்பகுதி பிலேயே இடம் பெறுகின்றன. உரையாசிரியர்கள், உரை தயங்கள் என்றெல்லாம் பல நூல்கள் வெளிவந்துள்ளன. இறனாய்வு நூல்கள், இலக்கணக் கட்டுரைகள், இலக்கண<noinclude></noinclude> c2nhe7zj2b7ut79rcr7brtykaxbm5an பக்கம்:இலக்கண வரலாறு.pdf/40 250 454375 1438964 2022-08-22T09:18:17Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> XXXIX ஆசிரியர் வரலாறுகள், புலவர் வரலாறுகள், இலக்கிய அகராதி என்பனவெல்லாம் வெளிவந்துள்ளன. கால அடைவில் இலக்கிய வரலாறுகள் வெளிவந் துள்ளன்; வெளிவந்து கொண்டும் உள்ளன. எனினும் 'இலக்கண வரலாறு' என ஒரோ ஒரு கால் வந்தமையே அறிய வருகின்றது. அது பேரா. சோம இளவரசு அவர் களால் எழுதப்பட்டது. மேலே சுட்டப்பட்ட நூல்கள், இவண் எடுத்துக் கொண்ட இலக்கண நூல்கனின் பல்வேறு பதிப்புகள் ஆகியன இவ்வாய்விற்குப் பயன்பட்டுள்ளன. இவற்றைக் குறைத்து எண்ணினும் முத்நூற்றுக்கு மீகைப் படவால், தனிப்பட்டி தந்திலேன். அச்சில் வாராமல் ஏட்டுச் சுவடி அனவாற் படியெடுத்து வைக்கப்பட்ட-என் கைப்படிகள். சிலவும், அச்சிட்டும் மறைந்து விட்ட நூல்கள் சிலவும் இவ்வரலாற்றில் இடம் பெற்றுள. இந் நூறுக்கு மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்க னார் அணிந்துரை வழங்கியுள்ளனர். தொல்காப்பியக் கடலாய்', 'வள்ளுவமாய்', ' தமிழ்க் காத'லாய்த் திகழும் அவர்கள் இந்நாளை, மொழிதலம் காக்கும் நயத்தகு நக்கீரக் காவலர்! இலக்கண வரலாற்றுக்கு அவர்கள் அணிந்துரை வாய்த்துள்ளமை, தனிப்பேறென எண்ணி தெஞ்சார்ந்த தேயத்தைப் படைத்து மகிழ்கின்றேன். உரையாசிரியர் என்னும் உரைசால் நூலை வழங்கிய நல்லறிஞர் மு. வை. அரவிந்தளார் இக்காலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ளனர். அவர்கள், இந்நூலினை முற்றாக அனுகி ஆய்ந்து கூறியுள்ள திறம் வியப்புறுத்துகின்றது. அவர்கள் கூறியவாறு சேர்க்க வேண்டிய செய்திகள்', மேறு ஆய்வுச் செய்திகள் ஆகியேர் நினைவுக்கு' என்னும் பகுதிகள் என் உள்ளங்கவர்ந்து உவப்புச் செய்வள. அவற்றுள், ஏற்பன மறு பதிப்பில் செய்யப்படும். - நிகண்டு கனின் வரலாறு' இலக்கண வரலாறு போலத் தனி வரலாறு பெறவேண்டிய ஒன்று என்பது என் உட்கோள்.<noinclude></noinclude> rv8m4plfqxo4z2rno3hua7rttwepzq2 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/42 250 454376 1438965 2022-08-22T09:21:03Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> உள்ளுறை 1. இலக்கண வரலாறு 2. முத்து நூல் 3. அகத்தியம் 4. தொல்காப்பியம் 5. தொல்காப்பிய உரைகள் (அ) இளம்பூரணம் (4) சேனாவரையம் (இ) பேராசிரியம் (ஈ) நச்சினார்க்கினியம் (உ) கல்லாடம் (aer) தெய்வச் சிலையம் (எ) பழைய உரை (ஏ) தொல்காப்பியச் சூத்திர விருத்தி (3) தொல்காப்பியச் சண்முக விருத்தியின் முதற்பகுதியாகிய பாயிர விருத்தி தாவலர் ச. சோமசுந்தர பாரதியார் பொருட்படலப் புத்துரை<noinclude></noinclude> tebi7lz8hivqnnippztvnepxsvs64zl பக்கம்:இலக்கண வரலாறு.pdf/43 250 454377 1438966 2022-08-22T09:21:19Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>xlii (ஓ) புலவர் குழந்தையுரை (ஓள) தொல்காப்பியத் தொடர்பணிகள் 6. இறையனார் அகப்பொருள் 7. பிந்து நூல்களின் முந்து நூல்கள் (அ) அவிநயம் (ஆ) காக்கை பாடினியம் (இ) சங்க யாப்பு (ஈ) சிறுகாக்கை பாடினியம் (உ) நத்தத்தம் (நற்றத்தம்) (ஊ) பல்காயம் (எ) பள்னிரு படலம் (ஏ) மயேச்சுரம் 8. புறப்பொருள் வெண்பாமாலை (அ) வெண்பாமாலை உரை 9. தமிழ் தெறி விளக்கம் 10.யாப்பருங்கலம் (அ) விருத்தியுரை 11. யாப்பருங்கலக் காரிகை 12. வீரசோழியம் 13. இந்திர கானியம் 14. நேமிநாதம் 15. வெண்பாப் பாட்டியல் 16.தண்டியலங்காரம் 17. நன்னூல் --. 157 161 166 181 THE 182 ... 186 *** *** 190 *** 191 ... 193- 196 198 200- *** ** www *** 203 ... 208 *** 211 ... 216. T 221 ... 229 *** ... 240 ... 254 ... 256 ...264 ... 269 ... 278 (அ) மயிலைநாதர் 286. (ஆ) ஊற்றங்கால் ஆண்டிப் புலவருரை ... 291<noinclude></noinclude> 3utc64hn69lc3bl82deli6hoqptvt12 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/44 250 454378 1438967 2022-08-22T09:21:46Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>(இ) சங்கர நமச்சிவாயருரை (ஈ) சிவஞான முனிவர் புத்தம் புத்துரை (உ) கூழங்கைத் தம்பிரான் உரை (ஊ) இராமாநுசக் கவிராயர் உரை (எ) விசாகப் பெருமாளையர் உரை (ஏ) ஆறுமுக நாவலருரை (ஐ) சடகோப ராமாநுசாசாலியார் (ஓ) நன்னூல் பிற பதிப்புகள் 18. அகப்பொருள் விளக்கம் 19. களவியற் காரிகை 20. பன்னிரு பாட்டியல் 21. நவநீதப் பாட்டியல் 22. வரையறுத்த பாட்டியல் 23. சிதம்பரப் பாட்டியல் 24. மாறனலங்காரம் 25. மாறனகப் பொருள் 26. பாப்பாவினம் 27. சிதம்பரச் செய்யுட்கோவை 28. பிரயோக விவேகம் 29. இலக்கண விளக்கம் 30. இலக்கண விளக்கச் சூறாவளி 31. இலக்கணக் கொத்து 32. தொன்னூல் விளக்கம் 33. பிரபந்த தீபம் 34. பிரபந்தத்திரட்டு 35. இரத்தினச் சுருக்கம் உவமான சங்கிரகம் 36. ... 294 299 301 302 307 ... ... 309 ... 312 *** 313 www ... ... *** *** *** ... *** ... 336 339 ... *** *** ... 354 358 361 366 374 378 *** ... 386 *** 315 323 *** 328 332 *** 342 350 ... 392 ... 394 397 400<noinclude></noinclude> 5m1yawa1kauvsh5ra768mxxgf7r15cd பக்கம்:இலக்கண வரலாறு.pdf/45 250 454379 1438968 2022-08-22T09:22:02Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>37. முத்து வீரியம் 38. சுவாமி நாதம் xliv 39. சந்திராலோகம் 40. மாணிக்கவாசகர் குவலயானந்தம் 41. அப்பைய தீட்சிதர் குவலயானந்தம் 42. அறுவகை இலக்கணம் 43. விருத்தப் பாவியல் 44. மாணவர் தமிழ் இலக்கணம் 45. தமிழ் இலக்கணக் கும்மி 46. தமிழ் நூல் (தமிணூல்) 47. யாப்பு நூல் 48. திருக்கோவைக் கிளவிக் கொத்து 49. திருக்கோவைக் கொளு 50. உரைநடையிலமைந்த சில இலக்கண நூல்கள் 402 411 ... 414 417 421 423 *** *** 430 432 434 436 440 442 444 ... 446.<noinclude></noinclude> jo61uloib8oo6ahq0yvbkdksfl70999 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/41 250 454380 1438969 2022-08-22T09:22:38Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இலக்கணம் கற்பாரால் முற்பட அறியப்பட வேண்டியது, அது வளர்த்த வரலாறு' எனக் கருதியமையால், முகப்பு' ரைவிலேயே அதனைச் சுருங்க உரைத்துள்ளேன் எனச் சுட்டி அமைகின்றேன், நூன் மதிப்பீட்டாளர், இத்தகு " நூனிறை காட்டி நுணங்களில் உணர்த்தும் மரபு மேற் கொண்டால் மொழிநலம் சிறக்குமென மொழித்து நன்றி கூறுகின்றேன், 'இலக்கண வரலாறு' என்னும் பெயரிய நூலில் அதன் கோட்பாடுகள், ஆய்வுகள் அனைத்தும் இடம் பெறச் செய்வதாயின்'' என்பதும் எண்ணத் தோன்றுகின்றது! இவ்விவக்கண வரலாற்றை எழுதத் தூண்டியவர் பேரா. மெய்யப்பனார். அவர்தம் ஆர்வம் பெரிது. அல்வார்வம் போலவே அன்பும் நண்பும் பெரிது, அவற்றைப் போலவே எறும்பும் சுரும்பும் தோற்கும் சுறுசுறுப்பும் பெரிது. இன்னவெல்லாம் வாழ்வியலுக்கு வளக் கொடைகள், இக்கொடைகளைப் பெற்ற ஒருவர் தமிழ்கூறு நல்லுலகக் கொடையாக இந்நூலை வழங்குகின்றார். இக் கொடைக்கு எளியேன் ஒரு பொருளாக இருந்தமை, அன்னைத் தமிழின் கொடையே என்பதை நினைத்து உருருவதல்லால் ஒன்றறியேன். அவர் வாழி! அவர்தம் அருந்தமிழ்த் தொண்டு வாழி! தமிழ்ச் செல்வம், பாவாணர் ஆராய்ச்சி ( நூலகம், திருநகர், மதுரை-6. J தமிழ்த் தொண்டன், இரா. இளங்குமரன்<noinclude></noinclude> 1oaobmtg6d5bcdi0b0npml174u286k7 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/46 250 454381 1438970 2022-08-22T09:22:44Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 1; இலக்கண வரலாறு இலக்கணம் என்பது பழந்தமிழ்ச் சொல். அது தொல்காப்பியத்தில் பல் கால் இடம் பெற்றுள்ள சொல், " புறத்திணை இலக்கணம் " (1002) “ இழைபின் இலக்கணம் " (1498) என இலக்கணச் சொல்லாட்சிகளைச் கட்டுகிறார் தொல் காப்பியனார். - செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி இழைத்த இலக்கணம்" (1499) என்றும், " ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கின் ஆகிய உயர் சொற் கிளவி இலக்கண மருங்கின் சொல்லா றல்ல" (510) என்றும், இலக்கணச் சொல்லாட்சி மேற்கொள்கிறார். இலக்கணம் என்பது இலக்கு அண் அம்' என்னும் முப்பகுப்பு ஒரு சொல். இலக்கு என்பது குறி. "இலக்கம் உடம்பு இடும்பைக்கு" என்பது திருக்குறள் (627). 'அண்ணுதல்', நெருங்குதல். 'அம்' என்பது பெருமைப் பொருள் ஈறு. குறி என்பதே இலக்கணப் பொருள் தருவது என்பதும் இவண் எண்ணத் தக்கது.<noinclude></noinclude> ppezkmymmq2gdrewh55c1uzzu9dq5u0 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/47 250 454382 1438971 2022-08-22T09:22:52Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> இலக்கணம் என்பதை விளக்குகிறார் பாவாணர் வெக்கு - இலக்கணம் - சிறந்த நடைக்கு எடுத்துக் காட்டாக அல்லது கற்றோர் பின்பற்றும் இலக்காக, கூறப் பெறும் மொழியமைதி (Grammer). வடமொழியில் குறி, குறிக்கோள், இயல், இயல் விளக்கம் (Definition), விளக்கக்காட்டு (illustration) என்னும் பொருள்களிலேயே லஷ்ண என்னும் சொல்லை ஆள்வர். லஷ் என்றும் சொற்கு லக் (Lag = That which is a attached or fixed) என்பதை மூலமாகக் காட்ட முயல்வது பொருந்தாது" - வடமொழி வரலாறு, பக்கம் 90. வடமொழியாளர் தம் இலக்கணத்தை 'வியாகரணம்' என்பர்; இலக்கணம் என்னார். இலக்கணம் வடசொல் என்பார் இதனை எண்ணிப் பார்த்தல் வேண்டும். எ-டு: பாணினி வியாகரணம், இசை கூத்து முதலிய கலைகளுக்கும் பண்டே இலக்கணம் இருந்தமை, * இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து எனவரும் சிலம்பால் (3:12) அறிய வரும்.இவ்வடிக்கு வரும் அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாருரை ஆகியவற்றால் அவ்விலக்கண நூற் சான்றுகளையும் விரிய அறியலாம். குறி குறி என்பதும் இலக்கணம் என்னும் பொருள் தருவதைக் குறித்தோம். இலக்கணம் வல்லோர் *குறியறிந்தோர்' எனப்பட்டனர். 4 உள் ரூறை தெய்வம் ஒழிந்ததை பிலனெளக் கொள்ளும் என்ப குறியறிந் தோரே " என்னும் அகத்திணை நூற்பாவால் அப்பொருள் வருதல் தெளிவாம். (தொல், 993.) நூல்: நூல் என்பது பழநாளில் இலக்கணத்தையே குறித்தது.<noinclude></noinclude> jbwcbace5c90ouwiwhu49ynrijk1jf5 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/48 250 454383 1438972 2022-08-22T09:22:59Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> நூல் என்னும் பெயராலேயே நாடகத் தமிழ் நூல் ஒன்று இருந்ததைக் குறிக்கிறார் 'அடியார்க்கு நல்லார். அந்நூற்பாவையும் சுட்டுகிறார் (சிலம்பு; உரைப்பாயிரம்). குண நூல், கூத்த நூல், மதிவாணர் நாடகத் தமிழ் வால், நன்னூல், சின்னால், தொன்னூல் விளக்கம் என்னும் பெயரின வெல்லாம் இலக்கண நூல்களே என்பதும், நூல் யாத்தற்குரிய பாவே 'நூற்பா' எனப் பட்டது என்பதும் எண்ணத் தக்கன. இலக்கணப் புலவர் நூல் தவில் புலவர்' எனப்பட்டனர் (தொல், 1411) என்பதும் எண்ணத் தக்கதே. அடிவரையறை இல்லாத செய்யுள்களை யுரைக்கும் தொல்காப்பியர் 'நூலினான' என்றதும், அவற்றுள், நூலெனப் படுவது நுவலுங் காலை" என அதன் இலக்கணம் தூதியதும், 'நூற்பா' என்னும் பின்னாட்சிக்கு முன்னோடிகள் (தொல், 1421, 1422). - நூற்பா என்பதைத் திவாகரர் அதன் யாப்பியல் விளங்க 'நாற்பா அகவல்' என்றார்; நூற்பா அகவல் துணங்க நாடில் சூத்திரங் குறித்த யாப்பிற் றாகி அடி வரை மின்றி விழுமிதின் நடக்கும் '' என அதன் இலக்கணம் கூறினார். " நூல் என்பது இடுகுறியால் பெற்ற பெயர்'' என இறையனார் களவியலுரை, நன்னூல் மயிலை நாதருரை ஆகியவை குறிக்கும். இடுகுறியால் பெயர் பெற்றன நிகண்டு, நூல், கலைக் கோட்டுத் தண்டு” என்பது களவியல் (1). இதனையே மயிலைநாதர் உரையும் குறிப்பிடும். (நன்னூல், 48). சால் இன்னதென விளக்கும் இறையனார் களவிய அரை, '' நூல்போறலின், நூல் -என்ப'' என்று தொடங்கி,<noinclude></noinclude> 7xwyh58msnowogtjm21eg92gapbhoar பக்கம்:இலக்கண வரலாறு.pdf/49 250 454384 1438973 2022-08-22T09:23:05Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> - பெரும் புலவன் தனது உணர்வு மாட்சியில் பிண்டம் படலம் ஓத்து சூத்திரம் என்னும் யாப்பு நடை படக் கோத்தல் ஆயிற்று" என விரித்துரைக்கிறது. தொல்காப்பிய உரையாசிரியர் தச்சினார்க்கினியர், வினையின் நீங்கி விளங்கிய அறிவனாலே வழுக்களைத்து எஃகிய இலக்கணங்களை யெல்லாம் முதலும் முடிவும் மாறுகோள் இன்றாகவும் தொகையிலும் வகையிலும் பொருண்மை காட்டியும் உரையும் காண்டிகையும் உள் நின்று அகலவும் ஈரைங் குற்றமும் இன்றி ஈரைந்தழகு பெற முப்பத்திரண்டு தந்திர உத்தியோடு புணரவும் ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தாலும் இனமொழி இளந்த ஓத்தினாலும் பொது மொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத்தாலும் ஒரு நெறிப் படப் புணர்க்கப்படும் தன்மை உடைமையின் என்க'' என்று மேலும் விரித்தெழுதுவார். இவற்றை நோக்க நூல் என்பது இலக்கணத்தின் குறியீடே என்பது தெளிவுற விளங்கும். நூன்முறை' என்பதும் அதுவே. நூலின் இயல்பு நன்னூலில் ஒரு நூற்பாவாகவே இயல் கின்ற து (4). நூல் என்பது இதேறியன்று. அது நன்னூலார் முதலாம் பின்னூலார் காலந்தொட்ட வழக்கு. நுவல்வது யாது, அது ‘நூல்' என்க. தூலே துவல் வோன் நுவலுத்திறனே", ""நூலின் இயல்பே துவவின்", நூல் பயில் இயல்பே நுவலின்'' என வருவனவற்றால் நூலுக்கும் துவதுதலுக்கும் உள்ள தொடர்பு புலனாம். நுவலப்பட்டது நூல் என்க. இலக்கணம் கூறுதலே பண்டு நுவலுதல் எனப்பட்டது என்பது இதனால் விளக்கமுறும். புலன் - புலன் என்பதும் இலக்கணம் என்னும். பொருளதாம். இலக்கண வல்லுநரைப் புலன் நன்குணர்ந் தோர்' என்பதும் தொல்காப்பிய தடையே.<noinclude></noinclude> kq5chsyqbqml4cd00o76tgyc1xahjeb பக்கம்:இலக்கண வரலாறு.pdf/50 250 454385 1438974 2022-08-22T09:23:11Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> '' திணைமயக் குறுதலும் கடிகிலை பிலவே நிலளொருங்கு மயங்குதல் இல்லென மொழிய புலன்கன் ரூணர்ந்த புலமை போரே'' என்றும், - தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறிந்தது தோன்றிற் புலனௌ மொழிப் புலனுணர்க் தோரே'' என்றும் அவர் நூற்றலால் வலியுறும் (958, 1497), சிறப்புப் பாயிர உரையில், புலம் என்பது இலக்கணங்களை என நச்சினார்க்கினியர் வரைவதும் இப்பொருளைத் தெனி விக்கும். எழுத்து, இயல்பு, முறை, மரபு : இனி, எழுத்து என்பதும் இலக்கணத்தைக் குறித்தல் அறியப் பெறுகின்றது. " எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும் - மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்" என்னும் வெண்பாவை, ''எண்ணென்ப ஏனை எழுத் தென்ப' என்னும் குறட்பா விளக்கத்தில் (392) பரிமேலழகர் காட்டுதலால் அது விளங்கும். இயல்பு என்பது இலக்கணப் பொருள் தருதல், இயல் பென மொழிப இயல்புணர்ந்தோரே" என வரும் தொல் காப்பியத்தால் (950) தெனிவாம், முறை என்பதும் இலக்கணப் பொருளில் வழங்கப் பெற்றமை அறிய வருகின்றது. " இறையும் கேள்வி யிலாதவெள் புன்கவி முறையில் நூலுணர்ந் தோரும் முனிவரோ'' என வரும் கம்பர் அவையடக்கப் பாடலும்,<noinclude></noinclude> 677unu5a612xoqc4mphs1jqp5b6b98a பக்கம்:இலக்கண வரலாறு.pdf/51 250 454386 1438975 2022-08-22T09:30:34Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 14 இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன் முறைவரை வேனென முயல்வ தொக்குமால்"" என வரும் கச்சியப்பர் அவையடக்கப் பாடலும் அறிக. 1' முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்'' என்பது நன்ரைம். மரபு எனிலும் இலக்கணம் எனிலும் எல்லாம் ஒரு பொருட் பன்மொழி என்னும் களவியலுரை (3) மரபு இலக்கணப் பொருளதாதலைக் குறிக்கும், வரலாறு பட வரலாறு என்பது வரும் வழி, வரும் முறை என்னும் பொருளது. ஆறு வருகின்ற வருகையை, 'வாறு வரலாறு'' என்கிறது பரிபாடல் (6:42). அதன் பழைய அரை, "இவ் யாறு, வருகின்ற வாறு" என உரை தருகின்றது. வரலாறு | வரன்முறை' என்பதுமாம். வரன்முறை என வரும் தொல்காப்பியத் தொடர்க்கு (எழுத். 137) "வரலாற்று முறைமை' என்று உரை விரித்தார் உரை பாசிரியர் இளம்பூரணர். வரலாற்று வகைகள் மிகப்பல. அவற்றுள் ஒன்று மொழி வரலாறு. மொழி வரலாற்றின் ஒரு சிறப்புக்கூறு இலக்கண வரலாறு; மற்றொரு சிறப்புக்கூறு இலக்கிய வரலாறு. இலக்கிய வரலாறு முன்ளது; விரிவுடையது; இலக்கண வரலாறு பின்னது; அவ்விலக்கிய வரலாற்றினும் அளவால் சுருங்கியது. " இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்'' என்றும் நூற்கொள்கையே இலக்கியத்தின் முற்பாட்டை யும் இலக்கணத்தின் பிற்பாட்டையும் விளக்கிவிடும். இதனை உவமையால் விளக்குதலும் நூற்கொள்கையே,<noinclude></noinclude> i3yufs7gfvjuu4c74mtd19n44vpg4es பக்கம்:இலக்கண வரலாறு.pdf/52 250 454387 1438976 2022-08-22T09:30:38Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ ' இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே எள்ளினின் நெண்ணெய் எடுப்பது போல இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம் எண்ணெய் என்னும் பெயரே என் நெய் என்பதன் வழி வந்தது தானே! அவ்வாறாசு என்னே இல்லாமல் எண்ணெய்ப் பெயர் தானும் வந்திராதே. என்ளும் எண்ணெயும் கொண்டுள்ள இயைபு போலவே இலக்கியமும் இலக்கணமும் இயைபுடையவை என்க, என், என்நெய் என்பவற்றின் முதனிலை 'என்' என இருப்பது போலவே, இலக்கியம் இலக்கணம் என்னும் இரண்டன் முதனிலை களும் 'இலக்கு'டன் இருத்தல் எண்ணி மகிழத் தக்கதே! "குறிக்கோள் இலாது கெட்டேன்" என்பது நாவுக்கரசர் தேர்ச்சியுரை; உவகோர் தெளிவுறு தற்காக உரைத்த உரை. அவ்வாறே - இலக்கு' என்னும் முதனிலை இலக்கிய இலக்கணங்களின் படைப்பு, படிப்பு ஆகிய வற்றின் அடிப்படையை அருமையாய் விளக்கி நிற்றல் கண்டு கொள்ளத் தக்கதாம். 1 புயனில் சொல் பாராட்டு வாளை மகனௌல் - மக்கட் புதடி எனல்" எனப்படுமாறு உரைத்துப் பயன் வழிகாட்டும் பொய்யர் மொழியை உணர்ந்தார், ப்யனில செய்வரோ? ஆகவே' இலக்கில் தவிர்த்த பயன் மரத்திலிருந்து கனிந்த கனியே இவக்கணம் என்சு, கோழி முத்தியதா? முட்டை முந்தியதா?'' என்பது போலவோ மரம் முந்தியதா? விதை முத்தியதா?" என்பது போலவோ வினாவி வினாவித் தடுமாறும் நிலைய தன்று இலக்கிய இலக்கண முதன்மை ஆய்வு! தெளிவு உடையது அது.<noinclude></noinclude> rdrhzjc8rccvhxgj7kt4oxyfw8qljrm பக்கம்:இலக்கண வரலாறு.pdf/53 250 454388 1438977 2022-08-22T09:30:44Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ வனி மறையாக, வெயில் மறையாக, மழை மறை யாக, பனி மறையாக, மான மறையாக இருந்தால் போதுமென ஒரு காலத்தில் மாந்தர் தம் வீடுகளை அமைத்துக் கொண்டனர். அமைத்து அமைத்துப் பெற்ற பட்டறிவும், வாழ்க்கையில் நேர்ந்த இயற்கைத் தூண்டல் களும் தேர்ச்சிகளும் படிப்படியே வளர இந்தாள் வன மனைகள் உருவாகி வருகின்றன. முதன்முதன் மாந்தர் வரைபடம் போட்டுக் கொண்டு மனை அமைத்தார் அல்லர். இந்நாள் வரைபடம் போட்டு ஆட்சியர் ஒப்புகை இல்லாமல் நம் உரிமையான மனை இடத்திலும் மனை யெழுப்ப இயலாது. இந்தாள் கட்டட வரைபடம் இலக்கணம் அன்னது. முத்தை மாத்தர் கட்டிய மனைகள் இலக்கியம் ஓப்பது. சிலப்பதிகாரத்தைப் பயின்ற ஒருவர் காப்பிய இலக்கணம் வகுத்தார் எனின் அவர் இலக்கியம் காண்டதற்கு இலக்கணம் இயம்பினார் என்க. இதனைத் தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பிய இலக்கணத் தொடு ஒப்பிட்டுக் கண்டு கொன்க. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பியது ஒரு திலை. இலக்கணம் கண்டு இலக்கியம் படைத்தல் ஒரு நிலை. இவற்றுள் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதவே இயற்கை முறை; வளர்ச்சி முறை. ஆனால் இடைக்கால பிற்காலங்களில் இலக்கணங்கண்டு அதற்கு ஏற்ப இலக்கியம் படைக்கும் முறையை மேற்கொண்டமை யால் ஒரே பொறிவினைப் படைப்புப்போய இயக்கியங்கள் அமைந்தன. புத்திலக்கண நெறிகளும் வளராமல் பெரிதும் கூறியது கூறலாகவே அமைத்தன. - பழையன கழிதலும் புதுவன புகுதலும் வழுவல காலவகைசிகாகோ என்றிருந்தும், 1 கடிசொல் இல்லை காலத்துப் படினோ என்றிருந்தும்,<noinclude></noinclude> dgmfw4mkn5akngqxd67l3h7lfk5z1hf பக்கம்:இலக்கண வரலாறு.pdf/54 250 454389 1438978 2022-08-22T09:30:51Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ " வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்..... நாடி" என்றிருந்தும் இலக்கியப் படைப்பானிகள் அவற்றைப் போற்றிக் கொள்ளாமையால், இலக்கணம் தன் வளர் நினல காட்டலில் தேக்கமுற்றது. இலக்கணத்தின் முழுக் கட்டுக்கும் ஆட்பட்ட லெக்கியப் படைப்புகள் கட்டளை யில் அறுக்கப்பட்ட செங்கலென ஒன்றுபோல் அமைந்து பொலிவு காட்டாவாயின, லெக்கணத்தின் ஊற்றுக் கண்ணாம் இலக்கியத்தின் இவ்வறட்சி, இயக்கத்தைத் தாக்கி முடக்காமல் விடுமா? தமிழ் இலக்கண நூல்களெனப் பெயர் அறியப் பெறு வனவற்றுள் ஒரு பாதி தானும் நமக்குக் கிடைத்தில. கிடைத்த அவ்வளவும் குறைந்தது என்பதற்கு இல்லை; விரிவானவையே. அவற்றைப் பற்றிய வரலாற்றுப் பார்வையில் எழுதப்படுவது இவ்விலக்கண வரலாறாகும்.<noinclude></noinclude> 2yw9zbaxd80vdr6ojf3h1ehfbkn9ke3 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/55 250 454390 1438979 2022-08-22T09:30:56Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 2. முந்து நூல் தமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் பழமையானது தொல்காப்பியம். அத்துவின் பாயிரம், "முத்து நூல் கண்டு முறைப்பட எண்ணி", தொல்காப்பியம் செய்யப் பட்டதாகக் கூறுகின்றது. அப்பாயிரம் பாடிய பனம் பாரனார் தொல்காப்பியனார்க்கு ஒரு சாலை மாணவர். அவர் கூறிய முந்து நூலைக் காண்பது இப்பகுதி. பனம்பாரனார் 'முத்து நூல்' என்றாரே யன்றி, இன்ன நூல் என் நாரல்லர். முந்து நூல்' என்பது கால முன்மை கட்டிய பொதுக் குறிப்பேயன்றி, 'இன்ன இன்ன நூல்' என்றும் சிறப்புக் குறிப்புடைய தன்று. பாயிரம் பொது வகையில் கூறிறும், தூரலில் யாண்டேலும் முந்து நூல் இன்னதென்றும் குறிப்பு இருப்பின், அதனைக் கொண்டு அறிந்து கொள்ள வாய்க்கும், அவ்வாய்ப்பும் இல்லாக்கால், அறுதியிட்டு உரைப்பது பொருந்துவதாய் அமையாது என்பதே உண்மையாம். உரையாசிரியர் என்னும் பெயருடைய இளம்பூரணரே தொல்காப்பிய நூலின் முதல் உரையாசிரியர். அதனா லேயே அவர் அப்பெயர் பெற்றார். அவர் "முந்து நூல்" என்பதற்கு, "முதல் நூல்" என்று பொருளும், முத்து நூல் கண்டு எனவே வழியும்", என்று விளக்கமும் வரைந்தார். தமிழ் கூறும் நல்லுலகம்'' என்னும் பாயிரத் தொடர்க்கு, "தமிழ் கூறும் நல்லாசிரியரது;<noinclude></noinclude> hfwu2w022vwsmh7gfreimj6udyw69fj பக்கம்:இலக்கண வரலாறு.pdf/56 250 454391 1438980 2022-08-22T09:31:01Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ என்றவாறு. நல்லாசிரியர்- அகத்தியனார் முதலாயினோர். உலகம் என்பது ஆசிரியரை'' என உரையும் விளக்கமும் வரைந்தார். இதனால் தொல்காப்பியர்க்கு முன்னே இருந்தவர் அகத்தியனார் என்னும் எண்ணம் அவர்க்கு இருந்தது என்பது தெளிவாகின்றது. ஆயின் 'முத்து நூல்' * அகத்தியம்' எனக் குறித்தாரல்லர் என்பது நினைவுறத் தக்கது. முந்து நூல் என்பதற்கு, முன்னை இலக்கணங்கள்" என உரை வரையும் கச்சினார்க்கினியர்', உரை விளக்கத் தில், "முத்து நூல் அகத்தியமும் மாபுராணமும் பூத புராணமும் இசை துதக்கமும், அவற்றுட் கூறிய இலக் கணங்களாவன எழுத்துச் சொற் பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சியலும் பார்ப்பன இயலும் சோதிடமும் காந்தருவமும் கூத்தும் பிறவுமாம்" என்கிறார். மூல நூல் ஆசிரியரோ, பாயிரம் பாடியவரோ, முதல் உரையாசிரியரோ குறிப்பாகக் கூடச் சுட்டாதவற்றை நச்சினார்க்கினியர் கட்டுதல் வியப்பும் திகைப்பும் தருவனவாம். அவ்வியப்பு திகைப்புகளை தான் ஏற்றுக் கொண்டு நடையிடுகின்றது இறையனார் களவியல்" உரை, ஏனெனில் நச்சினார்க்கினியர் உரைக்கு முற்பட்ட உரை இறையனார் களவியலுரை. முச்சங்க வரலாற்றை வரையும் அவ்வுரை, தலைச் சங்கத்தார்க்கு '' நூல் அகத்தியம் என்ப” என்றும் இடைச் சங்கத்தார்க்கு நூல் அகத்தியமும் தொல் காப்பியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும் பூத புராணமும் என இவை'' என்றும், கடைச் சங்கத்தார்க்கு " நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் என்ப'' என்றும் கூறுகின்றது. "இடைச் சங்கமிருந்தார் அகத்தியனாரும் தொல் காப்பியனாரும் இருந்தையூர் கருங்கோழி மோசியும்<noinclude></noinclude> 32ij7o5nei0b2bu9unhbysd4m3kk52r பக்கம்:இலக்கண வரலாறு.pdf/57 250 454392 1438981 2022-08-22T09:31:06Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இதனைப் பார்க்களே அதைது வெள்ளூர்க் காப்பியனும் சிறுபாண்டரங்கனும் திரையன் மாறனும் துவரைக் கோமானும் ரேந்தையும் என இத் தொடக்கத்தார் ஐம்பத் தொன்பதின்மர் என்ப" என அவ்வுரையே கூறுகின்றது. அவ்வுரையை அவ்வாறே வழி மொழிவதென அடியார்க்கு தயார் உரையும் அமைந்துள்ளது. (சிலப். உரைப் பாயிரம்). ஆக, நச்சினார்க்கினியர் காலத்துக்கு முன்னரே 'அகத்தியம்' முந்து நரஷ் என்னும் எண்ணம் பலர்க்கு இருந்ததென்பது தெளிவாகின்றது. இதனைப் பற்றிய செய்தியை 'அகத்தியர்' என்னும் தலைப்பில் காணலாம். இவண் தொல்காப்பியம் கொண்டு 'முத்து நூல்' ஆய்வைத் தொடர்வோம். 'முத்து நூல்' என்பது ஒரு நூல் அன்று; பல நூல்கள்; பலதிறப் பலதுறை நூல்கள். அவை பல்கிக் இடத்தமை யாலும் அவற்றுள் ஒரு நூலைக் கொண்டு அல்லது ஒரு நூலைத் தழுவித் தொல்காப்பியம் செய்யப்படாமை பாலும் இன்ன நூல் என அவர் சுட்டினார் அல்லர். பனம்பாரகும் குறித்தாரல்லர். என்ப, என்மனார், என்மனார் புலவர், மொழிப, மொழிமனார், மொழிமனார் புலவர், வரையார் என்ப வற்றை மட்டும் ஏறத்தாழ 300 நூற்பாக்களில் கூறுகிறார் தொல்காப்பியர், மேலும், உயர்ந்திசினோர், உணருமோர், அறிந்திசி னோர், தெரியுமோர், தெளியுமோர், புவமையோர், புவனுணர்த்தோர், சிறத்திசினோர், இயல்புணர்த்தோர் குறியறிந்தோர், வகுத்துரைத்தோர், நேரிதின் உணர்ந் தோர், வயங்கியோர், வல்லோர் என்றெல்லாம் முந்து தூலாரைக் குறிக்கிறார். நூல்வல்ல அப்புலவர்களை நல்லிசைப் புலவர், உயர் மொழிப்புலவர், தொன்மொழிப் புலவர், நூல் தவில் புலவர், வாய்மொழிப் புலவர், யாப்பறி புலவர், துனித்<noinclude></noinclude> 2udlvfa82e1fcrkg76twg3atzlb2n9l பக்கம்:இலக்கண வரலாறு.pdf/58 250 454393 1438982 2022-08-22T09:31:10Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ தகு, புலவர், துணங்கு மொழிப்புலவர் என அடை புல தந்து தடைப்படுத்துகிறார். யாத்தனர் புலவர், சொல்லினர் புலவர், எண்ணினர், கூறும், நேர்ந்தனர், தேரார், வகுத்தனர், நுவன்றுரைத் தனர் என்றும் ஆள்கிறார். *ஆசிரியர்க்க' என்று ஆனை சுட்டுகிறார், புலவ ராறே' என வழிமை காட்டுகிறார்.' 'முடிய வந்த அவ் வழக்கு' என நிலைப்படுத்துகிறார். கினப்ப' என்று உடன் பாட்டிலும் கிளவார்' என்று எதிர் மறையிலும் தெளிவாக்குகிறார், இவற்றையும் எண்ணின் முந்து நூற் குறிப்பு மேலும் நூறாகி ஏறத்தாழ நானூறாகின்றது. வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆய்ந்து தொல்காப்பியர் நூல் இயற்றிய செய்தியைப் பனம்பாரனார் பாயிரத்தில் குறிக்கிறார். அக்குறிப்பு தொல்காப்பியத்தில் வரும் பலப்பல சான்றுகளையும் கண்டு அவற்றின் பிழிவாகக் கூறிய செய்தியாம். செய்யுளுள்ளே', 'செய்யுளுள் உரித்தே', 'செய்யுளுன் கிளக்கும்', 'செய்யுள் தொடர்வவின் மெய் பெற நிலையும்' எனச் செய்யுளியல் ஒழிந்த இயல்களிலும் பரவலாகக் கூறும் தொல்காப்பியர் கூற்றே செய்யுள் வழக்கை நாடி அவர் நூல் செய்ததை விளக்கும். 'ஒல்வழி அறிதல் வழக்கத்தான', 'வழக்கியல் மருங்கின் உணர்ந்த னர் ஒழுகல்', 'மயங்கல் கூடா வழக்கு வழிப்பட்டன', 'நெறிப்பட வழங்கிய வழி மருங்கென்ப', "வழக்கியல் மரபே', ' வழக்கொடு சிவணிய வகைமை யான', 'வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப', 'வழக்கென மொழிய' எனப் பல இடங்களில் வழங்கு<noinclude></noinclude> dz65a5zsviyifg8jt9ebuub4n6hz9um பக்கம்:இலக்கண வரலாறு.pdf/59 250 454394 1438983 2022-08-22T09:31:15Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இன்ற வழக்குக் குறிப்புகள் தொல்காப்பியர் உலகியல் வழக்கை நாடி நூல் செய்ததை நிறுவும். இனி இருவகை வழக்குகளையும் இணைத்து, வழக் காறல்ல செய்யுளாறே', 'வழக்கு வழிப்படுதல் செய் யுட்குக் கடனே', 'முடிய வந்த அவ்வழக்கு' என்கிறார். வழக்கு இன்னது என்பதையும், 14 வழக்கெனப் படுவ துயர்க்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான" என்றும் கூறுகிறார். உயர்ந்தோர் ஒழுக்கமே ஒழுக்கம் எனப்படுவதுபோல, உயர்ந்தோர் சொன்னடை, வழக்கே வழக்கு எனத் தெலிவுறுத்துகிறார். இவற்றையெல்லாம் மேலோட்டமாக அறிவாகும் 'முந்து நூல்' என்பது ஒரு நூல் என்றோ, அஃதகத்தியம் என்றோ கொள்ளார், நூலில் அகச்சான் றில்லாதிருக்கப் பிற்பட்டோர் கூறும் புறச்சான்றுகள் எத்துணையாயினும் எத்தகையர் கூறி பவையாவிலும் அச் சான்றுகள் முதன்மையுடையன வாகா. இனி, அகச்சான்றுக்கு முரணுவ வாயின் அவை தள்ளத் தக்கனவன்றிக் கொள்ளத் தக்கனவாகா, தொல்காப்பியம்' என்பது தொன்மையான மொழி மரபு காக்கும் நூல் என்னும் பொருள்தேயாம். தொல் காப்பு இயம்' என்னும் முப்பருப்பு ஒரு சொல்லினதே அது. அதற்கு எண்ணற்ற சான்றுகள் உள, அவற்றைத் திரட்டிப் பார்த்தல் ஒரு தனிநூற் பார்வையாம், இவண் எடுத்துக் கொண்ட நூன் முறைக்கு ஏற்பச் சில சுட்டுதல் சாலும், தொல்காப்பியர் நமக்கு மிகு தொன்மையர் எனின், அவர்க்கும் தொன்மையர் என்பார், நமக்கு எத்தகு தொன்மையர் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. முன்னை மரபின் கூறுங்காலை', தொன்னெறி மரபு'; 'தொன்னெறி மொழிவயின்', 'தொல்லோர்<noinclude></noinclude> 5hf8kefcunlust3khgmsjc5uvw27s38 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/60 250 454395 1438984 2022-08-22T09:31:20Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இளவி', 'தொன்றியல் மருங்கின் செய்யுளுள்', தொன் மொழிப் புலவர்', 'வழக்கியல் மரபு', 'நாட்டியல் மரபு', “கெடலரும் மரபு', 'மரபு நிலை திரியா மாட்சி' என வரும் தொல்காப்பிய ஆட்சிகளை ஆய்வார் முன்னை யோர் மரபுகளின் விரிவையும், அவற்றையெல்லாம் கண்டு சுண்டு தொகுத்துக் கொண்ட தொல்காப்பியர் திறனையும் போற்றத் தவறார். இனி நூன்மரபு, மொழிமரபு, தொகைமரபு, வினி மரபு, மரபியல் என்று இயல்களில் வரும் மரபாட்சிச் சிறப்பு தொல்காப்பியம் தொன்மரபு காக்க எழுத்த நூல் என்பதைத் தெளிவுறுத்தும். தொல்காப்பியர் தமக்கு முன்னை மூதறிஞர் பலர் முதலூரல் செய்தமையும், அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு நாம் வழிநூல் செய்தமையும் விளங்க, * மரபு நிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை இயல முதலும் வழியுமென நுதலிய நெறியின் '' 4' வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூல் ஆகும் "" '' வழியெனப் படுவது அதன்வழித் தாகும் " 4 வழியின் நெறியே நால்வகைத் தாரும் " 1. தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தலொ டனைமர பினவே " என மரபியலில் நூற்பாக்கள் அமைத்துள்ளார். தம் நூலைத் தாமே "முதல் நூல்" என்பார் என்றோ , தம்மைத் தாமே ''வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்" என்பார் என்றோ எவரும் எண்ணார். ஆகலின், முந்து நூல் செய்தாரை இத்துணை மதித்துப் போற்றும் தொல்காப்பியனார் தம் ஆசிரியர் அகத்திய<noinclude></noinclude> 5hhujy795mvaumtcagr9weq48vd3ssn பக்கம்:இலக்கண வரலாறு.pdf/61 250 454396 1438985 2022-08-22T09:31:25Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ ஜார் எனின், அவர் நூல் வழியே தம் நூலைச் செய்திருந் தார் எனின் அதனைச் சுட்டாமல் இருப்பரோ? இருப்பர் எனின் அவர்மேல் - தொல்காப்பியர்மேல் -- அடாப்பழி சுமத்துதலாகவே அமையும் என்பது ஒரு தலை, அவ்வாறு கட்டத் துணியாமலும் அகத்தியர்க்கு மாணவர் தொல். காப்பியர் என நிலை நாட்டல் வேண்டியும் ஒரு புனைவு செய்தார் தச்சினார்க்கினியர். அல்லது, அவர் காலத்துக் கேட்ட புனைவை அமைத்தார். அதனை அகத்தியர் பகுதியில் காண்போம். அகரத்தை முதலாகவும் அசுரப் புள்ளியை இறுதி யாகவும் கொண்ட நெடுங்கணக்கு முறை தொல் காப்பியர்க்கு முன்னரே அமைந்தவை. குறில், நெடில், அளபெடை, மாத்திரை, உயிர், மெய், வல்வினம், மெல்லினம், இடையினம் என்னும் குறியீடுகளும் அவற்றின் பகுப்புகளும் அவர்க்கு முன்னரே இருத்தவை. தனி எழுத்தாயினும் சொல் வறுப்பாம் எழுத்தாயினும் அதன் இயல்பு திரியாமை, 'தபு' என்பது தன்வினை பிறவினை ஆகிய இரண்டன் நிலையிலும் வருதல், மகர ஈற்றுச் சொற்கள் னகர ஈற்றுச் சொற்களாகத் திரிந்து வருதல் ஆகியனவும் தொல்காப்பியர்க்கு முந்தை நூல்கள் தந்தனவே. | எழுத்தொலிகள் பிறக்கும் முறை, மெய்யும் குற்றிய லுசுரமும் புள்ளி பெறுதல், புணர்ச்சித் திரிபுகள், பெயர் கனின் முறை, தொகை, சாரியை, சாரியை கெடுதலும் திரிதலும், உடம்படுமெய் என்பவையும் தொல்காப் பியர்க்கு முன்னவர் கொடையே. யாத்தவும் ஞாத்தவும் வினையில் ஒப்பாதல், உயர்திணைப் பெயர் இயல்பாதல், வேற்றுமைகளின் திரிபுகள், அளவுப் பெயர் நிறைப் பெயர் ஆகியவற்றின் முதலெழுத்துகள், அழன் புழன் ஏழு என்பவற்றின் சாரியை, சாதியை பெறாது முடியும் சொற்கள், உரைப்<noinclude></noinclude> cckirthab94fttco6yuwqg4ro0vkaix பக்கம்:இலக்கண வரலாறு.pdf/62 250 454397 1438986 2022-08-22T09:31:29Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ பொருட்கிளவி நீளல், மீ என்பதன்மூன் மெலி மிக்க அதுமுன் வரும் அன்று அன்று' ஆதல், பனை அரை ஆகியவை அம்பெறுதல், வேட்கை அவா 'வேணவா' ஆதல் என்பனவும் தொல்காப்பியர்க்குப் பண்டையோர் பாலித்தவையே. | அகம் முன் வரும் கை புணர்வில் 'அங்கை ' ஆதல், இலம் முன் வரும் படு இலம்பாடு' ஆதல், நாட்பெயர் எகர வீற்றுப் பெயர் ஆகியவற்றின் புணர்ச்சி, தான் யான் என்பவை அல்வழியில் திரியாமை, முன் இல் என்பன முன்றில்' ஆதல், ஏழ் என்பதன்முன் அளவு நிறை எண் ஆகியவை வயின் முதல் குறுகுதல் இன்னவையும் தொல் காப்பியர்க்குத் தொன்மையவே. இடைத்தொடர் ஆய்தத் தொடர் புணர்ளில் இயல்பாதல், மென்றொடர் அக்குப் பெறுதல், பெண்டு அன்பெறுதல், முவ்வுழக்கு மூவழக்கு ஆதல், நூறு என்பதன் முன் அளவும் நிறையும் வருங்கால் நூற்று என ஒற்றுமிருதல் என்பன தொல்காப்பியர்க்கு முதுவர் வழங்கியவையே. இவை தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பாக்கனில் என்ப, மொழிப முதலிய குறிப்புகளுடன் கூறப்பட்டுள்ள வற்றின் பொருளடைவாகும். இவ்வாறே, சொல் வதிகாரம் பொருளதிகாரம் என்பவற்றையும் தொகை விட்டு விரித்துக்காணின் முந்தையோர் கொடை தலம் ஓராற்றான் விளங்கும். அதுவும் ஓராற்றான் அன்றி முற்ற முடிந்த தாகாதாம். 'என்ப' 'மொழிப்' முதலாகத் தொல்காப்பியர் சுட்டாது ஒழிந்தன வெல்லாம், தொல்காப்பியனாரே கண்டுரைத்தன எனலும் முறையன்று. அவர் கண்டனவும், அவர் காலத்து நூலோர் கண்டனவும், வழக்கறி மேலோர் கண்டனவும் பலப்பல இருத்தல் கூடும். அஃதியற்கை. அவர் முத்தையர் நூற்கொள்கைகளை நூற்பா அமைதிக்கு இ.வ-2<noinclude></noinclude> s0ndkh8aq4nexbe4ovvnytzucnbv91n பக்கம்:இலக்கண வரலாறு.pdf/63 250 454398 1438987 2022-08-22T09:31:34Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ ஏற்பச் சட்டாமல் விடுத்திருத்தலும் கூடும். ஆதலால், முந்தையோர் நூல்களில் பரவிக் கிடந்தவற்றையும் மறைத்து இடந்தவற்றையும் வழக்கிடையில் அறியப் பெற்றவற்றையும் ஒருங்கு திரட்டி ஓர் ஒழுங்குற அமைத்துச் செவ்விய வடிவில் வழங்கியமையே அவர் காலத்தால் செய்த ஞாலத்தின் மேம்பட்ட பணியாரும், இதனைத் தெளிந்த இலக்களர் ஒருவர், தொல்காப்பியப் புலவோர் தோன்ற விரித்துரைத் தார் எனத் தொல்காப்பியப் பணிப் பிழிவைப் பாருக் கட்டி யாக்கிக் கையிடைத் தந்தார். தொல்காப்பியர் முத்து நூல்களின் வழியே நூல் செய்தார் என்பதும், அதற்கு எண்ணற்ற அகச்சான்றுகளை அள்ளிக் கொள்வார் கொள்ளும் வண்ணம் அவரே வழங்கி யுள்ளார் என்பதும், அவர்க்கு அகத்தியம் முதலால் என்று உரையாசிரியர்கள் கூறும் புறச்சான்றுக்கு நூலிலோ, பாயிரத்திலோ குறிப்பாக வேலும் செய்தி யில்லை என்பதும், முந்து நூல் ஒரு நூல் அன்று; பல நூல்கள் என்பதும் இவண் அறியப் பெற்றவையாம்.<noinclude></noinclude> rtj9ue9uowwh31fl97d8vf452w4068y பக்கம்:இலக்கண வரலாறு.pdf/64 250 454399 1438988 2022-08-22T09:31:39Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 3. அகத்தியம் அகத்தியரைப் பற்றியோ அவர் இயற்றியதாகச் சொல்லப்படும் அகத்தியத்தைப் பற்றியோ தொல் காப்பியத்திலும் அதன் பாயிரத்திலும் எக்குறிப்பும் இல்லை என்பதை அறிந்தோம், அவ்வாறே பாட்டு, தொகை எனப்படும் சங்க நூல்களிலும் எக்குறிப்பும் இல்லை . பரிபாடலில் வரும் பொதியின் முனிவன்'' என்பதற்கு அதன் பழைய உரையாசிரியர் பரிமேலழகர் "அகத்தியன் என்னும் மீன்'' என உரை. வருத்துள்ளார் (11:11), அதனை மூல நூலாட்சியெனக் கொள்ளல் சாலாது. அமர முனிவன் அகத்தியன்"' என மணிமேகலையிலே தான் அகத்தியன் என்னும் பெயராட்சி, தமிழ் இலக்கண லெக்கியப் பரப்பில் முதன் முதலாகக் கேட்கப்படுவதாம். சிலம்பிலும் அப்பெயராட்சி இல்லை. அடியார்க்கு நல்லார் அரும்பத உரைகாரர் நச்சினார்க்கினியர் முதலியோர் உரைகளில், பொதியம், தவமுனி, திருமுவி என வருமிடங்களில் அகத்தியன் என்னும் பெய்ராட்சி வருதல் அன்றி மூல நூலாட்சி இல்லையாம். ஆனால், இதற்கு மறுதலையாக வடமொழி நூல்களில் அகத்தியன் என்னும் பெயராட்சி உண்மை விளங்குகின்றது. வடமொழி ஆதிகாவியம்' எனப்படும் வான்மீகத்தில் அகத்தியர் சுட்டப்படுகிறார். அவரும், விந்தமலை<noinclude></noinclude> sn1i5qy1xnx6m6n20o1kqo7gr7kjko1 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/65 250 454400 1438989 2022-08-22T09:31:44Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ சார்த்து ஒருவரும், தென்னாட்டில் ஒருவரும் என இருவர் என்பர். அவலோகிதன் என்பாலிடம் தமிழ் கேட்ட அகத்தியர் ஒருவரும் சுட்டப்படுவர், ' ஆகஸ் தம்' என்னும் சொல்லுக்குத் தெற்கு, தென்னாடு, தென்மொழி என்னும் பொருள்களும் உண்டு என்றும், அப்பொருள் அகத்தியர் தொடர்பால் வந்தது என்றும் கூறுவார். ஆனால் அவ்வாறு அகத்தியரைச் சுட்டும் இடத்தும் அவர் தமிழ் வல்லார் என்றோ, இலக்கணம் செய்தார் என்றோ குறிப்பு இல்லை என்றும் கூறுவர். (தமிழ் வரலாறு: முதற்றொகுதி. இரா. இராகவ ஐயங்கார். (பக்: 190-214.) "இவரை (அகத்தியரை) 'அமரமுனிவன்' என்பது முதலாகக் கூறுவள எல்லாம் வடநூலில் வேதம் இதிகாசம் புராணங்களிற் கேட்கப்படும் அகத்திய சரிதத்தை நெடுங்காலம் பிந்தியவராகிய இவர்க்கு ஏற்றி வழங்கியனவாக நினைப்பது பொருந்தும். ஒன்றோடு ஒன்று ஒவ்வாக் கால வேற்றுமையில் நிகழ்ந்த பல நிகழ்ச்சி கனை இப்பொதியின் முனிவர்க்கு ஏற்றுதல் சிறிதும் பொருந்தாமை காண்க." (6g.. பக். 213) முதன்முதல் வடநாட்டினின்று தென்னாடு புக்க அகத்தியர் வடபால் வித்தியத்தையடுத்தும் தென்பால் மகேந்திரத்தை படுத்தும் வந்தல் கூறிய வான்மீகத்தில் அவரைத் தமிழறிவுடையவராகக் கூறாமை ஈண்டைக்கு நினைக்கத் தகும். அநுமானுக்குத் தென்னாட்டு மொழி யுணர்ச்சியும் வடமொழியுணர்ச்சியும் உடன்பட்டுக் கூறும் வான்மீகி முனிவர் அகத்தியரைச் சிறிதும் தென்மொழி யுணர்ந்தவராகப் புகலாமை பெரிதும் வியப்பைத் தருவு தாகும். அவர் தமிழ் நாட்டரசரையும் அவருட் பாண்டியர் தலைநகரையும் கூறுதல் காண்க." (எ. பக். 214) "வியாச பாரதம் சபாபருவத்தில் சகதேவன் * மலயத்தை வலஞ்செய்து தாமிரபர்ணியைக் கடந்து கடற்கரையைச் சேர்ந்து தங்கினன்' என விளக்குதல்<noinclude></noinclude> fbovgg9ynqkmcq43lx2avfkl6bjswzf பக்கம்:இலக்கண வரலாறு.pdf/66 250 454401 1438990 2022-08-22T09:36:44Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ காணலாம். அந்நூலும் அகத்தியரைத் தமிழறிந்தவராகக் கூநாமை நோக்கிக் கொள்க" (கடி. பக். 214). இவை தமிழ் வரலாறுடையார் குறிப்புகள், ஆயிலும், நச்சினார்க்கினியர் முதலோர் உரை கண்டு தொல்காப்பி யர்க்கு மூலவராகவும் முன்விலக்கணம் செய்தவராகவும் அகத்தியரை இத் தமிழ் வரலாறுடையார் கூறுவது நம்பத் தக்கதாக இல்லை, தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி" செய்தார் கருத்தும் (மு. இராகவ ஐயங்கார்) நச்சினார்க்கினியர் உரைக்குச் சான்று தேடி திறவு தவில் தலைப்படுதலை யன்றித் தொல்காப்பிய மூல நூல் குறிப்பைப் பற்றிக் கருதவே யில்லை! அகத்தியச் சூத்திரங்கள் என்று உரையாசிரியர்களால் காட்டப் பட்டுள்ள நூற்பாக்களின் அமைதி, சொல்லாட்சி ஆகிய வற்றைத் தெனிந்து கூறவல்ல இவ்வறிஞர்களும் பிறர் பிறரும், 'புனைவு' கொண்டு அகத்தியரை 'முனைவராக' திலை நாட்டப் புருந்த கருத்துடையவராகவே காட்சி யனிக்கின்றனர். அகத்தியரின் மாணவர் பன்னிருவர் என்பதும், அவருள் தொல்காப்பியர் தலைமையானவர் என்பதும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு மேம்பட்டுக் கிளர்ந்த புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப் பொருள் விளக்கம், தண்டியலங்காரம் முதலான நூல்களால் அறிய வருகின்றன. - மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை இருந்த சீர்சால் முனிவரன் தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன் முதற் பள்ளிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு புடலமும் - * என்பது புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரப் பகுதி.<noinclude></noinclude> olsa70kxr8hy23x0lc47c4dblvwxd9p பக்கம்:இலக்கண வரலாறு.pdf/67 250 454402 1438991 2022-08-22T09:36:52Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ + பூமலி நாவன் மாமலைச் சென்னி ஈண்டிய இமையோர் வேண்டலித் போந்து' குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகைதீர்த் தலைகடல் அடக்கி மலையத் திருந்த இருந்தவன் தன்பால் இயற்றமிழ் உணர்ந்த புலவர் பன்னிருவருள் தலைவன் ஆகிய தொல்காப்பியன்" உன்பது நம்பியகப் பொருளின் பாயிரப் பகுதி, '' வடதிசை விருந்து தென்மலைக் கேகி மதிதவழ் குடுமிப் பொதிய மால்வரை இருந்தவன் தன்பால் அருந்தமிழ் உணர்ந்த புன்னிரு புலவயின் முன்னவள் பகர்ந்த தொல்காப் பியநெறி'' என்பது தண்டியலங்காரப் பிரதியில் உன்னதெனப் பெருந் தொகை காட்டும் பாயிரப் பகுதி (1564). யாப்பருங்கலக். காரிகையின் அவையடக்கப் பாடலும், ''கானார் மலயத் தருந்தவன் சொன்ன கன்னித் தமிழ் நூல்"' எனக் குறிக்கிறது. கம்பர் காலத்திலும், திருவிளையாடற் புராணத்தார் காலத்திலும், தவபுராணங்களைப் பாடிக் குவித்தோர் காலத்திலும் வரவரப் பெருகி, அகத்தியரே தமிழின் மூலவர், அவர் செய்ததே அகத்தியப் பேரிலக்கணம் என்னும் கருத்து நிலைபெறுவதாயிற்று. நாட்டியற் பாவலர் பாரதியாரும், 1 ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தாள்" என்று பாடத் தாண்டியது, அகத்தியரைப் பற்றிப் பரவிக் கிடந்த செய்திகளேயாம். ''ஆதியிற்றமிழ் நூல் அகத்தி<noinclude></noinclude> pkyczwomiwr6xrxc0d89i003ll30bko பக்கம்:இலக்கண வரலாறு.pdf/68 250 454403 1438992 2022-08-22T09:36:55Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ யர்க்குணர்த்திய" என்பதே அகத்தியர்க்கு முன்னரே தமிழ் நூய் உண்மையை உணர்த்தும் எனத் தெளிவிப்பார், கா. சு. (தமிழ் இலக்கிய வரலாறு. பக். 41). அகத்தியர் பெயரால் வழங்கப்படும் நூல்களாக இலக்கிய அகராதி வழியே, அறியப்படுவனவற்றின் எண்ணிக்கை 123. 'அகத்தியர்-அம்மை சாத்திரம்' என்பது தொடங்க 'அகத்தியர் வைத்தியம்-150' என்பது ஈறாக உள்ளன. அவை, 'வைத்தியம்', 'யோகம்', 'நாடி', 'சாலம்', 'ஞானம்', 'தீட்சை ', 'மந்திரம்', "சோதிடம்', 'இரசம்' முதலிய வகைகளைச் சார்ந்தவை. 'புனைகருட்டு-18' என்று கூட அவர் பெயரால் ஒரு நூலுண்மை அறியப்படுகின்றது. அகத்தியர் தேவாரத் திரட்டு' என்னும் நூலுண்மை நாடறிந்தது. இவற்றை நோக்க இரண்டு குறிப்புகள் தோன்று கின்றன. ஒன்று, அகத்தியர் என்னும் பெயருடையார் பலர் இருந்துள்ளனர் என்பது. மற்றொன்று, பலப்பலர் தாம் இயற்றிய பலப்பல நூல்களை அகத்தியர் தலையில் கட்டி உலவ வீட்டுன்ளனர் என்பது. கந்தியார் என்பாரும் வெள்ளியார் என்பாரும் பலப் பல பாடல்களை இயற்றி, இடைச் செருகலாக்கியது போல், வேறுசிலர், நூல்களை இயற்றி அகத்தியர் பெயரிலேயே உலவ விட்டு உவகையுற்றனர் என்க, பெரும்பாலும் மருத்துவம் பற்றிய அகத்தியர் நூல் களைக் குறித்த மதிப்பீடு ஒன்றைச் சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதி தருகின்றது: “இப்பொழுது இவர் (அகத்தியர்) பெயரால் வழங்கும் நூல்கள் போலி நூல் களே'' என்பது அது. வடமொழி, 'தெய்வ மொழி' என்னும் கருத்தைப் பெருவரவாக வடமொழியாளர் பரப்பிவந்தனர். அதனைக் கேட்ட தமிழர், தம்மொழியும் 'தெய்வ<noinclude></noinclude> b7d67qcevlugxw44wm03i5rnbkjrvma பக்கம்:இலக்கண வரலாறு.pdf/69 250 454404 1438993 2022-08-22T09:36:59Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ மொழியே'' என்று ஆர்வத்தால் கிளர்ந்து உரைக்கத் தொடங்கினர். அதனால், வடமொழியாளர் கருத்தை வாங்கிக்கொண்டு தம் கருத்தையும் இணைத்துக் கதை யாக்கினர்: '' வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தமிழ்மொழியை உலகமெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வகுத்துரைத்தார் கொல்லேற்றுப் பாகர்" என்று சிவஞான முனிவரர் பாடினார். பிறர் பிறரும் தம் நூல்களில் இக்கருத்தை உலவ விட்டனர். மொழியியல் முறை தன்று என்பது ஆய்வுடையார் எவரும் எளிதில் அறிவதே.. மொழி என்பது மாந்தர் படைப்பு என்றும், அப் படைப்பும் ஒருவரால் ஒரு காலத்து ஓரிடத்துப் படைக்கப் படாமல் பலரால் பலகாலத்துப் பலவிடங்களில் உருவாக்க முற்று, ஒழுங்குறுத்தப்பட்டது என்றும் அறிவார் எந்த மொழியையும் தெய்வமொழி' என்று சொல்லார். அவ்வாறு சொல்வதை, அறிவுலகம் ஏற்றுக் கொள்வதும் இல்லை என்ற அளவில் அமைந்து மேலே செல்வாம். இடைக்கால நூல்களின் பாயிரங்களில் அகத்தியர் பேரிலக்கண ஆசிரியர் என்றும், அவரிடம் பயின்றார் பன்னிருவர் என்றும், அவருள் தொல்காப்பியர் தலை மாணவர் என்றும், பனம்பாரா அதங்கோட்டாசான் முதலியோர் உடன்மாணவர் என்றும் அறிந்து கொண்ட உரையாசிரியர் சிலர்க்குத் தொல்காப்பியப் பாயிரம் ஒரு திகைப்பாக இருந்தது போலும். அவருள் ஒருவர் நச்சினார்க்கினியர். பாயிரம் பாடியவர் பனம்பாரர்; தலைமை ஏற்று அரங்கேற்றம் நடாத்தியவர் அதங்கோட்டாசிரியர்; அவையமோ, பொதியில் தலைவனாகவும் பாண்டி நாட்டு<noinclude></noinclude> obr11gv7oahltq091jusvomy0vs6d3g பக்கம்:இலக்கண வரலாறு.pdf/70 250 454405 1438994 2022-08-22T09:37:02Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ வேந்தனாகவும் திகழ்ந்த நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையம். இவ்வாறாகவும், 'அகத்தியர்' அரங்கேற்றத்தில் முகங்காட்டினார் அல்லர்; பாயிரம் பாடினார் அல்லர். பாயிரத்தில் பாடப்பட்டாரும் அல்லர்; நூலின் அகத்தும் சுட்டிக் காட்டப்பட்டார் அல்லர். இந்நிலை, தொல் காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர்க்கு ஒரு பொருத்தாமையைத் தோற்றுவித்தது. பொருத்திக் காட்ட வேண்டும் என்னும் எண்ணம் அவர்க்குக் கிளர்த்தது. அதற்கு வடமொழி தென்மொழி நூல்களில் ஆங்காங்குக் கிடைத்த குறிப்புகள் துணை செய்திருக்க வேண்டும். அதனால் இடைக்காலப் புலவர்களைப் பற்றிப் பிற்காலப் புலவர்கள் புனைந்துள்ள புனைவுகள் போல, அகத்தியரையும் தொல்காப்பியரையும் குறித்து ஒரு புனைவு வரைந்தார்: 'பாண்டியன் மாகீர்த்தி இருபத்து நாலாயிரம் யாண்டு வீற்றிருந்தானாதலின், அவனும் அவள் அவை விலுள்ளோரும் அறிவு மிக்கிருத்தலின் அவர்கள் கேட் டிருப்ப அதங்கோட்டாசிரியர் கூறிய கடாவிற்கெல்லாம் குற்றம் தீர விடை கூறுதலின் 'அரில்தப' என்றார். "அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோகம் நீ தொல்காப்பியன் செய்த நூலைக் கேௗற்க' என்று கூறு நலானும் தொல்காப்பியனாரும் பல்காலும் சென்று 'யான் செய்த நூலை நீர் கேட்டல் வேண்டும்' என்று கூறு நலானும், இவ்விருவரும் வெகுளாமல் இந்நூற்குக் குற்றம் கூறி விடுவலெனக் கருதி அவர் கூறிய கடாவிற் கெல்லாம் விடை கூறு தலின் 'அரில்தபத் தெரிந்து' என்றார். அவர் கேௗன்மின் என்றதற்குக் காரணம் என்னை? எனின், தேவரெல்லாங் கூடியாம் சேர இருத்தலின் மேருத் தாழ்த்து தென்றிசை யேர்ந்தது. இதற்கு அகத்தியனாரே தண்டு இருந்தற்குரியர் என்று அவரை வேண்டிக்கொள்ள,<noinclude></noinclude> d26kymnjhd06tyxk9hfvmzwgjfz62yy பக்கம்:இலக்கண வரலாறு.pdf/71 250 454406 1438995 2022-08-22T09:37:06Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ அவரும் தென்திசைக்கண் போதுகின்றவர் கங்கை யாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு, பின்னர் யமதக்கினியாருழைச் சென்று அவர் மகனார் திரண தூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு, புலத்திய னாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் படவோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீடு, பெயர்த்து, துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடி பண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் கோடி வேளிருள்னிட்டாரையும் அருவானரையும் கொண்டு போந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின் கண் இருந்து இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித் திரண தூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி, 'நீ சென்று குமரியாரைக் கொண்டு வருக' எனக் கூற, அவரும் "எம் பெருமாட்டிலை எங்கனம் கொண்டு வருவல்?" என்றார்க்கு, 'முன்னாகப் பின்னாக நாற்கோல் நீளம் அகலறின்று கொண்டு வருக' என அவரும் அங்கனம் கொண்டு வருவழி, வையை நீர் கடுதிக் குமரியாரை ஈர்த்துக் கொண்டு போகத் தொல்காப்பியனார் கட்டளை விறந்து சென்று ஓர் வெதிர்ங்கோலை முறித்து நீட்ட அது பற்றி ஏறினார்; அது குற்றமென்று அகத்தியனார் குமரி யாரையும் தொல்காப்பியனாரையும் சுவர்க்கம் புகாப்பிர்' எனச் சபித்தார்; 'யாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையான் எம்பெருமாலும் சுவர்க்கம் புகாப்பிரி' என அவர் அகத்தியனாரைச் சபித்தார். அதனான் அவர் வெகுண்டாராதவின் அவன் செய்த நூலைக் கேௗற்க' என்றார் என்க'' என்பது. தொல்காப்பியம் நிலந்தரு திருவிற் பாண்டியன் என்பான் அவையில் அரங்கேறியதாகப் பாயிரம் கூறு கின்றது. ' நிலந்தரு திருவின் நெடியோன்' என ஒரு வேந்தனும் புறப்பாடலில் இடம் பெற்றுள்ளான், நச்சினார்க்கினியரோ 'பாண்டியன் மாகீர்த்தி' என்கிறார்.<noinclude></noinclude> 37c85vx1v6ndo9vuh6p8f8z4y9ohdf6 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/72 250 454407 1438996 2022-08-22T09:37:10Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ பார்த்தி மிரு புகழ்'' என்பது தொல்காப்பியம், கீர்த்தி என்னும் சொல் ஆளப் பெற்றிருத்தலை விலக்கி, அவனே நிலந்தரு திருவிற் பாண்டியன் எனக் கொண்டாலும் அவன் 24 ஆயிரம் ஆண்டு வீற்றிருந்தான் -ஆட்சி செய் தான் என்பது பொருளொடு கூடியதாகுமா? இறையனார் களவியலுரை கூறும் முச்சங்கங்களின் முழுக்காலமுமே ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்தாறு ஆண்டுகள். அக்காலமும் புனைவு என்பதே ஒரு தலை, ஆகவும், அதனை ஏற்பிலும், அக்காலத்து ஆட்சி செய்த வேந்தர்கள் நூற்றுத் தொண்ணூற்று எழுவர் என்பார். ஒரு வேந்தன் ஆட்சிக் காலம் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளே! இவ்வாறாக நச்சினார்க்கினியர் கூறும் வேந்தன் தன் ஆட்சியில் சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து முதற்சங்கம் தொடங்கி, அதே வேந்தன் ஆட்சி நிறைதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே மூன்றாம் சங்கமும் முடிந்திருக்க வேண்டும். பொருத்தும் செய்தியா இது? துவராபதியினின்று புதினெண் கோடி வேளிருள் விட்டாரையும் அருவானரையும் கொணர்ந்தனராம் அகத்தியனார். கி.பி. 1915இல் இருந்து 1920 ஆம் ஆண்டுக்குள் பாரதியார் பாடிய பாடலில் இந்தியப் பரப்பெல்லாம் கூட்டி. முப்பது கோடி முகமுடையாள்'', "முப்பது கோடி முழுமைக்கும் சுதந்தரம்'' என்று பாடு இறார். பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னே தமிழ் நிலத்துக்குப் பதினெண் கோடி வேளிரையும், அவரவா அருவாளரையும் அகத்தியர் கொணர்ந்தனர் என்றால் எத்தகு உண்மையாக இருக்கும்? இனித் தொல்காப்பியனார் பெயரோ திரணதூமாக் கினியாம்; யமதக்கினியார் மகனாராம். அஃதுண்மை யானால் பரசுராமர் உடன் பிறந்தார் தொல்காப்பிய ராதல் வேண்டும். அவர் வரலாற்றிலோ யமதக்கினியார்<noinclude></noinclude> gzttoj6hogoms8jxf9vfl9mqcmmyzj9 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/73 250 454408 1438997 2022-08-22T09:37:14Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ வரலாற்றிலோ தொல்காப்பியனார் இடம் பெற்ற செய்தி தானும் இலது. தொல்காப்பியரைப் புகழ்ந்து புகழ்ந்து போற்றிய பாயிரத்தார் எவரும் பசுராத பெயரி! பகராத பெற்றோர்! பசுராத உடன் பிறப்பு! எஞ்சிய செய்திகள் உள்ளனவே! இவை அகத்தியர்க்குப் பெருமை தருவனவா? தொல்காப்பியனார்க்குப் பெருமை தருவனவா? புலமைக்குத் தான் மதிப்புத் தருவனவா? நூலரங்கேற்றத் தலைவர் அதங்கேட்டார்க்குத்தான் பெருமை சேர்ப்பனவா? இல்லை; புனைந்தவர் எவரே யெனிலும் அவர்க்குப் புகழ் கொழிப்பனவா? 'அமில் தபத் தெரிதல்' என்பதை விளக்கும் புனைவில் இத்துணை அகில்களா? முழுதுணர்ந்த சான்றோர் பெருமக்கள் நடை முறை வாழ்வே இப்படி என்றால் கல்லா மாந்தர் வாழ்வு எத்தகையதாக இருந்திருக்கும், என்று நமக்கு எண்ணம் உண்டாகாதா? இக்கதை, புகழ்தற்கே எழுந்ததெனக் கொண்டாலும் வினைவு பழியேயாம். அகத்தியர் மாணவர் பன்னிருவர் பெயர்களும் நூல் களால் அறிய வருகின்றன. அப்பெயர்கள்: தொல்காப்பியர், அதங்கோட்டாசான், துராவிங்கள், செம்பூட்சோய், வையாபிகள், வாய்ப்பியன், பனம் பாரன், கழாரம்பன், அலிதயன், காக்கை பாடினி, நத்தத்தன், வாமனன் என்பன. இவர்கள் தனித்தனி ஒரு படலமாகச் செய்த பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலைக்கு உதவிற்று என்று அப்பாயிரம் கூறுகின்றது. 1 ஆனாப் பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதலூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்' என்பது பன்னிரு படலப் பாயிரத்தின் பகுதியாகவும் சொல்லப்படுகின்றது.<noinclude></noinclude> p3l6guxldb5gl9skuxg5678h4xja6iu பக்கம்:இலக்கண வரலாறு.pdf/74 250 454409 1438998 2022-08-22T09:37:17Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ பன்னிரு படலத்தில் வெட்சிப் படலம் தொல்காப்பியர் செய்தது என்று கூறுவாரை இளம்பூரணர் மறுத்துரைக் கின்றார். அகத்தியர் மாணவர் அல்லர் தொல்காப்பியர் என்னும் கருத்துடையார், பேராசிரியர் காலத்திலேயே இருந்திருக்கின்றனர் என்பது அறிய வருகின்றது. அசுத்தியர்க்கு மாணவர் தொல்காப்பியர் என்று கொள்வார் பநான்கு வருணத் தொடுபட்ட சான்றோர்" என்றும் அவ்வாறு கொள்ளார், வேத வழக்கொடு மாறுகொள்வார்" என்றும் அவர் குறிக்கிறார். ' இக்கருத்து உரையாசிரியர்கள் காலத்தில் தோன்றி யிருக்க வேண்டுமானால் காரணம் இருக்க வேண்டும் அன்றோ ! ஒன்றற்கு ஒன்று ஒவ்வாக் கதைகள் ஒருபால் ஐயத்தைக் கிளப்பியிருக்கும். அகத்தியர் நற்பாக்க ளெனக் கூறப்பட்டவற்றின் தகுதியும் ஐயத்தை வளர்த் திருக்கும். தொல்காப்பியம் செய்யுளியலில் Spe அராகம்' எனவும் 'தரவே எருத்தம்' எனவும் "திருவயினொத்து" எனவும் வரும் அகத்திய நூற்பாக்களை இளம்பூரணர் மேற்கோள் காட்டியுள்ளார். தெய்வச்சிலையார் ஓரிரு நூற்பா காட்டுகிறார் (சொல். வேற். 63). இவ்வாறிருக்க, நன்னூல் முதலுரையாசிரியர் மயிலை தாதர் ஓரிரு நூற்பாக்கனை எடுத்தாள்கிறார். அவர்க்கும் மிகப் பிற்பட்ட சங்கர நமச்சிவாயரோ பதின்மூன்று நூற்பாக்களை எடுத்தான் கிறார். இதனால் பிற்பட்ட காலத்தே அகத்தியர் பெயரால் இலக்கண நூற்பாக்கள் உருவாக்கம் செய்யப்பட்டு உலாவ விடப் பட்டன என்பது தெளிவாகின்றது. அந்நூற்பாக்களின் அமைதியும் சொல்லாட்சியும் தொல்காப்பியத்தொடு நோக்க எத்தகு பிற்பட்ட காலத்தவை என்பதும், நூற்பாத் தகவும் எத்தகு சீரற்றது என்பதும் விளக்க மாரும்,<noinclude></noinclude> edqvyw1xw3dedl5y169gggo63g3nb4q பக்கம்:இலக்கண வரலாறு.pdf/75 250 454410 1438999 2022-08-22T09:37:20Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இக்கருத்தை உறுதி செய்வதற்குப் பலப் பலவற்றைத் தொகுத்துக் காண வேண்டுவதில்லை. பேரகத்தியத் திரட்டு என வெளி வந்துள்ள நூலை மேலோட்டமாகப் பார்த்தாலே தெனிவாகி விடும், அந்நூலின் நூற்பாக்களையும் பத்தொன்பதாம் நூற் நாண்டில் தோன்றிய முத்திவீரியத்தையும் பக்கம் பக்கம் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் முத்து வீசியத்தை ஒத்த காலத்தது அல்லது அதனைத் தழுவி யாத்தது என்னும் உறுதிக்கு வரலாம். இவற்றுள்ளும் பிற்கருத்தே கொள்ளற்குரிய தென்பதைச் சொல்லாட்சிகள் மிக நன்றாகக் காட்டிக் கொடுக்கின்றன. முத்துவீரியர் தாம் அகத்தியத்தின் வழியாக நூல் செய்தமை கட்டுகின்றார். அப்படிச் சொல்வதிலே ஒரு பெருமையுண்டு என்று கருதிக் கொண்டார் என்பதை பன்றி அவர் காலத்தில் முத்தமிழ் இலக்கணம் கூறும் அகத்திய நூல் இருந்ததில்லை என்பது வெளிப்படையில் வெளிப்படை. அகத்திய நூல்வழி, முத்துவீரியமெனத் தற்பெயர் நிற வகுத்தனன்'' என்பது சிறப்புப் பாயிரம். வீரமா முனிவர்க்குக் காலத்தால் பிற்பட்டவர் முத்துவீதியர். அவர் 'முத்து வீரமா முனிவன்' என்றும் சொல்லப்படு கிறார். " அச்சாவி சுரம்பூத மாமுயி ரென்பு” " அச்சாலி சுரம்பூத மாமுயி ரின்பெயர் "" " குறுமை இரச்சுவம் குறிலெனப் படுமே" - குறிலும் குறுமையும் இரச்சுவமும் குறிற்பெயர் " " நெடுமையும் தீர்க்கமும் நெட்டுயி ராகும் '' 4 நெடிலும் நெடுமையும் தீர்க்கமும் நெடிற்பெயர் '' இவை உயிர், குறில், நெடில் என்பவற்றைக் குறிக்கும் பல சொற்கள். இவற்றுள் முன்னது முத்துவீரியம், பின்னது பேரகத்தியத்திரட்டு. இப்படி இரண்டும் ஒத்த சொற்<noinclude></noinclude> 566yiaw2qundpb1zw7aktnw1o49w8as பக்கம்:இலக்கண வரலாறு.pdf/76 250 454411 1439000 2022-08-22T09:37:24Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 36. கனைக் காட்டுவதுடன், பேரகத்தியம் மிகுதியான சொற் களைப்பெய்து காட்டுவதைக் காண்க; + பாமையும் ஒற்றும் உடலெனப் படுமே'' '' உடல்உடம் பொற்று அல் ஊமை வியஞ்சனமெய்" - இரேகை வரிபொறி எழுத்தின் பெயரே " '' இரேகை வரிபொறி இலேகையக் கரப்பெயர் '' இவை மெய், எழுத்து இவற்றின் பிற பெயர்கள், இவ்வாறே முன்ளதனினும் மிகையான வட சொற்களைக் கொண்டு பேரகத்தியம் இயல்கின்றது. இரண்டு நூல்களிலும் 141 முதல் 164 முடிய உள்ள நூற்பாக்களைப் பக்கம் பக்கம் வைத்துப் பார்த்தால் முத்துவிரியரைப் பேரகத்தியப் புனைவானர் முற்படத் தள்ளிவிடுதல் கண்கூடு. அன்றியும் அவர் சொல்லாத வடமொழி எதிர்மறை நிலை இலக்கணமும் பேரகத்தியப் பெரியவர் சொல்து தவால் 'ஐயப்படாது' உணரக் காட்டிக் கொடுக்கிறார், நிர் துர் மிகுவி பொருளின்மை நிகழ்த்தும் "" என்பது முதல், 1 ஆ ஔ முதலாகமக் திரிபாம் "" என்பது இறுதியாக வரும் நான்கு நூற்பாக்களையும் (161-164) காண்க . இனி உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டியுள்ள அகத்தியச் சூத்திரங்களும் தாம் எத்தகையவை என்பதை அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி உரைக்கிறார்: அகத்தியர் பெயரால் அசுத்தியம் என்னும் நூலைப் புனைந்தெழுதி வழங்கி வந்தார்கள் என்று கருதுவதற்கு இக்காலத்து வழங்கும் அசுத்தியச் சூத்திரங்கள் இடந் தருகின்றன என்று 'கன்னித் தென்கரை' என்னும் நூற்பாவை எடுத்துக் காட்டி விளக்குகிறார்.<noinclude></noinclude> tfvmjjamwz22k5nsrur8j5o2dw7e976 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/78 250 454412 1439001 2022-08-22T09:37:28Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 33) கிறார். இது குழப்பத்தை உண்டாக்குகிறது. இதனால் பிற்காலத்திலே அகத்தியர் பெயரினால் சில இலக்கண நூல்கள் இயற்றப்பட்டிருந்தன என்பது தெரிகிறது. சிதம்பரப் பாட்டியல் வழியே அறியப்படுவது 'அகத் தியர் பாட்டியல்' என்பது. '' பாமேவு தமிழ்ப்பொதியக் குறுமுனிவன் கூறும் பாட்டியலைச் சுருக்கமதாய்ப் பகர்ந்திடுவென் யானே! என்கிறது அது. பாட்டியல் மிகப் பிற்பட்ட கால நூல் வகையினது. அதன் முதனூலாக அறிவது பன்னிரு பாட்டியல், அப்பாட்டியலில் சொல்லப்படும் புலவர் களுள் சிலர் சங்ககாலத்தவர்களாக அறியப் பெறுவர். அப்பழம் புலவர்கள் பெயரால் கட்டிவிட்டவை போலவே, அகத்தியர் பெயரால் கட்டிவிட்ட பாட்டியல் ஈதென்க. இதனை மெய்ப்பிக்கத் திருவள்ளுவமாலை ஒன்று போதாதா? சங்கப் புலவர்கள் பெயரால் பிற்காலத்தில் எவரோ கட்டிவிட வில்லையா? அகத்தியரைப் பற்றி வழங்குகின்ற கதைகளையும் செய்திகளையும் தோக்க, வடநாட்டில் அகத்தியர் பலர் இருந்தனர் என்றும், அவருள் ஒருவர் தென்னாட்டிற்கு வத்தவர் என்றும், அவ்வொருவர் மேலே வட நாட்டில் வழங்கப்பட்ட அகத்தியர் பற்றிய செய்திகள் எல்லாம் சூட்டப்பட்டன என்றும், அக்கதைகள் தென்னாட்டிலும் பெருவழக்காகி உரையிலும் பாட்டிலும் புகுந்தன என்றும், அவ்வகத்தியர் பெயரால் எவரெவரோ நூல்கள் இயற்றினர் என்றும், அகத்தியத்தின் வழியே நூல் செய்தேம் என்பதை நூலாசிரியர்கள் பெருமையாகக் கருதிக் கொண்டனர் என்றும், அகத்தியர் பெயரால் வழங்கும் பேரகத்தியத் திரட்டு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் ஒருவர் இயற்றியது என்றும், நாம் தெளியலாம்:<noinclude></noinclude> 7ccfvooqyhjvbisi93nkcjha3d20rui பக்கம்:இலக்கண வரலாறு.pdf/79 250 454413 1439002 2022-08-22T09:37:37Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 4. தொல்காப்பியம் முந்து நூல்களின் வழியே தமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால் தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம் 'தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி'' என்று தெளிவாகக் கூறுகிறது. இதனை முன்னரே அறிந்துளோம். தொல்காப்பியம் பழமையான இலக்கண மரபு களைக் காக்கும் நூல்' என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும், 'பழமையான காப்பியக்குடியில் தோன்றிய வரால் செய்யப்பட்டது' என்னும் கருத்தால், பழைய காப்பியக்குடியில் உள்ளான்" என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு * விருத்த காவ்பக்குடி' என்பதொரு வடநாட்டுக்குடி என்றும், பிருரு முனிவர் மனைவி 'கால்ய மாதா' எனப் படுவான் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர், இம்முயற்சிக்கு நச்சினார்கினியர் உரையின் புனைவை பன்றி தூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ் வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ்<noinclude></noinclude> 6nvfpimsku3h51vi1hs1mfyequ6p9sa பக்கம்:இலக்கண வரலாறு.pdf/80 250 454414 1439003 2022-08-22T09:37:41Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 35) வரலாறு முதற்றொகுதி" (பக். 255-257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம் (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கினராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என சுவரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெய ரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல் காப்பியம் என்பதொரு நூல் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப் பட்டார் என்றும் கூறுவார் உனர். அப்பெயர் 'பல்காயம், என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர், தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே பவடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும்'' ஆய்ந்து, தமிழியற் படி எழுத்தும் சொல்லும் பொருளும்" ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், 1. போக்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தாளையர் மலைந்த பூவையும்" '(1006) 1. இரா. இராகவ ஐயங்கார் 2. மு. இராகவ ஐயங்கார். 3. சு. வெள்ளை வாரணனார்<noinclude></noinclude> 7gcp6fyw6huc6j0hg5a3h7wsted528x பக்கம்:இலக்கண வரலாறு.pdf/81 250 454415 1439004 2022-08-22T09:37:44Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ (3ss) 14 வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும்'' (1336) * தமிழென் கிளவியும் அதனோ ரற்றே'' எனத் தமிழமைதியையும், 1 வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே'' (834) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல் காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி' வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித் தாரும் உளராகனின் இவ்வாய்வும் வேண்டத் - தக்க தாயிற்று. | தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரி" வாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளை யுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத் திரண்டனுள் ஆயிரம் விரித்த" என்னும் ஒரே ஒரு. பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றதாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக. உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு,<noinclude></noinclude> tdlutv0ws0t5acql9dd21xvdqpo9agd பக்கம்:இலக்கண வரலாறு.pdf/82 250 454416 1439005 2022-08-22T09:38:35Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருணி லேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை தானறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் சான்று இல்லை. இவற்றால் அறியப் படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களை யுடைய பரிபாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங் களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச் சங்கத்தார் பாடியதாக வரும் ' எத்துணையோ பரிபாடல் களின் அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம், ஆதலால், பாடலமைதியாலும் பொருள் வகையாலும் இம்மாற்றங்களை படைய நெடியகாலம் ஆகியிருக்கவேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவையால் சுட்டு இறார். அவ்வடிவகை கட்டளையடி எனப்படும். அவ் வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவேயன்றிக் கட்டளையடி வழி யமைத்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்டநெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்கவேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் தேர், திரை அசைகளுடன் தேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிதார். இத்நேர்பசை நிரைபசையை வேறு எவ்விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசை சுளையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசைகளும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங்கலத்திற்கு முற்பட்டது காக்கை பாடினியம், அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம்<noinclude></noinclude> a9hynifh1zph7mx31nwf6vjvjnfw3os பக்கம்:இலக்கண வரலாறு.pdf/83 250 454417 1439006 2022-08-22T09:39:06Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 39. பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல் காப்பியம் என்பது விளங்கும். பாட்டு பாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய் மொழியாப்பு, பியொப்பு, அங்க தயாப்பு, முதுசொல் யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல் காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் அறியுமாறு நூல்கள் வாய்த்திய. அகவின் அந்திலை தொல்காப்பிய அறப்பழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டி யரைச் சேமமட நடைம் பாட்டி' என்கிறது பரிபாட்டு (10:36=7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால் தொல்காப்பியம் பாட்டி என்பது பன்றியும் நாயும்'' என்றும் "தரியும் அற்றே தாடினர் கொளினே' என்றும் (1365, 1566) கூறுகின்றது. பாட்டி என்றும் பெயரைப் பன்றி தாய் நதி என்பவை பெறும் என்பது இந்தாற் பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ 'பாட்டி' என்பது ஆனப்படாத பழமைக் குச் செல்லும் தொல்காப்பியம், நெட்டிடை வெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டம் கிடையாமையால் உரையாசிரியர்கள் இலக் கணம் உண்மையால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது' என்னும் தடையில் பல இடங்களில் எழுதுவாராயினர். ஆதலால் சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடை பகள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல் காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில்<noinclude></noinclude> pnshk8t7mixxv5inl9bjri3khvl4w3j பக்கம்:இலக்கண வரலாறு.pdf/84 250 454418 1439007 2022-08-22T09:39:08Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ ‘பூரியர்கள்' மற்றையவர்கள்' எனவும் கலித் தொகையில் ஐவர்கள்' எனவும் வழங்குகின்றது. 'அன்'ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந் தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்றும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன, தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட "மார்', 'தோழிமார்' எனப் பெயர்மேல் ஈறாக 'வழங்கப் பட்டுள்ளது. வியங்கோள்வினை முன்னிலையிலும் தன்மையிலும் வாராது. என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக் கூடியது. "கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடை யவை) வழங்குவதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித் தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, அடுக்கியகோடி' என ஆளப் பெற்றுள்ளன. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் அறிய வருகின்றன, பசமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படு இன்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல் காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருத்திருந்தால் கட்டாயம் கட்டியிருப்பார். ஆகலின் சமண, பெனத்த சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல்காப்பியர்.<noinclude></noinclude> bsx44u5tmo6v90kjm1lolv2yh40sb3z பக்கம்:இலக்கண வரலாறு.pdf/85 250 454419 1439008 2022-08-22T09:39:13Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ ஆதலால் தொல்காப்பியர் காலம் கி. மு. ஆறாம் நூற் றாண்டுக்கு முற்பட்டதேயன்றிப் பிற்பட்டதாகாது. இக் கருத்துகளைப் பேரா. சு. வெள்ளைவாரணரும் (தமிழி வக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87-96), பேரா. சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12-14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இயங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி. பி. 2-ஆம் நூற்றாண்டு என்பர். அச்சிலப்பதிகாரத்தில் 'திருக்குறள்' எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறன் சிலப்பதி கார காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை. இனங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும் மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்ட வரும், தண்டமிழ் ஆசான் சாத்தன் என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்ட வருமாசிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் 'பொய்யில் புலவன்' என்றும், திருக் குறளைப் பொருளுரை' என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக் குறன் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப்பியம். 'அறமுதலாகிய மும்முதற் பொருள்' என்பது தொல்காப்பியம். இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு' என வருவதும் தொல்காப்பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் டெம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகனின் அத்திருக்குறளின் காலத்திற்குப்<noinclude></noinclude> 3issvijfehefix5xvrvepmr4dwga4h5 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/86 250 454420 1439009 2022-08-22T09:39:18Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 41 பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல் காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். இனித் தொல்காப்பியத்தில் வரும் 'ஓரை' என்தும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் சுருதுமாப்போல "ஹோரா' என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். யவனர் தந்த வினைமாண் நன்கலம்' இவன் வந்த தும், அது 'பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)'பெயர்த்ததும், 'யவன வீரர் அரண்மனை காத்ததும்' முத பாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் 'தோகை' 'அரி' முதலிய சொற் களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் 'ஓரை' என்பது. அச்சொல்லை அவர்கள் இங்கு 'ஹோரா' என வழங்கினர். ஓரை என்பது ஒருமை பெற்ற. நிறைவு பெற்றபொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தயை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் காங்கோளை 'முழுத்தக்கால்' என்பதும், என்ன இந்த ஓட்டம் முழுத்தம் தவறிப் போகுமா?" என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாவில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை தோக்கியே தாள் பார்த்ததும் அறிக. ஆராய்ந்து பார்த்து- தாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து-- தல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது' என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். 44 செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்<noinclude></noinclude> 0gbmukpqb84its62fb2mawuvh07u5t6 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/87 250 454421 1439010 2022-08-22T09:39:26Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ வனிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றாந் தறிக்தோர் போல. இனைத்தென்போரும் உளரே' என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே தம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் குழ வைத்திருந்த பக்கக் கலங்களை, " நாள்மீன் விரவிய கோள் மீலுக்கு' உவமை சொல்லும் அளவில் தெளிந் திருந்த அவர்கள், இரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் சுருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில் தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றில. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் சைவரெனல் சாலாது. தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தியன்றாம். தொல்காப்பியரைச் சமண சமயத்தார் என்பது பெரு வழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்க தன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்த்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமண சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பருந்துக் கூறா விடினும் கடவுள் வணக்கம் உடையவை. சமண சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும்,<noinclude></noinclude> d4esloynxqu8qpi2m1ex2137ms4e854 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/88 250 454422 1439011 2022-08-22T09:39:30Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமண சமயத் தார் என்பதும் இல்லை என்பதே உண்மை, என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுத்தம் உடையவர் ஆதலால். சமண சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லை யளவி லேயே பருத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் குறிப்பு இல்லை, மாவும் மாக்களும் ஐயறி வினவே'' என்னும் தொல்காப்பியர், மக்கள் தாமே ஆறறி வுயிரே'' என்றும் கூறினார். தன் வரலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை சமண சமயத்தார் நிலையாமையை அழுத்தமாக் வலியுறுத்துவர், துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், " தில்லா உலகம் புல்விய நெறித்தே" என 'உலகம் நிலையாமை பொருந்தியது' என்ற அளவிலேயே அமை கிறார். '' காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்கனொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே" (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர் நிலையில் இல்லறத் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்த தன்று. அது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் தெறி. தொல்காப்பியர் சமண சமயத்தார் எனின் அகத் திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வருத்ததுடன்<noinclude></noinclude> fswem8na8h5r00pl19bag2fxu49vb2j பக்கம்:இலக்கண வரலாறு.pdf/89 250 454423 1439012 2022-08-22T09:39:34Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 44) மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பன வற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்பு களைப் பயில வழங்கார். காமத்தைப் புறைதீர்காமம் என்றும் (1027) காமப் பகுதி கடவுளும் வரையார் என்றும் (1029) கூறார். '' ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும்'' என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்தவத் துறவு தெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதிகாரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தா மணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் தமிவிருத்தத்தையும் கருதுதல்வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் முத்திப் பருதியில் காட்டுவதையும் கருதுவாராக, கடவுள் நம்பிக்கை : தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனிலும் 1- கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதனை மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ய வருமே'' என்றும் (1034), புறநிலை வாழ்த்து , * வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து Qure என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் 'வழிபடு தெய்வம்' என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் தெய்வம் உணாவே' என உணவுக்கு முற்படத் தெய்வத்தை<noinclude></noinclude> h5hkgcfppdnpxg5e7s3hcqbi4bd0cnp பக்கம்:இலக்கண வரலாறு.pdf/90 250 454424 1439013 2022-08-22T09:40:52Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொது நெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்தெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எத் தெறியோ அத்தெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், 'கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை', 'அருளொடு புணர்ந்த அகற்றி', 'காமம் நீத்த பால்' என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழத்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத்தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவை திலை காட்சி கால்கோள் தீர்ப்படை நடுகல் சீர்த்தரு: சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் கான வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணை நிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப்பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடி னாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்ட வட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல் காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதி வழிச் செல்லாத பொது வழிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியர் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு : தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்டமாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை<noinclude></noinclude> gsvcb15j1lh0fa7l3qhbou1dwcohmbh பக்கம்:இலக்கண வரலாறு.pdf/91 250 454425 1439014 2022-08-22T09:41:01Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக் கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்ததாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரம் களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத் திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். 14 ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்" என்பது தொல்காப்பிய நூற்பா அளலினைக் கூறுவதொரு வெண்பா, ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கை யுடையதாய் அமைத்துள்ளன. இக்கணக்கீடும் தொல் காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூல நூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ. சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் படுதால்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல் காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்" என்று வாய்மொழி கின்றார். முப்பகுப்பு : தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன்<noinclude></noinclude> 3f1o02a7ez0sdtu3rddsom84ikoq25v பக்கம்:இலக்கண வரலாறு.pdf/92 250 454426 1439015 2022-08-22T09:41:05Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப்புகரியல் என்பன எழுத்ததிகார இயல்கள், எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமை அருபேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உர் என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல் பதிகாரம், இளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடை யியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் தேரும் மெய்ப்பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணையியல், புறத் திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப் பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக் கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலய தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல் காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர். குறில் நெடில் மாத்திரை உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பருப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக் களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை,<noinclude></noinclude> 7rkgmw7naq3wz6oib5dpoyq6lzyu30r பக்கம்:இலக்கண வரலாறு.pdf/93 250 454427 1439016 2022-08-22T09:41:10Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்" என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசை யிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் சென்று தல் அருமை யுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் தினதளிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல்காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்திலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். கிளந்த அல்ல செய்புகள் திரிகவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிகவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்'' என்பது எழுத்ததிகாரப் புறனடை. தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண் டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்காடி மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எனிமை: சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல்கிடந்தவாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எனிய சொற்களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம்.<noinclude></noinclude> obljo61xfy5seet251a3wjpxz6uzo3s பக்கம்:இலக்கண வரலாறு.pdf/94 250 454428 1439017 2022-08-22T09:41:15Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ " எழுத்தெனப் படுவு. அகர முதல னகர இறுவாய் - முப்ப.. தென் * ஓதல் பகையே தூதிவை பிரிவே" "வண்ணந் தானே நாலைக் தென்ப" ஓரியல் யாப்புரவு: ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல்" என்பது தொல் காப்பியா வழக்கம். " வல்லெழுத் தென்ப கசட தபற " மெல்லெழுத் தென்ப வருண கமன" +- இடையெழுத் தென்ப யரல வழௗ"" சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல்: ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற்காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தோல்காப்பியர் வழக்கம். " அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்து வரு கிளஷி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கம் நான்கே மொழிபுணர் இயல்பே" என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க.<noinclude></noinclude> f758foyk5hj9vjqth7gtpc0tp4dx2dp பக்கம்:இலக்கண வரலாறு.pdf/95 250 454429 1439018 2022-08-22T09:41:19Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறை யிலேயே சொல்லப் படத்தக்க தாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முத்தமைத்த தூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங்களில் கொள்ள வைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். " அளபெடைப் பெயரே அளபெடை இயல" 14 தொழிற்பெயரெல்லாம் தொழிற் பெயரியல" என்பவற்றைக் காண்க, எதுகை மோளை நயங்கள்: எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கியமெனக் கற்குமாறு எதுகை 'நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல்காப்பியர். '' வஞ்சி தானே முல்லையது புறனே காஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் நடல் குறித் தன்றே" ** ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் " இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில , வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. * மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் இவை அடி எதுகைகள், * விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே " - நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை " முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக,<noinclude></noinclude> gqx76iushtx91jb1u7atj3gdb0du8a8 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/96 250 454430 1439019 2022-08-22T09:45:51Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ ப வயவலி பாகும் - ப வாள்ஒளி யாரும் '' சி உயாவே உயங்கல் " " உசாவே சூழ்ச்சி" இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடலாக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெகுத, இருள்றிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. " இழுமென் மொழியால் விழுமியது பயிலல் " '+ எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும் "" இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்து கொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று, " மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதல் காரணம் நோக்கௌப் படுமே'' * ஒருட வண்ணம் ஒரீஇத் தொடுக்கும் " என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி, மாற்றருஞ் சிறப்பின் மரபியல்' என இயலின் பெயர் குறிக்கு மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற் பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு : இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் பபெண்ணும் ஆறும் பிள்ளையும் அவையே'' என திறை வித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்<noinclude></noinclude> tdv06rlc97xeuxngl2l35xugtxcr30i பக்கம்:இலக்கண வரலாறு.pdf/97 250 454431 1439020 2022-08-22T09:45:55Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவு தாம். படவகரக் கிளவி நான்மொழி ஈற்றது" " அம்மூன்றென்ப மன்னைச் சொல்லே'' இன்னவாறு வருவனவும் வரம்பே, விளங்க வைத்தல், விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல்காப்பியனார் போல வினங்க வைத்தவர் அமியர், * தாமென் கிளவி புன்மைக் குரித்தே '' ப தானென் கிளவி ஒருமைக் குரித்தே " " ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை " இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எமக்தாளர்கள் இந்நாளில் புரிந்து கொண்டுளர்? நயத்தகு நாகரிகம், சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (4), ஈகார பகரம் (d} இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஸ்து உயர்வெனக் சுருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக் கைபோன போக்கில் இறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ தஞ்சை இறக்கி 'இளையர்' உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரோ? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப் படுத்தற்குரிய அளவினது. இவ்வரலாற்றுக்கு அத்துணை விரிவு சாலாது.<noinclude></noinclude> 1k5dukqavks82sae8sk2l3a00hvxb80 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/98 250 454432 1439021 2022-08-22T09:45:59Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத் தக்க அரிய தூலாகத் தெல்காப்பியம் வினங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாவிகளுக்கும் இலக்கணப் படைப்பானிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணி யென அது சுரந்து கொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா கைக்கிளை முதலா' எனத் தொடங்குகின்றது. அக்கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. ஏறிய மடல் திறம்'' என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறிய மடல் எனத் தனித்தனி நூலா தல் நாலாயிரப் பனுவலில் காணலாம். 'மறம்' எனப்படும் துறையும் கண்ணப்பர் திருமறம்' முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. 'உண்டாட்டு' என்னும் புறத்துறை, கம்பரின் உண் டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. தேரோர் களவழி' களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல், 'ஏரோர் களவழி என்பது பள்ளுப்பாட வாகவும், 'குழவி மருங்கினும்' என்பது பிள்ளைத் தமிழாக வும் வளர்த்தவையே. ப காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்த மரபின் பெரும் புடை வாழ்த்தலென் திருமுன்று மரபின்கல்'<noinclude></noinclude> tgi6h5p6rk0mi7od6i0dqq18jq92swu பக்கம்:இலக்கண வரலாறு.pdf/99 250 454433 1439022 2022-08-22T09:46:03Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 84 என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே; சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினதாம். "அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்" என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப் பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? எனின் இவ்விலக்கண வரலாறு சுட்டுவனவும் கட்டாதனவுமாகிய இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித்தாயாயும், நல்லாசானாகவும் இருந்து வளர்த்து வந்த வளர்த்து வரு. கின்ற சீர்மை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்நானில் வளர்த்து வரும் 'ஒலியன்' ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல்யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? தொல் காப்பியன் ஆணை" என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கார்கள், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம் பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயிற்று என்பதை அணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு: இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்பு களுக்கும் இடத்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓலிலக்கணமாகவும் இது கால் விரித்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற். ஞலியதே.<noinclude></noinclude> 98u319n86llo7qkr3r1nqh7vbydl9qf பக்கம்:இலக்கண வரலாறு.pdf/100 250 454434 1439023 2022-08-22T09:46:06Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல்காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங்கூறும் நூல்கள் இளைத்தன. அது பொருளி லக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, 'யாப்பருங்கலம்' முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை தாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப் படுவது 'புலமை இலக்கணம்' என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. 1 தமிழ்மொழிக் குயர் மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோளே" என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு, ஆசு மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக் கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வன வற்றுள் ஒன்று, 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினீயத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினீயத்தின் காலம் கி. மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக்<noinclude></noinclude> lvmtcn4w1ypvypt2nm43xcef28rh1s9 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/102 250 454435 1439024 2022-08-22T09:46:12Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப் பட்டு வத்த பழஞ்செய்தி பற்றியதாம் என்பது இந்துத் பாவின் பொருள். இவ்வாறு தொல்காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண் என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். * அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ' எனின் அன்று என்பதை அவர்வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், தாமரைக் கண்ணாவின் உலக இன்பத்திலும் உயரின்பம் ஒன்று இல்லை'' என்று பேசப்பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது கொல், தாமரைக் கண்ணான் உலரு?'' என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத்தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் கட்டினார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். "மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்றார். அவர் கேள்வியுற்றது 'விண்ணுலக ஐந்திரம்!' அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை பூட்டிற்றுப் போலும்! '' ஆகாயய் தாறிற்று என்றுழிச் குடக்கருது<noinclude></noinclude> 2afe1htjx6rn7k58d2lnjv2qvcf3ult பக்கம்:இலக்கண வரலாறு.pdf/103 250 454436 1439025 2022-08-22T09:46:17Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ வாருமின்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்" என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர், அதனால் நீர் நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகில் ஐந்திரம்: எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதும் நிரம்பத் தோற்றுவித்தலால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி சத்திரம்' என்பது சமண சமயத்து ஐம் தொமுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைத்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு படிமையோன்' என்பதனுள் அடங்குதவால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இடமில்லையாம். இனி 'ஐந்திறம்' என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவிக்கும், பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்த்த ஆசிரியர் தலையில் சமத்துவது அடாது. 'ஐந்திரம்' எனச் சொன்னடை கொண்டு பொரு ளியாப் புது நூல் புனைவு ஒன்று இந்தாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறு வார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத் ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்தி களைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்தபடித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச் சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க.<noinclude></noinclude> ibtq7zrbp6cubc5z6acqt4ghk0p51rh பக்கம்:இலக்கண வரலாறு.pdf/104 250 454437 1439026 2022-08-22T09:46:20Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ மரபியலில் தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன என்னும் நூற்பாவை அடுத்துப் 'பறழ் எனப் படினும் உறழாண் டில்லை'' என்னும் நூற்பா அமைத்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைத்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல் பாக அமைகின்றது. ''இக்காலத்து இறந்தன" என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியயில் கொல்லே ஐயம்'' என்பதை அடுத்த நூற்பா ''எல்லே இலக்கம்'' என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தரு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டளை இயைத்து ஒரு நூற்பா வாக்கலும் தொல்காப்பிய மரபே. + உருவுட் காகும்; புரை உயர் வாகும்"" " மல்லல் வளனே; ஏபெற் றாகும்" + உகப்பே உயர் தல் உவப்பே உவகை" என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி " நன்று பெரிதாகும்" என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, அவற்றுள்' என்று கட்டுதற்குத் தக்க கட்டு முதற்கள் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர். (தொல், அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை .) இனி. இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்றுகளும் உன. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம்.<noinclude></noinclude> mfsb7zw7c4rj5xer0u0ok3hybtgxucl பக்கம்:இலக்கண வரலாறு.pdf/105 250 454438 1439027 2022-08-22T09:46:25Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ தொல்காப்பியமின் மரபியல் கட்டொழுங்கு மரபிய லிலேயே அமைந்து இடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. மாற்றருஞ் சிறப்பின் மரபியல்' என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப்படியே இளமைப் பெயர்கள் இலை இவை. இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, 14 சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல் திலவே'' என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாத்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர் திலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைஷிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே 14 ஆண்பா லெல்லாம் ஆணெணற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனத் குரிய காண்ப அவையவை அப்பா லான'' என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து.) பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே'' என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறை வு நாமல் தொடர்நிலையைக் காண்கிறோம். எப்படி? " நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய"<noinclude></noinclude> dvadath4k22q6osjrze2gyg625jil73 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/106 250 454439 1439028 2022-08-22T09:46:28Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன, கூறப் போவது இவையென்று பகுத்த, பருப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள் மரபியல்' செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை '' என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்ட தென அவர் நாற்பாவியலில் தோய்த்தார் கூறார். " வாணிகள் பெறுமே வாணிக வாழ்க்கை"" என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை , பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண் டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தத் கிழமைப் பொருள; பிரிக்க முடியாதலை. பின்னனக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும், எழுதுகோலாம் பிறிதின் கிழமைப் பொருளும் கிழமை' என்னும் வகையால் ஒருமையுடையவை ஆயினும் ஒருமையுடையவை என உணர்வுடையோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஓட்டி யிருந்த 'புறக்காழ்' 'அகக்காழி' 'இலை முறி' 'காய்பழம்' இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித் துத் தள்ளி ஓட்டாதுட்டாய் ஓட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். 1 நிலம் தீ நீர்வளி விசும் போடைந்தும் "<noinclude></noinclude> iv18gads2d3wlqo22n6dmhgtx4hn297 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/107 250 454440 1439029 2022-08-22T09:46:32Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ என்னும் நூற்பாவே மரபியல் முடி நிலை தூற்பாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள 'நூவின் மரபு' பொதுப் பாயிரம் எனத் தக்கது. அது றெப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தவிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்பு களும் பல உடன, அவற்றுள், சூத்திரத்தானே'' என வரும் செய்யுளியல் நூற்பாயையும் (1423) பருத்திரத் இயல்பென பாத்தனர் புலவர்" என வரும் மரபியல் தூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் பாத்ததெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தவியாய்வு எனக் கூறி அமைதல் சாதும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத்தலால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்த்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி.<noinclude></noinclude> dqy552csphe6z8pj8q9ibk657jgc4mm பக்கம்:இலக்கண வரலாறு.pdf/108 250 454441 1439030 2022-08-22T09:46:35Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 5. தொல்காப்பிய உரைகள் மூல நூல் ஆசிரியர் போலவே போற்றத்தக்க பெரு மக்கள் நால் வகையாக உனர். அவர், மூல நூலை வழி வழியே படியெடுத்துப் பாதுகாத்து தவிய பெருமக்கள்; உரையெழுதுதல் வழியாக நூலைக் காத்ததுடன் அதன் செப்பமும் போற்றிக் காத்த உரையாசிரியப் பெருமக்கள்; ஏட்டுச்சுவடிகளை இயற்கை அழிவு செயற்கை அழிவு ஆகிய ஈரழிவுகளுக்கும் ஆட்படாமல் பாதுகாத்த பெரு மக்கள்; ஏட்டுச்சுவடிகளை ஆய்ந்து அச்சு நூலாக அழியா வாழ்வு செய்த பதிப்பாசிரியப் பெருமக்கள் என்பார், இந்நால்வருள் இரண்டாம் வகையினர் தொண்டு மதிப்புக்குரியது. அம்மதிப்புக்குகிமையை நமக்குக் கிடைத் இள்ள நூல்களின் பரந்த ஆய்வு கொண்டே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்தலால் கிடைக்கும் முடிவுகள் வருமாறு: (1) 14 நமக்குக் கிடைத்துள்ள பழஞ்சுவடிகளுள் மூலச் சுவடியாக இருந்த நூற்சுவடிகளே மிகுதியாக அழித்துள்ள, (2) உரையுடன் கூடிய நூற்சுவடிகளே மிகுதியாக தமக்குக் கிடைத்துள்ளன, [3) உரையாலேயே மூல பாடத்தைக் கண்டு நூலாக அமைத்துக் கொள்ளவும் தேர்த்துளது.<noinclude></noinclude> lbf56nrt2fyyl2ueccobhrr1a18ogzs பக்கம்:இலக்கண வரலாறு.pdf/109 250 454442 1439031 2022-08-22T09:46:39Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ (4) உரைகளாலேயே நாம் இழந்து போன தமிழ்ச் செவ்வங்களின் பெயர்களையோ பகுதிகளையோ குறிப்புகளையோ அறிந்து கொள்ள முடிகிறது. இவற்றால், உரைகண்ட பெருமக்கள் மூல நூல் அழிந்து படாமல் பெரிதும் காத்துள்ளார்கள் என்பது விளங்கும். மூல நூலில் இருந்த இருண்ட பகுதிகளை யெல்லாம் ஒளிவிளக்கம் செய்து வெனிப்படுத்தியதுடன் நூலுக்கு அழியா வாழ்வு தந்தவர்களும் உரையாசிரியப் பெருமக்கள் என்பது தகும்" (சுவடிக்கயை பக் 6, 7.) தமிழ் வரலாற்றில் மூல வரலாறு உரை வரலாறு என இரு கூறுகள் உள, பின்னது முன்ன தற்கு நிகரானது; தாழ்ந்ததன்று. மூலாசிரியர்கள் ஒப்ப உரையாசிரியர் களையும் போற்றுவது தமிழ் மரபு. மகத்துவம் வாய்த்த அகத்தியன், ஒல்காப் புகமைத் தொல்காப்பியன், தெய்வப் புலலன் திருவள்ளுவன், பல்கலைக் குரிசில் பவணந்தி என் நாற்போல உளங்கூர் கேள்வி இளம் பூரணர், ஆனாப் பெருமைச் சேனாவரையர், உச்சிமேற் புலவர் நச்சினார்க்கினியர் எனவரும் சிறப்புப் பெயர்க் கிளவிகளே சான்று. இடைக்காலம் என்பது உரைக் காலம் அன்று; தொன்னூல்களை உரையென்னும் கயிற் றால் பிணித்த உயிர்க்காலம்'' என்கிறது தொல்காப்பியக் கடல் (பக். 21). தொல்காப்பிய நிலைபேற்றுக்கு உரை முறைகள் பெருங் காரணமாக இருத்தலையும் சுட்டுகிறது தொல் காப்பியக்கடல். (பக். 23) அவை: 1. 'நூற்பாவிற்கு ஏற்ற உரையெழுதி அமையும். இயல்புரை. 2. உரையாசிரியர்கள் நூலாசிரியலுக்குப் பின் தங்காயம் வரை வந்த வழக்காறுகனை ஏற்ற இடத்தில் தந்து முடிக்கும் இயைபுரை.<noinclude></noinclude> 9996r9mnglde4v44urfd0iaee6fz6it பக்கம்:இலக்கண வரலாறு.pdf/110 250 454443 1439032 2022-08-22T09:46:42Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 3. உரையாசிரியர்கள் கால வயப்பட்டுப் புதிய கொள்கைகளை ஏற்றிக் கூறும் காலவுரை" என்பன. தொல்காப்பிய உரைகள் : தொல்காப்பிய உரையாசிரியர்களுள் முன்னவரும், முழு நூலுக்கும் உரைகண்டவரும் இளம்பூரணர் என்னும் உரையாசிரியரே, ஆசிரியர் நச்சினார்க்கினியருரை எழுத்து சொல் முழுமைக்கும் பொருளதிகாரத்தில் உவமையியல் மெய்ப்பாட்டியல் மரபியல் ஒழிந்த ஆறு இயல்களுக்கும் கிடைத்துள்ளது. பேராசிரியர் உரை தொல்காப்பியப் பொருளதிகாரப் பின்னான்ரு சொல் களுக்கே இடைத்துள்ளது. சேனாவரையர், தெய்வச் சிலையார் என்பார் உரை சொல்லதிகாரம் ஒன்றற்கே கிடைத்துள்ளது. கல்லாடர் உரையும் பழையவுரை என்னும் மற்றோர் உரையும் சொல்லதிகாரம் முழு மைக்கும் தாமும் வாய்க்காதவை. அவற்றைப் பற்றிய மற்றைச் செய்திகளை அவ்வவ்வுரைப் பகுதிகளில் காண்க. அ. இளம்பூரணம் உரையாசிரியர் இளம்பூரணர் : உரையாசிரியர் என்ற அளவானே, 'இனம்பூரணர்' என அறியப்பெறும் பெருமையுடையவர் இவர். தொல் காப்பியத்திற்கு முதற்கண் உரை கண்டவராததுடன், முதன்மையான உரை கண்டவரும் இவரே. மற்றொரு சிறப்பு இவருரையே நூன் முழுமைக்கும் கிடைத் துள்ளமை, உரையாசிரியர் புலமை நலத்தையும், பேரருள் பேருள்ளத்தையும், உரையெழுதுதற்கே தம் தவவாழ்வைச் செலவிட்ட தமிழ்ப்பற்றையும் எத்துணை விரித்துச் சொல்யினும் குறைவுடையதாகவே அமையும். அத்தகும் உயர்வற உயர்த்த உயர்வர் இவர். இ.வ-5<noinclude></noinclude> avwg2623jkv8jii0l77sv8h5ai93yyu பக்கம்:இலக்கண வரலாறு.pdf/101 250 454444 1439033 2022-08-22T09:50:11Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ காலம் அதனின் முற்பட்டதென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் 'விண்ணவர் கோமான்' விழுநூல், 'கப்பத்தித்திரன் காட்டிய நூல்' என்பவற்றை யும் இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்' என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டு வர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எவின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழி யாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழியுடை யாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புளைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலூள்ளும் புனைந்தார். அவர் கூறும் ''புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்" என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத் திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக மயவவிட, முடி யாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம் முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பி யனார், " தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே" 1. தமிழ் இலக்கிய வரலாறு கா. சு; தொல்காப்பிய ஆராய்ச்சி சி. சி; தமிழ் வரலாறு ரா.ரா; தொல்காப் பியம் சு. வெ; இலக்கியச் சிந்தனைகள் ச. வை.<noinclude></noinclude> g91gt6ooh4vc7b5idkrpiphikd2loz8 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/111 250 454445 1439034 2022-08-22T09:51:40Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ சென்னபட்டணத்தில் இற்றைக்கு ஐம்பதறுபது வருவத்தின் முன்னிருந்த வர தப்ப முதலியாரின் பின், எழுத்துஞ் சொல்வமேயன்றித் தொல்காப்பியப் பொரு பதிகாரத்தை உரை உதாரணங்களோடு பாடன் கேட்ட வர்கள் மிக அருமை. முற்றாய் இல்லை என்றே சொல்ல லாம். வர தப்ப முதலியார் காலத்திலும் தொல்காப்பியம் கற்றவர்கள் அருமை என்பது, அவர் தந்தையார் வேங்கடாசலம் முதலியார் அதனைப் பாடங்கேட்கும் விருப்பமுடையராயின பொழுது பறையூரில் திருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக்கிறார் என்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிக திரவியச் செலவோடு அவ்விடம் போய் இரண்டு வருஷமிருந்து பாடங்கேட்டு வத்தமையாலும் வரதப்ப முதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்ட றிந்தவர் என்பதனாலும் அது காரணமாக அவருக்குத் தொல்காப்பியம் வரதப்பமுதலியார் என்று பெயர் வந்தமையாலும் பின்பு அவர்காலத்திருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கன சமுச்சயம் நிகழ்ந்து அவரையே வினவி நிவாரணஞ் செய்தமையாலும் நிச்சயிக் கலாம்." -ான்பது தொல், பொருள். நச்சினார்க்கினியப் பதிப்பில் (1885) சி.வை. தாமோதரம்பிள்ளை எழுதியுள்ள பதிப்புரை, பார்த்திய ஆண்டு ஆவணித் திங்கள் வந்த இப்பதிப்பில் தொல்காப்பியப் பின்னான்சியல் உரைகனே உன. இவை நச்சினார்க்கினியம் அன்று, பேராசிரியம் எனச் செந்தமிழ்த் தொகுதி 1. பகுதி 1; தொகுதி 2 பகுதி 11 ஆகியவற்றிலும், தொல், செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரையுடன் வெளிவந்த தமிழ்ச் சங்கப் பதிப்பிலும் பெரும்புலவர் இரா. இராகவ ஐயங்கார் எழுதினார். தொல்காப்பியம் வரதப்பர் வரவாறும், தாமோதர னாரின் நச்சினார்க்கினியர் உரைப்பதிப்புக் குறிப்பும் மேல் ஆய்வும் நமக்கு என்ன சொல்கின்றன? இளம்பூரணரும்<noinclude></noinclude> akygz0y8nyanvyk7pz8bnwmjzgvtyvi பக்கம்:இலக்கண வரலாறு.pdf/112 250 454446 1439035 2022-08-22T09:51:45Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ பிறரும் உரை வரைத்து நூலைப் பொருளுடன் காத்த பின்னரும் அஃதறிஞரும் அறியா நிலையில் இருந்தது என்றால், இளம்பூரணர் உரை வரை தலை மேற்கொள்ளா திருந்திருந்தால் தொல்காப்பியத்தின் நிலைமை என்ன ஆகியிருக்கும், என்பதே! தொல், பொருள், இளம் பூரணத்தை 1920 இல் வெளியிட்ட சா. நமச்சிவாய முதலியார் 1924இல் தொல். பொருள், மூலத்தை முதற்கண் வெளியிட்டுள்ளார். உரையொடு கூடிய மூலத்தில் இருந்து தனியே மூலத்தைப் பெயர்த்துப் பதிப்பித்த பதிப்பே மூலப்பதிப்பு என்பதை எண்ணிப் பார்த்தால், நாம் இளம்பூரணர்க்குப் பட்டுள்ள நன்றிக் கடலுக்கு அளவுண்டோ ? இவர்தம் உரைச்சுவடி இல்லாக்கால், மற்றையர் உரைவரையும் வாய்ப்பும் ஏற்பட்டிராதே! தொல்காப்பியம் நமக்குக் கிட்டியமை இளம்பூரணர் உரைக்கொண்ட தலத்தாலேயே என்பதை எண்ணும் போதே இவர் தொண்டு மலை விளக்கென இலங்குவதாம். இளம்பூரணர்: இளம்பூரணர் என்னும் பெயரால், இவர் இளமை பிலேயே முழுதறிவு பெற்றுச் சிறந்தமை கண்ட சான்றோர் இச்சிறப்புப் பெயரால் இவரை வழங்கினர் என்பது விளங்கும். இஃதவர் இயற்பெயராக இருத்தற்கு இயலாது. கண்ணகியார் சிறுமுதுக்குறைவி' எனப் பட்டதும், தம்மாழ்வார் சிறுப் பெரியாரி' எனப்பட்டதும் அறிவார் இதனைத் தெளிவார். - இளங்கோ . வேந்தர்' 'இளங்கோவடிகளா'ராகப் பெயர் பெற்றமைபோல் இளம்பூரணரும் தம் துறவினால் இளம் பூரணவடிகளாரி' எனப்பட்டார் என்பது வினங்கு கின்றது. இவர் துறவோர் என்பதை நமக்கு வெளிப்படக் கூறுபவர் நன்னூல் முதலுரையாசிரியர் மயிலைதாதர்.<noinclude></noinclude> 91i8ne1rntp733nooffzwedj6sufvkv பக்கம்:இலக்கண வரலாறு.pdf/113 250 454447 1439036 2022-08-22T09:51:48Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 68 அவர் எச்சங்களின் வகையை எடுத்துக் காட்டுக்கால் (359) இனம்பூரணர் உரையை உரைத்து இஃது ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்துள் உளங்கூர் கேள்வி இளம்பூரணரென்னும் ஏதமில் மாதவர் ஓதியவுரையென் றுணர்க" என்கிறார், இதில் இளம்பூரணரை ஏதமில் மாதவர்' என்ற செய்தி இவர் துறவோர் என்பதைக் காட்டும் புறச் சான்றாம். அகச்சான்று உண்டோ எனின் உண்டு என்பது மறுமொழியாம், பகைக்கினை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப" என்னும் நூற்பா அசுத்திணையின் முதற்கண் உள்ளது. இதில் அகத்திணை ஏழும் முறை பெற நிற்கும் வகையைக் கூறுகிறார் ஆசிரியர். இதற்கு உரை விளக்கம் வரையும் இளம்பூரணர், "இந்நூலகத்து ஒருவனும் ஒருத்தியும் நுகரும் காமத்திற்குக் குலனும் குணனும் செல்வமும் ஒழுக்கமும் இளமையும் அன்பும் ஒருங்கு உளவழி இன்பம் உளதாம் எனவும், கைக்கிளை ஒரு தலை வேட்கை எனவும், பெருந்தினை ஒவ்வாக் கூட்டமாய் இன்பம் பயத்தல் அரிது எனவும் கூறு தவான் இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை , உய்த்துணர வைத்தவாறு அறிந்து கொள்க'' என்கிறார். காமம் நீத்தபால்', கட்டில் நீத் தபால்', 'தாபத நிலை' ' தபுதார நிலை', 'சிறந்தது பயிற்றல் றெந்த தன் பயன்' எனவரும் இடங்களில் இத்தகு சுருத்து உரைக்கப் பெறின் பருந்தும் நிழலுமென நூலாசிரியர் சொல்லொடு பொருள் பொருத்திச் செல்வதாகக் கொள்ள வாய்க்கும். இவ்விடத்தில் அக்குறிப்பு இல்லையாகவும் இந் நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு' என்பது இளம்பூரணர் உட்கோளேயாம். என்பது வெளிப்படும்.<noinclude></noinclude> 12jkui7syzfss1g2xg3ti7lu0rwydhi பக்கம்:இலக்கண வரலாறு.pdf/114 250 454448 1439037 2022-08-22T09:51:51Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இவரையன்றி இப்பகுதிக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர் நச்சினார்க்கினியரே. அவர் தாமும் இவர்க்குப் பின் உரை கண்டவர். இவரை ஏற்றும் மறுத்தும் உரைப்பவர். அவர் பொருளதிகாரத்தில், இல்லறம் உணர்த்திப் பின் துறவறமும் சிறுபான்மை கூறுப்" என்றும், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்னும் சூத்திரத்தான் இல்லறமும் துறவறமும் கூறினார். இந்நிலையாலும் பிறவாற்றாலும் வீட்டிற்குக் காரணங் கூறினார்'' என்றாரே யன்றிக் காமத்துப் பயனின்மை உய்த்துணரவைத்தாரெனக் கூறினாரல்லர், அவ்வாறு ஆசிரியர் கூறக் கருதியிருந்தால் உய்த்துணர்வில்லாமலே வெளிப்பட விளங்க உரைப்பார் என்பது இளம்பூரணரோ அறியார்? இவர் கொண்டிருந்த துறவு திலை உந்துதலால் வந்த மொழி ஈதெனக் கொள்ளல் தகும். இனி மாறு கொளக் கூறல் என்பதற்குத் 'தவம் நன்று என்றவன் தான் தவம் தீதென்று கூறல்'', என்பதும் (பொ. 654) குறிப்பாகலாம். இவர் துறவர் என்பது 'இளம்பூர அடிகள்' என அடியார்க்கு நல்லார் குறிப்பாலும் (சிலப். 11: 18-20) புலப்படும். மயிலை நாதர் வரைந்த தொடரிலே இளம்பூரணர்க் குரிய தனிப்பெருஞ்சிறப் பொன்றைச் சுட்டுகிறார். அந்து, உளங்கூர் கேள்வி' என்பது. (செவி வாயாக நெஞ்சு களனரகப் பாடம் கேட்பதும், கேட்டவற்றை உளத்தமைத்துக் கொள்வதும் பண்டைப் பயின்முறை, அம்முறையில் பல்கால் பலரிடைச் சென்று கேட்டுக் கருவூலமெனத் தேக்கி வைத்துக் கொண்ட முழுதறிவாளர் இளம்பூரணர் என்பதை நாம் அறிய வைக்கிறார் மயிலைநாதர், தெற்கு அகச்சான்று என்னை எனின், பலப்பலவாம், முதல் உரையாசிரியராகிய இவர், பலரிடைக் கேட்ட உரைகளைக் கொண்டே, ஒரு சார் ஆசிரியர் உரைப்பர்' என்றும், 'உரையன்றென்பார்' என்றும், ஒருவன் சொல்லுவது' என்றும் கூறிச் செல் கிறார் என்பது கொள்ளக் கிடக்கின்றது என்க.<noinclude></noinclude> hdajhxtvx4vj11hpv24hcp9xqzhn0ug பக்கம்:இலக்கண வரலாறு.pdf/115 250 454449 1439038 2022-08-22T09:51:55Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இளம்பூரணர் தொல்காப்பியர்மேல் கொண்டிருந்த பேரன்பும், பெரு மதிப்பும் அவரைத் தொல்காப்பிய ரெனவே மதிக்கத் தூண்டுகின்றதாம். அகத்திணை ஏழாதல் போலப் புறத்திணையும் ஏழே என்பதை வலியுறுத்திக் கூறும் இளம்பூரணர், புறப்பொருள் பன்னிரண்டு என்பாரை மறுத்து அவ்வாறு கொள்வது. முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க'' என்கிறார். ஆசிரியர் தொல்காப்பியனார், வினைலின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும்'' என்றதை உனங்கூர்ந்து, அதனை அவர்க்கே ஆக்கி வழிபட்ட சான்றாண்மை இளம்பூரணர் வழியே புலப்படுதல் கண்டு கொள்க. " அனபிறந் துயிர்த்ததும் ஒத்திசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்" என்பதன் விளக்கத்தில் (எழுத். 33), "இசை நூலாசிரியரும் முதனூலாசிரியர் தாமே யெனினும், மொழிப்' என வேறொருவர் போலக் கூறியது, அதுவும் வேறொரு. நூலாகச் செய்யப்படும் நிலைமை நோக்கிப் போலும்'' என்று வரைகின்றார். தொல்காப்பியரை இளம்பூரணர் முதனூலாசிரியராகக் கொண்டார் என்பது இதனால் விளங்கும். முன்னிலையாக்கல் எனவரும் பொருளதிகார நூற்பா வினக்கத்தில் (98), '' உலகத்துள்ளார் இலக்கணமெல்லாம் உரைக்கின்றாராகலின் இவ்வாசிரியர் உரைக்கின்ற வாற்றான் திகழ்தல் பெரும்பான்மை' எனத் தொடர் சின்றார். தொல்காப்பியர் பற்றி இளம்பூரணர் குறித்த மதிப்பீடு எத்தகு பெருமைக்குரியது! பொருளதிகாரத் தொடக்கத்திலே, பிற நூலாசிரியர் விரித்துக் கூறினாற்போல அறமும் பொருளும் விரித்துக் கூறாத்து என்னையோ எனின், உலகத்தில் நூல் செய்வார்<noinclude></noinclude> 6mb4iex2g7mikshxxtjhofihr32zog1 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/116 250 454450 1439039 2022-08-22T09:51:58Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ செய்கின்றது அறிவிலாதாரை அறிவு கொளுத்த வேண்டி யன்றே; யாதானும் ஒரு நூல் விரித்தோதிய பொருளைத் தாமும் விசித்து ஓதுவாராயின் ஓதுகின்றதனாற் பயன் இன்றாமாதலால் முதனூலாசிரியர் விரித்துக் கூறின பொருளைத் தொகுத்துக் கூறலும் தொகுத்துக் கூறின பொருளை விரித்துக் கூறலும் நூல் செய்வார் செய்யும் மரபு என்றுணர்க. அஃதேவ் இந்நூலகத்து விரித்துக் கூறிய பொருள் யாதெனின் காமப்பகுதியும் வீரப்பகுதியும் என்க, இன்பம் காரணமாகப் பொருள் தேடும் ஆக வானும் பொருளானே அறஞ் செய்யும் ஆகலானும் இன்பமும் பொருளும் ஏற்றம் என ஓதினார் என உணர்க'', என்று வரையும் எழுத்தால் தொல்காப்பிய நூலோட்ட நுணுக்கத்தை நுவல்கிறார். உழிஞைத் துறையை, அதுவே தாறும் இரு நால் வகைத்தே'' என்னும் ஆசிரியர் (பொ. 67), அடுத்த நூற் பாவில் அத்துறைகளைக் கூறி ''தாலிரு வகைத்தே" (பொ. 68) என்றும் கூறுகிறார். இதனைக் கூறியது கூறல் என எவரும் எண்ணி விடுவரோ என்னும் எண்ணம், கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை" இளம் பூரணர்க்குத் தோன்றிற்றுப் போலும். அதனால், பதினெட்டு இருபத்தொன்பது என்பார் மதம் விலக்கி யமை தோன்றப் பெயர்த்துத் தொகை கூறினார். இது கூறியது கூறலன்று; தொகை'' என்றார். ஆசிரியன் ஓதினான்' என்பது போலக் கூறுதலே பண்டை உரையாசிரியர் - மரபு (எழுத். 469) குறிப்பு என்றார்'', "கூறினாரி (பொருள். 104) என இனம் பூரணத்துள் வருதல் பதிப்பாசிரியர் கருத்துப் போலும்! மிகைபடக் கூறல் என்னும் நூற்குற்றம் விளக்கும் இளம்பூரணர், "மிகைப்படக் கூறலாவது அதிகாரப் பொரு என்றிப் பிற பொருளும் கூறுதல். அஃதாவது தமிழிலக் கணஞ் சொல்லுவான் எடுத்துக்கொண்டான் வடமொழி<noinclude></noinclude> baa3mt5lphq50b7vafi1zdk678rhc9o பக்கம்:இலக்கண வரலாறு.pdf/117 250 454451 1439040 2022-08-22T09:52:03Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இலக்கணமும் கூறல்" என்கிறார். இக்குற்றம் செய்யாத சீருரையாளர் செந்தமிழ் இளம்பூரணர். இக்குற்றம் செய்தார், இவர் வடமொழியறியார்' என்பர். எழுத்து. 42, 45, 75, சொல். 443, பொதன். 30, 151, 656 ஆகிய நூற்பாக்களின் உரைகனைக் காண்போர் இவர் வட மொழி அறியார் எனக் கருதார். இளம்பூரணர் சமணர் என்றும் சைவர் என்றும் கூறு வாருளர். படிமையோன் என்பதற்குத் 'தவவொழுக்கத்தை யுடையான்' என உரைவரைந்ததையும் (பாயிரம்) படிமை என்பது சமண சமயத் துறவிகளின் தவவொழுக்கத்தைக் குறிக்கும் சொல் என்பதையும் குறித்துச் சமணர் என்பர். படிமை என்பது கட்டமை ஒழுக்கத்தைச் சுட்டுவது என்ப தைப் பதிற்றுப்பத்துன் கண்டு கொள்க (74). படிவம் என்பதும் அப்பாடல் ஆட்சியில் உண்டு என்பதும் அறிக. பாகரம் வீடுபேற்றிற்குகிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பிள்வைக்கப்பட்டது'' (எழுத். 1) என்று இவர் எழுதுவது கொண்டு சமணர் என்பர். முற்பட வைக்கப்பட்ட அகரத்தின் சிறப்புக் கூறியவர் பிற்பட வைக்கப்பட்ட னகரத்தின் சிறப்புக் கூறுவாராய் இது கூறினர். முற்படக் கூறலும் சிறப்பே; பிற்படக் கூறலும் சிறப்பே என்பது நூன்முறை. அம்முறைக்கேற்ப எகரச் சிறப்பாகக் கூற இதனைக் கூறினாரேயன்றி 'மகளிர் வீடு பேறு எய்தார்' என்னும் குறிப்பு அதில் இல்லை எனக் கொள்க.. இனிச் சமர் அல்லர் என்பதற்கு, '' நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும், கலந்த மயக்கம் உலகம்" எனவரும் தொல்காப்பிய (பொ. 635) நூற்பாவில் விசும்பும் ஒரு பூத மெனக் கொண்டதைக் காட்டுவர். நூற்பாவிற் கிடந் 1. உரையாசிரியர்கள் 88-89; இளம்பூரணர் எழுத் துரை (வினக்கமும் குறிப்பும்) 4-6.<noinclude></noinclude> nk4t0o6oiysijv0ei50oaa4r43t74l6 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/118 250 454452 1439041 2022-08-22T09:52:06Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ தாங்கு உரை விரிக்கும் மரபுடைய இளம்பூரணரை அதனைக் காட்டி ஒரு சார்பிற் கூட்டல் சாலாது. குமர கோட்டம் குமரக்கோட்டம், பிரமகோட்டம் பிரமக்கோட்டம்" என்பவர் + அருசு கோட்டம் அருகக் கோட்டம்'' எனக் காட்டாமையால் சமணச் சார்பினர் அல்லர் என்பர். காட்டாமையால் அச்சார்பினர் அல்லர் என்பது ஏற்காமை போல, காட்டியமையால் அச் சார் பினர் என்பதும் ஆகாதாம். எடுத்துக்கொண்ட பொரு ளுக்கு எடுத்துக்காட்டுப் பொருத்துவதா என்பதே உரை நோக்கு. குமரகோட்டம் காட்டியதற்கு முற்றொடரிலேயே ஆசீவகப்பள்ளி' என்பதைக் காட்டுகிறாரே; அவர் அருகக் கோட்டம் காட்டாமையால் சமணர் அல்லர் என்று கொண்டால், ஆசிவகப் பள்ளியை முற்படக் காட்டல் கொண்டு சமணர் எனக்கொள்ள வேண்டுமன்றோ! ஆகலின் பொருளிய என்க. இனி இளம்பூரணர்' என்பது முருகன் பெயர்களுள் ஒன்றாகளின் சைவர் என்பர். 'ைெளயாய்' என்பதிலும் 'இனம்' என்பதிலும் கண்ட சொல்லொப்புமையன்றிப் பொருளொப்புமை காட்ட முடியாக் குறிப்பு ஈதெனல் தெளிவு. + ஆறு குடி நீறு பூசி ஏறும் ஏறும் இறைவனைக் கூறு கெஞ்சே குறையிலை மினக்கே" என்பதை இவர் திருவுள்ளத் தூறிய பெரும் பொருட் சிறு பாடல்' எனக் கூறிச் , சைவராக்கினால், அடுத்தாற் போலவே, (தொ. பொ. 359) '' போது சாந்தம் பொற்ப வேந்தி ஆதி நாதர்ச் சேர்வோர் சோதி வானந் துன்னு லோரே" என்பது கொண்டு சமணரெனக் கொண்டாடல் தவிர்க்க முடியாததாகிவிடும்,<noinclude></noinclude> 2rycpm37qwfejbvpuybho0qvlmmqf8u பக்கம்:இலக்கண வரலாறு.pdf/119 250 454453 1439042 2022-08-22T09:52:09Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ “ தன்தோன் நான்சின்'' எனவரும் பாடலை இனம் பூரணர் மேற்கோள் காட்டுகிறார் (தொ. பொ. 50). இதனைச் சேனாவரையர் தம் நூலில் முதற்காப்புப் பாட. மாக அமைத்துக் கொள்கிறார். தெனால் இவர் சிவச் சார்பினர் எனின், சேனாவரையர் போலவே தாமும் காப்புச் செய்யுளாக வைத்திருப்பார். சேனாவரையர் சிவநெறியர் என்பதற்கு இது சான்றாமேயன்றி இளம் பூரணரைச் சாராதாம் என்க. 'இசை திரிந்திசைப்பிலும்' என்னும் பொருளியல் முதல் நூற்பா உரையில் மேற்கோளாகக் கார்விரி கொன்றை என்னும் அகநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலைக் காட்டும் இளம்பூரணர், 'சிவானுபூதியிற் பேருலகம் தங்கிற்று' என்று உரையெழுதுவது கொண்டு இவரைச் சிவநெறியா என உறுதிப்படுத்துவர். அஃதா யின், அப்பாடல் தொடரொடு தொடர்பிலாத அச்செறிப் பும், 'தாவில் தாள் நிழல்' என்பதன் பொருள் விடுப்பும் கொண்டு ஐயுறவு கொள்ளற்கு இடமுண்டு! பாடல் தொடரையே இசைத்துத் தொடர்புறுத்தும் அவ்வுரையில் அஃதொன்று மட்டும் ஓட்டா ஒட்டாக இருத்தலும், தாவில் தாள் நிழல் விடுபாடும் பிறிதொருவர் கைச் சரக்கோ என எண்ணவே வைக்கின்றது. இனம்பூரணர் வள்ளுவர் வாய்மையில் தெஞ்சம் பறி கொடுத்த தோன்றல் என்பது இவர் எடுத்துக்காட்டும் மேற்கோள் விளக்கப் பெருக்கத்தானே நன்கு புலப்படும். அதிகாரங்கள் பலவற்றை அடுக்கிக் கூறுதலாலும் விளங்கும். இத்தகையர் வள்ளுவரைப்போலச் சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத சமனிலைச் சால்பினர் என்பதே தெளிவாம். சமயச் சார்பினர் வெளிப்படக் காட்டும் வலித்த பொருளாட்சி, மேற்கோள் ஆயவை அவரிடத்துக் காணற்கில்லாமல் எச்சமயமும் ஒப்ப நினைத்துப் போற்றும் ஒரு பெருந்தகைமையே காணப்படு கின்றது என்க.<noinclude></noinclude> q34uv851gsd5p82mzo69wz9ygkdz26c பக்கம்:இலக்கண வரலாறு.pdf/120 250 454454 1439043 2022-08-22T09:52:13Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இரு என் அவர் வ தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரும் திருக் குறள் உரையாசிரியர் மணக்குட வரும் ஒருவரே என்பர். ஒருவர் ஒரு நூற்கு ஒரு பெயரும், மற்றொரு நூற்கு ஒரு பெயரும் கொண்டு உரை வரைத்தனர் என்றல் மரபு நிலைப்படாது. ஒருவர் இருவர் மூவர் பெயர் கொண் டெழுதிப் பிழைக்கும் ' வணிக நோக்கா' அச்சடிப்புக் காலத்தே காணலாமேயன்றிப் பயில்வார் பயன்பாடு என்னும் ஒன்றே குறியாகக்கொண்ட ஏட்டுக்காலத்துத் தூயரை அக்கூட்டிற் சேர்க்க வேண்டுவதில்லையாம். உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பல நூல்களுக்கு உரை கண்டவர். அவர் தம் பன்றாம் உரையொப்பைச் சுட்டிச் சுட்டிச் செல்கிறார். அத்தகு குறிப்பொன்றும் இளம்பூரணர் உரையில் இன்மை, இக்கருத்தின் அகச் சான்றின்மைச் சான்றே. ஒரு தனிப்பாடல் செய்தி கொண்டு இம்முடிவுக்கு வருதல் சாலாது. 'மணக் குடி புரியான்' என்பது 'மணக்குடவர் பெயராகலாம். ஆனால் மணக்குடி புதியராம் அவரே இளம்பூரணர்' என்பதற்கு அப்பாடல் சான்றாகாது. மற்றும் உரை யாசிரியராகிய இளம்பூரண அடிசன்' எனக் கூறும் அடியார்க்கு நல்லார் 'மணக்குடவராகிய இளம்பூரண அடிகள்' என்று கூறத் தவறார். ஏனெனில் உரை வாசிரியர் என்னும் பொதுப் பெயரினும் அவர் குடிப் பெயர் விளக்கமானதன்றோ ! தொல்காப்பிய இளம்பூரணருரை முற்றாகக் கிடைத் துளது. அதில் அச்சிறப்புப் பாயிரம் இல்லை . திருக்குறள் மணக்குடவருரையும் முற்றாக வாய்த்துளது. அதிலும் அச்சிறப்புப் பாயிரம் இல்லை. சிதைவுற்ற நூலாயின் தனித்துக் கிடைக்க - பிறர் உரைக்கண் கண்டெடுக்கமுறையுண்டு. அன்னவகை எதுவும் இல்லாச் சிறப்புப் பாயிரங் கொண்டு முடிவுக்கு வருதல் தகுவது அன்று. இளம்பூரணர் திருக்குறள் அதிகாரத் தலைப்புக்குத் தரும் பொருளுரை மணக்குடவருரையொடும் பொருந்தி<noinclude></noinclude> 862l22gm6vuyoucq44qcqca8wnvqu3y பக்கம்:இலக்கண வரலாறு.pdf/121 250 454455 1439044 2022-08-22T09:52:17Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ நிற்பதைக் காட்டி ஈருரையும் அவருரையே என்பர். ஈருரையும் பொருந்தாவுரையும் உண்மையால் வேறுரை யாம் என்பார்க்கு மறுமொழி இல்லாமை கண்கூடு. துறவாவது தன்னுடைய பொருனைப் பற்றறத் துறத்தல் என்பது தொல்காப்பியம் (பொ, 75). துறவாவது ஒருவன் தவம் பண்ணாதின்ற காலத்து பாதாயினும் ஒரு தொடர்ப்பாடு உனதாயினும் அதனைப் பற்றறத் துறத்தல் என்பது திருக்குறள் மணக்குடவருரை (அதி. துறவு). ஒப்பியவுரையை அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டு போற்றுவதும், ஒப்பா இடத்து மட்டும் தம் உரையும் விளக்கமும் தருதலும் உரை மரபு ஆகவின் இனம் பூரணத்தைக் கற்ற மணக்குடவர் தம் உரையில் அவ் வுரையைப் போற்றிக் கொண்டார் என்பது பொருந்து வதாம். இளம்பூரணர் உரையில் காணும் எடுத்துக்காட்டு களைத் தொகையிட்டுக் காண்பவர் திருக்குறள் மணக் குடவர் உரையை வெருரையெனக் கொள்ளார் என்பது தெனிவு. இளம்பூரணர் உரை வழியே நன்னூலார் பலப்பல நூற்பாக்களை இயற்றியுள்ளார். ஆகுபெயர் என்ற அளவானே குதித்தார் தொல்காப்பியா (சொ. 110). அதனை ""ஆகுபெயர் என்ற பொருண்மை என்னை யெனின், ஒன்றன் பெயர் ஒன்றற்காய் நிற்றல் என்றவாறு" என்றார் இளம்பூரணர். அதனையே நன்னூலார் "ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன் முறை யுரைப்பன ஆகு பெயரே" என நூற்பாவாக்கிக் கொண்டார் (பெயர். 33), இவ்வாறு இளம்பூரணக் கொடை. மிசுக் கொண்டு விளங்கியது தன்னலாகனின், அந்நூலார் காலத்துக்கு முன்னவர் இளம்பூரணராவர், நன்னூலாரைப் புரந்த சியகங்கள் காலம் கி. பி. 13 ஆம்<noinclude></noinclude> tdeaa21xob4geed3unc1eqr2mbugx2o பக்கம்:இலக்கண வரலாறு.pdf/122 250 454456 1439045 2022-08-22T09:52:21Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 77 நூற்றாண்டு என்பர். எனவே அக்காலத்திற்கு முற் பட்டவர் இளம்பூரணர் என்க. புறப்பொருள் வெண்பா மாலையில் இருந்து இளம்பூரணர் மேற்கோள் காட்டி யுள்ளார். ஆகலின் அம்மாலை தோன்றிய 9 ஆம் நூற் றாண்டுக்குப் பிற்பட்டவர் ஆகிறார் இளம்பூரணர், மேலும் பரணியாற் கொண்டான், (எழுத். 125, 248) என வருவது கொண்டு கூடல் சங்கமத்துப் பரணி கொண்ட வீரராசேந்திரன் காலத்திற்குப் பிற்பட்டவர் எனத் தேர்ந்து 11 -ஆம் நூற்றாண்டு என்பர். இளம்பூரணர் சோணாட்டைச் சேர்ந்தவர் என்றும், வேளாண் குடி.வினர் என்றும் கூறுவர். இவர் சோணாட்டைச் சொல்வதுடன் மலாடு மழநாடு முதலிய நாடுகளையும், சேரமான் மலையமான் பாண்டியன் சேரன் செங்குட்டுவன் முதலிய வேந்தர்களையும் குறிக் சிறார். உரையரைக் கூறும் இவர் கருவூர், மருவூர், குழிப்பாடி, பொதியில் என்பவற்றையும் குறிக்கிறார். இவர் பார்வை தமிழகப் பார்வையாக இருந்தது என்பது மிகத் தெளிவாக உள்ளது. கைவாய்க்கால் என்பது சோணாட்டு வழக்கு: இன்றும் வழங்குவது என்பர். அது பாண்டிநாட்டும் இன்றும் வழக்கில் உள்ளதே. 'கோடின்று செவியின்று' என்பது கொண்டு இந்நானிலும் அங்கு அவ்வழக்குண் மையைக் குறிப்பர். ஆனால் அதனைக் கூறுமிடத்தேயே (சொல். 216) 1 கோடின்று செவியின்று' 1 கோடில் செவியில்' 1 கோடுடைய செவியுடைய ' * கோடுடைத்து செவியுடைத்து' என உண்மையும் இன்மையும் அடுக்கிக் கூறுவர். இவரைஉண்மைப் பாற்படுத்துவதும், இன்மைப்பாற்படுத்துவதும் - 1. உரை மரபுகள் பக். 94.95.<noinclude></noinclude> ou6hd7xnoj1vl53kxe9n6o95tz3p73k பக்கம்:இலக்கண வரலாறு.pdf/123 250 454457 1439046 2022-08-22T09:52:24Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ வேண்டிற்றன்று, தமிழ்நாட்டு வழக்கு முழுதுற அறிந்த இவர்க்கு எவ்வெடுத்துக் காட்டு முந்து நிற்கிறதோ அதனைக் கூறுவர் எனக் கொள்ளலாம். தும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்' எனச் செப்பும் வினாவும் வழுவாது வருவதற்குக் கூறுவதும் (சொ. 13) 'தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்' என்பதும் (சொ. 33) ' தமிழ்நாட்டு மூவரும் வந்தார்' என்பதும் (சொ, 250) 'புலி விற் கெண்டை ' என்பதும் (சொ. 411) இளம்பூரணரின் தமிழ் நில முழுதும் பார்வையையே சுட்டுகின்றன. மேலும், 'நாயை ஞமலி என்ப பூழி நாட்டார்' என்றக் கால் அச்சொல் எல்லா நாட்டாரும் பட்டாங்குணரார்; தாய் என்பதனையாயின் எவ்வெத் திசை நாட்டாரும் உணர்ப என்பது", என்று கூறும் இவர் உரையால் (சொ. 392) நாடு தமுனிப்பட்டாங்குணரச் செய்தலே இவர் பெரும் பார்வை என்க. தமிழகத்து எக்குடிப் பிறந்தாரும் வேளாண்டொழிற் கூறு அறியாதிரார். வாழ்வும் வளமும் வைப்புமாக இருக்கும் வேளாண்மை உலகுக்குத் தாய்த் தொழில்; தமிழ் மண்ணுக்கோ தலைத் தொழில், அத்தொழிலே '' சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை'' என்பது வள்ளுவ வாய்மொழி. உழவர் கூற்றாகலின் அத் தொழில் தொடர்பான செய்திகள் பலவாக எடுத்துக் காட்டப்பட்டிருத்தல் இயற்கை, அது கொண்டு ஒரு குடிப் பாற்படுத்த வேண்டுவதில்லை. இவரொரு முழு நிறைமாத்தரி' என்பது சாலும். இனம்பூரணர் உரைநயங்கள் : அருஞ்சொல்லுக்குப் பொருள் கூறுதல்: குயின் என்பது மேகம்' (எ. 336), 'மின் என்பது ஓர் -- தொழிலுமுண்டு பொருளுமுண்டு' (எ... -346), 'அழ<noinclude></noinclude> 2bv2g1zqi2bi6fyeibicca6caztj3we பக்கம்:இலக்கண வரலாறு.pdf/124 250 454458 1439047 2022-08-22T09:52:28Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ னென்பது பிணம்' (எ. 355) மூங்கா என்பது . கீரி' பொ. 550) தவ்வி புள்ளிமான்' (பொ. 556), 'கராக மென்பது கரடி' (பொ. 56) இவ்வாறு அருஞ்சொற் பொருள் வேண்டுமிடத் துரைக்கின்றார். கோயில் என்பதார் கோவில் என்பதா? எனின் இரண்டும் சரியே என்பார் உளர். அவற்றுள் 'கோயில்' என்பதே சரியானது என்பதை 'இல்லொடு கிளப்பின் இயற்கையாகும்' என்னும் நூற்பாவில் (எ. 294) தெனி வாக்குகிறார், 'சுற்று' என்பது உருவு. சுற்று' என்பது இசை என்பதைத் தேர்ந்து சொல்கிறார் (எ. 40). தபு' என்பது படுத்துச் சொல்ய 'நீசா' எனத் தன் வினையாம் எனவும், அதனை எடுத்துச் சொல்ல *நீ ஒன்றனைச் சாவி' எனப் பிறவினையாம் எனவும் அசையழுத்தம் (accent) காட்டி விளக்குகிறார் (எ. 76). அஃறினை என்பது அல்திணை. அல்லதும் அதுவே, திணையும் அதுவே எனப் பிரித்துக் காட்டி விளக்குகிறார் (சொ . 2). சேரி என்பது பலர் இருப்பதுமன், ஆயினும் ஆண்டுச் சில பார்ப்பனக்குடி உளவேல் அதனைப் பார்ப்பனச்சேரி என்பது, இந்து உயர்திணைக்கண் தலைமை பற்றி வந்தது என்கிறார் (சொ. 49). பல பொத்தகம் கிடந்த வழி ஒருவன் ஏவலாளனைப் பார்த்து, பொத்தகங் கொண்டு வா' என்றால், அவன் ஒரு பொத்தகம் கொண்டு வந்த விடத்துத் தான் கருதிய பொத்தகம் அன்றெனில் ' மற்றையது கொணா' என்னும்; என்றக்கால் இக் கொணர்த்ததனை ஒழிக்கும் சொல் இக்கொணர்ந்த பொத்தகம் சுட்டிற்றாகலான், கொணர்ந் ததனை ஒழிக்குஞ் சுட்டு நிலை அதனை ஒழித்து ஒழிந்த தென்று அவ்வினத் தல்லது - பிறிதொன்று குறித்தது - கொல்லோ பானிற்குறியா, மற்று அப் பொத்தகத்துள்<noinclude></noinclude> 831d9scf7or0lw2jje25rzb0dfetpaj பக்கம்:இலக்கண வரலாறு.pdf/125 250 454459 1439048 2022-08-22T09:52:32Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ ஒன்றே பின்னுங் குறித்தது எனப்படும்' என்பதன் வழியாக ஓரிலக்கணம் கூறுவதுடன் புத்தகம் என்பதன் செவ்விய வடிவத்தையும் நிலைப்படுத்துகிறார். சங்கத்தார் தாளில் 'உளறுதல்' என்பது கூந்தலை உலர்த்துதல் பொருள் தந்தது. அப்பொருளை இளம் பூரணர் காலத்தில் 'உலறுதல்' என்பது தரலாயிற்று என்பதை, "உலற்றத் திறமின்றிப் பயின்றார் ஒரு சான்றார் மயிர் நீட்டி உலறி தின்றாரைக் கண்டு ஒருவன், எம்பெருமான் அலறி தின்றீரால் என்றக்கால் வாளாதே உயறினேன் என்னற்க, இது காரணத்தால் உலறினேன் என்க. இது தனக்கு உற்றதுரைத்தது'' என்பதன் வழி' பாக அறிய வைக்கிறார் (சொ, 56). பிறரொடு தொடர்பில்லானைக் கெj இனி' என்பதும் (சொ. 57) தொழில் செய்யும் ஏவலாட்டியைத் 'தொழீஇ' என்பதும் (சொ, 122) அரிய சொல்லாட்சியாம். அண்ணாத்தேரி' என்பதை இவர் எடுத்துக்காட்டுவதைத் திருவண்ணாமலையகத்து ஏரி எனக் கருத் நுரைத்தார் உளர். அது 'வானம்பார்த்த ஏரி' என்ப தாம். ஆறு, கால் ஆயவற்றின் நீர் வரத்தின்றி வானம் பார்த்து இருக்கும் ஏரியே அப்பெரியதாம் (எ. 134). * அண்ணாத்தல்' 'அண்ணாந்து நீர் குடித்தல்' என்னும் வழக்குகளைக் கொண்டு அறிக. அண்ணாத்தல் செய்யா தளறு'' என்றார் வள்ளுவர், திட்டாத்துக்குளம் என்று பிறர் கூறுவது மேடுபட்ட குளம் என்றாதல் சுருதுக, "காமப்புணர்ச்சி எனினும், இயற்கைப் புணர்ச்சி எனினும், முன்னுறு புணர்ச்சி எவினும் தெய்வப்புணர்ச்சி எனினும் ஒக்குமென ஒரு பொருட் பாபெயரைச் சுட்டி ஐயமகற்றுகிறார் (களவியல் முன்னுரை). செங்கடுமொழி என்பதைக் கொடிய சுடுமொழியே யன்றி மனத்தினால் இனியனாகிக் கூறும் கடுமொழி'' என நயமுற விளக்குகிறார் (பொ. 112).<noinclude></noinclude> pmhzcwpkdz8p2mhvgxacixv7acq1m4j பக்கம்:இலக்கண வரலாறு.pdf/126 250 454460 1439049 2022-08-22T10:01:55Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ ஒத்ததெனப் பொதுவில் தோன்றும் இரண்டன் நுண்ணிய வேறுபாட்டையும் அரிதாக விளக்கிச் செல் கிறார். மடம் என்பதற்கும் பேதைமை என்பதற்கும் வேறு பாடு என்னை எனின் மடம் என்பது பொருண்மை அறியாது திரியக்கோடல்; பேதைமை என்பது கேட்ட தனை உய்த்துணராது மெய்யாகக் கோடல்' (பொ. 248) - | 'ஐவகை யடியும்' (செய். 48) என்பது ஆசிரியப்பாவிற் குரிய இலக்கணமுடைத்தாயிலும் ஓசைவின்மையான் ஆசிரியம் எனப்படாது நூலெனப்படும் என்று கொள்க (பொ . 391). "கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரலினாற் போறல், மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றாதல் போறல்" என்பவற்றைக் காண்க. எடுத்துக் கொண்ட ஒன்றை உவமையால் விளக்கும் தயத்தையும் அரிதாக மேற்கொள்கிறார் இளம்பூரணர்: சிறப்புப் பாயிரத்தில் போயிரமென்பது புறவுரை. அது நூற்குப் புறவுரையேல் அது கேட்டு என்னை பய னெனின் கற்று கல்ல கணவற்குக் கற்புடையான் போல இன்றியமையாச் சிறப்பிற்றாயும் திருவமைந்த மாநகரத் திற்கு உருவமைந்த வாயின் மாடம் போல அலங்கார மாதற் சிறப்பிற்றாயும் வருதலானும் பாயிரம் கேளாதே லூல் கேட்குமேயெனில் குறிச்சி புக்க மான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும் பாயிரம் கேட்டல் பயனுடைத்தாயிற்று" என ஒரிடத்தே மூன்று வமைகள் லைத்து விளக்குகிறார். இகர உகரங்களுக்கும் குற்றியலிகர குற்றியலுகரன் களுக்கும் ஒலியளவையால் வேறுபாடு உண்டாயினும் இ. வ-6<noinclude></noinclude> b8c2d9moaq5k2qgeofz29v3do9zw6sq பக்கம்:இலக்கண வரலாறு.pdf/127 250 454461 1439050 2022-08-22T10:01:58Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ உயிர் என்னும் பெயரீட்டில் வேறுபாடு இல்லை என்பாராய், சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங் கோல் ஆகாது. அது போல இகர உகரங்கள் குறுகின விடத்தும் அவை உயிர் ஆகற்பாலன'' என்கிறார் (எ. 2.). உயிர்மெய் ஒலிக்கும் வகையை விளக்கும்போது மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையால் அக்கூட்டம் பாலும் நீரும்போல உடன் கலந்ததன்றி விரல் நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலத்தன அல்ல என்பது பெறுதும்'' என்கிறார் (எ. 18). தெழ் போறலான் வாய் தெழ் எனப்பட்டது' என வாய்க்கு இதழ் எனப் பெயர் வந்த பொருத்தத்தை உவமையால் விளக்குகிறார் (f. 83). கலிப்பாவிற்குரிய துன்ளலோசை பற்றிக் கூறும்போது, துள்ளுதலாவது ஒழுகுதடைத்தன்றி இடை யிடை அயர்ந்து வருதல்; கன்று துள்ளிற்றென்றாற்போலக் கொள்க" என் சிறார் (பொ. 387). இவ்வாறே பிறவும் வரும் உவமைகளும் உள. உவமையின் பயன், புலன் அல்லாதன புவனாதலும், அலங்காரமாகிக் கேட்டார்க்கின்பம் பயத்தலும்'', என்று உவமையியல் முகப்பில் கூறும் அவர்தம் உவமைகளால் தம் கருத்தை மெய்ப்பிக்கிறார் என்சு, உரைவளம்: இளம்பூரணர் உரைவளம், வேண்டுமிடத்து வேண்டு மனவான் விளங்க தலம் சேர்க்கின்றது, எழுத்தை எட்டுவகையாலும் எட்டிறந்த பலவகை வாலும் உணர்த்தினார் என அவற்றைக் குறிப்பதும் (எ. முகப்பு) செப்புவகை ஆறு என்பதும், வினாவகை ஐந்து என்பதும் (சொ. 13) தகுதி, வழக்கு ஆகியவற்றைப் பற்றிப்<noinclude></noinclude> 350e3nzgxldvy1v2bf7c02r36um9n1f பக்கம்:இலக்கண வரலாறு.pdf/128 250 454462 1439051 2022-08-22T10:02:01Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ பகுத்துரைப்பதும் (சொ. 17) முதலியவை நன்னூலார் முதலிய பின்னூலோர்க்கு உதவிய உரைவளங்களாம்.. " எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்னும் நூற்பாவுக்கு (சொ. 152) பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் ஆகிய எல்லாச் சொல்லும் பொருள் குறியாது நில்லா" என உரை கூறுகின்றார். 'பொருள் குறித்து நிற்ரும்' என்னாமல், பொருள் குறியாது நில்லா என்று ஈரெதிர் மறைகனால் உடன் பாட்டுக் கருத்தை வலியுறுத்துவது, “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே; அவ்வாறு குறியாதது சொல்லன்று" என்பதை உறுதிப்படக் கூறுவதற்கேயாம். மூக்காலங்களையும் சுட்டும் இளம்பூரணர், இறப் யாவது தொழிலது கழிவு; நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலைமை; எதிர் வாவது தொழில் பிறவாமை'' என்கிறார், எனிமையும் அருமையும் மிக்க குறிப்புகள் இவை. கைக்கிளை 'சிறுமை உறவு' என்று கூறவேண்டுமெனக் கருதுகிறார் உரையாசிரியர். அதனை, கை என்பது சிறுமை பற்றி வரும்; அது தத்தம் குறிப்பில் பொருள் செய்வதோர் இடைச்சொல்; கினை என்பது உறவு; பெருமையில்லாத தலைமக்கள் உறவு என்றவாறு, கைக்குடை, கையேடு, கைவாள், கைாலியல், கைவாய்க் கால் எனப் பெருமையில்லாதவற்றை வழங்குபவாகலின் என விளக்கியமைகிறார். (பொ. 1) கை சிறுமைப் பொருட்டா தலை நிறுவுதற்கு தடைமுறைச் சான்றுகள் பலவற்றை அடுக்குகிறாரே! பொருள் விளக்கம் செய்தலில் அவர்கிருந்த பற்றுதலின் விளைவு நானே இது! பிரிவு என்னும் உரிப்பொருளைக் கூறும் தொல் காப்பியர், 'கொண்டு தலைக் கழிதலும், பிரிந்தவன் இரங்கலும்' என இரண்டாகப் பருத்துக் கூறுகின்றார்.<noinclude></noinclude> 38g8dvcnvawnmzror8vz1dcshshn22w பக்கம்:இலக்கண வரலாறு.pdf/129 250 454463 1439052 2022-08-22T10:02:04Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இதனை, கொண்டு தலைக் கழிதலாவது உடன் கொண்டு பெயர்தல். அது, நிலம் பெயர்தலின் புணர் தலின் அடங்காமையாலும், உடன் கொண்டு பெயர்' தலின் பிரிதலின் அடங்காமையானும் வேறு ஓதப் பட்டது" என நூலாசிரியர் கருத்தைத் தெளிவு, செய்கிறார் (பொ. 17.) இனமை தீர் திறம்" என ஆசிரியர் கூறினாராயிலும் அதனை, இளமை தீர் திறமாவது, இளமை நீங்கிய திறத்தின் கண் நிகழ்வது. அது மூவகைப்படும்: தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையனாதலும், தலைமகள் முதியளாகித் தலைமகன் இளையனாதலும், இவ்விரு வரும் இளமைப் பருவம் நீங்கிய வழி அறத்தின்மேல் மனம் நிகழ்தனின்றிக் காமத்தின் மேல் மனம் நிகழ்தலும் என'' என்கிறார். 'எண்ணி உரைகாரர் ஈவார்'' என்பதை மெய்ப்பிப்பவை இத்தகையவை (பொ, 54). கொடுப்போர் ஏத்திக் கொடா அர்ப் பழித்தல்" என்பதன் விளக்கமும் காண்க. (பொ .87) ஏறிய மடற்றிறம்' முதலாக ஆசிரியர் சொல்லும் உடன்பாடுகளை ஏறா மடற்றிறம்' முதலாக எதிர்மறை யாக்கிக் கொண்டு இளம்பூரணர் கூறுவது வியப்பு மிக்கது (பொ . 55.) மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்" என்பதற்கு, ''குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் தெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும்" எனப் பொருள் வரைந்து, இறந்த காலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ எனின், அது முழு துணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க" என விளக்குகிறார். தாம் சுட்டிய பொருனே பொருளெனப் பன்னிரு படலச் சான்று காட்டு<noinclude></noinclude> hcrc36b075mzmo8vjtjo581e0g11qfs பக்கம்:இலக்கண வரலாறு.pdf/130 250 454464 1439053 2022-08-22T10:02:06Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ கிறார். அறிவன் என்றது கணியனை. மூவகைக் காலமும் தெறியினால் ஆற்றுதலாவது பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மீன் வீழ்வும் கோள் நிலையும் மழை நிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல்"' என மேல் விளக்கம் செய்கிறார். (பொ. 74) பத்தகு நாகமிகமாக மறுக்கிறார். அவருரை முதலுரை யாகலின் மறுப்புரை மிகக் கூறவேண்டும் நிலையில்லை, எனினும் பல்வேறு பாடங்களும் உரைகளும் பற்பல இடத்துக்கேட்டிருக்கக் கூடும். அவற்றை உட்கொண்டு ஒரு விளக்கம் கூறுகிறார். பன்விரு படலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சிலதுறைகள் கூறினா ராதலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறை பாகலின் அஸ்து இவர்க்கு மாறாகக் கறறும் மயங்கக் கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும் குன்றத் கூறலும் மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக் காட்டின் பெருகுமாதலின் உய்த்துார்த்த கண்டு கொள்க'' என அமைதி காட்டுகின்றார். ஆகலின் மறுப்புக் கூறுதலில் இளம்பூரணர் பெரிதும் மனக் கொண்டிலர் என்பதும், கற்பார் தம் ' நண்மான் நுழை புலத்தாய்' கண்டு கொள்வார் என அமைந்தார் என்பதும் விளங்கும். தலைவிக்குக் களவில் கூற்று நிகழுமிடங்கள் என்பது குறிக்கும் துறைகளுள் ஒன்று கட்டுரை இன்மை' என்பது. அதற்குச் சான்று வேண்டுமோ? ' கட்டுரை இன்மைக்குக் கூற்று நிகழாது' என்பதும் கூறுகின்றார். சாவரேனும் அதற்குச் சான்று இல்லையே என ஐயுறுவரோ என்பதை உன்னித்த குறிப்பு இது (பொ. 109) சிற்றாறு பாய்ந்தாடும்' எனப் பன்னீரடிப் பஃறொடை வெண்பா ஒன்றைக் காட்டுகிறார் இளம்<noinclude></noinclude> 3nenrn3wjiw820k7d0vdoy89bb4cr63 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/131 250 454465 1439054 2022-08-22T10:02:10Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இத்தலபாடம் பூரணர் (பொ. 123). அதில், பழுது பன்னிரண்டடியான் பெருவல்யத்தைக் கூற வந்த இன்னிசைப் பஃறொடை வெண்பா" என்று குறிப்பு வரை கிறார். 'பெருவல்லம்' என்ற பெயர் இல்லாக்கால் இப்பாடற் பொருள் எவ்வாற் நானும் காணற்கரிது. ஆதலால் - திறவு' வேண்டுங்கால் தந்து செல்லும் ' திறம்' இனம்பூரணர் உடைமையாக, இருந்துளது எனலாம். அவரே, 'சூத்திரத்தாற் பொருள் விளங்கும்' எனவும் (பொ. 585)விடுத்துச் செல்கிறார். சில வழக்காறுகள், இளம்பூரணர் காலத்து வழக்காறுகள் சில அவர் உரை வழியே அறிய வாய்க்கின்றன. எட்டி, காவிதி என்னும் பட்டங்கள் வழங்குவதுபோல் "தம்பி' என்னும் பட்டம் வழங்குதல் (எ. 135), மகப் பாலுக்காக ஆடு வளர்த்தல் (எ.220) புவிச்சோறு ஆக்குதல் (எ. 247) பேயோட்டுதல் (சொ.312) வெள்னாடை மகளிர் உடுத்தல் (சோ.412) தைத்நீராடல் (சொ-50) குறித்த தொரு நாளில் கறந்தபால் முழுவதையும் அறத்திற்கென ஆக்குதல் (சொ. 50) ஆடு மாடுகள் தினவு தீரத் தேய்த்துக் கொள்ள 'ஆதீண்டு குற்றி நடுதல் (சொ-50) சேவற். சண்டை நடத்துதல் (சொ-61) ஒற்றிக்கலம் (ஆவணம்) எழுதுதல் (சொ.76) நெல்லடித்துத் தாற்றும் களத்திற்குத் * தட்டுப்புடை' எனப்பெயர் வழங்குதல் (சொ, 77) வெற் நிலையும் பூஞ்செடியும் நடுதல் (சொ.110) பொழுதின் ஒரு பகுதியைக் கூறு எனக் கூறுதல் (பொ.9) முதலிய வழக் காதுகள் ஆங்காங்கு அறிய வருகின்றன. பல்துறைப் புலமை நிறுத்தனத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல் தேங்கமுகந்தளத்தல், சாத்தியளத்தல், எண்ணியனத்தல் என எழுவகை அளவைகளைக் கூறுவதும் (எ.7), 'சுடுவும் கை பிழியெண்ணெயும் பெற்றமையான்<noinclude></noinclude> 1piks6u5ag5bszr6pugstiov8swexn9 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/132 250 454466 1439055 2022-08-22T10:02:13Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ மயிர் நல்ல ஆயின - என்றும், பொருப்பெய்து இளங்களை கட்டு நீர் கால் யாத்தமையால் பைங்கூழ் தல்ல' என்றும் கூறுவதும் (சொ, 21, 22) விலங்கும் மரறும் புள்ளும் உள்ள நோய் உற்றாற்கு மனக்குறைக்கு மறுதலை மாற்றம் கூறுவன போலும் குறிப்பின" எனலும் (சொ. 416) வாளானும் தோளானும் வே றலன்றி, சொல்லான் வேறலும் பாட்டான் வேலும் கூத்தான் வேறலும் சூதான் வேறலும் தகர்ப் போர் பூழ்ப் போர் என்பனறவற்றான் வேறலும் எனப் போர்வகை அடுக்குதலும் (பொ. 74) (அடியர்) அகத்திணைக்கு உரியரல்லரோ எனின், அகத்திணையாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும், இன்பத்தின் வழாமலும், இயலல் வேண்டும்; அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாக வானும், அவர் தாணுக் குறைபாடுடையராகலாலும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக்கருதுவராகலாலும், இன்பம் இனிது நடத்துவார் பிறரேவல் செய்யாதார் என்பதனாலும் இவர் புறப்பொருட்குரியராயினார் என்க" என்பதனாலும் பிறவற்றாலும் இளம்பூரணர் பல்துறைப் புலமை நன்கறிய வருகின்றது. ''சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனால் தன் ஆசிரியன் .வக்கும்; தந்தை உவக்கும்" என்பதால் உரையாசிரியர் கையெழுத்தழகை எவ்வளவு விரும்பினார் என்பது விளங்கும் (சொ.40), மனைவியைக் காதலிக்கும்; தாயை உவக்கும்'' என்ப வற்றால் வாழ்வியல் நுணுக்கத்தை எவ்வளவு தேர்த்திருந் தார் இளம்பூரணர் என்பது விளங்கும் (சொ. 72). உரையாசிரியரை அடுத்துத் தொல்காப்பியம் சொல் லதிகாரத்திற்கு உரை கண்ட சேனாவரையரைத் தொடர்வோம்.<noinclude></noinclude> 8hri06v22x3rh1ia8e8kahr4l0lhc2y பக்கம்:இலக்கண வரலாறு.pdf/133 250 454467 1439056 2022-08-22T10:02:17Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ ஆ. சேனாவரையம் சேனாவரையர் என்பது பட்டப்பெயர், எட்டி, காவிதி என்னும் பட்டங்கள் போல் படைத்தலைவர் களுக்கு அரசால் வழங்கப்பட்ட பட்டப்பெயர் அது. அதனால் சேனாவரையரின் முன்னோருள் ஒருவர் அப் பட்டப் பெயர் பெற்று வினங்கி அது குடிப்பெயராகப் பின்னர் விளங்கியிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். அரையர் - அரசர்; 'சேனை அரையர்' என்பது சேனாவரையர் ஆயது. சேனைமுதவி, தளவாய் முதனி, நாயகர், தலைவர் என்னும் குடிவழிப் பெயர்களின் வர லாற்றை அறிந்தால் சேனாவரையர் என்பதன் பொருள் தெளிவாகும். ஊரும் காலமும்: தூத்துக்குடி திருச்செந்தூர்ப் பெருவழியில் ஆற்றூர் என்றோர் ஊர் உள்ளது. அவ்வூர் பொருதையாற்றின் கரையில் அமைந்தது. அவ்வூரிலுள்ள சோமநாதர் கோயிலில் மாறவர்மன் குலசேகரனின் ஏழாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுள்ளது. அதில் ஆற்றூர்ச் சேனா வரையர் தம் முன்னோரிடமிருந்து தமக்குக் கிடைத்த நிலங்களைச் சோமநாதர் கோயிலுக்கு வழங்கிய செய்தி உள்ளது. இக்கல்வெட்டின் காலம் 1276 என்பர். அதனால் சேனாவரையர் பதின்மூன்றாம் நூற்றாண்டினர் என்பது தெளிவாம், ஆற்றூர் ஏரல், கொற்கை சார்ந்த கார், கொற்கை யில் இருந்த வெற்றிவேற் செழியனைச் சிலம்பு பாடு கின்றது. அக்கொற்கையில் நாணயம் அடிக்கும் அக்க சாலை இருந்தது. இன்றும் அவ்விடம் அக்கா சாலை' என் வழங்குகின்றது. ஆங்கிருந்த கோயில் - அக்கசாலை ஈசுவரர் கோயில்' என்பதை அக்கோயில் கல்வெட்டுக் கூறு இன்றது. செழிய நன்கை கோயில் என்பதொன்றும்<noinclude></noinclude> f1t38scig3t7vw0t112rerpobcgkp4r பக்கம்:இலக்கண வரலாறு.pdf/134 250 454468 1439057 2022-08-22T10:02:21Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ ஆங்குண்டு. அப்பெயர் நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன் பெயர்களை நினைவூட்டுகின்றது. கொற்கை சூழ்ந்த பகுதியில் படைகள் தங்கியிருந்த சான்று காட்டும் ஊர்ப்பெயர்கள் உள்ளன. ஆதலால் அப்படைத் தலைவர் ஒருவர் குடிவழிப் பெயரே சேனாவரையர் என்பதற்குக் கிட்டும் சான்றுகள் இவை எனக் கொள்ளலாம். ஆற்றார்க் கல்வெட்டு மற்றொன்றில் சேனாவரை பர்க்கு 'அழகப்பிரான் இடைக்கரையாழ்வான்' என் றொரு பெயருண்மை கொண்டு அப்பெயரே சேனாவரை யரின் இயற்பெயராக இருக்கக் கூடும் என்பர். சேனாவரையர் உரையாசிரியர் இளம்பூரணர் உரை யைப் பல இடங்களில் குறிப்பிடுகிறார். நேமிநாதம் இயற்றிய குணவீர பண்டிதர் தன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் ஆகியோர் கொள்கைகளை மறுத்துரைக்கும் இடங்களும் இவர் நூலில் உள. ஆதலால், அவர்களுக்குக் காலத்தால் பிற்பட்டவர் இவர் என்பது உறுதியாகும். “மாறோகம்' என்பது பழமையானதோர் கார், அவ் வூர்ப் புலவர் 'மாறோகத்து நப்பசலையார்' என்பார் சங்கச் சான்றோர் வரிசையைச் சார்ந்தவர், அம் மாறோகம் கொற்கை சூழ்ந்த பகுதியாகும். அதன் வழக்கம் ஒன்றைச் சேனாவரையர் தம் உரையுள் எடுத் தாள்கிறார். அதிலும் ' இக்காலத்தும்' என நிகழ் காலத் தால் சுட்டுகிறார். தம் நார்ச்சார்புச் செய்தியாக விளங்குகின்ற அது, புதத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோகத்தார் இக் காவத்தும் பெண்மகன் என்று வழங்கும்'' என்பது (164). தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்றம் என்றும், தம்மாமி சான்பதனைத் தந்துவை என்றும் வழங்கும்'' என்றும் (400) தாட்டைச் சுட்டி எடுத்துக்காட்டுக் காட்டும் இப்பகுதியும் இவர் தம் நாட்டுச் சார்புக்குரிய சான்றாகக் கொள்ள வாய்க்கின்றது.<noinclude></noinclude> ry19nlmabikze6fy9hhpohuhc44yckt பக்கம்:இலக்கண வரலாறு.pdf/135 250 454469 1439058 2022-08-22T10:02:25Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ சமயம் ஆற்றூர்ச் சேனாவரையர் அவ்வூர்ச் சோமநாதர் கோயிலுக்கு நிலம் வழங்கிய செய்தியால் அவர் சைவ சமயத்தவர் என்பது தெளிவாம். மேலும் பிறர் உரை கனின் முகப்பில் இறைவணக்கப் பாடல்கள் இல்லாதிருக் கவும் வெருரை முகப்பில் பிள்ளையார், சிவபெருமான், கலைமகள், அகத்தியர் ஆகியோரைப் பற்றிய வாழ்த்துப் பாடல்கள் அமைந்துள்ளமை இவர் தம் சமயச்சார்பை விளக்கும். இனம்பூரணர் தொல். பொருள். ஐம்பதாம் நூற்பாவில் மேற்கோள் காட்டும் "தன்தோன் தான்கின் என்னும் மூத்த பிள்ளையார் பாடலை இவர்தம் உரை நூன் முகப்புப் பாடலாகக் கொண்டுள்ளமை குறிப்படத் தக்க ஒன்றாம். சேனாவரையர் உரை சொல்லதிகாரம் ஒன்றற்கே இடைத்துள்ளது. மற்றை அதிகாரங்களுக்கு இவர் உரை எழுதினார் என்பதற்குரிய சான்று இவர் உரையிலோ பிற வகைகளிலோ சிட்டிற்றில்லை. ஆனால் எழுத்து, பொருள் அதிகாரங்களில் இவர் கொண்டிருந்த புலமை நலம் சொல் வதிகார உரையால் விளக்கமாகின்றது. நூலாசிரியரைச் சிறப்பித்தல் நூலாசிரியர் இலக்கண நூற்பா யாத்தனர் எனினும், அக் நூற்பா இலக்கிய நயமுடையது என்பதை உட்கொண் டவராய்ச் செய்யுளின்பம் நோக்கி அளபெழுந்து நின்றது'' என்றும் (210), செய்யுளின்பம் நோக்கி வினை பொடும் பெயரொடும் என்றார்" என்றும் (295), தாம் என்பது கட்டுரைச் சுவைபட நின்றது" என்றும் (398). இன்னவாறு நயம் உரைக்கும் பகுதிகளால் சேனாவரையர் நூலாசிரியரைச் சிறப்பித்தலை நிலைப்படுத்துகிறார். "அகத்திய முதலாயின எல்லா இலக்கணமும் கூறவிற் பல்வேறு செய்தியின் நூலென்றார்'' என்று சொல்லதிகார இரதி நூற்பா விளக்கத்தில் சேனாவரையர் வரையும்<noinclude></noinclude> bsnc242iybh16zngqfe6sepdcann61q பக்கம்:இலக்கண வரலாறு.pdf/136 250 454470 1439059 2022-08-22T10:02:28Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ உரை, தொல்காப்பியர் புலமைப் பரப்பை நோக்கிக் கூறியதாம் (463) வினிவேற்றுமையை எழுவாய் வேற்றுமையுள் அடக்கு தலும், தனியே பிரித்து எண்ணலும் என இருமுறைகளும் வடமொழியில் கண்டு என்றும், ஐந்திர தூலார் தனியே பிரித்து எண்ணுபவர் என்றும், தொல்காப்பியர் அம்மதத் தைக் கொண்டவர் ஆகலின் வேற்றுமை எட்டெனக் கொண்டார் என்றும் சேனாவரையர் விளக்கிக் கூறு கிறார். இக்கருத்தை விளக்குதற்கே "பாயிரத்துள் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்'' என்று கூறப் பட்டது என்பதையும் கட்டுகிறார் (74) பொருள் விளங்கா நிலையில் 'அசுப்படச் சூத்திரம் செய்யார் (குன்றக் கூறலாக அமையார்) என்றும், 'பொருள் விளங்க விதந்து கூறுவார்' (விளக்கித் தெளிவுறக் கூறுவார்) என்றும் இவர் கூறுவன நூலாசிதியர் நூற்ற திறத்தை நயமுறக் கூறுவதாய் அமைகின்றன (35, 36). பல பொருள் ஒருசொல் அமையும் வகைகளைக் கூறி அவ்வகைகளின் இலக்கணத்தைத் தனித்தனியே குறிக் இறார் தொல்காப்பியர், அந்தன் முறையை நயக்கும் சேனாவரையர், இலக்கணச் சூத்திரங்களே அமையும்; இச்சூத்திரம் வேண்டா பிறவெனின், இருவகைய என்னும் வரையறை யவற்றால் பெறப்படாமையானும், வகுத்துப் பின்னும் இலக்கணம் கூறியவழிப் பொருள் இனிது விளங்கு தவானும் இச் சூத்திரம் வேண்டும் என்பது'' என்கிறார். இதனால், தொல்காப்பியர் நூலியற்றிய சிறப்பைச் சுட்டும் அளவுடன் நில்லாமல், இந்நெறியைப் போற்றுதல் சிறப்பு எனப் பின் வருவார்க்கு எடுத்துக்காட்டும் தேர்ச்சி யாளராகவும் சேனாவரையர் அமைதல் புலப்படுகின்றது. ஆசிரியர் தொடுக்கும் நயத்தைத் தக்காங்கு எடுத் துரைத்தலில் தனித்திறம் காட்டுகிறார் சேனாவரையர்:<noinclude></noinclude> 847dmxs7jisamuhvcuetd3cgimymkda பக்கம்:இலக்கண வரலாறு.pdf/137 250 454471 1439060 2022-08-22T10:02:32Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ (வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்” என்னும் நூற்பா விளக்கத்தில் (198), வேற்றுமை கொள்ளாது' என்லாது காலமொடு தோன்றுமெனின் தொழில் நிலை ஒட்டும். தொழிற் பெயரும் வினைச் சொல் வாவான் செல்லுமாகலாலும், 'காசமொடு தோன்றும்' என்னாது வேற்றுமை கொள்ளாது எனின் இடைச் சொல்லும் உரிச்சொல்லும் வினைச்சொல் யெனப்படும் ஆகலானும் அவ்விரு இறமும் நீக்குதற்கு 'வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றும்" என்றார். வினைச் சொல்லும் வெளிப்படக் காலம் விளங்காதனவும் உள. அவையும் ஆராயுங்கால் காலமுடைய என்றற்கு 'நினையுங் காலை' என்றார்'' என்பது அத்தகைய வற்றுள் இடையியலில் எல்லே இலக்கம்' என்றொரு நூற்பா அமைத்திருத்தலைக் காண்கிறார் சேனாவரையர், அஃது உரிச்சொல் ஆதலால் உரியியலில் இடம் பெறவேண்டும் என்று நினைகிறார். ஆயின் நூற்பா ைெடவியலில் அன்றோ கிடக்கின்றது! அதனை மாற்றியமைத்தல் தூன் முறையாகாது என்று எண்ணியவராய், "எல்லென்பது உரிச்சொல் நீர்மைத்தாவிலும் ஆசிரியர் இடைச் சொல் லாக ஓதினமையான் இடைச்சொல் என்று கோடும்" என் கிறார். இதனால் நூலாசிரியர் நுவற்சியைத் தலைமேல் தாங்கிச் செயற்பட வேண்டும் உரையாசிரிய மரபை உணர்த்திவிடுகிறார் அவர். அதற்கு அவரே சான்றாக விளங்குவதைத் தம் எழுத்தாலேயே புரிவிக்கவும் செய் கிறார் (269), முத்தூற்றுத் தொன்மாற் றொன்பதாம் நூற்பா விளக்கத்திலும் இக்கருத்தைத் தெளிவிக்கிறார், இடைச்சொல், உரிச்சொல் முதலியவற்றை இடைச் சொற்கிளவி, உரிச்சொற் கிளவி என ஆள்கிறார் ஆசிரியர். இவற்றுள் கிளறி என்பது மிகை என்று கருது வார் உளராகலாம் என எண்ணிய சேனாவரையர், பகிளவி என்பது மிகையெனின்; மீகையாயினும் இன்னோ<noinclude></noinclude> iyfhwqoczm1ujl4ftkijse3u1dks2ox பக்கம்:இலக்கண வரலாறு.pdf/138 250 454472 1439061 2022-08-22T10:02:35Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இதன் இஇ ரன்ன அமைவுடைய என்பதுணர்த்துதற்கு அவ்வாறோ தினார் என்பது" என அமைதி கூறுகின்றார். இன்னவை நூலாசிரியர் ஆணைவழிச் செல்லும் உரைமரபு காட்டுவன என்க . நூலாசிரியர்க்குரிய நெறிகளுள் ஒன்று 'உய்த்துணர வைத்தல்' என்பது. எனினும், சில இடங்களில் உய்த் துணர வேண்டாமல் வெளிப்பட நூல் இயற்றுவதும் வழக்கே, அத்தகைய இடங்கள் சிலவற்றில் சேனா வரையர் நயம்பட உரை வரைகின்றார். 'வழா அல் ஓம்பல்' என்று வழுவாமல் காத்த ஆசிரியர் (13), செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கு அப்பொருள் ஆகும் உறழ்துணைப் பொருளே" என விளக்குகிறார் (16). இந்தூற்பா விளக்கத்தில் சேனாவரையர், "நுண்ணுணர் வுடையார்க் கல்லது அதனால் உணர்தயாகாமையின் விரித்துக் கூறியவாறு என நூலாசிரியர் பேரியலை வெளிப்படுத்துகிறார். இவ்வாறே, '' ஆக்கந் தானே காரண முதற்றே" என்னும் நூற்பா விளக்கத்திறும் (21) நுண்ணுணர் அடையார்க்குத் தம்மரபினவே (II) என அடங்குவ ஆயிறும் ஏனை உணர்வினார்க்கு இவ்வேறுபாடு உணரலாகாமையின் விரித்துக் கூறினார்'' என்கிறார். ஆசிரியர் வெளிப்பட விளக்கும் இடங்களில், வேறொரு வாய்பாட்டாலும் சேனாவரையர் கூறுகிறார்: “ இனச் சுட்டில்லாப் பண்பு கொள் பெயர்க்கொடை வழக்கா நல்ல செய்யு ளாறே" என்னும் நூற்பாவில், ஒன்றன நாற்றவான் ஒன்று பெறப் படுதவின் வழக்காறல்ல என்றாலும், செய்யுளார என்றாலும் கூற அமையுமெனின், 'உய்த்துணர்வது சொல் இல்வழி' எனமறுக்க" என்கிறார், வேண்டும் சொல் இல்லாக்கால் தான் உய்த்துணர வேண்டும் என்னும் தெறியை இவ்வாறே மேலும் கூறுவார் (43, 133).<noinclude></noinclude> faeoh5yozijd4qoiy08bffbirx0uivi பக்கம்:இலக்கண வரலாறு.pdf/139 250 454473 1439062 2022-08-22T10:02:38Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ வேறுரைகள்: சேனாவரையர்க்கு முன்னரே சொல்லதிகாரத்திற்கு இளம்பூரணர் உரையெழுதியிருந்தார். அவருரை சேனா வரையர் உரைத் தெளிவுக்கு மிக உதவியிருக்கும். இளம்பூரணரின் ஆய்வின் மேல் ஆய்வு சேனாவரையர் செய்தலால், உரைச்செப்பங்களும், விளக்கங்களும் கிடைத்தல் இயற்கை. ஆதலால், முதல் நூற்பாவிலேயே உரையாசிரியரைச் சுட்டுகிறார் சேனாவரையர். ''சொல்லாவது எழுத்தோடு ஒருபுடையான் ஒற்றுமை புடைத்தாய்ப் பொருள் குறித்து வருவது. உரையாசிரி யரும் எழுத்தாதல் தன்மையொடு புணர்ந்து என்பார் * எழுத்தொடு புணர்ந்து' என்றாராகளின், ஒருபுடை ஒற்றுமையே கூறினார். தன்மையொடு புணர்ந்து என்னாக்கால் ஓரெழுத்தொரு மொழிக்கு எழுத்தொடு புணர்தல் இன்மையின் சொல்லாதல் எய்தா தென்க'' என்று கூறி உரையாசிரியரைப் பாராட்டுகிறார். உரையாரிெயரை ஐம்பத்திரண்டிடங்களில் சுட்டிச் செல்கிறார் சேனாவரையர். ' அவர்க்கு அது கருத்தன்று என்க' என்னும் வாய்பாட்டால் 27 இடங்களிலும், " அவ்வுரை போலியுரை என்க' என்னும் வாய்பாட்டால் 18 இடங்களிலும், உரையாசிரியர் கருத்து இதுவேயாம்' என ஓரிடத்தும், 'உரையாசிரியர் பிறர் மதம் உணர்த்திய கூறினார் என மூன்றிடத்தும் மறுக்க' என ஓரிடத்தும், ஆண்டு அடங்காது' என ஓளிடத்தும் பாராட்டுதல் ஓரிடத்துமாக அவரைச் சுட்டுதல் 52 இடங்களாம், இவி உரையாசிரியர் பெயர் கட்டாமல் ஒருரை' என்றும் (249, 428) என்பாரும் உளர் என்றும் (186, 285, 316, 368, 450, 451) ஒரு சாரார் என்றும் (394, 441, 449, 452, 453, 457, 463), 'மற்றொரு சாரார்' என்றும் (412) உரைக்கின் றவற்றை நோக்கச் சொல்லதிகாரத்திற்கு<noinclude></noinclude> grpvbj2rryvm3t3menupjxsf9r2xxat பக்கம்:இலக்கண வரலாறு.pdf/140 250 454474 1439063 2022-08-22T10:02:42Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 95 இளம்பூரணர் உரையையன்றிச் சேனாவரையர், காவத் இற்கு முன்னரே மற்றோர் உரை இருந்ததென்றும், வாய் வழியாக உல்விய உரை மரபுகளும் விளங்கின என்றும் அறியலாம். " அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமாறும்மே' என்னும் தூற்பா விளக்கத்தில் (407) -- திரனிறை தானே', "கண்ணந் தானே', மொழிமாற் றியற்கை' என்பனபோல ஈண்டும் ' அடிமறிச் செய்தி' என்பதனைக் குறளடியாக்கி, அடிநிலை திரித்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே பொருள் தெரி மருங்கின்' என்று ஆத்திரமாக அறுப்பாரும் உளர்" என்கிறார் சேனாவரையர், இவ்வாறு இனம் பூரணர் அறுத்தார் அல்லர். சேனாவரையர் கொண்ட பாடமே, அவர் பாடமுமாம். ஆதலால் சேனாவரையரால் சுட்டப் பட்டவர் வேறொருவர் என்பது தெளிவான செய்தி. இவர்க்குப் பின்னர் உரைகண்ட தெய்வச் சிலையார் பாடமும் இளம்பூரணர் கொண்ட பாடமே என்பதும் குறிப்பிடத்தக்கது. உரையாசிரியர் பெயர் சுட்டிச் சேனாவரையர் மறுக்கும் இடங்கள் சிலவற்றில் அவ்வுரை, கரையாசிரியர் உரையில் காணப்படாமை கொண்டு உரையாசிரியர் இளம்பூரணரின் வேறொருவர் என்று கருதுவாரும் உளர். உரையைப் படியெடுத்தோர் 'விழ எழுதுதல்' உண்டு என்றும், சில இடங்களில் இடைச் செறிப்பு' உண்டு என்றும் பட்டாங்கு அறிவோர் ஐம்பத்திரண்டு இடங்களில் ஒரு நான்கு இடங்களில் மட்டும் உரையாசிரியர் உரை வின்மை கொண்டு வேறொருவராகக் கருதார். உரை யாசிரியரும் இளம்பூரணரும் ஒருவரே என்பதைத் தொல் காப்பியச் சொல்லதிகார இளம்பூரண ஆராய்ச்சி முன் துரைக்கண் பேரா. திரு. கு. சுந்தரமூர்த்தி தெளிவுறுத் துதல் கண்டு கொள்க. (சை. சி. சு. பதிப்பு)<noinclude></noinclude> 28c73y2zdte94u17swyt915aj4nhyrm பக்கம்:இலக்கண வரலாறு.pdf/141 250 454475 1439064 2022-08-22T10:04:00Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ உரைமரபு: இலக்கண உரையாசிரியர்களின் உரைப் போக்கைப் பொதுவகையில் நோக்கினால், அவர்கள் பயிற்றாசிரியர் களாக (போதக ஆசிரியர்களாக) இருந்தவர்கள் என்பது விளங்கும். அவ்வகையில் சேனாவரையர் உரையில் *வினவி' - விடை' கூறும் பகுதிகள் மிகவுண்மை தெளிவிக்கும், இச்சூத்திரம் என்ன நுதலிற்றோ ?' எனின், 'இன்னது துதவிற்று' என நூற்பாக்கள் தோறும் சொல்லிச் செல் ஒதல் இளம்பூரணர் உரை மரபு. சேனாவரையர் இம் மரபைக் கொண்டாரல்மா. அது கூறாக்காலும் நூற் பாவுக்குப் பொருள் கொள்ளத் தடையொன்றின்மை கண்டு அவர் விலக்கியிருத்தல் கூடும். அவர்தம் உரைச் செரிவு அவ்வாறு எண்ணத் தோன்றுகின்றது. ஓ என வழங்கும் ஒலிக் குறிப்பை அறிவோம். ஓ ஓ, அப்படியா செய்தி", "ஓ என்று வாழ்கிறான்' (ஓகோ), 'ஓ ஓ என்று கத்தியும் கேட்கவில்லை இப்படியெல்லாம் இத்நாள் வழங்கும் வழக்கு சேனா வரையர் காலத்தும் இருந்தமை அவருரையால் அறிய வருகின்றது. அது தொல்காப்பியர் காலத்தில் ஔ ஒன' என்று இருந்து மாறியதை அவர் சுட்டுகிறார். 'ஔ காரத்தைச் சுட்டும் அவர், " இதனை இக்காலத்து ஓகாரமாக வழங்குப்'' என்கிறார். (281). கண்டீரே கண்ட ரே' என்பன போலவரும் அசை நிலையடுக்கும், நின்றை காத்தை' என்பன போலவரும் அசை நிலையும் இக்காலத்து அமிய என்றும், இக்காலத்துப் பயின்று வாரா என்றும் கூறுகிறார், (425, 426). ஏ என்னும் படச்சொல் பெற்று' என்னும் பொருளது என்கிறார் தொல்காப்பியர் (304). அதனை விளக்கும் சேனாவரையர் பெற்று- பெருக்கம், ஈது அக்காலத்துப்<noinclude></noinclude> 6dy4mbmmcdgbv595dqgwpg93c010eay பக்கம்:இலக்கண வரலாறு.pdf/142 250 454476 1439065 2022-08-22T10:04:03Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ பயின்றது போதும்" என்கிறார். இத்தகைய குறிப்புகள் மொழி வரலாற்றுக்கு வாய்க்கும் அரிய கருவிகளாம். சில சிறப்புப் பெயர்கள், சிறப்புக் குறிப்புகள் ஆகிய வற்றைச் சுட்டுவதால் பல்வேறு வரலாற்றுத் துணைகளை வழங்குதல் உரை வல்லார் மரபு. அம்மரபில் தக்க பங்கு பற்றிக் கொள்கிறார் சேனாவரையர். அகத்தியனாரால் தமிழுரைக்கப்பட்டது (73) உலையூர்க்கண் நின்ற சிராப்பள்ளிக்குன்று (82) சீத்தலைச் சாத்தன் (174) தெய்வப் புலவன் திருவள்ளுவன் (41) பட்டிபுத்திரர் கங்கை மாத்திரர் (165) பரணரது பாட்டியல் (80) பெருந்தலைச் சாத்தனார் (26) பெருந்தோட் பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி (26) முடத் தாமக் கண்ணியார் (270) இன்னவை இதற்கு எடுத்துக்காட்டுகள். 'பெண்' என்னும் சொல் பெண்டு' என்றும் வழங்கும். * பெண்டாட்டி' என்றும் வழங்கும். இவ்வழக்கு சேனா வரையரால் பெரிதும் ஆளப்படுகின்றது (24, 25, 161, 163). பொத்தகம் என்பது பழவடிவம். அதனைப் புத்தகம்' என்பது பின் வழக்கு. சாத்தன் புத்தகம், சாத்தனது புத்தகம் என் வழங்குகிறார் சேனா வரையர் (413). நாடகம் அல்லது கலை நிகழ்ச்சி நடத்தும் அரங்கு ஆடரங்கு' என வழங்குதலும், செயற்கை மலை உருவாக்கி வைத்தலும் (செய்குன்று) சுட்டுகிறார் (415). நிலத்தை ஒற்றி வைக்கும் உறுதியோயை 'ஒற்றிக்கலம்' எனவும், விலைக்கு விற்று எழுதிய எழுத்தை விலைத் தீட்டு' எனவும் வழங்கும் வழக்கைக் குறிக்கிறார் (80). சி.வ-7<noinclude></noinclude> 6ve0qp3bzb54js7mtg0gwz9l0m2n5s8 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/143 250 454477 1439066 2022-08-22T10:04:06Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ நூலின் இடையும் கடையும் தலையும் மங்கலம் அமைய நூலியற்றும் வழக்கைக் குறிப்பிடுகிறார் (82). கெட்டது என்பது காணாமற் போனது என்லும் பொருள் தருதலை' நம் மெருது ஐந்தலுள் கெட்ட எருது யாது?' என்பதால் அறிய வைக்கிறார் (32). பவினை என்பது அறத்தெய்வம். சொல் என்பது நாமகனாகிய தெய்வம்'' என்று இவர் கூறுவது -ஆழ்ந்த கருத்தினது (57). உருபின் பொருளவாகிய வடிவு, பிழம்பு, பிண்டம் என்னும் தொடக்கத்தன' என்பதால் ஒரு பொருட் பன்மொழிகளை அமைக்கிறார் (24). இனியது என்பதைத் ' தீவிது' என்பது தயமாக உள்ள து (78). தொண்டு தொண்டன் என்பவை மதிப்புப் பொருளாக வழங்காமை அவர் காலத்திருந்தது என்பதை, தாம் வந்தார் தொண்டனார் எனப் பன்மைக் கிளவி இழத்தற் கண்ணும் வந்ததால் எனின், ஆண்டு உயர் சொல்தானே குறிப்பு நிலையாய் இழிபு விளக்கிற்றென்பது'' என்பதால் அறியச் செய்கிறார் (27), முன்தேற்று - புறத்தின்றித் தெய்வ முதலாவின வற்றின் முன்னின்று தெனித்தல்” (383). எவ்வகையானும் அறியாப் பொருள் வினாவப் படாமையின் ஈண்டு அறியாப் பொருள் என்றது பொது வகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையான் அறியப் படாத பொருளையாம்" (31). -இன்ளவை தெளிவு றுத்த வல்ல தேர்ச்சிச் சான்றுகள், "உலக வழக்கு நடை இத்தகைத்து என்பதை அருமை யாகக் குறிக்கிறார் சேனாவரையர் (416).<noinclude></noinclude> lsjjpzu6urrwnxdaaedt69k9066etjn பக்கம்:இலக்கண வரலாறு.pdf/144 250 454478 1439067 2022-08-22T10:04:09Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ “உலக வழக்காவது சூத்திர யாப்புப்போல மீகைச் சொற்படாமைச் சொல்லப்படுவதொன்றன்றி, மேறி றொட்டுங் கேட்டார்க்குப் பொருள் இனிது விளங்க வழங்கப்பட்டு வருவது" உலக வழக்கை விளக்கும்போதே, ருத்திர யாப்பு இத்தகைத் தெனவும் சொல்லி இரு வழக்கையும் விளக்கும் அருமையது இது. இரண்டன் வேறுபாடுகளை விளக்கிக் காட்டலிலும் விழிப்போடு இருக்கிறார் சேனாவரையர், "இனத்தொடு சார்பிடை வேற்றுமை என்னை எனின் ஒரு சாதிக்கண் அணைந்த சாதி இனமெனப்படும். அணைத்த சாதியன்றி ஒருவாற்றான் இயைபுடையது சார்பெனப்படும் என்பது." (53) குறிப்பு-மனத்தாற் குறித்துணரப்படுவது; பண்பு - பொறியான் உணரப்படும் குணம்" (297) -இத்தகையவை அவை. பசண்டு இரட்டைக் கிளவி என்றது மக்களிரட்டை விலங்கிரட்டை போல வேற்றுமையுடையவற்றையன்றி இலையிரட்டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை", என்பது போன்ற இடங்களில் இலக்கணத்தை இயக்கியச் சுவைபடச் செய்யும் நேர்த்தியராகச் சேனாவரையர் விளங்கு இன்றார். | தொல்காப்பிய உரையாசிரியர்களுள் சேனாவரை யரை மிக மிகப் போற்றியவர் சிவஞானமுனிவரர். பவட நூற் கடலை நிலை கண்டுணர்ந்த சேனாவரையர்" எனப்பாராட்டும் முனிவரர்," எழுத்ததிகாரத்திற்கு உரை செய்தார் ஆயின் இன்னோரன்ன பொருளனைத்தும் தோன்ற ஆசிரியர் கருத்துணர்ந்து உரைப்பர்'' என்றும் தொடர்ந்து எழுதுகின்றார் (தொல்காப்பிய சூத்திர விருத்தி).<noinclude></noinclude> lcekdr4jhphir7vp2bv4qfzo94vp3c2 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/145 250 454479 1439068 2022-08-22T10:04:12Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ மொழி என்பதாம் பாவை' யைப் பாடையென வழங்குகிறார் சேனாவரையர் (397); வடபாடை என்றும் சொல்கிறார் (401). தமிழ்ச் சொல் வடபாடைக்கட் செல்லாது என்னும் கொள்கையுடைய இவர் (401), 'குமம் வடமொழிச் சிதைவு என்றும் (196) நீர் ஆரியச் சிதைவு என்றும் (398) கூறுவது வியப்பாகாது. செய்யுட்குரிய இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்னும் நால்வகைச் சொற்களுள், திசைச் சொல்லுள் ஏனைச் சொல்லும் உளவேலும் செய்யுட் குரித்தாய் வருவது பெயர்ச் சொல்லேயாம், வடசொல் ஒன்னும் பெயரல்லது செய்யுட்குரியவாகா. இவ்வா காதல் சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டு கொள்க'' என்னும் செய்தி சங்க நூற் பரப்பை முழு துறக்கண்டு கூறிய முடிவுடையதாம். ஞாபகம், அதுவாதம், யோகவிபாசும், நேயம், காரகம், தாது இன்னவற்றை ஆங்காங்குரைத்து வினக்கு கிறார். பதினைந்து இடங்களுக்கு மேல் சேனாவரையரின் வடமொழிப் புலமை அறியும் வண்ணம் உரை விளக்கம் அமைந்துள்ளது. தொல்காப்பியர் வடநூலொடு மாறு கொள்ளாமல் நூலியற்றியவர் என்பதை முடித்த முடிவாகக் கொண்டு உரை வரைந்தவர் சேனாவரையர் என்பது, வட-நூலுள் பொருள் வேற்றுமையான் அல்லது உருபு வேற்றுமையான் ஒரு வேற்றுமையும் ஓதப்படாமையாலும் ஈண்டும் எல்லா ஆசிரியரும் ஒரு வேற்றுமையாகவே ஓதினார் என்க , வடநூலொடு மாது கொள்ளாமைக் கூறல் ஆசிரியர்க்கு மேற்கோளாயின் விளி வேற்றுமையை எழுவாய் வேற்றுமைக்கண் அடக்கற் பாலராவர். அவ்வாறடக் கலிலர் எனின், அற்றன்று; வினிவேற்றுமையை எழுவாய்<noinclude></noinclude> gqv0rnj2atftknil8u8n5ojwnuzap47 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/146 250 454480 1439069 2022-08-22T10:04:16Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 101 வேற்றுமைக்கண் அடக்கல் ஆண்டு எல்லார்க்கும் ஒப்ப முடிந்த தன்று' என்பதால் (74) புலப்படும். சேனாவரையரின் கல்வி யாழத்தையும் உரைச் செறிவையும் நூன்முழுவதும் கண்டு மகிழ்வார், அவர்தம் பண்புச் செறிவையும் ஓரிடத்தில் அறிய வாய்க்கின்றது. பாவினைச் சொற் காலமுணர்த்துங்காற் சில நெறிப் பாடுடைய வென்பது விளக்கிய, நெறிப்படத் தோன்றி" என்றார். நெறிப்பாடாவது அவ்வீற்று மிசை நிற்கும் எழுத்து வேறுபாடு, அவை முற்ற உணர்த்தலாகாவா பினும், அவ்வீறுணர்த்தும் வழிச் சிறிய சொல்லுதும்" என்பதாம் (201). 'உரையாசிரியர்க்கு அது கருத்தன்று' என்று கூறும் அனவில் நாம் அமைகின்ற நிலையும், 'போலியரை' என்று கூறும் இடங்களிலெல்லாம் நாம் அடைகின்ற புண்பாடும், 'முற்ற உணர்த்தலாகாவாயினும், சிறிது சொல்லுதும்' என்பதைக் காணும்போது மாறி ஒரு மயக்க நிலைக்கு ஆட்படுகின்றோம். தாம் கானும் உண்மைப் பொருள் காட்டலில் சேனாவரையாக்குள்ள தனியா வேட்கையே - போலிக் காய்வை' உண்டாக்கிற்றுப் போலும் என அமை கின்றோம்! இ. பேராசிரியம் தொல்காப்பியப் பின்னான்கு இயல்களுக்குப் பேராசிரியர் உரை கிடைத்துள்ளது. பேராசிரியர் என்பது சிறப்புப் பெயர் என்பது வெளிப்படை. அவர் இயற் பெயர் தெரிந்திலது. பேராசிரியர் பலர் சிறப்புப் பெயர் இயற்பெயருக்கு முன்னர் வருதல் வேண்டும் என இலக்கணம் கண்டது தொல்காப்பியம்,<noinclude></noinclude> esyuwb154ehtzw545mc33itq5dtg6bi பக்கம்:இலக்கண வரலாறு.pdf/147 250 454481 1439070 2022-08-22T10:04:19Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 102 அதன்படி பேராசிரியர் இன்னவர் என்பதில் இன்னவர் என்பது குறியாமல், சிறப்புப் பெயராலேயே உலகு விளங்கும் நிலைமை உண்டாயிற்று எனக் கொள்ளலாம். பாலாசிரியர், இளம்பாலாசிரியர், ஆசிரியர், கணக்காயனார் என்னும் சிறப்புப் பெயர்களை அடுத் துள்ள இயற்பெயர்கள் பல, சங்கச் சான்றோர் பெயர் வரிசையில் இடம் பெற்றிருப்பதை அறிவார், இதனைத் தெளிவார். பேராசிரியர் என்னும் பெயரால் அறியப் பெறுவார் தமிழ்ப் பரப்பில் பலருளர். ஒருவர், பேராசிரியரால் சுட்டப்படும் ஆத்திரையன் பேராசிரியர். அவரை, வலம்புரி முத்திற் குலம்பும் பிறப்பும் என்னும் பொதுப் பாயிரம் செய்தால் ஆத்திரையன் பேராசிரியன் என் கிறார் (தொல். மர. 98) தொல். உரை கண்ட பேராசிரியர். இப்பாயிரத்தை முழுமையாகச் சிவஞான முனிவர் தொல்காப்பியப் பாயிர விருத்தியுள் காட்டி, யுள்ளார். இவ்வாந்திரையன் பேராசிரியரே பேராசிரியப் பெயருடையாருள் பழையர் எனலாம். திருக்கோவையார்க்கு உரை கண்ட பேராசிரியர் மற்றொருவர். அவர் தொல்காப்பிய உரை கண்ட பேராசிரியரின் வேறானவர் என்பது கோவையைப் பற்றி எழுதுமிடத்தும், திருக்கோவையாரைச் சட்டாமை யாலும், எடுத்துக் காட்டாக எங்கும் காட்டாமையாலும் விளங்கும். மயேச்சுரர் என்பாரும் பேராசிரியர் என்னும் பெய குடன் விளங்குகின்றார். யாப்பருங்கல விருத்தியாரால் பெரிதும் பாராட்டப்படுபவர் அவர். இவ்வாறே நேமி. தாரும் பேராசிரியர் எனப்படுவார். குறுக்தொகைக்கு உரை கண்ட பேராசிரியர் ஒருவர் அறியப்படுகிறார். அவருரை கிடைத்தியது. கிடையாத<noinclude></noinclude> ceitbg335f7hlmk7yyqa0dmbt9ykva8 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/148 250 454482 1439071 2022-08-22T10:04:25Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 103 உரை கொண்டு ஆய்வு செய்து ' அவர் இவர்" எனல் தீர்வு ஆகாது. பேராசியர் உரை முதற்கண், நச்சினார்க்கினியர் உரை என்றே தொல்காப்பியப் பதிப்பாளர் சி. வை. தாமோதரனாரால் குறிக்கப்பட்டது. நச்சினார்க் கினியர் எழுதிய அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் இயல்களுடன் இணைத்துப் பதிப்பிக்கவும் பட்டது. அவ்வுரையுள் மெய்ப்பாடு, உவமை, செய்யுள், மரபு ஆகிய நான்கு இயல்களும் பேராசிரியருரை என்பதைச் செந்தமிழ் ஆசிரியர் இரா. இராகவர் ஆய்ந்து செந்தமிழ் இதழில் வெளிப்படுத்தினார். நச்சினார்க் கினியரின் செய்யுளியலுரைப் பதிப்பிலும் விளக்கினார். இவ்வாறு உரையாசிரியர் பெயரை அறிதலிலும் சிக்க உண்டாயிற்று, பேராசிரியர் உரை: பேராசிரியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை கண்டவர் என்பது புலப்படுகின்றது. மெய்ப்பாட்டியல் 18ஆம் நூற்பா உரையில் களவியலுட் கூறினாம்' என் கிறார். அடுத்த நூற்பா உரையிலும், செய்யுளியல் முதல் நாற்பா உரையிலும் முறையே அகத்திணையியலுட் கூறினாம்' என்றும், 'அகத்திணையியலுட் கூறிவந்தாம்', என்றும் கூறுகிறார். இவ்வாறே கற்பியல், புறத்திணை யியல் ஆகியவற்றைச் சுட்டிய இடங்களும் உள. இவற்றால் பொருளதிகாரம் முழுமைக்கும் இவர் உரை கண்டார் என்பதை அறிந்து கொள்ள வாய்க்கின்றது. பேராசிரியர் வரைந்த முதலைந்து இயல்களின் உரைவும் கிடையாமல் போகவே, கிடைத்த உரைப் பகுதியின் முகப்பில் உரை கண்டவர் பெயர் இல்லாது போய்விடுதல் இயல்பு. ஆனால், விழிப்புடைய சிலர் ஒவ்வோர் இயல் முகப்பிலும் இன்னவர் உரை' என்று வரைவதுண்டு. அவ்வகையில் மெய்ப்பாட்டியல் மூகப்<noinclude></noinclude> j1zz7h9piczds4i3tj6qb31j3x83qqp பக்கம்:இலக்கண வரலாறு.pdf/149 250 454483 1439072 2022-08-22T10:04:28Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 104 பேட்டில் பேராசிரியர் உரை' என்றும் குறிப்பு இருந்தமை நல்வாய்ப்பாக அறிஞர் இரா. இராகவர்க்கு வாய்த்தமை பேரறிய வைத்தது. மற்றொரு குறிப்பும் அவர்க்குத் துணையாயிற்று. மெய்ப்பாட்டியல் முதலாய நான்கு இயல்களின் தொடக்கத்திலும், "இவ்வோத்து என்ன பெயர்த்தோ ! எனின்?'' என்று உள்ளமை நச்சினார்க்கினியர் உரையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதலைக் கண்டு கொண்டார். நச்சினார்க்கினியர் உரை இவ்வாறு இயலாமை அவருரையால் தெளிவாதவைச் சுட்டிக் காட்டி நிறுவினார், காலம்: பேராசிரியர் இளம்பூரணர், இறையனார் களவிய லுரைகாரர், யாப்பருங்கல விருத்தியார், தண்டி யலங்காரர் - ஆயோர்க்குப் பிற்பட்டவர் என்பதற்கு நூற்சான்றுகள் பலவுள்ளன (மெய்ப். 25 உவம், 37.). நச்சினார்க்கினியர் இவரைச் சுட்டிக் காட்டி வரைத லாலும், பரிமேலழகர் பேராசிரியர் உரையை மறுத்து எழுதுதலானும் (திருக்.632) அவர்கட்கு இவர் காலத்தால் முந்தியவர் என்பது தெளிவாம். ஆகலின் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் பேராசிரியர் எக. சமயம் : பேராசிரியர் கொண்டிருந்த சமயம் இன்னதென வெளிப்பட அறிய வாய்ப்பில்லை; எனினும், இவர் சிவ வழிபாட்டினர் என்பது அறிய வாய்க்கின்றது. அச் சிவ வழிபாடும் நெகிழ்வுடையதாய் அமைந்துள்ள நிலைமையும் புரிகின்றது. "வாழ்த்தியல் வகையே'' என்னும் செய்யுளியல் நூற்பாவில் (109) வாழ்த்தப்படும் பொருளாவன,<noinclude></noinclude> iwd1u7hwvqq3vzoumyao2fqwofv1jib பக்கம்:இலக்கண வரலாறு.pdf/150 250 454484 1439073 2022-08-22T10:04:31Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 105 சுடவுளும் முனிவரும் பகவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடும் என்பன; அவற்றுட் கடவுளை வாழ்த்தும் செய்யுள் கடவுள் வாழ்த்தெனப்படும்" என்று கூறி நற்றிணையிலும் அகநானூற்றிலும் அமைந்துள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களை எடுத்துக் காட்டுகிறார். இவற்றுள் முன்னது திருமாலைப் பற்றியது. பின்னது சிவனைப் பற்றியது. அடுத்துவரும் வழிபடு தெய்வம்'' என்னும் புறதிலை வாழ்த்து நூற்பாவுரையில் காட்டிய "இமையா முக்கண்'', திங்கள் இனங்கதிர்'' என்பன சிவனைப் பற்றியவை. இவ்விரண்டும் இவர் இயற்றியவை என்று அறியத் தக்கபாடல்கள். மேலும், கொச்சக ஒரு போகில் (செய். 149) வெர் காட்டும் எடுத்துக் காட்டுகள் பெரும் பாலும் இவர் பாடியனவே என்று அறியக் கிடக்கின்றன. அவற்றுள் புலவும் சிவபெருமான் பற்றியவை, திருமால், மூத்த பிள்ளையார், இளைய பிள்ளையார் பற்றியும் பாடியுள்ளார். இதே தூற்பாவுரையில் இனம்பூரணர் கலித்தொகைப் பாக்களையே எடுத்தாண்டமைகிறார் என்பது ஒப்பிட்டுக் காணற்குகியது. கடவுளை வாழ்த்துதல், முனிவரை வாழ்த்துதல், ஆவை வாழ்த்துதல், பார்ப்பாரை வாழ்த்துதல், அரசரை வாழ்த்துதல், மழையை வாழ்த்துதல், நாட்டை வாழ்த்துதல் என்பன பழந்தமிழர் வழிவழிக் கொண் டொழுகிய வழிபாட்டியல்பினவே என்பதைச் சங்கச் சான்றோர் நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றின் வழியே அறிந்து கொள்ளலாம். 'பார்ப்பார் வழிபாடும்' அத்தகைத்தோ எனின், பார்ப்பான் என்பான் நன்றும் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவான்'' என்றும் பேராசிரியர் உரையே தெளிவிக்கும் (செய். 189). * அறிவன் தேயம்' (புறத். 16) என்பதில் வரும் அறிவன்' என்பதற்குக் 'கணியன்' என உரையாசிரியர் வரைந்த தையும் அறிந்து கொள்க. ஆகளின் அறிவன் வழிபாடு<noinclude></noinclude> ou736y9dwlfn1y73upmpt2mcl8tsfut பக்கம்:இலக்கண வரலாறு.pdf/151 250 454485 1439074 2022-08-22T10:04:34Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 106 அஃது என்றும், பார்ப்பான் என்றும் சொல் தூய செந்தமிழ்ச் சொல்லாதவையும், அவ்வாறே 'அந்தணன் என்னும் சொல் இருத்தலையும் எண்ணின் இவை தமிழ் நெறிய வழிபாடுகளே என்பது விளங்கும். விளங்கவே பேராசிரியர் தமிழ் நெறி வழிபாட்டாளர் என்பது உறுதியாம். -ஆரியர் கூறும் தமிழை தகைச்சுவைக்கு எடுத்துக் காட்டாக இவர் கூறுதலால் அவரின் பார்ப்பார் வேறாவர் என்பது தெளிவாம். மேலும் வினையின் நீங்கி" என்னும் நூற்பாவுரையில் (மர. 94), பெருமானடிகள் கனவியல் செய்தாங்குச் செய்விலும் பிற்காலத்தாலும் முதனூலாவ தென்பது என்று இவர் வரைவதும், சேவற் பெயர்க்கொடை' என்றும் நூற்பா (மர. 48)உரையில், ''மாயிருந்தாவி மயில் என்றதனால் அவை தோகையுடையனவாகிப் பெண்பால் போலும் சாலை ஆகலான் ஆண்பாற்றன்மை இலவென்பது கொள்க; எனவே செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும் என்பது" என்று வரைவதும் கருதத் தக்கன. இவை கட்டாயமாக நூற்பாப் பொருள் கூறும் வகையிலோ, அந்நூற்பாத் தொடரை வினக்கும் வகையிலோ' அமைந்தவை அல்ல; உரையாசிரியர் தம் பற்றுமைச் சான்றாக வெளிப்பட்டு நிற்பனவாம். இறையனார்' என்பது நூல்யாத்தவர் பெயராகக் குறிக்கப்பட்டிருக்கவும் 'பெருமானடிகள்' என்றது உணர்வு வெளிப்பாடேயாம். இவையும் பேராசிரியர் சமய உட்கிடைப் பொருளா வனவாம். நூலாசிரியரை மதித்தம் : ஆசிரியர் தொல்காப்பியர் குறித்தும் அவர்தம் நூல்வர் குறித்தும் சில குறிப்புகளைப் பேராசிரியர் சுட்டுகிறார். எல்லா ஆசிரியருஞ் செய்த வழி நூற்கு இது (தொல்காப்பியம்) மூன்னூலாதனின் இவரோடு (தொல் காப்பியரோடு) மாறுபடுதல் மரபன்றென மறுக்க, இசை<noinclude></noinclude> m6u2xj77pb2l0qsczojjyhblmu6at1y பக்கம்:இலக்கண வரலாறு.pdf/152 250 454486 1439075 2022-08-22T10:04:38Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 107 நூலுள்ளும் மாறுபடுதல் அஃது அவர்க்கும் மரபன்று என்பது' என்னும் உரைப்பகுதி தொல்காப்பியர் ஆணை வழிநிற்கும் இவர்தம் செவ்வியைப் புலப்படுத்தும் (செய், 140). மேலும், "தண்டிற்கு மூக்குண்டோ எனின், அஃது ஆசிரியன் கூறலான் உண்டென்பது பெற்றாம்'! என்னும் இவருரை (மர. 31) அவர்தம் ஆணையே ஆணையெனக் கொண்டு உரை எழுதியமை காட்டும். அகத்தியமே முதலூரல் என்றும், அதன் வழிநூல் தொல்காப்பியமே என்றும் அதனை மறுத்துக் கூறுவது வேதவழிப்படாத இக்காலத்தார் கூற்று என்றும், இறந்த காலத்துப் பிற பாசாண்டிகளும் (வேத வழக்கொடு மாறுபட்ட சமயத்தார்) நான்கு வருணத்தொடு பட்ட சங்கச் சான்றோரும் அது கூறார் என்றும் கூறுகிறார். மேலும் இக்கூற்றுக்குச் சான்றானவற்றை விரித்து விளக்கும் பேராசிரியர், கடைச் சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர் இடைச் சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் என்றார் ஆகலானும், பிற்காலத் தார்க்கு உரை யெழுதினோரும் அது கூறிக் கரிபோக்கி னார் (சான்றுரைத்தார்) ஆகலானும், அவர் புலவுத் துறந்த நோன்புடையராசுலாற் பொய் கூறார் ஆகலானும் என்பது" என்கிறார். பல்காப்பியம், பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை முதலியவற்றுச் சான்று களையும் இவ்விடத்தே வரிசைப்படுத்திக் காட்டித் தம் சுருத்தை நிறுவுகிறார் (மர. 94). தொல்காப்பியம் முன்னுரல் எனக் கூறும் பேராசிரியர், மற்றுப் பல்காப்பியம் முதலியனவோ எனின், அவை வழி நூலே; தொல்காப்பியத்தின் வழித் தோன்றின என்பது" என்றுரைத்துப் பல்காப்பியம் காக்கைபாடினியம் இவை பற்றியெல்லாம் நிறுத்தி ஆய்ந்து கருத்துரைக்கிறார் (95). இத்தகைய அருமைப்பாடுகளையும், உரை தயங் களையும், தமிழ்நடை நலங்களையும் கண்ட பட்டறிவால்,<noinclude></noinclude> pjhsnnytf12lmj5zdw19opt4b87lrny பக்கம்:இலக்கண வரலாறு.pdf/153 250 454487 1439076 2022-08-22T10:04:42Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 108 "பிறர் தம் உரை தெறிகளிலும் இவர்தம் உரைதெறி சாலச் சிறந்தது. இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை வகுத்திருப்பரேல் அவ்வுரையே திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைபோல் தலைமையெய்தியிருக்கும்'' என முனைவர் வ. சுப. மாணிக்கனார் பாராட்டுகிறார் (தொல் காப்பியத்திறன், பக். 23). செய்யுளியல் இடமாற்றம்: செய்யுளியல், பொருளதிகாரத்தின் எட்டாம் இயல். இறுதியியல் மரபியல். சிலர் செய்யுளியலை இறுதி வியலாகக் கொண்ட முறையும் பேராசிரியர் காலத்தில் இருந்தது என்பதை அவருரையால் அறிய வாய்க்கின்றது. இந்நூல் இலக்கணத்தினை இவ்வோத்தின் இறுதிக்கண் வைத்தான் வழக்கும் செய்யுளுமென்று விதந்து புகுந்த இரண்டிலக்கணமும் முடித்தல்லது அவற்றைக் கூறும் இலக்கணம் கூறலாகாமையின் என்பது. இக்கருத் தறியாதார் செய்யுளியலினை ஒன்பதாம் ஒத்தென்பு'' என்கிறார். (மர. 93). இக்குறிப்பால், செய்யுளியல் ஒன்பதாம் இயலாக இருந்ததென்றும், அதனொடு நூல், நூல் வகை, உரை பற்றிய நூற்பாக்கள் அதன் நிறைவில் இருந்தன என்றும் எண்றுதற்கு இடதுள்ளது. இதனை மேலாய்வு செய்தல் வேண்டத் தக்கதாம். முறை வைப்பு: பேராசிரியர் ஓரியலுக்கும் அடுத்து வரும் இயலுக்கும் உள்ள தொடர்பை வினக்குகிறார். ஒரு நூற்பாவுக்கும் அடுத்துவரும் நூற்பாவுக்கும் உள்ள தொடர்பைச் சுட்டு கிறார். ஒரே நூற்பாவில் வரும் செய்திகளின் முறை வைப்பையும் உன்னிப்பாக எண்ணி எழுதுகிறார். மேலோத்தினோடு இவ்வோத்தினிடை இயைபு என்னையோ எனின்' என்று மெய்ப்பாட்டியல் முதல் நூற்பாவில் விளக்குகிறார்.<noinclude></noinclude> dbj6n3fapo5nrpefakz9qj7cenqyvbw பக்கம்:இலக்கண வரலாறு.pdf/154 250 454488 1439077 2022-08-22T10:04:46Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 100 *தகையே அழுகை' எனத் தொடங்கும் மெய்ப் பாட்டியல் நூற்பா விளக்கத்தில் மேல் வரும் எட்டு வசை மெய்ப்பாடுகளும் முறைமுறையே வைக்கப்படுதலின் அமைதியை விரித்துரைக்கிறார். ஒரு தூற்பாவொடு தொடரும் மஃறொரு நூற்பாவின் தொடர்பு காட்டு வதாக இவை அமைகின்றன, பாராட் டெடுத்தல்" என்னும் நூற்பாவில் (மெய்ப். 16), “புணர்ச்சிப் பின்னரல்லது பாராட்டுள்ளம் பிறவாமையானும், அதன் பின்னரல்லது பிறரோடு கூற்று நிகழாமையாலும், அக் கூற்றுக் கேட்டல்லது தமரான் ஈரமில் கூற்றம் கோடலின்மையாலும், அவையெல்லாம் முடிந்த வழித் தலைவன் மேற்சென்ற உன்னத்தாற் கொடுப்பவை கோடற்குறிப்பினளாம் ஆகலானும் அம் முறையான் வைத்தான் என்பது'' என்கிறார். இவ்வாறு முறைவைப்புக் கூறுதலால், நூற்சிறப்பை நன்கு வெளிப் படுத்துகிறார் பேராசிரியர். கோடல் மேற்சேகவா வரையறை ஒன்றைப் பற்றிக் கூறுங்கால் வரையறைப்படுத்திக் கூறும் தெறியை மேற்கொள்கிறார் பேராசிரியர், அச்சச் சுவையைக் கூறும் பேராசிரியர், தன்கட் டோன்றதும் பிறன்கட்டோன் றலும் என்றும் தடுமாற்ற மின்றிப் பிறிது பொருள் பற்றியே வரும்'' என்பதும் (மெய்ப். 7), சமனிலை என்பது, ''உலகியல் நீங்கினார் பெற்றியாகலின் ஈண்டு உலகியல் வழக்கிலுட் சொல்லிய நிவன்'' என்பதும் போல்வன வரையறைச் சான்றுகள். வகைப் படுத்துதல்: வகைப்படுத்திக் கூறுதலும் பேராசிரியர் மேற்கொண்ட தெறிகளுள் ஒன்று. "தகையென்பது சிரிப்பு; அது<noinclude></noinclude> 4d37o72qptl0dp24toyquhpmpobqckl பக்கம்:இலக்கண வரலாறு.pdf/155 250 454489 1439078 2022-08-22T10:04:50Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 110 முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்ததுமென மூன்றென்ப" என்றும் (மெய்ப். 3), பமூன்னம் என்பது உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோரும் தத்தம் வகையான் ஒப்பச் சொல்லுதற்குக் கருத்துப்படச் செய்தல்' என்றும் (செய். 1) வரும் இன்னவை வகைப்படுத்திக் கூறற் சான்றுகள், நூற்பா அமைதி காட்டல் : ஒரு நூற்பாவின் பாப்புரவை மற்றொரு நாற்பாவின் யாப்புரவுடன் இயைத்துக் கூறு தலையும் பேராசிரியர் மேற் கொள்கிறார். தெய்வமஞ்சல்'' என்னும் நூற்பாவில் (மெய்ப். 24) பதினொன்றனை எண்ணிச் சிறந்த பத்து இவை என்ற தென்னை எனின், அதனை, 'ஒன்பதும் குழவியோ டிளமைப் பெயரே' என்ற மரபியற் சூத்திரம்போல மொழி மாற்றியுரைக்கப்படும்'' என்கிறார். உரை நூற்பா தாமே உரை நூற்பா வகுத்துக் கூறுவதுபோல் கூறும் இடங்களும் பேராசிரியர் உரையில் இன, அவற்றுள் ஒன்று : இருவகை நிலனென்பன, 'உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்' அன்றோ எனின், என்று அமைத்துக் கொண்டு, அதனை விளக்குதலால் அவர் உரை நூற்பா வாத்து விளக்குதல் அறியப் பெறும் (மெய்ப், 1). இவ்வாறே 'திரனிறுத் தமைத்தல்' என்றும் நூற்பா உரையில் (உவம். 37) 'அகனமர் கேள்வன்' என்றோர் நூற்பா வருத்து 'அதன்மேல்' பான்றோர் சூத்திரம் செய்யின் அவையும் அலங்காரம் எனப்படும் என்பது என்பார். அதுவும் அது, பாடம் கூறுதல் கூற்று வகை' என்பதற்குக் கூற்றிவை' எனப் பாட மூண்மையைச் சுட்டும் பேராசிரியர், 'இவை என்பது பாட<noinclude></noinclude> m2ybtfbj9ylwlagsoih6t7e5442d9sn பக்கம்:இலக்கண வரலாறு.pdf/156 250 454490 1439079 2022-08-22T10:08:52Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ பா மாயின் எண்ணிய மூன்றனையும் தொகுத்தவாறே பிறி தில்லை '' என்கிறார் (செய். 1). இவ்வாறு பாடம் கறலும் பேராசிரியர் உரைமுறைகளுள் ஒன்றாம். வேற்றுமை கூறுதல் : வேற்றுமை கூறுதலையும் ஒரு நெறியாகப் பேராசிரியர் கொண்டுள்ளார். அவற்றுள் ஒன்று: "குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னை எனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல்; அதற்குத்தக்க ஒழுக்கம் குடிமை எனப் படும்'' என்கிறார் (மெய்ப். 25). மறுப்புரை மறுப்புக் கூறுதல் பேராசிரியர் உரையில் தனிச் சிறப் புடையது. மிக விரிவாக ஆய்ந்து படிப்படியாக விலக்கி யும் விளக்கியும் மறுத்து ஆசிரியர் கோளை நிலைநாட்டல் அவர்தம் முறைமை. தளை என்பதோர் உறுப்புக் கொள்வானர மறுத் துரைத்தல் அதற்கொரு சான்றாம் (செய். 1). பிறருரை: தாம் உரைக்கும் மரபுவழி உரைக்கு வேறுவகை பாலும் உரை கறுவாரை 'இன்னொரு சாரார் இவ்வா துரைப்ப' என்பார் பேராசிரியர் (செய். 11). ஆசிரியர் கூறும் இவ்விலக்கணம் பிறரால் இப்பெயரால் கூறப்படும் என்பதையும் சுட்டுதல் பேராசிரியர் உரைமுறைகளுள் ஒன்று. வட நூலாசிரியர் வழிமுறை இன்னதெனக் காட்டலும் உண்டு. அசையும் சீரும் இசையொடு சேர்த்துதல் என்பதை வகையுளி என்று பிறர் கூறுவதைச் சுட்டுதல் முன்னதற்கு எடுத்துக்காட்டாகும் (செய். 11). குரு, இலகு என்ப வற்றைச் சுட்டிப் பிரத்தாரம் முதலாக எடுத்துக்காட்டுவது பின்ன தற்குச் சான்று (செய், 31).<noinclude></noinclude> hcwihax9vzr6tnh7woqnhpxonbwcqxl பக்கம்:இலக்கண வரலாறு.pdf/158 250 454491 1439080 2022-08-22T10:09:01Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 113 கொடை என்பது, உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளும் கொடுத்தல்" - இவ்வாறு பன்னூறு சொற்களுக்கு வினக்கம் வரைகிறார் பேராசிரியர். பேராசிரியர் சால்பு நூலாசிரியர் எண்ணத்தைத் திட்டமாகத் தெனிய முடியாத இடத்தில் தாம் பொருள் கொள்ளும் முறையால் அவர்க்குக் குறை தேர்த்து விடக் கூடாதே என்னும் அச்சத்தால், நாம் பகுத்து எண்ணிக் கொண்டாம்' எனத் தம் மேம் அக்கருத்துடைமையை அள்ளிப் போட்டுக் கொள்ளுதல் பேராசிரியர், பேராசிரியரே' என்பதை மெய்ப்பிக்கும் சான்றாம். பிறப்பே குடிமை' என்னும் நூற்பா, ஒன்பது பொருள்களை எண்ணுகின்றது. அதனைப் பத்தாக்கிக் கொள்கிறார் பேராசிரியர். அதனால், இங்கனம் ஓதிய வனகயாள் இவை ஒன்பதாகலிற் பத்தாமாறு என்னை எனின், காமவாயில் எனப்பட்ட இயற்கை யன்பு, வடிவு பற்றியல்லது தோன்றாமையானும் குணம் பற்றித் தோன்றுவன செயற்கையன்பு ஆகலாலும் உருவினை அன்பிற்கு அடையாகக் கூறினான் ஆயினும், உருவு சிறப் புடைமையின் அதனை நாம் பகுத்து எண்ணிக் கொண்டாம் என்பது. என்னை? ' வன்கள் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு'' என்புழி, 'கற்றறிதல்' என்பதனை ரெண்டாக்கி ஐத்தென்பவாகலின்'' என்கிறார். (மெய்ப். 24). சிறப்புப் பெயர்கள் பேராசிரியரின் பரந்த புலமை பெரிது. அதனை வெர் சுட்டும் தூற்பெயர்களும் சிறப்புப் பெயர்களும் காட்டும். இ. 4-8)<noinclude></noinclude> 56s63r3etg3jc51mab9mygjp4oif5e8 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/159 250 454492 1439081 2022-08-22T10:09:04Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ அகத்தியர், அம்மானைப்பாடல், அவ்வையார். ஆனத்தவு வமை, இசைக்கத்து, எழுகூற்றிருக்கை, ஏகபாதம், ஏழிற்கோவை, ஐயனாரிதனார், கட்டனைக் கலி, கடகண்டு, கடைச்சங்கத்தார், , கலம்பகம், கலித்தொகை (நூற்றைம்பது கலி), களவியல், காக்கை பாடினியார், கானப்பேர், குறிஞ்சிப்பாட்டு, கைக்கிளைப் படலம், கொங்குவேளிர், கோவை, சக்கரம், சசுரர், சங்கச்சான்தோர், சாய்க்காடு, சிற்றிசை, சிறுகாக்கை பாடினியார், சீத்தலைச்சாத்தனார், சுழிகுளம், தகடூர் யாத்திரை, நக்கீரர், தரிவெருடத்தலையார் நாடகச் செய்யுன், பட்டிமண்டபம், பதினெண் கீழ்க்கணக்கு, பரணி, பரிபாடல் (பரிபாடல் எழுபது), பாட்டும் தொகை யும், பாட்டுமடை, பாவைப்பாடல், பெருந்தேவனார் பாரதம், பெருமானடிகள் (இறையனார்) பேரிசை, பொய்கையார், மாலை, மிறைக்கவி, முத்தொள்ளாயிரம், மூவடி முப்பது, மோதிரப்பாட்டு, யாப்பதிகாரம், வஞ்சி, வசைக்கூத்து, வரி விளக்கத்தார் கூத்து என்பனவும் பிறவும் இவர் சுட்டிச் சொல்லும் சிறப்புப் பெயர்கள். உலகியலறிவு பேராசிரியர் கொண்டிருந்த உலகியலறிவு ஆங்காங்கு அறியக் கிடக்கின்றது. ஆரியர் கூறும் தமிழை நகைச் சுவைக்கு எடுத்துக்காட்டுகிறார் (மெய்ப், 1). சாதித் தருமம் போற்று தலைக் குறிக்கிறார் (மெய்ப், 12). காடு கெழு செல்வி (காவி) வழிபாட்டைப் பல இடங்களில் கூறுகிறார் (மெய்ப், 12; செய். 149;). நான்கு வருணங்களைக் குறிக் இறார் (மெய்ப். 25). தமிழில் மந்திரப்பாட்டு இருந்ததைச் சுட்டுகிறார் '(செய், 158: 178). ஆரியம் நன்று தமிழ் திது' என்றவன் சாலவும், உயிர்த்தெழவும் பாடிய பாட்டுகளை யுரைத்து, இவை ''தெற்கண் வாயில் திறவாத பட்டி மண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம்'' என்று குறிப்பு வரைகிறார் தமிழில் மந்திரம் பாட்டு<noinclude></noinclude> g7ms6whuwerg2f5yam0t9aq97l4k2ai பக்கம்:இலக்கண வரலாறு.pdf/160 250 454493 1439082 2022-08-22T10:09:06Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 115) (செய். 178). சீட்டுக்கவி வரைதல் வழக்கை 'ஓலைப்பாயி (கரம்' என்கிறார் (செய்.149). அவ்விடத்திலேயே களம்பாடு பொருதர் கட்டுரை, தச்சு வினைமாக்கள் சொற்றொடர் என்பவற்றையும் குறிப்பிடுகிறார். “ஓர் பானையும் குரீஇயும் தம்முள் நட்பாடியது'', 'சிறுகுரிஇ யுரை'', "தந்திரவாக்கியம்" என்பவற்றையும் (செய்.173), யானை, கமுகு, நெருப்பு என்னும் பொருள் தரும் விடுகதைகளையும் (செய்.176), குறிப்பு மொழிக்கு *யானை' என்பதையும் (செய்.179) இவர் எடுத்துக் காட்டுப் பாடல்களால் கூறுதல் அக்காலத்து மக்களிடை வழங்கிய வழக்கின் தொகுப்பு என ற்பாலன. புலவுத் துறந்த துறவோர் பொய் கூறார் என்று கூறுவதால் அக்காலத் துறவோர் சிறப்பும் (மர. 94), புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொம் என்று நடுங்குதல் அன்பான் நடுங்கு தலாம் என்னும் உளவியல் செய்தியும் (மெய்ப். 12) கூறும் பேராசிரியர் உலகியல் திறம் பெரிதென அறியலாம். இலக்கிய வன்மை 'புகுமுகம் புரிதல்' முதலாக வரும் மெய்ப்பாடுகன் அனைத்துக்கும் முறையாய் அமைந்த எடுத்துக் காட்டுப் பாடல்கள் பேராசிரியர் இயற்றியன என்றே கொள்ள வாய்க்கின்றன; இவர்தம் இலக்கியப் படைப்புச் சீர்மையை விளக்குவனவாக அமைகின்றன. அன்றியும் இவர் சில இடங்களில் வரையும் உரையே பாவாசு இயலுதல் காணக் கூடியனவாம். மெய்ப்பாட்டியல் பன்னிரண்டாம் நூற்பாவில், E5 பார்ப்பாராயிற் குந்தி மிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும், அர்சராயின், எடுத்த கழுத்தொடும் அடுத்தமார் பொடும் நடந்து சேறலும்,<noinclude></noinclude> tl61i0p356cb5hn554691advxhv7i1d பக்கம்:இலக்கண வரலாறு.pdf/161 250 454494 1439083 2022-08-22T10:09:09Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 16 இடைய ராயிற், கோற்கையும் கொடுமடி யுடையும் விளித்த வீளையும் வெண்பல்லு மாகித் தோன்றலும் என்பதும், * அடக்கம் என்பது. " பணிந்த மொழியும் தணிக்த நடையும் தானை மடக்களும் வாய் புதைத்தலும் முதலாபிள ப வரைதல் என்பது, காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்" என்பதும் ஆகிய இவற்றைப் பார்த்த அனவான் எதுகை மோனைத் தொடை நலம் கெழும தடைபயிலுதல் தெனிவாம், ஈ. நச்சினார்க்கினியம் தனிப்பெருஞ்சிறப்பு தமிழெனும் பெருங்கடற் பரப்பில் ஒரு கலஞ்செலுத்தி உலாக் கொண்டு, உயர்மணித் தொகுதிகளையெல்லாம் நொருத்துப் பின்னவர்க்குக் சுருஆலமென வைத்துச் சென்ற உரையாசிரியர் ஒருவர் உண்டென்றால் அவர் தச்சினார்க்கினியரே! அவரை அடுத்து எண்ணத்தக்க ஒருவர் யாப்பருங்கல விருத்தி உரைகாரரே! எத்தனை நூல்களுக்கு உரை கண்டுள்ளார் நச்சினார்க்கினியர்! எத்தனை நூல்களை மேற்கோள் காட்டியுனார்! பிறப்பெல்லாம் முற்றாக உரை வரை தற்கெனவே பயன் படுத்திய பெருந்தகை நச்சினார்க்கினியரே. உரை கண்ட நூல்கள் " பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும் ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும் - சாரத் திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திகச்சினார்க்கினிய மே*<noinclude></noinclude> nszk4lubknbu4qwgygowyxnyhc9vkdo பக்கம்:இலக்கண வரலாறு.pdf/162 250 454495 1439084 2022-08-22T10:09:12Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 117 என்னும் வெண்பாவுரைக்குமாறு தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சிந்தாமணி ஆகியவற்றுக்கு நச்சினார்க்கினியர் வரைத்த உரை தமக்கு வாய்த்துள்ளது. குறுந்தொகைக்குப் பேராசிரியர் வரைந்த உரை அசுப்படாமை போலவே நச்சினார்க்கினியர் வரைந்த 20பாடல்களின் உரையும் அகப்பட்டிலது. தொல் காப்பியம் முழுவதற்கும் உரைகண்டிருப்பினும் பொருளதி காரத்திலுள்ள மெய்ப்பாட்டியல், உவமையியல், மரபியல் ஆகிய மூன்றியல்களுக்கும் உரை கிடைத்திலது. பாரத்தொல் காப்பியம்' என்னும் வெண்பா நச்சி னார்க்கினியர் உரையை 'விருத்தி' என்று கூறியிருப்பிலும் தொல்காப்பியத்தில் காண்டிகை உரை என்னும் குறிப்பே உள்ளது. பத்துப்பாட்டு கலித்தொகை ஆகியவற்றிலும் * விருத்தி' என்னும் குறிப்பு இல்லை . ஆதலால் இவ் வெண்பாப் பாடியவர் விருத்தி என்று கருதினார் என்று கொள்ளலாம். தச்சினார்க்கினியர் கருத்து. அஃதன்று என்றும் கொள்ளலாம். பெயரும் குடிவழியும் நச்சினார்க்கு (விரும்பினார்க்கு) இனியர் என்பது இறைவன் பெயர்களுள் ஒன்று என்பர். நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ காரே'' என்பது அப்பரடிகள் தேவாரம் (4.66 1). இதில் பெயராக வந்தியது. இறைவன் இயலாகவே வந்துளது என்பது எண்ணத்தக்கது. அப்பரடிகளுக்குக் காலத்தால் மிகப்பிற்பட்ட சிவஞானமுனிவரர், ''நச்சினார்க்கினியாய் போற்றி"" என்றதும் இயல்வினிப் பெயரேயாம். பெயரன்று என்பதறிக. இவற்றால் இவர் இயற்பெயர் வேறொன்றாக இருந்து இவர்தம் உரைச் சிறப்பறித்த வர்கள் இப்பெயரை வழங்கியிருத்தல் வேண்டும். அதுவே இயற்பெயர்போல அமைந்து விட்டது எனலாம்.<noinclude></noinclude> 8uyukf0nboe47gy5hjdwdetiymb4fr2 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/163 250 454496 1439085 2022-08-22T10:09:15Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 118 மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் என்று தொல்காப்பியம் பத்துப்பாட்டு ஆகியவற்றின் ஒவ்வொரு பகுதி நிறைவிலும் வருகின்றது. இக்குறிப்பை விளக்குவதுபோல், ப வண்டிமிர் சோலை மதுரா புரிதனில் எண்டிசை விளங்க வந்த ஆசான் பயின்ற கேள்விப் பாரத்து வாசன் நான்மறை துணிந்த நற்பொருள் ஆகிய தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர் தானே யாகிய தன்மை யாளன் நவின்ற வாய்மை நச்சினார்க் கினியன்" என இவரைப் பற்றிய பாயிரப் பகுதி கூறுகின்றது. இவற்றால் இவர் மதுரையார் என்பதும் 'பாரத்துவாச கோத்திரத்தார்' ஆகிய பிராமணர் என்பதும் புலப்படும். "பாரத்துவாச கோத்திரத்தினர் வைணவர், சுமார்த்தர், மாத்துவர் என முப்பிரிவினர் என்றும் அவருள் இவர் சுமார்த்தர் என்றும் அத்வைதக் கொள்கையர்" என்றும் கூறுவர். (உரையாசிரியர்கள், பக். 141; நச்சினார்க்கினியர் பக், 6,7) சமயம் இவர் வேத வழிப்பட்ட தெறியினர் எனினும் சிவச் சுடர்' எனப் பாயிரம் சொல்லுதலாலும் நூலில் வரும் சில குறிப்புகளாலும் சிவனெறிப் பற்றாளர் என்று கொள்ளலாம். எனினும் இவர்தம் சிந்தாமணி உரையைப் பயின்றாரும், அச் சிந்தாமணி யுரையை அச் சமய நோக்குக்கு முரணா வகையில் உரை வரைய வேண்டும் என்பதற்காகவே அச்சமயம் புகுந்து அழுந்தக் கற்று அதன் முன்னே தாம் எழுதிய உரையை விடுத்துப் புத்துரை செய்தார் என்று கூறப்படும் செய்தி அறிந்தாரும் நச்சினார்க்கினியர் சமயச் சால்பைப் போற்றாமல் இரார்.<noinclude></noinclude> aq6jfr1gyw48nx6doo7w23ctbzzweoc பக்கம்:இலக்கண வரலாறு.pdf/164 250 454497 1439086 2022-08-22T10:09:25Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 119 ஒரு நாலுரை செய்தற்காகத் தம் வழிவழிச் சமயத் துறந்து வேறொரு சமயத்துப் புகுந்தார் என்பதிலும், அக்கொள்கைகளை அழுத்தக் கற்றார் என்பதே சிறக்கும், ஒருகால் அச்சமயத்தார்க்கன்றிப் பிற சமயத்தார்க்குக் கற்பித்தல் இல்லை என்னும் கடுநெறி ஒன்று இருந்திருக்கு மானால் அச் சமயத்திற்கே புகழ் வருவதாக இல்லை அதனை அச்சமயஞ் சார்ந்து பயின்று, பயின்று முடித்த பின்னர் அதனைத் துறந்து தம் சமயம் சார்த்தார் தச்சினார்க்கினியர் எனின், இவர் 'சூழ்ச்சியாளர்; பயன் கருதிய இந்நாளைக் கட்சி மாறியர்போல் - சமய மாறியர் - என்ற பழியே இவர்க்கு எய்துவதாம். இவற்றின் இடையேயும் ஒரு பசுமையான செய்தி: ஒரு நூலுக்கு மரபு பிறழாமல் உரை வரைவதற்காக எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டார் என்பதே. இச்செயல் இந்நாளைக்கு மட்டுமன்று எதிர் தாளைக்கும் இனிய வழிகாட்டும் மாண்பினதாம். காலம் நச்சினார்க்கினியர் உரை வழியால் இளம் பூரணர், சேனாவரையர், பேராசிரியர் ஆகிய தொல்காப்பிய உரையாசிரியர்களுக்கும், தன்னூல் பவணந்தியார், திருக்குறள் பரிமேலழகர், சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் ஆகியோர்களுக்கும் பிற்பட்டவர் இவர் என்ப தற்குச்சான்றுகள் உண்மையால் 14 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியினர் என்பது தெனிவாகும். தமிழ்ம்மை ''தத்தம் புது நூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும் அசத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூற வேண்டும் என்றுணர்க'' என்றும் (புறத். 35), இனித் தேவர்க்குரியவாக உழிஞையிற் றுறைகள் பலருங் கூறுவரால் எனின், அவை உலகியலாகிய அரசிய<noinclude></noinclude> 5ugpnst6e0zg48x3pwrdhczji1qxqvq பக்கம்:இலக்கண வரலாறு.pdf/165 250 454498 1439087 2022-08-22T10:09:57Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 120 லாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வன வாகளிற் றமிழ் கூறு நல்லுல கத்தன அல்லவென மறுக்க' என்றும் (புறத். 12), "அகரம் முதலாதல் ஆசியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றா ரென்பது உணர்தற்கு னகர இறுவாய் என்றார்'' என்றும் (நூன், 1), * தானே என்று பிரித்தார், இவை தமிழ் மந்திரம் என்றற்கும், மந்திரந்தான் பாட்டாசி அங்கதம் எனப் படுவன வுன, அவை நீக்குதற்கும் என்றுகார்க'' என்றும் (செய். 178) இன்னவாறு கூலுமிடங்களில் தமிழ் வரம்புக் குரிய நூல் தொல்காப்பியம் என்பதை உணர்ந்து கூறு கின்றார். அதனைப் போற்றுதல் கடப்பாட்டையும் வலியுறுத்துகிறார். எதிரிடை ' பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (கற். 4) என்னும் நூற்பாவில், ''சண்டு 'என்ப' என்றது முதனூலா சிரியரை யன்று; வடநூலோரைக் சுருதியது'' என்கிறார், இவ்வாறு எதிரிடைப் போக்கில் அல்லது வலிந்த தோக்கில் செல்வதால் தாம் சுட்டிய தமிழ் நெறியைத் தாமே சிதைப்பவராக உரை வரையத் துணிந்தார். அதனால், ** அங்கியங் கடவுள் அறிகரியாக மந்திர வகையாற் கற்பிக் கப்படுதலின் அத்தொழிலைக் கற்பென்றார்" (கற். 1) என்றும் முற்காலத்து நான்கு வருணத்தார்க்கும் சுரணம் ஒன்றாய் நிகழ்ந்தது'' (கற். 2) என்றும், மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளி செய்து ஒழுகி; ஆன்றோராவார் மதியும் கந்தரு வரும் அங்கியும்" என்றும் (கற். 5) கூறுவதும், அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கம் என்பதன் (புறத். 20) உரை விளக்கங்களும், வேத முடிபு'' (அசுத். 5), வேத நெறி அன்மை (அகத். 11), ' வேத நூலுள் இழைத்த பொருண்<noinclude></noinclude> 3pgvm02utydy3dlon1n1ua63i12mz8x பக்கம்:இலக்கண வரலாறு.pdf/166 250 454499 1439088 2022-08-22T10:10:00Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ கந். 31), வே. முடிபு" (கன். கடத்தைால் அதலும் முடிபு' (அகத். 28), வேதத்தையே'' (அகத். 31), வேத OF" (புறத். 2), வேத முடிபு'' (கன. 8) என நெடுகலும் கூறிச் செல்லுதலும் அவர் எடுத்துக் கொண்ட நூலின் தடத்தை மாற்றி எங்கோ இட்டுச் செல்லுதல் தெளிவா கின்றது. சுந்தருவர்க்கும் கனவுக்கும் உள்ள வேறு பாட்டை, கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் கனவே அமையாது என்றற்குத் துறையமை என்றார்" என்று பிறர்க்கு இல்லாத் தெளிவு காட்டும் திறத்தர் நச்சினார்க்கினியர் {கள. 1). என்பதை மறக்க முடியாது. அறிந்தே செய்யும் பிழை காலம் உலகம் என்னும் சொற்களை 'வடசொற் களாகச் சேனாவரையர் கூற, ''காலம் உலகம் என்பன வடசொல் அன்று. ஆசிரியர் வடசொற்களை எடுத் 'தோதி இலக்கணம் கூ நாராகலின்" (சொம், 58) என்று ஆசிரியர் ஆணை கூறுபவர் நச்சினார்க்கினியர். இவர் அகர இகரம் ஐகார மாகும்'', ''அகர உகரம் ஒளகார மாகும்' என்னும் நூற்பாக்களின் உரைகளில் "அகரமும் இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம்போல இசைக்கும்; அது கொன்னற்க'', "அசுரமும் உகரமும் கூட்டிச் சொல்ல ஔகாரம் போல இசைக்கும்; அது கொள் ற்க" என்று எழுதுதல், நூலாசிரியர் கருத்துக்கு மாறு கொளல் தெளிவாகின்றது. மேலும், ' ஆகும் என்ற தனான் இஃதிலக்கணம் அன்றாயிற்று என்றும் கூறு கிறார். இஃது இவர் அறியாமையாம் செய்வதன்று என்பது விளங்குகின்றது. சில இடங்களில் வலிந்து - சூத்திரங்களை கலிந்து பொருள் கூறும் வழக்கினை இவர் மேற் கொண்டவர் என்பதை இவரும் உணர்ந்து கொண்டே செய்தார் என்பது விளங்குகின்றது. அளபிறத் துயிர்த்த லும்" என வரும் நூன்மரபு நூற்பா (33) விளக்கத்தில்,<noinclude></noinclude> 99tr38nwx7721lrs39e87yddke5ml1k பக்கம்:இலக்கண வரலாறு.pdf/167 250 454500 1439089 2022-08-22T10:10:04Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 14 சூத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை எல்லாம் ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே என்னும் மரபியற் குத்திரத்தானே (103) இவ்வாறே சூத்திரங்களை நலிந்து பொருளுரைப்பன வெல்லாம் கொள்க'' என எழுதுதல் இவர் உட்கோளைத் தெளி வாக்கும். வரகு, கொற்றன் ஈரெழுத்தொரு ' மொழி;. அகத்தியனார் ஐயெழுத்தொரு மொழி; திருச்சிற்றம்பலம் ஆறெழுத்தொரு மொழி; பெரும்பற்றப் புலியூர் ஏழெழுத் தொரு மொழி" என்று அவர் எழுத்தெண்ணிக் காட்டுதல் (குற்றியலுகரம், மெய்களை நீக்கி எண்ணிக் காட்டுதல்) செய்யுளியற் கோட்பாட்டை உரை நடைக் கோட் பாடாக்கிக் காட்டும் முறையல்லா முறையாகி விடு கின்றது. சுரணம் வட நூல் பற்றியது எனப் பல்கால் கூறும் நச்சினார்க்கினியர் காட்டும் மேற்கோள்களோ அகம் 86, 136 ஆம் பாடல்களாம். அவற்றில் அங்கியங் கடவுள் அறிகரியாக மந்திர வகைக் சுரணம் ஒன்றும் இல்லாமை எவர்க்கும் வெளிப்பட விளங்கியும் கூட, "கரணங்கள் திகழ்ந்தவாறும் தமர் கொடுத்தவாலும் காண்க'' என்று துணிந்து கூறுகிறார். இந்நிலை நூற்கருத்துக்கோ நூலாசிரியர்க்கோ பெருமை தருவது இல்லை என்பது பற்றிக் கவலை கொண்டார் இல்லை எனலாமா? தம் கொள்கையை நூலாசிரியர் தலையில் கட்டிவிடுதல் எனலாமா? ழ, ள என்னும் இரண்டு எழுத்துகளும் பிறப்பு செய்கைகளில் ஒவ்வா என்பதை உணரும் நச்சினார்க் கினியர், ''ழகாரமும் ளகாரமும் ஒன்றாலும் இயைபில வேனும் - இடையெழுத் தென்ப யரல வழள (எழு. 21}<noinclude></noinclude> rgt8g6nthich8io5g391g0jzq0y60dh பக்கம்:இலக்கண வரலாறு.pdf/168 250 454501 1439090 2022-08-22T10:10:07Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 123/ என்றாற் சந்தவின்பத்திற்கு இயைபுடைமை சுருதிச் சேரவைத்தார் போலும்'' என ஆசிரியர் வைப்பு முறைக்குச் சான்று தேடிக் காட்டிச் சிறப்புச் செய் இன்றாரே! (நூன். I) 'கண்ணிமை தொடியென' - ஆசிரியர் வைப்பு முறை செய்ததை, நொடியிற் கண்ணிமை சிறப்புடைத்து, உள்ளத்தான் நினைத்து நிகழாமையின்' என்று எவ்வளவு கூர்ப்புடன் உரைக்கிறார்! (நூன். 1). இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத் தொகைக் கண்ணும் பண்புத் தொகைக் கண்ணும் அன்றி ஒரு மொழிக் கண்னே மயங்குவனவும் உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணம் இல்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமல் போதலே நன்றென்று கூறலும் ஒன்று" என்று எவ்வளவு சால்புடன் கூறுகிறார்! (நூன், 24). 'காரும் மாலையும் முல்லை ' என்னும் ஆசிரியர் நூற்பா தடைக்கு, "முல்லைப் பொருளாகிய மீட்சிக்கும் தலைவி இருத்தற்கும் உபகாரப்படுவது கார் காலமாம்; என்னை ? வினன வயிற் பிரித்து மீன்வோன் விரைபரித் தேரூர்த்து பாசறையினின்று மாலைக் காலத்து ஊர்வயின் வருஉங்காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆகலின், அலை வெப்பமும் தட்பமும் மிகாது இடை நிகர்த்தவாகி ஏவல் செய்து வரும் இளையோர்க்கு நீரும் நிழலும் பயத்தலாலும் ஆர்பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலின் களி சிறந்து மாவும் புள்ளும் துணையோ டின்புற்று விளையாடுவன சுண்டு தலைவற்கும் தலைவிக்கும் காமக் குறிப்பு மிகுதலானும் என்பது. புல்லைமேய்த்து கொல் வேற்றோடே புனிற்றாக் கன்றை நினைந்து மன்றிற் புகுதரவும் நீங்குழல் இசைப்பவும் பந்தர் முல்லை வந்து மணங் கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலை<noinclude></noinclude> nm2aovqn35yo3pkzancav2t7e9suump பக்கம்:இலக்கண வரலாறு.pdf/169 250 454502 1439091 2022-08-22T10:10:11Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 124. விக்கும் காமக் குறிப்புச் சிறத்தலின் அக்காலத்து மாலைப் பொழுதும் உரித்தாயிற்று'' என்று எதுகை மோனை இயற்கையழகு கொஞ்சும் உரைப்பாட்டு இலக்கிய நடையில் எழுதுகின்றார் நச்சினார்க்கினார் (அகத். 6). நூலாசிரியரோடு ஒப்ப ஒரு நூலாசிரியராயன்றோ திகழ் இன்றார்! இவ்வாறாகவும், வலிந்தும் தலித்தும் சில இடங்களில் இவர் கூறியுள்ள உரை ஆசிரியர் நூலுக்கும் தமிழர் தெறிக்கும் ஒவ்வாது இவர் கூறியுள்ள உரை நடுவுள்ளல் கொண்டு தாடுவாரையும், “இது போன்ற உரைகளை யெல்லாம் தொல்காப்பியர் காக தேர்த்தால் எத்துணை தொந்து போவார். இவற்றையெல்லாம் படித்துவிட்டு இத்துணை காலம் தமிழுள்ளம் மரக்கட்டையாகவே இருந்து வந்திருப்பதுதான் வியப்பாகும்'' என்றும் நச்சினார்க்கினியர் பிற சமயங்களை வெறுத்துப் பேசாத வராயிலும் வேத வைதிகப் பற்று மிக்கவர். ஆனால் வேண்டாத இடங்களிலெல்லாம் 'வேதம் வேதம்' என்று கூறிக் கொண்டே இருப்பதால் அவரது வேதப் பற்றைக் கண்டு நாம் சலிப்படைகிறோம்'' என்றும், ''அவருடைய காலத்தில் தமிழைப் பொறுத்த மட்டில் அவர் ஒரு சர்வாதிகாசியைப் போகவே விளங்கியிருப்பார். இங்கிலாந்து நாட்டில் ஜாள்ஸன் காலத்தில் ஜான்ஸன் ஆங்கில மொழியின் சர்வாதிகாரியைப் போல விளங்கி னார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு நாம் நச்சினார்க்கினியரை அப்படி நினைத்துக் கொள்ளலாம். பாட்டின் சொல்லமைப்பை அவர் எப்படிச் சினதத் தாலும் பண்டிதர் பரம்பரை வழி வழியாக அவரைப் போற்றி வந்திருக்கின்றமையும் நினைக்கத் தக்கது'' என்றும் வருவன (நச்சினார்க்கினியர் பேரா. மு. அண்ணா மலை) தெளித்து கூறிய தேர்ச்சி புரைகாாம். ''உள்ளது சிதைப் போர் , ளரெனப் படாஅர்'' என்பது முதுவோர் உரை! அவ்வுள்ளது சிதைப்பதை உணர வாய்த்திருந்தும்,<noinclude></noinclude> 8niwqxo06djee5xv3kh4hnpvbar46uc பக்கம்:இலக்கண வரலாறு.pdf/170 250 454503 1439092 2022-08-22T10:10:14Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ உணர்த்தக் கேட்டும் - கற்றும் -- இருந்தும், இந்நூற் றாண்டின் இடைக்கால ஆய்வுக்கள மேலாண்மையரும் நச்சினார்க்கினியர் சிதைவுக்கு விளக்கங் கூறியே விழுப்பம் எய்தினர் என்றும்போது அக்காலச் சூழலில் நச்சினார்க் இனியர் சில இடங்களில் தடம் மாறி உரை வரைந்தது வியப்பும் இல்லை! பரியதோர் குறையும் இல்லை! நச்சினார்க்கினியர் புலமை, 'ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப்புடைத்து' என்பதற்குச் சான்றாவது; எத்தனை உவமைகள்! எத்தனை எடுத்துக் காட்டுகள் எத்தனை வரலாற்றுப் பின்னல்கள்! எத்தனை சிறப்புப் பெயர்கள், ஆய்தம் என்ற ஓசை தான் அடுப்புக் கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு 'ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்' என்றார். அதனை இக்காலத் தார் நடுவு வாங்கியிட்டெழுதுப்” (நூன். 2). - கோட்டு நூறும் மஞ்சளும் கூடிய வழிப் பிறத்த செய்வண்ணம் போல நெடிலும் குறிதுங் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவுபடா ஓசையை அள பெடை என்று ஆசிரியர் வேண்டினார்" (நூன். 6). ''அகரத் தனியே நிற்றலானும் பலமெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாகலின் ஒன்றேயாயும் பலவே யாயும் நிற்பதோர் நன்மையை யுடைத்தென்று கோடும். இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவால் நிற்கும் தன்மையும் போக' (நூன்.8.) ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் உடையன (வாகிய உயிர் மெய்கள்) ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னை எனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய், அரை நாழி யுப்பில் கலத்<noinclude></noinclude> e3piz5rgysgvezp6zp942xzlttrlo65 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/157 250 454504 1439093 2022-08-22T10:10:23Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 112 சொற்பொருள் விளக்கம் : சொற்பொருள் விளக்கம் தருதலில் பேராசிரியர் தனிச் சிறப்புடையவர். இவர் தரும் சொல் விளக்கத் தூண்டல் வழியாகவே "உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்' என்றொரு நூல் என்னால் தொகுக்கப்பட்டது. அதன் முன்னுரையில் மெய்ப்பாடு என்னும் சொல் முதலாக அப்பேராசிரியர் தரும் சொற் பொருள் விளக்கம் நினைந்து நினைத்து உணர்த்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து' தமிழ்ச் சொற்களின் தனி யுயர் மாண்பில் தோய்த்து இடக்கச் செய்தது. அன்றே (ஆண்டு 1951) சொற்பொருள் விளக்கவித்து என் தெஞ்சத்தில் சான்றப் பெற்றது'' என்பது அது. அப் பேராசிரியர் உரையால் நாம் முதற்கண் பெறவாய்த்தது மெய்ப்பாடு' என்னும் சொல்வின் விளக்கம். "மெய்ப்பாடென்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள , நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத் தார்க்குப் புலப்படுவதோ ராற்றான் வெளிப்படுதல் என்பது (மெய்ப். 1). * கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே" என்னும் தூற்பாவில் (மெய்ப். 9), வீரத்தைப் பெருமிதம் என்றெண்ணினான்.. என்னை? எல்லாரோடும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நீற்றல் பெருமிதம் எனப்படும் என்றற்கென்பது. கல்வி என்பது, தவமுதலாகிய விச்சை. தறுகண் என்பது, அஞ்சுதக்கன கண்டவிடத்து அஞ்சாமை, இசைமை என்பது, இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை.<noinclude></noinclude> 5as65y20r7yka1hc1bljj6j8jsss2xs பக்கம்:இலக்கண வரலாறு.pdf/171 250 454505 1439094 2022-08-22T10:12:57Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 126 துழியும் கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல் வதோர் பொருட்பெற்றி" (நான், 10). இவை நூன்மரபில் நச்சினார்க்கினியர் காட்டும் உவமைகள். நச்சினார்க்கினியர் உரையால் மட்டுமே அறியப்படும் நூல்கள் சில உள. அவற்றுள் சீரிய ஒன்று பெரும் பொருள் விளக்கம்' என்பது. அந்நூலைப் புறத் திரட்டு வழியால் பெயரறிந்து கொள்ளவும் ஒப்பிட்டுக் காணவும் வாய்க்கின்றது. புறத் திரட்டில் காணாத பாடல்கள் மிகப் பல புறத்திணை இயலில் இடம் பெற்றுத் தனி நூலாம் அளவிற்கு விரிவுடையனவாக உள்ளன. களவியல் கற்பியல்களிலும் புறத்திசையியலில் காணப் படும் பெரும் பொருள் விளக்க வெண்பாக்களை அன்னவை எடுத்துக்காட்டாக இலங்குகின்றன. அவற்றை நோக்க அகப்பொருள், புறப்பொருள் இரண்டும் கூடிய பொருளின் முழுப்பரப்பும் தழுவிய நூலாக அந்நூல் இருந் திருத்தல் கூடுமென அறிய வாய்க்கின்றது. தகடூர் யாத்திரை, ஆசிரிய மாலை என்பவற்றிலிருந்தும் அரிய பாடல்களைப் பரிசிலென வழங்குகின்றார். வரலாற்றுச் செய்தி புறத்திணையியலில் நச்சினார்க்கினியர் காட்டும் வரலாற்றுச் செய்திகள் மிகப் பலவாம், 'ஒருவன் மேற்சென்றழி ஒருவன் எதிர் செல்லாது தன் மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வழித் தசுரிடை அதியமான் இருந்ததாம்'' (புறத். 7). அதியமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அதிசில் கிழார் பொன்முடியார் ஆகியோர் பாடிய தகடூர் யாத்திரைப் பாடல்களைக் குறிக்கிறார் (புறத். 8).<noinclude></noinclude> okvwwgyhrseqokaxlhc3x5tk1vri500 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/172 250 454506 1439095 2022-08-22T10:13:01Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 127 பெருங்கோழி நாய்கன் மகள் ஒருத்தி (நக்கண்ணையார்), ஓத்த அன்பினாற் காமுறா தவழியும் குணச்சிறப்பின்றித் தானே காமுற்றுக் கூறியதை காமப் பகுதி கடவுளும் வரையார் என்னும் நூற்பாவில் (புறத். 28) எடுத்துக் காட்டுகிறார். தமிழகத்துச் செய்தியாம் இவையன்றி அக்காலத்தில் தமிழில் வழங்கிய இராமாயண பாரதப் பழ நூல்களில் இருந்து (அவை அகவற்பாவால் இயற்றப்பட்டவை) மேற் கோளும் செய்திக் குறிப்பும் காட்டுகிறார். கொள்ளார் தேளங் குறித்த கொற்றத்திற்கு (புறத். 12) இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது'' என்கிறார், "செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ, திருவன் மண்டிய நல்விசை நிலை'' என்பதற்கு (17) குருகுல வேந்தனைக் குறங்கறுத்த ஞான்று இரவு கனரெறித்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்கள் அவரையும் கொன்று வெற்றி கொண்ட அச்சுவத்தாமாவின் போர்த் தொழில் போல்வன'' என்கிறார். இவ்வாறு இராமாயண பாரதச் செய்திகளை எடுத்துக் காட்டுவதுடன் தொன்ம (புராணச் செய்திகளையும் கட்டுகிறார். இரணியனைப் போல வலியாலும் வருத்தத்தாலும் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று'' என்பது ஒன்று (புறத். 19). 'முழுமுதல் அரணம்' என்பதை விளக்கும் நச்சினார்க் சினியர் (புறத். 10), "முழு அரணாவது மலையும் காடும் நீருமல்லாத அகநாட்டுட் செய்த அருமதில், அது வஞ்சளை பலவும் வாய்த்துத் தோட்டிமுள் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து அதனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து முழு அசய்த அருள் முதலியார்<noinclude></noinclude> dvf5nwvs8pltb93xvune07ehg0zdr9t பக்கம்:இலக்கண வரலாறு.pdf/173 250 454507 1439096 2022-08-22T10:14:09Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 128 பவனர் இயற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதனமு மெய்ப்புமழ ஞாயிலும் ஏனைய பிறவும் அமைத்து எழுவும் சீப்பும் முதலியவற்றால் வழுவின்றமைந்த வாயிற் கோபுரமும் பிறவெத்திரங்களும் பொருந்த இயற்றப் பட்டதாம்'' எனச் செறிவு மிகக் கூறுகிறார். இனி இதே நூற்பாவில், சிறப்புடை அரசியலாவன மடிந்த உள்ளத்தோனையும், மகப்பெறா தோனையும், மயிர் குலைந்தோனையும், அடிபிறக்கிட்டோனையும், பெண்பெயரோனையும், படை இழந்தோனையும், ஒத்த படை. எடாதோனையும் பிறவும் இத்தன்மையுடை யோரையும் கொல்லாது விடுதலும் கூறிப் பொருத்தலும் முதலாயினவுமாம்" என்பது சொல்ல வேண்டும் என்னும் ஆர்வத்துடிப்பால் இயைத்துக் கூறுகின்றார். தெளிபொருள் குற்றியலிகரம்' உயிரா? ஒற்றா? இதனை இந் தானிலும் ஒற்று என்பார் உளர். ஊர்த்தெனவே குற்றிய விகரமும் உயிரென்பது பெற்றாம். உயிர்க்கல்லது ஏறுதலின்மையின்'' என்கிறார் (மொழி. I). இராக் காக்கை, இராக்கூத்து என வரின் இராவிடத் துக் காக்கை இராவிடத்துக் கூத்து எனப் பொருள் தரும் என்றும், இரா.அக் காக்கை இராஅக் கூத்து எனவரின் இராத என்னும் எதிர்மறைப் பெயரெச்சப் பொருள் தரும் என்றும் விளக்குகிறார் (உயிர். 25). இவ்வாறு மயக்கம். அறுக்கும் இடங்கள் பலவாம். பசில்லொடு கிளப்பின் இயற்கையாகும்" என்பதற்குக் கோவில்' என்று எடுத்துக்காட்டுக் கூறுகிறார் (உயிர், 91). அது கோயில்' என்றே இருந்திருக்கும். 'படியெடுத்தோர் பிழையோ' என எண்ண வேண்டியுளது. இளம்பூரணர்<noinclude></noinclude> e6kvz51mdnhhwy780mcmw8mic1q2bq0 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/174 250 454508 1439097 2022-08-22T10:14:13Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 129 மரபு நிலை மாற்றாமல் கோயில்' என்றே கொண்டார் என்பது அறியத்தக்கது. 'கோவில்' என்பது 19-ஆம் நூற் நாண்டு உரைநடைக் காலத்து வந்த தவறான புது வழக்கு. வழக்குகள் 'புடோலங்காய்' என்பதைப் புள்ளிமயங்கியல் புற நடையில் (110) எடுத்துரைக்கிறார் நச்சினார்க்கினியர். புடலங்காய்' என்பது அவர் காலத்தில் அவ்வாறு வழங் சிற்றுப் போலும்! "ஜா என்பது தசையை உணர்த்தி நின்ற வழக்கு ஆசிரியர் நூல் செய்த காலத்து வழக்கு. அன்றித் தேய வழக்கேனும் உணர்க'' என்கிறார் (உயிர். 67). இவ்வாறு காலவழக்கு இடவழக்கு ஆகியவற்றைச் சுட்டுதலையும் இவர் வழக்காகக் காணலாம். மாட்டின் விளைவு மாட்டு' என்பதோர் இலக்கணத்தைத் தொல் காப்பியர் செய்யுளியலில் கூறுகின்றார். ஊசியின் காதில் ஒட்டகத்தை துழைப்பார் போல அவ்விலக்கம் கொண்டு தச்சினார்க்கினியர் மாட்டிச் செல்லும் தனிச் செலவில் அவர்க்கு ஒப்ப ஒருவர் இதுகாறும் இருந்தார் இலர், அம் மாட்டுரையே, முல்லைப்பாட்டு, பட்டினப்பாயை முதலிய வற்றுக்கு மறைமலையடிகளாரைப் புத்துரை காண ஏவிற்று, நெருதல்வாடை, முருகாற்றுப்படை ஆய வற்றுக்குக் கோதண்டபாணியாரை நயவுரை காணத் தூண்டிற்று! இவருரையில் அமைந்துள்ள சில நூற்பாக் கனின் பொருட்போக்கே நாவலர் பாரதியாரைத் தொல் காப்பியம் புத்துரை கான எழுத்திற்று. இவையும் தச்சினார்க்கினியர் கொடையெனின் கொள்ளத்தக்கதாம், இ.வ-9<noinclude></noinclude> mebt4af4dbmsazfppbjrx4lm4dsfmji பக்கம்:இலக்கண வரலாறு.pdf/175 250 454509 1439098 2022-08-22T10:14:16Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ உ. கல்லாடம் தொல்காப்பியத்திற்கு உரைகண்டாருள் ஒருவர் கல்லாடனார், வெர் சொல்லதிகாரத்திற்கு உரை கண்டுள்ளார். அவ்வுரையும் இடையியல் பத்தாம் நூற்பா உரை தொட்ட அளவிலேயே கிட்டியுள்ளது. எஞ்சியவை இட்டிற்றில்லை. இவர் 'ஒல்காப் புலமைத் தொல் காப்பியத்திற்கு உரையிடையிட்ட விரகர் கல்லாடர்'' என்று பாராட்டப்படுகிறார். கல்லாடம் என்பது பாண்டி நாட்டகத்ததோர் ஊர் என்பது மணிவாசகர் வாக்கால் அறிய வாய்க்கின்றது. "கல்லாடத்தினில் கலந்தினி தருளி என்கிறது அது. அக் கல்லாடத்துப் பிறந்ததனாலோ, முத்தையோர் பெயர் வழி வந்தமையாலோ கல்லாடர் என்னும் பெயர் பெற்றார் எனலாம், பெயர் கல்லாடர் என்னும் பெயரால் அறியப் பெறுவார் நால்வருளர். அவருள், சங்க நூல்களால் அறியப்பெறும் கல்லாடர் ஒருவர். அவரே, பாப்பருங்கல விருத்தியுடை யாரால் சபிலர் பரணர் கல்லாடர் மாமூலர் என எண்ணப் படும் வரிசையுடையவர். மற்றொருவர், கல்லாடம் எனப்படும் அகப்பொருள் நூல் அருளியவர். இவ்விரு வரினும் வேறொருவரே, தொல்காப்பிய உரையாளர் கல்லாடர். இனித் திருவள்ளுவமாலைக் கல்லாடரோ எனின், பெயர் சூட்டும் அளவில் ஒருவர் இட்டமைத்ததே அப்பெயர் என்க காலம் இக் கல்வாடர் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் தெய்வச் சிலையார்க்கும் பழைய உரையாசிரியர்க்கும் முற் படவும், மற்றையோர்க்கெல்லாம் பிற்படவும் இருந்தவர் என்பது விளங்குகின்றது. பெண்மை அடுத்த மகனென்<noinclude></noinclude> arcq2mooxykbxjbb331741lbvknmdcw பக்கம்:இலக்கண வரலாறு.pdf/176 250 454510 1439099 2022-08-22T10:14:19Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 15. கிளவி'' என்பதற்குச் சேனாவரையரைத் தழுவி பகர் வரையும் இவர், "நாவரை இறந்தான் தன்மை வளாகிப் புறத்துப் போய் விளையாடும் பெண்மகளைப் பெண்மகன் என்பது முற்காலத்து வழக்கம். அதனை இப்பொழுது மாறோக்கத்தார் வழங்குவர். மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு" என்கிறார் (167), ஆனால், தெய்வச்சிலையாரோ விளையாடும் பருவத்துப் பெண்மகளைப் பெண்மகள் என்பது பண்டை யோர் வழக்கு'' என்றார். இதனால் தெய்வச்சிலையார் கல்லாடர்க்குப் பிற்பட்டவராக இருத்தல் வேண்டும் எனக் கொள்ளலாம். பிரயோக விவேக நூலார் மக்கட் சுட்டு என்பதனைக் கல்லாடனாரும் பிள்மொழியாகுபெயராய் நின்ற இரு பெயரொட்டுப் பண்புத் தொகை என்பர்' என்று கல்லாடர் பெயரைச் சுட்டிக் கூறுகிறார் (பிரயோக, 22 உரை). ஆதலால் அவர்க்கு முன்னரும் நச்சினார்க் இனியர்க்குப் பின்னருமாம் காயத்தில் அதாவது 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர் எனக் கொள்ளலாம், காடு முன்னவர்கள் உரையையே வாங்கிக்கொண்டு எழுதும் இவர் நும்தாடுயாது என்னும் வினாவுக்குப் பாண்டி நாடு சான்று விடை கூறுவது கொண்டு பாண்டி நாட்டவர் என உறுதி செய்ய முடியாது எனினும் கல்லாடம் பாண்டி நாட்டகத்ததோர் ஊர் என அறியப்படுதலாலும், மாறோகம் கொற்கைப்பகுதி ஆதலாலும், அதனைச்சுட்டி இப்பொழுது மாறோக்கத்தார் வழங்குவர்' என்று பாண்டிநாட்டு ஆற்றூர்ச் சேனாவரையர் வழங்குமாறே வழங்குதலாலும் இவர் பாண்டி நாட்டவர் ஆகலாம்.<noinclude></noinclude> 7r9q225lhtr7d20ur0upb6unwu3at2f பக்கம்:இலக்கண வரலாறு.pdf/177 250 454511 1439100 2022-08-22T10:14:23Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 132 ஆறாம் வேற்றுமை பற்றிய நூற்பாவில் வரும் (சொல். 8I) நிலை என்பதற்குப் பிறரெல்லாம் சாத்தனது நிலை என்றும் அவரவரது நிலைமை என்றும் கூறினா ராகவும், பெரிதும் முன்னையோர் உரையைத் தழுவியே உரை வரையும் இவர் இவ்விடத்தில், நிலை-பெண்ணா கத்துப் பெருஞ்சங்கரனாரது நிலை. இஃது ஒன்றிய தற் இழமை'' என்று கூறுவது சிவதெறிச் சார்பினர் என்று கொள்ளக் கிடக்கிறது. சால்பு இவர் இரண்டு வகையாக இலக்கணம் கூறி, 'இரண் டலுள் நல்லது தெரித்துரைக்க'' என்பதும் (210), ஒரு காரத்தைக் கூறி, பிறிது காரணம் உண்டாயினும் அறிந்தியம்'' என்பதும் (222) ஐயமுற்ற இடங்களில் * வாராது போலும்' எனப்போலும் வாய்பாட்டால் கூறு வதும் இவர்தம் சால்பினைச் சாற்றுவன. விருத்தியுரை எடுத்த பொருளை நன்கு விளக்கிக் கூறுதவில் இவர் பெரிதும் கருத்துச் செலுத்துகிறார். அதனால் இவ் வுரையை விருத்தியுரை எனக் கொண்டமை வெளிப்படு கின்றது. பழசை எனினும், அரவம் எனிலும், இசை எனினும், ஒலி எனிலும் எழுத்தானாம் ஓசைக்கும் எழுத்தல் ஓசைக்கும் பொது, கிளவி எனிலும் மாற்றம் எனினும் மொழி எனினும் இவையெல்லாம் எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசைமேல் நிற்கும்" என்றும் (I) சேதி என்பது பலகுடியும் சேர்ந்திருப்பது, தோட்டம். என்பது பலபொருளும் தொக்கு நின்ற இடம்'' என்றும் (49) கூறுகிறார். முன்னதில் ஒரு பொருட் பன்மொழி<noinclude></noinclude> j3h9kqz0a17z7dnzq0j13jaom645g1w பக்கம்:இலக்கண வரலாறு.pdf/178 250 454512 1439101 2022-08-22T10:14:26Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 133 சால்லும் களைத் தொகுத்துரைப்பதும், பின்னதில் தோடு (தொகுதி) என்னும் வேர்ப்பொருள் உணர்ந்து கூறுவதும் அவர் தம் பொருள் விளக்கச் சிறப்பைப் புலப்படுத்தும். எல்லாச் சொல்லும்" என்பதற்குத் தமிழ் இலக்கணம் கூறும் நூலாகனின் தமிழ்ச் சொல்லே சுட்டப்படுவது எனத் தெரியப் பெறுமாயினும் நன்கு விளங்குமாறு * தமிழ்ச்சொல் எல்லாம்' என்று இவர் உரைப்பது (158) குறிப்பிடத்தக்கது. சொல்க்கு விள உரையம் முயற்கோடு ஆமை மயிர்க் சும்பலம் என்பவை இன்மைப் பொருள். இவற்றுடன் அம்பிப்பித்தும் துன்னூசிக்குடரும்" என இவர் இயைத்துக் கொள்வது(34) சுவை மிக்கது. 'ஏமாளி கோமாளி' என்பவை இன்னும் வழக்கில் உள்ளவை, வெர் 'ஏமாள் கோமாள்' என் கிறார் (148). கன்று என்பது 'பூங்கன்று' என வருதலைச் சுட்டுகிறார் (35). | "கலம்-சாத்தனது கலம்; கலம் என்பதனை ஒற்றிக் கலத்தின் மேற் கொள்க. பிற கிலத்தின் மேற் கொன் ளாமைக் காரணம் என்னை எனின் இஃதொரு பொருள் இருவர்க்குடைமையாக நிற்கும் வேறுபட்டதாகலின் என்க. இஃது உரையில் கோடல்" என்று இவர் தரும் விளக்கம் புதுவது. காடன், நாடன்" என்பவற்றுக்குக் "காடி, நாடி" எனப் பெண்பால் கூறுவதும் (177) “ உழுது கிழுது" (235) என்பதும் புது மைய, நன்னூலார் 'இடைப்பிறவரல்' என்பதை இவர் ' இடைக் கிடப்பு' என்பதும் அது. வினையெச்ச வாய்பாடுகவின் வைப்பு முறையைக் கூறும் இவர் செய்து என்பது முதலாகச் செய்தென என்பது றாக அந்தான்கும் இறந்தகாலத்தவாகலான் முன்னே உடன் வைக்கப்பட்டன. அவற்றுள், செய்து<noinclude></noinclude> e6ukgquh2vqz44p08pgvbbj7u4rk0r1 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/179 250 454513 1439102 2022-08-22T10:14:30Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 1134 என்பது பெருவழக்கிற்று ஆகனின் அவற்றுள்ளும் முன் வைக்கப்பட்டது (230) என்பது முதலாகக் கூறுவதும் பிறிது பிறிது இடங்கனில்' இவ்வாறே விரித்துரைப்பதும் ஆசிரியர் வைப்புமுறைச் சிறப்பை வெளிப்படுத்துவனவாம். ஒரு சூத்திரப் பொருளை வேறொரு சூத்திரத்தால் பெற வாய்ப்பிருந்தும் ஆசிரியர் மீண்டும் கூறு தலைக் கூறியது கூறலாகக் குறை காணாமல், "மாணாக்கனை நன்கு தெளிவித்தற் பொருட்டுக் கூறினார்'' என நிறை யாக்குகின்றார் (117). சில இடங்களில் இவர் உரைக்கும் வேறுபாடுகள் சுவை யானவை. 'பொற்றொடி' என்பதை இரு பெயரொட் டுக்கு எடுத்துக்காட்டும் இவர் இந்து அன்மொழித் தொகையன்றோ எனின், படுத்தலோசை பட்டவழி அன்மொழித் தொகையாம்; எடுத்தலோசை பட்டவழி ஆகுபெயராகும்'' என்கிறார். காலங்குறித்த பல்லோர் மதங்களைத் திரட்டிக்கூறும் இவர், காலம் தன்னை மூன்று என்பாரும் தொழிலாவது பொருளினது புடைபெயர்ச்சியாகலின் அய்து ஒரு கணம் நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின் நிகழ்ச்சி என்பதொன்று இல்லை; ஆதலின், இறப்பும் எதிர்வும் எனக்காலம் இரண்டே என்பாரும், நிகழ்காலம் என்ற ஒன்றுமே உண்டு என்பாரும் எனப்பல மதம் உண்டு என்பது அறிவிக்கப்பட்டது" என்பது தம் உரையைக் கற்பார் பல்லோர் உரைகற்ற பயனை அடைய வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுதினார் என்பது புலப்படு இன்றது. ஊ, தெய்வச்சிலையம் தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை கண்டாருள் ஒருவர் தெய்வச் சிலையார். அவருரை சொல்லதிகாரம் முழுமைக்கும் இடைத்துள்ளது.<noinclude></noinclude> qgmwer65s49rok6y2jir41q69c3jr0b பக்கம்:இலக்கண வரலாறு.pdf/180 250 454514 1439103 2022-08-22T10:14:33Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 135 பெயர் தெய்வச் சிலையான்', 'தெய்வச் சிலைப் பெருமான் என்பன கல்வெட்டுகளில் வரும் பெயர்கள். அரையன் தெய்வச் சிலையான் எடுத்த கையழகியான்', இனை யாழ்வார் தெய்வச் சிலைப் பெருமாள் ஆன விக்கிரம் பாண்டிய காலிங்கராயர் என்பன அவை. அவற்றால் 'தெய்வச் சிலையார்' எனப்படும் பெயருடையார் பிறரும் இருந்தமை புலப்படும். கல்வெட்டுக் கூறும் தெய்வச் சிலையார் என்னும் பெயருடையாருள் முன்னவர், பாண்டி மண்டலத்துக் காகர்க் கூற்றத்து வளமர் ஆன வேம்பு நல்லூரினர். பின்னைக் கல்வெட்டு நெல்லை மாவட்டத்து மன்னார் கோயிலில் உள்ளது. ஆதலால் - இப் பெயருடைய இவ்வுரையாசிரியரும் பாண்டி நாட்டைச் சேர்த்தவர் எனக் கொள்ள இடமுள்ளது. காலம் இவர் இளம்பூரணர் சேனாவரையர் நச்சினார்க் கினியர் ஆகியவர்கனைப் பெயர் சுட்டாமல் மறுத் தெழுதிச் செல்கிறார். நச்சினார்க்கினியர் சேனாவரையர் ஆகியோர்க்கு இவர் முற்பட்டவர் எனின் இவர் பெயரை அவர்கள் கட்டியிருப்பர். அதனால், அவர்களுக்கு இவர் பிற்பட்டவர் என்பது தெளிவாகின்றது. மேலும் பெண்மைபடுத்த மகனென் கிளவி" (சொல். 160) என்பதற்கு பெண்மகன் என்று மாதோகத்தார் இக் காலத்தும் கூறுப என்று நிகழ்காலத்தால் சேனாவரை வரும் கல்லாடனாரும் கூறினர். ஆனால் இவரோ விளையாடும் பருவத்துப் பெண்டிகளைப் பெண்மகன் என்றால் பண்டையோர் வழக்கு'' என இறந்த காலத்து நிகழ்வாகக் கூறினார். அதனாலும் சேனாவரையர்க்கும் கல்லாடனார்க்கும் பின்னவர் என்பது வினங்கும். இவற்றாலும் முற்காட்டப்பட்ட கல்வெட்டுகள் பதின் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியும் பதினான்காம்<noinclude></noinclude> cuavarse861uaiqhrsfdlrtzufm1fce பக்கம்:இலக்கண வரலாறு.pdf/181 250 454515 1439104 2022-08-22T10:14:36Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 135 நூற்றாண்டின் தொடக்கமும் ஆகிய காலத்தன எனப் படுதலாலும் கல்லாடனார் காலம் நச்சினார்க்கினியர்க்கும் பிற்பட்டது ஆகலானும் இவர் 15 ஆம் நூற்றாண்டினர் ஆகலாம். சமயம் " மன்னாப் பொருளும் அன்ன இயற்றே' என்னும் நூற்பா விளக்கத்தில் (32) வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து, உலகும் உயிரும் பரமும் அனாதி; பதியும் பாசமும் அனாதி..என வரும். உலகும் உயிரும் பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும் பாசமும் பதியும் இவற்றோடு பொருந்தாத பொருள் ஆனவாறும் காண்க'' என்பதும், மந்திரப் பொருள் வயின் -ஆ அருநவும்' என்பதற்கு (439), " மண்ணைச் சுமந்தவன் தானும் வரதராசன் மகன்றாதும் எண்ணிய வரகாலி மூன்றும் இரண்டு மரமும் ஓர்யாறும் திண்ணமறிய வல்லார்க்குச் சிவகதியைப் பெறலாமே'' என்பதை எடுத்துக்காட்டி இதனுள் மண்ணைச் சுமந் தவன்-5, வரதராசன் மகன்-ம, வரகாலி மூன்று-சி, ரெண்டு மரம்-வா, ஓர்யாறு-ய, எனக்கூற 'நமச்சிவாய' எனப் பொருளாயிற்று என்று குறிப்பதும் கொண்டு இவர் வைதிகம் சார்ந்த சைவ சமயத்தர் எனக் கருதலாம். உரைநிலை இவர், 'கடாவிடை யுள்ளுறுத்து' முதல் நூற்பாவுக்கு உரை விரிக்கிறார். அதன் நிறைவில் இனி இச்சூத்திரத் திற்குப் பிறவாற்றானும் சுடாவிடை யுள்ளுறுத்து உரைப் பிற் பெருரும்'' என அமைகிறார். எனினும் இவருரை காண்டிகை யுரையிலும் விரிவுரையாகவே செல்கின்றது. தமிழ்வழக் காற்றை இவர் தமிழ்நடை' என்கிறார் (2, 243), காலம் உலகம் என வரும் நூற்பாவில் வரும் (56) சொல்" என்பதற்கு வேதம் எனப் பொருள் செய்கிறார்:<noinclude></noinclude> 331w50nwyuogl0fhba0akgsrp0y4jue பக்கம்:இலக்கண வரலாறு.pdf/182 250 454516 1439105 2022-08-22T10:14:40Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 137 சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்வது. அச்சொல்லினான் இயன்ற மந்திரம், விடம் முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று. இந்நூல் செய்தான் வைதிக முனிவன் ஆதலின் சொல்லென்பது * வேதம்' என்று கொள்ளப்படும்'' என்கிறார். இவர் தொல்காப்பியரை வைதிக முனிவன் என்று கொண்ட நால் அக்கொள்கைக்கு ஏற்ப உரை செய்யத் துணிகிறார். வடசொல் "எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும் வடநாட்டில் பயில வழங்குதவின் வடசொல் ஆயிற்று. வடசொல் என்றதனால் தேயவழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவும் கொள்க. வடமொழியாவன: வாரி, மணி, குங்குமம் என்னும் தொடக்கத்தன. வட்டம் நட்டம் பட்டினம் என்பன பாசதம்” என்கிறார் (397). ஒருவினை ஓடுச்சொல் என்னும் நூற்பா உரையில் {88), பிற உரையாசிரியர்களின் கருத்துக்கு மாறுபடும் இவர் இப்பொருள் பாணினியார்க்கும் ஓக்கும்" எனத் தமக்குச் சார்பு காட்டுகிறார். ஒரு சார் ஆசிரியர் வேற்றுமை ஏழெனக் கொண்டதையும் குறிக்கிறார் (150). ஆசிரியர் சிறப்பு ''அய்' என யகர ஈறு வினி ஏற்றதால் எலின் அவ்வாறு வருவன வழக்குப் பயிற்சிவின்மையின் எடுத் தோதிற்றில:'' என்று அமைதி காட்டும் இவர் அதிகாரப் புறநக..யால் கொள்ள ஏவுகிறார் (150). இடைச்சொல் உரிச்சொல் ஆகியவை பொருண்மை திலையில் வரும் வகையை ஆசிரியர் விரித்துரை யாமையை எண்ணும் இவர், பொருண்மை நிலை வழக்கினும் சான்றோர் செய்யுளகத்தும் பயின்று வருத லானும் இவ்வழக்குத் தமிழ்நாட்டுப் பிறந்து தமிழறி<noinclude></noinclude> rdsn7aznfqwhp969njceg0ujp6rqnjm பக்கம்:இலக்கண வரலாறு.pdf/183 250 454517 1439106 2022-08-22T10:14:43Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ F38 வாரை நோக்குதலினாலும் இலக்கணம் இன்றியும் பாகம் உணர்வார் ஆகலாலும் எடுத்து ஓதாராயினர், அஃது அற்றாதல், 'வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொன் மேன' என ஓதிய அதனானும் கொள்க. சொன்மை நினல் இலக்கணம் இல்வழி உணர்வரிது -ஆதலான் எடுத்து ஓதப்பட்டது" (155) என்கிறார். இத்தகையவை ஆசிரியர் சிறப்பியல் காட்டுவனவாம். உவமை வலனாக என்னும் எச்சத்துக்கண் ஆக என்பது செய்யுள் விகாரத்தால் தொக்கு நின்றது. தொக்கு நின்ற காலத்தும் அதற்கு இயல்பு முற்பட்ட நிலையை என்று கொள்க. என்போலவோ எனின், வாலும் செவியும் இழந்த ஞமலியைப் பின்னும் ஞமலி என்றே வழங்கினாற் போல' எனச் சுவைமிக்க வகையில் உவமைப் படுத்துகின்றார் (408), பூத்தொடையொடு சொற்றொடையையும் விரிய விளக்குகின்றார் (408). "எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியல் பின்றே" என்பதன் உரையில் இத்தமிழகத்தில் இல்லை என்கிறார் (391). தமிழ்நாடு செந்தமிழ் நாட்டு எல்லை குறித்து இவர் கூறும் கருத்து பிறரிலும் தெளிவும் திருத்தமும் உடையதாம். பிறருரைகள் சோழ நாடே செந்தமிழ்நாடு என்பது சொல்ல இவர், செந்தமிழ் தாடாவது வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும் மரு ஆரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இயக்கம் காணாமையாலும் வையையாற்றின் தெற் காகிய கொற்கையும் கருவூரின் மேற்காகிய கொடுப் கோளுரும் மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ் திர் நிலமாதல் வேண்டுமாதலானும் அஃது உரையன்று<noinclude></noinclude> knq5mqylc2pmgydsnojr5q1rgnci21l பக்கம்:இலக்கண வரலாறு.pdf/184 250 454518 1439107 2022-08-22T10:14:46Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 139 என்பார்' உரைக்குமாறு என்று வரைந்து வடவேங்கடத் தென்குமரி ஆயிடைத் தமிழ் கறு தல்லுலகமே செந்தமிழ் நிலம்'' என்கிறார் (394). பழங்கொல்லம் கடல் கொள்ளப் பட்டபின், இப்பொழுதுள்ள கொல்லத்தை அப்பெயரானே கொல்ல மெனக் குடியேறினார் போலும்'' என்கிறார் (396). உரைகலம் சில இடங்களில் இவர் தரும் விளக்கமும் எடுத்துக் காட்டும் நினைதோறும் இன்பம் பயப்பதாம். முன்ளவர் உரைகளைத் தழுவியும் சார்ந்தும் பின்னவர் உரை காண்பதும் காட்டுவதும் வழக்கெனிலும், அப்பின்னவர் உரைகளால் முன்னவர் விளக்காத பகுதிகள் விளக்கம் பெறுவதும், சிக்கல்கள் அவிழ்க்கப்படுவதும் பட்டறிவால் ஏற்படுவன. அவ்வகையில் தெய்வச்சிலையார் தனிச் சிறப்புக் குரியவராகச் சொல்லத் தக்கவர். 'உண்டு' என்பதைப் பொதுவினை என்றும், சிறப்பு வினை என்றும் இரு வேறு வகையாகக் கொள்வர் உரையாசிரியர்கள். இவர் தக்க எடுத்துக்காட்டுகளின் வழியே பொதுவினை என்பதை நிலைப்படுத்துகிறார், அது முன்னை உரையாசிரியர்களின் தோள்மேல் அமர்ந்து பார்க்கும் பார்வையின் விளைவாம். ''ஊன் துவை, கறிசோ றுண்டு வருத்து தொழில் அல்லது, பிறிது தொழில் அறியா வாகலின் (புறநா. 14) என்ற வழி உண்டு என ஒரு வினையான் வந்ததால் எனின், அது பொதுவினை என்று கொள்க. என்னை? " உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு' (கலி. குறி. 15) எனவும், 'பாலும் உண்ணாள் பழங்கண்கொண்டு" (அகம், 48) எனவும், 'கலைப்புற வல்கும் கழுகு குடைத் துண்டு' (மணிமே. 6: 112) எனவும், 'கள்ளுண்ணாப் போழ்து' (திருக். 930) எனவும், 'உண்ணாமை வேண்டும்<noinclude></noinclude> 1bhny7p1y1u6bc889ridl96y80hfmvb பக்கம்:இலக்கண வரலாறு.pdf/185 250 454519 1439108 2022-08-22T10:14:50Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 140) புலா அல்' (திருக். 257) எனவும் வருதலின்" என்று எடுத் துக்காட்டி உண்டு' என்பது உண்ணல், கறித்தல், குடித் தல், சுவைத்தல் முதலிய பலவற்றுக்கும் வரும் பொது வினையா தலை விளக்குகின்றார் (45). 'குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி இனவி' என்பதற்குச் 'சேவலை' எடுத்துக் காட்டுகிறார் (54). அதில், திவந்தோங் குயர்கொடிச் சேவலோய்' (பரிபா. 3:18) என்ற வழிச் சொல்லுவான் குறிப்பு மாயவனை நோக்கலிற் கிருடனாயிற்று. 'சேவலங் கொடியோன் காப்ப' (குது. *.) என்ற வழிச் சொல்லு வான் குறிப்பு முருகவேளை நோக்குதலிற் கோழி யாயிற்று'' என்கிறார். இத்தகும் இணைப்புச் சான்றுகள் தெய்வச்சிலையார் கொண்டிருந்த இலக்கியப் பயிற்சியின் பரப்பை வெளிப்படக் காட்டுவன. வேற்றுமைகள் அனைத்தும் முறையே வருமாறு இவர் காட்டும், ச காதலியைக் கொண்டு கவுந்தியொடு கடி மாதரிக்குக் காட்டி மனையின் அகன்று போய்க் கோதில் இறைவனது கூடற்கண் கோவலன் சென் றேத முறுதல் விளை"' என்னும் இன்னிசை வெண்பா எடுத்த இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாவதுடன் சிலப்பதிகாரச் செய்திச் சுருக்க மாகவும் அமைந்து கவை பயக்கின்றது. பாவம் " விழுமம் சீர்மையும் இடும்பையும் செய்யும் '' என இளம்பூரணரும், " விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் " எனச் சேனாவரையரும் - நச்சினார்க்கினியரும் பாடம் கொண்டனர். அதனை இவர்,<noinclude></noinclude> 2m8x105ie3bf4lgb955brs8b7p3kwr9 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/186 250 454520 1439109 2022-08-22T10:16:01Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ '' அழுமம், சீர்மையும் சிறப்பும் இடும்பையும் சிறப்பும் '' எனப் பாடங்கொள்கிறார். இப்பாடம், இரு சார் கருத்தையும் ஏற்றுக் கொண்டு இவரே அமைத்துக் கொண்டதாகலாம் (349). அத்தகு கருத்துடையர் இவர் என்பது வினைமுற்றைப் பற்றி இவர் கொண்ட சுருத்தி னால் வலியுறும். வினைச்சொற்கள் முற்றும் பெயரெச்சமும் வினை யெச்சமும் என மூவகைப்படும். அவற்றுட் பெயரெச்சம் வினையெச்சம் என்பன இத்தன்மையன என்று எடுத்தோதி முற்றுச் சொல்லாவது இத்தன்மையது என்று ஓதிற்றிலர். அதற்கு இலக்கணம் யாங்குப் பெறுதும் எலின், எச்ச வியலுட் பெறுதும். வினைக்கு இன்றியமையாத முற் றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாத் பெற்ற தென்னை எனின், அஃது எமக்குப் புலனாயிற் றன்று. இஃதேல் வினையிலக்கணம் அறிந்தேன் ஆருன் கால் முற்றிலக்கணமும் அறிதல் வேண்டும் அன்றே. அதனை ஆண்டுக் கூறியவாறு ஈண்டுரைத்தல் வேண்டும் எனின் உரைக்குமாறு" என்று கூறி வினைமுற்றுப் பற்றிய மூன்று நூற்பாக்களையும் காட்டி உரை வரை கின்றார். இவ்வகையால் இடப்பெயர்ச்சி செய்தாருள் முதல்வரெனத் தெய்வச் சிலையார் அமைந்து விடு கின்றார். இவ்விடப்பெயர்ச்சியிலும் பெயர்ச்சி வேண்டினார் விளக்கவுரை கண்ட கு. சுந்தரமூர்த்தியார்; இங்கனம் ஆய்ந்து வைத்த அருமை பாராட்டுக் குரியதாம். பிறவுரையாசிரியர்கள் அனைவரும் இது பற்றிச் சிறிதும் நினைந்திலர். இவ்வகையில் இவ்வுரை யாசிரியர் பாராட்டிற்குரியரேனும் இம்மூன்று நூற்பாக் களையும் வினையியவின் முதற்கண் வைத்திருப்பின் இன்னும் நலமாக இருக்கும் என்பது கருத்து ஆகும்.<noinclude></noinclude> dppj8aq6lwcubbrm76qyipp2vtizvu2 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/187 250 454521 1439110 2022-08-22T10:16:04Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ முற்றின் இலக்கணத்தைக் கூறாது முற்றுக்களுக்குரிய ஈறுகளை வினையியலின் முதற்கண் கூறுதல் பொருந்தாது ஆதலான் இவை ஆண்டிருப்பதே இன்னும் பொருத்த முடையதாகும்". விளக்கம் உரிச்சொல் திரிசொல் இடைச்சொல் என்பவற்றின் அடையாளத்தை எளிமையாய் அதே பொழுதில் அருமையாய் விளக்குகிறார் தெய்வச்சிலையார், ''உரிச்சொல்லோடு இதனிடை (திர்சொல் விடை) வேறுபாடு என்னை எனின், உரிச்சொல் குறைச் சொல்லாகி வரும், திரிசொல் முமுச்சொல்லாகி வரும்" என்கிறார் (395). எல் என்பதை உரிச்சொல்லெனக் கொண்டார் சேனாவரையர். . எனினும் உரியியலுக்கு மாற்றாமல், உரிச்சொல்லாகக் கொண்டே ஆசிரியர் வைப்புப் போல இடையியலில் வைத்துத் தம் கருத்தை எழுதியமை அவர் உரையுள் அறியப்பட்டது. அச்சொல் இடைச் சொல்லே உரிச்சொல் அன்று என்று தெளிவிக்கிறார் தெய்வச் ைெலயார், “இது (எல்) உரிச்சொல் அன்றோ எனின், அது குறைச் - சொல்லாகி நிற்கும். இது குறையின்றி நிற்றலின் இடைச்சொல் ஆயிற்று'' என்கிறார். எவரையும் பெயர் சுட்டி மறாமல் எழுதுதல் தெய்வச் சிலையார் வழக்கு. அவ்வழக்குப்படியே சேனாவரையரை இவண் குறியாதே உரைவரைத்தார். முறைலைப்புக் கூறுதலில் மிக நுணுக்கம் காட்டுகிறார் தெய்வச்சிலையார்: பெயரை முதல் வேற்றுமை என்னாது எட்டு வேற்றுமையுள்ளும் யாதானும் ஒன்றை முதல் வேற்றுமை எனினும் அமையும் எனின், ஒருவன் ஒன்றை ஒன்றானே இயற்றி ஒருவற்குக் கொடுப்ப அவன் அதனை<noinclude></noinclude> hbu3gynf45hbnjwyq5uxayhnfua8inl பக்கம்:இலக்கண வரலாறு.pdf/188 250 454522 1439111 2022-08-22T10:16:07Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 13 அவளினின்றும் தனது ஆக்கி ஓரிடத்து வைத்தான் கொற்றா என்ற வழி, செய்கின்றான் முதல் வேற்றுமை யாகி இம்முறையே கிடத்தலின் அமையாது என்க'' என்று இலக்கண மரபினைப் போற்றுகிறார். 'எல்லாம்' என்பது உயர்திணைப் படர்க்கையிலும் முன்னிலையிலும் வருவனவற்றை எடுத்துக் காட்டி "அவை இயக்கண வழக்கல்ல" (182) என்று மறுப்பு வகையாலும் மரபினைக் காக்கிறார். அஃறிணைக்கண் தன்மைக்கற்று நிகழாது என்பதை, கினியும் பூவையும் ஆகிய சாதி எல்லாம் உரையாடும் என்னும் வழக்கின்மையாலும், அவை உரைக்குங்கால் ஒருவர் உரைத்ததைக் கொண்டு உரைக்கும் ஆதலானும், ஒருவன் பாடின பாட்டை நரம்புக் கருவியின்கண் ஓசையும் பொருளும்பட இயக்கியவழிக் கருவியும் உரையாடிற்றாதல் வேண்டுமாகலாலும் அவ்வாறு வருவன மக்கள் வினை யாதலால் தன்மைவினை அன்றென்க" என உவமை நயத்துடன் விளக்கி மரபு காக்கிறார் (210). இத்தகையவர், 'எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே' என்னும் நூற்பாவின் விளக்கத்தில் ஒருரை உரைத்துப் பின்னர், இன்னும் எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறித்து நிற்கும் என்றவாறு, எனவே, இச்சொல் இப்பொருள் உணர்த்தும் என்னும் உரிமை இல என்றவாறாம். என்னை உரிமை இலவாகிய வாறு எனின், உலகத்துப் பொருள் எல்லாவற்றையும் பாடை ேதாறும் தாம் அறிகுறியிட்டு ஆண்ட துணையல்லது இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்போருண்மை உணர்த்தும் என எல்லாப்பாடைக்கும் ஒப்பு முடிந்ததோர் இலக்கணம் இன்மையான் என்க. எனவே பொருள் பற்றி வரும் பெயரெல்லாம் இடுருதி என்பது பெறப்பட்டது'' (151), என்பது வியப்பாக உள்ளது. இது நூலாசிரியர் கருத்தொடு மட்டுமன்றி, தாம் உரைத்த உரைக்கும் முரணாக உண்மை புலப்படுகின்றது!<noinclude></noinclude> bk5azjrkqok4n6xdjciibm4gf16av7u பக்கம்:இலக்கண வரலாறு.pdf/189 250 454523 1439112 2022-08-22T10:16:10Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 144 சில வழக்குகள் தைந்நீராடல், ஈழத்திற்கு ஏற்றின பண்டம், சுக்ரீவன் துணையாக இலங்கை கொண்டான் என அக்கான வழக்குகள், தொன்மக் குறிப்புகள் ஆகியவற்றை ஆங்காங்குக் காட்டுகிறார். * கூப்பிடு தொலைவு' என நீட்டல் அனவும், 'அந்தணி' என அந்தணனுக்குப் பெண்பாலும், தெயவு தொடர்பான பல செய்திகளும் நாண்மீன் கோண்மீன் குறிப்பும் இன்னபிறவும் இவர் உரைக்கண் காண வாய்க்கின்றன. அரசன் வலத்திருந்தான் அமைச்சன்: அரசன் இடத்திருந்தான் சேனாபதி என அரசிருக்கை காட்டு சிறார்; இந்நாளில் வேளாங்கன்னி என்றும், வேளார் சுண்ணி என்றும் வழங்கப்படுவது வேனாண்காணி அல்லது வேளார் காணி என்பதோ என்று நினைக்க வைக்கிறார்: வேளார் சாணி என்பது வேளார் காணியிற் பிறந்த ஆடையை அப்பெயரால் வழங்கு தனின் ஆகுபெயராயிற்று'' என்பது அது (111). அடுத்த நூற்பாவுரையிலும் வேளார் காணியைக் குறிக்கிறார் (112). செப்பு வகை தான்கனுள் வாய்வானா திருத்தலையும் (மறுமொழி கூறாதிருத் தயையும்) ஒன்றாகக் கூறுகிறார். ஆகாபப்பூ நன்றோ தீதோ என்றார்க்கு உரையாடாமை என்கிறார் (13), தொல்காப்பியம் என்பதற்கும் இவர் இலக்கணம் கூறுகிறார்: “தொல்காப்பியம் என்பதோ எனின் அஃது ஈறு திரிந்து நின்று, அவனால் செய்யப்பட்டது என்னும் பொருளை விளக்குதலின் ஆகுபெயராகாது; காரணப் பெயராம்.'' என்பது அது (111). அரிய செய்திகளையும் எடுத்துக்காட்டு நயங்களையும் உடையது தெய்வச்சிலையார் உரை.<noinclude></noinclude> pac0pvqli9hu2kx8ib8wdbztmm2a21n பக்கம்:இலக்கண வரலாறு.pdf/190 250 454524 1439113 2022-08-22T10:16:12Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ எ. பழைய உரை தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவர் பழைய உரையாசிரியர் என்பார். தொல்காப்பிய உரை வரைந்த அவர் பெயரை, அறிய முடியாமையாலும் அவ்வுரையின் பழைமையாலும் அதற்கு இடப்பட்ட பெயரே பழைய உரை என்பது. | உரையாசிரியர், பேராசிரியர் என்பார் பெயர்கள், ஏட்டிலே மட்டுமன்றி அவர்களைச் சுட்டும் பின்னை உரையாசிரியர்களாலும் அறியப்படுகின்றன. இப்பழைய உரையாசிரியர் பெயரோ ஏடு தொகுப்பாளர், பதிப்பாளர் ஆயோரால் வழங்கப்பட்ட பெயராகும். இவ்வாறே புறநானூற்றுக்கும் 'பழைய உரையாசிரியர்' என ஒருவர் பெயரைக் குறிக்க நேர்ந்ததும், சிலப்பதிகாரத்திற்கு - அரும்பத உரையாசிரியர்' என ஒருவர் பெயரைக் குறிக்க நோத்ததும் எண்ணத்தக்கன. இப்பழைய உரை சொல்லதிகாரத்தில் இளவியாக்கம்; வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல் என்னும் மூன்றியல்களுக்கு மட்டுமேகிடைத்துள்ளது; இறுதியியலின் இறுதி இரண்டு நாற்பாக்களுக்கு உரை கிடைத்திலது. காலம் வேற்றுமையியல் இறுதி நூற்பாவில், ''சேனாவரையர் கருத்தும் உரையாசிரியர் கருத்தும் இருதிறத்தனவாக மேலே கூறுமாறு காண்க" என்று பெயர்கள் சுட்டு, வதாலும், வேறு பல இடங்களில் உரையாசிரியர் சேனா வரையர் நச்சினார்க்கினியர் தெய்வச்சிலையார் உரை களை ஏற்றுப் போற்றுவதும், மிக அருகலாக மறுப்பதும் மேற்கொள்வதாலும் அவ்வுரையாசிரியர்களுக்குக் காலத் தால் பிற்பட்டவர் இவர் என்பது தெளிவாகின்றது. ஆகவே இவர் காலம் 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனலாம். இ. வ-10<noinclude></noinclude> ffjuqis1gli6ov3fh19kfp7yyojm66a பக்கம்:இலக்கண வரலாறு.pdf/191 250 454525 1439114 2022-08-22T10:16:16Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 145 உரைநிலை அகத்திய நூற்பாவெனப் பிறர்காட்டாத தூற்பா வொன்றைக் காட்டுகிறார் (80) இவர். ''முதலொடு குணம் இரண் டடுக்கு தல் வழக்கியல், சினையோ டடுக்குதல் செய்யுளாறே" என்றொரு நூற்பாவைக் காட்டி 'இது புறச்சூத்திரம்' என்கிறார் (26). இஃதிவரே இயற்றியதாகலாம். தொல்காப்பியம், சுபியம், கபிலரது பாட்டு, பரணரது பாட்டியல், பாரியது பாட்டு, மாதாதுபங்கி யாவார் திருவள்ளுவதேவர் எனச் சிறப்புப் பெயர்கள் சில ஆன்கின்றார். கருவூர் காவிரிப்பூம்பட்டினம் என ஊர்ப் பெயர்கள் சில குறிக்கின்றார். இவற்றுட் பலவும் பிறர் ஆண்டனவே. | பெற்றம் இருபாற்கும் பொது என்றும், அவ்வாறே எருமையும் பொது என்றும் குறிக்கிறார், நூறு விற்கும் பட்டாடை உளவோ என்றார்க்கு ஐம்பது விற்கும் கோசிகம் அல்லது இல்லை'' என்பது, இவர் காலத்தில் பட்டும் துணியும் கொண்டிருந்த விலை மானக் குறிப்பாகலாம் (35). "" எவன் என்பது இக்காலத் துன் 'என்' என்றும், ' என்னை ' என்றும் திரிந்தும் நடக்கும்" (31) எனக் காலநிலை குறிக்கிறார். "ஒரு மக்கட்டலை ஓடு காட்டுள் கிடந்தது கண்டு பெண்தலை ஆண் தலை என்று உணராதான் பெண்டாட்டி தலை கொல்லோ ஆண்மகள் தலை கொல்லோ இஃதோ கிடந்த மக்கட்டலை" என்று இவர் கூறுவது, மாந்தரின ஆய்வின் மூலமாகத் திகழும் மண்டையோட்டு ஆய்வை நினைக்கத் தூண்டுகின்றது (23). கூடு, களஞ்சியம், குதிர், புரை, மறிசல், தொம்பை என்பன தவசம் போட்டு வைக்கும் இடத்தை அல்லது செய்பொருளைக் குறிக்கும். இவற்றுடன் 'மச்சு என்பதும் தவசக் கொட்டிலைக் குறித்தல் பாண்டிநாட்டு<noinclude></noinclude> o7g1um83t9tg7wjwqtxjfpgbtbrhj50 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/192 250 454526 1439115 2022-08-22T10:16:18Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ வழக்கு, அதனை இவர், 'சாத்தன் சோற்றைக் குழிசி பாற் பார்ப்பார்க்கு மச்சிதெற் கொண்டு கூரையுள்" என்று கூறுவதால் அறியவாய்க்கின்றது (113). மச்சு நெல் என்பது பாடமாக இருக்கலாம். அன்றி மச்சு, மச்சி எனத் திரிதலுமாம் (எ-டு) ருச்சு-குச்சி. 'காடு - சமயம் நும்நாடு யாது என்பதற்குத் ' தமிழ் நாடு என உரை யாசிரியர் கூறினாராக, இவர் நும் நாடு யாது என்ப தற்குப் பாண்டிதாடு' என்பதும் கருதத்தக்கது. இவர்தம் நாட்டுச் சார்பு வெளிப்பாடு இஃதெனக் கருதலாம் (13). -ஆனால் தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகியோரும் இவ்வாறே உரைப்பர். நாற்றம், பூதி நாற்றம் என்பு நாற்றம் முதலாயின (79) என்று இவர் கூறுவது கொண்டு சைவம் சார்ந்த வரோ எனக்கருதுவர் (பழைய உரை: ஆராய்ச்சி முன்னுரை). மறுப்பு இருபத்தைந்தாம் நூற்பாவுரையில், "அவர் சொன் முறை அறியார்; ஆதலால் அத்துரையாமை அறிக'' என மறுக்கிறார். இம்மறுப்பு தெய்வச் சிலையார் உரையை என்பது தெளிவாகின்றது. ஆனால், இவர் பிற உரை யாசிரியர் பெயர் சொல்லி மறுப்புரை எழுதினார் அல்லர். அவ்வாறே இவ்வுரையாசிரியர் உரையிஃதென உரைத் தாரும் அல்லர். ஓரிடத்தே சேனாவரையரையும் உரை யாசிரியரையும் பெயர் சுட்டியமை முன்னே குறித்தாம். எடுத்துக்காட்டு பெரும்பாலும் முத்தையோர் உரை வழியிலேயே செல்லும் இவ்வுரைகாரர் நோக்கு எடுத்துக்காட்டுச் காட்டுவதிலேயே பெரிதும் ஈடுபட்டிருந்தது என்பதைப் பிறர் காட்டாத எடுத்துக்காட்டுகள் சிலவற்றை இவர்<noinclude></noinclude> r86rq93brnzfsvc7kydo55d33y2ui9a பக்கம்:இலக்கண வரலாறு.pdf/193 250 454527 1439116 2022-08-22T10:16:22Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 148 காட்டுவது கொண்டும் முதலாவது கிளவியாக்க உதாரணம் முற்றும்' 'வேற்றுமையியல் உதாரணம் முற்றும்' என்று வருவது கொண்டும் அணியலாம். சிறப் பினாகிய பெயர் நிலைக்கிளவிக்குப் பதினைத்து எடுத்துக் காட்டுகள் காட்டியுள்ளார் (41). நூலாசிரியர் நூற்பா நூற்றற் சிறப்பைப் போற்றிக் கொள்வதில் இவ்வுரையாசிரியர் பிறர்க்குக் குறைந்தா ரல்லர் என்பதை, "அவ்விரண்டு பொருட்கும் (கன், தேவகை) வேறோர் சூத்திரம் செய்யாது இவ்வுருபு களுடனே ஓதினர் சூத்திரம் சுருங்குதற்கு" என்பதால் உணர்த்துகின்றார் (83). தெளிவு கற்பார் மயக்கம் நீக்கவேண்டும் கருத்துடையர் இவர் என்பதை, 'மும்முழங்கையரைப்போல ஓக்கமும், அதற்குத் தக்க பிழம்பும் மம்மர் மாலைப்பொழுதும் கண்டு ஐயுற் நான், குற்றி கொல்லோ மகன் கொல்லோ தோன்றுகின்ற உரு என்று இருதிணைக்கும் பொதுவாகச் சொல்லுக'' என்பதால் வெளிப்படுத்துகிறார் (24). உயரம், தோற்றம், பொழுது இவற்றைச் சுட்டி மயங்குதற் சூழலை இவர் காட்டுதல்போல் பிறர் காட்டினார் அல்லர் என்க, எத்துணையோ பேரிழப்புகளுக்கு ஆட்பட்ட தமிழுக்கு இவ்வுரைக் குறையும் ஓசிழப்பு! ஏ. தொல்காப்பியச் சூத்திர விருத்தி இந்நூல் தொல்காப்பியப் பாயிர விருத்தி, முதற் சூத்திர விருத்தி என இரண்டு பருப்புடையதாய் 86 பக்க அளவில் அமைந்துள்ளது. இதனை இயற்றியவர் மாதவச் சிவஞான முனிவரர். இவர் திருவாவடுதுறைத் திருமட. அடியவர். பதினெட்டாம் நூற்றாண்டினர்.<noinclude></noinclude> sjz7ufxjkyksvtcr6190r1hdik0xc3b பக்கம்:இலக்கண வரலாறு.pdf/194 250 454528 1439117 2022-08-22T10:16:25Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 149 நெல்லை மாவட்டம் சார்ந்த விக்கிரம சிங்கபுரத்தில் ஆனந்தக் கூத்தர், மயிலம்மை என்பார் திருமகனாராகப் பிறந்தவர். முக்களாலிங்கர் என்னும் பிள்ளைப் பெய ரினர். சுசீந்திரம் ஈசானமடம் வேலப்ப தேசிகரிடம் இளம் பருவத்திலேயே தீக்கை பெற்றுத் துறவு பூண்டவர். சிற்றிலக்கியங்கள் பல இயற்றியவர். சிவஞான போதத் திற்குப் பேருரையும் சிற்றுரையும் தந்தவர். மறுப்பு நூல் எழுதுதலில் அந்நாளில் ஒரு தாமாகக் கொடிகட்டிப் பறந் தவர் எனத் தக்கார். ''வடவேங்கடம் தென்குமரி'', எனத் தொடங்கும் தொல்காப்பியப் பாயிரத்திற்குப் பொருளும் விளக்கமும் முதற்கண் வரைகின்றார். ' நூலுக்குத் தொல்காப்பியச் சூத்திர விருத்தி' என்றே பெயர் சூட்டியமை 'தற்சிறப்புப் பாயிரத்தால் விளங்குகின்றது. " வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்" எனத் தொடங்கும் 33 அடி அமைந்த ஆத்திரையன் பேராசிரியன் கூறிய பொதுப்பாயிரத்தை நூன்முகப்பில் வைக்கிறார், தொல்காப்பியப் பாயிரத்திற்குச் சொற் பொருள் எழுதி விளக்கம் செய்கிறார். தமிழ்நாட்டிற்கு வடக்கட் பிறவெல்லையும் உன வாக வேங்கடத்தை எல்லையாகக் கூறினார், அகத்திய னார்க்குத் தமிழைச் செவியறிவுறுத்திய செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பு என்னும் இயைபுபற்றி என்பது'' என வடவேங்கடம் முன்வைத்த முறைமைக்குக் காரணம் காட்டுகிறார். நச்சினார்க்கினியர் இளம்பூரணர் பரிமேலழகியார் ஆகியோரை மறுப்பதுடன் சேனாவரையரையும் மறுப் பார். ஏனெனில் சேனாவரையரை, வடநூற் கடலை நிலைகண்டறிந்த சேனாவரையர் எழுத்ததிகாரத்திற்கு உரை செய்தாராவின் இன்னோரன்ன பொருளனைத்தும் தோன்ற ஆசிரியர் கருத்துணர்ந்துரைப்பர். அவர் சொல்<noinclude></noinclude> l07qfq1cenkg6sq9ngfbeoqhg6xfe5c பக்கம்:இலக்கண வரலாறு.pdf/195 250 454529 1439118 2022-08-22T10:16:31Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 150 லதிகாரம் போலப் பெரும்பயன்படாமை கருதி எழுத்திற் குரை செய்யாது ஒழிந்தமையின், தமிழ் நூல் ஒன்றே வல்ல உரையாசிரியரை யுள்ளிட்டோருரையை ஆசிரியர் கருத்தாகக் கொண்டு பின்னுள்னுள்ளோரும் மயங்கு வாராயினார்'' என்று பாராட்டுவார் (முதற் சூத்திர விருத்தி). சேனாவரையர் தென்மொழி வடமொழிப் புலமை யாளர். அவ்வாறே முனிவரும் இருமொழிப் புலமை யாளர். முனிவரோ வடநூலுணர்ந்தார்க்கன்றித் தமிழியல்பு விளங்காது'' என்னும் அழுத்த மிக்கவர். அத்தகையர், தமிழின் தனித் தன்மைகளையும் மறந் தாரும் அல்லர். தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வட மொழியிற் பெறப்படாமையாலும்'' என்கிறார், நச்சினார்க்கினியர் தொல்காப்பியரை அகத்தியனா ரோடு மாறுகொண்டார் என்று கூறுவதை, "அருந்தவக் கொள்கை அகத்தியனாரோடு மாறுகொண்டு நூல் செய்தாராயின் இவ்வாறு நிலைபெற்று வழங்காது'' என ஆணையிட்டு மறுக்கின்றார். ஐந்திரம் நிறைந்த என்பதற்கு - அகத்தியம் நிறைந் தமை எல்லாரானும் தெரியப் பட்டமையின் வடமொழி யினும் வல்லனாயினான் என்பது விளக்கிய அங்கனம் கூறினார்'' என்கிறார். தொல்காப்பியம் என்னும் பெயரை ஆயும் முனிவர், தொல்காப்பிய முடையான் என்னும் பொருட்கண் 'அம்<noinclude></noinclude> 5zx9baw4rt9h13f8abbe0crfpyzigyy பக்கம்:இலக்கண வரலாறு.pdf/196 250 454530 1439119 2022-08-22T10:17:05Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 151 கெட்டு 'அன்' விகுதி புணர்ந்து தொல்காப்பியனென நின்று பின்னர்த் தொல்காப்பியனாற் செய்யப்பட்ட நூலென்னும் பொருட்கண் அன் விகுதி கெட்டு அம் விகுதி புணர்ந்து தொல்காப்பியம் என முடிந்தது'' என்கிறார்'. “எழுத்தெனப்படும்" எனத்தொடங்கும் தொல் காப்பிய முதல் நூற்பாவை ஆயும் இவர் முதற்கண் நான் மரபு என்பதைக் கூறுகிறார். ''எழுத்து குறில் நெடில் உயிர் மெய் என்றற் றொடக்கத்துப் பெயர்கள் நூலின்கண் ஆளுதற் பொருட்டு முதனூல் ஆசிரியனாற் செய்து கொள்ளப் பட்டமையின் இவை நூன்மரபு பற்றிய பெய ராயின'' என்கிறார். அகரமுதல் னகர இறுவாய் முப்பஃதும் எழுத்தெனப் படும் என்ப என்று ஓதுதல் வேண்டும். அவ்வாறு தாது, எழுத்தெனப்படும் என்றது அது மங்கல மொழியா தலால் என்கிறார். நூற்பாவுக்கு உரைவிளக்கம் கூறுவதுடன் சொல் சொல்லாசு எடுத்துக்கொண்டு மிகப்பெரும் விரிவுரை நிகழ்த்துகிறார். நூன் முழுமைக்கும் உரை எழுதும் தோக்கினர் அல்லர் இவர் என்பதை அதன் விரிவே காட்டு கின்றது. ஒரு நூலை எவ்வாறு ஆராயவேண்டும் என்ப தற்கு ஒரு வகையான் வழிகாட்டியாக அமைவது இந்நூல் எனலாம். ஐ. தொல்காப்பியச் சண்முக விருத்தியின் முதற்பகுதியாகிய பாயிர விருத்தி இப்பெயரிய நூல் 1905 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் நிறைவில் "சோழவந்தானூர் அரசஞ்சண்முகன் உரைத்த சிறப்புப் பாயிர விருத்தி முடிந்தது'' என்றும் குறிப்புளது. வடவேங்கடம் தென்குமரி எனத் தொடங்கும் சிறப்புப் பாயிரத்திற்கு மட்டும் 245 பக்க<noinclude></noinclude> lmx8twrqasudfbtwod83zi531tl739a பக்கம்:இலக்கண வரலாறு.pdf/197 250 454531 1439120 2022-08-22T10:17:08Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 152 அளவில் உரைபெருகிற்று என்றால் விருத்தி என்பதற்கு ஐயமுண்டோ ? தென் தொடக்கத்தில் உள்ள கடவுள் வாழ்த்துப் பகுதியில் சித்திவிநாயகனார், அரமுகக் கடவுள், அங்கயத் கண்ணம்மை, ஆலவாய்ப் பெருமானடிகள் வாழ்த்துகள் இருப்பதால் இவர் தம் 'சைவ சமயம்' இனிது விளங்கும். இவ்விருத்தியை எழுதுவதற்குரிய காரணத்தை நூலாசிரியரே நன்றி கூறல் பகுதியில் கூறுகிறார். இப் பாயிர விருத்திக்கு முன்னரே நுண்பொருட்கோவை' என நூல் எழுதியதையும் ஆங்குக் குறிக்கிறார். நூன்முழு மைக்கும் உரை காணவேண்டும் என்னும் பேரார்வத்தால் ஈடுபட்டார் என்பதும், ஓராற்றான் மூன்று இயல்கள் உரை எழுதி முற்றுப்பெற்றார் என்பதும் அறியப் பெறினும் தமிமுலகம் பெறவாய்த்தது இப்பாயிர விருத்தி ஒன்றுமே என்சு. இதனை, 'அந்நூலும் (தொல்காப்பியமும்) அதன் 'உரையும் பின்னாலும் -ஆராய்வான்புக்குச் சிற்சில இடத்து முன்னுரைகள் ஒன்றோடு ஒன்று ஒவ்வாமையில் தொன் ஓல் துணிபு இதுவோ அதுவோ எனவும் பிறிதொன்றோ எனவும் ஐமற்றும், பன்வாறு முறைப்படப் பல்லாற்றான் நாடி என்னறிவிற்கு எட்டிய அளவின் அவற்றுட் சில துணிந்தும் இற்றைக்கு ஐந்து யாண்டின் முன்னர்த் தொல் காப்பியத்துட் சிற்சில குத்திரங்கட்கே உரையெழுதக் சுருதி 'நுண்பொருட் கோவை' எனப் பெயரிய இரு நூல் எழுதினேன். பின்னர் ஆயுந்தொறும் மூன்னூலாகிய தொல் காப்பியக் கருத்துடன் அந்நூல் உரைாகும் நன்னூல் முதலாய பின்லூக்களும் பெரும்பாலும் முரணாயின எனத்தோன்றலின் முற்றும் எழுதத் துணிந்து சுபகிருது யாண்டு பங்குனித்திங்கள் உத்தரத்தில் தொடங்கி எழுதி வருகின்றேன். இதுகாறும் எழுத்ததிகார மேனும்<noinclude></noinclude> dk6dvuwhxb0l5gdsevlbcl0gb0wzu21 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/198 250 454532 1439121 2022-08-22T10:17:12Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 153) முடிதல் வேண்டுமாயினும் இடையிடையுற்றுக் கிடை தல வனமாகையை கொளச் செய்த பிணியினாலும் அணியணியாக வந்து தடை பல செய்த மிடியெனும் படையினாலும் இடையீடு தேர்ந்தமையின் இது பொழுது முடிந்தன பாயிரமும் நூன் மரபும் மொழிமரபும் என மூன்றே . பிறப்பியல் எழுதப் படுகின்றது'' என்பதால் அறிக. சிவஞான முனிவரின் கொள்கைகள் 32 - ஐயும், தன்னூலார் கொள்கைகள் 15-ஐயும், பிறர் கொள்கைகள் 47-ஐயும் பாயிர விருத்தியுள் மறுத்துள்ளார். இவர்தம் உரை விளக்கம் இயலுமாற்றை அறிதற்கு ஒரு சான்று: " இந்நூல் (தொல்காப்பியம்) இயல்பானே குற்ற மின்மை உடைத்தாயினும் பெரியோர் கேட்டு நன்றென் காவிடிற் பயன்படாமையின் அறங்கரை நாவின் நான் மறை முற்றிய ஆசாலும், அவனும் ஒருவனாய்க் கூறிற் பயன்படாமையான் அவையும், அவையும் பாண்டியனை அன்றிக் கூடாமையிற் பாண்டியதும், பாண்டியனும் திருவின்றி யவையைப் பேணல் அமையாமையால் திருவும், அத்திருவும் ஈகையொடு கூடாவிடிற் பயனின்மையால் தருகையும், அத்தருகையும் ஆற்றவில் வழி மாற்றாரான் அழியுமாகலின் நிலந்தரும் ஆற்றலும், அவ்வனைத்தும் எய்தினும் நூலறிவின்நேற் பயன்படா ஆகலிற் பனுவலும், பனுவலுங் குற்றம் உளதாயிற் கொன்னப்படாமையாற் குற்றமின்மையும் ஒன்றற்கு ஒன்று தொடர்பாக முடிதவின் அம்முறையே 'போக்கறு பனுவல் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்'குக் காட்டியென்றார்'(184). தவமுடையாரே தூல் செய்தற்குரியர் என்பதொரு கருத்தை மறுக்கும் சண்முகனார், ''அவ்வாறு விதிப்பின் அசுத்தே தவவொழுக்கம் முற்றினமையானே பழ்வயப் படாது நின்று குற்றமிலவாக நூல் செய்த வள்ளுவர்<noinclude></noinclude> 1wywqzi5smpyivlkehtorm5ce5qudxk பக்கம்:இலக்கண வரலாறு.pdf/199 250 454533 1439122 2022-08-22T10:17:15Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ முதலாயினார்க்குப் புறத்தே தவவேடம் இன்மையான் அவர் போல்வார் செய்த நூலினும் குற்றம் உளவெனப் படுமாகலானும், அகத்தே தவவொழுக்கம் முற்றாமை யான் ஊழ்வயப்பட்டுக் குற்றமுளவாக நூல் செய்த பவணந்தி முனிவர், சிவஞான முனிவர் முதலாயினார்க்குப் புறத்தே தவவேடம் உண்மையான் அவர் போல்வார் செய்த நூலெல்லாம் குற்றமிலவெனப்படுமாகலானும் அவ்விதி பயினின் தாக முடிதலின் அவர் செய்த நூலா வினும் அறிவுடையார் பலர் கேட்டுக் குற்றமின்மை ஆராய்தலே வேண்டப்பட்டது” என்கிறார். (191) அரசஞ்சண்முகனார் தந்தையர் அரசப்பபிள்ளை என்பார். இவர் அழகர்சாமி தேசிகர், சிவப்பிரகாச அடிகள் ஆகியோரிடம் சுற்றவர்; சேதுபதி உயர்பள்னி, மதுரைத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றில் பணிசெய்தவர். மறைமலை படிகனார், மு.ரா. கந்தசாமிக் கவிராயர், பண்டிதமணி, தாவவர் பாரதியார், மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் ஆகியோரிடம் நட்புக் கொண்டவர். மாலைமாற்று" மாலை, இன்னிசை இருநாறு, ஏகபாத நாற்றந்தாதி, திருக்குறள் சண்முக விருத்தி, தவமணிக்காரிகை நிகண்டு மு.தலிய நூல்கள் இயற்றியவர். இவர் காலம் 1868-1915. இச்சண்முக விருத்திக்கு மறுப்பாகச் செப்பறைச்சிதம்பர சுவாமிகள், தொல்காப்பியச் சண்முக விருத்தி மறுப்பு என்றொரு நூல் எழுதினார். அது, மறுப்பின் மேல் எழுத்த மறுப்பு நூலாகும். ஒ. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் பொருட்படலப் புத்துரை 1950 இல் கோவையில் முத்தமிழ் மாதாடு நடந்தது. தாவலர் பாரதியார் மாதாட்டுத் திறப்புரை நிகழ்த்தினார். அவ்வுரையின் இடையே, தமிழர்கள் தொல்காப்பியத் தைப் படிக்கும்பொழுது தொல்காப்பியர் கண்கொண்டு.<noinclude></noinclude> hexy9dvpz9wun4gxiizy149i6ag6ah9 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/200 250 454534 1439123 2022-08-22T10:17:19Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 155 படிக்க வேண்டும். இப்பொழுது தொல்காப்பியத்தைப் படிக்கும் தமிழர்கள் நச்சினார்க்கினியர் கண்கொண்டு படிக்கிறார்கள்'' என்று வருத்திக் கூறினார். * தமிழ் நூல்களுக்கு வடநூற் சார்பு கற்பித்துக் கொள்வதே பெருமையெனக் கருதிய இடைக்காலத்தவர், தமிழ்த் தொல்காப்பியரை ஆரியப் பார்ப்பனராக்கிய தோடமையாமல், அவரை இல்லா அகத்தியற்குப் பொல்லா மாணாக்கருமாக்கி முடித்தார். தொல்காப்பியர் என்னும் அவர் தமிழ் நூற்பெயரையும் தொல்காப்பியம் என வட நூல் தத்திதாந்த விதிப்படி திரித்து வழங்கலா பினர். இது இந்நூற் பாயிர வரலாற்றுக்கும் தமிழ் இலக்கண மரபுக்கும் முற்றிலும் முரணும் தவறு. தொல்காப்பியன் என்பதே இந்நூல் இயற்றியார்க்கு இயற் பெயரும், அவர் நூலுக்கு ஆகுபெயருமாம்". இது தொல்காப்பியம் பற்றியும் தொல்காப்பியர் பற்றியும் நாவலர் கொண்ட கருத்தாகும். நான்கு வருணம் ஆரியர் அறநூல்கனே கூறும் வகைகள் ஆதலானும் பண்டைத் தமிழருட் பிறப்பளவில் என்றும் உயர்வு தாழ்வு களுடன் வேறுபடும் அத்நால்வகை வருணங்கள் உலசியாவில் வழங்காமையானும், தொல்காப்பியர் தாம் தமிழ் மரபுகளையே கூறுவதாக வற்புறுத்தலாலும், அகத்திணையியலில் தமிழர் நாட்டு தானில மக்கள் குறிக்கப்படுகின்றாரன்றி நான்கு வருணத்தாராய்த் தமிழ் மக்கள் யாண்டும் கூறப்படாமை யானும் அவருரை அமைவுடையதன்று'' எனப் பழையோர் உரைகனை தாவலர் மறுக்கும் வகை (அகத். 27) அவர் புத்துரை செய்ய நேர்த்த நோக்கினை வெளிப்படுத்தும், நாவலர் பாரதியார் அகத்திணையியல், புறத்திணை யியல், மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்றியங்களுக்கு உரை கண்டார். பொருளதிகாரம் என்பதைப் பொருட்படலம் என்றார். கட்டுரைகள் சில தொல்காப்பியம் குறித்து. எழுதினார்.<noinclude></noinclude> l9bwg04nyoenov16vl6givhwbb9nlyu பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/2 250 454535 1439124 2022-08-22T10:20:51Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும் ஜீவானந்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு கமிட்டி, சென்னை-1. ஜனவரி 1958] [விலை 3 அணா Y<noinclude></noinclude> 7eiw2pdgb5l9ahbxfzcaj6g3aog1ns8 பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/3 250 454536 1439125 2022-08-22T10:20:55Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ பப்லை நூன்முகம் திருச்சியில், 1957 டிசம்பர் கடைசி வாரத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரதிநிதி களின் விசேஷ மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களை விளக்கி தோழர் ஜீவா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவே இப்பிரசுரம். கம்யூனிஸ்ட் சகாப்தம், ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகமும், இந்தி-ஆங்கிலம் - தமிழ் ஆகியவற்றின் இருப்பிடம் ஆகியவைப் பற்றி இதில் நன்கு விளக்கு கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு கமிட்டி. கிடைக்குமிடம்: நியூ சென்சுரி புக் ஹவுஸ் 199, மவுண்ட் ரோடு, 10, மேலக் கோபுர வீ சென்னை -2. மதுரை.<noinclude></noinclude> 9c1lmbpgbpxrozzjpleu2pjj3i73748 பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/4 250 454537 1439126 2022-08-22T10:21:04Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ E ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும் திருச்சி நகரப் பொதுமக்களே! அன்புள்ள தோழர்களே! கடந்த நான்கு நாட்களாக மகாநாடு நடத்தி, அதில் நிறை வேற்றிய தீர்மானத்தை விளக்கவே இந்தக் கூட்டம் கூட்டப்பட் டிருக்கிறது. இந்த மகாநாடு கூட்டப்பட்ட சந்தர்ப்பத்தை உங்கள் கவனத் துக்குக் கொண்டு வருகிறேன். எனக்கு முன் பேசிய தோழர்களும் கூறினார்கள். நானும் கூறுகிறேன். இது கம்யூனிஸ சகாப்தம் வால்டர் லிப்மன் யார் என்பது ''ஹிந்து' பத்திரிகை படிப் பவர்களுக்குத் தெரியும். அமெரிக்கப் பத்திரிகா உலகிலே தலை சிறந்த அரசியல் விமர்சகர்களில் அவரும் ஒருவர், அவரது கட்டு ரைகளை ஹிந்து பத்திரிகையில் படித்தவர்கள் அநேகர் இங்கு இருப்பார்கள். வால்டர் லிப்மனை மென்னஸோடா என்ற அமெ ரிக்க பல்கலைக் கழகத்தில் பேச அழைத்தார்கள். 'மயக்கத்தின் மரணம்' என்ற தலைப்பில் அவர் பேசினார். அவர் பேச்சில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். அவர் கூறியதை அப்படியே சொல்லுகிறேன், கேளுங்கள் : "எகிப்து நாட்டில் தாலமி என்ற வான நூல் வல்லுனர் இருந் தார். அவர், பூமி பிரபஞ்சத்தின் மையமாக இயங்குகிறது என் றார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த இதாலிய வான நூல் வல்லுனரான கோப்பர் நிகஸ் என்பார், ' பூமி சூரிய மண்டலத் தில் ஒரு கிரகம் மாத்திரமே" என்று கூறினார். இந்த மாறுதலைப் போல், சிறிது காலத்துக்கு முன் வரையில் அரசியல் பிரபஞ்சத்தின் மையமாக விளங்கிய மேலை நாடுகள், இன்று விரிவடைந்துள்ள சூரிய மண்டலத்தில் ஒரு கிரகமாகிவிட்டது. அமெரிக்காவும் அவற் றில் ஒரு கிரகம், வேண்டுமானால் பெரிய கிரகம் என்று கூறலாம். அவ்வளவு தான்" என்றார் லிப்மன். தமிழ்ப் பெருங்குடி மக்களே! முதலாளித்துவ விமர்சகனான வால்டர் லிப்மனை இப்படிக் கூறும்படி நிர்ப்பந்திக்கக் கூடிய ஒரு சகாப்தத்தில் இங்கே நாம் கூடியிருக்கிறோமென்பதை உங்கள் கவ னத்துக்குக் கொண்டு வருகிறேன்.<noinclude></noinclude> di5923biqm3n2aor6hytmjfn6hl6ewy பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/5 250 454538 1439127 2022-08-22T10:21:08Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ ராபர்ட் பூத்பி என்பவர் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் சர்ச்சி லின் கன்ஸர்வேடிவ் (மாறுதல் வேண்டாதார்) கட்சி அங்கத்தினர். கடந்த அக்டோபர் மாதம் 'டெய்லி எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகை யில் அவர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? ''கம்யூனிஸம் மேலைநாடுகளைத் தோற்கடித்துவிட்டது. செயற்கை கிரகங்களை விடுவதிலும், ஜலவாயு ஆயுதங்களிலும், இராஜ தந்திரத்திலும், தொழில் வளர்ச்சியிலும், இயந்திர நுட்பத் திறமையிலும், சகல துறைகளிலும் கம்யூனிஸம் முன்னேறிவிட்டது" என்று எழுதினார். ஏகாதிபத்தியவாதியாகிய பூத்பியை கம்யூனிஸத்தைப் பற்றி இவ்விதம் கருத்து தெரிவிக்கும்படி பிடரியைப் பிடித்து உந்தி யிருக்கிற ஒரு சகாப்தத்திலே நாம் வாழுகிறோம், (கரகோஷம்.) " அண்மையில் இந்திய அரசாங்கத் தலைவர் பண்டித ஜவஹர் லால் நேரு தமிழ் ராஜ்யத்தில் சுற்றுப் பிரயாணம் நடத்தினார். சென்னைக்கு வந்ததும், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில்: "இந்த சகாப்தம் செயற்சைச் சந்திரன் சகாப்தம்" என்று கூறினார். இதன் அர்த்தம் என்ன? கம்யூனிஸம் உலகத்தை மட்டுமல்ல, பிரபஞ்சத்தையே ஆக்ர மித்துக் கொண்டிருக்கிறது. (பலத்த கரகோஷம்) அப்படிப்பட்ட சகாப்தத்தில் நாம் இங்குக் கூடியிருக்கிறோம். இன்று கம்யூனிஸம் உலகத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. பேசாதவர்கள் பேசுவது ஏன்? ''அமெரிக்க ஐக்கிய நாட்டில் தென்பகுதியில் சென்று பேசு கிறபொழுது, பழுத்த ஏகாதிபத்தியவாதியான பார்ன்ஸ் என் பான், ஜனநாயகத்தைப்பற்றி வெண்ணையாய் உருகி, நெய்யாய் ஒழுகவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஏன்? அவ்வாறு பேசாவிட்டால் அவர்கள் அந்தப் பக்கம் போய்விடுவார்கள். அவர்கள் என்றால் எவர்கள்? (சிரிப்பு:) அந்தப் பக்கம் என்றால் எந்தப் பக்கம்? (மீண்டும் சிரிப்பு) அவர்கள், நீக்ரோக்கள்! (கர கோஷம்) அந்தப் பக்கம், கம்யூனிஸ்ட் முகாம் (மீண்டும் கர கோஷம்) ஆகவே கம்யூனிஸத்தின் செல்வாக்கு நீக்ரோ மக்கள் எல்லோரையும் இழுத்துக் கொள்ளாமலிருக்க பார்ன்ஸ் நிர்ப்பந்த மாக ஜனநாயகம் பேசவேண்டியதேற்பட்டிருக்கிறது. "நிறத்துவேஷம் பயங்கரமாகத் தலைவிரித்தாடும் அமெரிக்கா வில் நீக்ரோக்களை வலை வீசிப் பிடிக்க ஜனநாயகம் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதுமட்டுமல்ல. "முழுச் சம்பளப் பிரச்னையை எடுத்துக் கொள்ளுங்கள் / ஏகா திபத்யவாதிகள் இன்று ஆதரவுப் பேச்சுப் பேசுகிறார்கள். ஏன்? இல்லையானால், அவர்கள் அந்தப் பக்கம் போய்விடுவார்கள்<noinclude></noinclude> 5d6hn08ek4q07hw9c0xzd5t455jtzsj பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/6 250 454539 1439128 2022-08-22T10:21:11Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ (சிரிப்பு) பாதிச் சம்பள பென்ஷனை எடுத்துக் கொள்ளுங்கள்! இல்லையானால் அவர்சள் அந்தப் பக்கம் போய் விடுவார்கள் (சிரிப்பு) பெண்ணுக்கும் ஆணுக்கும் சம சம்பளப் பிரச்னை எடுத்துக் கொள் ளுங்கள்! இல்லையானால் அவர்கள் அந்தப் பக்கம் போய்விடுவார் கள்! (சிரிப்பு). நிறத்துவேஷத் தடைச் சட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ! இல்லையானால் அவர்கள் அந்தப் பக்கம் போய்விடு வார்கள் (சிரிப்பு). "இது மாதிரியான பிரச்னைகளயெல்லாம் இதுவரை பேசா தவர்கள் இன்று பேசுகிறார்கள். ஏன்? இல்லாவிட்டால் அவர்கள் அந்தப் பக்கம் போய் விடுவார்கள். "மேற்கூறிய பிரச்னைகளிலெல்லாம் சோவியத் யூனியனில் தீர்வு காணப்பட்டுவிட்டன. உலக மக்கள் சோவியத்தின் பக்கம் திரும்பிவிடாமலிருக்க, உலக ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடு கள் தட்டுத் தடுமாறி, காலம் தாமதித்து, அரைகுறையாக, வேண்டா வெறுப்போடு, இந்தத் திசையில் செல்லவேண்டிய நிர்ப் பந்தம் ஏற்பட்டிருக்கிறது." இவ்வாறு உலகத்தையே ஆட்டிப் படைக்கவல்லதாக உலக கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ந்துள்ள சகாப்தத்தில் நாம் கூடியிருக் கிறோம். (பலத்த கரகோஷம்) -நமது கற்பனைக்குமெட்டாத வெற்றிச் சாதனைகளை சோவி யத் யூனியனில் கம்யூனிஸம் எவ்வாறு பெறமுடிந்தது? உலக இலக்கிய மகா மேதைகளில் ஒருவரான மாக்ஸிம் கார்க்கி என்ன சொல்லுகிறான் கேளுங்கள்! நமது பாரதி இங்கு கூறியது போல், 'பாமரராய் விலங்கு களாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு, குருடர் களாய், செவிடர்களாய் வாழ்கின்றோம்' என்று நம்மைப்பற்றிப் பாடினாரே அதேபோல், "அன்று ரஷ்யாவில் அறியாமையிலும் அறியாமையால் மூழ்கி நெளிந்த, பாமர மக்கள், கலப்பையின் நுகத்தடியில் கோவேறு கழுதையோடு பூட்டப்பட்டு உழவுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பாமர மக்கள் இன்று இலட்சக்கணக்கில் தொழில் நிபுணர்களாய், இன்ஜினியர்களாய், பேராசிரியர்களாய் கலைஞர்களாய், விஞ்ஞான மேதைகளாய் விளங்குகிறார்கள்'' என்று கார்க்கி, கூறுகிறான். "சோஷலிஸ்ட் அரசாங்கம் பொது மக்களிடம் புதைந்து கிடக்கும் எல்லையற்ற சிருஷ்டி சக்தியைக் கட்டவிழ்த்து விட்டிருப் பது தான் இதற்கு உரிய காரணம் என்று எடுத்துக் காட்டுகிறான். இவ்வாறு கம்யூனிஸம் உலகப் பொதுமக்களின் கட்டுண்டு கிடக்கும் படைப்பாற்றல்களுக்கு விடுதல் அளித்து வருகிறது.<noinclude></noinclude> 5glmlru44xjrbp3186ho4dt96y0k6km பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/7 250 454540 1439129 2022-08-22T10:21:14Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இப்படிப்பட்ட காலகட்டத்தில் நாம் கூடியிருக்கிறோம். (நீண்ட நேரம் கைதட்டல்) SE"உலக முழுவதும் கம்யூனிஸம் அலைமேல் அலை மோதிக் கொண்டிருக்கிற காலத்தில், ஒலியும் எதிரொலியும் கிளப்பிக் கொண்டிருக்கிற காலத்தில் இங்கு நாம் கூடியிருக்கிறோம். 3 கோடியே 30 லக்ஷம் படைவீரர்கள் ''எனக்கு முன் பேசிய எங்கள் மாகாணக் கட்சியின் தலைவர் எம். ஆர். வெங்கட்ராமனும், தோழர் மோகனும் புதிய கேரளத் தைப்பற்றியும், அதன் வெற்றிச் சாதனைகளைப்பற்றியும் குறிப்பிட் டார்கள். அத்தகைய கேரளம் இன்று உலகத்துக்கே ஒரு புது அனுபவத்தைக் காட்டி வருகிறது. "கேரள கம்யூனிஸ்ட் தலைவர் எம். என். கோவிந்தன் நாயர் மாஸ்கோவில் தோழர் குருஷ்சேவைச் சந்தித்தபொழுது, குருஷ் சேவ், கோவிந்த நாயரின் கையைக் குலுக்கிக்கொண்டு, ''உங்களைக் கடுமையான கடமை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது" என்று கூறினார். இவ்வாறு உலக முழுவதும் நிலை குத்திய கண்களோடு கேரளத்தில் என்ன நடக்கிறது என்று ஊன்றிக் கவனித்துக் கொண்டிருக்கும் விதத்தில், கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் ஜனநாய கத்தை நடத்திக் கொண்டிருக்கும் காலகட்டமிது. (கரகோஷம்) தோழர்களே! இன்று அரசியல் பிரபஞ்சத்தின் மையம் கம்யூனிஸத்தின் பக்கம் வந்துவிட்டது, காலம் நமக்கு அனுகூல மாக இருக்கிறது. கம்யூனிஸம் ஏகாதிபத்தியத்தைத் தோற்கடித்த கால கட்டத்தில், கம்யூனிஸத்தின் சாதனையான செயற்கைச் சந்திரனைப் பறக்கவிட்டு தலை நிமிர்ந்து நிற்கும் கால கட்டத்தில் நாம் கூடியிருக்கிறோம். "நான் ஆரம்பத்தில் கூறியவாறு, உலகத்தில் மூன்றிலொரு நிலப்பரப்பிலே, உலக மக்களில் ஐந்தில் இரு பங்கு மக்களுக்கு நமது செங்கொடி ஆட்சிக் கொடியாக இருப்பதுடன், 3 கோடியே 30 லட்சம் கம்யூனிஸ்ட் அங்கத்தினர்கள் அணி வகுத்திருப்பதாக வும் குறிப்பிட்டேன். இந்த மகத்தான, பொழுதொரு வண்ணமாக, பிரம்மாண்ட மாக வளர்ந்து வரும் இயக்கத்தின் ஒரு பகுதிதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. அதன் ஒரு பகுதிதான் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் உலக முழுவதிலும் வீசும் வீச்சு இந்தியாவிலும் தமிழகத் திலும் வீசுகிறது. 70 ஆயிரம் அங்கத்தினர்களைக் கொண்டதாக இருந்த இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி 3 லட்சம் கொண்டதாகவும்,<noinclude></noinclude> 6coa5gp98c5h7lk6vx1552n7xcpoilr பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/8 250 454541 1439130 2022-08-22T10:21:18Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 5000 அங்கத்தினர்களாக இருந்த தமிழ்நாடு கட்சிப் பகுதி 20 ஆயிரம் அங்கத்தினர்களைக் கொண்டதாகவும் வளர்ந்திருக்கிறது.'' "தோழர்களே! சென்ற சில ஆண்டுகளில் 150-க்கு மேல் புதிய கண்டு பிடிப்புகள் கண்டு பிடித்துள்ளோம் என்று சோவியத் நாட்டார் இன்று நியாயமாகவே பெருமையடித்துக் கொள்ளுகிறார் கள். இந்தப் பெருமைக்குக் காரணம் என்ன? கார்க்கி அன்று கூறியதுபோல், நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி, பாமரத் தன்மை யில் மூழ்கிக் கிடந்த கோடானு கோடி பொதுமக்களின் சிருஷ்டித் திறன் கட்டவிழ்த்து விடப்பட்டதே காரணம் என்பதை நாம் உணரவேண்டும். இதற்கு முக்கிய காரணம், நவீன உலகியல் அறிவு முழுவதும் மிகக் குறுகிய காலத்தில் வெகு விரைவாக பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ததே! தாய் மொழியால் மாத்திரமே பாமர ஜன சமுத்திரத்தைக் கப்பிக் கிடக்கும் அறி யாமைக் காரிருளைக் கிழித்தெறிந்து, அறிவியல் ஒளி வீசச் செய்ய முடியும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்கமுடியாது. இந்த நம் கால சரித்திர உண்மையை, பிரத்தியட்ச உண் மையை நாம் கவனத்தில் வைத்துக்கொண்டு மொழிப் பிரச்சினை யைக் கவனிக்கவேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்ளு கிறேன். மொழிப் பிரச்சினையில் நாம் தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு அமளி துமளிப்படுகிறது. பல் வேறு கட்சிக்காரர்களும், கருத்தோட்டமுடையவர்களும் ஒன் றித்து நின்று, இந்தி நுழைவுக்கு எதிராகக் குரல் எழுப்பு கிறார்கள், இந்திக்கு எதிராக ஆங்கிலப் பெருமையை பல "பெரி யார்கள் " உயர்த்திப் பிடிக்கிறார்கள் "இந்தி ஒரு நாளும் கூடாது? ஆங்கிலமே எந்நாளும் வேண்டும்! " (Hindi Never! English Ever!) என்ற கோஷம் செவிடுபடுகிறது. எங்களுடைய மாகாண மகாநாட்டில், இந்த மொழிப் பிரச்னை யைப்பற்றி நீண்டதொரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அந்தத் தீர்மானத்தின் அடக்கம் முழுவதையும் நான் இப்பொழுது உங்களுக்கு விளக்கிச் சொல்லப்போவதில்லை. மொழிப் பிரச்னையில் பிரதேச மொழியின் இடம், அதாவது நமக்கு தமிழின் இடம் எது வென்ற முக்கியமான கருத்தை மட்டுமே நான் விளக்கிச் சொல்லப் போகிறேன். இந்தி எதிர்ப்பாளர்கள், இந்திக்கு எதிரிடையாக ஆங்கிலத் தின் தேவையையும் பெருமையையுமே முதன்மைப்படுத்துகிறார் கள், எனது நண்பர் தி. மு. க. பொதுச் செயலாளர் நெடுஞ் செழியனைப் போன்றவர்கள் தமிழ் அரசு புரியவேண்டும்'<noinclude></noinclude> qklkzfp4jf3pc6obk60i4d7zupr7glz பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/9 250 454542 1439131 2022-08-22T10:21:20Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ என்று ஒப்புக் கொள்ளுகிறபொழுதே, 'ஆங்கிலத்துக்கு முத விடம், ஆங்கிலமே எங்காளும்' என்கின்ற முழக்கொலிகளைக் கிளப்புகிறார்கள். இதைப் பற்றிக் கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்லுகிறது. என்பதை அறிய நீங்கள் விரும்புகிறீர்கள், தமிழுக்குத்தான் முதலிடம் என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி. எல்லாத் துறைகளிலும் பிரதேச மொழிகளின் தங்குதடையற்ற வளர்ச்சிதான் முதன் முதலில் கவனிக்கப்பட வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. அத்ததைய வளர்ச்சி ஏற்பட்டுள்ள குழ் நிலையில் இந்தியா? ஆங்கிலமா?" என்ற பிரச்னை சுமுகமாகச் சுலபமாக பைசலாகிவிடும் என்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து. இதைச் சிறிது விளக்கிக் கூறுகிறேன். தமிழுக்கே முதல் இடம் இன்று நமக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டது, அந்தியர் ஆதிக்கம் அகன்று விட்டது. தமிழ் ராஜ்யம் பெற்றுள்ள நாம் தமிழே எல்லாத் துறைகளிலும் அரசு வீற்றிருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பே. வேறு எந்தப் பிரச்னையில் நம் மிடையே கருத்து வேற்றுமை இருந்தாலும் இந்தப் பிரச்னையில் கருத்து வேற்றுமை இருக்க இடமில்லை. சட்ட சபையில் தமிழ் மொழி ஆட்சி செலுத்த வேண்டும். சர்க்கார் காரியாலயங்களில் அவை ராஜ்ய சர்க்கார் காரியாலயமாயினும் சரி, மாவட்ட, வட்ட ஸ்தல அரசாங்க அலுவலகங்களாயினும் சரி, எங்கும் தமிழே ஆட்சி செலுத்த வேண்டும். கல்லூரிகளில் தமிழ்! விஞ்ஞானத் தில் தமிழ் தொழில் நுட்பத்தில் தமிழ்! உயர் நீதி மன்றம் முதல் சகல நீதிமன்றங்களிலும் தமிழ்! இவ்வாறு தமிழகமெங்கும் தமிழ் மொழி தனியரசு ஓச்ச வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி இத்தனை கோரிக்கைகளோடு மட்டும் நிற்கவில்லை இந்திய பாராளு மன்றத்தில் தமிழகப் பிரதிநிதிகள் தமிழில் பேசவும், சகல தஸ்தாவேஜுகளும் தமிழர்களுக்கு தமிழில் கிடைக்க ஆன உத்தரவாதம் வேண்டும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளெல்லாம் தமிழனுக்கு தமிழில் கிடைக்க உத்தரவாதம் வேண்டும். அதுமட்டுமல்ல, தமிழ் நாட்டிலிருக்கும் மத்திய அரசாங்கத் தின் பல்வேறு துறை கிளைகள், தமிழ் மக்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ் மாதிரி ஒவ்வொரு பிரதேச மொழியின் அந்தஸ்தும் உயர வேண்டும்.<noinclude></noinclude> 426w16hy3bajdr29l8k5pjewg4o0ij2 பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/10 250 454543 1439132 2022-08-22T10:21:24Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இத்தகைய சூழ் சிலையை வளர்க்க மத்திய சர்க்காரும் கங்க தடையின்றி பொருளுதவிகளும் இதர உதவிகளும் புரிதல் வேண்டும். இந்த நிலைமை நடப்புக்கு வந்துவிட்டால், மொழிப் பிரச்னையில் இன்று ஏற்பட்டுள்ள கடிய கொடிய சிக்கல் நிச்சய மாகத் தீர்ந்துவிடும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. நம்மைப் பொருத்த மட்டில் தமிழ் இருக்க வேண்டிய இடங் களில், தமிழை இருக்கவிடாமல் செய்து இன்றும் அந்தமாக இருந்து கொண்டிருக்கும் மொழி எது? சட்டசபையிலும், சர்க்கார் காரியாலயங்களிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், விஞ்ஞான தொழில் நுட்பக் கல்விகளிலும், நீதி மன்றங்களிலும், இன்னபிற இடங்களிலெல்லாம் ஆதிக்கம் வைப்பது இன்றும் ஆங்கிலமே. சுதந்திரம் கிடைத்து, பத்து ஆண்டுகளுக்குப் பின்னா லும், இன்னும் ஆங்கிலமே இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. மேற்கூறிய இடங்களிலெல்லாம் இந்தி இன்று ஆதிக்கம் வகிக்கவில்லை என்பது ஒரு யதார்த்தம். ஆகவே, பிரத்தியட்ச உண் மையை நிதானமாகக் கணக்கிலெடுத்துப் பார்த்தால், பொது மக்க ளுடைய ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்கிற கண்ணோட்டத் துடன் பார்த்தால், கோடானு கோடி மக்களின் பக்கத்தில் நின்று கொண்டு, மொழிப் பிரச்னையை நாம் பார்த்தால், தமிழ் மொழியின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு இன்னும் ஆங்கில ஆதிக்கம்தான் பெரும் எதிரி என்று விளங்காமற் போகாது. ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தமட்டில், எந்த மொழியிட மும் துவேஷமில்லை. ஆங்கிலத்தைப் பொருத்தமட்டில் துளிகூட துவேஷம் கிடையாது. ஷேக்ஸ்பியரின் ஆங்கிலத்தை, பெர்னாட்ஷா வின் ஆங்கிலத்தை, ஷெல்லியின் ஆங்கிலத்தை, கீத்தின் ஆங் கிலத்தை, பைரனின் ஆங்கிலத்தை, சிறந்த இலக்கியங்களையும் சிறந்த விஞ்ஞானச் செல்வத்தையும் உலகுக்கு அளித்துள்ள ஆங் கிலத்தை நமது சகோதர மக்களான ஆங்கில மக்களுடைய மொழி யான ஆங்கிலத்தை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை. எந்த விதான புத்தியுடையவனும் எதிர்க்கமாட்டான். கம்யூனிஸ்ட் கட்சி ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை. ஆங்கிலம் இந்த நாட்டில் இருக்கிற இருப்பை, அதாவது தாய் மொழி (தமிழ்) இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிற இருப்பை, அதாவது ஆங் கிலத்தின் நியாயமற்ற, பிரதேச மொழிகளின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு பேரிடையூறாக இருக்கும் ஆதிக்கத்தைத்தான் கம்யூ<noinclude></noinclude> dmqj9zp5ui60biyqibjb6hxexmzkiys பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/11 250 454544 1439133 2022-08-22T10:21:28Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 10 னிஸ்ட் கட்சி எதிர்க்கிறது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எனது நண்பர் நெடுஞ்செழியன், "'விஞ்ஞான மொழியாகவும் தொழில் நுட்ப மொழியாகவும் ஆங்கிலம் விளங்க வேண்டும், கல்லூரிகளில் ஆங்கிலத்தின் இடம் இன்று போல என்றும் உறுதி யாக இருக்க வேண்டும்" என்று கூறுகிறார். தமிழின் சக்தி அறிவீர் இந்தி எதிர்ப்புணர்ச்சி அவரிடம் மேலோங்கி நிற்பதின் விளைவாக ஆங்கிலமே சர்வதேச மொழி என்று ஆங்கிலத்தைப் பற்றி பெருமை பேசுகிறார். இதனால் தான் ராஜாஜி, சர்.சி. பி, ராமசாமி அய்யர், ரத்னசாமி, மிர்ஸா இஸ்மேயில், பி. டி. ராஜன் முதலிய அந்த" நல்லறிவாளர் " வரிசையில் அண்ணாத்துரையும், நெடுஞ்செழியனும் அணிவகுத்து நிற்கிறார்கள். இந்த "நல்லறி வாளர் "கனின் கருத்துக்கள் தங்குதடையற்ற தமிழ் வளர்ச்சிக்கு உறுதியான உதவியளிக்குமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமது கவிச் சக்கரவர்த்தி பாரதி, '' வானம் அறிந்ததனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே வானமளந்ததனைத்தும் அளந்திடும் வன்மொழி வாழியவே எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே." என்று பாடினான். இவ்வாறு பாடுவதின் மூலம், இந்தப் பிரபஞ்சம் கண்ட எந்த உண்மையையும் தமிழனால் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறான், எந்த மொழியில் வெளியிடும் கருத்தையும் தமிழில் வெளியிட முடியும் என்ற உறுதி இந்த நூற்றாண்டைய, வளரும் ஜனநாயகத் தமிழனின் உறுதி. இதனால் தான், அன்று பாரதி, "' புத்தம்புதிய கலைகள் - பஞ்ச பூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழிவில் இல்ல சொல்லவும் கூடுவதில்லை - அவை சொல்லுத் திறமை தமிழ் மொழிக்கில்லை; மெல்லத் தமிழினிச்சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்.''<noinclude></noinclude> 6x7jrqmx4sh34uidqfunmzz9gb0u18e பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/12 250 454545 1439134 2022-08-22T10:21:31Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 11 " என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ! இந்த வசையெனக் கெய்திடலாமோ? சென்றிடு வீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்." என்று நமக்கு ஆணையிட்டான். சங்க காலத்திலிருந்து பாரதி காலம் வரையும், பிறமொழி கண்ட சிறந்த கருத்துக்களை தமிழில் வடித்தெடுக்க முடியாது என்று தமிழ் என்றுமே நொண்டியடித்ததில்லை. " அணுவைத் துளைத்து எழுகடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்." அருளிய வள்ளுவப் பெருந்தகை தமிழன்னையின் மணிவயிறுபெற்ற பிள்ளை என்ற உண்மையை எனது நண்பர் நெடுஞ்செழியன் அறியாததல்ல. அதேபோன்று, " எல்லையொன் றின்மை எனும் பொருள் அதனை கம்பன் குறிகளால் காட்டிட முயலும்." முயற்சியைக் கண்ட கம்பன் தமிழ், தமிழன் வளர்த்த தமிழ் என்பது தமிழறிந்த நெடுஞ்செழியனுக்குத் தெரியாததல்ல. இத் தகைய தமிழுக்கு , "விஞ்ஞானம், தொழில் நுட்பம் எட்டாத தூரம்' என்று கூறுகிற மதிப்பிற்குரிய லெட்சுமணசாமி முதலியார், ரத்தினசாமி முதலியார், சி. பி. ராமசாமி அய்யர் ஆகிய அந்த " நல்லறிவாளர்" வரிசையில் நெடுஞ்செழியனும் விற்கிறார். (கைதட்டலும், சிரிப்பும்). ''அந்த நல்லறிவாளர் " இதை அறியார்களா? கடந்த ஐம்பதாண்டுகளாக மாதவய்யாக்களும், பண்டித மயில் வாகனய்யாக்களும், பாரதியார்களும், அப்புசாமிகளும், சீனிவாசன் களும், பற்பல பேராசிரியர்களும், தமிழ்ப்பற்றுமிக்க இளைஞர்க ளும், தமிழில் விஞ்ஞானம் பேசி வருகிறார்கள். கலைச்சொல் அக ராதிகளும், கலைக்களஞ்சியத் தொகுதிகளும், கலைக்கதிர் போன்ற பத் திரிகைகளும் தமிழ் விஞ்ஞான அறிவுத்துறையில் முன்னேறி வரு கிறது என்பதைத் தெளிவுபடுத்தி வருகின்றன. ஆங்கிலத்துக்குப் பதில், பள்ளிக்கூடப் பாடங்களில் புகுந்த தமிழ், பள்ளி இறுதிப் படிப்பைத் தாண்டி, கல்லூரிகளில் நுழையத் தகுதி பெற்று வந்துவிட்டது. இந்த உண்மைகளையெல்லாம், விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் இன்றும் என்றும் ஆங்கிலத்திலேயே வேண் டும் என்கின்ற " நல்லறிவாளர்கள்" அறியமாட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது.<noinclude></noinclude> mua0m91cmydu59dakkx3rg1j4abiaps பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/13 250 454546 1439135 2022-08-22T10:21:35Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ பல்கலைக் கழக சுயாட்சிக்குப் பயந்து, கல்லூரிகளில் தமிழை அரியணை ஏற்ற, தயங்கித் தயங்கி நின்ற ஆளவந்தார்களும், கல்லூரிகளில் இனித் தமிழை போதனா மொழியாக ஆக்குவோம் என்று தீர்மானித்துவிட்டார்கள், சர்வ ஜன சம்மதமாக வரவேற் கத் தகுந்த இந்த நற்செய்தியும் நம் "நல்லறிவாளர்கள் " அறியாத தல்ல. இவ்வளவுக்கும் பின், இந்த "நல்லறிவாளர்கள் " 'ஆங்கி லம்தான் விஞ்ஞான மொழியாக இருக்க முடியும், தொழில் நுட்ப மொழியாக இருக்க முடியும் ' என்று கூறினால், இது எதைக் காட்டு கிறது. சுடச்சுடக் கண்டுபிடிக்கப்படும் புத்தம் புது விஞ்ஞான உண்மைகளைச் சுடச்சுட தெரிந்து கொள்ளும் பொருட்டு, விஞ்ஞா னத்துறை ஆராய்ச்சி மாணவர்கள், அண்ணாமலை, சென்னை பல்கலைக் கழகங்களிலும் சரி, இதர பல்கலைக் கழகங்களிலும் சரி, ஆங்கிலம் போதாதென்று ஜெர்மன் மொழியைக் கூடுதலாகக் கற்றுக்கொள்கிறார்களென்பது நமது '' நல்லறிவாளர் "களுக்குத் தெரியாதா, என்ன?" தமிழா ? ஆங்கிலமா என்பதே கேள்வி "தோழர்களே ! எனது பேச்சின் தொடக்கத்தில் எடுத் துக் காட்டியபடி, இந்த சகாப்தம், செயற்கைச் சந்திரன் சகாப்தமாக உருவாகிவிட்டது. ஆங்கில, அமெரிக்க, ஜெர்மன் விஞ்ஞானிகள், சோவியத் விஞ்ஞானிகளின் துரித துரிதா தீத முன் னேற்றத்தைக் கண்டு திகைப்பும் வியப்பும் கொண்டு மூக்கில் விரல் வைத்து நிற்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் சோவியத் விஞ்ஞானிகளின் முன்னேற்றத்தைத் தங்களால் ஏணி வைத்தும் எட்டிப்பிடிக்க முடியாது என்றும் பகிரங்கமாக ஒப்புக்கொள் கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் தான், நமது ''நல்லறிவாளர்கள் '' விஞ்ஞான மொழியாக ஆங்கில மொழியே இருக்க வேண்டும் என் கிறார்கள் என்பது எதைக் காட்டுகிறது? நேற்று முன்னால் ஆங்கிலத்தில் விஞ்ஞானம் கற்ற உலகம், நேற்று ஜெர்மன் மொழியில் கற்கத் தொடங்கிற்று ; இன்று ரஷ்ய மொழியில் கற்கத் தொடங்குகிறது, நாளை சீன மொழியிலும், வங்க மொழியிலும், நமது உயிருக்குயிரான தமிழ் மொழியிலும் கற்கத் தொடங்காது என்று இந்த "நல்லறிவாளர்களால் தீர்க்கதரிசன மாகக் கூறமுடியுமா? ஒரு மொழி உலகு தழுவும் விஞ்ஞான மொழியாகச் சிறந்து விளங்குவது அந்த மொழியின் சுயம்பான தன்மையில் மட்டும் அடங்கவில்லை. அந்த மொழி பேசும் மக்களின் விஞ்ஞான முயற்சியின் நன்முயற்சியிலும் முன் முயற்சியிலும் தான் சிறப்பாக அடங்கியிருக்கிறது. ஆங்கிலம்தான் விஞ்ஞான மொழி<noinclude></noinclude> nif4w0dzxre0uvmkkli51rhhsd6yfse பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/14 250 454547 1439136 2022-08-22T10:21:38Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 13 யாக இருக்க வேண்டுமென்று கூறும் நமது " நல்லறிவாளர்கள் " ஆங்கில மக்கள் தான் என்றென்றும் விஞ்ஞானத் தறையில் முன் நிற்பார்கள் என்று கருதுகிறார்களா? ஜெர்மானிய மக்களோ, அதைவிட சோவியத் மக்களோ, ஆங்கில மக்களை விட விஞ்ஞானத் துறையில் முன்னேறவில்லையென்றோ, முன்னேற முடியாதென்றோ கூறுகிறார்களா? தமிழ் மக்களால் அத்தகைய முன்னேற்றம் காளா வட்டத்தில் பெறமுடியாது என்பதும் தமிழ் மக்களின் முன்னேற்ற உணர்ச்சியும், கூரிய சீரிய மதிநலமும் அஸ்தமித்து விட்டது என் பது இவர்களின் முற்ற முடிந்த முடிபா? ராஜாஜியாலும், அண்ணாத்துரையாலும், கெடுஞ்செழியனா லும், ராமசாமி, லெட்சுமணசாமி முதலியார்களாலும், டாக்டர் அய்யர்களாலும், அவர்கள் காலத்தில் கல்லூரிகளில் தமிழை விஞ்ஞான மொழியாக்க முடியாதென்றால், யார் அந்தப் பெரும் பணியைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள்? அவர்கள், அவர்களுக்குப் பின் வரும் தலைமுறைகளில் தோன்றும் சுரணை கொண்ட தமிழர்கள் செய்ய வேண்டுமென்பதுதானா அவர்களின் கருத்து? வளர்ந்துவரும் தமிழனையும், வளர்ந்துவரும் தமிழையும், தமிழ் எத்துறையிலும் அரசு வீற்றிருக்க முடியும் என்கின்ற நன்னம்பிக்கை முழுநிறைவாக ஏற்படுகிறது. அவர்களால் உச்சிமேல் வைத்து மெச்சப்படும் ஆணானப்பட்ட ஆங்கிலம் பிறமொழித் தயவின்றி எடுத்த எடுப்பிலே யே விஞ்ஞான மொழியாகிவிட்டதா? விஞ்ஞானத் துறையில் 200, 300 ஆண்டுகள் வளர்ந்த பிறகும், ஆங்கிலம் இன்றும் எத்தனையெத்தனையோ விஞ் ஞானச் சொற்களையும், கலைச் சொற்களையும் லத்தீன் போன்ற மொழிகளிலிருந்து எடுத்து உபயோகித்து வருகிறது என்பது யாரே அறியார்? எனவே, தமிழனும் தமிழில் விஞ்ஞான அறிவுச் செல்வத்தைக் கொண்டுவந்து விட வேண்டுமென்று துணிந்து இடையறாத முயற்சியில் இறங்கிவிடுவானானால் - இன்று இறங்கி வருகிறான் - உலகத்து மக்களோடு ஈடுஜோடாக முன்னேறுவான் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகத்துக்கிடமில்லை. வேண்டுவதெல் லாம் தமிழ் வளர வாய்ப்பும் வசதியும்தான். தண்ணீரில் இறங்கி னால் தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும். கல்லூரிகளில் தமிழை விஞ்ஞான மொழி ஆக்கினால் தான் தமிழ் விஞ்ஞானத் துறையில் முன்னேற பெரும் வாய்ப்பும் வசதியும் கிடைக்கும். பல நாட்டு அனுபவங்களும் தேசிய, நமது ஜனநாயக இயக்க வரலாறும், ஐயம் திரிபுக்கிடமின்றிக் கற்றுக்கொடுக்கும் படிப்பினை இதுதான். ஆகவே, மூன்று கோடி தமிழ் மக்களும் எத்தகைய பேதமும்<noinclude></noinclude> lzlcn5483b2jqwzde2owobkimd7ose5 பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/15 250 454548 1439137 2022-08-22T10:21:41Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 14 பாராட்டாது கல்லூரிகளில் விஞ்ஞானத் துறையிலும், தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் நாட்டில் தமிழ் மக்களின் சகல துறை களிலும் தமிழே ஆட்சி செலுத்தத் தகுந்த சிறந்த குழ்நிலையை ஒன்றுபட்டு உருவாக்குவதே அவசர அவசியக் கடமையாகும். இதுதான் கம்யூனிஸ்டுக் கட்சியின் பணிவான வேண்டுகோள். ஹிந்தியின் இடம் இந்தச் குழ்நிலை உருவாகிவிடுமானால், இதற்காக மத்திய சர்க்காரும் ராஜ்ய சர்க்காரும் தமிழின் தங்குதடையற்ற வளர்ச் சிக்குப் பண உதவியும், இதர உதவிகளும் செய்ய முன்வந்து மக்களின் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் பெற்று விடுவார்களானால், இன்றைய ஆங்கில ஆதிக்கத்தின் இடத்தில் இந்தியின் ஆதிக்கம் ஏற்படும் என்ற பயத்துக்கு இடமிராது என்று கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது இந்தியும், ஆங்கில மும் பாரத நாட்டிலும் சரி, தமிழகத்திலும் சரி, தியாயமாக எந் தெந்த இடங்களில் இருக்கவேண்டுமோ அந்தந்த இடங்களில் இருக்கவேண்டும். மத்திய சர்க்கார் நிர்வாக மொழியாகவும், மத்திய-ராஜ்ய சர்க்கார் இணைப்பு மொழியாகவும், இந்திய மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் ஒற்றுமைக்கு துணைமொழியாகவும் இருக்க வேண்டிய அளவே, இந்தி மொழிக்கு பொதுத்தேவை இருக்கும். நவீன உலகியல் கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்கு. உலக விவகாரங்களுக்கு உதவிகரமாக இருப்பதற்கு தேவைப்படுகிறவர் கள், பிரெஞ்சு, ரஷ்ய, ஜெர்மன், சீன மொழிகளைப்போன்று ஆங் கிலமும் கற்றால் போதுமென்ற நிலைமை ஏற்படும். அந்தச் சூழ் சிலை ஏற்படுகிறவரையில் ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சேபிக்கவில்லை" என்றார். இந்தி எதிர்ப்பாளர் போக்கு "தோழர்களே! இனி இன்றைய இந்தி எதிர்ப்பைச் சற்று கவனிப்போம். இந்தி எதிர்ப்பு உணர்ச்சி ஓட்டம் முக்கவுடுகளா கத் திரிந்து இயங்குகிறது என்று கருதுகிறேன். ஒன்று இந்தி மொழியை எதிர்த்து, சிறுமைப்படுத்திப் பேசு வதே மேலோங்கி நிற்கும் போக்கு, இந்தியை அதியாயமாக இந்தி அல்லாதார் தலையில் திணிப்பதை எதிர்த்துப் போராடுவதுதான் வியாயமேயன்றி, இந்தி மொழியையே எதிர்ப்பது சிறிதுகூட அழகல்ல. இந்தி பேசும் கோடானு கோடி மக்களும் இந்தி திணிப்பு வெறியர்களும் ஒன்றெனப் பார்ப்பது சற்றும் அழகல்ல. கடந்த 150, 200 ஆண்டைய ஆங்கில ஆதிக்கத்தால் இந்தியாவி<noinclude></noinclude> 62tsk96wxy9s4jc1x1nksk4dvicr5rb பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/16 250 454549 1439138 2022-08-22T10:24:16Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 15 துள்ள எல்லா மொழிகளும் வளர்ச்சியில் பின் தங்கிக் கிடக் கின்றன. ஏகாதிபத்ய எதிர்ப்புணர்ச்சியும், தேச பக்தியும் நம்மிடம் முளைத்தெழ ஆரம்பித்த பிறகு தமிழும், இந்தியும் இதர மொழிகளும் சிறிது சிறிது முன்னேறத் தொடங்கின. எனவே, இந்த நாட்டில் எந்த மொழியும் ஆங்கிலம்போல் முன்னேற வாய்ப்பு கிடைக்கவுமில்லை ; முன்னேறவுமில்லை. தமிழைப்போல், இந்தி பழம்பெரும் இலக்கியங்களைக் கொண்டு இலக்கியம் வளர்ச்சி யடைந்த மொழி என்றும் யாரும் இந்திக்கு பெருமை குட்ட வரவில்லை. -இவ்வாறாக, இந்தக் கருத்தோட்டத்தினர் ஒரேயடியாக இந்தியை 'லம்பாடி' மொழியென்றும், மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கிற குரங்குகளைப் போல் இந்தி எழுத்துக்கள் இருப் பதாகவும், இன்ன பிறவும் கூறிப் பழிப்பது, தமிழைப் பழித்தால் நமக்கு எத்தகைய ஆத்திரம் வருமோ, அத்தகைய ஆத்திரம் தாம், குற்றமற்ற இந்திப் பொதுமக்களுக்கும் ஏற்படும். இது தமிழ் மக்களுக்கும், இந்தி மக்களுக்கும் பரஸ்பரம் நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் வளர்க்காது. விரோத குரோதத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர்களுக்கு லாட மற்ற இந்த மாதிரியான எதிர்ப்பு தவிர்க்கப்படவேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது. இரண்டாவதாக, ஆங்கிலத்தை இந்திக்கு எதிர்ப்பாக வைத்து இந்தியை எதிர்க்கும் போக்கு இந்தக் கருத்தோட்டக்காரர்கள் ஆங்கிலமே அன்றிருந்தபடி அழியாதிருக்க வேண்டுமென்று ஆரவாரம் செய்கிறார்கள். அதற்காக, ஆங்கிலம் சர்வதேச மொழி யென்றும், நவீன கலைகளெல்லாம் ஆங்கிலத்தில் சிறக்கக் காண முடிகிறதென்றும், எனவே அதுதான் அரசாங்கப் பொது மொழியாயிருக்க எவ்வளவும் தகுதியுடையதென்றும் நியாயம் பேசுகிறார்கள். ஆங்கிலம் இந்தியாவுக்கு அன்னிய மொழி என்பது ஒரு தலை ஆயினும் ஆங்கிலமும் இந்திய தேசிய மொழிகளில் ஒரு மொழி யாக மாறிவிட்டது என்று கட்சி பேச இந்தக் கருத்தோட்டக் காரர்கள் தயங்கவில்லை. இன்றைக்கு சர்வதேச மொழியென ஆங்கிலத்தை சர்வ தேசத்தார்களும் அங்கீகரித்து விடவில்லை யென்பதையும், ஐ.நா, சபையில்கூ.ட, ஆங்கிலத்தை மட்டும் அதிகார மொழி ஆக்கிவிட வில்லை யென்பதையும் இவர்கள் காணத் தயாராயில்ல. விஞ்ஞானத் துறையிலும் ஆங்கிலத்துக்கு ஈடு ஜோடாக, ஏன் ஆங்கிலத்தை மிஞ்சிக்கொண்டு ஜெர்மன் மொழியும், ரஷ்ய மொழி<noinclude></noinclude> m87pyko028lsgwga4pukncb5l8r7wk2 பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/17 250 454550 1439139 2022-08-22T10:24:20Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 16 யும் முன்னேறி வருகின்றன என்பதையும் இவர்கள் பார்க்க மறுக்கிறார்கள். 150 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தியாவில் ஆங்கிலத்தை போதிய அளவு கற்றவர்கள் நூற்றுக்கு ஒருவர்கூட இல்லையென் பதையும் இவர்கள் சிந்தித்துப் பார்க்கத் தவறுகிறார்கள். இந்திய மொழிகளில் ஒரு மொழிதான் இந்திய அரசாங்கத் தின் நிர்வாக மொழியாக இருக்க முடியும், இருக்க வேண்டும் என்ற ஜனநாயக உணர்வையும் கோரிக்கையையும் கணக்கிலெடுக்க இவர்கள் விரும்பவில்லை. தம்மையே பார்ப்பதால் காரணம், ஜனநாயக இந்தியாவில் ஜனநாயக தமிழகத்தின் எதிர்காலத்தை முக்கியப்படுத்துவதைவிட, இன்றைய தங்கள் நலனுக்கு எத்தகைய இடைஞ்சலும் ஏற்படக் கூடாது என் பதையே முக்கியப்படுத்துகிறார்கள், ஆங்கில அறிவால் கிடைத்த பட்டம் பதவிகளுக்கு, கலகோச்சிகளுக்கு அபாயம் நேருமோ என்ற அச்சத்திலிருந்து தான் ஆங்கிலத்தைப் பற்றி அதிகப் பெருமை அடித்து, 'ஆங்கிலம் எந்நாளும் வேண்டும், இந்தி ஒரு நாளும் கூடாது' என்ற ஆவேசத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறார் கள், ஆங்கிலமே என்றென்றும் வேண்டுமென்ற கூக்குரல், ஆங்கிலம் படித்த தங்களின் நலன்களை, சாசுவதமாக்கப் போடும் கூக்குரலேயாகும். மூன்றாவதாக, மொழிப்பிரச்னையில், இவர்கள் கோடானு கோடி மக்கள் பக்கம் நின்று பார்க்காமல், தங்கள் பக்கம் நின்று பார்ப்பதினால் இந்த "நல்லறிவாளர் வரிசையில் யாரைப் பார்க்க முடிகிறதும் ஆங்கிலம்தான் சர்வ வல்லமையுடையது என்கின்ற "திட சித்தர்களும்", இந்தியை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அர்ச்சனை செய்பவர்களும் அணிவகுத்து நிற் பதைப் பார்க்கிறோம், தமிழின் வளர்ச்சியில் நம்பிக்கை உடையவர்களையோ தமிழில் - பிரதேச மொழியில்- தங்கு தடையற்ற வளர்ச்சியை உறுதி யாகக் கோருகிறவர்களையோ காணமுடியவில்லை. எனவே, தமிழில் முடியும் என்று பேசிவந்த ராஜாஜி போன்ற நமது மதிப்பிற்குரிய தலைவர்களும், எனது மதிப்பிற்குரிய நண்பர் நெடுஞ்செழியன் போன்றவர்களும் தமிழைப் பின்னுக்குத் தள்ளி மறைக்கிறார்கள். ஜாதி ஒழிப்பும், திராவிடக் கழகமும் "தோழர்களே ! இனி மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கிய தீர்மானமான, " ஜாதி ஒழிப்பும் திராவிடச்<noinclude></noinclude> ad9gsgj27uxefmm9oww4thip34r2tg7 பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/18 250 454551 1439140 2022-08-22T10:24:24Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 17 கழகப் போராட்டமும்" என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங் களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப் புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பும், தேசியக் கொடி எரிப்பும் ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈ. வெ. ரா. பெரியாரால் நடத்தப்படுகிற திராவிடக் கழகப் '' போராட்டம்" தமிழகம் முழுவதிலும் மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உச்சிக் குடுமி கத்தரிப்பு, பூணூல் அறுப்பு முதலிய "அறப்போர்" முறை கள் இந்த நகரத்தில் தான் செயல்படுத்தப்பட்டன. இக்கூட்டத்துக்கு வரும்போது அருகாமையிலுள்ள ஒரு ஒட்டலில் நுழைந்துவிட்டு வந்தேன். அங்கு ராமசாமி பெரியாருக்கு தண்டனை விதிக்கப்பட்டதைக் கேட்டுவிட்டு தலைகால் புரியாத ஆவேசத்தோடு தூள் பறத்திக் கொண்டு வந்த சிலர், மூன்று ட்யூப் லைட்'களை கல்மாரி பொழிந்து தூள் தூளாக்கி விட்டார்கள் என்று புகார் கூறப்பட்டது. பீமநகருக்குச் சென்று பாருங்கள். முன்பு ஆர். டி. ஓ. இருந்த வீட்டின் சுவரில் ஒரு சித்திரம் வரையப்பட்டிருக்கிறதாம். அந்தச் சித்திரம் தாரினால் எழுதப்பட்டிருப்பதால் சுலபத்தில் அழிந்து போகாது இன்றும் நாளையும் நீங்கள் சென்று பார்க்கலாம். அந்தச் சித்திரம் என்ன தெரியுமா? உச்சிக்குடுமியுள்ள ஒரு பார்ப்பான் போல் ஒரு படம் வரைந்திருக்கிறார்கள். உச்சிக்குடுமி கத்தரிக்கப் படுவது போல் காட்டப்பட்டிருக்கிறது. கத்தரிக்கும் இடத்திலி ரூந்து இரத்தம் பொலபொல என வடிவதையும் காட்டியிருக்கிறார் கள். அரசியல் சட்டப் புத்தகம் தமிழகத்தின் பல்வேறு இடங் களில் எரிக்கப்பட்டதுபோல் இந்நகரத்திலும் எரிக்கப்பட்டது. ஆகவே, திராவிடக் கழகப் போராட்டத்தின் பல்வேறு நடவடிக்கைகளை நேருக்கு நேர் கண்டு அனுபவித்தவர்கள் திருச்சி மக்களாகிய நீங்கள். -இந்தப் போராட்ட முறை" சரியா, தப்பா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின் லட்சியம் என்ன என்பதைக் கவனிக்கவேண்டும். ஜாதி ஒழிப்புக் காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ. வெ. ரா. பெரியார் கூறுகிறார். இங்கு ஜாதி ஒழிப்பைப்பற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையை முதலில் சொல்லி விடுகிறேன். அடிமைப்படுத்துதல், சுரண்டுதல், ஏமாற்றுதல் முதலிய அடிப்படை சமூகக் கேடுகள் துளியும் காணக் கிடையாத ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின்<noinclude></noinclude> lqn144tfo8rqqnja52el1tp3khvdzmy பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/19 250 454552 1439141 2022-08-22T10:24:26Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 18 லட்சியம், இதை வர்க்க பேதமில்லாத சமுதாயத்தை உருவாக்கு வது என்று உலகம் முழுவதிலும் கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள், வேறு எந்த நாட்டிலுமில்லாத ஜாதீய அமைப்பு இந்த நாட்டில் மட்டும் இருக்கிறது. இந்த அமைப்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில் அமூலாக்கிக் கொண்டிருக்கிறது. ஜாதீய முறை எப்பொழுது, ஏன், எதற்காக ஏற்பட்டது என்பது இப்போது கேள்வி அல்ல. இன்று ஜாதிமுறை நமது முன்னேற் றத்துக்குத் துணை செய்யவில்லை. முன்னேற்றத்துக்கு மூச்சினும் தேவைப்படுகிற பொதுமக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது.! பிற்போக்குக்கும் சுரண்டலுக்கும் பெரிதும் பயன்படுகிறது. இந்த ஜாதீய அமைப்பிலிருந்து வளர்ந்துள்ள கொடுமைகளும், அழிம்பு களும், அடாச் செயல்களும் சொல்லும் தரத்தவை அல்ல. சுருக்கத்தில், படுகேடு விளக்கும் இந்த ஜாதீய முறை, நம் நாட்டில் ஜனநாயகம் தழைப்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக! இருக்கிறது. (கரகோஷம்) சாதியற்ற சமுதாயமே நமது லட்சியம் எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலட்சியம், வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதோடு, ஜாதி பேதமற்ற சமுதாயத்தையும் உருவாக்குவதாகும். "வர்க்கபேதமற்ற" என் பதில் கம்யூனிஸ்டுகளின் பார்வையில், " ஜாதிபேதமற்ற" என்பது வும் அடங்கும். ஆயினும் பொதுமக்களுக்கு தெளிவுபடக் கூறவே. வர்க்கபேதமற்ற, ஜாதி பேதமற்ற சமுதாயம் ' என்று சந்தேகத் திற்கிடமின்றி விளக்கமாகச் சொல்லுகிறேன். முதலாளி எதிர்ப்புப் போராட்டம் மாதிரி, மிராசுதார் எதிர்ப்புப் போராட்ட மாதிரி ஜாதி ஒழிப்புப் போராட் டத்தை நாங்கள் முக்கியப்படுத்தவில்லை யென்று குறை கூறுகிறார்கள் சிலர், இவர்கள் நிதானமாக உண்மை முழுவதை யும் கணக்கிலெடுத்துப் பார்க்காமல், இவ்வாறு பேசுகிறார்கள் அல்லது ஜாதி எதிர்ப்பு உணர்ச்சி கொண்டுள்ள பொது மக்க னிடம் உண்மையைத் திரித்துக் கூற வேண்டுமென்று பேசுகிறார்கள். (கரகோஷம்) எப்படி? ஜாதி ஒழிப்புக்கு எத்தகைய நடவடிக்கை கள் வேண்டும் என்று கூறப்படுகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள்! அப்பால், ஜாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகளில் எங்களுடைய கருத்து என்ன? செயல்பாடு என்ன என்பதைக் கவனித்துப் பாருங்கள்! உண்மை விளங்கும். ' இன்றைய சமுதாயத்தில் காணக்கிடக்கும் சகல அதேங்களை யும் பிற்போக்குகளையும் குழி தோண்டிப் புதைக்கவேண்டும், சகலருக்கும் சம வாய்ப்பும் சம உரிமைகளையும் நல்கும், புதிய<noinclude></noinclude> sar4amqaehibuhc3zs58fcbij7grati பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/20 250 454553 1439142 2022-08-22T10:24:29Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ சமுதாயத்தை மலரச் செய்ய வேண்டும் என்கின்ற புதிய சமுதாயப் புரட்சிக்கு, எத்தகைய எதிர்ப்புக்கும் மார்பைக் காட்டி நிமிர்ந்து நின்று போராடும் நாங்கள், ஜாதி ஒழிப்பில் மட்டும் பின்னடித்து வீடுவோமென்று பேசுவது பொருந்தாது என்பதை உங்களால் உணர முடியும். (கரகோவும்) இனி ஜாதி ஒழிப்புக்காகப் போராடுவதாகப் பெருமையடித் துக் கொள்ளும் எந்தக் கட்சியை விடவும், எந்த ஸ்தாபனத்தைவிட வும், ஜாதி ஒழிப்பில் கம்யூனிஸ்ட் கட்சி இளைத்து நிற்கிறதா என்று நீங்களே சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். (கரகோஷம்) அதற்காக சில உண்மைகளைக் கூறுகிறேன். ஜாதி வெறியோ, மத வெறியோ, இன்னபிற உயர்வு தாழ்வுக்கான, பேதா பேதத் திற்கான எந்த வெறிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆகாயத்துக்கும் பாதாளத்துக்கும் உள்ள தூரம் என்பதை எங்களை அறிந்தவர்கள் நன்றாக அறிவார்கள்.) எங்கள் திருமணம் நாங்கள் மறந்தும் ஜாதி பாராட்டுவது கிடையாது. தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான தலைவர்களை பிரமுகர்களை எடுத்துக் கொள்ளுங்கள்! திருமணம் புரிந்து கொள்ளுவதில் நாங்கள் ஜாதீய முறைக்கு இடம் கொடுக்கவில்லை. என்னை எடுத்துக் கொள்ளுங்கள்! நான் எந்த ஜாதியோ? என் வாழ்க்கைத் துணைவியார் என்ன ஜாதியோ? நாகர் கோவில் பக்கத்தான் நான், சென்னைக்காரி அந்த அம்மையார். நான் தமிழன் அந்த அம்மாள் தெலுங்கச்சி, ( ஒரே சிரிப்பு). நாங்களிருவரும் குடும்பம் நடத்துகிறோம். எங்கள் குழந்தைகள் தமிழகத்தின் மனிதர்கள். எங்கள் கட்சியின் தலைவர் ராமமூர்த்தி ஒரு ஜாதியில் பிறந்த வர். ராமமூர்த்தியின் வீட்டரசியார் (மீண்டும் சிரிப்பு) வேறொரு ஜாதியில் பிறந்தவர், ஜாதி ஒழிப்பின் சிறந்த சின்னமாக இரண்டு செல்விகள் அவர்களுக்கு உண்டு எங்கள் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவர் சீனிவாசராவ்.! அவரும் கலப்பு மணம் புரிந்து ஜாதி ஒழிப்பில் தனது பங்கை உறுதியாகக் காட்டியிருக்கிறார், - இதோ! தோழர் சங்கரய்யாவும் கலப்பு மணம் செய்தவர் தான். கட்சியின் செயற்குழு அங்கத்தினர் 5 பேரில் 4 பேர் கலப்பு மணம் செய்தவர்கள். -தோழர் மோகன் குமாரமங்கலம், டாக்டர் சுப்பராயன் அவர் களின் பிள்ளை. வங்கத்துக் கல்யாணியை (சிரிப்பு) வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு, ஜாதி ஒழிப்பில் முன் நிற்கிறார். இது<noinclude></noinclude> qwbt2wi2rprs5c2hgcelg7f8pki8m1u பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/22 250 454554 1439143 2022-08-22T10:24:39Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 21 கிறோமே யன்றி, பின்னணிக்குச் சென்றோமில்லையென்பதை எடுத்துக் காட்டுவதற்குத் தான். (கரகோஷம்) வர்க்கப் போராட்டத்தில் ஜாதி ஒழிப்பு விவசாயக் கூலிக்காகவும் ஏழை விவசாயிக்காகவும், குன்னியூர் அய்யரையும், திருவாடுதுறை மடத்தையும், வானமாமலை ஜீயரை யும், வலிவலம் தேசிகரையும், பி. டி. ராஜனையும் இத்தகைய நிலப் பிரபுக்கள் பலரையும் எதிர்த்துப் போராடிய போராட்டங்கள் ஜாதி ஒழிப்புப் போராட்டங்கள் அல்லவா என்று உங்களை நான் பணிவன்புடன் கேட்கிறேன், - சிமிண்டு ஆலயில் சங்கரலிங்க அய்யரையும், மோட்டார் தொழிற்சாலை டி. வி. எஸ். அய்யங்காரையும் ஜி. டி. நாடுவையும் இன்னபிற பண-ஜாதி அதிபதிகளையும் தொழிலாளர் போராட் டத்தின் மூலம் நாங்கள் எதிர்த்துப் போராடுவது, ஜாதி ஒழிப்புப் போராட்டத்துக்கு அரண் கட்டுவதாகாதா என்று உங்களை வினய மாகக் கேட்கிறேன். - "இந்த நிலப்பிரபு எதிர்ப்பு முதலாளி எதிர்ப்பு போராட்டங் களின் வழியாக, ஜாதி பேதம் பாராட்டாது சகல மக்களையும் திரட்டுவது ஜாதி ஒழிப்புக்கு இணைந்த செயல் அல்லவா என்று கேட்கிறேன்" என்று கேட்டார். "தோழர்களே! மேற்கூறியபடி சொல்லும் செயலும் உள்ள நாங்கள், ஜாதி ஒழிப்பு என்ற பேரால் பெரியார் நடத்தும் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம். ஏன்? ஜாதி முறையின், வெளியீடுகளை அறவே துடைக்கவேண்டு மானால், ஜாதி நடைமுறையில் சமுதாயக் கொடுமைகளை பிற் போக்கு நிலவரங்கள் உணர்வு பூர்வமாகக் காணும் சகல கட்சியி னரும், சகல பகுதி மக்களும் ஒன்றுபட்டு பற்பல நடவடிக்கை களில் ஈடுபட்டாக வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. -ஜாதீய முறையை விரும்பாத, ஜாதீய முறையை எதிர்க்கிற தம்மைப் பொறுத்த முறையில் ஜாதீய முறையை ஒழித்துவிட்ட எல்லாப் பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து எடுக்கும் நடவடிக்கை கனால் மாத்திரமே சர்க்காரை ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருது கிறது. -கம்யூனிஸ்டுகளோ, திராவிடக் கழகத்தார்களோ, திராவிட முன்னேற்றக் கழகத்தார்களோ மட்டுமல்ல, ஜாதியை ஒழிக்க விரும்புகிறார்கள், பாடுபடுகிறார்கள். சோஷலிஸ்டுகள், பிரஜாசோஷலிஸ்டுகள், தமிழரசுக் கழகத்தார் முதலியவர்களும் ஜாதி ஒழிப்புக்கே நிற்கிறார்கள். ஏன், காங்கிரஸ்காரர்களிலும் பெரும்<noinclude></noinclude> jwtnrmfuarws0vn5fc1fyhlo8kjhg0z பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/21 250 454555 1439144 2022-08-22T10:24:40Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 20 போல் இன்னும் எவ்வளவோ பெயர்களை என்னால் குறிப்பிட முடியும். நேரமில்லை. (கரகோஷம்) எங்கள் சட்ட சபைக் கட்சித் தலைவர் தோழர் கல்யாண சுந்தரத்தையோ, எங்கள் கட்சி செயலாளர் தோழர் எம். ஆர். வெங்கட்ராமனையோபற்றிக் கேட்டு விடாதீர்கள் அவர்கள் அந்த காளில் கல்யாணம் செய்தவர்கள். அதாவது இங்கு கம்யூனிஸ்ட் கட்சி தோன்றுவதற்கு முன்னாடியே கல்யாணம் செய்தவர்கள். அவர்களால் ஊக்கப்பட்ட, முடித்து வைக்கப்பட்ட கலப்பு மணங் கள் பலப்பல. (கரகோஷம்) இவ்வாறு எங்கள் கட்சியின் முக்கியமானவர்கள், பொது வாக அவரவர் வீதாச்சாரம் கல்யாணத்தால் ஜாதி ஒழிப்பில் பங்கு செலுத்தியிருக்கிறார்கள். எங்கள் கட்சி தஞ்சை ஜில்லாவில் காஞ்சி வாயில் வைத்திய நாதன் பழுத்த வைதீக சாஸ்திரியின் பிள்ளை, சேரி வாழ்ந்த ஒரு பழந்தமிழ் சகோதரியை மணம் புரிந்து கொண்டார். (நீண்ட நேரம் கைதட்டல்) வைதீக சாஸ்திரிகள் ஒன்று திரண்டு அணிவகுத்து இந்த புரட்சிகரமான திருமணத்தை தடை செய்துவிட விண்ணுக் கும் மண்ணுக்கும் குதித்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியை ஒரு அக்குகூட அசைக்கமுடியவில்லை. இது ஜாதி ஒழிப்பில் கம்யூ னிஸ்ட் கட்சியின் பரம்பரை. (கரகோஷம்) இங்கு மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் இது தான் பரம் பரை. ஆகவே, இந்தத் துறையில் நாங்கள் யாருக்கும் இளக்க மானவர்கள் அல்ல என்பது மட்டுமல்ல; கொஞ்சம் எடுப்பானவர் கள் என்று கூறக்கூட துணிகிறேன், இனி, எங்கள் குடும்ப வாழ்க்கையை வந்து பாருங்கள்? கட்சிப் பொதுக் குடும்ப வாழ்க்கையை (கம்யூன் வாழ்க்கை) வந்து பாருங் கள்! தெரியாதவர் போல் வந்து பாருங்கள்! ஜாதி நடைமுறை இருக்கட்டும், ஜாதிப் பேச்சாவது எங்களிடையில் காணக் கிடக் கிறதா என்று பாருங்கள்! மருந்துக்கும் மறந்தேனும் எங்களிடை யில் அத்தகைய உணர்ச்சியைப் பார்க்கமுடியாது. சமீப காலத்தில் பெரியார் சில ஜாதி ஒழிப்பு மாநாடுகள் கூட்டினார். அவற்றில் நான் கலந்து கொண்டேன். தோழர் ராம மூர்த்தி கலந்து கொண்டார். தோழர் ஏ. எஸ். கே அய்யங்கார் கலந்து கொண்டார். எங்கள் கட்சியின் சில பிரமுகர்களும் சலந்து கொண்டோம். அந்த மகாநாடுகளில் பேச்சிலோ, தீர்மானங்களிலோ ஜாதீய முறைகளோடு நாங்கள் சமரசம் பேசி னோமா என்று கேளுங்கள், இதை எதற்காகக் கூறுகிறேன் தெரி யுமா? மற்றவர்களோடு கூட்டணி வகுத்து ஜாதி ஒழிப்புப் போராட்டம் நடத்துவதில் நாங்கள் முன்னணியில் நின்று வந்திருக்<noinclude></noinclude> 3ii1pw2ezr78vzam0mx2bmlc2bqde5f பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/23 250 454556 1439145 2022-08-22T10:24:46Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 22 பாலான, தேச பக்தியுள்ள, தேசீய ஒற்றுமையில் நாட்டமுள்ள வர்களும் ஜாதி ஒழிப்பை விரும்புகிறார்கள், அரசியல் கட்சிகள் மட்டுமல்ல; அரசியல் கட்சிகளில் ஈடு படாத படிப்பாளிகளும் நல்லன்பர்களும், இன்று ஜாதி முறை, முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்றும், ஜாதிமுறை தேவை யில்லையென்றம், அது ஒழிக்கப்பட வேண்டுமென்றும் எண்ணு இறார்கள், பல்வேறு ஜாதிகளையுடைய இந்த நாட்டில், பார்ப்பன ரிலிருந்து ஹரிஜன் வரை எல்லா ஜாதிகளும் ஒழியவேண்டுமென்று உண்மையாகவே, உறுதியாக விரும்புகிறார்கள், இவர்களையெல் லாம் ஒன்றுபடுத்தி மயக்கத்தாலும், மௌடீகத்தாலும் ஜாதி முறைக்கு இரையாகிக் கொண்டிருக்கும் இதர பகுதி மக்களையும் இந்த முகாமில் இழுக்கத்தக்க விதத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலமே, ஜாதி முறையை நிச்சயமாக ஒழிக்கத் தகுந்த பாதையில் வெற்றிகரமாக முன்னேற முடியுமென்று நாங்கள் நம்புகிறோம். ! இந்தப் பெரும் பணியை ஆற்றுவதற்கு ஜனநாயகரீதியான சமாதானமான மனமாற்றும் முறைதான் (The Method of Persuasion) மிகச் சிறந்த முறை என்பதையும், பலாத்கார முறை (The Method of oo-horsion) தகுந்த முறை அல்ல என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புறேன். நாலு பேர் கையில் கத்தி எடுத்துக்கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதீய தீய பிரதிபலிப்புகள், இதோ. ஒழித்துக் கட்டிவிடுகிறேன் என்று கிளம்பினால் அவர்க ளுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும், மற்றபடி இந்த சில்லரை பலாத்காரத்தால் ஜாதி ஒழிப் பில் ஒரு சிற துரும்பைக்கூட அசைத்துவிட முடியும் என்று ஒரு பைத்தியக்காரனும் நினக்கமாட்டான். இனி பெரியார் ஜாதி ஒழிப்பைப்பற்றி சில செய்திகளை உங்க.' ளுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன். ஈ. வெ. ரா. ரஷ்யா சென்று வந்த பின் 1924-25-ல் காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈ. வெ. ரா. "காங் கிரஸ் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழியவேண்டும்" என்றும், அப்பால் "பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்" என்றும், அப்பால், " பார்ப்பனியம் ஒழியவேண்டும்" என்றும், அப்பால், " ஜாதி ஒழியவேண்டும்" என்றும், அப்பால் "வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும்" என்றும், அப்பால் "சதைன தர்மம் ஒழியவேண் கும்" என்றும், அப்பால் "இந்து மதம் ஒழிய வேண்டும்" என்<noinclude></noinclude> 7v36g9ymohjoj6hvomtp9uaugjcqhbr பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/24 250 454557 1439146 2022-08-22T10:24:51Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 23 றும், அப்பால் " மதங்களே ஒழியவேண்டும்" என்றும், போகப் போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார். (ஒரே சிரிப்பு.) பின்னர் 1932ல் ரஷ்யாவுக்குச் சென்றுவிட்டு திரும்பிவந்து, சமதர்மப் பிரச்சாரம் நடத்தினார். ஜமீன்தார் அல்லாதார் மாநாடு, லேவாதேவீக்காரர் அல்லாதார் மாநாடு போன்ற மாநாடுகள் யெல்லாம் கூட்டினார். 1934ல் என்று ஞாபகம் வடாற்காடு ஜில்லா திருப்பத்தூரில் லேவாதேவிக்காரர் அல்லாதார் மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டில் ஈ. வெ. ரா. பேசிய பேச்சு, குடியரசு பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. குடியரசின் அந்த ஆண்டு தொகுதியை எடுத்து இன்றும் நீங்கள் பார்க்கலாம். அந்தப் பேச்சில், ஜாதி ஒழிப்பைப்பற்றி அவர் என்ன கூறினார் தெரியுமா? சமதர்மம் பேசத் தொடங்கியபின் பேசத் தொடங்கி யது என்பதையும், சோவியத் யூனியனுக்குச் சென்று விட்டு வந்த பின் பேசிய பேச்சு அது என்பதையும் நீங்கள் கவனத்தில் வைத் துக்கொள்ள வேண்டும். அந்தப் பேச்சில் என்ன பேசினார் தெரியுமா? பார்ப்பனீயம் ஒழிய வேண்டுமென்றும், வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டுமென்றும், ஜாதிகள் மதங்கள் ஒழிய வேண்டுமென் றும் எவ்வளவோ காலம் பேசிவிட்டோம். ஒரு சுக்குக்கும் பலன் ஏற்படவில்லை. இன்று அந்த ஜாதிகளையும், பதங்களையும் தாங்கி விற்கும் சமுதாயத்தையும், அந்தச் சமுதாயத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தையும் ஒழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்" என்று பேசினார். அன்பர்களே! அன்று நான் அவரோடு சமதர்மப்பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன் என்பதும் திருச்சி நகரவாசிகளாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும், யாரிடமாவது பழைய '' குடியரசு "த் தொகுதி இருந்தால் அவசியம் படித்துப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். அப்பொழுது, அன்றே ஈ. வெ. ரா. ஜாதி ஒழிப்புக்கு என்ன பாதையைக் காட்டினார் என்பது நன்றாகப் புலப் படும். தென்னூர் கூட்டத்தில் நான் இல்வாறு பேசியவர், 1935-ம் ஆண்டில் வேறொரு பாதையைக் காட்டினார். இதே நகரத்தில், இன்றைய திராவிடக் கழகத்தின் நிர்வாகத் தலைவரான எனது மதிப்பிற்குரிய நண்பர் டி. பி. வேதா சலம் அவர்கள் வீட்டில், ஒரு பார்ப்பனரல்லாதார் மாநாடு கூட்டினார்.<noinclude></noinclude> fo6qgqjl9onoo8hs7l9htg171zifcvd பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/25 250 454558 1439147 2022-08-22T10:24:54Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 24 அந்த பார்ப்பனரல்லாதார் கூட்டம் தென்னூரில் கூட்டப்பட்ட பொழுது, நான் பெரியாரிலிருந்து கருத்து மாறுபட்டுவிட்டேன். அன்.று அவரோடு இணைந்து விற்கவில்லை. அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த ஒரு நண்பரைச் சந்திக்கும் பொருட்டு நான் தென்னூ ருக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் திருவாளர்கள் : கி. ஆ. பெ. விசுவநாதமும், சௌந்தர பாண்டியனும் என்னைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைத்தார்கள். ஒரு நண்பரைப் பார்க்க மாத்திரமே வந்தேன் என்றும், எனக்கும் அந்தக் கூட்டத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையென்றும்கூறி, அவர்களுடைய அழைப்பை மறுத்தேன். அவர்கள் வலுக்கட்டாயப்படுத்தி, என்னை கூட்டத் தின் மத்தியில் அழைத்துச் சென்று உட்காரவைத்தார்கள். பலர் பேசினார்கள். பின்னர், மீண்டும் அந்தக் கூட்டத்தில் எனது கருத்தைத் தெரிவிக்கும்படி வற்புறுத்தினார்கள். " நான் எதிரிடை அபிப்பிராயம் உடையவன். என்னைப் பேசச் சொல்ல வேண்டாம். அதில் லாபமொன்றுமில்லை" என்று அழுத்தமாகக் கூறிப் பார்த்தேன். அவர்கள் விடவில்லை. நான் பேசினேன். " நான் ஒரு சோஷலிஸ்ட். நான், பிராம ணன் பிராமணரல்லாதான் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. சுய மரியாதை இயக்க ஆரம்ப காலத்திலிருந்து, அதோடு நெடுகலும் தொடர்பு கொண்டிருந்தவன் நான். ஆயினும் நீங்கள் பிராமண ரல்லாதார் என்று சொல்லுகிற சொல்லை எந்த அர்த்தத்தோடு கூறு கிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. பிராமணரல்லாதார் என் றால் அக்கிரகாரத்தில் பிறக்காதவர்கள் என்ற அர்த்தத்தில் நீங்கள் உபயோகப்படுத்தினால் பிராமணரல்லாத காங்கிரஸ்காரர்களாகிய டாக்டர் நாயுடு, திரு. வி. கல்யாணசுந்தரனார் போன்றவர்களை இந்த மகாநாட்டுக்கு நீங்கள் அழைத்தீர்களா? பிராமணியம் அல் லாதார் என்று நீங்கள் கூறினால், 'பிராமணீயம்' என்பதற்கு புரோகித மறுப்பு, ஜாதி எதிர்ப்பு, இந்துமத மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பவற்றையெல்லாம் அடக்கி, நீங்கள் பொருள் கொண் டால், அப்படிப்பட்ட பிராமணீயத்தை ஒழித்துள்ள காங்கிரஸ் பிரமுகர்களான ராய சொக்கலிங்கம் செட்டியார். சேலம் பவானி சிங், டி. எஸ். சொக்கலிங்கம் போன்றவர்களை இந்த மாநாட்டுக்கு அழைத்தீர்களா? இல்லை. அதேபொழுதில், நாள் தவறாமல் பழனிக்குச் சென்று வேலாயுதத்தையும் சூலாயுகத்தையும் வணங் குவது மட்டுமல்ல, பார்ப்பன புரோகிதனிடம் தீர்த்தமருந்திவரும் பி. டி. ராஜன் போன்றவர்களை இந்த மகாநாட்டுக்கு அழைத் துள்ளீர்கள். ஆகவே உங்கள் "பார்ப்பனரல்லாதார் " எல்லாம் காங்கிரஸ்<noinclude></noinclude> cy1s4o057sztn8meugjuyhb21nqkzac பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/26 250 454559 1439148 2022-08-22T10:24:58Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 25 எதிர்ப்பும் ஜஸ்டிஸ் கட்சி ஆதரவும்தான். இந்தக் கூட்டத்தில் எனக்கு ஒட்டுமில்லை ; உறவுமில்லை" என்று கூறினேன். சமதர்மத்தை விட்டு, ஜஸ்டிஸ் கட்சி பக்கம் ஈ. வெ. ரா. திரும்பிய பிறகே மேற்படி தென்னூர் கூட்டம் கூட்டப்பட்டது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நெடுகலும் அவருடைய போக்கு இப்படித்தான். விரும்பினால் ராமமூர்த்தியை ஆதரிப்பார், ராஜகோபாலாச்சாரியை ஆதரிப்பார். மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம்! (சிரிப்பு) வேறொரு பித்தம் கிளமபினால், அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். - நேற்று நடந்த பொதுத்தேர்தலில், காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார், அதற்கொரு காரணம் சொன்னார். (சிரிப்பு) இன்று, ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர்மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்லுகிறார் : -ஆணானப்பட்ட கௌதம புத்தன், ஜாதியை ஒழிக்க முயன் றான், முடியவில்லை! ஆள்வார்களும் நாயன் மார்களும் முயன்றார் கள், முடியவில்லை, நான் ஜாதியை ஒழித்துவிடுவேன் என்று இன்று ஈ. வெ. ரா. பெரியார் கையில் கத்தியை எரிக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக, அவர் ஜாதியை எப்படி அழித்து வந்திருக்கிறார், அதில் எவ்வளவு தூரம் வற்றி பெற்றிருக்கிறார் என்பதை தமிழ்நாடு நன்கறியும், அவர் காட்டிய வழியால் தமிழ் நாட்டில் ஜாதீய வெறியும் ஜாதிப் பூசலும் ஒழியவில்க யென்பது மட்டுமல்ல, மாறாக, பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.. அன்பர்களே! ஜாதி ஒழிப்க் கொள்கையைப் பொறுத்தல் மட்டில், ஒரு திட்டவட்டமான கத்து இல்லாதவர் ஈ. வெ. ரா. என்பதை உங்களுக்கு எடுத்துக் கட்டவே, இதுவரை நான் சிலம் கருத்துக்களைச் சொன்னேன். பதவ பூணூலிலும் உச்சிக்குடுவியிலுமா ஜாதி? இனி, இன்று அவர் நடத்தும் போட்ட நடவடிகைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம். காவேரி ஆற்றங்கரையில் நாலந்து பார்ப்பனர்கள் இந்த நாட்டில் ஜாதி பிறந்ததற்கும் அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்கு நேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள்- தங்கள் வழக்கப்படி குளித்து, பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர், அவர்கள் வைத்திருந்த ஒரு சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்<noinclude></noinclude> 5us4amder85w6cohpi8y5osemh1ni7c பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/27 250 454560 1439149 2022-08-22T10:25:01Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 26 கள் , அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள். அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள் , ஓடஓட துரத்தினார்கள், பெரியாரைப் பின்பற்றுகிற தி. க.வினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது. -சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா ? (ஒரே சிரிப்பு ) காவிரி ஆற்று வெள்ளம் ஒரு தனி மனித னுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிற பொழுதே, ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதிமுறை யையும் அடித்துக்கொண்டுபோகும் என்று நினைக்கிறார்களா? (சிரிப்பு ). நாலந்து ஆட்களுடைய உச்சிக்குடுமியையும் பூணலையும் அறுத்தால், எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம்? (சிரிப்பு) -குடுமியைக் கத்தரித்தால் ஜாதி போய்விடுமா? குருட்டு ஆவே சத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதிமுறை யைக் கல்லால் அடித்ததாகுமா? (சிரிப்பு) ஓட்டல்களிலுள்ள ட்யூப் கலட்டுகளை' உடைத்து நொறுக்கினால், ஜாதிமுறையை உடைத்து நொறுக்கிவிட்டதாகக் கருதுகிறார்களா? (சிரிப்பு). பூணூலையும், உச்சிக்குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதிலும் உள்ள பூணூல்களையும் உச்சிக்குடுமிகளையும் உடையவர்களெல்லாம் ஒருசிலர் அறுக்க அனுமதிப்பார்களா? அல்லது தாக்குதலுக்குப் பயந்து ஓடுவார்களா? எதிர்த்துத் தற் காப்புக்குத் துணியமாட்டார்களா? இப்படிச் சிலர் மனம்போன போக்கில் மற்றவர்களைத் தாக்கும் போது, பக்கத்திலிருப்போர்க ளெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பார்களா? அராஜகக் குழப்பத் தின் நடுவிலன்றி, தடியெடுத்தவனெல்லாம் தண்டக்காரன் என் கின்ற தாறுமாறு பிடித்தாட்டும் சூழ்நிலையிலன்றி, சில கட்டுத் திட்டத்தில் இயங்கும் சமுதாயத்தில் எந்த சர்க்காரும் இதை அனுமதித்துக்கொண்டு இருக்குமா? சகலரின் ஒத்துழைப்பு எந்த வகையாலும், இத்தகைய அநாகரீகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல என்பதை என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன், ஆழம் பாய்ந்த ஒரு சமு தாயக்கேட்டை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டுமென்றால், சகல பகுதி மக்களின் ஒத்துழைப்போடு, சர்க்காரின் நடவடிக்கையும் தேவை என்பதையும், அது தான் ஜனநாயகமுறை என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்வீர்கள். இந்த பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற செயல்கள் நாகரீகச் செயல்கள்<noinclude></noinclude> lf2tqgxgm1oxnudjg1zzkmd8i0xn6qa பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/28 250 454561 1439150 2022-08-22T10:25:04Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 27 அல்ல, அநாகரீகச் செயல்கள் என்கின்றோம். நிதானமான நட வடிக்கைகள் அல்ல, வெறிச்செயல்கள் என்கின்றோம். எனவே, இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம். இது மட்டுமல்ல, சிலருடைய உச்சிக்குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால்... என்று வைத்துக் கொள்ளுவோம். சிலரிலிருந்து பலராக விரியும். உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும். (சிரிப்பு). இதிலிருந்து வெட்டுப்பழி குத்துப்பழிக்கு வழி பிறக்கும். அதிலிருந்து ஒரு ஜாதியை ஒரு ஜாதி ஒழித்துக்கட்டும் அத்தியாயம் ஆரம்பமாகும். இறுதியில் நாடு சுடுகாடாகும். இந்தப் போக்குஇந்த அநாகாகப் போக்கு அனுமதிக்கப்படத்தக்கது தானா? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்ளுகிறது. குறிப்பிட்ட ஒரு ஜாதியைத் தனிமைப்படுத்தி, அநாகரீகமான முறையில், கண்மூடித்தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழு வதிலும் பரவி நிற்கும் ஜாதிமுறையை ஒழித்துக்கட்டிவிட முடியாது. ஆதரவு கிடைக்காது இன்றைய எதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்க் தால், பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிரிகள் என்றோ , மற்ற ஜாதிகளில் பிறந்தவர்களெல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றே சொல்லுவதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதர வாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள், இன்னும் கேட்டால் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களே மேலும் மேலும் பெருகி வருகிறார்கள். இது கண்கண்ட உண்மை . ஆகவே, ஜாதி ஒழிப்பின் பேரால், பார்ப்பனர்களை மட்டும் இன்னார் இனியார் என்று பாராமல் - தாக்கி வெறிச்செயல் நடத்துவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் துளிக்கூட பொருந்தாத தரம் கெட்ட செயலாகும். மேலும், இந்த மாதிரி வெறிச்செயல்களுக்கு பற்பல ஜாதி யிலும் பிறந்து விட்ட நல்லெண்ணம் படைத்தவர்கள், ஜாதி ஒழிய வேண்டும் என்று அவர்கள் விரும்பினாலும், ஜாதி ஒழிப்பின் பெயரால் மேற்படி வெறிச் செயல்கள் நடந்தால் ஆதரவளிப் பார்களா? மாட்டார்கள். ஆகவே, ஜாதி ஒழிப்புச் சாக்கோடு கடைபெறும் இந்த வெறிச் செயல்களுக்குப் பெருவாரியான மக்க<noinclude></noinclude> jgzdj8hku30rynzhex13hu72yu5wes2 பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/29 250 454562 1439151 2022-08-22T10:25:08Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 28 ளின் ஆதரவு கிடைக்க முடியாது. அதே பொழுதில், அவர்கள் ஆதரவளிக்காது கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அக்கிரமமான பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற அநாகரீக வெறிச் செயல்களை எதிர்க்கவும் செய்வார்கள். இதனால் ஜாதி ஒழிப்பு என்று சொல்லிக்கொண்டு ஈ. வெ. ரா. தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டமுறை ஜாதி ஒழிப் புக்குத் தேவையான ஒற்றுமையைத் திரட்டுவதில் வெற்றி பெறாது. மாறாக மோதுதல்களையே விளைவிக்கும். எனவே, இந்த வெறிச் செயல்கள் ஜாதி ஒழிப்புக்கு உதவாது, ஜாதீயச் சண்டைகளுக்கே தூப தீபம் போடும். இந்த இடத்தில் வேறொரு உண்மையையும் கூறிவிட விரும்பு கிறேன். பூணூல அறு, உச்சிக் குடுமியைக் கத்தரி, பீமநகரில் எழுதியிருப்பது போல் இரத்தம் ஒழுகும்படி உச்சிக் குடுமியைக் கத்தரிப்பதாய் படம் தீட்டு, என்று ஈ. வெ. ரா. கூறினார் என்றோ அல்லது பக்கத்தில் நின்றுகொண்டு தூண்டிவிட்டார் என்றே நான் சொல்ல வரவில்லை, அவர் பேசி வருகிற பேச்சுக்கும், அவருடைய பத்திரிகையான விடுதலையில் எழுதிவரும் எழுத்துக் கும் இந்த மாதிரி வெறிச் செயல்களில் சில பல வாலிபர்கள் ஈடுபடுவதில் பொறுப்புண்டு என்பதை மறுக்க முடியாது. திராவிடக் கழகத் தலைமையின் பேச்சும், எழுத்தும், ஏற்றுகிற கொடிய துவேஷத்தின் விளைவுதான் இத்தகைய, நல்ல மனிதர் யாரும் விரும்பத்தகாத அநாகரீக வெறிச் செயல்களுக்கு காரணம் என்பதை தமிழ் மக்கள் உணர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதோடு மட்டுமல்ல ; ஐாதி ஒழிப்புக்கு வேறு சில நட வடிக்கைகளையும் ஈ. வெ. ரா. பெரியார் காட்டியுள்ளார். 1. இந்திய அரசியல் சட்டப் புத்தகத்தை எரித்தல், 2. காந்தியடிகள் பட எரிப்பு. 3. தேசியக் கொடி எரிப்பு, இவற்றை ஒவ்வொன்றாக எடுத்து, இவை எப்படி ஜாதியை ஒழிக்கும் என்பதை அலசிப் பார்ப்போம் என்று பலத்த கரகோஷத்திற்கிடையே ஜீவா பேசினார். அரசியல் சட்டத்தை எரிப்பதால் ஜாதி ஒழியுமா? "அன்பர்களே! அரசியல் சட்டத்தில் அகற்ற வேண்டிய பல பிற்போக்கு அம்சங்கள் இருக்கின்றன என்பதை கம்யூனிஸ்ட்<noinclude></noinclude> r48iwqs6ze4zm7k16f2d2y0ylxzgl4c பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/30 250 454563 1439152 2022-08-22T10:25:12Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 29 கட்சி ஒப்புக்கொள்ளுகிறது. அந்தப் பிற்போக்கு அம்சங்களை மாற்றுவதற்கு சகல ஜன நாயக சக்திகளும் ஒன்றுபட்டு நின்று போராடவேண்டும் என்பதையும் அங்கீகரிக்கிறது. உலகத்தில் எந்த நாட்டு அரசியல் சட்டத்திலும் இல்லாத அளவு இந்திய அரசியல் சட்டம், ஜனாதிபதிக்கு சர்வாதிகாரம் அளிக்கிறது. ஜனாதிபதி பிடித்து வைக்கிற பிள்ளையார்கள் தான் கவர்னர்கள். இந்தக் கவர்னர்கள், வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்று சொல்லுவதுபோல், விரும்பினால் சட்ட சபையை விட்டு வைக்கலாம்; பிடிக்காவிட்டால் ஜனப் பிரதிநிதி சபையைக் கலைத்து விடுவதற்கும் உரிமை உண்டு. மற்றொன்று, எந்த நகரத்திலேனும் மக்கள் தங்கள் பிரச் சினைக்கான போராட்டத்தை நடத்துகிறபொழுது, ஜனாதிபதி விரும்பினால் அதற்குக் கலகம் என்று பெயர் சூட்டி பாராளுமன்ற அனுமதியின்றியே, ஆகாய விமானத்தின் மூலம் குண்டுமாரி பொழிந்து அதை நசுக்கிவிட அவருக்கு அதிகாரம் அரசியல் சட்டம் அளிக்கிறது. இத்யாதி இத்யாதி எத்தனையோ பயங்கரமான அதிகாரங்களை அரசியல் சட்டம் ஜனாதிபதியிடம் குவித்து வைத்திருக்கிறது. ஜனநாயக விரோதமான ஜனாதிபதியின் இந்த சர்வாதிகாரம் ஒழிக்கப்படவேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்ப முதலே போராடி வருகிறது. சட்டத்திலுள்ள இந்த அம்சத்தையா ஈ. வெ. ரா. பெரியார் எதிர்க்கிறார்? இல்லை. அரசியல் சட்டத்தில் வரும் விஷயங்கள் மூன்று வகையானது. 1. யூனியன் சர்க்காரை ஒட்டிய விஷயம், 2. யூனியன் சர்க்காரையும் ராஜ்ய சர்க்கார்களையும் ஒட்டிய விஷயம். 3. ராஜ்ய சர்க்காரை மட்டும் ஒட்டிய விஷயம், யூனியன் சர்க்கார் விஷயத்தில் ராஜ்ய சர்க்கார் தலையிட முடி யாது. யூனியன் சர்க்காரும் ராஜ்ய சர்க்காரும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யூனியன் சர்க்கார் அனுமதியின்றி ராஜ்ய சர்க்கார் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது. ராஜ்ய சர்க்காரின் பிரித்தாளும் விஷயங்களான போலீஸ், கல்வி, விவசாயம் போன்ற விஷயங்களிலும், மத்திய சர்க்காருடைய அனுமதி பெற்றே காரியங்களைச் செய்யவேண்டிய நிலைமை சட்டப் படி இருக்கிறது. ஐ.சி. எஸ். அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி. எஸ். அதிகாரிகள், ராஜ்ய சர்க்காருக்கு உட்பட்டவர்களாயினும்<noinclude></noinclude> p2heiy9ugdcl99dz0k64dwpl9wwj90y பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/31 250 454564 1439153 2022-08-22T10:26:18Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 30 அவர்கள் மீது மத்திய சர்க்காரின் அனுமதியின்றி எவ்வித நடவடிக் கையும் ராஜ்ய சர்க்காரால் எடுக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது. | கேரளத்தில் கல்வி மசோதா சட்டசபையில் சிறைவேற்றப் பட்டும், ஜனாதிபதியின் அனுமதி கிடைக்காததால், அமுலுக்கு வா இயலாமல் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது. ராஜ்ய சர்க் காருக்கே சம்பந்தப்பட்ட விஷயத்திலும்கூட, மத்திய சர்க்காருக்கு எவ்வளவு பயங்கரமான ஆதிக்கம் இருக்கிறது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. -சொத்துரிமை விஷயத்தில் அது ஒரு உள்ளங்கை அகலமுள்ள நிலமாயினும் சரி, மத்திய சர்க்காரின் அனுமதியின்றி ராஜ்ய சர்க் கார் தான் நிறைவேற்றுகிற சட்டத்தை அமுல் நடத்திவிட முடி யாது. ராஜ்யங்களுக்கு அதிக அதிகாரம் தேவை இவ்வாறு அதிகாரம் பணம் முதலிய விஷயங்களை அரசியல் சட்டம் மத்திய சர்க்காரிடமே குவித்து வைத்திருக்கிறது. எனவே, ராஜ்யங்களிலிருந்து ராஜ்யங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்கிற குரல் நியாயமாகவே கிளம்பிக்கொண்டிருக்கிறது. பண விஷயத்தைப் பொறுத்த வரையில் மத்திய சர்க்காரி லிருந்து, மாகாண சாக்கார்களுக்கு இன்று கிடைப்பதைவிட அதிக தொகை ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளாகவே, எல்லா ராஜ்யங்களிலும் எழுந்துள்ள கோரிக் கையாகும். சமீபத்தில் சந்தானத்தை தலைமையாகக் கொண்ட விதிக் குழுவை மத்திய சர்க்கார் அமைத்தது. அதன் சிபாரிசு என்ன தெரியுமா? வருமான வரியில் 50 சதமானம் ராஜ்யங்களுக்குக் கிடைத்து வந்ததை 55 சதமானமாக உயர்த்த வேண்டுமென்றும், அதே பொழுதில் ஏற்கனவே ராஜ்யங்களுக்கு கலால் வருமானத் தில் கிடைத்து வந்த 50 சதமானத்தை 25 சதமானமாகக் குறைக்க வேண்டுமென்றும் சிபார்சு செய்திருக்கிறது. கூட்டுவது 5 சத மானம் / குறைப்பது 25 சதமானம் / இந்த முறையில் மத்திய சர்க்காரிடமே மேலும் மேலும் பணத்தைக் குவிக்கிறது. ! மேற்கூறியவாறு அதிகாரத்தையும், பணத்தையும் மேலும் மேலும் யூனியன் சர்க்காரிடமே குவித்து வைக்கும் முயற்சியை முறியடித்து, ராஜ்யங்களுக்கு அதிக அதிகாரங்களும் அதிக டணமும் கிடைக்கும்படி இந்தியா முழுவதிலுமுள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டுப் போராடி ஆகவேண்டும். குறிப்பாக நம் முடைய ராஜ்யத்துக்கு அதிக அதிகாரமும் அதிகப் பணமும்<noinclude></noinclude> gqemn0csekcl66546c5wdxkych5f6hn பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/32 250 454565 1439154 2022-08-22T10:26:20Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 31 இடைக்க நாம் ஒன்றுபட்டுப் போராடவேண்டியது அவசர அவசியம். அரசியல் சட்டம் இதற்கு குறுக்கே நிற்கிறது என்பதை நாம் மேலே பார்த்தோம். அரசியல் சட்டத்திலுள்ள இந்தப் பெரும் குறையை எதிர்த்தா ஈ. வெ. ரா. போர்க் கொடியை உயர்த்தியிருக் கிறார் ? அல்லவே அல்ல. அரசியல் சட்டம் புனிதமானது, அதில் மாற்றம் ஏற்படக் கூடாதென்று கம்யூனிஸ்ட்கட்சி அன்றும் சொன்னதில்லை, இன்றும் சொல்லவில்லை. அன்று அரசியல் சட்டம், அரசியல் நிர்ணய சபை யில் விவாதிக்கப்பட்டபொழுது, அரசியல் நிர்ணய சபையில் ஒரே ஒரு கம்யூனிஸ்ட்தான் இருந்தார். அந்த சபையில் கம்யூனிஸ்ட் அங்கத்தினராக இருந்த எங்கள் வங்க கட்சித் தலைவர்களில் ஒருவ ரான தோழர் சோமநாத் லாகிரி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் சட்டத்துக்கு எத்தனையோ திருத்தங்களை வைத்தார். பெரும்பான்மைக் கொடுமையால் ஒரு திருத்தம்கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளுக்குள் 6 தடவை காங்கிரஸ்காரர்களே மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். நாங்கள் அன்று கொடுத்த திருத்தங்கள் சிற்சில, இன்று அரசியல் சட்டத்திற்குள் புகுந்திருக்கின்றன. இன்னும் பற்பல திருத்தங்களுக்கு நாங்கள் போராடிக் கொண் டிருக்கிறோம். ஜனநாயகவாதிகள் அங்கீகரிக்கத் தகுந்த, ஜனநாயக வாதிகள் எடுத்துக் காட்டுகிற, அரசியல் சட்டத்திலுள்ள குறை களை ஒழிக்க இன்று ஈ. வெ. ரா. முன் வந்திருக்கிறாரா? அதுதான் இல்லை . நல்ல அம்சத்தை கொளுத்துகிறார் சட்டத்திலேயே ஒரேயொரு நல்ல அம்சம் என்று ஜனநாயக வாதிகள் எல்லோரும் ஒப்புக்கொள்ளத் தகுந்தது, "அடிப்படை உரிமைகளைப்பற்றிக் கூறும் (Fundamental Rights) சட்டத்தின் 13-வது பிரிவாகும். ஈ. வெ. ரா. இதை ஆட்சேபித்துத்தான் சட்டப் புத்தகத்தை நெருப்பிட்டுக் கொளுத்துகிறார். இந்தப் பிரிவிலுள்ள மத சுதந்திரப் பகுதி ஜாதி ஒழிப்புக்கு பெரிய இடறுகட்டையாக இருக்கிறது என்று சாக்குச் சொல்லித் தான், அவர் எரிப்பு இயக்கத்தில் குதிக்கிறார், சகலவிதமான ஏற்றத் தாழ்வுகளுக்கும் பரம விரோதியாக விளங்குகிற சோவியத் அரசியல் சட்டத்திலும், சீன அரசியல் சட்டத்திலும் இந்த 'மத சுதந்திர' உரிமை ஜம்மென்று இடம் பெற்று இருக்கிறது. அங்கு சமுதாய ஏற்றத் தாழ்வு ஒழிப்புக்கு குறுக்க மறுக்க நடமாட முடியாத இந்த மத சுதந்திரப் பகுதி<noinclude></noinclude> 4dcnia8xyf5k4kfa45smaw2pxb5fmtz பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/33 250 454566 1439155 2022-08-22T10:26:23Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 32 இங்கு மட்டும் ஜாதியை ஒழிக்கவிடாது என்று பூச்சி காட்டி, சட்டப் புத்தகத்தை எரிக்கும் திருப்பணியில் இறங்குகிறார் ச. வெ. ரா. இந்தப் போக்கு உண்மையில் ஜாதியை ஒழிக்க உதவுமா? உதவாது. சட்டப் புத்தகத்தைக் கொளுத்துவது ஜாதி ஒழிப்புக்குச் சரியான வழி என்று ஈ. வெ. ரா, கருகினால், அவருடைய வழியை ஏற்றுக்கொள்ள முடியுமா? அவரோடு ஒத்துழைக்க முடியுமா? ' நமது அரசியல் சட்டம்' என்று கருதுகிற சகல அரசியல் கட்சிகளும், சகல பகுதி மக்களும் ச வெ.ரா.வின் சட்டப் புத்தக எரிப்பு நடவடிக்கையை எதிர்க்காமலிருக்க முடியுமா? முடியாது. அப்பொழுது என்ன ஏற்படுகிறது? திராவிடக் கழகத் துக்கும் நேரு சர்க்காரின் பிற்போக்குக்கும் அல்ல போராட்டம் நடக்கும்! சட்டப் புத்தக எரிப்புச் செயல் தி. க. வினருக்கும் அரசியல் சட்டத்துக்கும் பெருமை அளிக்கிற பகுதி மக்களுக்கும் இடையில் பிளவை உண்டு பண்ணுகிறது; மோது தலை வினை விக் கிறது. இது எரிப்பு - எரிப்பு எதிர்ப்பு பிளவாக முடியுமே ஒழிய, ஜாதி ஒழிப்பு ஒற்றுமையாக உருவாகாது. ஆகவே, அரசியல் சட்டப் புத்தக எரிப்பு, ஜாதி ஒழிப்புக்கு கொஞ்சமும் துணை போகாது என்பதோடு, மக்களின் ஒற்றுமையை உடைத்து பூசலைப் பெருக்கும் என்பதனால், கம்யூனிஸ்டுக் கட்சி இந்த தகாத செயல் அழுத்தமாகக் கண்டிக்கிறது. 'அன்று காந்தி நாடு'! இன்று காந்திபட எரிப்பு! " அன்பர்களே! பெரியோர்களே! இதுவரை சட்டப் புத்தக எரிப்பு ஜாதி முறையை ஒழிக்காது என்பது மட்டுமல்ல, ஜாதி எதிர்ப்பு சக்திகளை ஒன்றுபடுத்தவும் உதவாது என்று எடுத்துக் காட்டினேன், அதோடு, மக்களிடையில் மோதுதலுக்கு தொண்டி டித்து, மக்கள் ஒற்றுமையை உடைக்கும் பேரபாயமும் கொண் உது என்பதை எடுத்துக் காட்டினேன். "ஈ. வெ. ரா, வின் போராட்டத் திட்டத்தில் மற்றொன்றான, காந்தியடிகள் பட எரிப்பு நடவடிக்கை ஜாதி ஒழிப்புக்கு நன்மை செய்யாது; பதிலாகத் தீமையே விளக்கும். "காந்தியடிகள் இறந்தபொழுது ஈ. வெ. ரா. என்ன கூறி னார், என்ன எழுதினார்? காந்தியடிகளை உச்சிமேல் தூக்கிவைத்து மெச்சி, 'இந்திய நாடு' என்று இந்த நாடு அழைக்கப்படுவதற்குப் பதில் இனிமேல் 'காந்தி நாடு' என்று அழைக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்திக் கோரினார். செத்துப்போன காந்தி திரும்ப<noinclude></noinclude> jvgiq6ylfyt5bs5azv97xqy7qykzx8q பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/34 250 454567 1439156 2022-08-22T10:26:26Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 33 வும் வந்து ஜாதி முறையை நில சிறுத்துவதில் என்ன பங்கெடுத் துக் கொண்டார், என்று நமக்கு யாருக்கும் தெரியவில்லை. (சிரிப்பு) அப்படியிருக்க, இன்று ஜாதி ஒழிப்புப் பேரால், காந்தி அடி கள் பட எரிப்பு நடத்தவேண்டும் என்று பெரியார் கோருகிறார். ஜாதி முறை நீடிப்பதற்கான பழியை இன்று காந்தி அடிகள் மீது சுமத்துகிறார், அன்று காந்தி நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்றது ஒரு நாக்கு . இன்று அதே காந்தியின் படத்தை எரிக்க வேண்டு மென்கிறது வேறொரு நாக்கு, இந்த இரண்டு பேச்சுக்கும் இடை யில் காந்தி அடிகள் நம் மத்தியில் இல்லவும் இல்லை. பணிவுடன் கேட்கிறேன், ஈ.வெ. ரா. வுக்கு இரண்டு நாக்கா என்று. காந்தியடிகள் மறைந்தபொழுது அந்த மறைவில் உணர்ச்சி வசப்பட்டு நின்ற கோடிக்கணக்கான மக்களை திருப்திப்படுத்தி பெருமை அடித்துக் கொள்ள அன்று காந்தி நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்று கூறினாரா, அல்லது எதார்த்தத்தில் காந்தி யைப் பெருமைப்படுத்தக் கூறினாரா? இதை நீங்கள் நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால், ஈ.வெ.ரா மாறி மாறிப் பேசுவதிலும், முன்னுக்குப் பின் முரணாகச் செயல் புரிவதிலும் உள்ள உள்நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதிருக்கட்டும்! காந்தி பட எரிப்பால், ஜாதி ஒழிப்பை வெற் றிப்படுத்த முடியுமா? முடியவே முடியாது. ஏன்? காந்தி அடிகளின் கருத்தோட்டத்தை ஒத்துக் கொள்கிறவரும் சரி ஒத்துக்கொள்ளாதவரும் சரி, இந்தியா முழுவதிலும் தமிழ் நாடு உட்பட, இந்த நூற்றாண்டில் அவருக்கு நிகரான பெரியார் வாழ்ந்ததில்லையென்று கருதுகிறார்கள். இந்த நாடு முழுவதிலும் பெருவாரியான மக்கள் அவரை 'தேசப் பிதா' என்று பேரன் போ டும் பெரு மரியாதையோடும் அவருக்கு வணக்கம் செலுத்துகிறார் கள். இவர்களெல்லாம் ஜாதி நீடூழி வாழவேண்டும் என்று பிடி வாதம் காட்டுகிற பத்தாம்பசலி வைதீகர்கள் அல்ல, கம்யூனிஸ்டு களை விட்டுவிடுங்கள், சோஷலிஸ்டுகள், பிரஜா சோஷலிஸ்டுகள், தமிழரசுக் கழகத்தார், ஜனநாயக காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் காந்தீய வாதிகள், பூதான இயக்கத்தார், சர்வோதய வாதிகள், - இவர்களெல்லாம் - காந்தியத்தை மதிக்கிறவர்கள் என்பது மட்டுமல்ல, ஜாதி ஒழிப்பிலும் கூட்டணியாக முன்வரக் கூடியவர் கள். காந்தி பட எரிப்பு நடவடிக்கை மேற்கூறிய அத்தனைப் பேருடைய எதிர்ப்பையும் கொண்டுவரும் என்று நான் கூறத் தேவை இல்லை.<noinclude></noinclude> id5alpapkff86bsbx8guru09tti6m4l பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/35 250 454568 1439157 2022-08-22T10:26:29Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 34 இந்த எதிர்ப்பை அடி மடியில் வாங்கிக் கட்டிக்கொண்டும், ஜாதி ஒழிப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை நாட்டில் இருக்கிறதா? இவ்வாறு எல்லோருடைய எதிர்ப்பையும் அநாவசியமாகப் பெற்றுக் கொண்டு ஜாதி ஒழிப்பில் குதிக்கிறவர்கள் உண்மையில் ஜாதி ஒழிப்புக்காக இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள் என்று பொறுப்புணர்ச்சியும் நிதான புத்தியும் உடையவர்கள் எண்ண முடியுமா? மேலும், ஒரு நல்ல மனிதன் ஒரு நாகரீக மனிதன், ஒரு ஜன காயகவாதி, ஒரு சமாதான விரும்பி, காந்தி படம் எரிப்பதை கண் ணால் பார்த்துக்கொண்டே வாளாயிருக்க முடியுமா? ஆகவே, பெரியாரின் காந்தி பட எரிப்பு திருப்பணி, சகல பகுதி மக்களையும் எதிர்ப்புக் குரல் எழுப்பி நிர்ப்பந்திக்குமேயன்றி ஜாதியை ஒழிக்க, தூசுகூட துணை போகாது என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தம் திருத்தமான கருத்து. (பலத்த கரகோஷம்) தேசீயக் கொடி எரிப்பு அடுத்தது தேசியக் கொடி எரிப்பு, தேசியக் கொடி ஒருவரின் சொத்தோ அல்லது ஒரு கட்சியின் சொத்தோ அல்ல. நமது தேசீய கௌரவத்தின் அறிகுறி அது. தேசியக் கொடியின் கீழ், இன்று நாட்டை ஆளுவோர், பல தவறுகள் இழைக்கலாம். தேசியக் கொடியின் கீழ் ஆளவந்தார் எடுக்க வேண்டிய, எடுக்க முடிந்த பல நடவடிக்கைகளை எடுக்கா மல் நாகரீகத்தைப் பழிக்கும் விதத்தில் பல ஜாதீயக் கொடுமைகள் இன்னும் நீடிக்கலாம். இதற்கு தேசியக் கொடி அல்ல பொறுப் பாளி. ஆட்சி பீடத்திலிருப்பவர்களும் அவர்கள் கடைப்பிடிக்கும் பிற்போக்கான கொள்கைகளுமே பொறுப்பாளிகள். இதை நாம் உணர்ந்தால், ஆட்சியில் மாற்றத்தை, ஆள்வோர்களின் மாற்றத் தைக் கொண்டுவர முற்படுவோமேயன்றி தேசியக் கொடியை எரிக்கும் வெறியாட்டத்துக்கு தேவை ஏற்படாது. தேசீயக்கொடி புனிதமானது. நமது நேர்மையான தேச பக்தியை விடுதலை இலட்சியத்தை, இன்னபிற சீரிய புத்துணர்ச்சி களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது. கட்சி பேதங்களைத் தாண்டி, இந்நாட்டிலுள்ள எல்லா தேச பக்தர்களும் அவரவர் விகிதாசாரப் படி உடல், பொருள், ஆவி அனைத்தையும் தத்தம் செய்து உருவாக்கி யது. ஏன், ஒரு காலத்தில், ஈ. வெ. ரா.வும் நேர்மையான உணர்ச்சியுடன் இந்தக் கொடியின் உருவாக்கத்திற்குப் பங்கு செலுத்தியிருக்கிறார் என்பது நாம் அறியாததல்ல. இத்தகைய பொன்னான கொடியை எரித்து ஜாதியை ஒழிக்க முற்படுகிறேன் என்பது எதையோ நினைத்துக்கொண்டு எதையோ<noinclude></noinclude> i85ux7cyiarzjpuvi9b3aqvhi0mi2sc பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/36 250 454569 1439158 2022-08-22T10:26:33Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 35 செய்வதாகும். (சிரிப்பு) இந்தச் செயல், ஜாதியை எதிர்ப்பவர் களில் பெரும்பாலாருடைய எதிர்ப்பைத்தான் திரட்டுமேயொழிய, உண்மையில் ஜாதியை ஒழிக்க கொஞ்சமும் உதவிகரமாக இராது. எனவே, ஜாதி ஒழிப்பு விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, சென்ற காலத்தில் ஈ. வெ. ரா, வோடு ஒத்துழைத்தபோதிலும், இன்றும் முறையாக, ஜனநாயக ரீதியாக, ஒரு வகுப்புத் துவேஷமு மின்றி, சகல பகுதி மக்களையும் திரட்டி, ஜா திமுறையை ஒழிக்க துணிகிற நடவடிக்கைகளில், கம்யூனிஸ்டுக் கட்சி முன்னணியில் விற்கத் தயாராக இருந்தபோதிலும் ஈ.வெ.ரா. தலைமையில் இன்று தி. க. வினர் நடத்திவரும் மேலே நான் விளக்கிக் காட்டிய போராட்ட நடவடிக்கைகள் பலவற்றையும் கம்பூனிஸ்ட் கட்சி அழுத்தமாகக் கண்டிக்கிறது. உண்மையாகவே ஜாதியக் கொடுமைகளும் ஜாதீய மறையும் ஒழிய வேண்டுமென்று விரும்புகிற சகல கட்சிகளும், சகல பகுதி மக்களும் தங்கள் உணர்விலும், நடைமுறையிலும், ஜாதியை ஒழிக்க முன்வர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி பணிவன் புடன் கேட்டுக்கொள்கிறது. அதேபொழுதில், ஜாதி ஒழிப்பு பெயரால், பெரியார் தூண்டும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த, கூட்டாகத் தடுத்து நிறுத்த குரல் எழுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறது. பிராமணர் கடமை இனி இந்தப் பிரச்னையில் ராஜ்ய, மத்திய சர்க்கார்களின் நிலை, கடமை ஆகியவற்றைப் பற்றியும், பெரியார் போராட்டத் தாக்கு தலுக்கு இரையாகி நிற்கும் குறிப்பிட்ட பகுதியினரின் கடமைப் பற்றியும் சிற்சில கூற விரும்புகிறேன். " அன்பார்ந்த தோழர்களே ! தமிழ்ப் பொது மக்களே! அரசியல் சட்டப் புத்தகத்தையும், காந்தியடிகள் படத்தையும் தேசீயக் கொடியையும் எரித்து, ஜாதி ஒழிப்பின் பெயரால் ஈ. வெ. ரா. நடத்தும் போராட்டம் நாட்டுக்கு ஒரு பெரிய பாதகத் தையும் விளைவிக்கிறது. அதாவது வளர்ந்துவரும் ஒன்றுபட்ட ஜனநாயக இயக்கத்தைச் சீர்குலைக்க உதவுகிறது. எப்படி? "தமிழகப் பெரு மக்களுக்கு எதிராக, பலவித நடவடிக்கை களை காமராஜ் சர்க்கார் எடுத்துவருகிறது. இந்த சர்க்காரின் தலைவர் ஒரு பார்ப்பனரல்லாதார் என்ற ஒரே காரணத்துக்காக, ஈ.வெ.ரா. அவரை ஆதரித்து வருகிறார். ஈ.வெ.ரா. பெரியார் கைது ஆன பிறகு அவர் வெளியிட்ட செய்தியில் கூட, காமராஜ் சர்க்கா ரின் கையைப் பலஹீனப்படுத்துகிற எந்தக் காரியத்தையும் மறந்<noinclude></noinclude> rmb54jsbfherjbdor5qsy365c9wkn7s பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/37 250 454570 1439159 2022-08-22T10:26:36Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 36 தும் செய்யக்கூடாது என்று தமது பக்தகோடிகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார், ' இவையெல்லாம், ஏதோ தற்செயலாக நடக்கிறவைகளல்ல. பெரியார் போராட்டத்தின் அடிப்படைக் கொள்கை எப்படி பிற்போக்குச் சக்திகளுக்குப் பலத்தை தேடித்தருகிறது என்பா தையே இவை எடுத்துக் காட்டுகின்றன என்பதை நீங்கள் சிந்தித் துப் பார்க்க வேண்டுமென்று உங்களை வேண்டிக் கொள்ளு கிறேன். "நான் ஏற்கனவே கூறியது போல், மேற்படி வெறிச்செயல் களைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, நாட்டின் நலனிலும், ஜாதி ஒழிப்பிலும் நாட்டம் கொண்ட சகல பகுதி மக்களுடையவும் அவசர அவசியக் கடமை என்பதை எங்கள் மாநாட்டுத் தீர்மானம் சுட்டிக் காட்டுகிறது. இதே பொழுதில், பிராமண நண்பர்களுக்கு ஒரு வார்த்தை , தி.க.வினரின் பலாத்காரத் தாக்குதலிலிருந்து, தங்களைப் பாதுகாத் துக்கொள்வதற்காக பிராமணர் சங்கம் போன்ற ஜாதிய அடிப் படையில் புதிய சங்கங்களைத் தோற்றுவிக்கும் பாதை பெரிதும் உதவிகரமாக இராது என்பதை அவர்கள் நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி வேண்டிக்கொள்ளு கிறது. மீண்டும் ஜாதீய சங்கங்களை உருவாக்குவது, ஜாதீய உணர்வைப் போக்காது. மேற்படி வெறிச்செயல்களை முறியடிப் பதற்கான மக்கள் ஒற்றுமையை திரட்டாது. ஜாதீய சங்க அமைப்பில் சகல பகுதி மக்களுடைய ஒத்துழைப்பில் தான் இந்த வெறிச் செயல்களுக்கு வெற்றிகரமாக முடிவுகட்ட முடியும் என்ற அனுபவப் பூர்வமான உண்மை மறைக்கப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட நண்பர்கள், மேற்படி அநாகரீகப் போக்கை, வெறிச் செயல்களை, எதிர்க்கும் எல்லாப் பகுதி மக்க ளோடும் ஒன்றுபட்டுப் போராடுவதுதான் நிலையான பாதுகாப்பை அளிக்கும் என்று அவர்களுடைய கவனத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி நிதானமாகக் கொண்டுவர விரும்புகிறது. பிராமண இளைஞர்கள் முன்னணியில் நின்று, காலப்போக்கை உணர்ந்து இந்தத் திசையில், தங்களுடைய பங்கைச் செலுத்துவார் கள் என்று நம்புகிறேன். காமராஜரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் பொறுப்பு இனி சர்க்காருடைய கொள்கையைக் கவனிப்போம். அண் மையில், ஜாதி வெறியைத் தூண்டிவிடும் போராட்டத்தை பண்<noinclude></noinclude> qlmzzy81qc8v87346ya398207y3fj02 பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/38 250 454571 1439160 2022-08-22T10:26:39Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 37 டித நேரு, வன்மையாகக் கண்டித்தார் என்பது மெய், இந்தக் கண்டனம் மட்டும் போதுமா? இவ்வாறு வெறிச் செயல்கள் உரு வாவதற்கு சர்க்காரின் கொள்கையும் குறிப்பிடத்தக்க அளவு கார ணமாக இருக்கவில்லையா? பெரியாரின் ஜாதி வெறிப் போக்குக்கு நேரடியாக இல்லாவிட் டாலும் மறைமுகமாக காமராஜர் சர்க்கார் ஊக்கமளித்து வந்திருக் கிறது என்பது தமிழ் மக்கள் அறிந்த விஷயம். ஈ. வெ. ரா. காங்கிரசுக்கு தேர்தலில் ஓட்டு திரட்டிக் கொடுத் தார். ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு ஓட்டு திரட்டிக் கொடுத் தார். காங்கிரஸ் கட்சி அந்த ஜாதி வெறிப் பிரச்சாரத்தை கொஞ் சம்கூட எதிர்த்தது கிடையாது. இந்த சங்கதி காங்கிரஸ் மேலி டத்துக்குத் தெரியாதா? காங்கிரஸ் மேலிடத்துக்கும் இந்தச் சம்ப வங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையா? அவ்வாறு யாரும் சொல்லிவிட முடியாது. நேருவும் பொறுப்பே பண்டித நேரு உட்பட, காங்கிரஸ் மேலிடம் இந்த மாதிரி யான- இந்த மாதிரியான கோடு கிழித்து கொள்ளுங்கள் ; காங் கிரஸ்-தி. க. உறவுகளை அனுமதித்தே வந்திருக்கிறது. இரண்டொரு உதாரணம் கொடுக்கிறேன். சென்ற பொதுத் தேர்தலின் போது பண்டித நேரு சென்னையில் பேசினார். பக்கத் தில் காமராஜர் உட்கார்ந்திருந்தார். நேரு பேசும்பொழுது திரா விட இயக்கத்தை ஒட்டு மொத்தமாகக் கண்டித்துப் பேசத் தொடங்கினார். காமராஜர் தி.மு.கவை மட்டும் கண்டியுங்கள் என்று குறிப்பிட்டார். அந்தத் திருத்தத்தோடு, பின்னர் தன் பேச்சில் தி. க வை விட்டு விட்டு தி. மு. க. வையே தாக்கிப் பேசினார். இது எதைக் காட்டுகிறது. இது அரசியல் சந்தர்ப்ப வாதத்தைக் காட்டவில்லையா? இது ஒன்று...... கேரளத்தில் லீகுடன் குலாவினார்கள் கேரளத்தில் கம்யூனிஸ்ட் மந்திரி சபை ஏற்படுத்துவதற்கு முன், ஒரு பொதுத் தேர்தல் ஏற்பட்டதல்லவா? அந்தத் தேர்தலின் போது பண்டித நேரு அங்கு சென்று குறாவளிப் பிரச்சாரம் நடத் தினார். மலபாரில் சென்ற இடங்களிலெல்லாம், இங்கு அண்மை யில் தி. க. வைத் தாக்கிப் பேசினது மாதிரி, முஸ்லீம் லீகை தாக் கிப் பேசினார். நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்றெல் லாம் காரசாரமாகத் தாக்கினார். அவர் கேரளத்திலிருந்து திரும்பிச் செல்ல காரில் காலெடுத்து வைக்கவில்லை, அதற்குள்ளாக, கேரள காங்கிரஸ் பிரமுகர்கள் முஸ்லீம் லீகோடு கூட்டணி வகுக்கக் குழை<noinclude></noinclude> hkxuvm0f7f05jzqx9otclfxvq9ugj2g பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/39 250 454572 1439161 2022-08-22T10:26:42Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 38 யடிக்கத் தொடங்கினார்கள். அந்தக் குழையடிப்பு இன்றுவரை யும் நிற்கவில்லை. இவ்வாறு, அரசியலில் ஜாதீயத்தை, வகுப்பு வாதத்தைப் புகுத்தும் ஜனநாயக விரோதமான போக்கை, காங்கிரஸ் மேலிடம் தெரிந்தே அனுமதித்து வந்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள்! சென்ற பொதுத் தேர்தலில் ஒரிசாவில் நாங்கள் கணதந்திரப் பரீஷத்தோடு ஜார்கண்ட் கட்சியோடு, இத்தகைய வகுப்புவாதக் கட்சிகளோடு கூட்டணி வகுக்க ஒப்புக்கொண்டிருந்தால் காங்கிரஸ் கவிழ்ந் திருக்கும்; மந்திரி சபையில் எங்களுக்கும் இரண்டு இடங்கள் கிடைத்திருக்கும். வகுப்புவாதமற்ற ஒரே கட்சி காங்கிரஸ் எதிர்ப்பைவிட, வகுப்புவாத எதிர்ப்பையே நாங் கள் பெரிதுபடுத்தினோம். எனவே அவர்களோடு நாங்கள் சேர வில்லை. மாறாக, எங்களை ஒழிக்க, கேரளத்தில் வகுப்பு வாத முஸ்லீம் லீகோடு காங்கிரஸ் கொஞ்சிக் குலாவுகிறது. இந்த ராஜ் யத்தில் எங்களைத் தோற்கடிக்க, தங்களுக்கு அதிக ஸ்தானங்கள் பெறவும் திராவிடக் கழகத்தின் ஜாதிவெறிப் பிரச்சாரத்தை அனு மதித்தது. அன்பர்களே / வகுப்புவாதத்துக்கோ, ஜாதீய வாதத்துக்கோ கிஞ்கிற்றும் இரையாகாத ஒரு அரசியல் கட்சி அனைத்திந்தியா விலும் இருக்கிறதென்றால், அது கம்யூனிஸ்ட் கட்சியே என்பதை நீங்கள் உணர வேண்டும். அரசியல் ஆதிக்கத்துக்காகவும், சுரண்டலை எதிர்த்து பொது மக்கள் நடத்தும் போராட்டங்களில் உருவாகும் ஒற்றுமைக்கு உலை வைப்பதற்காகவும் பிற்போக்காளர்கள் ஜாதி வெறியைப் பயன் படுத்தி வருகிறார்கள், என்பது நமது நாட்டு ஜனநாயக இயக்கத் தின் நடைமுறையில் நாம் கண்ட அனுபவம். முதுகுளத்தூர் படிப்பினை இதைப்போல், பதவிவேட்டை திருவிளையாடல்களிலும் ஜாதி வெறியைப் படுமோசமாக உபயோகப்படுத்தி வருவதும் நாம் கண்கண்ட அனுபவம் என்பது உங்களுக்குத் தெரியும். ஜாதி வெறிவை அரசியல் ஆதிக்கத்துக்காக உபயோகப்படுத் தத் தொடங்கினால், அது எத்தகைய பயங்கர விளைவுகளை உண்டு பண்ணும் என்பதற்கு முதுகுளத்தூர் சம்பவங்கள் சிறந்த எடுத் துக்காட்டுகள் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.<noinclude></noinclude> 0znp7one1d8xpaxoif8pgldfsh710zv பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/40 250 454573 1439162 2022-08-22T10:26:45Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 39 எனவே, நாட்டின் வளர்ச்சியிலும், ஜனநாயக வளர்ச்சியிலும் ஜாதிக் கொடுமைகளற்ற சமுதாய வாழ்வில் அக்கறை கொண் டுள்ள சகல அரசியல் கட்சிகளும், சகல ஸ்தாபனங்களும், ஜாதி வெறிச் செயல்களில் ஈடுபடும் போக்கை எதிர்த்து மக்களைத் திரட்ட வேண்டும் என்று எங்கள் மகாநாட்டுத் தீர்மானம் பணிவன்போடு கேட்டுக்கொள்ளுகிறது. ஜாதி உணர்ச்சியினால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படும் தீங்குகளை தெள்ளத் தெளிவாக உணர்த்தி, அதை அறவே அகற்றப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும், ஜாதிக் கொடுமைகள் எந்த உருவத்தில் தலைகாட்டினாலும் அவற்றை விட்டு வைக்காமல் இடைவிடாது எதிர்த்துப் போராட வேண்டு மென்றும், இவை கம்யூனிஸ்டுகளின் கடமைகள் என்றும் எங்கள் மாநாட்டுத் தீர்மானம் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது. இத்தகைய கடமைகளை கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் நிறை வேற்ற முயற்சி செய்வதில், பொதுமக்களாகிய நீங்கள், பரிபூரண ஆதரவு தரவேண்டுமென்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்'', " அன்பர்களே! நான் நீண்ட நேரம் பேசிவிட்டேன். இனியும் நான் பேசிக்கொண்டிருக்க இந்தக் கூட்டம் இடம் தராது. வெகு சீக்கிரத்தில் எனது பேச்சை முடித்துவிடுவேன். உலகம் நிலைகுத்திய கண்களோடு, கூர்ந்து கவனிக்கப்படு வதும், கம்யூனிஸ்டுத் தலைமையில் வளர்ந்து வருவதுமான கேரள ஜன நாயகத்தைப் பற்றியும் கொஞ்சம் இந்தக் கூட்டத்தில் பேச விரும்பினேன் நேரமில்லை, தோழர்கள் எம். ஆர். வெங்கட்ராமனும், மோகன் குமார மங்கலமும் முறையே அவர்களுடைய பேச்சில் கேரளத்தின் வெற்றிச் சாதனைகளைப் பற்றிப் பேசியதை நீங்கள் கேட்டீர்கள். எனக்குப் பின்னால் தலைவர், ஒருக்கால் அதைப் பற்றியும் இதர விஷயங்களைப் பற்றியும் பேசக்கூடும் என்று நினைக்கிறேன். ஆகவே ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் சில வார்த்தை கள் பேசிவிட்டு எனது பேச்சை முடித்துக்கொள்வேன், ஜாதி ஒழிப்பைப்பற்றிக் குறிப்பிடுகிற பொழுது, குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களைப்பற்றிக் குறிப்பிடாதிருக்க முடியாது என்பது என் கருத்து. தாழ்த்தப்பட்ட மக்களும் வர்க்க ஸ்தாபனங்களும் ஜாதி ஒழிப்புத் துறையில் அக்கறை காட்டி கலப்பு மணங்கள் புரிய, சமபந்தி போஜனங்கள் நடத்த பலரும், பல கட்சிகளும் நடவடிக்கைகள் எடுக்க முன்வந்திருக்கலாம் என்பதை நான் * ஆட்சேபிக்கவில்லை, அரிஜன சேவா சங்கம் போன்ற ஸ்தாபனங்<noinclude></noinclude> 9foutw4wd4o6wldqe2avd6o3pm27j6u பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/41 250 454574 1439163 2022-08-22T10:26:49Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 40 கள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அவர்கள் முன்னேற சில பல நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம் என்பதையும் நான் மறுக்க வரவில்லை. ஆனால் தமிழ் நாட்டின் சரித்திரத்திலேயே முதன் முதலாக தொழிற்சங்கங்களின் மூலமாகவும் இன்னும் விரிவாக நாட்டுப்புறங்களில் விவசாய சங்கங்களின் மூலமாகவும், சமுதாயத் தின் அடித்தட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களையும் சாதி இந்துக்களை யும், சாதியை மறந்து, குறிப்பிட்ட லட்சியத்திற்காக ஒன்றுபட்டு நின்று போராட, இரத்தம் சிந்த, உயிர் கொடுக்க, போராட்டத்தின் மூலம் வெற்றி காணச் செய்த பெருமை கம்பூனிஸ்டுக் கட்சிக்குத்தான் உண்டு என்று பெருமிதத்துடன் கூற விரும்புகிறேன். (பலத்த கை தட்டல்) இது இருக்கட்டும். C. இந்திய அரசியல் சட்டம், அனைத்திந்தியாவிலுமுள்ள ஒவ் வொரு குடி மகனுக்கும், ஒவ்வொரு குடி மகளுக்கும் உரிய அடிப் படையான உரிமைகள் என்று பல உரிமைகள் ஏற்றுக் கொண் டிருக்கிறது. ஆனால் அந்த உரிமைகளை அனுபவிக்க உத்தரவாதம் இருக்கிறதா ! அதுதான் இல்லை. கோடானு கோடி பின் தள்ளப் பட்ட மக்களுக்கு, குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அந்த உரிமைகள் நடைமுறையில் மறுக்கப்படுகின்றன. சமுதாய வாழ்வின் முதுகெலும்பாக, நகரங்களில் தொழி லாளிகளாகவும், நாட்டுப்புறங்களில் விவசாயக் கூலிகளாகவும் மிகப் பெருவாரியாக விளங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள், பொது இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. பொதுக் கிணறுகளை உபயோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதுபோலுள்ள இன்னும் பலவகைகளில் அவர்களுக்கு ஜீவாதார உரிமைகள் மறுக்கப்படு கின்றன. பேச்சுப் பல்லுக்காக வெளிச்சம் போட்டபோதிலும் பத்து ஆண்டுகள் தாண்டிய பிறகும் காங்கிரஸ் சுயராஜ்யத்தில் நடைமுறை, இந்தத் துறையில், நொண்டியடிக்கத்தான் செய்கிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். இந்த நிலமைகள் நீடிக்க அனுமதிக்கக்கூடாது. தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஜீவாதார உரிமை உத்தரவாதமாக, அனுபவ பாத்தியமாவதற்கு, பாடுபடவேண்டியது கட்சி, ஸ்தாபன, வேறு பாடுகளோ மாறுபாடுகளோ காட்டாமல், சகல ஜனநாயகவாதி களுடையவும் கடமை என்றும், எங்கள் மாநாட்டின் ஜாதி ஒழிப் புத் தீர்மானம் தமிழ்ப்பெரு மக்களுக்குப் பணிவன்புடன் எடுத்துக் காட்டுகிறது. ஜனசக்தி பிரஸ், 32, பிராட்வே, சென்னை-1.<noinclude></noinclude> r8a10cbb3zs3a2fcqpa84myxr1utpm7 பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/42 250 454575 1439164 2022-08-22T10:26:52Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ படித்துவிட்டீர்களா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் வெளியீடுகள் - 1. உழவர் பெருமக்களும் நாமும் 04 - பி. சீனிவாச ராவ் 2. வீர பரம்பரை 04.0 -கே. முத்தையா 3. சர்வதேச நிலைமை o/20 - என். சங்கரையா 4. இரண்டாவது பொதுத்தேர்தல் - மத்திய கமிட்டி பரிசீலனை 5. கம்யூனிஸ்ட் அறைகூவல் - மத்திய கமிட்டி தீர்மானங்கள் 6. மார்க்ஸிய சித்தர்ந்தம் 030 - வி. பி. சிந்த ன் 7. கம்யூனிசத்தின் வெற்றி முரசு 30 - சர்வதேச கம்பூனஸ்ட் தலைவர்களின் பிரகடனம் 8. நவ கேரளம் 060 - இ. எம். எஸ். நம்பூதிரிபாட் 9. அண்ணாத்துரையின் அவதூறுக்குப் பதில் 030 - எம். கல்யாணசுந்தரம் 10. மக்களிடையே உள்ள முரண்பாடுகள் 0 100 - மா சே துங் oooooo - 1 கிடைக்குமிடம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 199, மவுண்ட் ரோட், 10, மேலக் கோபுர வாசல், சென்னை-2 மதுரை.<noinclude></noinclude> pihsoanbfnqim3yfpp6y4faq55h3wpr பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/1 250 454576 1439165 2022-08-22T10:28:11Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> ஜாதிஒழிப்பும் மொழிப்பிரச்சினையும் ப.ஜீவானந்தம்<noinclude></noinclude> bkuo1lccuesp648rwn6y0jmqg2ncqds பக்கம்:இலக்கண வரலாறு.pdf/202 250 454577 1439166 2022-08-22T10:36:59Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 157 பெற்றுச் செல்வமும் புகழும் சேர வாழ்ந்தார். இவர்” காலம் 1879-1959. ஓ. புலவர் குழந்தையுரை தொல்காப்பியம்- பொருளதிகாரம்- குழந்தையுரை 1968-இல் வெளிவந்தது. அது, அகத்திணையியல், பொது வியல், களவியல், கற்பியல் மெய்ப்பாட்டியல் புறத்திணை வியல் என்னும் ஆறு பகுதிகளைக் கொண்ட முதற்பாக மாகும். இப்புத்துரையின் தோற்றம், வைப்புமுறை, பகுப்பு ஆகியன பற்றி முகவுரையில் உரையாசிரியர் குறித் துன்னார்: (இளம்பூரணர் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகள்) இக்காலத் தமிழ்மக்கள் யாவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அத்தகு நிலையில் உள்ளமை யால், இக்காலத்திற்கேற்ற முறையில் தொல்காப்பியத் திற்கு ஓர் உரை தேவை என்பது தமிழ்மக்கள் விரும்புவ தொன்றாகும். தமிழ்மக்களின் அவ்விருப்பத்திற்கேற்ப அத்தகுமுறையில் எழுநூறு ஆண்டுகட்குப் பின்னர் எழுத்ததேயாகும், குழந்தையுரை என்னும் இவ்வுரை.'' வைப்புமுறை தொல்காப்பியச் சூத்திரங்களின் வைப்புமுறை இக் காலத்தினர் எனிதில் இயைபு படுத்திக் கற்றறிய முடியாத அத்தகு நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்றும் கனவின் வகை கூறும் சூத்திரம் செய்யுளியலின் 186-வது சூத்திரமாக உள்ளது. இது களவியலின் முதலில் இருக்கவேண்டும். அப்போது தான் அவ்வகைகள் பற்றிய இலக்கணங்களைக் கற்றுணர்தற்கு<noinclude></noinclude> g2atquu6ghhgxdjd6znd3ch3jd19zpg பக்கம்:இலக்கண வரலாறு.pdf/203 250 454578 1439167 2022-08-22T10:38:37Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 158 எளிதாக இருக்கும். ஆனால் அது களவியலின் தொடக்கத்திலிருந்து 406-ஆம் ஆத்திரமாக உள்ளது. இது மிகமிகச் சேய்மை நிலையுடையதாகும். இவ்வாறே கற்பின் வகை கூறும் 'மறைவெளிப்படுதலும்' என்தும் சூத்திரம் செய்யுளியலின் 187-ஆம் சூத்திரமாக உள்ளது, இது கற்பியலின் தொடக்கத்திலிருந்து 347-ஆம் சூத்திரங் கட்கு அப்பாலுள்ளதாகும். இவ்வாது இடமாறியும் மிகச் சேய்மை நிலைவிலும் உள்ள சூத்திரங்களெல்லாம் அவை இருக்க வேண்டிய இடங்களில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. களவு கற்பியல்களின் வழுவமைக்கும் பொருளியற் சூத்திரங்கள் அவ்வவ்வியல்களில் ஆங்காங்கே சேர்க்கப்பட்டுள்ளன. பொது வழுவமைக்கும் பொருளியற் சூத்திரங்கள், கற்பியலிலுள்ள கூத்தர் முதலியோர் கூற்றுச் சூத்திரங்கள், செய்யுளியலிலுள்ள களவு கற்புக் கூற்றுச் சூத்திரங்கள், மரபியலிலுள்ள நாற்பான் மரபுச் ருத்திரங்கள் முதலிய வற்றை 1. நாற்பான் மரபு. 2. கூற்று, 3. கேட்போர், 4. வாயில்கள், 5. கூறுதல், 6. வழுவமைதி, 7. வழக்கு, 8. முறைப்பெயர் என்னும் . தலைப்புக்களிற் சேர்த்துப் பொதுவியல் என்னும் பெயரில் அகத்திணையியவை அடுத்து வைக்கப்பட்டுள்ளது. அகத்திணையியலிலுள்ள உள்ளுறை உவமம் கூறும் குத்திரங்களும் பொருளியலிலுள்ள இறைச்சி கூறும் சூத்திரங்களும் உவமவியலில் சேர்த்து முறை செய்யப் பட்டுள்ளன. களவியலில் இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் தோழியிற் கூட்டம் என்னும் பலவிடங் கட்குரிய தலைவன் கூற்றுக்கள் ஒரே குத்திரத்தில் கூறப் பட்டுள்ளன. இவ்வாறே கற்பியலின் மலிவு, புலவி, கடல் உணர்வு, பிரிவுகட்குரிய கூற்றுக்களும் ஒரே சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இங்கனமே பல விடங்கட்குரிய<noinclude></noinclude> s5liav7xef93zbf56uta35uohu2iwu1 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/204 250 454579 1439168 2022-08-22T10:38:41Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 139) தலைவி, தோழி, செவிலி முதலியோர் கூற்றுக்களும் ஒரே ருத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இவற்றை அவ்வவ் விடத்தின்கண் பகுத்துணர்தல் அவ்வளவு எளிதாக இல்லை, எனவே அக்கூற்றுச் சூத்திரங்களை அவ்வவ் வியல்களில் ஓரிடத்தில் எழுதி அந்தந்த இடங்கட் குரிய கூற்றுக்களை அங்கங்கே எடுத்தெழுதி உரை எழுதப் பட்டுள்ளது. அகத்திணையியல் 41-ஆம் சூத்திரத்தில் உள்ள தலைவன் கூற்றுக்கள் 17-இல், 6 காலின் உடன் போக் இற்கும், அடுத்த 11-டம் கற்பின் பிரிவுக்கும் உரியவை பாகும். எனவே அச்சூத்திரத்தை இரண்டாக்கி அந்தந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனாலேயே ஒரு சூத்திரம் மிக்கது. இப்புதிய உரைக்கேற்ற வைப்பு முறைப்படி இயல் களும் அவற்றின் நூற்பாத் தொகையும் வருமாறு: முதற் பகுதி அடுத்த இயல்கள் 1. அகத்திணையியல் 45 1. உவம இயல் 46 2. பொதுவியல் 73 2. செய்யுளியல் 221 3. களவியல் 71 3. மரபியல் 101 4. கற்பியல் 5. மெய்ப் பாட்டியல் 27 368 6. புறத்திணையியல் 36 ஆக 666 298 | - இவை உரை ஆசிரியர் கூறியவை, தமிழ் மக்கள் யாவரும் எளிதில் பொருளுணர்ந்து கொள்ளவேண்டும் என்றும் தன்னோக்கில் புத்துரை வரையத் தொடங்கியமை பாராட்டுக்கு உரியதாகும். ஆனால், அப்புத்துரைக்காக நூலாசிரியர் செய்து வைத்த அடைவு முறையை, உரைகாண்பார் எத்தகு செவ்விய<noinclude></noinclude> hi5m6k7699yqjg3b1absaxhz5czbd13 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/205 250 454580 1439169 2022-08-22T10:38:52Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 160 காரணம் உண்டெனக் கண்டாலும், தம் காட்சிக்கு ஏற்ப இடமாற்றியும், பிரித்தும், இயைத்தும் கொள்ளும் ஒரு நெறியை ஏற்பதாயின் எந்நூலாயினும் நூலாசிரியர் படைப்பாக இராமை ஒரு தலை. இஃது உரை காண்பார் மரபன்று. என்ன புதுமை எனினும் நூலைச் சிதறிக் கோலத் தெலிக்கும் உரிமை உரை காண்பார்க்கு இல்லை, பாடவேறுபாடு என்று கவடிச் சான்று இன்றித் திருந்து தலும் உரை காண்பார்க்கும் பதிப்பிப் பார்க்கும் உரிமை இல்லை எனின்- அவற்றை மேற்கொள்வது முறைமை யன்று எலின்-இவ்வாறு எல்லாச் சிதைவுகளுக்கும் ஒரு மொத்தச் சான்றாக உரை வருத்தல் அடிப்படை நெறித் தவறாம். அன்றியும் தாமே அடியியைத்துக் காட்டலும் இடம் பெறின் நூல் நூலாமா? திறனாய்வாளர் எனின் நூற்பாவில் கைவையாமல் இவ்வில் விடத்து இவ் விந்நூற்பாக்கள் இருத்தல் வேண்டும் எனல் சாலும், உள்ள அமைப்பை மாற்றாமல் எத் தகைய பிரிப்பு, கூட்டு, செயப்பு கொண்டும் உரை வருக்கலாம். மாட்டு என்பதைக் கொண்டு உரையில் கைவைத்த நச்சினார்க்கினியரும் பாட்டில் கைவைத் தாரல்லர். இவற்றை எண்ணல் வேண்டும். தெய்வச் சிலையார் உரையுன் இத்தகைய தொரு மாற்று முறை செய்யப்பட்டுள்ளது. அதனை அவரைப் பற்றிய பகுதியும் காண்க, 'எல்' என்பது இடையியலில் இருக்கக் கண்டும், அஃது உரியியலில் இருக்க வேண்டும் எனத் தாம் கொண்டும் இடமாற்றுச் செய்யாத சேனா வரையர் நூல் வரம்பை அவர் பகுதியில் காண்க. ஆசிரியர் குழந்தையின் புத்துரையில் உள்ள நூல் வைப்பு முறை ஏற்கத் தக்கதா? ஏற்பின் நூல்கலின் நிலைமை என்னாம்? இவ் வைப்புமுறை வன்கண்மையது என்பது மட்டுமன்று. தொல்காப்பிய நூற்பா அமைப்புத் தொடர்ச்சிக்குக் கீழறையுமாம்." என்று கூறும் தேர்த்த<noinclude></noinclude> od6t9po2tl8qxljfrf0tciy2lnhq7jk பக்கம்:இலக்கண வரலாறு.pdf/206 250 454581 1439170 2022-08-22T10:39:13Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 161 முடிபு தொல்காப்பியத்தைக் காப்பதற்கு மட்டுமன்று; பல்காப்பியங்களையும் காத்தற் குரியதாம். (தொல் காப்பியக் கடல் - பக். 88; வ.சுப. மாணிக்கனார்.) புலவர் குழந்தை இராவண காவியம், பாப்பதிகாரம், தொடை யதிகாரம், திருக்குறள் உரை, அரசியல் அரங்கம் முதலாய நூல்களின எழுதியவர், சீர்திருத்த தோக்கினர். ஓலைவலசு என்னும் ஊரினராகிய இவர் பூவானி என்பதும் பவானி என வழங்கப்படுவதும் ஆகிய ஊரில் வாழ்ந்தவர். மொழிப் பற்றில் தலை நின்றவர். வெர் காலம்.) ஔ. தொல்காப்பியத் தொடர் பணிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தொல்காப்பிய உரைப் பதிப்புகள் பல வெளிவரத் தொடங்கின, பூவிருந்தவல்லி சு. கன்னியப்ப முதலியார் 1868-இல் தொல்காப்பிய எழுத்ததிகார் இளம்பூரணருரையை வெளியிட்டார். 1892 முதல் சி.வை. தாமோதரம் பிள்ளை யால் தொல்காப்பியப் பகுதிகள் வெளிவரத் தொடங் கின. ச. பவானந்தம் பிள்ளை , கனகசபைப் பிள்ளை , சி. கணேசையர், இராகவ ஐயங்கார், வ. உ. சிதம்பரனார், சி.வையாபுரிப் பிள்ளை , கரந்தைக் கவியரசு முதலியோர் இப்பதிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர்த் தொல் காப்பியப் பதிப்புகள் அனைத்தும் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வழியே ஒவ்வொன்றாக 1921 முதல் வெளி வந்தன. அவற்றுக்குக் கந்தசாமியார், தேவநேயப் பாவாணர், கு. சுந்தரமூர்த்தி ஆகியோர் குறிப்புரை ஆய்வுரை ஆகியன எழுதியுள்ளனர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வழியே<noinclude></noinclude> m8diq8rdpmit4xssh9xxllckhluxct0 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/207 250 454582 1439171 2022-08-22T10:39:31Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 162| தொல்காப்பிய உரைவள நூல்கள் ஒவ்வொன்றாய் இப் பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வுரை வனப் பதிப்பின் முன்னோடி ஆபிரகாம் அருளப்பன், வி. ஐ. சுப்பிரமணியர் ஆகிய இருவரும் இணைந்து செய்த தொல்காப்பியச் சொல்லதிகார உரைக் கோவையாகும். இவ்வாறு பல்வேறு பதிப்புகள் வெளிப்படுதலால் தொல் காப்பிய ஆய்வு பெருகிற்று. ஆய்வாளர்கள் தம் ஆய்வு கனைக் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் வெளிப்படுத் தினர். இவ்வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை தொடர்ந்து நடத்தி வரும் இலக்காக் கருத்தரங்குகளும், அக்கருத் தரங்க வெளியீடுகளும் குறிப்பிடத் தக்கவையாகும். அறிஞர் மு. இராகவ ஐயங்கார், தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி'' என்றொரு நூலை 1912-0ல் எழுதினார். இது கொழும்பு சீகாத்தன் தோற்றுவித்த ஒரு போட்டியில் முதற்பரிசு பெற்ற நூலாகும். இந்நூலை யன்றி ஆராய்ச்சித் தொகுதி' என்னும் பெயரிய நூலிலும் தொல்காப்பியம் தொடர்பான சில கட்டுரைகள் வரைத்துள்ளார். இப்பொருளதிகார ஆய்வில் தலைப் பட்டு நூலெழுதிய மற்றொருவர் முத்துசாமி ஐயர் பாம். ஏ., எல்.டி., என்பார். அவர் பள்ளிக்கூட ஆய்வாள ராகப் பணி செய்தவர் எனினும் தமிழாய்விலும் தலைப் பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. பழத்தமிழர் வாழ்க்கை அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து' என்னும் நூல் கா, சுப்பிரமணிய பிள்ளையால் எழுதப்பட்டது. தொல்காப்பிய அகத் திணையியல், புறத்திணையியல் ஆகியவை இளவழகனார் புத்தாய்வுரை கண்டன. 'தமிழர் இன்பியல் வாழ்க்கை ,' பொருளியல் வாழ்க்கை ' என விளக்க நூல்களும் பின்னர் வெளி வந்தன. - தமிழ் வரலாறு - முதல் தொகுதி - இரா. இராகவ ஐயங்காரால் எழுதப்பட்டது. அதில் தொல்காப்பியம்<noinclude></noinclude> 7tm5tuhgvie94dn90uyyn83dzejoga8 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/208 250 454583 1439172 2022-08-22T10:39:55Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 163 பற்றிய ஆய்வும், அதற்கு முந்து நூல் ஆய்வும் விரிவாக மேற்கொள்ளப்பட்டன. அவ்வகையில் சு. வெள்ளை வாரணனார் 'தொல்காப்பியம்' என்னும் அரிய ஆய்வு நூல் இயற்றினார். தொல்காப்பிய ஆய்வுடன், அதன் உரைநடையாக்கமாகவும் அந்நூல் விளங்குகின்றது. அவுரே தொல்காப்பியம் - நன்னூல் இரண்டையும் ஒப்பிட்டு ஒப்பீட்டு நூலும் செய்தார். பொருளதிகார உரைவளப் பதிப்பும் மேற் கொண்டு நிறைவுறுத்தி வருகின்றார். இவ்வுரை வளத்தின் அகத்திணை இயலை அருமையாகச் செய்தவர் மு. அருணாசலம் பின்ளை ஆவர், ஆ. சிவலிங்களார் தொல்காப்பிய ஆய்வுக் கட்டு ரைகள் பல எழுதி வருகின்றார். அவர் எழுதியுள்ள 'இளம்பூரணர் எழுத்துரை' (வினக்கமும் குறிப்பும்) என்னும் நூலும், 'தொல்காப்பிய உரைவளத் தொருப்பு' நூல்களும் குறிப்பிடத்தக்கவை. சி. கணேசையர் எழுதிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் பயன் மிக்கவை. 'தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு' என்னும் பின்னங்குடி சுப்பிரமணிய சாத்திரியாரின் நூல் விரிவு மிக்கது (1930); பல்வேறு மேலாய்வுக்குரியது. சி. இலக்குவனார் தம் அறிவர் பட்ட ஆய்வுக்குத் தொல்காப்பியத்தை எடுத்துக் கொண்டு அதனை ஆங்கிலத்தில் பெயர்த்து உலகறியச் செய்தார். அதற்கு முன்னுரையாக எழுதிய ஆய்வுப் பகுதி தொல்காப்பியந் தழுவிய முழு ஆய்வாகப் பெரும் விளங்குகிறது. அது "தொல்காப்பிய ஆராய்ச்சி' என்னும் பெயரில் தனி நூலாகவும் வெளி வந்துள்ளது. சாமி. சிதம்பரனார் தொல்காப்பியத் தமிழர்' என்னும் நூலை இயற்றினார். அது பொருளியல் பற்றிய தமிழர் வாழ்வியல் விளக்கமேயாகும். புலவர் குழந்தை இயற்றிய 'தொல்காப்பியர் காலத் தமிழர்'<noinclude></noinclude> ni3kj2lokdvvrjkr9e7ayqoi568vrxt பக்கம்:இலக்கண வரலாறு.pdf/209 250 454584 1439173 2022-08-22T10:40:16Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 154 என்னும் நூலும் தொல்காப்பியப் பொருளதிகார வினக்கமேயாம். மு. வை. அரவிந்தன் இயற்றிய உரையாசிரியர்கள்', இரா. மோகன், நெல்லை த. சொக்கலிங்கம் ஆகிய இருவரும் இணைத்தியற்றிய உரை மரபுகள்' இராம். தமிழண்ணல் இயற்றிய நூல் ஆகியவை தொல்காப்பியம், தொல்காப்பிய உரையாசிரியர்கள் பற்றிய திறனாய்வு நூல்களாக விளங்குகின்றன, தமிழண்ணல் எழுதிய 'இறைச்சி', 'உள்ளுறை' முதலிய தண்ட தூல்கள் தொல்காப்பியக் குறிப்புகனைத் துலக்கிக் காட்டும் விளக்குகனெனத் திகழ்கின்றன. வ. சுப. மாணிக்கனார் பல்காலும் பல நிலைகளில் எழுதிய தொல்காப்பியக் கட்டுரைகளின் தொகுப்பாகிய தொல்காப்பியக் கடல்', 'தொல்காப்பியத் திறன் என்னும் நூல்கள் தொல்காப்பியத்தைப் பன்முகக் எண்ணாடி கொண்டு பளிச்சிடக் காட்டும் நுண்ணியல் நூல்களாகத் திகழ்கின்றன. அவர்தம் அறிஞர் ஆய்வுக்கு, வரைத்த ஆங்கில நூலின் தமிழாக்கமாகிய 'தமிழ்க் காதல்' பல்லபல மயக்கறுக்கும் நல்லியல் நூலாகும். சு. ப. அறவாணரின் சைனரின் தமிழிலக்கண நன்கொடையும் தொல்காப்பிய நூலும் அரிய கருவி நூல்கள், அவ்வாறே ச. வே. சுப்பிரமணியனாகின் இலக் கணத் தொகை- எழுத்து' எனப்படும் தொகை நூலும் அரிய சுருளி நூலே. “நச்சினார்க்கினியர்' என்னும் பெயரில் சுருங்கிய ஆனால் நயமிக்க நூலை இயற்றிய மு. அண்ணாமலை சுட்டத்தக்க ஒருவர். அவ்வாறு தனித்தனி உரையாசிரியரைப் பற்றிய திறனாய்வு நூல்கள் விரிந்த அளவில் வெளிப்படல் நன்றாம். தொல்காப்பியப் பரப்பில் வெளிவந்த கட்டுரைகள் ஆய்வு நூல்கள் அனைத்தும் தொகுத்துக் காட்டிய அடைவன்று இது. ஓராற்றாற் சுட்டிக் காட்டியவையே. இவ்வளவில் கூறிய<noinclude></noinclude> 8vs8ewqc2308vhmbiggwmx4toilw0rv பக்கம்:இலக்கண வரலாறு.pdf/210 250 454585 1439174 2022-08-22T10:40:35Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 165 நால்களைப் பற்றியும் ஆய்வு விளக்கம் தருதல் வேண்டத் தக்கதே. பதிப்பு - வெளியீடுகள் பற்றிய வரலாறும் இடம் பெறத் தக்கதே. இவற்றையெல்லாம் இவ் வரலாற்றில் ஒருங்கு தருவதாயின் வரை கடந்து செல்லும் என்னும் கருத்தால் குறித்துக் காட்டும் அளவில் நிறுத்தி னாம் என்க. தொல்காப்பியப் பதிப்புகள் எனவும், தொல்காப்பியத் திறனாய்வுகள் எனவும் தொல்காப்பியக் கட்டுரையாளர்கள் எனவும் தொல்காப்பிய ஆய்வடங்கல் எனவும் தொல்காப்பிய வழக்காறுகள், ஆட்சிகள் எனவும் பிறவாறும் தனித் தனி நூல்கள் வெளிப்படத்தக்கன என்க.<noinclude></noinclude> fyjkfqzv7izoaoxrnxy6jj8d3aqm47o பக்கம்:இலக்கண வரலாறு.pdf/211 250 454586 1439175 2022-08-22T10:40:49Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 6. இறையனார் அகப்பொருள் இறையனாரால் இயற்றப் பெற்ற அகப் பொருள் இலக்கண நூல் இந்து என்பது பெயரை அறிந்த அளவானே புலப்படும். இதற்குக் களவியல் எனவும், இறையனார் களவியல் எனவும் பெயர்களும் வழங்கும். இறையனார் நாற்கலிராச நம்பியால் இயற்றப்பட்ட அகப்பொருள் நூல் நம்பியகப் பொருள்' எனப்படுவதுபோல் இறை யனார் என்னும் புலவர் ஒருவரால் இயற்றப் பெற்ற நூல் இந்து என்பது இயல்பான முறை. ஆனால் இறையன்" என்பதை இறைவன்' எனக் கொண்டு உரையும் வரலாறும் உரைத்து வருதல் நெடுநாள் வழக்காக உள்ளது. இத்நூல் செய்தார் யாரோ எனின், 'மால்வரை புரையும் மாடக்கூடல் ஆலவாயிற் பால்புரை பசுங்கதிர்க் குழவித் திங்கனைக் குறுங்கண்ணியாக உடைய அழலவிர் சோதி அருமறைக்கடவுள் என்பது" எனவரும் இந்நூல் உரை இதனைக் கூறுதல் அறிசு. நூல்வகை இந்நூலைச் செய்தான் இறைவன் எனக் கொண்ட மையால், இதனை வழிநூல் என்பதற்குத் தடை யுண்டாயிற்று. அதனால், இது வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனாத் செய்யப்பட்டதாகலான்<noinclude></noinclude> 4a6mr2y4rg2lyci6o48mdkud6hqda8e பக்கம்:இலக்கண வரலாறு.pdf/212 250 454587 1439176 2022-08-22T10:41:03Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 167 வழிநூல் என்று சொல்லப்படாது. முதனூல் எனப்படும்," என் றெது உரை, ஏன்? தொல்காப்பியத்தில், ப விளையின் நீங்கி விளங்கிய அறிவின் முளைவள் கண்டது முதனூல் ஆகும்" என இலக்கணம் உள்ளது. அதனை அறிந்த உரை யாசிரியர், தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டது எனிலும் அது கூறும் இலக்கணத்துள் ஒரு பகுதியாம் பொருளிலக் கனத்திலும் ஒரு கூற்றை வாங்கிக் கொண்டு செய்யப் பட்டது எனினும், இறைவன்' செய்ததாகக் கொண்ட. மையால் அவற்கு இழுக்காகா வகையில் 'முதழல்' என்கிறார். ஆனால், அவர் நாளிலேயே இதனை வழி வழிநூல் என்று சொல்வார் இருந்தமையால் வழி நூல் என்று சொல்லப்படாது' என ஆணையிடுகின்றார். எனினும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. பஇது தொகுத்து யாக்கப்பட்டது; என்னை?.லகத்து நடக்கும் அகப்பொருட் செய்யுளிலக்கணம் எல்லாம் இவ்வறுபது சூத்திரத்துள்ளே தொகுத்தானாகலின்", என்றும் (1), | "ஐந்திணை என்றதல்லது அவற்றது பெயரும் முறையும் இலக்கணமும் அறியச் சொல்லிற்றிலரோ எனின், இது சுருக்க நூலாகலிற் சொல்லிற்றிலர்; அவை முடிந்த நூலிற் கொண்டு உரைக்கப்படும்" என்றும் (1), இதனை முதனூல் என்று புகுந்தமையால் 'கத்தருவ வழக்கம்' என்றே மொழியற் பாற்று; 'என்மனார்' என்று சொல்லற் பாற்றன்று; அது வழி நூல் வாப்பாடாகலான் என்பது கடா. அதற்கு விடை, பிற தூவெல்லாம் ஆசிரியப் பகுதிப்படும். இதுவும் அவையே போல ஆசிரியப் பகுதிப் படுங்கொல்லே எனின், படாது. கந்தருவு வழக்கம் போல்வது களவாதல் மூன்று காலத்துப்<noinclude></noinclude> qlh39su219ph571quune1nafiqyqea6 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/213 250 454588 1439177 2022-08-22T10:41:30Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 168 புலவர்க்கும் ஒப்ப முடிந்தமையால் அவ்வகை சொன்னான் என்பது. "அஃதே எவின், தன்னை ஒத்த புலவர் இல்லை அன்றே! தான் தலைவன் ஆகலான், எல்லாம் உணர்த் தான் ஆகலான் எனின், அஃதே கருத்து. அறித்திலை; தன்னாளே உரைக்கப்பட்டது எனினும் பிறவற்றை எல்லாம் திரியவும் திரியாமையும் கொண்டார். இதனைத் திரியாமையே கொண்டார். எல்லாரும் என்பதற்கு அவ்வாறு உரைக்கப்பட்டது. தன்மதம் உணர்ந்தாரையும் * புலவர் என்றான், அறிபொருளுக்கு ஏனோரும் புலவராகலின்' என்றும் (1), "இவன் மென்கவைமேல் நடந்தானோர் ஆசிரியன் ஆகலின் இப்பிரிவு (பரத்தையிற் பிரிவு) வேண்டினான் என்பது" (40) என்றும் உரையில் ஆங்காங்கு வரும் பகுதிகளாய் முதனால் என்பதனை நிலைநாட்டுவதற்காக இவர் படும் பாடுகளும், தடைகளும் வெளிப்படுகின்றன. பெயர் விளக்கம் இறையனார் சங்கச் சான்றோருள் ஒருவர் என்பது கொங்கு தேர் வாழ்க்கை'' என்னும் குறுந்தொகைப் பாடலாய் வெளிப்பட விளங்கும். நல்லிறையனார் என்பார் அவரின் வேறொரு புலவர், அவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது (393). அவர் இறையனாரின் வேறொருவர் என்பதை வெளிப்பட அறிதற்கு வாய்ப்பாகச் சங்க நூன் மரபுப்படி 'நல்' அடை பெற்றவர் அப்புலவர். இவ்வாறு கொள்ளத் தொன்ம உலகம் துணியாது எனினும் ஆய்வுலகம் கொள் வதற்குத் தடையொன்றில்லை, அவ்வாறு கொண்ட ஆய்வால் 'கொங்குதேர் வாழ்க்கை' முதலான கட்டுரைகள் சில வந்துள. அமைந்த சமய உலகிற்கும்<noinclude></noinclude> kqam20s7schdtxpzqywal8mgkjtyizs பக்கம்:இலக்கண வரலாறு.pdf/214 250 454589 1439178 2022-08-22T10:41:43Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 169 இக்கருத்தில் மாறுபாடில்லை என்பதும் அக்கட்டுரைகளால் அறிய வருகின்றன. இறை என்பது உயர்வு, தங்குதல், இறைப்பு, ஏவல், வரி, மறுமொழி எனப் பல பொருள் தரும் ஒரு சொல். இறை என்பது அரசன், இறைவன் என்னும் பொருள் தருதலும் பழமையானதே. ஆனால் இறையன் என்பது அப்பொருள்களில் வந்தியது; உயர்த்தோன் என்னும் பொதுப் பொருள் தரும் பெயராய் நிற்கின்றது எனலாம். துறைவன் என்பது கடற்கரைத் தலைவனையும், துணைவன் என்பது கணவனையும் சிறப்பு நிலையில் குறித்தலையும், துறையன், துணையன் என்பவை துறைக்கண் இருப்பான் எவனையும், துணையாக இருப்பான் எவனையும் குறித்தலையும் அறிக. இனி 'இறை' என்பதற்குரிய ஒரு பொருள் வழக்கில் வீழ்த்து விட்டதோ என எண்ண வேண்டியுள்ளது. இடைச்சந்தில் தந்து இறுக்கி உயர்த்திக் கட்டும் மான மறையாம் துணியுடை 'ரூறியிறை' என வழங்கப் பட்டமை அறிய வருகின்றது. சிறுவர்களைக் குறிக்கும் 'குறியிறைப் புதல்வர்' என்பது பழைய ஆட்சி. அண்மைக் காலம் வரையில் இக்காட்சி காணத் தக்கதாகவே இருந்தது. இப்பொழுதும் நாட்டுப்புறங்களில் உழவு முதலிய தொழில் புரியும் ஆடவர் பயன்படுத்துதல் கண்கூடு. 'நீர்த்துணி' 'குளி சீலை' தாய்ச்சலை (கோமணம், கௌசகோம், கச்சணம்) என வழங்கப்படும் அது, குளிப்புடையாகப் பயன்பட்டு வருதலும் நடை முறை. முற்றுந் துறந்த பட்டினத்தார் அடிகளும், பின் சாளை வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளும் குறியிறையராக அவர்கள் படங்களின் வழியே அறிய முடிகின்றது. 'உடை கோவணம்' எனத் துறவோர் உடை சொல்லப்படுதல் வழக்க, பற்றின்மைச் சான்றொடு, மானமறை நாட்டம் காட்டும் மறை + குறியிறை' எனத் தெனிந்தால், அத்தகு துறவோர்<noinclude></noinclude> 0966nn7wrb6mnnizt2vog1ej40zqsav பக்கம்:இலக்கண வரலாறு.pdf/215 250 454590 1439179 2022-08-22T10:42:00Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 170 "இறையனார்' எனப்பட்டு, அவர்தம் பெயர் இயல் செயல் ஆயவற்றால் இறைமைத் தன்மை ஏற்றப் பெற்று, இறைவனாகவே புனைவித்திருக்கக் கூடும் எனக் கொள்ளலாம். ஆய்வுக் குரியது இது என இவ்வளவில்அமைவோம். பாயிரம் தொல்காப்பியத்தில் பாயிரம் உண்டு. இறையனார்' களவியல் உரை, "ஆயிர முகத்தான் அகன்ற தாயினும், பாயிரம் இல்லது பனுவல் அன்றே'' என்று பெரிது. விரித்து விளக்கம் கூறிக் காக்கை பாடினிய - தொல் காப்பியப் பாயிரங்களையும் மேற்கோள் காட்டுகின்றது. ஆனால், இக்களவியலில் பாயிரம் இல்லை. அன்பின் ஐந்திணை' என்று நூல் தொடங்கி விடுகின்றது. ஆகலின் பாயிரச் செய்திகளை உரையாசிரியர் வருவித்துரைக்க நேர்ந்துளது. இந்நிலையும் பல்வேறு புளைவுகளுக்கும் இடத் தருவதாயிற்று. நூலளவு தொல்காப்பியத்தில் அகத்திணையியல் (55), கணவியம் (50), கற்பியல் (33), பொருளியல் (34) ஆகியவை முற்றாக (212 நூற்பாக்கள்) அகப்பொருள் பற்றியன. மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல் ஆகிய வற்றிலும் அகப்பொருள் செய்தியுண்டு. இவற்றுள் 55 நூற்பாக்களையுடைய அகத்திணையியலில் தனிச் சொல் நீங்கிய முற்றடிகள் மட்டும் 155. இறையனார் களவியல் முழுமையும் 60 நூற்பாக்களில் அடங்கி விடுகின்றது. அந்நூற்பாக்களின் அடிகளுள் முற்றடி 144: சிந்தடி 1. தனிச்சொல் 4. அவ்வளவே. இவற்றுள்ளும் 59 ஆம் நூற்பாவில் உள்ள பின் ஈரடிகள் (கிளந்தவல்ல... கொளயே) தொல்காப்பியத்தில் ஈரிடங்களில் வரும் (602, 781) ஒரு நூற்பா. இதனை தோக்கும்போது களவியலின் அனவுச் சுருக்கம் புலப்படும்.<noinclude></noinclude> c82jjv2vqbh9s2vqhyd54ghsc4oumwx பக்கம்:இலக்கண வரலாறு.pdf/216 250 454591 1439180 2022-08-22T10:43:35Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 171 களவியல் நூற்பாக்கள் அளவால் சுருங்கினும் செறிவு: மிக்கவை; இயல்பான ஓட்டம் உடையவை; பொருள் விரிப்புக்கு வேண்டுமளவு இடத் தருபவை. நூற்பா இலக்கணங்கள் முற்றாக அமைந்த சிறப்புடையவை. ஓரோர் அடியால் வரும் நூற்பாக்களே 15 உள்ளன . ஒரோ ஒரு நூற்பா சிந்தடி ஒன்றாலேயே அமைத் துள்ளது (22). 'அம்பலும் அலரும் களவு' என்பது அது. நூற்பாவுள் பேரளவு 10 அடி; அவ்வாறமைந்தது 12-ஆம் நூற்பா, நூற்பாச் சுருக்கமும் அமைதியும் உரைப் பெருக்கத்திற்குப் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளன. ஓராற்றான் சிவஞான போதச் செறிவையும் நூற்பாக்கள் நினைவுறுத்துகின்றன. பகுதி நூல் தொல்காப்பியத்திற்குப் பின்னர் முழுதிலக்கணம் தழுவாத பகுதி யிலக்கண நூல்கள் தோன்றத் தொடங்கின. அவ்வகையில் அகப்பொருள் பற்றிக் கூறும் நூலாகத் தோன்றியது இந்நூல், களவியல் முதல் நூற்பா , + அன்பின் ஐந்திணைக் களவெனப் படுவது அந்தணர் அருமறை மன்றல் எட்டிறுள் கந்தருவ வழக்கம் என்மனார் புலவர் "" என்கிறது. தொல்காப்பியத்திலுள்ள களவியல் முதல் நாயோ, " இன்பமும் பொருளும் அறனும் என்றால் கன்பொடு புணர்ந்த ஐந்திலைா மருங்கின் காமக் கூட்டம் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டதுன் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்போ என்கிறது. இவற்றை ஒப்பிட்டுக் கண்டால் தொல் காப்பியப் பிழிவாகக் களவியல் அமைதல் புலப்படும்.<noinclude></noinclude> al5lih30c6egauo94cejrqh8zam0cye பக்கம்:இலக்கண வரலாறு.pdf/201 250 454592 1439181 2022-08-22T10:43:39Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 155 நாவலர் புத்துரை ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் தொல்காப்பிய 4.ரைகளால் கப்பிக்கிடந்த மாசுகள் சில வற்றை நீக்குவதற்கும், புதிய கண்ணோட்டத்தில் அத் நூலை நோக்குதற்கும் வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது. தமிழியல் நோக்கில் தொல்காப்பியரை நோக்குமாறு தம் உரையால் நிலைநாட்டிய நாவலர் பாரதியார் பின்னே வந்த பலர்க்கு வழிகாட்டியாக அமைந்தமை நினைவு கூரத்தக்கது. பாரதியார் தமிழ்ப் பார்வையைக் கண்டு ' தகும்' எனக் கொள்ளும் நாம், அவர் தக்க நூற்சான்றின்றிப் “பாடம் இவ்வாறு இருந்திருக்கும்; பின்னே மாறியிருக்க வேண்டும்'' என்று திட்டப்படுத்தி உரைகாலும் நெறி நூன்முறையன்று எனல் முறை. அதற்கு எடுத்துக்காட்டு *கந்தழி' என்பதைக் 'காந்தள்' எனக் கொண்டதாம். நாவலர் பாரதியாரின் அகத்திணையுரை 1942-இல் வெளிவந்தது. மற்றையவை அதன் பின்னர் வெளி வத்தன. பாரதியார், வ. 2.. சிதம்பரனார், அரசஞ் சண்முக னார், பண்டிதமணி ஆகியோரிடம் தாவலர் பாரதியார் தொடர்பும் நெருக்கமும் கொண்டிருந்தவர். எம்.ஏ; எம்.எல்; பட்டங்களைப் பெற்றவர். சிறந்த வழக்கறிஞ ராக விளங்கிய இவர், சிறந்த தமிழாய்வாளராகவும், நாவன்மை மிக்கவராகவும் விளங்கினார். தொல்காப்பிய உரையை அன்றி, சேரர் பேரூர், சேரவேந்தர் தாயமுறை, திருவள்ளுவர், தசரதன் குறையும் கைகேயி நிறையும், மாரிவாயில் முதலிய நூல்களை இயற்றினார். எட்டையாபுரத்தினராகிய இவர் மதுரைப் பசுமலை வில் வாழ்ந்தார். தமிழகப் புலவர் குழுவின் முதல் தலைவராக விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆய்வுத்துறைத் தலைவராகச் சிறந்தார். இவர் .நாவலர், கணக்காயர், டாக்டர் என்னும் பட்டங்களைப்<noinclude></noinclude> a9ka5xewkkkn0jbgowwg5hnsc1v1icm பக்கம்:இலக்கண வரலாறு.pdf/217 250 454593 1439182 2022-08-22T10:43:46Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 172 *கந்தருவம்' என்னும் சொல் வரவு அதன் பிற்பாட்டை விளக்கும். ஆயிலும் கோவை நூல்கள் தோன்றுதற்கு முற்பட்ட முற்பாட்டையும் நூலமைதி விளக்கும். இவ் வகையால் இதன் காலம் கி. பி. இரண்டாம் நூற் றாண்டுக்குப் பிற்பட்டதாகாது எனலாம். இவர் சங்கப் புலவராம் இறையனார் எனினும், இவரல்லாப் பிற ரொருவர் எனினும் இக்காலக் குறிப்பு ஏற்கத் தக்க தாகலாம். நூற்பாக்களைக் கருதிய அளவில் சமயச் சார்பு கொள்ள வாய்ப்பு எதுவும் இல்லை. உரை கண்டவர் சமயம் சைவம்' என்பது வெளிப்படையான செய்தி. | களவியலுரை உரையால் நூலுக்குத் தனிச் சிறப்பு உண்டாதல் உண்டு என்பதற்குத் தலையாய எடுத்துக்காட்டு களவியல் உரை எனலாம். அதன் வளமும் நயமும் தெளிவும் தேர்ச்சியும் தவிப் பேராய்விற்கு உரியது. முதல் நாற்பா முதல் நூற்பாவைக் குறித்த அளவில் நிறுத்திவிட்டுப் பாயிரம், பாயிர வகை, அவற்றின் இன்றியமையாமை, முச்சங்க வரலாறு, களவியல் வரலாறு, களவியல் உரை சுண்டமை, உரை நடந்து வந்த முறை, களவு என்றதன் காரணம், களவியல் கற்க நாற்பொருளும் பயத்தல், நால், நூல் வகை, நூல் துதவியது, நூற்பா நுதலியது. அன்பு இன்னது என்பது, பொருள்வகை, ஐந்திணை, ஐந்தியை முதல் உரி கருப் பொருள்கள், தினை, ஐந்திணைக் களவு, எண்வகை மணம் ஆகிய இவற்றை யெல்லாம் தனி இலக்கணமென இலக்கிய அமைதியில் இருபத்தெட்டுப் பக்க அளவில் விரித்துச் செல்கின்றது உரை<noinclude></noinclude> twh51wvarp9zl5z2z6mayu3qc3e8h12 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/218 250 454594 1439183 2022-08-22T10:43:55Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 173 'உரை நடந்து வந்த முறை' என்னும் வகையைத் தொடங்கும் அவரே உரையாசிரியர் குறித்து ஓரையத்தை உரைத்து மறுமொழி தருகின்றார்: உப்பூர் குடிகிழார் மகனாவான் உருத்திர சன்ம னாவான் செய்தது இந்தற்கு உரை என்பாரும் உளர். அவர் செய்திவர்; மெய்யுரை கேட்டார் என்சு. மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனாரால் உரை கண்டு குமாரகவாமியாற் கேட்கப் பட்டது என்க'' என்கிறார். உரையாசிரியர் நக்கீர னாராக இருப்பின் அவர் தம்மைத் தாமே இப்படிக் கூறிக் கொள்வரா? கொள்ளார் என்பது கொண்டு உரை நடந்து வந்தவாறு சொல்லுதும் எனத் தொடங்கு கிறார் "மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம் மகனார் இரங்கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் தேனூர் கிழார்க்கு உரைத்தார்; அவர் படியங் கொற்ற வார்க்கு உரைத்தார்; அவர் செல்வத்தாசிரியர் பெருஞ் சுவனார்க்கு உரைத்தார்; அவர் மணலூர் ஆசிரியர் புனிங்காய்ப் பெருஞ்சேந்தனார்க்கு உரைத்தார்; அவர் செல்லூர் ஆசிரியர் ஆண்டைப் பெருங்குமரனார்க்கு உரைத்தார்; அவர் திருக்குன்றத்து ஆசிரியர்க்கு உரைத்தார்; அவர் மாதனவனார் இனதாகனார்க்கு உரைத்தார்; அவர் முசிறியாசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார். இங்கனம் வருகின்றது உரை" என்பது தெனை அப்படியே ஏற்றுக் கொள்வதாயினும் ஒருவர் செவிவழி ஒருவர் கேட்டு வந்ததாகக் கொள்வதாயினும் முதற்கண் உரைகண்ட மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரையெனக் கொள்வதற்கு இல்லையாம். ஏடு பார்த்து எழுதுவதிலேயே பாட வேறுபாடுகள் எத்துணை? விடுபாடுகள் எத்துணை? சேர்வைகள் எத்.<noinclude></noinclude> omxzxx2fpkeey14rlzrhqjl69wsdrpn பக்கம்:இலக்கண வரலாறு.pdf/219 250 454595 1439184 2022-08-22T10:43:59Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 174 துணை? திருத்துதல்கள் எத்துணை? வாய்வழி நடந்து வந்த உரையெனின் இத்துணைப்பேர் வாய்மாற்றங்களில் எத்துணையோ மாற்றங்கள் திகழ்ந்திருக்கும் என்பதை எவரறியார்? ஒருகால் நக்கீரர் -ஆசிரிய வழிமுறையில் வந்த முசிறியாசிரியர் நீலகண்டர் தம் முத்தை ஆசிரிய வழி முறையை இவ்வாறு கூறினார் என்பது தரும். இதை யாசிரியன் கண்ணன் அல்லன் என்பது மெய்ம்மையாயினும் அதன் பொருள் நயத்தால் போற்றப்படுதல் கண்கடு! அவ்வாறே இக்களவியல் உரையாசிரியர் எவரே எனினும், நக்கீரர் அச்சிறப்பைக் கட்டிக் கொன்கிறார் என்க. உரையின் காலம் இந்நூலில் சங்கச் சான்றோர் பாடல்களுடன் பாண்டிக்கோவைப் பாடல்களும் மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளன. இக் கோவையுடைய பாண்டியன் நெடுமாறன் கி.பி. 8-ஆம் நூற்றாண்டினனாகவின் இவ் வுரை அவன் காலத்திற்குப் பிற்பட்டு எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கவேண்டும் எனத் துணியலாம். உரை இயல் இவ்வுரை அந்தாதியென நடை பயில்கின்றமை சுவை மிக்கது. அக்காடி நடையை அடையாளம் காட்டுவது எனினும் அமையும். ''அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீர்சாண்டு வற்கடஞ் சென்றது. செல்லவே'' எனத் தொடர்கின்றது, ''என்றான்; என', "கழித்தது; சுழிந்த பின்னர்''; பெய்தது; பெய்தபின்னர்'' இப்படியே பக்கம் பக்கமாக உரை செல்கின்றது. களவு நல்லதாம் வகையை உலகியலுடன் பொருத்திக் காட்டுகிறார்: ''ஒரு பெண்டாட்டி தமரொடு கலாய்த்து (சண்டைவிட்டு) நஞ்சுண்டு சாவல் என்னும் உன்னத் தளாய் நஞ்சு கூட்டி வைத்து, விலக்குவாரை இல்லாத<noinclude></noinclude> 4oyuoqgxlgf3mrec2pqym5tnocxyl2g பக்கம்:இலக்கண வரலாறு.pdf/220 250 454596 1439185 2022-08-22T10:44:38Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 175) போழ்து உண்பல் (உண்பேன்) 'என்ர நின்றவிடத்து, அருளுடையான் ஒருவன் அதனைக் கண்டு, வெள் இதனை உண்டு சாவாமல் கொண்டுபோய் உகுப்பல் (கொட்டு வேன்) என்று, அவுளைக் காணாமே கொண்டு போய் உகுத்திட்டான். அவளும் சனநீக்கத்துக்கண் (ஆலா இடத்து) நஞ்சுண்டு சாவான் சென்றாள்; அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள். அவன் அக் களவினான் அவளை உய்யக்கொண்டமையின் நல்லூழிற் செல்லும் என்பது, மற்றும் இது போல்வன களவாகா, நன்மை பயக்கும் என்பது'' என்கிறார். களவின் பங்காட்டிப் பேரின்பம் எய்து தலை உவமை தலம் பெறக் கூறுகிறார். உவமை "கடுத் தின்னாதானைக் கட்டி பூசில் கடுத்தீற்றிய வாறு போலவும், கலங்கற் சின்னீர் தெருனாமையான் உண்பானை அறிவுடையான் ஒருவன் பேய்த் தேரைக் காட்டி உதுக்காணாய் நல்லதொரு நீர் தோன்றுகின்றது. அத்நீர் பருகாய், இச்சேற்று நீர் பருகி என் செய்தி என்று கொண்டுபோய் தன்னீர் காட்டி வாட்டியது போலவும், தான் ஒழுகா நின்றதோர் இணைவிழைச்சி னுன்னே மிக்கதோர் ஒழுக்கங் காட்டினான்'' என்கிறார், தடைவிடை பஇவர் தடை விடைகளால் நயமுற விளக்குதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இது தலைவன் தலைவியர் காட்சியும் அதனாய உணர்வும் பற்றியது. ஏனாதி மோதிரம் செறிக்கும் அத்திரு அவன் செறிக் இன்றபொழுதே உண்டாயிற்றன்று; முற்கொண்டு அமைந்து கிடந்தது. அரசு வீற்றிருந்த திருவுடையான் ஒருவன் அரசு -வீற்றிருக்கும் அத்திரு அரசு வீற்றிருக்கின்ற பொழுதே<noinclude></noinclude> 155inyci98enr1oq3hme6f9360z503u பக்கம்:இலக்கண வரலாறு.pdf/221 250 454597 1439186 2022-08-22T10:44:42Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ உண்டாயிற்றன்று; முத்கொண்டு அனமந்து கிடத்தது. அது பின்னை ஒருகாலத்து ஓரிடத்து ஒரு காரணத்தான் எய் நுனிக்கும். அது போல இன்ன நாள் இன்ன பக்குவத்து இன்னபொழுது இன்ன இடத்து இவள் காரணமாக இவன் தன் உணர்வினன் அல்வனாம் என்பதூஉம், இவன் காரணமாக இவன் தன் உணர்வினன் அல்லளாம் என்பதூஉம் முன்னே முடிந்து கிடந்தன. அது பின்னுங் கொணர்ந்து எய்துவிக்கும், என்னை? 'ஒவிப்பினும் ஊழ்வினை ஊட்டாது கழியாது' என்பதாகலான்", நடைநயம் இவர் தம் வருணனை தயம் கற்போரைக் கவர்ந்து வயப்படுத்தவல்லது: " மரகதமணி விளிம்படுத்த மாணிக்கச்சுனை மருங்கினதோர் மாதவிவல்லி மண்டபுத்துப் போதுவேய்ந்த பூநாறு கொழு கிழற்கீழ்க் சுடிக் குருக்கத்திக் கொடி பிடித்துத் தகடுபடு பசும்பொற் சிகரங்களின் முகடு தொடுத்துவந் திழிதருமருவி பொன் கொழித்து மணிவரன்றி மாணிக்கத்தொடு வயிரமுந்தி அணிகிளரருவி ஆடகப்பாறைமேல் அதிர்குரல் முரசின் கண்ணிரட்ட வண்டும் தேனும் யாழ்முரல வரிக்குயில்கள் இசைபாடத் தன்தாது தவிசுபடப் போர்த்ததோர் புளிக்குப் பாறை மாரித்தலத்துமிசை நீல ஆலவட்டம் விரித்தாற் போலத்தன் கோலக் கலாவம் கொளவிரித்து முளையிள ஞாயிறின வெயிலெறிப்ப ஓர் இளமயில் ஆடுவது நோக்கி கின்றாள்<noinclude></noinclude> 1hud91y1yonz40w1lp1r951t2urnh65 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/222 250 454598 1439187 2022-08-22T10:44:45Z TVA ARUN 3777 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 177 தலைவியாம் மயில் நோக்கிய மயிலின் காட்சியை இயற்கைச் சூழலொடு பொங்கித் ததும்பிவரும், அருவி யெனக் கொழிக்கிறார். இஃது உரையா? பாட்டா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 177 தலைவியாம் மயில் நோக்கிய மயிலின் காட்சியை இயற்கைச் சூழலொடு பொங்கித் ததும்பிவரும், அருவி யெனக் கொழிக்கிறார். இஃது உரையா? பாட்டா? உரைப்பாட்டார் 'வஞ்சி' நடை பயின்று வந்த காட்சிக்கு வஞ்சி தடையே தகுவதெனக் கொஞ்சு தமிழ் கொழிக் இறார். இத்தகு நயங்களை விடக்கூடாது எனின் அந் நாலை விடக்கூடாது என்பதே. முச்சங்க வரலாறு விளக்க மிக்க வகையில் முதற்கண் அறியப்படுவது இக்களவியல் உரையாலேயே யாம். 'பாண்டிக்கோவை' என்னும் கோவை நூல் நமக்குக் கிடைத்தது இவ்வுரையாலேயாம். இவ்வுரைக்கு முன்னரும் உரைகள் இருந்தன என்பதற்கு அகச்சான்றாக அமைத்ததும் இவ்வுரையே. இவ்வாறு இவ்வுரைச் சிறப்பு பலபடக் கிடப்பதாம். கொங்குதேர் வாழ்க்கை' என்னும் குறுத்தொகைப் பாடலை இயற்றிய இறையனாரை இந்நூல் இயற்றிய இறையனார் எௗ இவ்வுரைகாரர் கொண்டிலர் என்பது அப்பாடலை எடுத்துக்காட்டி 'வாளா' அமைதலால் புலப்படுகின்ற து (2). உரைநயம் உலகியல், பழமொழி, பழக்க வழக்கம், பண்பியல் இன்னவற்றை ஆங்காங்குச் சுட்டிச் செல்கிறார் உரையாசிரியர்: "உலகத்தோர் இடுக்கண் உற்றாய் விதியானே தீரும் என்று இரார். முன்னம் தீர்த்தற்குச் சுற்றத்தாரையும் நட்டாரையும் நினைப்பா'' (3) என் கிறார். காரணம் ஏதொன்றும் இன்றியும் குழந்தை அழுதலை உவமையாகக் கூறுகிறார் (18), 'போகாக் குமரியை உடையார் போலக் சுதுமென தேர்த்திடாரி' என்று மகக்கொடை நிலையைக் குறிக்கிறார் (29). 'யாறு வருகின்ற தென்று ஆடை தலைச் சூடார்' என்பதைச் சுவை மிகக் கூறுகிறார் (50). இ.வ-12<noinclude></noinclude> ekkzd0nu4z451ck7ewhqy1xr6i9f23k பக்கம்:இலக்கண வரலாறு.pdf/223 250 454599 1439188 2022-08-22T10:44:55Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 178) பெற்றோர்கள் உறைவிடத்தைத் தெய்வத்தானம் எனச் சிறப்பிக்கிறார் (21). 'அரியன தாங்கல் அன்றே பெரியாரது பெற்றிமை' என வியக்கிறார் (9). தன் நாட்டு வாழும் மக்கள் தன்னைக் கண்டு மகிழ்வதற் கென்றேயும் வேந்தன் செலவு மேற்கொள்ளுதலை தயக் இறார் (35). இன்னாதது ஒன்று உண்மையான் இனியதன் இன்பம் அறியப்படும் என்பதைச் சுட்டுகிறார் (40). ஒரு கருமம் எடுத்துக்கொண்டு முடிப்பான் புக்கு முடியாது தவிர்வார் சிற்றறிவினார் எனச் சாடுகின்றார் (53). பிறர் குறிப்புப்படி அல்லது கட்டளைப்படி, தன் கருத் தின்றிச் செயலாற்றுதலை 'இறப்பவும் இனிவத்ததோர் ஒழுக்கம்' எனப் பழிக்கிறார் (35). மனத்தான் வரும் நோயெல்லாம் உணர்வின்மையான் வருவது எனத் தெளிவிக்கிறார் (31). கெடுத்துத் தேடும் நன்கலம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் மகிழ்வை விளக்கு கிறார் (3), மதுரையில் ஆவணி அவிட்டமும், உறையூரில் பங்குனி உத்திரமும், சுருவூரில் உள்ளிவிழாவும் இரவெல்லாம் ஊர் உறங்காமல் கொண்டாடுவதை 'கார் துஞ்சாமை' என்பதற்கு எடுத்துக் காட்டுகிறார் (16). குறுங்கண்ணி, நெடுங்கோதை, விரடித்தழை, சூட்டுக் கத்திகை, மோட்டுவலயம் என மாலை வகைகளையும் (3) அட்டில், கொட்டகாரம், பண்டசாலை, கூடகாரம், பள்னி பம்பலம், உரிமையிடம், கூத்தப்பள்ளி, செங்குன்று, இளமரக்கா, பூம்பத்தர், விளையாடிடம் என இடவகை களையும் (115) தக்கவகையில் பயன்படுத்துகின் றார். திங்கள் என்பனதப் பிறைத்திங்கள் மதித்திங்கள் என இரண்டாகக் குறித்துப் பிறைத்திங்கள் முன்னொளியாய்ப் பின்னிருளாம்; மதித்திங்கள் பின்னொளியாய் மூன்னிரு பாம் என்று இவர் விளக்குவது தேர்ச்சிமிக்கது (32). படிப்புப் புறப்பட்ட ஞான்று தின்ற கரு வயிற்றிலே அழியும்; இரண்டாம் தாளின் தின்ற கரு வயிற்றிலே சாம்;<noinclude></noinclude> gb079n1ddm280njpqa7jnyrxv60aguy பக்கம்:இலக்கண வரலாறு.pdf/228 250 454600 1439189 2022-08-22T10:45:23Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 183 செய்தாரோ அன்றித் தொல்காப்பியனார் போல எழுத்து சொல் பொருள் இலக்கண நூலைச் செய்தாரோ என ஐயம் எழுகின்றது. அன்றித் தனித்தனி நூல் செய் திருத்தலும் கூடுவதே. நாலடி நாற்பது என்பதும் இவர் நூலாகளின். ப திணையால் மரபு வினாச்செப் பிடஞ்சொல் இனையா வழுத்தொகையோ டெச்சம் - அணையாக் கவினைப்பார் வேற்றுமையும் காலமயக் குங்கொண் டவினயளார் ஆராய்ந்தார் சொல் எனப் பதின்மூன்றாய் ஆய்ந்தார் அவிநயனார். இவற்றுள் தொல்காப்பியனார் ஆராய்ந்தன நீக்கி, மயக்கமும் சொல்லும் செப்பும் வினாவும் எச்சமும் மரபும் ஏற்றமாகச் சொன்னார்" என வரும் வீரசோழிய உரையால் இவர் சொல்லிலக்கணங் கூறியமை புலப்படும். (சொல் கிரியா ) எழுத்தின் பிறப்பினை, “ஆற்றலுடையுயிர் முயற்சி யின் அணுவியைந் தேற்றன ஒலியாய்த் தோன்றுதல் பிறப்பே என்றார் ஆசிரியர் அவிதவனாரும் எனக் கொள்க" என மயிலைநாதர் குறிப்பிடுவதால் எழுத்தாய்ந்த வகை விளங்கும். யாப்பருங்கலம், காங்கை ஆகியவற்றின் வழி எழுபதுக்கு மேற்பட்ட நூற்பாக்கள் அறிய வருகின்றன. பாட்டியல் தொடர்பான அவிநயர் நூற்பாக்கள் பதினைந்தனைக் காட்டுகின்றது பன்னிருபாட்டியல் அவிநயவுரை இனி இவ்வவிநயத்திற்கு இராசபவுத்திரப் பல்லவ தரையன் என்பாரால் உரை காணப்பட்டிருந்த தென்பது, ''இந்தப் பத்தெச்சமும், புவிபுகழ் புலமை அவிநய நூலுள், தண்டலங் கிழவன் நகைவரு நேமி, எண்டிசை புரக்கும் இராசபவுத்திரப் பல்லவ தரையன் பகர்ச்சி யென்றறிக",<noinclude></noinclude> 50hrz8lvcnavgwl2l19lf3lhriqs1w6 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/225 250 454601 1439190 2022-08-22T10:45:24Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 180 உளத்து என்று கொள்ளினும் அமையும் என்று இவர் கூறுவது வலிந்த ஆட்சி எனினும் இனிய இரட்டுறல் சுவை கண்டு மொழிவதாய் அமைகின்றது. நூலாசிரியர் 'கத்தருவம்' என ஒரோ ஒரு வட சொல்லை மட்டுமே நூலில் ஆட்சி செய்தாராக இவ்வுரை பாசிரியர் சனநீக்கம், சுவர்க்கம், தந்திரம், புனருத்தம், சமவாயம், பிராயச்சித்தம், புத்திரலாபம், அவத்தம், அருத்தாபத்தி, ஆபதம் இன்ன பல வடசொற்களைப் பயில வழங்குகிறார். சொல்லாட்சி அடைமுண்டு, முட்டு என்று வழங்குவதை வழியடை' என அழகாசு வழங்கியுள்ளார். கொத்துமல்லி என்பதை உருளரிசி கொத்த மூரி என்கிறார். வெந்நீருடன் கலக்கும் தண்ணீரை வளாவு நீர்' என வழக்குணர்ந்து பயன்படுத்து சிறார். ஊடலைச் சிவப்பு என அருமையாய்ப் போற்று இறார். அன்றன்று, (அன்றையன்றை) என்பதை அற்றைக் கன்று எனப் பயன்படுத்துகிறார். இவர்தம் அம்பல் அயர் விளக்கம் அருமை மிக்கது (22). பொருள் கோள் விளக்கம் தனிச்சிறப்பினது (56). நூலால் உரையும் உரையால் நூலும் ஒன்றை ஒன்று: ஒப்பசி சிறப்புலும் என்பதற்கு இறையனார் களவியல் உரை சீரிய எடுத்துக் காட்டாம்.<noinclude></noinclude> snfazjrkzi838jbq9s4bpd5ev63fu8i பக்கம்:இலக்கண வரலாறு.pdf/230 250 454602 1439191 2022-08-22T10:45:24Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 185 "அவிநயனார் தரங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம் என்ற இவ்வைந்தினையும், அகவல் வண்ணம், ஒழுகிசை வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்ற இந்நான்கினையும், குற்றெழுத்து வண்ணம், நெட்டெழுத்து வண்ணம், வல்லெழுத்து வண்ணம், மெல்லெழுத்து வண்ணம் இடையெழுத்து வண்ணம் என்ற இவ்வைத்தினையும் கூட்டி உறழ நாறுவண்ணம் பிறக்கும் என்றார்'' என்பது யாப்பருங்கலம் (95). 14 ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல் இன்றி நடப்ப தின்னிசை வெண்பா '' (யா. வி. 61) " தொடைமிகத் தொடுப்பன பஃறொடை வெண்பா " (யா, வி. 62) என்பன இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இலக்கனம். இவை யாப்பருங்கலம் தருவன. அகவை " பாலன் யாண்டே ஏழென மொழிப் 14 மீனியாண்டே பத்தியை காறும் '' 1 மறவோன் யாண்டே பதினான் காகும் " பதிறலோன் யாண்டே பதினைந் தாகும் " 1 பதினா றெல்லை காளைக் கியாண்டே" * அத்திற மிறந்த முப்பதின் காறும் விடலைக் காகும் மிகிளே முதுமகன் "" 1. நீடிய நாற்பத் தெட்டி எௗவும் ஆடவர்க் குலாப்புறம் உரித்தென மொழிப்" இன்னவை பன்னிரு பாட்டியல் வழி அறிய வரும் நூற் பாக்கள், மெவ பருவங்களின் அகளை, பலாப்புறங் கொள்வார் அகவை, பால்லை என்பன பற்றியவை.<noinclude></noinclude> qiv8xhmcdijyhqgvl6r5p7pb4c3yngi பக்கம்:இலக்கண வரலாறு.pdf/227 250 454603 1439192 2022-08-22T10:45:24Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 182 காணலாம். எஞ்சியவற்றையெல்லாம், 'அறியவரும் தமிழ் இலக்கண நூல்கள்' என்னும் பின்னிணைப்பில் காணலாம். அ. அவிநயம் யாப்பருங்கல விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகை யுரை, வீரசோழியவுரை, பன்னிருபாட்டியலுரை, தன்வரல் மயிலைநாதருரை, தக்கயாகப் பரணியுரை ஆகியவற்றால் அறியப்படும் நூல் 'அவிதயம்' பகரும். இந்நூலின் நூற்பாக்களாக அறிந்தவை தனி நூலுருப் பெற்றுள்ளன. சங்க காலத்திற்குப் பிற்பட்டு 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டளவில் தோன்றி 10-ஆம் நூற்றாண்டு வரை விளங்கிப் பின்னர் மறைத்த நூல் அளிதயம் என்றும், சமணஞ் சார்த்தவர் அவிநயனார் என்றும் மவிலை சீனி. வேங்கடசாமி கூறுவார் (மறைத்து போன தமிழ் நூல்க ள். 243). அவிநயம் என்னும் சொல்லைத் தக்கயாகப் பரணி யுரை, 'தனினத்தையுடையது நளினி; அவிதயத்தால் உடைப்பெயர்ச்சொல் ஈறு திரிந்தது" எனக் குறிப்பிடுகிறது (காளிக்குக். 153).) இலக்கண வகை எழுத்தொலி உண்டாகுமாற்றை மயிலைநாதர் குறிப்பிடுவதும் (நன். எழுத். 13), சொல்லாய்ந்த வகையை வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் குறிப்பிடு வதும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய வற்றில் யாப்பிலக்கண நூற்பாக்கள் மிகப்பலவாக. மேற்கோள் காட்டப்படுவதும் அகத்திணை, புறத்திணை, அகப்புறத்திணை சுட்டப்படுவதும் பன்னிருபாட்டியலில் பாட்டியல் நூற்பாக்கன். பல வருவதும் தோக்க அவிநயனார் ஐந்திலக்கண நூலாகத் தம் நூலைச்<noinclude></noinclude> mdewd9kmm53fabxbhe34pnxmn9xmoje பக்கம்:இலக்கண வரலாறு.pdf/226 250 454604 1439193 2022-08-22T10:45:24Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 7. பிந்து நூல்களின் முந்து நூல்கள் தொல்காப்பியம், களவியல், யாப்பருங்கலம், யாப் பருங்கலக்காரிகை, வீரசோழியம், தன்னூல், களவியல் காரிகை, புறப்பொருள் வெண்பாமாலை. பன்னிரு பாட்டியல் முதலியவற்றின் பழைய உரைகளில் மேற் கோளாக ஆனப் பெற்றுள்ள நூல்கள் மிகப்பல. அவற்றுள் பெயரளவான் அறிந்தனவும், பலப்பல நூற்பாக்கள் அளவில் அறிந்தனயும், ஏறத்தாழ நூலுருக் கொள்ளுமாறு கிடைத்தனவும் உள்ளன. அவை பிந்திக் கிளர்ந்த நூல்களுக்கு முத்தி தின்று உந்துதலாக அமைந்தவை. ஆதலால், பித்து நூல்களைக் காணுமுன் அவற்றுள் சிலவற்றைப் பற்றி அறிதல் முறையாகும். ந.சி. கந்தையா தொகுத்த தமிழ் இலக்கிய அகராதி, மயிலை சீனி வேங்கடசாமி தொகுத்த மறைந்துபோன தமிழ் நூல்கள், யான் தொகுத்த மேற்கோள் நூற்பா அகரவரிசை, சு.u. அறவாணரின் அமுதசாகரம், அலிதயம், இத்திரகாவியம் முதலிய நூல்கள், யான் தொகுத்து உரை கண்டு வெளிவந்த காக்கை பாடினியம் இன்னவையும் இப் பித்து நூல்களின் முந்து நூல்கள் ஆய்வுக்கு உதவுகின்றன. இம் முந்து நூல்களின் எண்ணிக்கை மிகப்பல ஆகலானும், சிலவற்றைப் பெயர் அளவான் மட்டுமே அறியப் பெறுதலாலும் சிலவற்றை மட்டும் இப்பகுதியில்<noinclude></noinclude> krbpigaam3i9edywrv1zls2aynh46gt பக்கம்:இலக்கண வரலாறு.pdf/229 250 454605 1439194 2022-08-22T10:45:24Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 184 எனவரும் மயிலைநாத சுரையால் அறியப்படும் (நன், பொது, 9). அவிநயப்பு றனடை மயிலைநாதர் உரையாலும் யாப்பருங்கல விருத்தி யுரையாலும் 'நாலடி நாற்பது' என்னும் அவிநயப் புறனடை நூல் ஒன்று இருந்ததென அறியவாய்க்கின்றது. அதுவெண்பாயாப்பான் இயன்றது என்பதும் காட்டப் பட்டுள்ள மேற்கோள்களால் அறிய முடிகின்றது. ஓராசிரியர் இயற்றிய ஒரு நூவின் மேல் நூலாக வரும் ஒரு நூல் 'புறனடை' எனப்படுதல் வழக்கு. யாப்பருங் கலத்திற்குப் பின்னர் அதன் ஆசிரியர் அமித சாகரரால் இயற்றப்பட்ட யாப்பருங்கலக்காரிகை யாப்பருங்கலப் புறனடை என வழங்கப்படுதல் அறியத் தக்கது. அவ்வாறே அவிநயர் இயற்றிய “நாலடி நாற்பது' அவிநயப் புறனடை என வழங்கப்பட்டதென்க. நாலசைச்சீர் வெண்பாவில் நண்ணா அயற்பாவில் காலைச்சீர் நேற்று நாலிரண்டாம் - நாலசைச்சீர் ஈறுகிரை சேரில் இருநான்கும் வஞ்சிக்கே கூறினார் தொல்லோம் குறித்து'' என்பது அவிதயப் புறனடையாக யாப்பருங்கல விருத்தியுள் அறியப்படும் வெண்பாக்களுள் ஒன்று (15). சில வேறுபாடுகள் யாப்பிலக்கணத்திற்கு அமைந்த எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பாவகை இவற்றைக்கூறும் அனிதயர் தாழிசை துறை விருத்தம் என்னும் பாவினங்களையும் கூறியுள்ளார். வண்ணங்கள் இருபது எனத் தொல் காப்பியனார் கூறினாராக இவர் நூறாகப் பெருக்கிக் கொள்கிறார்.<noinclude></noinclude> 9i11rxir40av0b1nptdq8uro739cxxg பக்கம்:இலக்கண வரலாறு.pdf/224 250 454606 1439195 2022-08-22T10:46:08Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 179 மூன்றாம் நாள் நிற்கும் சுருகுறு வாழ்க்கைத்தாம்; வாழினும் திருலின்றாம்; அதனாற் சுடப்படாது" என்ற இவர் கூறும் உரை . (43) இவர்தம் உடற்கூற்றியல் அறிவைத் தெலிவிக்கவல்லது. இவ்வாறே பிறபிற துறை யறிவுகளும் உரைக்கண் அறிய வருகின்றன. சாதவாகனம், இளந்திரையம், நூல், கலைக் கோட்டுத் தண்டு, கூத்த நூல், பெருங்குறிஞ்சி (குறிஞ்சிப் பாட்டு) முதலிய சிறப்புப் பெயர்களை உரிய இடங்களில் நினைவுறுத்துகிறார். தேவரும் அசுரரும் பொருத காலத்துத் தேவரையும் அசுரரையும் ஒருவர் ஒருவர் மிக்காரை ஒறுப்பல் யான்' எனப் பாண்டியன் மார்த்தி சந்து செய்வித்தானென ஒரு புதுமைச் செய்தியைப் புகல் கிறார் (35), செம்பூட்சேயார் கூற்றியல் என ஒரு நூலை இவர் குறிப்பதும், தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் பொருட்பால் என்பதும் (36) புதுமையானவையே. மறுப்பு பிறர் நூற்பாக்கள் சிலவற்றை இவர் எடுத்துக் காட்டு இறார். அவை மறைந்து போன நூல்களைச் சேர்ந்தவை போலும் (19, 20, 21, 43). பிறர் உரையை எடுத் துரைத்து அவரறியார்' என்றும் (30), பொருந்து மாற்றின் அறிந்து கொள்க' (23) என்றும், 'தல்லது அறிந்து கொள்க' என்றும் (43) இவர் குறிக்கிறார். இச்சூத்திரம் தவளைப் பாய்ச்சல்' என்பது போலக் குறிப்பதையும் (42), இச்சூத்திரம் பருந்தின் வீழ்க்காடாகக் கிடந்ததென்று கூறுவாரை, 'அது பொருத்தமன்று' (49), என்பதுபோல மறுத்துரைப்பதையும் மேற்கொன்கிறார். இறுதி நூற்பாவில் வரும் 'ஈண்டையோர்' என்பதற்கு இரட்டுற மொழிதலான் ஈண்டையோர் என்பதை ஒரு பெயராகக் கொள்ளாது, 'ஈண்டை ஓர்' எனக் கொண்டு தானே அவளே தமியா' என்றதனால், தானே அவள், அவளேதான் என இயன்ற ஈரு...வின் ஓர் உயிர் போல்வார்<noinclude></noinclude> cljzb9y5al12wbyc7gazlp358x94hda பகுப்பு:பிற மொழிகள் உள்ள நூல்கள் 14 454607 1439197 2022-08-22T10:57:13Z TVA ARUN 3777 இரு மொழி பயனர் wikitext text/x-wiki தமிழ் மற்றும் பிற மொழி இடம்பெற்றுள்ள நூல்கள். இந்த வகைப்பாட்டில் சுலோகம் (செய்யுள்/ உரைநடை) ஒரு மொழியிலும் அதற்கான தமிழ் விளக்கமும் உள்ளன. இது இரு மொழி பயனர்கள் சரிபார்க்க வேண்டிய நூல்கள் என்ற வகைப்பாட்டிலும் அடக்கலாம். ljzzhjjrdwhf1ec2do1f0qqr1tes3c5 பகுப்பு:மென்படிகள் உள்ள தமிழ்மண் பதிப்பக நூல்கள் 14 454608 1439202 2022-08-22T11:07:44Z TVA ARUN 3777 மி(மெ)ன்படிகள் wikitext text/x-wiki இந்த பதிப்பகத்தின் நூல்கள் காப்புரிமை அற்ற மின்னூல் வடிவில் பெறப்பட்டுள்ளன. 4d0zk81o27jwbr9zwe0lpgb97j7v1zj 1439245 1439202 2022-08-22T11:29:31Z TVA ARUN 3777 + அ_மேம்பாடு wikitext text/x-wiki இந்த பதிப்பகத்தின் நூல்கள் காப்புரிமை அற்ற மின்னூல் வடிவில் பெறப்பட்டுள்ளன. * சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் * மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் * அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை * முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் * திரு.வி.க. தமிழ்க்கொடை * முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் * பாவாணர் தமிழ்க் களஞ்சியம் * தொல்காப்பியம் (உரைகளுடன்) * உரைவேயதர் தமிழ்த்தொகை * கருணாமிர்த சாகரம் * பாவேதம் * புலவர் குழயதை படைப்புகள் * நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் * கவியரசர் முடியரசன் படைப்புகள் * செவ்விலக்கிய கருவூலங்கள் * இராகவன் நூற்களஞ்சியம் * தமிழக வரலாற்று வரிசை * சதாசிவப் பண்டாரத்தார் * சாமிநாத சர்மா நூல்திரட்டு * நாவலர் சோமசுயதர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் * ஐம்பெருங் காப்பியங்கள் 5 * பதினெண் கீழ்க்கணக்கு 3 * முதுமொழிக் களஞ்சியம் 5 * செம்மொழிச் செம்மல்கள் 2 * பி. இராமநாதன் * ந.சி.க. நூல் திரட்டு 24 * தமிழ் இலக்கணப் பேரகராதி (கோபாலையர்) 18 * யாழ்ப்பாண அகராதி 2 * வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதி 3 * ந.சி. கயதையா அகராதிகள் 2 * நீதி நூல்கள் 2 * உவமைவழி அறநெறி விளக்கம் 3 * மறைமலையம் 34 * குறுயதொகை விளக்கம் (இராகவன் ஐயங்கார்) 1 * தேவநேயம் 13 * சுப்புரெட்டியார் 3 * புதிய வெளியீடுகள் 12 * மாணிக்க விழுமியங்கள் 18 * அப்பாத்துரையம் 48 * செயதமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் 10 * தொல்காப்பிய உரைத் தொகை 19 sktqr6wnndyth98316mljkur573fzq0 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/47 250 454609 1439204 2022-08-22T11:12:00Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 9 வது கதை. விருந்தோம்பல் 43 தன நாயகனைக கூவியழைதது என உயிரின் இருக் கையோ இதுபொழுது கானோ வேடன் பைதனிலசுப்பட் டேன, இனி என்னைப்பற்றித தாங்கள் வரும் துவதனால் மெய்வருத்தம் ஒன்றைத் தவிர வேறு பயன் கிட்டப போவதில்லை விதி வசத்தால நாமிருவரும் பிரிய ஜோக தது, வினை பயனை வெலவதற்கு வேதமுதலாம் எனைத தாய நூலகத நிய மாாககா கூறப்பட்டிலது, ஆதலின இனி ஈடக்கவேண்டிய காரியத்தினை போசிப்பதே சாலச சிறாதது ” எனலும், பழையதனம மீண்டும் கிடைக்கப் பெற்ற வரைபபோல மன மகிழாது "பாதகனாகிய வேடன் கையிலிருந்து வெளிக்கிள ஏதோ யுகதி சொல்லப் போகினறது ப.பிரினம்'' என்று ஆவலுடன் ஆண் புரு எகிர பாாத திருககையில, அப்படை தனபதியினை நோ ககி ''என ஆனபோ இதகிமிஷமுதல னனுறவைத தால் கள் திறவென்று கொௗலதே சகுதியாகும். ஏனெனில், யான இது ரிபாழுது வேடன பையிலிருந்து உய்யுமவகை ஒன்று மறியேன நிறக, வேடனோ இகசாலை மழை குளிர காற்று இவைகளால் பாயந் கவனபோல் ஓயாது கிடக்கின் றான. மேலும் பசியால மிகவும் பரதவிதது லா டினவ எனறே சொல்ல வேண்டும், அதுவுமனறி, தன பசிப் பிணியைய போக்கிக்கொள்ள நமமிலலமடைாது என னையே அனனமாகககொடு வலைவிரிதது அகபபடுததிக கொண்டனன. ஆதலின பே மனை ககு இவன விருதா ளியுமாயினன, இவனது பசிப்பிணியைக் களையாது நாம வாளாவிருத்தல படுதாகில வீழ்வதற்கு ஏதுவாகும், அதி தியின ஆயாசததைபபோக்கி அன்புடன் அவன மளிப் பின் நாம நலல பதவியடைவோம, இதற கையயில்லை. இக்கணமே தாங்கள எங்கேனும் சென்று தீக்கொணர்குது<noinclude></noinclude> s3qlxnqvm33zu6r862ie2zbyqcw5zbp பக்கம்:இலக்கண வரலாறு.pdf/231 250 454610 1439205 2022-08-22T11:12:04Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 186) கலாவியல் நவநீதப் பாட்டியல் வழியே அவிநயனார் இயற்றிய "கலாவியம்' என்பதொரு நூல் இருந்தமை அறிய வரு. கின்றது. அதில் அவை புகு நெறி பற்றிய ஒரு நூற்பா (91): '' அவைபுகு நெறியே ஆயுங் காலை வாயிலின் பிரைத்துக் கூறப்புகுங் காலை இருவரும் புகாஅர் ஒருவர் முன்புகிற் புக்கவன் தொலையும் உய்த்தெனும் உண்மையின் இருவருங் கூடி ஒருங்குடன் பட்ட தெரிவுடன் உணர்ந்தோர் செப்பிளர் என்ப என்பது. பாவைப்பாடல் ஓர் அரிய பாவைப் பாடலை அவிநயனார் காட்டி, வதைக் காரிசை கூறுகின்றது (43). அது: +- கோழியும் கூவின குக்கில் குரல்காட்டும் தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ ஆழிசூழ் வையத் தறிவன் அடியேத்திக் கூழை நனையக் குடைதுங் குரை புனல் ஊழியு மன்துவாம் என்றேலோர் எம்பாவாய்" என்பது, இஃது ஐந்து அடியான் வந்த தாயினும் ஒரு புடை ஒப்புமை தோக்கிக் களிவிருத்தத்தின்பாத் படுத்தி வழங்கப்படும் என்கிறது காரிகையுரை. ஆ. காக்கை பாடினியம் காக்கை பாடினியார் பெண்பாற் புலவர் என்பது அவர் பெயரானே விளங்குகின்றது. பாடுவதையே தொழிலாகக் கொண்ட பழந்தமிழ்க் குடியினர் பாணர் எனப்பட்டனர். அப்பாணர் குடிப் பெண்டிர் "பாடினி' எனப்பட்டனர்.<noinclude></noinclude> 0xqdakeai1koajoe3h3o5s8bd75vk1k பக்கம்:இலக்கண வரலாறு.pdf/232 250 454611 1439206 2022-08-22T11:12:06Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 187 ** பாணன் சூடான் பாடினி அணியாள்" (புறம். 242) '' வாடா மாலை பாடினி அணிய " (புறம். 364) எனச் சங்கச் சான்றோர் பயில வழங்குகின்றனர். காக்கையை தோக்கி'விருந்து வரக் கீரைவாய்' என்று பாடிய பெண்பாற் புலவர் ஒருவர் நச்செள்ளையார். அவரைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்றது சங்கத் தமிழ் உலகு (குறுந். 210). அவர் பெயர் வழிவழி யாகச் சூட்டப் பெற்ற பெருமையால் பெயர் பெற்றவர், இக் காக்கைபாடினியாரும், சிறு காக்கை பாடினியாரும் எனலாம். காக்கையைப் பாடியமையால் 'காக்கை பாடி னியார்' எனப்பட்டார்; குடிப்பிறப்புக் குறிப்பதாகாது பாடினியார்'' என்பது எனின், கோடை பாடிய பெரும் பூதனார், தோய்பாடியார், பாலை பாடிய பெருங் சுடுங்கோ , பாரதம் பாடிய பெருந்தேவனார், மருதம் பாடிய இளங்கடுங்கோ என்று வரும் பெயர்களை நோக்கித் தெளிக. காக்கைபாடினிய நூற்பாக்களும் குறிப்புகளும் தொல் காப்பிய உரைகளிலும், நன்னூல் மயிலைநாதருரை, களவியலுரை, வீரசோழியவுரை ஆகியவற்றிலும் அருகிக் காணப்படுகின்றன. யாப்பருங்கலக் காரிகையுரை யாப் பருங்கல விருத்தியுரை ஆகியவற்றில் மிகப் பலவாக எடுத்தாளப்பட்டுள்ளன. பாயிரம் காக்கைபாடினியச் சிறப்புப் பாயிரம் முற்றாகக் கிடைக்கவில்லை எனினும் நான்கடிகள் களவியலுரை, பாப்பருங்கல விருத்தியுரை ஆயவற்றால் கிடைக்கின்றன: 4 வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பெனவமென் தந்தான் கெல்லை அகவயிற் கிடந்த நூல்தின் உண்மை வாலிதின் விரிப்பின் "<noinclude></noinclude> bfikkx6rauthriia1lgnnpog4nr8gbd பக்கம்:இலக்கண வரலாறு.pdf/233 250 454612 1439207 2022-08-22T11:12:09Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 188 என்பது அப்பாயிரப்பகுதி, இதனைக் கூறும் பா. 'வி. உரையாசிரியர் பனம்பாரனார் கூறிய வாற்றானே எல்லை கொண்டார் காக்கை பாடினியார் என்கிறார். மேலும் ஒழிந்த காக்கைபாடினியத்து (சிறுகாக்கை பாடினியத்து), * வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென்திசை யுன்னிட் டெஞ்சிய மூன்றும் " எனத் தென்திசையும் கடலெல்லையாகக் கூறப்பட்ட தாகலான் அவர் குமரியாறுள்ள காலத்தர் அல்லர் என்பதும், குறும்பனை நாடு அவர்க்கு நீக்கம் வேண்டு வதன்று என்பதூஉம் பெற்றாம்" என்கிறார். இதனால் காக்கை பாடினியார் சிறு காக்கை பாடினியார் ஆகியோர்க்குள்ள முன்பின் கால இடைவெளி புலப்படும். சில வேறுபாடுகள் ஆசிரியர் தொல்காப்பியனாரைப்போல் காக்கை பாடினியார் தளை என்பதோர் உறுப்பைக் கொண்டிலர்; சிறுகாக்கை பாடினியார் தளை என்பதை உறுப்பாகக் கொண்டார். தொல்காப்பியர் அசைகளை நான்காகக் கொள்ள வேர் நேர் - நிரை' ஆகிய ஈரரைகளையே கொள்கிறார் தேர்பும் திரையும் கொண்டார் அல்லர். இவர் மதத்தையே பிற்காலத்தார் பலரும் மேற்கொண் டனர். ஆனால் காக்கை பாடினியார் நேர் நிரை என்பவற்றைத் தணி, இணை என்றார். இவ்வழக்கு ஏற்கப்படவில்லை. பாவினம் தொல்காப்பியத்தில் இடம் பெறாதது. அப்பாவினங்களைக் குறிப்பதுடன் தனித் தனி இலக்கணமும் கூறுகிறது காக்கை பாடினியம். ஆதலால் பாவினங்கள் பல்கி வளர்த்த காலத்தில் தான் காக்கை பாடினியம் முதலிய தொல்காப்பியப் பிந்து நூல்கள் தோன்றியிருக்கவேண்டும். எழுந்தளவால் சீர் கணக்கிடல் தொல்காப்பிய மரபு. காக்கை பாடினியம் முதலியன சீர்வகை அடிகளைக்<noinclude></noinclude> rolalz9t2mv6y0sg05ryqe8zhhq1w30 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/234 250 454613 1439208 2022-08-22T11:12:13Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 1891 கொள்கின்றன. தொல்காப்பியனார் நாலசைச்சீர் கொள்ளார். இவர் - 'நாலசையாலும் நடைபெறும்' என்று வருமிடமும் குறித்தார். தொல்காப்பியர் வண்ணகம் என் ததை 'அராகம்' என ஆண்டார் இவர். இவ்வழக்குப் பின்னே பெருக்கமாயிற்று. யாப்பு மட்டுமே காக்கை பாடினியார் செய்தார் என அவர் நூற்பாக் களைக் கொண்டு அறிய வாய்க்கிறது. இவர் நூலை முதனூலாகக் கொண்டே யாப்பருங்கலம் செய்யப் பட்டது என்பது விருத்தியுரை வழியே மிக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. முதவல் காக்கை பாடினியார் முதலாகிய தொல்லா சிரியர்'', "காக்கை பாடினியார் முதலிய மாப்பெரும் புலவர், காக்கை பாடினியார் முதலாகிய மாக்கலிப் புலவோர்" என் விருத்தியுரை பாராட்டுகின்றது. - தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார் பல்கா யனார் பகுத்துப் பன்னினார் - தல்யாப்புக் கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார் சொற்றார் தம் நூலுன் தொகுத்து" என்னும் வெண்பா யாப்பருங்கல விருத்தியுள் வருகின்றது. இதனால் காக்கைபாடினியார் தொகை வகையில் தூரம் செய்த தகைவகை புலப்படும். இக்காக்கை பாடினிய நூற்பாக்கள் பெரும்பாலும் மேற்கோள் வகையால் கிடைத்தமை கொண்டு ஒழுங் குறுத்தி உரை விளக்கம் கண்டு சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக வழியாக 1974-இல் வெளியிட்டுள்ளேன். அதன் ஆராய்ச்சி முன்னுரை இன்னும் விரிந்த செய்திகளை யுடையதாகும்.<noinclude></noinclude> ke6ql6mpnr7gffo055fo9ze2j6ynkq8 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/235 250 454614 1439209 2022-08-22T11:12:21Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ இ. சங்க யாப்பு 'சங்க யாப்பு' என்னும் பெயருடைய நூலை யாப் பருங்கல விருத்தி எடுத்துக்காட்டிச் சில நூற்பாக் கனையும் தருகின்றது. இது யாப்புப் பற்றிய நூல் என்பது பெயராலேயே அறிய முடிகின்றது. ஆனால், பாவினங் களுக்குரிய இலக்கணம் இதில் இடம் பெற்றிருப்பதால் ஐந்தாம் நூற்றாண்டு ஆறாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம். பாவினங்களுக்குச் சில எடுத்துக்காட்டுக் கூறும் பாப்பருங்கல விருத்தி "பிறவும் சங்க யாப்பிற் கண்டு கொள்க'' என்கிறது. நாலமைதி யா. வி. காட்டும் நூற்பாக்களில் வரும் உயிர், மெய், குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம், மாத்திரை, குற்றியலுகர குற்றியலிகர வடிவு ஆகியவற்றை அறிய வாப்பிலக்கணம் கூறினார் எனினும் எழுத்திலக் கனமும் வினங்க உரைத்தார் சங்க வாப்புடையார் என்று கொள்ள முடிகின்றது. * அகர முதலா ஒளகாரம் ஈறா இசையொடு புணர்ந்த ஈராறும் உயிரே'' ' ககரம் முதலா னகரம் ஈறா இவை ரொன்பதும் மெய்யென மொழிய' இவை உயிரெழுத்து, மெய்யெழுத்து பற்றிய நூற்பாக்கள். மகடூக முன்னிலை அமையும் நூற்பா இயற்றினார் என்பது, " கண்ணிமை கைங்கொடி என்றிவை இரண்டும் மின்னிடை! அனவே எழுத்தின் மாத்திரை" என்பதால் வினங்குகிறது.<noinclude></noinclude> ipkrrrhfxfkrb8d62965sj54lskvlia பக்கம்:இலக்கண வரலாறு.pdf/236 250 454615 1439210 2022-08-22T11:12:37Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 17 இவர், குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் புள்ளி பெறுமென்பதைக் குறிக்கிறார். அரை நொடியின் இலக்கணத்தை , "' அரைநொடி யென்ப தியாதென மொழியின் நொடிதரக் கூடிய இருவிரல் இயைபே'' என்பது தயமாக உள்ளது. இதன் வளர்ச்சியே, 'உன்னல் காலே என்றல் அரையே, முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே'' என நூற்பா யாக்கத் தூண்டிய தௌலாம், தொடை வகைகளையெல்லாம் கூறிப், பதின் மூவாயிரத் தறு நூதன்றியும் தொண்ணூற் றோன்பதென் றெண்ணினர் புலவர்'' என்பது - மெய்பெறு மரபின் தொடைவகை தாமே ஐயி ராயிரத் தாறைஞ் நாற்றொடு தொண்டு தலைவிட்ட பத்துக்குறை எழுபாற் றொள்ப: தென்ப உகார்ந்திசி னோரே" என வரும் தொல்காப்பிய நூற்பாவை நினைவூட்டு கின்றது. தொடைகளைப் பற்றிய எண்ணிக்கைச் சிக்கலைத் தீர்த்தற்கு இந்து உதவுவதாக அமைதல் கூடும். சங்க யாப்புடையார்' எனக் கூறப்பட்ட தன்தி -ஆசிரியர் பெயரையும் கூறாமையால் சங்கயாப்பு இயற்றிய ஆசிரியரைப் பற்றிய செய்தி எதுவும் அறிந்து கொள்ளக் கவில்லை. சங்க யாப்பு நூற்பாக்களாக அறியப்பெறும் 24 நூற் பாக்களைத் தொகுத்துக் காட்டுகிறது மறைந்து போன தமிழ் நூல்கள். ஈ. சிறுகாக்கை பாடினியம் காக்கை பாடினியார்க்குப் பின்னர் இருந்தவர் சிறு காக்கை பாடினியார். பேராசிரியர் இவரை (காக்கை பாடினியார்க்கு) இளையரான சிறுகாக்கை பாடி<noinclude></noinclude> gucal8ycrc0gloc12a5t4g0dlb19blm பக்கம்:இலக்கண வரலாறு.pdf/237 250 454616 1439211 2022-08-22T11:12:41Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 192 னியார்' என்பார் (தொல், செய். 1). யாப்பருங்கல விருத்தியுடையார் காக்கை பாடினியார் நாற்பாவுக்குப் பின்னரே வெர் நூற்பாவை மேற்கோள் காட்டும் வரன் முறை மேற்கொண்டிருத்தலும் எண்ணத் தக்கது. சிறு' காக்கை பாடினியார் ‘தளை' என்பதோர் உறுப்பைக் கொண்டியர் என்றும், குமரியாறு கடல் கொள்ளப்பட்ட காலத்தில் இருந்தவர் என்றும் (தொல். மரபு. 95) கூறு கிறார் பேராசிரியா. பாயிரம் சிறுகாக்கை பாடினியார் கூறும், - வடதிசை மருங்கின் வடுருவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்கம் நான்மையிற் கடைக்கண் யாப்பின திலக்கணம் அறைகுவன் முறையே" என்னும் தற்சிறப்புப் பாயிரத்தை எடுத்துக் கூறும் பேராசிரியர், காக்கை பாடினியார் போலத் தொல்" காப்பியனார்க்குச் சிறுகாக்கை பாடினியார் ஒருசாலை மாணவர் அல்லர்; பிற்காலத்தவர் என்கிறார். இறைய னார் கனவியல் உரை உறுவதுபோல் தமிழ் இலக்கணம், எழுத்து சொல் பொருள் யாப்பு என தான்காக தடை பெற்ற நாளில் இவர் இருந்தவர் என்பது 'நாட்டியல் வழக்கம் தான்மையிற் கடைக்கண் யாப்பின திலக்கணம்" என்று இவர் கூறுமாற்றால் விளங்கும். இனமுறை காக்கை பாடினியார் விருத்தம் துறை தாழிசை எனப் பாவினங்களைக் கூறினார். சிறுகாக்கை பாடினி' யாரோ தாழிசை துறை விருத்தம் எனக் கொண்டார். இம்முறையே, தம் முறையாகக் கொண்டார் அமித சாகரனார் என்று கூறுகிறார் பாப்பருங்கல விருத்தி புரைகாரர் (56.).<noinclude></noinclude> mg8jijq3tp9ko5dnbfjwjfi99z5pv0e பக்கம்:இலக்கண வரலாறு.pdf/238 250 454617 1439212 2022-08-22T11:12:56Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 193) சில இலக்கணங்கள் சிறுகாக்கை பாடினியார் ஆசிரியப் பாக்களுள், " இறுசீர் அடிமேல் ஒருசீர் குறையடி பொவள நேரிசையாசிரியம்மேப் 11 இடை இடை சீர்தபின் இணைக்குறன் ஆகும்" * கொண்ட அடிமுத லாயொத் திறுவது மண்டில் யாப்பென் வகுத்தார் புலவர் என தேசிசை யாசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, மண்டில ஆசிரியப்பா ஆகிய மூவகையின் இலக்கணத்தைக் குறிப்பிடுகிறார். மண்டில ஆசிரியத்திலேயே நிலை மண்டிலம், அடிமறி மண்டிலம் ஆகிய இரண்டன் இலக்கணத்தையும் இயைத்துக் கொண்டார் எனக் கருதும்படி உள்ளது. 'கொண்ட அடிமுதலா' என்பதால் அடிமறி மண்டில இலக்கணத்தை அமைத்துக் கொள்ளும் வண்ணம் நூற்பா நூற்றுள்ளார் என்பதை முதுகிக் கண்டு கொள்ளலாம். அதற்கென உரை காணாமைவின், மூவகை ஆசிரியத்திற்கே இலக்கணம் கூறினரோ, யாப்பருங்கல விருத்தியுடையார் அடிமறி மண்டில இலக்கணம் கூறிய நூற்பாவை எடுத்துக் காட்டினர் இலரோ என மயங்க தேர்கின்றதாம். மறைந்துபோன தமிழ் நூல்கள் சிறுகாக்கை பாடினி வாரின் 31 நூத்பாக்களை ஒழுங்குபடுத்திவைத்துள்ளது. காக்கை பாடினியார் பெண்பாற் புலவரா தல்போல் இவரும் பெண்பாற் புலவர் எனலாம். உ. நத்தத்தம் (நற்றத்தம்) தத்தனார் என்றும் பெயருடையவர் 'தல்' என்னும் சிறப்புப் பெயர் பெற்று நற்றத்தனார் என வழங்கப் பட்டுப் பின்னர் 'நத்தத்தனாரி என்றாகியிருக்கக் கூடும். ' நற்றத்தனார்' என்றும் இவர் திரிபின்றி வழங்கப் பட்டுள்ளார். 'நற்றத்தனார்' நத்தத்தனார் ஆனமை யால் அவரியற்றிய நற்றத்தம்' 'நத்தத்தம்' எனப்பட்டி ருத்தல் அறியக் கூடியதே. இ. வ-13<noinclude></noinclude> fb8qolcwpgfioxz7e4k10k98cq2om13 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/239 250 454618 1439213 2022-08-22T11:12:56Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 14 நத்தத்தர் நல்லூர் நற்றத்தனார் என்னும் சங்கப் புலவர் சிறு பாணாற்றுப்படை இயற்றியவர். இவர் ஓய்மானாட்டு நல்லியம் கோடனைப் பாடியவர். புறநானூற்றில் பிசிராந்தையாரைக் கண்ட, நத்தத்தனார் பாடியது எனப் பாட வேறுபாடு காணப்படுகிறது (218). இவர்களின் வேறொருவர் இந்தத்தத்தர் ஆவர். அகத்தியர் மாணவர் ஒருவர் நத்தத்தர் என்பதும், திருவள்ளுவ மாலைப் பாடல் ஒன்று தத்தத்தர் பெயர் கொண்டிருப்பதும் எண்ணத் தக்கன. இனி நத்தத்தர் 'அடிநூல்' ஒன்று செய்தார் என்றும், தத்தத்திற்கே 'அடிநூல்' என்றொரு பெயருண்டு என்றும் கூறுவர். ஆனால் அடி நூல் நக்கீரர் செய்ததாக அறியப்படுதலால் 'நக்கிரர்', 'நத்தத்தர்' என ஏடு பெயர்ந்தோர் மயக்கத்தால் நேர்த்திடுக்கக் கூடுமென எண்ண வேண்டியுளது (யா, வி. 93, 95.) மேற்கோள் தத்தத்தம் பற்றிய குறிப்பும் மேற்கோள் நூற்பாக் களும் யாப்பருங்கலக்காரிகை உரையிலும் யாப்பருங்கல விருத்தி உரையிலும் இடம் பெற்றுள. மாவாழ்கரம் புலிவாழ்சுரம் என்னும் வஞ்சியுரிச்சீர் இரண்டும் உளவாக வைத்து, ஒருபயனோக்கித் தூஉமணி கெழுஉமணி என்றாபேடுத்து, நேர்நடுவாகிய வஞ்சிபுரிச் ஓர்க்கு உதாரணம் எடுத்துக் காட்டினார் நத்தத்தனார் முதலாகிய ஒரு சாராசிரியர்" என்கிறார் குணசாகரர். (யா. கா. 25). யாப்பருங்கல விருத்தியுடையாரும் இதனைக் குறிக்கிறார் (57). நத்தத்தில் இருந்து மேற் கோள் காட்டும் நாற்பாக்களும், " யாப்பெனப் படுவது யாதென வினவின் தூக்கும் தொடையும் அடியுமிம் மூன்றும் நோக்கிற் றென்ப நுணங்கி யோரே"<noinclude></noinclude> dyrn2ntfp90t50iwxmfrv4yxw9zhmj2 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/240 250 454619 1439214 2022-08-22T11:12:59Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 195 “ பாவென மொழியினும் தூக்கினது பெயரே" என்பவை நத்தத்தர் தாம் கூற எடுத்துக் கொண்ட நூற் பொருள் விளக்கம் போல நூலின் தொடக்கத்தில் இந் நூற்பாக்களை அமைக்கிறார் எனக் கொள்ளலாம்; யாப்பருங்கல விருத்தியும் முதல் நூற்பாளிலேயே இவற்றை மேற்கோள் கொள்கிறது. உரைப்பா அடிவரையின்றியும் நடப்பவை இவை என்பதை, 14 உரையும் நூலும் அடியின்றி நடப்பினும் வரைவில் என்ப வயங்கி யோரே'' ப வாய்மொழி பிசியே முதுசொல் என் நாங்(கு) ஆமுரை மூன்றும் அன்ன என்ப" (யா. வி. 95) என்கிறார். இவை அடிவரை இல்லன ஆறென மொழிய'' (செய். 162). ''அவைதாம், நூவினான உரை பினான, தொடியொடு புணர்ந்த பிசியினான, ஏது நுதலிய முதுமொழியான, மறைமொழி தினத்த மந்திரத் நான, கூற்றிடை வைத்த குறிப்பினான' (163) என்று தொல்காப்பியர் கூறியன சுருங்கி வந்த நிலையைக் -காட்டுவனவாம். நூற்பா தனி நிலை அனபெடையும் இறுதி நிலை அளபெடை யும் தேர்தேர், திரைநேர் என அலகு கொள்வதை, 1 தனிநிலை அளபெடை நேர்நேர் இயற்றே இறுதிநிலை அளபெடை நிரைநேர் இயற்றே" என்கிறார் (யா.வி.4), தத்தத்தர் வெண்பா யாப்பிலும் நூல் செய்தார் என்பதை, 11 பொது வகையாற் சொற்றனவும்" என்னும் நூற்பா காட்டுகின்றது (யா. வி. 30).<noinclude></noinclude> 2sceav1aimfcfoynokjqgnafhzka4ts பக்கம்:இலக்கண வரலாறு.pdf/241 250 454620 1439215 2022-08-22T11:13:08Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 1961 அக்தாதி அந்தாதி வரும் வகையை, " அடியும் சீரும் அசையும் எழுத்தும் முடிவு முதலாச் செய்யுள் மொழியின: தக்தாதித் தொடையென் தறையல் வேண்டும்" என்கிறார் (யா, வி. 52). அந்தாதி பதிற்றுப் பத்திலே இடம் பெற்றிருப்பினும் அதன் இலக்கணம் கூறுமுறை பிற்பட்டதே என்பது அறியத் தக்கது. தொல்காப்பியர் அந்தாதித் தொடை கூறினார் அல்லர் என்பது கருதுக. 1. பல்காயம் பல்காயனார் இயற்றிய நூல் பல்காயம். நூற் பெயரையும் ஆசிரியர் பெயரையும் யாப்பருங்கல விருத்தி உரைக்கிறது. தொல்காப்பியர் வெளிப்பட விரித்துரைத்த. செய்திகளைப் பல்காயனார் பகுத்துப் பன்னினார்' என ஒரு வெண்பா உரைக்கின்றது (யா. வி, 1). காக்கை பாடினியார், சிறுகாக்கைபாடினியார், அவிநயனார் ஆகியோர்க்குப் பல்காயனார் காலத்தால் முற்பட்டவராக இருக்கக் கூடும் என்பது யாப்பருங்கல விருத்தியில் மேற் கோள் காட்டும் வைப்புமுறைப் பெரும்பான்மையால் வினங்குகின்றது. தொல்காப்பியர், நற்றத்தர், பல்காயனார், காக்கைபாடினியார் என்னும் வைப்பு: முறையைப் பல இடங்களில் கொள்கிறார். அன்றியும்: நற்சான்றும் அதற்கு ஏற்பக் கிட்டுகின்றது எனலாம். புழைமை தொல்காப்பியர்க்குப் பின்னை ஆசிரியர்கள் பெரிதும் நேர்பு: திரைபு என்னும் அசைகளைக் கொண்டாரல்லர். ஆனால், ''தேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நாலசைப் பொதுச் சீரும் வேண்டினார் பல்காயனார் முதலிய ஒரு. சாராசிரியர்'' என்கிறது (யா. வி. 10).<noinclude></noinclude> n55fdzi5qtn9r1x2c39sxp87d9llfdz பக்கம்:இலக்கண வரலாறு.pdf/242 250 454621 1439216 2022-08-22T11:13:13Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 197 அடியின்றி நடப்பவை வாய்மொழி, பிசி, முதுசொல் என்னும் மூன்று என்றார் நற்றத்தனார். ஆனால் பல்காயனார் தொல்காப்பியர் கூறியவை கொண்டு, அவைதாம், பாட்டுரை நூலே மந்திரம் பிசியே, முது சொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும், ஆக்கின என்ப அறிந்திசினோரே'' என்கிறார் (யா. வி. 95). இவற்றால் பல்காயனார் பழமை புலப்படும். * இமிழ்கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத் தமிழியல் வரைப்பில் தானினிது விளங்கி யாப்பியல் தானே யாப்புற விரிப்பின் எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோ டிழுக்கா மரபின் இவற்றொடு பிறவும் ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசினோரே" என வரும் இவர் நூற்பா நூலின் தொடக்கத்ததாக இருத்தல் கூடும். இதனால் இவர் வாப்பிலக்கணமே கூறினார் என்பது விளங்கும் (யா. வி. 1). “ உயிரி ராறே மெய்மூ வாறே அம்மூ வாறும் உயிரோடுயிர்ப்ப இருநாற் றொருபத் தாறுயிர் மெய்யே'' என இவர் கணக்கிட்டுக் கூறுகிறார் (2). உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு என்னும் பின்னூலார்க்கு இவர் முன்லூயார் போலும்! தனிக்குறில் சொல்லின் முதல் தின்று தனியசையாகக் கொள்ளப்படும் இடங்களை, தற்சுட் டேவல் குறிப்பிவை அல்வழி முற்றத் தனிக்குறில் முதலசை ஆகா" என்று கூறி ஐயமறுக்கிறார் (யா. வி. 7). எங்கோ இருக்கும் ஒரு நூற்பாவின், தொடரை எங்கோ கொண்டு வந்து இவைத்துப் பொருள் கூறுதல் சார்ச்சி வழி ஒழுகுதல் எனப்படும். இதனைப்பல்காயனார் முதலிய ஒருசார் ஆசிரியர் எடுத்து ஓதிற்றிலர் என்கிறார் யாப்பருங்கல விருத்தியுடையார் (23).<noinclude></noinclude> 1j19innquaatt7gm8tm7ypvfkicq3in பக்கம்:இலக்கண வரலாறு.pdf/243 250 454622 1439217 2022-08-22T11:13:17Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 198 - செயிர்தீர் செய்யுள் தெரியுங் காலை அடியின் ஈட்டத் தழகுபட் டியலும் "" என்று இவர் கூறுவது, ' அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே'' என்னும் தொல்காப்பியத்தை நினைவூட்டுவதாக உள்ள து (செய். 34). தாண்டகம் பன்னிரு பாட்டியலில் பல்காயனார் பெயரால் உள்ள நூற்பாக்கள் தாரகை மாலை, செந்தமிழ் மாலை,. தாண்டகம் ஆகியவற்றின் இலக்கணம் கூறுகின்றன. " அறுசீர் எண்சீர் அடிகாள் கொத்தங் கிறுவது தாண்டகம் இருமுச் சீரடி குறியுது நெடிய திருநாற் சீரே'' எனக் குறுந்தாண்டடா நெடுந்தாண்டக இலக்கணம் அமைக். கின்றது. இத்தாண்டகம் கூறும் பாட்டியல் இவருடைய தெவின் காலப்பின்மைக்குத் தள்ளும். இல்லையேல் அப் பெயரினர் இயற்றிய பின்னூல் அல்தாதல் வேண்டும். ஏனெனில் இவர்தம் பழமை முற்காட்டப்பட்டதே. எ. பன்னிருபடலம் இப்பெயரிய நூல் தொல்காப்பியம், களவியல், யாப்பருங்கலவிருத்தி முதலிய உரைகளாலும் புறப் பொருள் வெண்பாமாலையாலும் தெரிகின்றது. அளவினால் பெயர் பெற்றது பன்னிருபடலம் என்பது இறையனார் களவியல். பன்னிருபடலம் முதல் நூலாக வழிநூல் செய்த வெண்பாமாலை ஐயனாரிதனார்* என்கிறார் பேராசிரியர் (தொல், மர.). " தொல்காப் பியன் முதல் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும் பழிப்பின் நுணர்ந்தோன் " என்பது புறப்பொருள் வெண்பாமாவைப் பாயிரம்.<noinclude></noinclude> con56qznceirc2g7m0d8kfni91c5duc பக்கம்:இலக்கண வரலாறு.pdf/244 250 454623 1439218 2022-08-22T11:13:37Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 199 வெட்சி தொல்காப்பியர் பன்னிரு படலத்தின் வெட்சிப்படலம் பாடினார் என்றொரு கருத்து வழங்குகிறது. இளம் பூரணர் அதனை, "பன்னிருபடலத்துள், தன்னுறு தொழிலே வேத்துறு தொழிலென், றன்ன விருவகைத்தே வெட்சி" என இரண்டு கூறுபடக் கூறினாராயினும் முன் வருகின்ற வஞ்சி உழிஞை தும்பை முதலாயின எடுத்துச் செலவு எயில் காத்தல் போர் செய்தல் என்பன அரசர் மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்துத் தன்னுறு தொழில் எனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் கனவின் ஆனிரை கோடலின் இவர் அரசனது ஆணையை நீக்கினாராவர். ஆதலால் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிருபடலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது'' என்று கூறிச் சான்றுடன் மறுக்கிறார் (தொல், புறத்.). தினை வகை பன்னிருபடலத்துப் பெருந்திணைப் படலத்து வரும் நூற்பா ஒன்றை யாப்பருங்கல விருத்தி, வஞ்சிப்பாவினுள் ஆசிரியம் மயங்கி வருவது அகத்திணை அல்லாத வழியே' என்பதற்கு மேற்கோளாகக் காட்டுகிறது. வாகை, பாடாண், பொதுவியல் ஆய மூன்றையும் புறப்புறமெனக் கொள்வனவற்றுள் பன்னிருபடலமும் ஒன்று என்பதைக் குறிக்கிறது (யா. வி. 96). கைக்கினை பெருந்திணை என்பவை அகத்திணைப் புறம் என்று பன்னிருபடலம் கூறுவதையும் வெளிப்படுத்து சிறது யாப்பருங்கல உரை. *புறப்பொருள்' தானும் அறமும் இன்பமும் அகலாத தாகத் திகழவேண்டும் என்பது பன்னிருபடலக் கருத்து. இதனை,<noinclude></noinclude> fcal67ni7sdiaedz5ctgz1f8437pw2c பக்கம்:இலக்கண வரலாறு.pdf/245 250 454624 1439219 2022-08-22T11:13:42Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 200 t1 ஆன்ற சிறப்பின் அறம்பொருள் இன்பமென மூன்றுவகை நுதலிய துலக மவற்றுள் அறனும் இன்பமும் அகலா தாகிப் புறனெனப் படுவது பொருள் குறித் தன்றே" என்தும் நூற்பாவைக் காட்டி, அது மயங்குமாற்றையும் குறிக்கிறது தொல். புறத்திணையியலுரை. இவர் கூறிய கணிவன் முல்லை இலக்கணம் தொல், புறத்திணை நச்சினார்க்கினியர் உரையால் அறிய வருகின்றது. இதனை, ''சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்திலே சிலர் புதுவகையால் சில சூத்திரங்களைச் செய்து அவற்றைத் தொல்காப்பியர் முதலிய பன்னிருவர் பெயரால் பன்னிருபடலம் என்று பெயரிட்டு அமைத்துக் கொண்ட நூல்'' என்கிறது 'மறைந்த தமிழ் நூல்கள்' (3141, என்னும் நூல். ஏ. மயேச்சுரர் யாப்பு யாப்பருங்கல விருத்தியாரால் பெரிதும் போற்றப் படும் ஒருவர் மயேச்சுரர். இவர்க்குப் பேராசிரியர் என்னும் பெயரும் உண்டு என்பது விளங்குகின்றது. அன்றியும் இவரை நல்லாசிரியர் (82, 87) என்றும், தொன்னூற் கவிஞர் (83) என்றும் கூறுகிறார் அடை நலம் மயேச்சுரர் என்னும் பெயரமைந்த பேராசியேரை, "பிறை நெடுமுடிக் கறைமிடற்றரனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் (பக். 53, 133), நீர்மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர் (117, 263, 268), வாம மேகலை மாதை யோர்பாகனார் நாமம் மகிழ்ந்த தல்லாசிரியர் (136), உயரும் புரம் நகாச்செற்றவன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் (169), திரிபுர மெலித்த விரிசடை நிருத்தர் பேர் மகிழ்ந்த பேராசிரியர் (221), பெண்ணொரு பாகன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் (293), காம வேனைக்கறுத்த<noinclude></noinclude> dc8m5zyvbjw4t89yn2qtp155yhlonoe பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/49 250 454625 1439220 2022-08-22T11:14:20Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 6-வது கதை. விருந்தோம்பல் றைக்கப்பண்ணியதும், ஆகாயத்தில் அதிக விசையுடன் கிளம்பி அநநெருப்பிலேயே வீழ்தது வேடுவனுக்கு இரை யாயது, அறபப பறவையின உதாரத்தையும் அறிவை யும் கண்டதி சமித்தவேடன, ஓரபுறம் புறா மரித்ததைக குறித்து வருக தியும், மாறோ புறம பசிப்பிணியினால இபைமடைந்தும், பசிவந் திடபபததிம பறககுமாகையால பசியின் கொடுமையால, வொது கிடககும புறாவைத் தின்று பசி தணிஈ தான. நலலோர் உணவு நாவினில் கிடைக்கப் பெற்ற வேடன், அறிவு தலைப்பட்டு அருதோ' நான மனிதனாய்ப் பிறந்தும் பகுத்தறிவின்மையால விலக்கிறகுச் சமானமாயினேன. இப்புறவோ அதப்ப புன பறவையாய்த தோனறியும் அறிவு நிரமபிய காரணத்தால கானனிலும் மேடிபட்ட தாய் விட்டது. என் பையில் கட்டுண்டு புலம் பித தவிக்கும் தன பேடையின தியாததை ஒரு பொருட் டாக மதியாது பசியினால் பசதவிக்கும் கான உயிரைக் காட பாற்றக கருதித தனனையே எனக்கு ஆகாரமாக வழங்கி உயிா அறாத புறவிலும் கடையனாயினேன யான" எனப் பெரிதிம வருந்தி, உடனே தனனிடம் சிக்கியிருக த பெண் புறவை யெடுத்து அதன இஷ்டப்படியே எக்கேயாவது செ னறு சேர்க என்று விட்டு விட்டுட்டான. நல்ல வேளையாய் காம் நமன் கையிலிருந்து தப்பித்துக் கொண்டோம் என்று மகிழ்ந்து தனனிருப்பிடஞ சென்றதோ பெண்புறு? இல்லை! இல்லை. ஆனால " இலலறமே நல்லதமென இதுகாறும் காமுமாமகணவனும் கூடி வாழ்ந்தோம். இக்காக நம பிராண நாதன பசியால நலிந்து மெலிந்திருந்த வேவே விருகதின இறுக்கு உணவாக சேர்த்தனை, சாதன் போன பொழுதே நம்கா தமும போயினது. மகிழ்கன் மடிந்த பொழுதே வாழ்வும் மடிந்தது. பர்ததாவுக் கேற்ற பதி<noinclude></noinclude> hj6biwg6capbwzs63uk2wn6tq4rsb7c பக்கம்:இலக்கண வரலாறு.pdf/246 250 454626 1439221 2022-08-22T11:16:16Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 201 புத்தேன் நாமம் தாங்கிய நல்லாசிரியர் (300, 341, 349), திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளின் திருப்பெயர் மகிழ்ந்த தொன்னூற் கவிஞர் (312) என்றெல்லாம் பாராட்டுகிறார். இவ்வாது பிறர் எவரையும் பாராட்டி, னார் அல்லர். ஆதலால் மயேச்சுரர்க்கும் யாப்பருங்கல விருத்தியுடையார்க்கும் தனிப்பேருறவு ஒன்று இருந்திருக்க வேண்டும். அவ்வுறவு ஆசிரியர் மாணவர் உறவாக இருக்கலாம். சமய வழிப்பட்ட உறவாக இருக்கலாம் எனின் இறையனார்' பெயர் வருமிடத்தும் வாளா கூறிச் செல்லார். காரைக்காற் பேயார்' என்ற அளவில் அமையார். இருவகை மொழிவழி யாப்பருங்கல விருத்தியுடையார் தமிழாசிரியர்களை இருவழிப்படக் காண்கிறார். அவர் தமிழ் வழித் தமிழாசிரியர், வடநூல் வழித் தமிழாசிரியர் என்பார். அவருள் மயேச்சுரர் வடநூல் வழித் தமிழாசிரியர் என்பது அறியக் கிடக்கிறது. '' ஒருசார் வடநூல் வழித் தமிழாசிரியர், தேர் நிரை நேர்பு நிரைபு அசைகள் ர, ட, ரூ. டு வடிவாக இடுவாரும் உனர்'' என்கிறார் (5). அவ் வடநூல் வழித் தமிழாசிரியர் மயேச்சுரர் என்னும் பேராசிரியர் என அறிய வருதலாலும், யாப்பருங்கல. விருத்தியுடையார் வடமொழிப் புலமையிலும் சிறத் திருத்தவர் என்பது அறியக் கிடத்தலாலும் அவர்தம் வடமொழிப் பேராசிரியர் இம்மயேச்சுரர் ஆக இருக்கக் கூடும். மயேச்சுரர் சிவதெறிச் சிந்தையராகவும் திகழ்ந்தமை இல்லாறெல்லாம் அடைநயம் தொடை பெறப் பாராட்டப்படும் சீர்மைக்கு இடமாகி இருக்கலாம். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவின் இலக்கணத் தைப் பிறரிலும் இவர் மிக விரிவாகக் கூறுகின்றார். இவர் வழியிலே எடுத்துக்காட்டுக் காட்டுகிறார் பா. வி, உரை யாசிரியர்.<noinclude></noinclude> f6isoslfsbcixjw1j7ojhtllpc0b24z பக்கம்:இலக்கண வரலாறு.pdf/247 250 454627 1439222 2022-08-22T11:16:21Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 202 இனம் தாழிசை துறை விருத்தம் எனப் பாவினத்து இலக்கணமும் இவர் கூறுதலால் இவர் மிக முற்பட்டவர் அல்லர் என்றும், ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் ஆதல் கூடும் என்றும் கொள்ளலாம். * பாவும் இனமும் மேவிய அன்றி வேறுபட நடத்துங் கூறுபட வரினும் ஆற்றி புலவர் அறிந்தனர் கொனலே'' என்று புறனடை கூறுவதால் பலவகைப் புத்திலக்கணங் களுக்கும் இடத்தருகின்றார், வஞ்சிப்பாவிற்கு மூன்றடிச் சிறுமை பிறர் கூற மயேச்சுரர் முதலிய ஒருசார் ஆசிரியர் ஈரடிச் சிறுமை கொண்டதைக் குறிப்பிடுகிறார் யா. வி. உரைகாரர் (93). இவற்றால் சில புதுமைகளுக்கு இவர் இடமாக இருந்தார் என்பது புலப்படும்.<noinclude></noinclude> c3pbmifvsb9pdk347jskjbuji4vh1qx பக்கம்:இலக்கண வரலாறு.pdf/248 250 454628 1439223 2022-08-22T11:16:23Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 8. புறப்பொருள் வெண்பாமாலை பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகிய புறப் பொருளைப் பற்றி வெண்பா யாப்பில் ஓர் ஒழுங்குறத் தொடுக்கப்பட்ட நூல், புறப்பொருள் வெண்பாமாலை எனப்பட்டது. 'வெண்பாமாலை' என்பதும் இது. இதனை இயற்றியவர் சேரவேந்தராகிய ஐயனாரி தனார் என்பார். ப ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட வாங்குவில் தடக்கை வானவர் மருமான் ஐயனா ரிதனார்' என்று வரும் சிறப்புப்பாயிரப் பகுதியாலும், - மெய்பி னார்தமிழ் வெண்பா மாலையுள் ஐயனா ரிதனார் அமர்ந்துரைத் தனவே'' என்று வரும் ஒழிபியல் நூற்பாப் பகுதியாலும் (18) இதனை அறியலாம். ஐயனாரிதனார் ஐயாரிதனார் என்னும் பெயர் திருவிடைக் கழியைச் சார்ந்த குரோஞ்சேரியிலுள்ள சாத்தாவின் (சாஸ்தா) பெயர் என்பர். சிலப்பதிகாரத்தில் கூறப்படும் பாசண்டச் சாத்தன், சாத்தனார் முதலிய பெயர்கள் எண்ணத் தக்கன. 'ஐயனார்க்கு இனியன்' என்பதே ஐயனாரிதன் என்பதன் பொருளாகும். 'நச்சினார்க்கினியன்' என்னும்<noinclude></noinclude> c705bvzupn5bk0fld2zum4qgg6cylgw பக்கம்:இலக்கண வரலாறு.pdf/249 250 454629 1439224 2022-08-22T11:16:27Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ உரையாசிரியர் பெயரை இப்பொருள் நினைவூட்டுகின்ற தென்க. சமயம் வெண்பாமாலையின் கடவுள் வாழ்த்து மூத்த பிள்ளை யாரையும், சிவபெருமானையும் பற்றியிருத்தலால் இவர் சமயம் சிவசமயமாதல் வெளிப்படை. ஆயினும் பிற சமயங்களையும் உரிய சிறப்பால் இவர் போற்றுதல் நூலுன் வரும் சில துறைகளுக்கு இவர் படைத்துக் கூறும் வெண்பாக்களால் இனிது விளங்கும். * பூவை விரியும் புதுமலரிற் பூங்கழலோய் யாவை விழுமிய யாமுராரேம் - மேவார் மறத்தொடு மல்லர் மறக்கடந்த காளை நிறத்தொடு நேர் தரு தலான்" என்பது இவர் பாடும் பூவை நிலை (192). காலம் இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், பேராசிரியர், நச்சினார்க்கினியர், புறநானூற்று உரைகாரர், பரிமேலழ கியார் ஆகியோரால் இந்நூல் எடுத்தாளப்பட்டுள்ளது. இளம்பூரணர் காலத்திற்கு இந்நூல் முற்பட்டது என அறிய வருதலால் இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு எனலாம். நூல்நிலை இந்நூல் 'பன்னிரு படலம்' எனப்படும் நூறுக்கு வழி நூல் எனப் பாயிரத்தாறும் பேராசிரியர் உரையாலும் விளங்குகின்றது. * மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை பிருந்த சீர்சான் முனிவரன் தன்பால் தண்டமிழ் தாலின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன் முதற்<noinclude></noinclude> l6ooipjl460q85toqtqlwv6vt2db9m1 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/250 250 454630 1439225 2022-08-22T11:16:30Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 205 பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்'' என்பது பாயிரம். 'பன்னிருபடலம் முதனூலாக வழி நூல் செய்த வெண்பாமாலை ஐயனாரிதனாரும் இது கூறினார்'' என்பது பேராசிரியருரை (மரபு.94). இந்நூல் பன்னிரு திணைகளைக் கொண்டிருத்தலும் சான்று. நூலனவு வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் என்னும் ஒன்பது திணைகளுக் கும் திணை இலக்கணத்தைத் துறை வகையால் தொகுத்துக் கூறும் ஒன்பது நூற்பாக்கள் இந்நூலின் திளைதோறும் முதற்கண் உள்ளன. பத்தாவது பொதுவியல், சிறப்பிற் பொதுவியல் காஞ்சிப் பொதுவியல் முல்லைப் பொதுவியல் என நான்கு நூற்பாக்களையும், கைக்கிளைப் படலம் ஆண்பாற் கூற்று, பொண்பாற் கூற்று என இரண்டு நூற் பாக்களையும் பேருந்திணைப்படலம் பெண்பாற் கூற்று, இருபாத் பெருந்திணை என இரண்டு நூற்பாக்களையும் ஒழிபு ஒரு நூற்பாவையும், புறம், புறப்புறம் என்பவற்றை விளக்கும் ஒரு நூற்பாவையும் கொண்டு 19 நூற்பாக்களை யுடையதாய் நூல் அமைந்துள்ளது. இத்தாற்பாக்களின் துறையை விளக்கும் 'கொளு' என்னும் சிறுவிளக்கம் ஒழிபு நீங்கிய பன்னிரு திணைக்கும் உள்ளது. அவற்றின் எண்ணிக்கை 341. கொளுவின் பொருளை விளக்கும் இலக்கியமெனத் திகழும் வெண்பாக்கள் 341-உம், மருட்பாக்கள் 20.உம் ஆக 361 பாக்கள் உள்ளன. நூலமைப்பு: அமைப்பு முறை: 1. வெட்சிப்படலம். 14. பாதீடு<noinclude></noinclude> 844hd6ecdk4xwea4y7ugb1ltz1g05jn பக்கம்:இலக்கண வரலாறு.pdf/251 250 454631 1439226 2022-08-22T11:16:34Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 206) கொரு - கவர்களைச் சுற்றம் கவர்ந்த கணமிரை அவரவர் வினைவயின் அறிந்தீந் தன்று" வெண்பா * ஒள் வான் மலைந்தார்க்கும் ஒற்றாய்த் துரைத்தார்க்கும் புள் வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் வில்வாரை மாறட்ட வென்றி மறவர்தம் சீறூரிற் கூறிட்டார் கொண்ட கிரை" கைக்கிளை தானே வெண்பா ஆகி, ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே'' என இலக்கணம் வருதலால், கைக்கிளைப் படலத்திற்கு எடுத்துக்காட்டு வெண்பா முன்னாக வந்து ஆசிரிய நிலையான் முடியும் மருட்பாவில் பாடினார். சிறப்பு அகத்திணை ஏழாதல் போல், புறத்திணையும் ஏழே எனத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் வலியுறுத்தினர். அகங்கை ஏழு என் றால், புறங்கையும் ஏழே எனவும் எடுத்துக் காட்டினர். அதனால், தொகை நூல்களுக்குத் தொல்காப்பிய வழியிலேயே இலக்கணம் கூறினர். *புதுவன புகுதல்' என்னும் காலவகையால் அமைந்த பன்னிருபடலத்தை முதவலாகக் கொண்ட இந்நூல் புறப்பொருள் இலக்கண உலகில் தனிச்சிறப்புடைய நாம். ஏனெனில் இதற்குப்பின் புறப்பொருள் கூறும் தனி இலக்கண நூல்கள் எவையும் தோற்ற முற்றில; ஐந்திலக் கணங் கூறவெழுத்த நூல்களும் இத்தகைய விரிவையும் சிறப்பையும் கொண்டிய, இவை இவ்வெண்பாமாலையின் சிறப்புகள் எனலாம். இன்னொன்று; நூற்பாவும், நூற் பாவின் பொருள் விளக்கும் கொளுவும், அக்கொருவுக்கு எடுத்துக்காட்டுமென முத்திருந்தாலும் முந்நூல் போல் ஒரு நூலாகிய சிறப்பும் இந்நூற்கு உண்டு.<noinclude></noinclude> tqyq6uogywphu706te1kspymfwp9v1j பக்கம்:இலக்கண வரலாறு.pdf/252 250 454632 1439227 2022-08-22T11:16:37Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 207 அமைப்புப் புதுமை வெட்சி சுரந்தை வஞ்சி காஞ்சி உழிஞை நொச்சி தும்பை ஆகிய ஏழு திணைகளும் புறத்திணைகள் என்றும், வாகை பாடாண் பொதுவியல் ஆகிய மூன்று திணைகளும் புறப்புறத் திணைகள் என்றும் புறப்பொருள் வெண்பா மாலை கூறுகின்றது. தொல்காப்பியர் சுரந்தையைத் தனித் திணையாகக் கொள்ளார்; வெட்சியுள் அதனை அடக்குவார். அவ்வாறே தொச்சியை உழிஞையுள் அடக்குவார். பொதுவியல் எனக் கொள்ளார். கைக் கிளை, பெருந்திணை என்பன அகத்திணை சார்ந்தவை யாக வைப்பார். ஆகப் பொருள் வகை பழமைப் பட்டனவே எனினும் அமைப்பு வகை மாறுபட்டன என்க, கன்னின்றான் எங்தை கணவன் களப்பட்டான் முன்னின்று மொய்யவிந்தார் என்னையர்-பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என் ஏறு'' என்பது பழம்பாடற்பிழிவு, சுதையாய், நாடகமாய், பாவிகமாய்ப் புனைந்து கொள்ளத்தக்க பொருளை யுட் கொண்ட பாடல் (176). குற்றுழிஞை என்பதனை மூக்கொளுக்களால் விளக்கு கிறார் : - கருதாதார் மதிற்குமரிமேல் ஒருதானாகி இகன்மிகத் தன்று" 11 வளைஞரல வயிரார்ப்ப மிளைகடத்தலும் அத்துறையாகும்" " பாடருந்தோற் படைமறவர் ஆடலொடடையினும் அத்துறையாகும்'' (107-109). இவ்வைப்பு முறையும் கொருவமைப்பும் அகத்துறை நூல்கள் சிலவற்றில் அமைந்துள்ள துறை விளக்சுக் கொருக்களுக்கு முன்னோடி எனலாம்.<noinclude></noinclude> lusx0uq213rhne7iald3mr9tersy0zh பக்கம்:இலக்கண வரலாறு.pdf/253 250 454633 1439228 2022-08-22T11:16:40Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ அ. வெண்பாமாலை உரை உரையாசிரியர் வெண்பாமாலையின் உரையாசிரியர் சாமுண்டி தேவ நாயகம் என்பவர், இவர், 'சயங்கொண்ட சோழ மண்ட லத்து மேற்கானாட்டு மாகறலூர் கிழார்' எனப்படுதலால் (செந்தமிழ் 1 : 45 - 6) நாடும் பாரும் அறியப்படுகின்றன. பின்னாளிலும் இம் மாகறதாசில் கார்த்திகேய முதலியார் என்பார் இருந்து மொழிநூல் முதலியன செய்தமை அறியத்தக்கது. இவர் 'கிழார்' எனப்படுதலால் உழவர் குடியினர் என்பது விளங்கும். இவர் காலம் கி.பி. 13 அல்லது 14ஆம் நூற்றாண்டு என்பர். அற்றை எருமையூராகிய இற்றை மைசூரில் சாமுண்டி ஈசுவரி கோயிறுண்மை இவர் பெயரை நினைவூட்டுகின்றது. இவருரை பொழிப்புரையாய் அமைந்தது; பாடல் சொற்கிடந்தவாறே உரை செல்வது. பாயிரத்திற்கு உரையெழுதிய இவர் பாயிரம் உரைத்த வெல்லாம் உரைத்துக் கொள்க என்று விடுத்துச் செல்வதால் இவர் தம் சுருக்கவுரை தோக்குப் புலப்படும். எனினும் மிசு அரிதாக வேண்டுமிடத்து விதித்தும் எழுதுகிறார் : படேரெட்டாவன : விட்டில் கிளிகால்வாய் வேற்றரசு தன்னரசு நட்டம் பெரும் பெயற்கால் எட்டு" (205) 41.ஆறு ஏழாவன் ! நாடிய நட்புப் பகைசெலவு நல்லிருக்கை கூடிளரைப் பிரித்தல் கூட்டலா-நீடிலா வேட்டங் கடுஞ்சொல் மிகுதண்டம் இது பொருள் ஈட்டங்காள் காமமிவை எழு"<noinclude></noinclude> f7tvv7tbkh3z7tc9vz1kaln7t2i0l9a பக்கம்:இலக்கண வரலாறு.pdf/254 250 454634 1439229 2022-08-22T11:16:44Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 209 ஒன்று, ஆன்மா; இரண்டு, புண்ணியம் பாவம்; மூன்று, காமம் வெகுளி மயக்கம்: உற்சாக சக்தி பிரபுசக்தி மந்திர சக்தி; நான்கு, சாம தான பேத தண்டம்; ஐந்து, சத்தப் பரிச ரூப ரத கந்தம்; ஆறு, படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று மாம்" (225). வெண்பா 65, 187 உரையும் காண்க. உரைமுறை இவர் பொழிப்புரை எழுதி, பாடல் தொடர்களை இவ்வாறு கூட்டுக' என்றும், " என்க' என்றும் பெரும்பாலும் இயைபு காட்டுகிறார். என்பது ருத்திரம்; எத்து தலிற்றோ எனின் - நுதலிற்று' என நூற்பாக்களுக்கு முத்துதல் உரைக்கிறார், ஏட்டு வழியிலோ வாய்மொழி வகை விலோ பிறிதுரைகளும் வழங்கப்பட்டன என்பது, உரைப் பாரும் உளர்', 'பொருளுரைப்பாரும் உளர்' என்னும் வாய்பாட்டில் இவர் எழுதுவதால் புலனாகும். இவரே ஈருரை எழுதுவதும் காணப்படுகின்றது (2). பாடமும் உரை வேறுபாடும் காட்டுவதும் அரிதாகக் காணப்படுகின்றது. 'குடக்கணி கொண்டுவா வென் தான்' என்பதை, ''குடக்கணா கொண்டுவா வென்றான் என்று பாடமோதி மேற்பாற் தொழுவத்தில் பசுவை அடித்துக் கொண்டுவா வென்றான் என்று பொருளுரைப்பாரும் உளர்" என்கிறார் (4). ஒரு சார் நெருக்க முடைய துறைகளும் அமைந்த வேறுபாடுகளை எடுத்துக் காட்டுவதை வழக்கமாகக் கொள்கிறார் (60, 63, 94, 97, 162, 210). யாரை, யாவை என வினா எழுப்பிக்கொண்டும் விடையிறுக்கிறார் (1), வெட்சித் திணைப்பாட்டு இரண்டும் துறைப் பாட்டுப் பத்தொன்பதும் முடிந்தன" பகரத்தைப் பாட்டு<noinclude></noinclude> srqvmso6l5kr2778ll8zimfcuic6r05 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/255 250 454635 1439230 2022-08-22T11:16:47Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 210) ஒன்றும் துறைப்பாட்டுப் பதின்மூன்றும் முடிந்தன' எனப் பகுதிதோறும் பாடல் அனவை வரையறுத்துக் கூறுகிறார். சொல்லாட்சி தண்டமிழ் தாளின்றுணர்த்த என்பதற்கு, குனிர்த்த தமிழை வருத்தமின்றி யறித்த" என எனிய இனிய உரை தருகின்றார். கற்பார், கற்பிப்பார் தகவை வெளிப் படுத்தும் உரை இது. 'தமப்பன்' என்னும் முன்மை ஆட்சியைக் கூறுகிறார்; தமக்கை, தமையன் என்பன போலத் தமப்பன் என்றிருந்த பழவழக்கே தகப்பன் ஆயிற்று என்பதை அறிந்து கொள்ளச் செய்கின்றார் (48). உறக்கமிடுதல் என்பது உயிர்போதலென நயமாகக் கூறுகிறார் (78). முனிவரன் என்பதற்கு இருடிகளில் வரனாயுள்ளான்' என்று இவர் உரை கூறுவது வரன் என்பதைப் பகுத்துரைத்த உரையாகும். - வேந்தன் மனம்' என்பதற்குக் குறிப்பு விளக்கமாக *வேத்தன் மனம் வெற்றியையே நினையும்' என்று இவர் கூறுவது தெனிவுறுத்துகிறது. தொல்காப்பியம், திருக்குறள் முதலியவற்றிலிருந்தும் மேற்கோள் காட்டியும் வரைகின்றார். 'வேந்தனும் வேந்து கெடும்' என்பதிலுள்ள வேந்து இராச்சியம்' என்கிறார் (68). அரிதாக இலக்கணக் குறிப்பு வரை இன்றார். 'குருகு பெயர்க் குன்றம்' என நூலாசிரியர் உரைத்திருப்பவும், இவர் தம் உரைக்கண் வடசொற்கள் பல பெய்தெழுதுதல் அக்கால நிலையைக் காட்டுகின்றது. சுருங்கிய உரை எனிலும் அதனால் பெரிய பயனுண்டாதல் கற்பார் அறியக் கூடியதே.<noinclude></noinclude> 4u5yayhjwipus6dnamr580erl9j7tnv பக்கம்:இலக்கண வரலாறு.pdf/256 250 454636 1439231 2022-08-22T11:16:49Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 9. தமிழ் நெறி விளக்கம் வினக்குப் போன்ற நூல் விளக்கம் எனப்படுதல் வழக்கு. 'பெரும் பொருள் விளக்கம்' என்பது, தமிழ் தெறி விளக்கம் போன்றதொரு பழ நூல். அது மறைந்த நூல்களுள் ஒன்றாகிவிட்டது. அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் என்பவை விளக்கப் பெயரால் இன்றும் விளங்கி வரும் நூல்கள். பதிப்பு தமிழர் ஒழுகலாறு ஆகிய தமிழ் நெறியை விளக்கு வதாம் இந்நூலை இயற்றியவரின் பெயரைத் தானும் அறிந்து கொள்ள முடியவில்லை. இதன் முற்பகுதி பிற்பகுதி ஆகிய இருபாலும் சிதைந்த நிலையில் இடைத்த ஓர் ஏட்டைக் கொண்டு " தள்ளாப் பொருளியல்பிற் தண்டமிழ்' எனப் புலவர்களால் புகழப்படும் அகப் பொருட் பகுதியையேலும் அழித்து படாமல் காக்க வேண்டுமென்னும் ஆர்வத்தால் பெரும் பேராசிரியர் ... வே. சாமிநாதரால் 1937-இல் பதிக்கப்பட்டது. பொருளியல் என்னும் ஒரோ ஒரு பகுதியில் 25 நூற் பாக்கள் அளவில் கிடைத்துள்ளன. அப்பொருளியலில் வரும் முதல் நூற்பா , 1 அகத்ததும் புறத்ததும் ஆயிரு பகுதியின் மிகுத்ததும் ஆகி விரிந்தது பொருளே "<noinclude></noinclude> rot311af0udkvkloyjpzj205mjkph1r பக்கம்:இலக்கண வரலாறு.pdf/257 250 454637 1439232 2022-08-22T11:16:52Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 212 என்கிறது. இதனால் அகப்பொருளும், புறப்பொருளும், அவ்விரு பொருளிலும் மிருத்துத் தோன்றியதாம் அகப்புறப்பொருளும் என்னும் மூன்று பொருட் கூறுகளும் இப்பொருளியலில் இடம் பெற்றிருந்திருக்க வேண்டுமென உறுதி செய்யலாம். ஆனால், அகப்பொருட் களவினை முதற்கண் கூறும் 21 நூற்பாக்கள் முற்றாகக் கிடைத் துள்ளன. கற்பில் அறத்தொடு நிலை, உடன் செலவு, சேயிடைப்பிரிவு - ஆயிடைப்பிரிவு என்றவை உன. இரதி நூற்பாவுக்குரிய மேற்கோன் விளக்கம் ஒரு பாதியளவுடன் நின்றுவிட்டது. அகத்திணைக்கு இன்றியமையாத முதல் சுரு உரிப் பொருள்களை முதல் 13 நூற்பாக்களில் கூறுகிறார். பின்னர்க் களவு பற்றிக் கூறும் இவர், களவு கந்தருவத் துடன் ஒப்பது என்று கூறி இயற்கைப்புணர்ச்சி, பாங்கற் கூட்டம், தோழியற் கூட்டம் - பகற்குறி, தோழியற் கூட்டம் - இரவுக்குறி, வரைவுகடாதல், உடன்போக்கு வலித்தல் என்னும் ஆறு பகுப்பில் கூறுகிறார். இவ் வாறு பருப்புள்ளும் சுட்டப்படும் துறைகள் 81. கற்பு என்றும் பிரிவில் அமைந்துள்ள நான்கு பகுப்பிலும் இவர் சுட்டும் துறைகள் 54. ஆக 135 துறை விளக்கங்கள் இந்நூலால் அறிய வருகின்றன. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் முதை லைப்பை இவர் ஆள்கிறார், குறிஞ்சியைக் *குறுஞ்சி' என்றும், மகிழணனை 'மகுணன்' என்றும் கந்தருவத்தைக் 'கந்திருவம்' என்றும் (3, 8, 14). ஆள்கிறார். பிரிவுகளைச் சேயிடைப் பிரிவு, ஆயிடைப்பிரிவு என இரண்டாக்கிக் கூறுதல் தனிப்பருப்பு முறையாகும். சேயிடைப் பிரிவு, அயலிடப்பிரிவு; ஆயிடைப்பிரிவு, அவ் விடத்துப்பிரிவு. ஓதல், பொருள், தூது, துணை, பகை<noinclude></noinclude> s0f59zqvtw6yvguls6m4p4zqbi0fyl2 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/258 250 454638 1439233 2022-08-22T11:16:55Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 213 ஆய பிரிவுகள் சேயிடைப்பிரிவு; பரத்தையிற் பிரிவு காரும் சேரியும் பிரியும் பிரிவாகவின் -ஆயிடைப் பிரிவு. முக்கட்கூட்டம் இனி இவர் கற்பு என்பதை, " மூக்கட் கூட்டம் முதலா நான்கும் தொக்கிய ஒழுக்கம் கற்பெனப் படுமே” (21) என்கிறார். இதில் வரும் முக்கட்கூட்டம் என்பதன் ஆட்சி புதுமையது. இதனைக் களவியல் உரை, களவியல் காரிகை உரை, பா. வி. உரை ஆகியவை சுட்டுகின்றன. அவற்றில் மக்கட் கூட்டம்' என்ற பாடம் உண்மையையும் உ. வே. சா, குறிக்கிறார். "முக்கட்கூட்டம் இன்ன தென்று இப்பொழுது வினங்கவில்லை. மக்கட் கூட்டம் என்று இருத்தல் கூடுமென்று ஊகிக்கச் செய்கின்றது. சூத்திரத்தை மட்டும் நோக்குகையில் முக்கட்கூட்டம் என்பதற்கு அறத்தொடு நிலை என்னும் பொருள் கொள்ளக் கிடக்கின்றது. இந்த ஐயமும் வேறு பிறவும் நாளடைவில் தெளிவாகுமென்று எண்ணுகிறேன்." என்கிறார் (முகவுரை V, VI). முக்கட்கூட்டம் என்பதே சரியான வடிவம், கண் இடப்பொருளது. முக்கண் மூவிடம். அம்மூவிடங்கன் இயற்கையால் கூடுமிடம், தோழியால் கூடுமிடம், தோழனாற் கூடுமிடம் என்பவை. சொல்லாட்சி ஓரிரு வேற்றுச் சொற்களையன்றிப் பிறசொற்கள் விரவாத தனித் தமிழ் தடையில் நூல் செல்கின்றது. பரப்பமைலாவி (3), கொழுங்கார் ஒழிபளி (4), பொருணிலை அந்தி (3) ஒருக்கினம் (ஆடு, 3, எருமை ஆகிய ஒன்றுபட்ட இனம்), முதுவாய்க் கட்டுவி (22) என அடைநயம்படத் தொடுப்பதும், இருணிலை, கவைநா, பழவர், மகத்தாய், அழப்பறை என அரிய இலக்கிய ஆட்சிகளை தயமாய்<noinclude></noinclude> shh2jtzsk87majjm24jwzra0vu4p6pv பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/50 250 454639 1439234 2022-08-22T11:16:58Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ திருக்குறள் நீதிக சுதைகள விரன தயாக நாமிருபபின ஈமகாயான செய்த வணணமே நாமும விருந்தாக கோதவே மேல அலலா ம ா, பாதிய: ககும பாரியாள் இங்குமாக இருப்பது என்ளளவும் பொருந்தாது படுதரகுதான பிராபதியாகும் கொண்டானிற சிறாத தெய்வமில்லையா தலின், எக்காலத்து புருஷ னணடைா லேயே இருந்து வாழலது கற்புடை மங்கையரின ஒழுங் காகும். எனவே நாமும கணவனடைந்த கதியை யடை வதே உத்தமம்" என்றுனனி, உபாகரிளயித தனனாய கன் விழு திறக க கெருப்பில நானும விழுகதி பிராணனை விட்டது. உடனே அக தாததினின்றும் துத த.மி முழ கவும் பொனமாரி பொழியவும் அப்பு:கைக ளிரணடும கிவ விய தேகம் பெற்று, செய்வீக விமானத்தில தேலாகள் போற்ற, சிவபெருமான பாதார விதமாா பரமபதஞ சென்று சாராதன புறாக்களிகணடும கன்னை விருந்தா கப பாவித்துத் தங்களையே ஆகாரமாக அளித்த பெரும் பேற்றால யாவரும எய்தற்கரிய பாமக மடைாததைக சுண்ணாரக கண்டு களித்தலேடன '' ஐயையோ? புததிக குறைவால மாபாதகம பண்ணி நரகடைய லாயிற்றே கான தலைவிதி! என செய்வேன தெய்வமே! இனியான இருந்தெனன? இறந்தெனன? பாவததிறகு அஞசாது கொத தொழிலையே மேற்கொண்டு எனலயிறு வளாத தேனே! காசிக்குச் சென்றாலும் இக்கருமம் தொலை யாதோ தலலா சைக கண்டாலும், அவா குண நகளை நீராவி னால் துதிதது நானிலத்தில விழக திறைஞகினாலும், அவ ரோடு இணங்கி அடிமைத தொழில் புரிந்து வந்தாலும் ஈறகதிசென்று சேர்லர் - என்று பெரியோர் கூறுகின்ற னர், அங்கனமிருகக, அத்தகைய ஈலலாசையே யான் என் பாழ்வயிறதி வடக்கிக் கொண்டேன: எனக்கு சற்<noinclude></noinclude> g1mwdn5sfluzwkcwredf2aaimjjkbb4 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/259 250 454640 1439235 2022-08-22T11:16:59Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 214 ஆள்வதும் இறக்கின்றன. புல்லரிசி கொண்டு ஆக்கிய அவலைத் தருப்பணம் என்கிறார் (10), நெய்தற்பறை அல்லது இரங்கற்பறையை அழப்பறை என்பது புத்தாட்சி. வேறுபாடு தமிழ்நெறி விளக்க அகப்பொருட் பகுதிக்கும் பிற நூல்கள் வழியே அறியப்படும் அகப்பொருட் பகுதிக்கும் சில வேறுபாடுகள் உள. அவை: களவுக்கு முன் கைக் கினைவைக் கூறாமை; களவின் பகுதியாகப் பெரும் பாலோரால் கூறப்படும் அறத்தொடுநிலை, உடன்போக்கு என்பவற்றைக் கற்பினுள் கூறுதல்; கூற்றுக்கு உரியவராகக் கூறப்படாத நற்றாய் கூற்று இடம் பெறுதல் என்பவை காலம் இந்நூலையும் உரையையும் பார்க்கையில் இரண்டும். ஓராசிரியராலேயே இயற்றப்பட்டன என்று தோன்று இன்றது என்கிறார் உ. வே. சா. பேராசிரியர் உரை, கனவியற் காரிகை, பரிமேலழகர் உரை ஆகியவற்றில் இந்நூல் சுட்டப்படுதலால் அவர்கள் காலத்திற்கு முற்பட்டது இந்நூல் என்க. இதன் காயத்தைப் பத்தாம் நூற்றாண்டு என்கிறது இலக்கிய வரலாறு -- 13.ஆம், நூற்றாண்டு (174). இவ்வுரை மேற்கோள் பாடல்களில் வழுத்தூர் மதிதரன்' - என்பான் (6, 32, 52) சிறப்பப் பேசப்படு கின்றான், அவ்வழுத்தூர் தஞ்சை மாவட்ட ஐயம் பேட்டைக்கு வடக்கே குடமுருட்டியாற்றின் தென்கரையில் உள்ளது என்பர். இவனைப் பற்றிய குறிப்புக் கிட்டுமாயின் இவ்வாசிரியரைப் பற்றிய காலமும் தெளிவாகும். இந்நூலில் உள்ள மேற்கோள் இலக்கியப் பாடல்களுள் மிகப்பல கனவியல் காசிகையிலும் மேற்கோனாக வந்துள, சில பாடல்கள் தம்பியகப் பொருள் விளக்க மேற்<noinclude></noinclude> ie00wpc9crfi6e3cu9flcce4c705y26 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/260 250 454641 1439236 2022-08-22T11:17:04Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 215 கோளாகவும் வந்துன. சங்கநூற் பாடல்கள் மிக அளிதாகவே ஆளப்பட்டுள்ளன. துறைக்குத் தக்க அளவில் அதன் பொருள் விளக்கமாக அமையுமாறே இம் மேற்கோள் பாடல்கள் இயற்றப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுமாறு உள்ளன. அத்தகைய பாடல்கள் 173 உள்ளன. 1 இளையல் வாழி பிரிவொன் நிலனே ஈனைமலர் நறும்பூங் கோதை அமையேன் பின்ளையாள் அகன்ற ஞான்தே" (1) இது பிரிவச்சம் என்பதற்கு எடுத்துக் காட்டு. இவ்வாறு உரிப்பொருளை விளக்குவதாக மூன்றடி அல்லது நான்கடி அளவாலேயே மேற்கோள்கள் அமைந்துள்ளன, * தீயினும் வெய்ய என்குவை யாயின் யாவதும் இனிய கானம் சேயுயர் சிலம்பு நின்னொடு செலிளே'' (90) என்பது பட்டினப் பாலையில் வரும் அகப்பொருட் பிழிவெனத் தரும், சங்கப் பாடற் கருத்துகளை வாங்கிக் கொண்டு பாக்கப் பெற்றமை இவ்வாசிரியர் அகப்பொருட் புலமைப் பரப்பை நன்கு விளக்குகின்றது" இந்நூல் முற்றாகக் கிடைத்திருந்தால் தமிழ்ப் பொருளியல் சிறப்புக்குத் தக்க சான்றாகத் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.<noinclude></noinclude> bv0n3kgttql12m8v7kl76lpc0c201ea பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/52 250 454642 1439237 2022-08-22T11:18:30Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ திருக்குறள் நீதிக் கதைகள் சு.ராது கடுஞ்சொல சொல்வதானது அமுதத்தின் உருசி பொருந்திய பழாக ளிருக்கக காஞ்சிரதகாய் தினனது போலாகும. To வாயினின்றும் வெளிவருஞ சொற்கள் இன சொல கொடுஞசொல என இருவகைப்படும். சகத திலுள்ளாா கழுதை கத்துவதைக கேட்டதும் அருவ ரூப படைகின் றனா, குயிலின் குரலையோ ஆவலுடன் கேட்டானா திககின்றனா. ஏனெனில அக குரலகளின் கடுமை இனிமை இவைகளை தோகதியே. நிறக நாாயமி ரூபாயின் நாணயம் (தனம்) ஒருவரிடத்தில கிதை திருக கும * பேமிலலையேல நாணயம் பறகது விடும் இதனை யறியா மாகதா சிலா தககளை யடுத்து வாத ஏழைகளு ககு ஏதேனும் கொடுகா இஷ்டமிலலையாலும் இனிய சொலலையே ஓம வழங்கா திருக்கின்றனரே! தீவினை என்ற கமமியனால வாய பூட்டிடப்பட்டா போலும் ! இனிய மொ யைத் தவிாதது வன்சொல வழக: தவது கையிலே கரும்பி ருக்க வேம்பு தேடியது போலன்றோ' உதாரணம்,-கோதாவரி நதிக்கரையில் திருமகளின் உறை விடமாய் வின லகிவா த வசசம் எனறொரு தேசம் உண்டு அக நாட்டின் தலைாகா புஷ்புபுளி அப்புடிப்புரி யென மை பட்டினத்தில் உருத்திர சாமா என்னும வா அந்தணனிருக தான், அவனுக்கு மனைவியா இருவா அவ களுள மூத்த பத்தினி புத்திர னொருவனைப் பயந்து அப பொழுதே காலெஞ் சென்றனள். ஆதலின அப பசசைய பசுக் குழவியை இளையவளே போஷிகக கேர்தததி, தங் கை பிள்ளையும் தன் பிள்ளையாமா என்பது பண் டைமொ ழியல்லவா ? தன வயிற்றுப்பிறந்த பாலனைப்போல் ஸக களத்திரத்தின் சிறுவனைக் காப்பாற்றப் பெண்களுக்கு மனம பொருஈதாதென்பது வெளிப்படை, ஆதலின் அக்<noinclude></noinclude> 56awdx5ecu9ya9m3y1iic7c12299nda பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/54 250 454643 1439238 2022-08-22T11:20:18Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 50 திருக்குறள் நீதிக் சுதைகள் பெய்த ஆகுதியொனப் பயனற்றவாயப் போவது மலலா மல, ஈவறாய்ப் போஷிக்கவில்லை என்ற பட்டப் பெயர் ஒன றினையும் எனக் களித்து விட்டது. இவன என வயிற்று திதத மகவா யின வளரிலும் வளராலிடிலும் என்னை ஒரு வரும் குறைகூற மாட்டார்களன்றோ? என கைராசி என்று ஈனறு 1 தோஷிக் கைபோலும். செய்தீவினை யிருக்க பான் என்னையே நொந்து கொள்ள வண்டுமே தவிர தாக கள கூறுவதிற கோபா கொளவது மதியீனம” என்று தான் சுற்ற விததை அனைததையும் கணவனிடத்து கடிதி திக் காட்டினள். பெண்கள் சாகசததிறகு முன் புருஷாக ளது ஆண்மை சிறிதும் பலிக்கா தெனபது வெளிப்படை யலலவா? அதனால் அததுனை விவரித துச சொலலிவாத தன மனைவி குற்றமற்றவளாகவே பிருத்த வேணடும, இதனை நாம முனபின தீரயோ சியாது அவள மீது பழிசா ததி மனம நோ கபபண்ணினமே என்று தனக்குத்தானே வருக தினான் வேதியனும், பினனர் கல ஒணவுகளை ஈன்றா ய்ப் பருகா திருப்பது குமசனுடம்பின கூறு பாடெனறே எண்ணி யிருக தான எனபதை நாம சொல்லவும் வேண டுமோ? பினபு அபபிளளைக்கு இளமைப் பருவத்திலேயே விஷ்டன் அதாவது பயனற்றவனாகிய பால விஷடன் என்னும் பெயர் சூட்டப்பட்டது. எனவே தன் மகளின் விகாரவடிவத்தைக் கண்டு சகியாது அக்குழநதையைத தொடுவதற்கே அருவருபபுக கொண்டவனாயினான பிதா அகதோ பரிதாபம்! மாகிலத்தில் தோன்றிய அக்கணமே அன்னையை யிழாது பினனச மாற்றாக தாயினாவ நாவிற இனிய ஈலலுணவு கிடைக்கப்பெறாது தனதவினாலும் கைவிடப்பட்ட அக் குழாதைபின நிலைமையை நினைக்க கினைக்கக் கல்லும் கரையும், மனமும் உருகுமன்றோ ? அப்<noinclude></noinclude> flimlihshdjoxllp2z926ib1gkts61h பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/55 250 454644 1439239 2022-08-22T11:21:43Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 10-வது கதை. இனியவை கூறல் 51 பால் நாளடைவில் பால விஷ்டனுக்குப் பருவங்கள் சில கழிதன. தனது சிற்றன்னை சீரிய உணவளிக்காது எக் கணமும தொக தரவிறகும் கடுஞ் சொல்லுக்கும் உள்ளா சுகி வருத உபாயத்தினால நீக்கிக்கொள்ளக் கருதிய அக் குமாரன ஒரு காள தன தாதை வெளியிலிருந்து விட் டிறகு வருமபொழுது '' எந்தாய் எனககுத தாதையா திரு வா உளா ” என்று தனது மாற்றாக தாய் அறியக கூறினான். விதியையும் மதியினால வென்று விடலாம என் றிருததலி னால் புத்தியுள்ளாருக்கு எக்காரியா தான கைகூடாது? பேசப்பிறந்தையோ, சாகப் பிறந்தையோ என்பது முன் னோர் மொழி ததனை, உருத்திரசாமன தன் புதல்வனது வாய் மொழியைச் செவியிலேற்றதும் தன் மனைவி பாபு ருஷ சா ஒகத்திய முடையவள என்று வெறுப்புற்று அன்று முதல் மனைவியைத் தீண்டாமலும் எங்காளுமபோல் அவ ளுடன் உரையாடாமலும் ஒதுங்கியிருக்கத் தலைபபட்டன னென்பது நாம சொல்லாமலே அமையும் இங்கனம திங்கள சில கழிக ததன மேல் ஒருநாள அவன் மனைவி தான யாதொரு பிழையுஞ் செயயா திருக்கையிலேயே மணா என் தன மீது வெறுப்புற்றுப் பேசா திருப்பதற்குப் பால கஷ்டன் தன்மீது ஏதேனும குறை சொல்லியிருக்கவேண் ெெமனறே பூசனிக்காய் திருடியவன தோனைத் தொட் பெ பார்த்தது போல தன குற்றத்தை நினைத்து வருந்தி னன. குற்றமுளள நெஞ்சு குருகு ரேன்னும், குரும்பை யுள்ளகாது குதேடென்னுமல்லவா' ஆதலினால் உடனே அவ்விணையாள முத்தானின் புதலவனைப பரிவுட ஊழை தது அவனுக்கு மஞ்சனமாட்டி மடிமீதிரு.கதி எல்லாடை யுதேதி உருசி பொருத்திய உணவினை பூட்டி மார்புறத்த முவி முத்தமாடி உசசி மோந்து உள்ளங்கை முத்தமிட்டு<noinclude></noinclude> 2po8mbqiole26uilthkw38lvha8qzi8 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/48 250 454645 1439240 2022-08-22T11:24:04Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ திருக்குறள் நீதிக் கதைகள் விருந் தினனது குளிரைப் போக்கவேண்டும். பினனர் நாமே இவ்வேடுவன எண்ணியபடி இவனுக்கு இரையா வதே மேல் உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப் பதுபோ லும் பிறப்பு அன்றியும், ஆறிலும் சாவு நாலுஞ் சாவு வருமா தலின், நாட எனறைக்காயினும் ஓரகாள் இறந்தே தீரவேண்டும், இளமையும் நில்லா, யாககையும் நில்லா, வளவிய வான பெருஞ செல்லமூம நிலலா, புத தேள் உலகம புதல்வருடீ தாரரா, மிக்க அறமே விழுத துணை ஆவது- எனபது முதுமொழியாதலின், அவாவா செய்த நாவினை தீவினை ஆகிய இரண்டுமே ஆவியை க கூற்றுவன் கொண்டு குதித தோடுமபொழும் உடன் வரும் இத்தகைய ஆனறோ அமுதமொழிகதை தாதுகள் பறி யீரோ நுண்ணறிவுடையோர் நாலொடு பழகினுமபெண ணறி வென்பது பெரும பேதமைத்தே ஆதலின எதுவு மறியாத யான் எல்லா மறிந் திணாகத தாகளுக்குக கேவ லம பெண்புத தியால இத துணை எடுத்து ரைத்ததை மன னிதது என வேண்டுகோளை நிறைவேற வேண்டும்” என மிகுந்த பணிவுடன பசன்றது. “அன்னை தயையும் அடி மான பணியும் மலாப பொனனின அழகும் புவிப்பொறை யும் - வனனமுலை, வேசிதுயலும் விறல் மாதிரி மதியும் பேசில இவையுடையாள பெண' என்ற வெண்பாவிற கோர் இலக்கணமாயிருந்த பெண்புறவின் போதனையால் மனகதெளிந்த ஆண்புனா அக்கணமே அதிவேகத்துடன் பறந்து சென்று காட்டிடையே சுவாலை விட்டெரியும கனலிலிருந்து ஒரு சிறிய கொள்ளிக்கட்டையைத் தன அலகில் கொத்திலத்து, வேடன் முன்னே யிட்டு, அங்கு சிக் திக்கிடந்த குச்சிகளைச் சேகரிதது இரககையை வீசித் தீமூட்டி அவ்வேடனது குளிர் ஈடுக்கத்தை யசுற்றிச் சூடு<noinclude></noinclude> kbf8zleh1f4f211mt8vy3kv3l8s4z2j பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/51 250 454646 1439241 2022-08-22T11:25:36Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 10-வது கதை இனியவை கூறல் 47 கதி கிட்டாதா” என றுள்ள முருகி, நெஞ்சம் பதை தது,கொமுக துவிட்டெரியும் காட்டுத தீபிற்றாலும் குளித் தனன தட்சணமே அவ்வேடுவ னும் உயா பதவி படைா தான், இனி அகமும முகமும ஒருங்கு மவராது, வந்த விருந்தினரை வைகலும ஓம்பி உயர்பதமடைாத பகத சிகாமணிகளைக் குறித்த பலகதைக ளிருப்பினும், இய புன புரவின கதையை ஆதாரமாக எடுத்துக்காட்டிய காரணம எனனையெனின, கவிச சககரவா ததி எனப் பெயா பெற்ற கலவியிற பெரிய கமபா, "பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிகச வா தடைக த பேதை வேடனுக குதவிசெயது விற்கிடை லேந்தி மூட்டிய பாறுே பசியை தோசகித தனலுடல் கொதேத பைம்புன வீடு பெற்றுயாதத வார்ததை வேதததின விழுமிதனமே." என்று கூறியுள்ளாராதலின எனக, 10-வது கதை, இனியவை கூறல், திருக்குறள். - இனிய உளவாக இனனாத கூறல பா . கனியிருப்பக் காயகவாக தற்று. பரிமேலழகர் உரை --அறம பயக்கும் இனிய சொற்க ரூம தனக்கு உளவாயிருக்க, அவறறைக கமுது பாவம் பயக்கும இனனாத சொற்களை ஒருவன கூறுதல, இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நிக ராது இன்னாத காய்களை நகர்த ததனோடு ஒக்கும். குறிப்பு:- தனக்கும் பிறர்க்கும் நன்மை பயக்கும் இனிய மொழிகள் தன்னிடமிருக்க அவ்வின் மொழி<noinclude></noinclude> qlz4qf029wpu66pgucrmj3novsj7e7j பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/53 250 454647 1439242 2022-08-22T11:26:40Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 10-வது கதை இனியவை கூறல் 49 குழாதைககுச சிறிதிம செய் கலப்பில்லாத அன்னத்தினை உண்பிதது வாதாள இளையாள செய்யிலலாத உண்டி பாழ் என அமமை சொனன வசனம பொய்க்குமோ ? ஆகவே, அததிகாற்ற குழாகைககு நாளடைவில் கண்டோா அனை வரும் அருவருக்கும் வண்ணம வயிறு பாத்திரம் முன வந்து மற்றைய அவயவ பலவும சுருங்கிச சிறுகத் தலைப் பட்டன. ஐயோ 1 பாவம! இதனைக் கண்ட அபபையன காதையாம் .ருததிர சர ஒரு நாள தன் இலவக கிழத் தியை நோசுகிக கொடியவளே, விதியின் பயனால பிறாத பொழுக தாயை இழந்த இக்குழககையினைக் கண்டு மன மிராச செமமையாய அமுதூட்டி வளாகசது யாவரும் பபாாததுக கைகொட்டி நகைக்கும் வணணம இத துணைத் தாழ்ந்த நிலைமையிற கொனகது விட்டனை உனது மனய இரும்போ! கேவலம் முதிராத கற்பாறையென்றே சொலலவேண்டும அடிபாதகி தாரமும் குருவும் தலை விதி கான்ற பழமொழியின் உண்மையை உனனிடமே முத ன் முதல் அறியலானேன" எனறு சின தான் சாகசம் பலவும் கைவாத அவ்விளையாள் தன் மணாளனை நோக்கி “காத! யான் கடவுளறிய ஒரு சிறிதும் வேற்றுமையின்றி என வயிற்றுப்பிறந்த மக்களினும் பதின்மடங்கு மேன்மை யாகவே பாது காதது வருகின்றேன். அவன் உடலின் கூறு பாடானது எனது போஷணையை முன்னுக்கு வர விடாது மூலைாலொளிக்கச் செய்கின்றது போலும், பதிலலா விடின அவவுடலாவது ஏதேனும் சுசுமடைாததோ வெனின் அதுவுமில்லை தாயிலலாபபிள்ளை யெனறு பெரிதும் கக ணைகூராது நற்பெயர் கிடைகசு வேண்டு மென்று மித ஈத ஆசையுடன எத்துனை தான் வருகதிப் பாலும் அன் னமும் பரிவுடன் அளிப்பினும் அவையாவும் சாம்பரித்<noinclude></noinclude> ou1q20f0dtlzlkuoe8i8wdvi6bq50ph பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/56 250 454648 1439243 2022-08-22T11:28:08Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 5. திருக்குறள் நீதிசு கதைகள் கொஞ்சிக் குலாவி 'என கணணே ! நீ உன தாதையாரிட த்தில என மீது ஏதேனும் குறைகள் கூறினையோ P" எனறு அனபுடன வினவினாள அவ்வளவுதான் தாமதம, சாண் பிள்ளையாயினும் ஆண்பிள்ளையான அபபாலவிநஷ டன ' இது தானா? என்னை த தாழவு படுத்தப்படுத்த இத னிலும் பல கோடி மடங்கு உனக்குக் கேடுண்டாக்க வழி தேடுவேன பான எனபதைக கண்டிப்பாய் அறிந்து கொள உன மக்களுக்கு மாததிரம ஈல லுணடி பளிக்கின மனை ? எனக்கோ வென்றால் அதனில் எட்டில் ஒரு கூறு கிடைப்பதும துச லபமே, குதிகாலில ஒட்டிய அழுக குடபோ லலைவா நினை ததுவிட்டாய் நீ எனனை, வினையிட் டவன் வினை யறுப்பான் தினை மீட்டவன் தினை யறுப் பான் என பதை அறியாயோ நீ. அறியா திருப்பின் இது பொழுது தெரிகது கொள், உனககுத தெரிந்த விததையை நீ காட்டினால எனக்குத தெரிதத விததையை யான காட டாது போவேனோ ” எனறு கலலுககுக கல அண்டக கொடுத்தது போல வார்ததை கூறினான பையன எடுத தியமபிய மாற்றத்தினை ச செவியுற்ற இளையவள இடி.யு ண்ட நாகமபோல உடல் நடுகி உள்ளம் பதைதது நறபு த்தி தலைப்பட்டவளாய்க் " குழா தாய் ' உன்னை இனறு முதல் எத்துனை மேன்மையில இருததப்போகிறேன் என் பதை நீயே பார்க்கபபோகிறாய், இனி எக்காலத்தும மறா தும் உனக்குத் தினபஞசெய்யேன இது சததிய சததி யம்! | நீ இப்போழ் தடைந்திருக்கும உடலிளைப்பினைமாத மொன நிறகெல்லாம் இருசுத விடம தெரியாது ஓட்டி விடு சிறேன, பேதமை என்பது மாதாக்கு உடன் தோனறியத் லலவா ? ஆதலின, அறியாப் பெண் புத்தியால் இது காறும் உன அன்னபானாதிகளைக் கவனிததேனில்லை. இது<noinclude></noinclude> m2v6dls3m39m7vlnv600tsorqperdii பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/57 250 454649 1439244 2022-08-22T11:28:56Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 10-வது கதை. இனியவை கூறல் 58 மிகவும் தவறே! எனினும் இது காலை என மீது தயை கூர்கது மனனிததல லேண்மே அதுவு மனறி, உனது தகதையாா சின தகைக தணிககப பெரிய பான.து பண்ணு வாய் அபாயஞ செயதலாக கே அதனைப் போககும உபாயு மும் தெரியும் போலு, பெண்ணென்றால் பேயுமிரங்கு மாதனின இச சமயம நீ எனைக கை தூக்கி விடவேண் பே எனெனில், கணலன உயிருட னிருக்கும்பொழுதே புருஷனை பிழரத பாபோலாயினேன புததி யீன த தால” எனது மிகவும் கெஞ்சிக கூ ததாடினான, தளாக த அருளை யுடை பலனே அந்தணனாதலின் விபிடிதது நீர் கிழிய எயத வடுபபோல தன சி ைமாறி "அன்னாய அஞசேல! உனது இரக்கம விசயபிய இனிய மொழியினைக கேட்டதும என்பனம கனலிலிட்ட மெழுகு போ அரூகா நின்றது '' என்று பதிலுரைத்து மீணமே, பட்டறித த சிறறன னையை விளிதது " அகனமாயின இன்று என தாதையார் வெளி பிலிருந்து வரும் பொழுது உங்க சேடியாகளை ககொண்டு கண்ணாடி யொனறினை முகத்திற்கு நேராக காட்டச்செய, அதற்குமேல நான பாாதது ககொளளுகிறேன் ” என்று கூறினான பாலவிாஷ்டன நாவின நுனியில் நயமிருசுகின் பூமாயை ஈவினிய நலலோரும நண்ணுவர எளின இனிய சொலலினால் கட்டாத காரியம வாகனது சகதிரனது குளி எந்த கிரணங்களைக் கண்டு கடலபொடுகுகினறதே யொழி யக்க திரவனது லெமமையைக் கண்டு பொங்குமோ? பொக காது. கடுஞ சொல ஒருவனை விடாப்படு தவம் இன சொல லோ அவனை அவவா பத்தினினறு நீககும், நிற, முனனா ளில ஐமிருதலையையுடைய இராவணன் கைலையல் கிரியைப் பெயாததெடுதது அமபிகையைக் கண் கலங்கச் செய்தும பினனா அவராக்க தன் கூறிய இனிய சொல்லால உருதி<noinclude></noinclude> 2eeg08vs1a8lmifnxwvd8pg0y8awcdt பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/58 250 454650 1439246 2022-08-22T11:29:34Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 541 திருக்குறள் நீதிக் கதைகள் திரமூர்த்தி இலங்கேசனுசுகு வெற்றிவாளும் போருளும வழங்கின ரென்றால் பாலலிாஷ்டனிடம இன் சொல இய ம்பி இளையவள ஈறபேறு பெற்றது ஆச்சரிய மலல இனி உருத திர சர்மாவின மான வியும் பாலவிநஷ்டன் புகனற வண்ணமே சேடியா சுளைக் கொண்டு செய்விக்க அகசாலை பாலவிகஷ்டன கன பிதாவை நோக்கி " எநதையே ! அதோ பாருங்கள எனது இரண்டாவது தாதையை" என் முன், அந்தணன அதனை கேட்டதிம நல்லறிவு தலைக கொண்டவனாய " அம்மவோ! * ம அறியா ச சிறுவன வச னததை பெயயென நமபிககுற்றஞ் சிறிதுமினறிய மனைவி பைக காரணமின்றிப பகைதி தனம” எனறு தோகதி அன்று தொடங்கித் தனனில்லா ளிடததில என்றும் போல அன்பு பாராட்டத் தலைப்பட் டனன், இனையபேளும தான முன்னா பாலவிகஷ்டனுக்கு வேண்டிய உணவளிசகாதும் கடுஞ்சொல் கூறியும் வாததனால அடை வெடகக கேட்டினையும் பினபு இனசொலியமபி இனைல போக்கி இனபமோடு கணவனுடன வாழ நோரந்ததையுய: பசுமாத தாணிபோல பதியப பெற்று இன மொழியே இகேகணகற அமென அதனையே கைப்பிடித்துச சுகமே வாழாது வக தனள, 11-வது கதை. செய்ந்ந ன்றி யறிதல், திருக்குறள், 4 நன்றி மறப்பது சன் றன்று , ஈன நல்ல * தன்றே மறப்பது மன்ற, பசிமேலழகர் உரை:-- முன் ஒருவன் செய்த நன் மையை மறப்பது ஒருவற்கு அறனனறு, அவன் செய்த. தீமையைச் செய்தபொமுதே மறப்பது அறன.<noinclude></noinclude> orm17k9yz743hi7el9mrl7gv4h591ee பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/59 250 454651 1439247 2022-08-22T11:31:23Z Thamizhini Sathiyaraj 11289 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 11-வது கதை. செயந்நன்றி யறிதல் 55, குறிப்பு - ஒருவன் செய்த உபகாரத்தை மறத்தலா காது மேலும் நமக்கு நனறி புரிந்தோர மற்றொருகால தீமைகள புரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 11-வது கதை. செயந்நன்றி யறிதல் 55, குறிப்பு - ஒருவன் செய்த உபகாரத்தை மறத்தலா காது மேலும் நமக்கு நனறி புரிந்தோர மற்றொருகால தீமைகள புரிந்தா சாவிடினும் அவர்முனனா நமககுச செய்க உதவியை மதிதது அவாசெய்த தீமையை மறகது அவரை யென்றும் மறவா திருத்தல வேணமே, ஒனலை யும கன்றி மறவேல என்று கூறினள உதாரணம் :- கரததற கடவுளாகிய திருமால் பூபா ps தீர்த்தற் பொருட்டுக கிருஷண னெனனுந் திருநாமத திட னவதரிததுத தன மருகாகளாம பாண்டவாபககல அன்புபூண்டு அவாகள வேண்டு கோளுக்கிணங்கித துரி யோதனாதியா பால தூது நடாதா ரெனபதை நமகேய சனை வரும் பகைறிவா அகவனம தூது சென்ற காலையில் தி.ரியோ தனன பாண்டு மைக தாக்கு எள்ளளவும் பூமி கொடேன் , வேண்டுமேல போர்புரிந்து பெற்றுக்கொள்ள லாம” எனப்பதிலளிதததும் அத்துரியோதனனுக்குத இணையாக பீஷ்மா, துரோணா, கிருபா, விதுரா, கான னெனும் காளை முதலிய வீரசிங்காக விருப்பதை யுனனி, அவா கனிற சிலரை பேதோபயத்தால் வேறு படுததி, முடி வில கானனைத தனியே யழைதது '' வள்ளலே! பாண் டவ ரைவரும் நின தமபிய ராவா: பூாலம துாவாஸ, மஹரிஷியிட மிருந்து கற்றமத்திரத்தின் மகிமையால உசு ள றுவரையும் குநதி பயாகளை, இமமாநில அரசுரிமை பைத தா மகளன்றி வேறு யாவர் அடையக்கூடும். ஆத லின இசசமயம் நீ நினது தமபிமாாகளேச் சசாதலே சாசை சிறாதது " என றுரைத்தனா கிருஷணமூர்த்தி, இத னை ககேட்டதும் கொடையிற சிறாத கர்னன தன மாமலை நோககி, "தககள வாய்மொழியால என் பிறப்பின உண் மையை யறிந்த காரணத்தால் இன்று கான என் தமபியா<noinclude></noinclude> 4mi1hnfml7cr2dw4kogh54ix1309m8b பக்கம்:இலக்கண வரலாறு.pdf/261 250 454652 1439248 2022-08-22T11:36:31Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 10. யாப்பருங்கலம் பாப்பாகிய அரிய அணிகலம் என்றும், யாப்பாகிய கடலைக் கடக்க அமைந்த அரிய கலம் (கப்பல்) என்றும் பொருள் கொள்ள அமைந்த அரிய நூல். இதனை இயற்றிய ஆசிரியர் அமித சாகரனார். பெயர் இவர் பெயரை யாப்பருங்கலப் பாயிரம், "அளப்பரும் கடற்பெயர் அருந்தவத்தோன்'' என்கிறது. அளப்பரும் கடற்பெயர் என்பது அமித சாகரம்'; அப்பெயரை உடையவன் அமிதசாகரன் என்க. வாப்பருங்கலக் காரிகையின் உரையாசிரியர், "இந்நூல் யாவராற் செய்யப் பட்டதோ எனின், ஆரியம் என்றும் பாரிரும் பௌவத்தைக் காசிகையாக்கித் தமிழ்ப்படுத்திய அருந்தவத்துப் பெருந்தன்மை அமிதசாகரர் என்னும் *ஆசிரியராற் செய்யப்பட்டது' என்பதும் அறியத் தக்கது. இந்நாலுக்குப் பின்னே, காரிகையையும் இவரே செய்தார் ஆகலின், அந்நூல் உரை அவ்வாறு கூறிற்று என்க. யாப்பருங்கல விருத்தியின் முதற்பதிப்பு அமிர்த சாகரனார் இயற்றிய யாப்பருங்கலம்' என்றே வெளிப் பட்டது. அன்றியும் காரிகை, வீரசோழியம் ஆகியவற்றை எடுத்துக் காட்டி அமிர்தசாகரனார் என்பது ஐயுறவின்றித்<noinclude></noinclude> a4ggar9t82az7dai7t8sybh369ez4mf பக்கம்:இலக்கண வரலாறு.pdf/262 250 454653 1439249 2022-08-22T11:36:40Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 217 * * எம் துணியப்படும் என்றும் பதிப்பாசிரியர் பவானந்தர் குறித் தார் (1916), பெரும் பேராசிரியர் உ. வே. சா. நூல் நிலைய வெளியீட்டிலும் அப்பெயரே குறிக்கப் பட்டது. ''அமிதசாகரர் என்று இருத்தல் வேண்டும் என்று சிலர் கருதுவர். ஆனால் இந்நூவின் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட எல்லாச் சுவடிகளிலும் இப்பெயர் அமிர்தசாகரர் என்றோ அமுதசாகரர் என்றோ காணப் படுகின்றதே ஒழிய ஒன்றிலும் அமிதசாசுரர் என்ற பெயர் இல்லை. கிடைத்த யாப்பருங்கலம் ஏடுகளின் தலைப்பிலும் அமிதசாகரர் என்ற பெயர் இல்லை. வீரசோழிய உரையிலும் அமுதசாகரனார் என்றே எடுத்தாளப்படுகிறது'' என்று நூலாசிரியர் பெயர் விளக்கப்பட்டுள்ளது. அமிதசாகரர் என்பதே இவர் பெயர் என்பதை அனவரத விநாயகர் ஆனந்தபோதினி இதழில் (12:1) 1919-ஆம் ஆண்டிலேயே எழுதினார். ந. மு. வேங்கடசாமியாரும் செந்தமிழில் எழுதியதுடன் சுழகம் வெளியிட்ட காரிகைப் பதிப்பிலும் அமிதசாகரர் என்றே குறித்தார், நிற்க. ஆசிரியர் தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை (மாயூரத்தை) அடுத்துள்ள நீடூர் சிவன் கோயில் தெற்குத் திருமதிலில் உள்ள கல்வெட்டுப் பாடல்களில் ஒன்றில் அமுதசாகரர் என்றும், மற்றொன்றில் அமிதசாகரர் என்றும் குறிக்கப் பட்டுள்ளன. அக்கல்வெட்டுகள் முதற்குலோத்துங்க சோழனின் 38-ஆம் ஆட்சியாண்டிலும், 46-ஆம் ஆட்சியாண் டிலும் எழுதப்பட்டவை. அவன் காலம் கி.பி. 1070-1120, ப தண்டமிழ் அமிதசாகர முனியைச் சயங்கொண்ட சோழ மண்டலத்துத் தண்சிறு குன்ற நாட்டகத் திருத்திச் சந்த நூற் காரிகை அவளால்<noinclude></noinclude> 48yes68e7wgg6rxql61ovu4dtxioykb பக்கம்:இலக்கண வரலாறு.pdf/263 250 454654 1439250 2022-08-22T11:36:43Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 218) கண்டவன் மருமான் காரிகைக் குளத்தூர்க் காவலன் நிலாவினாள் எவர்க்கும் கருனையும் விதியும் காட்டிய மிழலை நாட்டுவேள் கண்டன் மாதவனே'' என்பது முதற்பாட்டின் பின்னிரண்டடிகள். அடுத்த பாட்டில், 11 அமுத சாகரன் நெடுந்தமிழ் தொகுத்த காரிகைக் குளத்தூர் மன்னவன்'' என்னும் குறிப்புனது. முதற் குலோத்துங்கன் காலத்து வாழ்த்தவன் கண்டன் மாதவன் என்பான். அவன் சோழன் தலை மையில் குளத்தூர் மன்னனாக - சிற்றரசனாக - விளங்கினான்; அவன் காலத்தில் குளத்தூர் காரிகைக் குளத்தூர் என வழங்கப் பெற்றது. அவன் முன்னோருள் ஒருவன் அமிதசாகர முனிவரைக் குளத்தூர்க்கு அழைத்து இருக்கச் செய்து காரிகை நூல் இயற்றுவித்தான், இச்சிறப்பால் அவ்வூர் காரிகைக் குளத்தூர் எனப்பட லாயிற்று. காரிகைக் குளத்தூர் செயங் கொண்ட சோழ மண்டலத்துச் சிறுகுன்ற நாட்டு மிழலைச் சேர்ந்த வராக இருந்தது என்பயை முன்னே குறித்த கல்வெட்டுப் பாடல்கள் இரண்டன் முழுமையாலும் அறியப்படு கின்ற ன. | காலம் செயங்கொண்ட சோழன் என்பவன் முதல் இராச ராசன், அவன் பெயராலேயே தொண்டை நாடு செயங்கொண்ட சோழமண்டலம் எனப்பெயர் பெற்றது. ஆதலால் அவ்விராசராசன் காலத்திலேயே அமிதசாகரர் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாம். அவன் ஆட்சிக்காலம் கி. பி. 985 - 1014 என்க. இதனால்<noinclude></noinclude> b9epqwnr2lhftcmn4jxd3usyad9hf26 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/264 250 454655 1439251 2022-08-22T11:36:47Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 219 அமிதசாகரர் சி. பி. பத்தாம் நூற்றாண்டினர் என்பது. உறுதியாம். அமிதசாகரரின் ஆசிரியர் குணசாகரர். அவரை, "தனக்கு வரம்பாகிய தவத்தொடு புணர்ந்த குணக்கடம் பெயரோன்'' என்று பாயிரம் கூறுகின்றது. முதற் பராந்தகன் (கி. பி. 907 - 958), உத்தம சோழன் (1, பி. 970 --985) ஆதிய வேந்தர்களின் கல்வெட்டுகள் கழுகு மலையில் உள்ளன. அவற்றில் குணசாகரர் என்னும் சமண ஆசாமீயர் தம் கொள்கை களைப் பரப்பு:தற்காக நிலக்கொடை புரிந்த செய்தி யுள்ளது. அவர் மாண வருள் ஒருவராகிய அமிதசாகரர் ஆங்கிருந்து சயங்கொண்ட சோழ மண்டலத்திற்கு வந்த தால் நீடூர்க் கல்வெட்டு, அமிதசாகர முனியைச் சயங்கொண்ட சோழமண்டலத்துத் தண் சிறுகுன்ற நாட்டகத்து இருத்தி" என்று கூறுவதாயிற்று. மற்றொரு குறிப்பும் காரிகையால் அறியப்படுகின்றது. தேனார் கமழ் தொங்கல் மீனவன் கேட்ப" எனப் பாண்டியன் அவை கேட்டதைச் சுட்டுகிறார் என்பது (சாசனத் தமிழ்க் கவி சரிதம் பக். 44). இனி இக்குணசாகரர் காரிகை உரையாசிரியராம் குணசாகரர் எனக் கொன் வாரும் உளர். அவரல்லர் என்பதைக் காரிகைப் பகுதியில் கண்டு கொள்க. சமயம் 1 வெறிகமழ் தாமரை மீமிசை ஒதுங்கிய அறிவனை வணங்கி அறைகுவன் பாப்பே"" என்னும் சிறப்புப் பாயிரத்தால் அமித சாகரர் சமணர் என்பது வெளிப்பட விளங்கும். இன்னும் சமணருள்ளும் அருங்கலான் வயம் என்றும் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர்.<noinclude></noinclude> h20ni8ybuwn1dt5iuhy4vntqihf2ptd பக்கம்:இலக்கண வரலாறு.pdf/265 250 454656 1439252 2022-08-22T11:36:50Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ கலம்- காரிகை அமித சாகரர் முதற்கண் யாப்பருங்கலத்தை இயற்றி அதன் பின்னரே யாப்பருங்கலக் காரிகையை இயற்றினார் என்பது யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய் அலங்காரம் உடைத்தாகச் செய்யப்பட்டமையான் பாப்பருங்கலக்காரிகை என்னும் பெயர்த்து" என வரும் குணசாகரர் உரையால் வெளிப்படும். அன்றியும் காரிகையை 'யாப்பருங்கலப் புறநடை' என யாப்பருங்கல விருத்தி குறிப்பதும் சான்றாம். நூல் அளவு யாப்பருங்கலம் உறுப்பியல், செய்வியல், ஒழிபியல் என மூன்றியல்களையுடையது. முதவியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை கூறப்படு சின்றன. அடுத்த இயலில் நால்வகைப் பாக்களும் இனங் சுளும் பிறவும் கூறப்படுகின்றன. ஒழிபியலில் உள்ள நூற்பாக்கள் மூன்றே (94 - 96). அவை தனிச்சொல். புறநடை, சித்திரக்கவி முதலியவற்றைக் கூறுவன. பாயிரமும் கடவுள் வணக்கமும் நீங்கலாக, யாப்பருங் கலத்தின் மொத்த நூற்பாக்கள் 96. அவற்றின் மொத்த அடிகள் 222. அனைத்தும் அளவடிகள், தனிச்சொல் ஒன்று தாலும் இல்லா நூற்பா அகவல் அடிகள், அசைக்கு உறுப்புகளை முதற்கண் கூறிய அளவானே (2) ஆய்தம் ஒற்று குறுக்கம் அனபெடை ஆகியவை பற்றிய சிறப்பு விதிக்குள் புகுகிறார் (3, 4). பின்னரே நேரசை நிரையசை முதலியவற்றைத் தொடங்குகிறார் (5). தளையை உறுப்பாகக் கொள்ளலும், இனம் கூறலும் காக்கை பாடினிய வழியில் மேற்கொள்கிறார். பொருள் கோன், வனப்பு, விகாரம், வண்ணம் முதலியவற்றைக் கூறுவதுடன் சொல்லணி, பொருளணி, சித்திரக்கவி ஆகிய அணி இலக்கணச் செய்திகள், பாட்டியற் செய்திகள்<noinclude></noinclude> mt57wa892o8iog06eyw7s7pow1blyy9 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/266 250 454657 1439253 2022-08-22T11:36:53Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 221 ஆசியவற்றை ஒழிபியலில் சுட்டுகிறார். அவர் சுட்டுவன வற்றையெல்லாம் உறுப்பியல், செய்யுளியல்களில் விரித் துரைக்கும் விருத்தியுடையார், ஒழிபியனில் தமிழ்ப் பரப்பின் விரிவையெல்லாம் கூட்டுண்ணத் திரட்டி வைத்து விடுகிறார். 95, 96-ஆம் நூற்பாக்களுக்கு மட்டும் 205 பக்க அளவில் விரிவுரை எழுதப்பட்டுள்ளமை, அந்நாளில் செயற்கருஞ் செயலாகப் பாராட்டப்பட்டிருக்கும் என் பதில் ஐயமில்லை . " சொல்லிற் சுருங்கிப் பொருள் பெருகித் தொள்ஞானம் எல்லாம் விளக்கி இருளகற்றும் - நல்யாப்(பு) அருங்கலம் வல்லவர் தாமன்தே கேள்வி ஒருங்கறிய வல்லார் உணர்ந்து '' என வரும் நூல் நிறைவு வெண்பாவினால் நூற் சுருக்கமும் உரைப்பெருக்கமும் ஒருங்குணர்த்தப்படுதல் அறியலாம். விருத்தியுரை உரையாசிரியர் யாப்பருங்கல விருத்தி என்னும் பெயருண்மையால், அவ்விருத்தியுரை ஆசிரியர் விருத்தியுடையார் எனப்படு இறார் அவ்வளவே. இவர் பெயரையும் அறிந்துகொள்ள வாய்க்கவில்லை, காரிகை உரையாசிரியர் ஆகிய குண சாகரரே விருத்தியுரையாசிரியரும் ஆவர் என்று கருது வாரும் உளர். இரண்டு நூல்களின் உரைகளிலும் உரை யாசிரியர் எடுத்தாளும் இலக்கண மேற்கோட் சூத்திரங் களும் உதாரண இலக்கியங்களும் ஒற்றுமையுடையனவாக இருத்தலையும் உரை நடை பல இடங்களில் ஒன்றாகக் காணப்படு தயையும் இதற்குச் சான்றாகக் காட்டுவர் (யாப்பருங்கலக்காரிசை; 2. வே. சா. நூல் நிலைய வெளியீடு; உரையாசிரியர் வரலாறு). இலக்கண நூல்களில் வரும் எடுத்துக் காட்டுகளும் மேற்கோள்களும் ஒன்றைத் தழுவி ஒன்று வருவது மரபு.<noinclude></noinclude> 5hiin36nqzue0kzmrwnz8tdby9o3dm3 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/267 250 454658 1439254 2022-08-22T11:36:57Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 222) தெரிந்த எடுத்துக்காட்டும் மேற்கோரும் பயில வழங்கு மாயின் கற்பார்க்கு இலக்கணம் இடர்ப்பாடு இன்றிப் பதியும் என்பது உரையாசிரியர்கள் உட்கிடை. தொல் காப்பியம் நன்னூல் ஆயவற்றுக்குள்ள உரைகளை ஒப்பிட்டுக் கண்டால் இறந்தது விலக்கல், எதிரது போற்றல், தன்குறி வழக்கம் மிகவெடுத்துரைத்தல், விதப்புக் கிளவியால் வேண்டுவதுரைத்தல் இன்ன சில இடங்களில் சிலச்சிய வேறுபாடுகளை யன்றி மற்றவை யெல்லாம் முந்தையுரை வழியே செல்வதாக அமையும். தெனைக் கொண்டு அவற்றின் பெயரறியார் உரையெல் லாம், பெயரறிந்தார் உரையெனக் கொள்ளல் கூடாமை வெளிப்படை. ஆரியம் என்றும் பாரிரும் பெளவம்" என்னும் தொடர் விருத்தியில் உள்ளவாறே, "ஆசியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகையாக்கி' எனக் காரிகை உரையில் வருதலால் இவ்விரண்டு உரைகளையும் கண்டார் ஒருவராக இருக்கக் கூடும் என்பதைக் குறிப்பர் (உரையாசிரியர்கள் 485). தலைமகனும் தலைமகளும் தமியராய் எதிர்ப்படும் காட்சியை, பகற்கந்தும் எறி போத்தும் சுடுங்கண் யானையும் தறுகட் பன்றியும் கருவரையும் இரு நிலனும் பெருவிசும்பும் அனையார்” எனத் தொடங்கி இறையனார் களவியல் கூறுமாறே களவியற் காதிகை ஓரிருபக்க அளவு வேறுபாடறச் சொல்லிச் செல்கிறது. இவ்வொப்புமை கொண்டு மட்டும் சருரைகாரரும் ஒருரைகாரர் என்பதற்கு எத்தனை தடைகள் உள விருத்தியுரை காரராலும் காரிகை உரைகாரராலும் மேற்கோள் காட்டப் பெறும் இலக்கண ஆசிரியர்களுள் ஒருவர் மயேச்சுரர். அவர் பெயரைக் காசிகை 'மயேச்சுரர்' எனக் கூறுவதையன்றி எத்தகு அடை கூட்டியும் சொல்வ தில்லை. ஆனால் விருத்தியுரையோ முற்றுறும் பற்றால்<noinclude></noinclude> 86q1ku48n39pphcvhn7h9u1wzcowvk8 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/268 250 454659 1439255 2022-08-22T11:37:00Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 223: மொழியும் அடைகளோ தொடை பலவாக , விரிதல் கண்கூடு. இதனை 'மயேச்சுரர்', என்னும் பகுதியில் சுட்டப்பட்டமை காண்க. இவ்வாறாக ஈருரையாசிரியர் சுளையும் ஒருரையாசிரியராய்க் கொள்ள வாய்க்க வில்லை . யாப்பருங்கல விருத்திக்குப் பின்னர் எழுந்தது காரிகை உரை. அவ்வுரை விருத்தியைப் பதினோரிடங்களில் குறிக்கின்றது. அவ்விடங்களுள் ஒன்றிலேனும் பாம் உரைத்தாம் என்றோ, ஆண்டுக் கூறினாம் என்றோ வருமாறு இல்லை. ஆனால், சிந்தாமணிக்கு உரைகண்ட தச்சினார்க்கினியர், நொல்காப்பியத்திற்கும் உரை கண்டவர் ஆதனின் சிந்தாமணியுள் யாம் கூறிய உரையான் உணர்க (தொல், செய். 210, 211) என்றும், செலவினும் வரவினும் என்னும் சூத்திரத்துக் கூறினாம் (சிந்தா. 72) ஆண்டுக் கூறிப்போத்தாம் (சித்தா. 892) என்றும் கூறுவன கொண்டு தெளியலாம். கலிவெண்பாவின் இலக்கணம் எருரைகளிலும் மாறு படுதல், எடுத்துக்காட்டுத் தரும் பாடல்களில் உள்ள வேறு பாடுகள் ஆயவற்றாலும் இவ்விரண்டுரைகளின் ஆசிரியரும் ஒருவரே எனக் கொள்ள இடந்தரவில்லை. இவ்வுரை யாசிரியர் மயேச்சுரர் எனப்படும் பேராசிரியரின் மாணவ ராகவோ, அவர்தம் தெருக்க மிக்கவராகவோ இருந்த வேறொருவர் என்றும், குணசாகரர் என்பார் அல்லர் என்றும் உறுதிப்படுத்தலாம். உரையின் காலம் நூல் தோன்றிய காலத்திற்கு அணித்தாகவே தோன்றியது விருத்தி, தண்டியலங்கார மேற்கோள்களில் அபயன், அநபாயன் எனப் பெயர் வழங்கிய முதற் குலோத்துங்கனைப் பற்றிய பாடல்கள் பல உள, அவன் பாடுபுகழால் பக்கமெல்லாம் பரவியவன். அவனைப்<noinclude></noinclude> d2rh0cdshszqw58afj8d52duk4plp11 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/269 250 454660 1439256 2022-08-22T11:37:03Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 214 பற்றிய பாடல்களுள் ஒன்றும் விருத்தியுரை காரிகையுரை ஆகியவற்றில் இடம் பெறவில்லை. ஆதலால் இவ்வேந்தன் காலத்திற்கு முற்படவே இவ்வுரைகள் தோன்றிவிட்டன எனவாம். யாப்புக் களஞ்சியம் யாப்பிலக் கணத்திற்கென ஒரு கலைக்களஞ்சியம் உண்டென்றால் அது பாப்பருங்கல விருத்தியுரையே என்பதில் இருகருத்துக்கு இடமில்லை. இவ்வுரை வளமே ஆயிரக்கணக்கான மேற்கோள் நூற்பாக்கனைத் திரட்டி 'மேற்கோள் விளக்க நூற்பா அகர வரிசை' என்றொரு நூலை யான் உருவாக்க உத்தியதாகும். தமிழ் யாப்பிலக் கனப் பரப்பைக் கட்டுலனப் பரப்பியும் மலையென உயர்த்தியும் காட்டவல்ல அரை இவ்விருத்தியே. யாப்பருங்கல விருத்தி ஆராய்ச்சி முன்னுரை நிறைவில் கூறியவாறு, விருத்தியுரைகாரர் பல்கலைக் குளிரில், பேரறிஞர்; நயத்தக்க உரையாளர்; சீரிய நினைவாளர், நாடு கண்டவர்; வரலாற்றுத் தெளிவாளர்; பட்டறிவான் முதிர்த்தவர்; சமயப் பொறையாளர்; சால்பாளர்; இன்ன பல நலங்களெல்லாம் துன்னிய செல்வர்'' என்க. மேற்கோள் நூற்பெயர்கள் உரையில் காட்டியுள்ள மேற்கோள் நூல்கள் ஒன்றா இரண்டா ? அகத்தியம், அகநானூறு, அஞ்சனம், அடி நூல், அணி நூல், அமிர்தபதி, அவிநயம், அறிவுடைதம்பி சிந்தம், ஆதிநாதர் நூல், இடைக்காடர் ஊசிமுறி,. இரணமாமஞ்சடை இராமாயணம், இறையனார் கனவியல், இன்மணியாரம், இன்னிலை, உதயணன் கதை, எழுகூற்றிருக்கை, ஐங்குறு நாறு, ஒளவையார் பாடல், கடியதன்னியார் சைக்கிளைச் சூத்திரம், கண்ணனார்கவி, கணக்கியல், கபிலர் பாடல், சுருடநூல், கருநாடகச் சந்தம் (குணகாங்கியம்), கலித்தொகை, கலியாணகதை,<noinclude></noinclude> tv7wo6bf6jr12fw0rl0jdwwnzq35dyc பக்கம்:இலக்கண வரலாறு.pdf/270 250 454661 1439257 2022-08-22T11:37:06Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 225 கல்லாடர் பாடல், காக்கை பாடினியம், காரைக்காற் பேயார் பாடல், காலகேசி, குடமூக்கிற் பாவர் பாடல், குண்டலகேசி, குமரசேனாபதியார் கோவை, குறுந் தொகை, குறுவேட்டுவச் செய்யுள், கையனார் பாடல், கொன்றைவேந்தன், கோவை, சங்க யாப்பு, சந்திரகோடி சந்தம், சந்தோ பிசிதிகள், சாணாச்ரெயம், சிந்தாமணி, சிலப்பதிகாரம், சிறுகாக்கை பாடினியம், ரூளாமணி, செயதேயம், செயன்முறை, செயிற்றியம், செய்யுளியல், தக்காணியம், தத்துவதரிசனம், தமிழ் முத்தரையர் கோவை, தாரணை நூல், திணை நூல், திருக்குறள், திருமந்திரம், தேசிகமாலை, தொல்காப்பியம், நக்கீரர் நாலடி, தாலூற்று வண்ணம், தல்லாறனார் நூல், நற்றத்தம், நாலடி நாற்பது, நாலடியார், நான்மணிக் கடிகை, நீலகேசி, பட்டினப்பாலை, பத்தினிச் செய்யுன், பரணர் செய்யுள், பரிமாணனார் பாடல், பல்காயம், பனம்பாரம், பன்மணிமாலை, பன்னிருபடலம், பாக்கனார் பாடல், பாடலனார் பாடல், பாட்டியல், பாட்டியல் மரபு, பாரதம், பிங்கலகேசி, பிங்கலம், புட்கரனார் பாடல், புராணசாகரம், புறநானூறு, புறப் பொருள் வெண்பாமாலை, பூதத்தார் பாடல், பெரிய பம்மம், பெரும் சித்திரனார் பாடல், பெருந்தலைச் சாத்தனார் பாடல், பெருந்தேவபாணி, பெருவல் வெண்பா, பெருவள நல்லூர் பாசண்டம், பொய்கையார் வாக்கு, மதுரைக் காஞ்சி, மந்திர நூல், மயேச்சுரர் யாப்பு, மலைபடு சுடாம், மாயிங்கலம், மாபுராணம், மார்க் கண்டேயனார் காஞ்சி, மிச்சாகிருதி, முதுமொழிக் காஞ்சி, முத்தொள்ளாயிரம், மும்மணிக்கோவை, யாப்பருங்கலக் காரிகை, பாப்பியல், லோகவிலாசனி, வடுசுச்சந்தம், வளையாபதி, வாசுதேவனார் சிந்தம், வாஞ்சியார் நூல், வாய்ப்பியம், விளக்கத்தனார் பாடல் என்பனவும் பிறவும் அவர் காட்டிய நூல்கள், அவரே இயற்றிய பாடல்களும், நாற்பெயர் கட்டாதனவும் 2.7. இ. 1-15<noinclude></noinclude> 96nl61r3qbl0rhw0xfr8ps6tje42aml பக்கம்:இலக்கண வரலாறு.pdf/271 250 454662 1439258 2022-08-22T11:37:09Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 225) உரை இயலும் வகை இவர்தம் உரைப்போக்கு ஓர் ஒழுங்கு பெற்றது. முதற் கண் நூற்பாவைக் குறித்து, என்பது என் நுதலிற்றோ எனின், என் வினாளி இன்னது நுதவிற்று என்கிறார். பின்னர் அந்நூற்பாவிற்குப் பொழிப்புரையோ சொற் பொருளோ வரைகின்றார்; இன்றியமையாமை ஏற்பட் டால் உரையின் இடையேயும் அதனை விளக்குகிறார்; உரை முடிந்ததும் அந்நூற்பாவில் அமைத்துள்ள இலக்கண அமைதியை ஆராய்கிறார்; சொல்லாராய்ச்சியையும் மேற் கொன்கிறார். இந்நூற்பா இவ்வாறு அமைவினும் கருதிய பொருளைப் பாக்குமே. இவ்வாறு சொல்ல வேண்டியது என்னை ?' என வினாவி, இவற்றைக் கூறுதற்கு இவ்வாறு கூறினார்' என உரைக்கிறார். சிற்சில இடங்களில் தடைகளைத் தாமே எழுப்பி விடைகளைக் கூறுகிறார். உடன்பாட்டிற் கூறப்பட்ட நூற்பாவை எதிர்மறையில் அமைத்துக் காட்டியும் அக் கருத்தை வலியுறுத்துகிறார். எடுத்துக்கொண்ட இலக்கணத்தை விளக்க உவமைகளையும் கையாள்கிறார். மேற்கோள், தவறாமல் காட்டுகிறார். மிக அருகியே வந்துழிக் காண்க' என்கிறார். இதே இலக்கணக் கருத்தை இவரிவர் இவ்விவ்வாறு கூறியுளர் எனத் தெளிவுறுத்துகிறார். அவ்வாறு கூறுதலிலும் நூற் பெயரைபோ ஆசிரியர் பெயரையோ பெரும்பாலும் குறித்து விடுகிறார். சில இடங்களில் ' என்றார் பிறரும்' என்றும், 'கூறினார் ஆகலின்' என்றும், 'ஒரு சார் ஆசிதியா' என்றும், தொல்லாசிரியர்' என்றும், வடமொழி வழித் தமிழாசிரியர்' என்றும் குறிக்கின்றார். காக்கைபாடினியார், சிறுகாக்கைபாடினியார், அவி நயனார், தொல்காப்பியனார், மயேச்சுரர் ஆகியோர் நூற்பாக்களை மிகுதியும் ஆள்கிறார். ஒரு நாற்பாவின் உரைமுடிவில் அல்லது ஒரு பகுதியின் முடிவில் தாம் மேலே<noinclude></noinclude> iopvb8dh8x840kcypd6ttlbpg19mybp பக்கம்:இலக்கண வரலாறு.pdf/272 250 454663 1439259 2022-08-22T11:37:13Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 227 கூறிய இலக்கணச் செய்திகள் அனைத்தையும் உள் வடக்கிய சில பல வெண்பாக்களைக் காட்டி இவற்றை விரித்துரைத்துக் கொள்க என அமைகின்றார். இத்தகைய செல்லிய நெறியில் செல்வது விருத்தியுரை. எழுத்தசை' என்னும் முதல் நூற்பாவில் படுல்வேழு உறுப்பினும் தீர்த்து யாப்பு உண்டோ எனின் இல்லை ; என்போலவெனின், முப்பத்திரண்டு உறுப்பொடும் புணர்ந்தது மக்கட் சட்டகம் என்றால் முப்பத்திரண்டு உறுப்பிலும் தீர்த்து மக்கட் சட்டகம் இல்லை அதுபோல எனக்கொள்க'' என்று உவமையால் விளக்குகின்றார். வெண்பா முன்னாகவும் ஆசிரியம் பின்னாகவும் வருவது மருட்பா, அதனை, "சங்கை யமுனைகளது சங்கமம் போலவும், சங்கர நாராயணரது சட்டாக் கலவியே போலவும் வெண்பாவும் ஆசிரியமுமாய் விராய்ப் புறதியை வாழ்த்து முதலாகிய பொருள்கண்மேல் யாப் புற்று மருட்சி புடைத்தாகப் பாவி நடத்தலின் மருட்பா என்று வழங்கப்படும்'' என்கிறார். வண்ணங்களையெல்லாம் எண்ணற்ற உவமைகளால் கட்டுகிறார். அவற்றுள் தூங்கிசை வண்ணம்: 1 முதுபீடி, நடந்தாற்போலவும் கோம்பி நடந் தாற்போலவும் தாரை நடத்தாற்போலவும் வரும். அவை ஒருபுடை ஒப்பினால் தூங்கிசை வண்ணம் எனக் கொள்க." அரிய விளக்கங்கள் போனப்படும்' என்பதற்கு, 'என்று சிறப்பித்துச் சொல்லப்படும்' எனப் பொருள் கூறி, 'என' என்னும் அது சிறப்பினைக் கூறுமோ? எனின் கூறும். என்னை ? - தனியிரு முந்நீர் ஏணியாக' என்றும் புறப்பாட்டினுன்,<noinclude></noinclude> hwz5fb40hnhqhmivjvwkpsg0fg0lm7h பக்கம்:இலக்கண வரலாறு.pdf/273 250 454664 1439260 2022-08-22T11:37:16Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 228 " முரசு முழங்கு தானை மூவிருள்ளும் அரசனெப் படுவது நினதே பெரும " எனவும், ஆடு மழைக் கரும்பின் வெண்பூ நுடங்கும் நாடெனப் படுவது மினதே அத்தை" எனவும் சிறப்புப் பற்றிப் புணர்த்தார் சான்றோர் ஆகலானும், ' நாடெனப் படுவது சோழ நாடு' * ஊரெனப் படுவது உறையூர்' என்று பரவை வழக்கினுள்ளும் சிறப்பித்துச் சொல்லுவார் ஆகலானும் எனக் கொள்க'' என்று இருவகை வழக்கு களையும் காட்டி விளக்குகிறார். இவ்வாறே நேர் (பக்.233), இசை (234), ஒத்தாழிசை (292,297), கொச்சகம் (292), சுரிதகம் (297), அம்போதரங்கம் (294) முதலாய பல சொற்களை ஆய்ந்து அரிய விளக்கங்களைத் தருகின்றார். பதிப்பு யாப்பருங்கல விருத்தியின் முதற்பதிப்பு சரவண பவானந்தரால் 1916, 1917-ஆம் ஆண்டுகளில் முதற்பாகம் இரண்டாம் பாகமென வெளியிடப்பட்டது. சென்னை அரசுச் சார்பில் பெரும்புலவர் மே.வீ. வேணுகோபால ரால் 1960-இல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வழியாக என்னால் பதிப்பிக்கப்பட்ட பதிப்பு 1973-இல் வெளிவந்தது.<noinclude></noinclude> forvbkvd1vsnu98qnhnq8a7bfvkkzai பக்கம்:இலக்கண வரலாறு.pdf/274 250 454665 1439261 2022-08-22T11:37:19Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 11. யாப்பருங்கலக் காரிகை "யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய் அலங்காரம் படைத்தாகச் செய்யப்பட்டமையான் யாப்பருங்கலக்காரிகை என்னும் பெயர்த்து" எனக் குணசாகரர் வரைவது (!) இந்நூற் பெயர்ப் பொருளை விளக்கும். பெயர் காரிகை என்பது பெண்' என்னும் பொருள் தருதல் உண்டு. அவ்வகையில் மாடு முன்னிலை உடைய நூலாதவின் இப்பெயர் பெற்ற தென்றும், காரிகை என்பது இலக்கணம் இயங்கும் கட்டளைக் கலித்துறைப் பாடல் களைக் குறிப்பதாகலின் அப்பாவகையான் அமைந்த நூல் இப்பெயர் பெற்றதென்றும் கொள்ளவும் இடமுள்ளது. ஆசிரியர் காரிகையை இயற்றிய ஆசிரியர் அமிதசாகரர் என்பவர் என்பதும், அவர் முதற்கண் யாப்பருங்கலத்தை இயற்றிப் பின்னர் இக்காரிகையை இயற்றியார் என்பதும், இந்நூலுக்கு யாப்பருங்கலப் புறதடை என்பதொரு பெயர் என்பதும் பிறவும் யாப்பருங்கலப் பகுதியில் காணப் பட்டவையே. ஆசிரியர் வரலாறும் பிறவும் ஆக்குக் கண்டு கொள்க.<noinclude></noinclude> ja0ummhvkirrowjd9a2t78x7b45274r பக்கம்:இலக்கண வரலாறு.pdf/275 250 454666 1439262 2022-08-22T11:37:23Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 230 நூல் இந்நூல் காரிகையாப்பு உடையதென்றும், மகடூஉ முன்னிலை யுடையதென்றும் அவையடக்கம் உடைய தென்றும், உதாரணம், முதனினைப்பு ஆகியவற்றை உடையதென்றும் பாப்பருங்கலத்திற்கு அங்கமாய் அலங்கார முடையதாய் அமைத்ததென்றும் எடுத்துக் காட்டுத் தந்து உரையாசிரியர் பாயிரவுரை முகப்பிலேயே பகர்ந்து விடுகின்றார். காரிகை, உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் என்னும் மூவியல்களையும் மூவியல்களுக்கும் முறையே 20, 15, 9 ஆக 44 காரிகைகளையும் கொண்டுனது. இவற்றுள் நேரசை முதலாகிய காரிகை 21; நிரையசை முதலாகிய காரிகை 23. நேரசை முதலாகிய காரிகை அடிக்கு ஒற்று நீக்கிய எழுத்து 16. நிரையசை முதலாகிய சாதிகை அடிக்கு ஒற்று நீக்கிய எழுத்து 17. ஆக இவ் வகையால் கணக்கிட மொத்த எழுத்துகள் 2908. இதனைக் கிரந்தவகையால் கணக்கிடும் உரையாசிரியர் 90 கிரந்தமும் 28 எழுத்தும் என்கிறார், ஒரு கிரந்தத்திற்கு எழுத்து 32 என்பது அவ்வடமொழிக் கணக்கீடு. "இந் தூல் எவ்வளவைத்தோ எனின் ஒத்து வகையால் மூன்றும், காரிகை வகையால் நாற்பத்து நான்கும், கிரந்த வகையால் தொண்ணறு கிரத்தமும் இருபத்தெட்டு எழுத்தும் எனக் கொள்க" என்பது அவருரை. உரைச்சூத்திரம் அமிதசாகரர் பெருவாழ்வுடையராக விளங்கினார் என்றும், முதற்கண் யாப்பருங்கலத்தைச் செய்து, அதன் பின்னர் ஏற்பட்ட பட்டறிவால் சட்டொழுங்கும் எளிமையும் இனிமையும் வினங்க எவரும் எளிமையாய்க் சுற்றுத் தெளியவேண்டும் என்னும் பெருநோக்கால் நன்முதுமையில் யாப்பருங்கலக் காரிகையை இயற்றினார்<noinclude></noinclude> g9ze64abs5b7v8217pg4p47ewlrl9uk பக்கம்:இலக்கண வரலாறு.pdf/276 250 454667 1439263 2022-08-22T11:38:32Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 231 என்றும், அவ்வாறு நூலை இயற்றி நூலுக்கு அமைவான மேற்கோளமைதி நூற்பாக்களுள் சில அமைத்து வருங்கால் முற்று முடிக்கு முன் இயற்கை எய்தினார் என்னும் நூலமைதியால் கொள்ள வாய்க்கின்றது. - உருவுகண்டு', 'வைகல்துகடீர்', 'நற்கொற்வாயில்', "கொண்டல் முழங்கின, நேரிசையாகும்', கன்றுகுணில்', " வானெடுங்கண்', ' நின்று விளங்கு', குடநிலைத்தன்', தொய்தினையாய்', 'மடப்பிடி பேடை', 'தென்றலிடை யும்' என்றும் காரிகைகள் 'டரைச்சூத்திரக் கோரினக' எனப்படுதல் அறிக. மற்றையவை, 'என்பது காதிகை (1). இத்தலைக்காரிகை என்னுதவிற்றோ எனின்' (1) இக்காரிகை (2) என்னும் முறையில் வருதல் அறிக. - ஆசிரியர் எழுதாது விடுத்த எடுத்துக்காட்டுப் பற்றிய காரிகைகளை உரையாசிரியரே நிறைவித்து உரையமைத் தார் ஆகலின், 'உரைச்குத்திரக்காரிகை' என வேறுபாடு காட்டினார் என்று அறிந்து கொள்ளலாம். ஓராசிரியர் இயற்றிய நூல்களே எனினும் சில வேறு பாடுகள் உண்மை காணலாம். யாப்பருங்கலம் யாப்பருங்கலக் காரிகை நூற்பாவான் அமைந்தது. கட்டளைக் கலித்துறை யான் அமைந்தது. அவையடக்கம் இல்லை. அவையடக்கம் உண்டு (2, 3). ஆசிரியர் பெயரும் ஆசிரி இவை கூறப்படவில்லை, வர்க்கு - ஆசிரியர் பெயரும் பாயிரத்தில் கூறப்பட்டுள. அசைக்கு உறுப்பு 15 என்னும் அசைக்கு உறுப்பு 13 என் (2), ஆம் (4). இயலின் உட்பிரிவாக ஓத்து இல்லை. என்னும் சிறுபிரிவு உண்டு.<noinclude></noinclude> gt6txe2495gfk33vo5xwo866bu8d119 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/277 250 454668 1439264 2022-08-22T11:38:35Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 232 விதியும் விதிவிலக்கும் அவ் விதி உறுப்பியல் செய்யு வவ்விடங்களிலேயே கூறப் னியல்களிலும் விலக்கு பட்டுள. ஒழிபியலிலும் கூறப் பட்டுள, மாலை மாற்று முதலிய இல்லை , சித்திரக் கவிகள் ஒழிபிய வில் உண்டு (96). | எடுத்துக்காட்டு நூலாசிரிய பாடப்பட்டுள்ளது (9, ரால் பாடப்படவில்லை , 11, 13, 15, 18, 20, 22). மகடூஉ முன்னிலை இல்லை, உண்டு, நூலில் கூறப்பட்ட பொரு கூறப்பட்டுள (44). ளும் தொகையும் கூறப்பட வில்லை . | மருட்பாவுக்கு இலக்கணம் கூறப்பட்டுளது (35). கூறப்படவில்லை . ஒரு செய்யுளில் பல தொடை கூறப்படவில்லை. யும் பல அடியும் வரின் வழங்குமுறை கூறப்பட் இளது (53). கழிநெடிலடி 'அறுசீர் முதலா ஐஞ்சீரின் மிக்கபாதம் ஐயிரண்டறா' என்னும் என்னும் (12). (25). அகவற்பாவின் ஈறுக்கு விதி விதி இல்லை. உண்டு (69). ஒன்றினுக்கொன்று சுருக்கும் நீர்த்திரைபோல் மர உறுப்பினது அம்போதரங் பொன்று தேரடி முச் கம் என்னும் (83). சீர் குறன் நடுவே மடுப் பின் அம்போதரங்கம் என்னும் (30) -<noinclude></noinclude> fb0hwdncqr4kljzb9hlqw5se2hi01em பக்கம்:இலக்கண வரலாறு.pdf/278 250 454669 1439265 2022-08-22T11:38:38Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 233 காசு பிதப்பு என்னும் சுட்டப்பட்டுள (25). வெண்பா வாய்பாடுகள் சுட்டப்பட்டில. சித்தியல் வெண்பா வகைகள் குறிக்கப்பட்டுள (24). குறிக்கப்பட்டில. ஆசிரியராய் முற்றுப் பெறு உரையாசிரியரும் பாடி வித்த நூல். முற்றுப் பெறுவித்த நூல். இவை போன்ற நுண்ணிய வேறுபாடுகள் இன்னும் சில உன. ஆய்ந்து கொள்க. முதனினைப்பு பாயிரம் தொடங்கி உறுப்பியலை 20 காபிகைகளால் நூலாசிரியர் நிறைவு செய்துள்ளார். அவ்விருபது காரிகை களையும் முறையே அடைவு செய்து "கந்தமும் தேனும்" என்னும் காரிகையால் முதனினைப் பாக்கி வைக்கிறார் உரையாகியர். அவ்வாறே செய்யுளியல் ஒழிபியல் களுக்கும் அமைத்துள்ளார். இவற்றால் நூன் முழுமையும் தடையற மனப்பாடம் செய்து ஒப்பிக்க வழிகாட்டி யுள்ளார் என்று பாராட்டுப் பெறுகின்றார். இப் பாராட்டின் மூலவர் நூலாசிரியரா? உரையாசிரியரா? எனின் இருவருமேயாம். என்னெனின், நூலாசிரியர் எடுத்துக்காட்டுகளைக் குன்றக் குறவன் அகவல்'', "பொன்னாரம் வெண்பாட்டு" என்பது முதலாக (9) - ஆங்காங்கே எடுத்துக்காட்டு முதற் குறிப்புப் பாடி வைத்துள்ளார். அத்தூண்டலால் அவர் பாடாத பகுதிக்குப் பாடி இணைக்கும் உரையாசிரியர், யென் முழுமைக்கும் ஒவ்வொரு காரிகையாக இயற்றி அப்பணியைத் தொடுத்து முடிக்கின்றார். 'பாம்பின்கால் பாம்பறியும்' என்பது போல் நூலாசிரியர் தோக்கை<noinclude></noinclude> qe14vdou48s3y7hgi37p018onmvp9m4 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/279 250 454670 1439266 2022-08-22T11:38:41Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ உரையாசிரியர் நுறுகியறித்து செயலாற்றியுள்ளார் என்க . இலக்கணக் காக்கையாம் கட்டளைக் கலித்துறையை -- எழுத்தெண்ணிப் பாடும் பாடலை - எடுத்துக் கொண்டு 44 காபிகைகளுள் 12 காரிகைகளைத் தலையாரு எதுகை அமையப் பாடியுள்ளார் நூலாசிரியர் என்றால் எத்தகு இலக்கியத்திறம் இருந்தது என்பதும் புலனாகும். அவர் கொண்ட பாப்பையே நாமும் கொண்டு தம் குறிப்பால் அன்றிப் பிறவகையால் அறிந்து கொள்ள இயலாவண்ணம் அக்காரிகை யாப்பிலேயே முதனினைப்புப் பாடல்கள் பாடினார் உரையாசிரியர் என்றால் அவரும் நூலாசிரிய ராம் தகுதி சான்ற சான்றோர் என்பது தானே விளங்கும். உரையாசிரியர் பெயர் குணசாகரர் என்பது கொண்டும், யாப்பருங்கலச் சிறப்புப் பாயிரத்தில் அமிதசாகரரின் ஆசிரியர் குணசாகரர் என்று வருவது கொண்டும் அவரே இவர் எனக் கருதினாரும் உளர். ஆசிரியர் இயற்றிய நூலுக்கு மாணவர் உரையெழுதும் மரபுநிலை உண்டேயன்றி மாணவர் யாத்த நூலுக்கு ஆசிரியர் உரையெழுதும் வழக்கம் இல்லை. அன்றியும் " தனக்கு வரம்பாகிய தவத்தொடு புணர்த்த குணக்கடற் பெயரோன்'' என்று அமிதசாகரரால் பாராட்டப் பெற்ற குணசாகரர், இந்நூல் வாவரால் செய்யப்பட்டதோ எனின் ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகை பாக்கித் தமிழ்ப்படுத்திய அருந்தவத்துப் பெருந்தன்மை அமிதசாகரர் என்றும் ஆசிரியராற் செய்யப்பட்டது" என்று எழுதினார் என்பது பொருந்துவதாக இல்லை. அமிதசாகரர்மேல் அளவற்ற அன்பும் அவர் தம் புலமை யையும் தவதெறியையும் உச்சிமேற் கொண்டு ஒழுகுதலும் முடையவராய் அவர்க்குப் பின் வந்த குணசாகரர் என்னும் ஒருவரால் இயற்றப் பெற்றது காரிகை உரை என்பதே<noinclude></noinclude> gobtl21sg3d3fbbco6fjxn6x9esuwoe பக்கம்:இலக்கண வரலாறு.pdf/280 250 454671 1439267 2022-08-22T11:38:45Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 235 ஒரு சொற் பல பொருள் ஒரு பொருள் பல சொற்களைக் கூறுதலில் குண சாகரர் பேரார்வம் காட்டுகிறார். இலக்கண உரை யாசிரியர்கள் பலரும் அம்முறை மேற்கொளல் வழக்கே. '' ஆவி எனினும் உயிரெனினும் ஒக்கும் " " அஃகேனம் எனினும் ஆய்தம் எனினும் தனிநிலை எனினும் புள்ளி எனினும் ஒற்றெனினும் ஓக்கும் '' - மெய்யெனினும் உடம்பெனினும் உறுப்பென்றும் புள்ளி எனினும் ஒற்றெனினும் ஓக்கும் '' இவ்வாறு கூறும் இவர் ''என்னை ?'' என்று வினாவி, * அஃகேனம் ஆய்தம் தனிநிலை புள்ளி ஒற்றிப் பால வைந்தும் இதற்கே '' என்பது போல நூற்பாக்களையும் மேற்கோள் காட்டு இறார். இவ்வாறு ஒரு பொருட் பன்மொழி காட்டுதல் கொண்டு அக்காலச் சொல் வழக்குகளை அறிவதுடன் பீன் வழக்குகளை முடிவு செய்யவும் உதவுதல் கண்கூடு. கலித்துறை யாப்பருங்கலக் காரிகை என நூற் பெயர் இருப்பினும் காரிகையாகிய கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் நூலில் இடம் பெறவில்லை. ஆனால் உரையாசிரியர் முதற் காரிகை உரையிலேயே, * அடியடி தோறும் ஐஞ்சீர் ஆகி முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடையொரு சீரும் விளங்காய் ஆகி நேர்பதி னாறே நிரைபதி னேழென் றோதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே'' என ஒரு நூற்பாவைக் காட்டி விளக்குகிறார்.<noinclude></noinclude> ly80rqancfj7ieiuxgvxoywrv3ge3jb பக்கம்:இலக்கண வரலாறு.pdf/282 250 454672 1439268 2022-08-22T11:39:14Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 237 இக் காரிகை நிரை நிறைப் பொருள்கோள் வகையான் நேரசையும் திரையசையும் ஆமாறும் அவற்றுக்கு உதாரணம் ஆமாறும் உணர்த்துதல் நுதலிற்று (5) என்றும், இக்காரிகை பொதுச் சீருக்கு உதாரணம் ஆமாறும் அவற்றது எண்ணும் பொதுச்சீரும் அசைச்சீரும் செய்யுனகத்து வந்தால் தளை வழங்கும் முறைமையும் உணர்த்துதல் நுதலிற்று" (8) என்றும் வருவன காண்க. காரிகைக்கு உரை வருக்குங்கால் ஒரு மொத்தமாக உரை கூறாமல், பொருன் நின்ற வகையாற் பகுத்துப் பகுதி பகுதியாகப் பாடலடியைப் பிரித்துக் காட்டி உரை வரைந்து என்றவாது' என்கிறார். விதப்புக் கினவி விளக்குதல் எடுத்துக்காட்டுத் தருதல் ஆகியவற்றை அவ்வவ் விடங்களிலேயே நிறைவிக்கிறார். எடுத்துக்காட்டைக் கூறுவதுடன் அதனுள் அவ் விலக்கணம் அமைந்துள்ள வகையை எடுத்துக்காட்டு தலையும் மேற்கொள்கிறார். பிறர் கொள்கைகள் என வருமிடங்களில் தனியாய்வு வகையை மேற்கொண்டு நூலாசிரியர் கொள்கை என்ன தென வரையறுக்கிறார், சான்றாக ஒன்று: "இனி ஒரு சாரார், வெண்பாவினுள் அளவெழுத் தால் நாலசைப் பொதுச்சீர் வருமென்பார் உளராயினும், அவ்வாறு அவகிட்டு உதாரண வாய்பாட்டான் ஓசை பூட்டும் பொழுது செப்பலோசை பிழைக்கும் என்ப தூஉம், ஆண்டுச் சீரும் தனையும் சிதையவாராமையின் அளபெடுப்பனவும் அல்ல அனபெடுப்பிலும் அளபெடைகள் அலகு காரியம் பெறுவனவும் அல்ல என்பதூஉம் காக்கை பாடினியார் முதலிய தொல்லாசிரியர் துணிவு; அதுவே இந்நூலுடையார்க்கும் உடன்பாடு'' என்கிறார் (8). சிறப்பு யாப்பிலக்கணம் கற்பார்க்குத் தலையான நூலாகத் திகழ்வது இக்காபிகையே என்பது தமிழ் உலகம் நன்கு<noinclude></noinclude> a6qjuoj16sbzntmu9zy2itx2wucaonj பக்கம்:இலக்கண வரலாறு.pdf/286 250 454673 1439269 2022-08-22T11:39:14Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 241 பூமேல் உரைப்பன் வட தூரன் மரபும் புகன்றுகொண்டே என்னும் பாயிரத்தால் (3) விளங்கும். சமயம் புத்தமித்திரனார் என்னும் பெயர் கொண்டே வெர் தம் சமயம் அறிய வரும். அன்றியும், போதியின் மேதக் சிருந்தவன்..பாதம் தலைமேற் புனைந்து தமிமுரைக்கப் புக்கவன், பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே'' என்பதும் நிலைப்படுத்தும் (பாவி. 1). இவரு ராகிய பொன்பற்றி மிழலைக் கற்றம் சார்ந்ததென அறிய வருதலால் (179 மேற்.) இவர் பாண்டி நாட்டல் ராவர். இவருர் அறந்தாங்கி வட்டத்தில் பொன்பேத்தி என வழங்குவது என்பர். (கல்வெட்டுகளால் அறியப்படும் உண்மைகள்) "அவலோகிதன் என்பானிடத்து அகத்தியன் தமிழ் கேட்டு, அதனை உலகுக்கு வழங்கினான்'' என்று பாயிரத்தில் வரும் செய்தியால் அல்வாறு ஒரு கருத்து உலாவியமை அறிய வருகின்றது. நூல் அளவு வீரசோழியம் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பால் அமைந்தது. பெரும் பிரிவு அதிகாரம்' எனவும், உட்பிரிவு 'படலம்' எனவும் கூறப்பட்டுள்ளன. எழுத்ததிகாரத்தில் சந்திப்படலம் என ஒரு படலமும், சொல்லதிகாரத்தில் வேற்றுமைப்படலம், உபகாரகப் படலம், தொகைப் படலம், தத்திதப் படலம், தாதுப் படலம், கிரியா பதப்படலம் என ஆறுபடலங்களும், பொருளதிகாரத்தில் பொருட்படலம் என ஒரு படலமும், யாப்பதிகாரம், அலங்காரம் ஆகியவற்றில் முறையே யாப்புப் படலம், அலங்காரம் என ஒவ்வொரு படலமும் ஆக ஐந்ததிகாரங்களும் பத்துப் படலங்களும் உடையதாக இ.வ-15)<noinclude></noinclude> gtvligw2pe93heh1afv9rfppqvhgabb பக்கம்:இலக்கண வரலாறு.pdf/285 250 454674 1439270 2022-08-22T11:39:14Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 12. வீரசோழியம் * வீரராசேந்திர சோழன் என்பானுக்கு ஒருபெயர் வீரசோழன் என்பது. அவன் பெயரால் 'பொன்பற்றி ஆர்ச் சிற்றரசர் புத்தமித்திரர் என்பார் இயற்றிய நூல் வீர சோழியம் ஆகும். இஃது ஐந்திலக்கணங்களையும் கூறும் நூல், ஐந்திலக்கணம் என்னும் அமைப்பில் வெளிவந்த முதல் நூல் இவ்வீரசோழியமே. காலம் வீரசோழன் பெயர் விளங்க இந்நூல் இயற்றப்பட்டது" என்பது, - தேமே வியதொங்கல் தேர் வீர சோழன் திருப்பெயரால் பூமேல் உரைப்பன்' என்றும் (பாயிரம். 3), " செம்பியன் வீரராசேந்திரன் தன் நாவியல் செந்தமிழ்" என்றும் (நூல். 7) வருவனவற்றால் அறியலாம். இவ் வேந்தன் காலம் 11 ஆம் நூற்றாண்டு ஆதலால் அக் காலமே புத்தமித்திரனார் காலமுமாம் என்க. இஃது ஐந்து அதிகாரமுடைமையும் தமிழோடு வடமொழி மரபும் கூறுவது என்பதும், "நாமே எழுத்துச்சொல் நற்பொருள் யாப்பலங் காரமெனும் பாமேவு பஞ்ச அதிகார மாம்பரப்பைச் சுருக்கி..."<noinclude></noinclude> m4ycem4carym2ak7f6tr5p3u20w1rq3 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/284 250 454675 1439271 2022-08-22T11:39:14Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 239 பல்கலைக்கழகம், மே. வீ, வேணுகோபாலப் பிள்ளை வெளியீடுகளாகவும், பிறர் வெளியீடுகளாகவும் காரிகை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. புலவர் குழந்தையின் யாப்பதிகாரம், தொடையதிகாரம், பேராசிரியர் அ. கி. பரந்தாமனாரின் 'கவிஞராக', அறிஞர் கி. வா. சசுத் நாதரின் நீங்களும் சுவி பாடலாம் முதலியவை யாப்பிலக்கணச் செய்திகளை எளியஉரைநடை வழியாகப் பரப்ப மேற்கொண்ட முயற்சிகள் ஆகும்.<noinclude></noinclude> 4ankc8ge4ko3iujzyfh8ysdm6cwokpg பக்கம்:இலக்கண வரலாறு.pdf/287 250 454676 1439272 2022-08-22T11:39:14Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 242 அமைந்துள்ளது. பாயிரம் மூன்று பாடல்களையும் நூல் 18 பாடல்களையும் கொண்டுள்ளன. இறுதியில் அந்தச் சிறப்பு' என்றொரு கட்டளைக் கலித்துறைப்பா உள்ளது. அதில் இந்நூல் 'வீரசோழியக் காரிகை' எனவும் வழங்கப் படும் என்பதும், இதற்குப் பொழிப்புரை வரைந்தவர் பெருந்தேவனார்' என்பதும் அறிய வருகின்றன. '' தடமார் தருபொழில் பொன்பற்றி காவலன் தான் மொழிந்த படிவீர சோழியக் காரிகை நூற்றெண் 'பஃதொடொன்றின் திடமார் பொழிப்புரை யைப் பெருந் தேவன் 'செகம்பழிச்சக் கடனாக வோவின் நான் தமிழ் காதலில் கற்பவர்க்கே " என்பது அது. கட்டளைக் கலித்துறைக்குக் காரிகை, என்றொரு பெயமிருப்பதும் இந்நூலில் பல பாடல்களில் மகடூஉ முன்னிலை அமைந்திருப்பதும் காரிகை' என் பதற்குக் காரணங்களும் ஆகலாம். பெருந்தேவனார் சங்க நூல்களில் கடவுள் வாழ்த்துப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனார்', 'பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனார்', 'கவிசாகரப் பெருந்தேவனார்' எனப் பெருந்தேவனார் பெயரொடும் சிலர் அறியப் பெறு இன்றனர். அவருள், வீரசோழிய உரைகாரராகிய இப்பெருந்தேவனார் வேறொருவராவர். இய் உரை வாசிரியர், நூலாசிரியர் காலத்தவர் என்றும், அவர் மாணவர் என்றும் கூறுவாருனர், இவர் காலத்தை விக்கிரம சோழன் காலமாகிய பன்னிரண்டாம் நூற் நாண்டு என்பர். (த. இ.வ. 11 -ஆம் நூற்றாண்டு) அவனைப் பற்றிய பாடல்களும் உரையில் உள்ளமை சான்றாகும்.<noinclude></noinclude> iwxb11s5ltzbenkw79vmloahv48n3a7 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/283 250 454677 1439273 2022-08-22T11:39:14Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 238 அறிந்தது, காரிகை கற்றுக் கவி பாடுவதினும் பேரிகை தட்டிப் பிழைப்பதுமேல்'' என வரும் வழக்கும், காடும் செடியும் என்னோ தமிழ்க் காரினக கற்கின்றதே என்னும் படிக்காசுப் புலவர் தனிப்பாடலும் காரிகைப் பெருமையை நன்கு விளக்கும். காரிகைச் சிறப்பாலே அமித சாசுரர்க்குக் கொடையாக வழங்கப்பட்டதென அறியவரும் காரிகைக் குளத்தூர்' கலத்துக்கு இல்வாத பெருமையைக் காரிகைக்குத் தருவதாக அமைந்துள்ளதும் எண்ணத்தக்கது. காரிகையின் காலத்துக்குப் பின்னே அதன் வழி நூல் களாக வந்தனவும், அதனையே இலக்கணமாகக் கொண்டு இலக்கியம் படைத்த நூல்களும், அதன் விளக்க நூல் களாக உரை நடையில் வெளிப்பட்ட நூல்களும் பலப்பல வாம். புத்துரை கண்டதும் வினா விடை அமைப்புக் கொண்டதுமாகிய நூல்களும் உண்டு, பதிப்பு யாப்பருங்கலக் காரிசை குணசாகரர் உரையுடன் 1851-ஆம் ஆண்டு களத்தூர் வேதகிரி முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. 1864-இல் நரசிங்கபுரம் வீராசாமி முதலியாரால் ஐந்திலக்கண மூலப்பதிப்பில் காரிகையும் பதிப்பிக்கப்பட்டது. 1870-இல் கொட்டையூர் சி. சாமி நாத தேசிகர் எழுதிய யாப்பிலக்கணச் சுருக்கம் வெளிவந்தது. 1888-இல் முத்துத்தம்பிப் பிள்ளை பாப் பிலக்கண சூசனம் வெளிப் படுத்தினார். 1898-இல் காட்பிலக்கணச் சுருக்கம் திருச்சி முத்தி சிதம்பரம்பிள்ளை யால் வெளியிடப்பட்டது. யாப்பிலக்கண வினா விடை அமிர்தம்பிள்ளை என்பார் கொணர்த்தார் (1845-99). யாப்பிலக்கண வினா விடை விசாகப்பெருமாளையராலும் கொண்டு வரப்பட்டது. சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் யாப்பருங்கலக் காரிகைக்குப் புத்துரை எழுதினார் (1899). சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், அண்ணாமலைப்<noinclude></noinclude> kom199wsogpk8wm1lzehgzc6jdh6fl8 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/281 250 454678 1439274 2022-08-22T11:39:14Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 236 எடுத்துக் கொண்டதை இனிதின் அதே பொழுதில் தெளிவாக விளக்க விரும்பும் உரையாசிரியர் குணசாகரர் எடுத்துக்காட்டுகளை ஏற்ற வகையால் பயன்படுத்து இறார்; விளக்கம் "இரண்டாம் வழுவா எழுத்தொன்றின் எதுகை" என்றமைகிறார் நூலாசிரியர். அதை விளக்கும் உரை யாசிரியர் இரண்டாம் எழுத்து ஒன்றின் எதுகை என்னாது வழுவா எழுத்து என்று சிறப்பித்த அதனால் இரண்டாம் எழுத்து ஒன்றி வரினும் முதலெழுத்தெல்லாம் தம்முள் ஒத்து அளவினவாய் வந்து. கட்டென்பதற்குப் பட்டென்பது அல்லாது பாட்டென்பது எதுகை வாகாது, காட்டென்பதற்குப் பாட்டென்பது அல்லாது பட் டென்பது எதுகையாகாது எனக்கொள்க'' என்று விளக்கு சிறார். யாப்பருங்கல விருத்தியுள் கண்டு கொள்க என்று கூறும் இவர், காக்கை பாடினியம், மயேச்சுரம், அவிநயம், பல்காயம், நத்தத்தம், தொல்காப்பியம் முதலான பல நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். நூலாசிரியர் பெயரையோ நூற் பெயரையோ சுட்டும் வழக்குடைய இவர் ' என்றார் பிறரும்', என்றார் ஆகலின்' என்றும் பல இடங்கனில் சொல்லிச் செல்கிறார். குணசாகரர் சமண சமயம் சார்ந்தவர் என்பது தெளிவாக விளங்கினும் அவர் எல்லாக் குற்றமும் தீர்த்த செய்யுள் எனத் தாமரை புரையும் காமர் சேவடி" என்னும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளை நூல் நிறைவில் வைத்தமை அவர் சால்பின் நிறைவுச் சான்றாகத் திகழ்கின்றது. உரைமுறை இக்காரிகை இன்ன நுதலிற்று என்று கூறும் போதே நூற்பாவின் பொருள் விளங்குமாறு செய்யும் வழக்கை இவர் மேற்கொள்கிறார்.<noinclude></noinclude> gt7k4jj7jub8ftwlhh09ah7c8qw7rgn பக்கம்:இலக்கண வரலாறு.pdf/288 250 454679 1439275 2022-08-22T11:39:16Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 243 நூல்நிலை "திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்'' என்பது கந்த புராணத் தொடக்கப் பாடல், திகட சக்கரம் என்பதன் சொற்பிரிப்பு, நிகழ் தசம் கரம் என்பதாம். திகழ் + தசம் - திகடசம்'; இவ்வாறு புணரும் புணர்ச்சியைக் கந்தபுராண அரங்கேற்றத்தின் போது புலவர்கள் மறுத்தாராக, கச்சியப்பர் வீரசோழியத்தில், +ஐம்மூன்ற தாமுடல் வன்மையின் வந்திடில் ஆறொடைந் தாம்'' (18) என்பது கொண்டு நிலைநாட்டினார் என்பர். "ழகார ஒற்தீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் வல்லினம் வந்து புணர்ந்தால், அந்த ழகரமானது ணகரமும் டகரமுமாம்'' என்பது பெருந் தேவனார் உரை.) தனிச்செய்தி வேறு நூல்களில் கூறப்படாத இலக்கணங்கள் சில இந்நூலில் கூறப்பட்டதுண்டு. அவை: மகர மெய்யானது ளகர மெய்போல வல்லெழுத்து. வரின் டசுர மெய்யாகவும், மெல்வெழுத்து வரின் ணகர மெய்யாகவும் திரியும், குறில் செறியாத மகரமெய், குறில் செறியாத ளகர மெய் போலத் தகர நகரங்கள் வரின் கெடும். மகர மெய்யின் முன் வரும் நகர தகரங்கள், ளகர மெய்வின் முன் திரிதல் போல் முறையே ணகர மாகவும் டாரமாகவும் திரியும், இ, ஈ, ஐ என்னும் உயிர்களுக்குமுன் நகரம் நகர மாகத் திரியும். இன்னவை குறிப்பிடத் தக்கவை. புகழ்ச்சி, இகழ்ச்சி, திகழ்ச்சி என்பவை புகட்சி, இகட்சி, திகட்சி என இவரால் கொள்ளப்படுகின்றன.<noinclude></noinclude> 6qyh08evrhvfsggy1joj1c2cj1uh0g6 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/289 250 454680 1439276 2022-08-22T11:39:19Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ " புகட்சி பரவல் குறிப்புக் கொடிநிலை கந்தழி இகட்சி மலிவள்ளி யென்றிவை ஆறும் நெறிமுறையில் திகட்சி மலைதரு பாடாண் பகுதி செப் பாதனவும் இகட்சியுண்டாகா வகைதேர்ந் தறிதல் இயல் புடைத்தே'' என எதுகைக்கு வெற்றைப் பயன்படுத்துகின்றது அறிக. இவ்வழியே உரைகாரரும் செந்தமிழ்ச்சொல் என்பதைச் செந்தமிட் சொல்' (1, 8) என்றும் புகழ்ச்சி என்பதைப் புகட்சி' (86) என்றும் இன்னவாறு உரையில் பயன்படுத்து இறார்.) " மூன்றொடு நான்கு ஒன்பதாம் உயிர்'' (13) 1 ஆறாம் உடலின் பின் (14) 1+ எண்ணிரண்டாம் ஒற்று" (16) இவ்வாறு எழுத்துகளை எண்ணிக்கை வகையால் குறித்தலைப் பெரு நடைமுறையாகக் கொண்டுள்ளார். எழுவாய் உருபு 'எழுவாய் வேற்றுமை திரியில் பெயரே' என்பது தமிழ் வழக்கு. அதற்கும் இவர் உருபு தருகின்றார். உருபுகளுள் ஒன்று 'சு' என்றும், 'அது எங்கும் வாராது' என்றும் கூறுகிறார். இது வடமொழி வழிப்பட்டது என்பதை, 'வடமொழியுடையான் வால் என்றும் சொல்லை வைத்து முதல் வேற்றுமை ஏகவசனத்தைப் பொருள் விளக்குதற் பொருட்டு எவ்வண்ணம் இட்டழித் தான், இவனும் அதுபோல ஆக்கி அழித்தாலல்லர பதமாகாதென்று இட்டழித்தான் என்க" என உரை யாசிரியர் விளக்குகின்றார் (33). தமிழ் வேற்றுமைகளைச் சொல்லும் ஆசிரியர் வடமொழிக் காரகத்தையும் தொடுத்துக் கொண்டே செல்கிறார். தமிழ் மொழியை வடமொழி உணர்வோடு பார்ப்பதே இவர் பார்வையாய் அமைதல் எங்கும் பளிச்சிடுகின்றது. இலக்கியம் கண்ட<noinclude></noinclude> 8543ur89g0l2buxdeg10vley3bbzynz பக்கம்:இலக்கண வரலாறு.pdf/290 250 454681 1439277 2022-08-22T11:39:23Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 245) தற்கு இலக்கணம் காட்டல் என்னும் நெறியைத் தூக்கி எறிந்துவிட்டு, அவ்விலக்கணத்திற்கு இலக்கியம் படைக்கத் தூண்டும் நெறியே இவர் நெறியாய் அமைகின்றது. அகம் அகம் புறம் என்னும் தொல்லோர் முறை, அகம், புறம், அகப்புறம், புறப்புறமெனப் பின்னோரால் பாகு படுத்தப்பட்டமை இந்நூல் வழியேயும் அறியலாம். அன்றி அளப்பான் அளனவ பிரமேயம் என வேறு பார்வையும் பார்க்கிறார்! களவு கற்புச் செய்திகள் கனிந்தில! | யாப்பு ஈரசைச் சீரை, முற்சீர், முதற்சீர் எனலும், நேரால் முடியும் மூவசைச் சீரை இடைச்சீர் எனலும், திரையால் முடியும் மூவசைச்சீரைக் கடைச்சீர், பிற்சீர் எனலும் இவர் வழக்கு. இருசீர் முச்சீர் நாற்சீர் ஐஞ்சீர் அறுசீர் முதலாம் அடிகளை முறையே குறனடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி எனல் வழிவழித் தமிழ் முறை. கட்டளை அடி (எழுத்தெண்ணிய அடி) இருந்த நாள் தொட்டுச் சீர் வகையடி வந்த காலத்திலும் மாறாத மரபு. அவ்வடிகளை முறையே அந்தரம், கால், தீ, புனல். மண் பெயரால் இவர் வழங்குகின்றார். அந்தரம் முதலாகச் சொல்பவற்றையே குறள் முதலியவாகக் கூறுவர் என்று புத்தமித்திரனார் கூறும்போது, அவர் இம்மண்ணின் மரபையே முத்தாக விடுத்து எங்கோ வட்டமிடுவது புலப் படுகின்றது! தெனால் இவர் மரபு மொழி வடமொழி யாய்த் தமிழ்கற்று நூல் செய்தவராக வேண்டும் எனக் கொள்ளலாம் விண்ணில், ஒலியாம் ஒரு தன்மையும், காற்றில், ஒளி ஊறு ஆகிய இரு தன்மைகளும், தீயில், ஒலி மாறு ஒனி<noinclude></noinclude> 04nx5v5lckjg7u5e02bv2r79sv65k4x பக்கம்:இலக்கண வரலாறு.pdf/291 250 454682 1439278 2022-08-22T11:40:16Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 246 ஆகிய மூன்று தன்மைகளும், நீரில், ஒலி ஊறு ஒளி சுவை ஆகிய நான்கு தன்மைகளும், நிலத்தில், ஒவி ஊறு ஒளி சுவை மணம் ஆகிய ஐந்து தன்மைகளும் இருத்தலைக் கொண்டு குறளடி முதலியவற்றுக்குக் குறிப்பு வகையால் இப்பெயராட்சி செய்தார் என்க. இப்பெயராட்சிக்கு, முதல்வரும், முடி வரும் இவரே என்பதே தமிழ் நூற் பரப்புச் சான்று! மோனை எதுகைத் தொடைகளைக் கூறும் இவர் எதுகை, முரண், இயைபுத் தொடைகளை விடுத்தார். அந்தாதி, இரட்டை, செத்தொடை ஆகியனவும் விடுத் தார்; பொழிப்பு, இணை முதலானவற்றையும் விடுத்தார். அலங்காரப் படலத் தொடக்கத்தில் (141) " அலங் காரங்கள் தண்டி சொன்ன, சுரைமலி நூலின்படியே உரைப்பன்'' என்கிறார். பின்லும் தண்டிகளைப் பேசு இறார் (147). விதர்ப்ப நெறி, கவுட நெறி ஆகியவற்றைக் கூறி விளக்குகிறார் (146-149). சு) தண்டியாசிரியர் வடசொல்லால் கூறும் அணி களை, இவர் தமிழாக்கிக் கூறுகிறார்: அதிசயம் தீவகம் சமாயிதம் விசேடம் விரோதம் நிதரிசனம் சங்கீரணம் பரிவருத்தனை வீரசோழியம் பெருக்கு விளக்கு துணைப்பேறு சிறப்பு முரண் சுட்டு விராவு பரிமாற்றம்<noinclude></noinclude> 4fgxobq61x9tfsjb3aj6l6adzf2q7i7 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/292 250 454683 1439279 2022-08-22T11:40:20Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 247 உ) தண்டியாசிரியர் தமிழ்ச்சொல்லால் கூறும் அணி களை இவர் வடசொற்படுத்தும் கூறுகிறார் ! தண்டி வீரசோழியம் வேற்றுமை விதிரேசம் ஆசி R) தண்டியாசிரியர் தமிழ்ச் சொல்வால் கூறுவதை இவர் வேறொரு தமிழ்ச் சொல்லாலும் கூறுகிறார்: தண்டி வீரசோழியம் திரனிறை அடைவு ஆர்வமொழி மகிழ்ச்சி தன்மேம்பாட்டுரை வாக்கம் புணர்நிலை ஒருங்கியல் பின் வருதிலை முன்ன வியக்கு தடைமொழி வேற்றுப்பொருள் வைப்பு பிறபொருள் வைப்பு தற்குறிப்பேற்றம் நோக்கம் ஒப்புமைக் கூட்டம் உடனிலைச் சொல் மாறுபடு புகழ் நிலை நுவலாச் சொல் புகழாப் புகழ்ச்சி புதிளில் புகழ்ச்சி ச) மற்றையணிகளின் பெயர்கனைத் தண்டியாசிரியர் கூறுமாறே கூறுகிறார். அவர் கூறும் 35 அவிகளையும் கூறுகிறார். இறுதியில் சொல்லணி, சித்திரக்கவி ஆய வற்றையும் கூறுகிறார். அலங்காரப் படலத்தின் இரண்டாம் பாடலில் (142) "வடஎழுத்தைத் தவிர்ந்து' என்பவர், அதே இயல் இறுவாய்க்கு முதற்பாட்டில் (180),<noinclude></noinclude> 05mw7j4qzwrtnzqceiw7yd1btvf2dd9 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/293 250 454684 1439280 2022-08-22T11:40:23Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 248 " இடையே வடவெழுத்து எய்தில் விரவியல் ஈண்டெதுகை நடையேதும் இல்லா மணிப்பிர வாளம்கல் தெய்வச்சொல்லின் இடையே முடியும் பதமுடைத்தாம் " என்கிறார். வடவெழுத்தைத் தவிர்ந்து என்பதன் விளக்க மாக உரையாசிரியர், மணிப்பிரவாளத்திலுக்கும் விரவியல் செய்யுட் களுக்கும் வட்வெழுத்து வருக என்று சிறப்பிலக்கணம் உண்மையால், அவற்றில் வடவெழுத்து வருவது குற்றமன் தென்க" என்று வரைகின்றார். தமிழை, அவலோகிதன் மெய்த்தமிழ்'' என்றே துணிந்துரைக்கின்றார் (83). பெருந்தேவனார் உரை சொற்பொருளாக உரை செல்கின்றது. வேண்டு மிடங்களிலேயே வினக்கமும் எடுத்துக்காட்டும் காட்டு கின்றார். பல இடங்களில் உரையனவிலேயே அமை கின்றார். எழுத்ததிகாரம் சந்திப்படலம் முற்றவும் விளக்கவுரை எதுவும் இல்லை, யாப்பு அலங்காரப் படலம் களில் சில இடங்களில் விரிவுரையாக எழுதுகின் றார். உரை நிலை எடுத்துக்காட்டு, உதாரணம் என்று பிறர் கூறுவதை இவர் வரலாறு' என்கிறார். " இந்திரன் தாமரையைக் கரத்தாற் கொய் திறைவனுக்குத் தந்திருங் குற்றத்தின் நீங்கிவிண் மேல் இருக் தான் எனலும் வந்தன காரக மெல்லாம் வருத்த வழிமுறையே 'என்றார் பிறரும்" எனக் காரகங்கள் ஆறும் (வேற்றுமை உருபுகள்) வருமாற்றை எடுத்துக்காட்டுகிறார், தெய்வச்<noinclude></noinclude> k15k4nl7s20fu1mc2d2pjhulbztbxgb பக்கம்:இலக்கண வரலாறு.pdf/294 250 454685 1439281 2022-08-22T11:40:26Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 249) சிலையாரும் இவ்வாறு வேற்றுமைக்குக் கூறுதல் ஆங்குக் காண்க , சொற்பழுதாகாமல் பாடலியற்ற வேண்டும் என்பதைத் தடைவிடைகளால் இவர் கூறுமாறு : ''அவைகள் (சொற் பழுதுகள்) அன்றுள்ளானொரு ஞசிலைப் புகழ்ந்து செய்யும் கலியுள் மறந்தேயும் வரப் பெறா எனக் கொள்க. ஆகாமைக்குக் காரணம் யாதெனின், 'தச்ச நூலில் இப்படிப்பட்ட மனைதனை எடுக்கிற் குடிபுகல் இன்ன நன்மை தரும்', 'இன்ன தீமை தரும்' என்று சொல்லும் என்பது, மற்றும் இப்படிப்பட்ட யானை குதிரை ஆயுதம் உடையானுக்குப் பொல் லாங்கைத் தரும்', 'நன்மையைத் தரும்' என்று நூலுண்மை வான் என்பது. ஆகின், பகைவராய் உள்ளாரைச் சாவவும் கெடவும் பாடல் ஆகாதோ எனின், அற்றன்று. பாடின கவி பாட்டுண்டான் கொள்னின் அல்லது பயன் கொடாது என்பது என் போலவோ எனின், குதிரை இலக்கணம் அறிவான் குதிரை கொள்ளுமிடத்து இக்குதிரை கொள்ளில் எனக்குப் பொல்லாதென்னும் இலக்கணம் அறியான் பயன் கொள்ளான். பாட்டுண்பானும் இலக்கணம் தான் அறிதலின்றேல் பிறரையிட்டாராய்தல் செய்து கைக்கொள்ளும். அறியாதும் ஆராயாதும் கொள்ளின் பயன் கொடா தென்பது. அற்றன்று; ஆராயாது கைக்கொண்டாருஞ் சாவவும் கெடவும் பழையோர் பாடினாரெனின், அது பாட்டின் பலனால் வத்ததன்று; அவர்கள் சொற் பழுதாகாமையில் எனக் கொள்க'' என்பது (143). அகலக் கலி செய்வான் வழக்குச் சொல் அல்லாத வற்றையும் நூலில் கூற நேரும் என்கிறார்: “குண்டல கேசியும் உதயணன் கதையும் முதலாக உடையவற்றில் தெரியாத சொல்லும் பொருளும் வந்தன எனின், அகலக் கவி செய்வாலுக்கு அப்படியல்லது ஆகாது என்பது,<noinclude></noinclude> 6spc9neg9c3tkdvr8lhtj6yxa37b2l0 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/295 250 454686 1439282 2022-08-22T11:40:29Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 250 அன்றியும் அவை செய்த காலத்து அச்சொற்களும் பொருள்களும் விளங்கி இருக்கும் என்றாலும் அமையும் மெனக் கொள்க'' என்பது அது (144). சில வழக்குகள் சில தேயத்து வழக்குகளைக் குறிப்பிட்டு, அவை அறிவிலார் வழங்கும் பிழை வழக்கு எனக் கடிகின்றார்; "நானி கோனி மூளை உளக்கு வாளை வளி எனவும், விழக்கு பழிங்கு தழிகை கிழமை எனவும் -- பதினாறாம் உடலும் (எ), பதினைந்தாம் உடலும் (ழ) தம்முட்டேற்றக் கருகிலஞ் சுற்றின தேசத்துச் சிலர் வழங்குவர். | பவெச்சிலை, முச்சம், கச்சை எனவும் உற்றியம் போது எனவும் மற்றியம், பிற்றை வாங்கி விற்றான் எனவும் பதினேழாம் உடலும் (p), மூன்றாம் உடலும் (ச) தம்முட்டேற்றக் காவிரி பாய்ந்த நிலத்துச் சிலர் வழங்குவர். நெல்லுக்கா நின்றது, வீட்டுக்கா நின்றது'' என்று பாலாறு பாய்ந்த நிலத்துச் சிலர் வழங்குவர். மற்றும் இவனைப் பாக்க, இங்காக்க, அங்காக்க எனவும், இப்படிக் கொற்ற, அப்படிக் கொற்ற எனவும் சேத்து நிலம், ஆத்துக்கால் எனவும் வாயைப்பயம், கோவி முட்டை எனவும் உசிர், மசிர் எனவும் பிறவாற்றாலும் அறிவில்லாதார் தமிழைப் பிழைக்க வழங்குவர். இவை யெல்லாம் உலகத்தார்க்கு ஒவ்வா என்று களைக. 'உலகம் என்ப துயர்த்தோர் மாட்டே' என்றறிக'' என்கிறார். இப்பகுதியால் இவர் பல தேய மக்கள் வழங்கும் வழக்குகளை அறிந்தவர் என்பது விளங்கும். இத்தகு கருத்துடையார் தமிழ் மரபைப் போற்றிக் கொள்ளாமை சிந்திக்க வைக்கின்றது.<noinclude></noinclude> 4q25mkr7a9huy1sthxus3mjwxurtlpp பக்கம்:இலக்கண வரலாறு.pdf/296 250 454687 1439283 2022-08-22T11:40:33Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 251 தாம் கண்டம், நாங்கள் கண்டம், நாமறிசம், நாங்க. ளறிசம் (80) உண்டியது. உண்கிறியது, உறங்குகிறியது, உண்கிறிது, உறங்குகிறிது, உண்பிது, உறங்குவிது (81) என்று இவர் எடுத்துக்காட்டுக் காட்டுவதும், கோடாலி (40, 41, 43) போல வழுச்சொல் வழங்குவதும் திகைப்பூட்டு கின்றன. வட்டா (வட்டை) முருங்கா (முருங்கை) என் பலை ஆரியச் சொல்லும் சிங்களச் சொல்லுமாகக் காட்டதும் அத்தகைத்தே (59). கவிழப்பூக்கும் தும்பை கவிழ்தும்பை (51), பூனைக் காலை ஒப்பக் காய்ப்பது பூனைக்காலி (54), தறிக்கப் படுதலால் தறி, முறிக்கப்படுதலால் முறி, பொதியப் படுதலால் பொதி (62) எனப் பொருணிலை விளக்கம் கண்டு இலக்கணம் கூறுதல் மகிழவைக்கின்றது. சிறுக்கன், தடுக்கு, மெத்தை , வாய்ச்சி ஆகிய {41) வழக்குச் சொல் வளங்களை ஆங்காங்குக் காட்டுகிறார், SAL தடையாவது ஒழுக்கம் எனக்கொண்டு குறிஞ்சி நடை வியல், நெய்தல் நடையியல், பாலை நடையியல், மருத நடையியல், முல்லை நடையியல் என நெடிய அகவல் களில் துறைகளை விரிய எடுத்துக் கூறுகிறார். குறிஞ்சி நடையியல் 74 அடிகளால் விரிகின்றது. அதில் கூறப் பட்டுள்ள துறைகள் மட்டும் 106 உள்ளன, இவ்வாறே பிற திணைகளின் தடையியலும் கூறப்பட்டுள்ளன. இக் கூறல் கோவை நூல்களுக்கு வகுத்துக் காட்டிய வனப்பாக அமைகின்றது எனலாம். இசை இவர், ஓசை யூட்டுமாற்றை விளக்கிக் காட்டுவது. புதுவகையினது. | " அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு"<noinclude></noinclude> hs4ttmoogk7lvvclv4mxl91ldysauyr பக்கம்:இலக்கண வரலாறு.pdf/297 250 454688 1439284 2022-08-22T11:40:36Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 252 44 புளிமா புளிமா புளிமாங்காய் தேமா புளிமா புளிமா பிறப்பு " என்று ஓசையூட்டுக" என்கிறார். இவ்வாறே சில பாடல் கனை ஓசையூட்டிக் காட்டுகிறார். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவுக்குரிய எடுத்துக் காட்டின் சுரிதகத்தில், * அகலி லாகின் றடியினை பரவுதும் வெல்படைத் தொண்டிமான் விறற்சே னாபதி சிங்களத் தரையன் வெண்குடை யதனொடு பொங்குபுகழ் வில்லவன் தன் புறக்கொடை கொண்டு பொலிதரு சேந்தன் பொன்பற்றி காவலன் மலிதரு பார்மிசை மன்னுவோன் எனவே" என்பது வாழ்த்தாக அமைவது மட்டுமன்றிப் பொன் பற்றி காவலனின் வரலாற்றுக் குறிப்புகளையும் உள்ளடக்கிய நயமுடையதாக விளங்குகின்றது (115). பொருள்கோள் இலக்கணர் மரபாகக் கூறும் பொருள்கோள் என் பதைப் பொருணடை என்று கூறுவதுடன் வள்ளி, வாழை, கரும்பு, பலவு. அசோகு, விற்பூட்டு, புனலாறு எனப் பொருள்கோள் ஏழு கூறி அதன் இயல்பையும் கூறுகிறார். இது புதுவழக்காகும் (90-94). " கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் '' * கடாஅக் களிற்றின்மேல் கட்புடா மாதர் படாஅ முலைமேல் துகில் '' இவையெல்லாம் குறட்போலி என்பதும், * கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும் உகா அமை வல்லதே மற்று"<noinclude></noinclude> lndz36d8w4ctqyld2fa0p44d12xzrw8 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/298 250 454689 1439285 2022-08-22T11:40:40Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 253 என்பது சிந்துப் போலி என்பதும் கொடுமைக் காட்சி நமக்கு வழங்குதல் உறுதி. எனினும், திருவள்ளுவப் பயனெல் லாக் குறள் வெண்பா என்றமையால் அஃது குற்ற மெனில், அற்றன்று; அவையெல்லாம் ஒரு பெயராலே வழங்க வேண்டாவோ எனின், குண்டலகேசி விருத்தம், கலிவிருத்தம், எலிவிருத்தம், நரிவிருத்தம் முதலாயுள்ள வற்றுட் கலித்துறைகளும் உளவாம் ஆதலால் குற்ற மாகாது'' என்று அமைதி கூறுவது கொடுமையிற் கொடுமையாய் உள்ளது. அமிதுபெற்ற புலமை இப்படி யாயிற்றே என்னும் ஏக்கம் தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகின்றது. இப்படியே இவ்வழிச் செல்லும் நூல்களும் தமிழிலக்கண மரபினை முற்றாக அழிக்க முயன்றும் முடியாமையை எண்ணிச் சீரிளமைத் திறம் வியந்து போற்றவே முடிகின்றது. வீரசோழிய முதற்பதிப்பு கி. பி. 1881-இல் சி. வை. தாமோதரம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இரண்டாம் பதிப்பும் அவரால் 1885-இல் கொண்டுவரப் பட்டது. 1886-இல் மூலப்பதிப்பு இராமசுவாமிகள் என்ப' வரால் பதிப்பிக்கப்பட்டது. சுழகப் பதிப்பாகக் கா. ரீ. கோவிந்தராச முதலியார் குறிப்புரை விளக்க. வுரைகளுடன் வெளிவந்தது.<noinclude></noinclude> 9hirnnwnpdb6jp16wjp1ic8chm6cyqt பக்கம்:இலக்கண வரலாறு.pdf/299 250 454690 1439286 2022-08-22T11:40:45Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 13. இந்திர காளியம் இந்திர கானியார் என்பவரால் இயற்றப்பட்ட பாட்டியல் நூல் இந்திர காளியம் என்பது. இந்நூல் முற்றாகக் கிடைத்திலது. பன்னிரு பாட்டியல் வெண்பாப் பாட்டியல் நவநீதப் பாட்டியல் என்பவற்றின் வழியே 40 நூற்பாக்கள் கிடைத்துள்ளன. இவற்றைத் தொருந்து மூலமும் பொழிப்புரையுமாக அறிஞர் க.ப. அதவாணர் 1974-இல் பதிப்பித்துள்ளார். சென்னை சைன இளைஞர் மன்றம் இந்நூலை வெளியிட்டுள்ளது. காலம் வெண்பாப் பாட்டியலின் பாயிரம், படுத்து எந்நூல் வழித்தோ எனின் இந்திர கானி என்னும் பாட்டியன் மரபின் வழித்து" என்கிறது. அன்றியும் ஒன்பதாம் நூற்பா விளக்கத்தில் இந்திர காவி நூற்பாக்கள் ஐந்தனை யும், பதினெட்டாம் நூற்பா விளக்கத்தில் நூற்பா ஒன்றனையும் காட்டியுள்ளது. இவற்றால் வெண்பாப் பாட்டியலுக்கு முதனூலான இந்திர காளியம், அதற்குக் காலத்தால் முற்பட்டதென்பது வெளிப்படை, குணவீர பண்டிதர் காலத்திய குலோத்துங்க சோழனுக்கு முற்பட்டவர் எனின் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்றும், இராசராசனுக்கு முற்பட்டவர் எனின் பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்றோ கொள்ள வேண்டும். அடியார்க்கு நல்லார் உரையில் குறிக்கப்படும் இந்திர காளியம் இசை நால், அதன் ஆசிரியர் யாமனேந்திரர் எனப்படுதலால் அந்நூல் வேறொன்றாகும்.<noinclude></noinclude> dqkj3cao2ilv5ns71b9g66vyvme9637 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/300 250 454691 1439287 2022-08-22T11:40:49Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 255 இமயம் இந்திர காளியம் எனப்படும் பாட்டியலின் நூலாசிரியர் சமண சமயத்தர் என்பது தெளிவு. வச்சணந்தி மாலை யாம் வெண்பாப் பாட்டியலுக்கு முத்துரலாததும் இதனை வலியுறுத்தும், பொருள் வருணம், கதி, உண்டி , கன்னல், கணம், நாள், மங்கலம், ஆனந்தம், பிள்ளைப் பாட்டு, குடை மங்கலம், பொருத்தம், ஓலை இலக்கனம் ஆகியவை பற்றிய நூற்பாக்கள் உண்மை இத்தொகுப்பால் அறிய வருகின்றன. ஓலை இலக்கணம் பற்றி இரண்டு பாடல்கள் தவநீதப் பாட்டில் வழி அறியப்படுகின்றன (92). ஒன்று அகவல், மற்றொன்று வெண்பா, ஒரே செய்தியை இருவகைப் பாக்களில் சொல்ல வேண்டியதில்லை. அன்றியும் இந்திர காவியம் அகவல் தடையது; வெண்பாவின் இறுதியில் கல்லாடனார் வெண்பா என்னும் குறிப்பும் உள்ளது. ஆதலால் அவ்வெண்பாவை இத்திர கானியார் பாவினின்று ஒதுக்க வேண்டும். அப்பாடல்கள் தவநீதப் பாட்டியலில் உள்ளபடி : (உரை II) இந்திர காளியனார் உரைத்தபடி: 1 ஓலைய திலக்கணம் உரைக்கும் காலை காலாறு விரற்றானம் நான்மறை போர்க்குப் பார்த்தியர் தமக்குப் பதிற்றிரட்டி விரலே வணிகர்க் கெண்ணிரு விரலே சூத்திரர்க் கீராறு விரலே இப்பரி சேபாட் டெழுதவும் படுமே" + அந்தவார்க்கு நாலா லரசர்க் கிருபதாம் இந்த விரல்வணிகர்க் கெண்ணிரண்டாம் - முந்துவிரல் வேளாளர்க் கீரா ராம் வெள்ளோலை வேயனைய தோளாய் அறிக தொகுத்து '' - கல்லாடனார் வெண்பா, எழுத்துக்கும் வருணம்! ஓலைக்கும். வருணம். வருணக் கொடுமை கொடி கட்டிப் பறந்த சான்றுகள் இன்னவை!<noinclude></noinclude> ibjites1tuzwbwqguts3paek3woj5vl பக்கம்:இலக்கண வரலாறு.pdf/301 250 454692 1439288 2022-08-22T11:43:27Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 14. நேமிநாதம் குணவீர பண்டிதர் என்பவரால் செய்யப்பட்ட இலக்கண நூல் நேமிநாதம் ஆகும். நேமிநாதர் என்பவர் சமண சமயத் தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் இருபத்து இரண்டாம் தீர்த்தங்கரராக விளங்கியவர். அவர்தம் பெயரால் செய்யப்பட்டமையால் இப்பெயர் பெற்றது. பெயர் இந்நூல் செய்தார் பெயர், நூலின் பெயர் ஆகிய வற்றைப் பாயிரவுரை கூறுகின்றது. இந்நூல் செய்தார் பாரோ எனின், உளமலி பேரருள் உயிர்மிசை வைத்த, வளமவி களந்தை வச்சணந்தி முனிவரன் கொள்கையின் வழா அக் குணவீரபண்டிதன் செய்தமைத்தான்." இந்நூல் என்ன பெயர்த்தோ எனின், இந்நூல். எய்திய சிறப்பின் எழுத்தையும் சொல்லையும், மெய்தெரி வகையின் விளங்க நாடி, தேனிமிர் பைம்பொழில் தென் மயிலாபுரி, நீனிறக் கடவுள் நேமிநாதர் தந்திருப் பெயரால் செய்தமையான் நேமிநாதம் என்னும் பெயர்த்து" என்பவவை அவை. இக்குணவீர பண்டிதர் செய்த மற்றொரு நூல் வெண்பாப் பாட்டியல். அதில் "கற்றவர் புகழும் களந்தையென் பெரும்பதி, குற்றமில் வாய்மைக் குணவீர பண்டிதர்' எனப்படுகின்றார்.<noinclude></noinclude> owxj8clbgiulwje179k2c3iqp4lufmn பக்கம்:இலக்கண வரலாறு.pdf/302 250 454693 1439289 2022-08-22T11:43:31Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 2 பர்-சமயம் குணவீர பண்டி தரின் ஊராகிய களத்தை என்னும் கனத்தூர் தொண்டை மண்டலம் சார்ந்ததென அம் மண்டலச் சதகம் கூறுகின்றது. அக்களத்தூர் தொண்டை மண்டலத்துக் கோட்டங்கள் இருபத்து நான்கனுள் ஒன்று. காஞ்சிக்குத் தென்கிழக்கில் 45 கிலோமீட்டர் தொலைவில் அவ்வூர் உள்ளதென அச்ச நகஉரை கூறுகின்றது. குணவீர பண்டிதரின் ஆசிரியர் வச்சணந்தி முனிவர் என்பதும், சமண சமயத்தார் என்பதும் மேற்குறித்த பாயிரப் பகு நியால் விளங்குவனவே. மேலும் "பூவின்மேல் வந்தருளும் புங்கவன்'' (1) எனப் பாயிரமும் “தாதார் மலர்ப்பிண்டித் தத்துவனை வந்தித்து" எனச் சொல்லதிகாரத் தொடக்கமும் (25) கூறுவதும் அறியத்தக்கன. காலம் வெண்பாப் பாட்டியல் உரைப்பாயிரத்தில், பகாலம் என்பது இன்னார் காலத்து இத்நூல் செய்த தென்றல். இந்நூல் யார் காலத்துச் செய்ததோ எனின், குருத்தவா மணிமுடிக் கொற்றவர் கோமான், தருத்தகு மணிமுடித் திரிபுவன தேவன் என்னும் அரசன் காலத்தில் செய்தது என்று உணர்சு'' எனப்பட்டுள்ளது. இவ்வரசனை ஆய்ந்த நேமிநாத முதற்பதிப்பாசிரியர் இரா. இராகவ ஐயங்கார், ''திரிபுவன தேவன் என்னும் பெயருடையவன் குலோத்துங்க சோழன். அவன் காலம் இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது' என்பர். இக் குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கன் ஆவன். இவன் காலம் கி.பி. 1178-1218. ஆதலால் இக்குணவீர பண்டிதர் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதி யாகவோ, பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க மாகவோ இருத்தல் வேண்டும். 'குலோத்துங்கள் என்னும் பெயரமைதியைச் சுட்டுகிறது உரை (10). இக் இ. -17<noinclude></noinclude> o78el0i4tuczitp42cmr9u0g74zptd2 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/303 250 454694 1439290 2022-08-22T11:43:34Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ குலோத்துங்கன் முதற்குலோத்துங்கள் என்பாரும் உளர். அவ்வாறாயின் கி.பி. 985-1014 ஆகும். சின்னால் நேமிநாதத்திற்கு ஒரு பெயர் சின்னூல் என்பது. இஃது அளவையால் பெற்ற பெயர். சின்னூல் உரைத்த குணவீர பண்டிதன்' என்று தொண்டை மண்டல சதகம் கூறுவதால் அப்பெயரும் நேமிநாதம் போலவே வழக்குடைய பெயராகக் கொள்ளலாம். விரித்துரைத்த நூல்களிலும் வேண்டுவ கொண்டு, தெரித்துரைப்பன் எனச் சொல்லதிகாரத்தில் வரும் செய்தியால் சுருக்க நூல் என்பது கொண்டு சின்ஹால் எனப்பட்டது என்பதைத் தெனியலாம். மேலும், விரிந்த நூல் உணரா மேதினி யோர்க்குச் சுருங்கச் செய்தான், அந்நூல் தெரிவது காரண மாக" என வரும் பாயிர உரையும் தெளிவிக்கும் (1). நால் நேமிதாதம் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என ஈரதிகாரங்களை உடையது. எழுத்ததிகாரம் எனப் பெயர் இருப்பினும் அவ்வதிகாரமே இயலாக அமைந்து விடுகின்றது. சொல்லதிகாரம் மொழியாக்க மரபு, வேற்றுமை மரபு, உருபு மயங்கியல், விஸிமரபு, பெயர் மரபு, வினைமரபு, இடைச்சொன்மரபு, உரிச்சொன் மரபு, எச்சமரபு என ஒன்பது உட்பிரிவுகளைக் கொள் டுள்ளது. இவ்வொன்பதும் தொல்காப்பியச் சொல்லதி கார யெல்களின் எண்ணிக்கை அளவை மட்டுமன்றிப் பெயரிலும் பெரிதும் ஒத்திருத்தல் கருதத்தக்கது. அன்றி யும் எழுத்தில் இன்ன வழியால் நூல் செய்வேன் என்ப தைக் கூறாத ஆசிரியர் சொல்லதிகாரத்தில், 1. தொல்காப்பியக் கடலிற் சொற்நீபச் சுற்றளக்கப் பல்காத்கொண் டோடும் படகென்ப-பல்கோட்டுக் கோமிகா மற்புலனை வெல்லும் குணவீர கேமிரா தத்தின் தெறி''<noinclude></noinclude> bnmerzfb5lgs054tghgowfufrqma0cl பக்கம்:இலக்கண வரலாறு.pdf/304 250 454695 1439291 2022-08-22T11:43:37Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 259 என்று கூறுதலால் தொல்காப்பியத்தை முன்னூகாகக் கொண்டு 'சொல்லதிகாரத்தை இயற்றினார் எனக் கருதலாம். இந்நூல் வெண்பா யாப்பால் அமைத்துள்ளது. இவ் வாறே இவர் இயற்றிய பாட்டியலும் வெண்பா யாப்பால் அமைத்திருத்தலும், வெண்பாப் பாட்டியல் எனப்பெயர் பெற்றிருத்தலும் ஒப்பு நோக்கத்தக்கது. எழுத்ததிகார வெண்பா 24: சொல்லதிகார வெண்பா 71; பாயிரச் செய்யுள்கள், அவையடக்கச் செய்யுள்கள், தற்சிறப்புப் பாயிரச் செய்யுள்கள் ஆகியவை 4; ஆக 99 வெண்பாக்கள் உள்ளன. எழுத்ததிகாரத்தின் வழியே அறியப்படும் பொருள்கள் எண், பெயர், முறை, மாத்திரை, பிறப்பு, வடிவு, புணர்ச்சி ஆகிய ஏழும் ஆகும். சொல்லதிகாரம் மொழி யாக்க மரபு முதலாகக் கூறப்பட்ட இயற்பிரிவுகளின் பெயர்களை அறியவே அது கூறும் பொருள் வகை விளங்கும். - நூற்பா யாப்பு இலக்கணத்திற்கெனவே அமைந்தது. அமைப்பு எனினமயும், பொருளோட்ட இயற்கையும் உடையது. யாப்பியல் இலக்கணம் நோக்கி டேர்களை நோக்க வேண்டாத ஓட்டம் உடையது. ஆயினும் வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆயனவும் இலக்கண நூற்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியத்தாலும் வெண்பாவானும் குத்திரம் செய்யப்படும் (மரபு. 100) என்கிறார் பேராசிரியர். புறப்பொருள் வெண்பா மாலையின் 'வெண்பா'வும் முற்றூண்டலாக அமைந் திருக்கவும் கூடும். " ஒன் றன் பேர் ஒன்றற் குரைப்பதாம் ஆகுபெயர் சென் தவைதாந் தம் முதலிற் சேர்தலோ டொன் நாத வேறொன்றிற் சேர்தல் என இரண்டாம் வேற்கண்ணாய் - ஈறு திரிதலுமுண் டீண்டு"<noinclude></noinclude> 7p8kkn9vn9wyz49ybrug9q98akctkxd பக்கம்:இலக்கண வரலாறு.pdf/305 250 454696 1439292 2022-08-22T11:43:40Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 260 என்பது ஆகுபெயர் பற்றிய வெண்பா. இடர்ப்பாடு இல் லாமல் இவர்க்கு வெண்பா யாப்புக் கைவந்திருத்தல் தெளிவாகும். ப ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பன ஆகு பெயரே'' (290) என்னும் நன்னூலார் நடைக்கு இவர் நடை முன்னடை யாதல் இவ்வெண்பாவின் முதலடியால் கண்டுகொள்ளக் கூடியதே. உரை நேமிநாதத்தின் உரையாசிரியர் எவர் என்ற குறிப்பு அறிந்துகொள்ள வாய்ப்பு இல்லை. என்னுதலிற்றோ எனின் என்று தொடங்கி யுரைக்கிறது. பொழிப்புரையாக நடக்கிறது. விளக்கவுரை, எடுத்துக்காட்டு ஆகியனவும் கொண்டுளது. பெரும்பாலும் பேருரையாகவே செல் கின்றது. இலக்கணச்சான்றுகளை மிகுதியாகக் காட்டு கின்றது. எழுத்தின் பிறப்புப்பற்றிக் கூறும் வெண்பாவில் (6) தொல்காப்பியப் பிறப்பியல் 19 நூற்பாக்களையுமே காட்டி விடுகிறார். * எழுத்தின் இலக்கணத்தைச் சொல்லால் உரைப்பன்' என்னும் பாயிரத்தொடரை விளக்குகின்றார். சொல்லால் உரைப்பன்' என்றது என்னை? பிறவாற் நானும் உரைக்குமாறு உண்டோ எனின், உண்மை சொல் ஆதல் குற்றமன்று; கண்ணாற் பார்த்தான்; வாயாத் சொன்னான்; என்றாற்போல என்க. அன்றியும், எழுத் திலக்கணத்தைச் சொல்லால் உரைப்பது என்னாத பொழுது சொல்லிலக்கணத்தைச் சொல்லால் உணர்த்தி எழுத்திலக்கணத்தை எழுத்தான் உணர்த்துபவோ? என்று கருதுவார்க்குச் சொல்லிலக்கணமுஞ் சொல்லால் உணர்த் துப் என்றற்கு இங்கனம் சொல்லப்பட்டது. என்போல<noinclude></noinclude> b0wosusv028rq8fj18m1ovmekayn4jh பக்கம்:இலக்கண வரலாறு.pdf/306 250 454697 1439293 2022-08-22T11:43:43Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 261 எனின், இரும்பினான் மரத்தொடக்கத்தனவற்றை அறுப்பார் அவ்விரும்பு தன்னையும் இரும்பினாள் அறுப் பார் அதுபோல எனக் கொள்க'' என்கிறார். உவமையாலும் விளக்குகிறார். வல்லினம் கன்மேல் விரல் இட்டாற்போலவும், மெல்லினம் மான்மேல் விரல் இட்டாற்போலவும் இடை யினம் மண்மேல் விரல் இட்டாற்போலவும்" (உ) என மூவின அமைதியை உவமையால் காட்டுகிறார். பழக்கவழக்க எடுத்துக்காட்டும் உண்டு: உலற்ற மின்றிப் பயின்றார் ஒரு சான்றார், மயிர் நீட்டி உலறி நின்றாரைக் கண்டு ஒருவன் எம்பெருமான் உலறி நின்றீரால் என்றக்கால் வாளாதே உலறி நின்றேன் என்னற்க. தனக்கு உற்ற துரைத்து இது காரணத்தால் உலறி நின்றேன் என்க" என்பது அது. உயற்றுதல் முடியைக் காற்றுப்படக் கோதிவிடு நல். உலற்றுதல் சிலர் வழக்கு; உலற்றாமை சிலர் வழக்கு; உலற்றுவார் தாம் உலற்றுதற்குக் காரணம் கூறல் வழக்கு என்கிறார் (35). சிறப்புப்பெயர் இயற்பெயர் வருமாற்றை எடுத்துக் காட்டுகிறார்: சோழன் நலங்கிள்ளி, படைத்தலைவன் கொற்றன் என்பவை சிறப்புப் பெயரின் பின் இயற்பெயர் வருவன, இப்பெயர் இயற்பெயர் முன்னாகவும் சிறப்புப்பெயர் பின்னாகவும் வருவதாயின் பண்பு ஓட்டி வலித்தல்லது வாராது' என்கிறார். அவை நலங்கிள்ளிச் சோழன், கொற்றப் படைத்தலைவன் எனவரும் என்கிறார். (38) எடுத்துக்காட்டைச் சிறுகதை போலப் படைத்துக் கூறுவதையும் இவர் மேற்கொள்கிறார்: பசெக்கினுள் என்பெய்து, ஆட்டுவார் இல்லா மோட்டு முதுகிழவி மன்றத் திருந்த வன்றிறல் இளைஞரைச்<noinclude></noinclude> f8lmpi0qgr8mtemx4wu36dmq9eyjl0e பக்கம்:இலக்கண வரலாறு.pdf/307 250 454698 1439294 2022-08-22T11:43:45Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 262 சென்று கைப்பற்றி எந்தை வருக எம்மான் வருக மைந்தன் வருக மணாளன் வருக என்றால் வழுவாகற் பாலதோ எனின், அறியாது சொன்னாய் ஒரு பொருண்மேற் பல பெயர் அல்லாமையால் ஆகாது'' (37). சொற்றொடரமைதி பொருளொடு பொருந்தி தீற்றல் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுத் தந்து நிறுவுகிறார்: | "வல்லம் எறிந்த நல்விளங்கோசர் மகன் பெருவழுதி என்றால் வல்லம் எறிதல் பெருவழுதிமேற் செல்லா மையின் நல்லினங் கோசரை இடைநிறுவற்க" என்பது அது. நல்லிளங்கோசர் மகன் வல்லம் எறிந்த பெருவழுதி என அமையின் வல்லம் எறிந்தவன் வழுதியாதல் தெளிவாம் (70). விற்பயிற்சி செய்யுமிடம் கல்லூரி' என வழங்கப் பெற்றமை இவருரையால் அறிய வருகின்றது. யாம் பண்டு வில்யெய்யும் இக்கல் தூரம்" என்பது அது. தாமே தடைவிடை. எழுப்பிக்கொண்டும் விடையளிக் கிறார். முற்கு, வீளை என்பன ஒலியுடையன எனிலும் இலக்கணச் சொல்லாகா என்கிறார். இதனைக் கூறும் இடத்து, “கைகாட்டல், தலையாட்டல் முதலாயின ஆராயாதே முற்கும் விளையும் ஆராய வேண்டியது என்னை? இவை எழுத்துப்பிறக்கும் தானம் ஆதவாத் கிளவி எனவும் ஆராய வேண்டிற்று; அவை எழுத்து அன்மையிற் சொல்ல முடித்தன இல்லை'' என்கிறார் (95). அமித சாசுரர் (64) அவிநயனார் (128) அணியியல் (4, 20) இன்ன சிய சிறப்புப் பெயர்களை ஆள்கிறார். " வேளாண்காணி' எனப் பண்டை உரையாசிரியர்களால் வழங்கப்பட்டது இவர் காலத்தில் வெள்ளாளர் காணி என வழங்கப்பட்டமை அறிய வருகின்றது (47).<noinclude></noinclude> 7r0lcs769ttdwtu7gd1fj8ob3jya12f பக்கம்:இலக்கண வரலாறு.pdf/308 250 454699 1439295 2022-08-22T11:43:48Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 263 இவ்வுரையாசிரியர், "முந்தன் என்கோ முதல் மூர்த்தி என்கோ'' என்லும் திருநூற்றந்தாதிப் பாடலைக் காட்டி அவிரோதி ஆழ்வார் பெயரையும் குறிக்கிறார் (79). ஆதலால் 14 ஆம் நூற்றாண்டவராம் அவரைக் குறித் தலால் இவர் அவர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பது விளங்கும். | தொல்காப்பியத்திற்குப் பின்னர் எழுத்து சொல் இலக்கணச் சுருக்கப்பயிற்சிக்கு இந்நூலே கருவியாக விளங்கியதென்றும், பின்னர் இதனின் விகித்த 'தன்னூல்' இதனிடத்தைப் பற்றிக்கொண்டதென்றும் கொள்ளலாம். இந்நூலின் இரண்டாம் பதிப்பு, கழகத்தின் வழியே 1945 இல் வெளிவந்தது. பதிப்பாசிரியர் கா. உ. கோவிந்த ராச முதலியார்.<noinclude></noinclude> 52gznmb4n4j7cyypinwvu2010mgj5x5 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/309 250 454700 1439296 2022-08-22T11:43:51Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 15. வெண்பாப் பாட்டியல் வெண்பா யாப்பால் அமைத்த பாட்டியல் ஆதலின் இப்பெயர் பெற்றது. இதனை இயற்றிய ஆசிரியர் தேமிதாதத்தை இயற்றிய குணவீர பண்டிதரே ஆவர். இவர்தம் ஆசிரியர் வச்சணத்தி என்பார். அவர் பெயரைக் கொண்டு வச்சணந்தி மாலை' என்னும் பெயராலும் வழங்குகிறது. * வனங்கெழு மாடத்துக் களக்தையெம் பெருமான் , வளர்ந்த கீர்த்தி வச்சணந்தி தேவன் என்னும் மாமுனி செய்வித் ததனால் வச்சணந்தி மாலை என்னும் பெயர்த்து" என்னும் பாயிர உரையால் இதனுண்மை விளங்கும். செய்வித்தானால் பெற்ற பெயர் இப்பெயர் என்க. குணவீரபண்டிதர் வரலாற்றை நேமிநாதத்தில் கண்டு கொள்க. வழி இதன் பாயிர உரையால் இந்நூல் இந்திர காளி என்னும் பாட்டியன் மரபின் வழிவந்ததென்றும், தொகுத் தமைக்கப்பட்ட நூலென்றும், திருமலைப் பண்டிதர் என்பார் இந்நூலைக் கேட்டு ஆய்ந்தவர் என்றும், திரிபுவன தேவன் காலத்ததென்றும் அறிய வருகின்றன. இந்நூல் கேட்கப்பட்டது 'கடவுண்முதவிய தற்சங்கத்தார் அவைக்களத்து' என்பது ' திருமலைப் பங்கய மலர்த்தாட்<noinclude></noinclude> bk56c0x0dvbdwio7lznsgjmfwgbptz8 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/310 250 454701 1439297 2022-08-22T11:43:55Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 265 பண்டிதர் என்னும் முனிவர் எனப்பட்டவரது தலைமைக் கண் அமைந்த கழகம் ஆகலாம். கடவுள் என்பது முனிவரைக் குறித்தல் பழவழக்கு. குணவீர பண்டிதர் சிறப்பு வெண்பாமாலைச் சிறப்புப் பாயிரத்தால் இனிது விளக்கப்படுகிறது: " பண்பார் கவிஞர் வியந்தேத்தப் பாட்டியலாம் வெண்பாவக் தாதி விளம்பிளான்-கண்பாரும் கோடாத கீர்த்திக் குணவீர பண்டிதனாம் பீடார் களந்தைப் பிரான் "" என்பது அது. வெண்பாப் பாட்டியல் என்னும் வச்சணந்தி மாலை அந்தாதி முறையில் அமைந்தது. அதனாலேயே 'மாலை' என்னும் பெயர் பெற்றது. இந்நூல் முதன் மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என்னும் மூன்றியல்களைக் கொண்டது. மூன்றியல்களிலும் முறையே 22, 48, 30 ஆக 100 வெண்பாக்கள் உள்ளன. பாயிரம் (2), வச்சணந்தியார் பெருமை (1), அவையடக்கம் (1) என்பவை 4 வெண் பாக்கள். முதன் மொழியியல் மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உணா, வருணம், நாள், கதி, கணம் எனப் படும் பத்துப் பொருத்தங்களைக் கூறுகின்றது. செய்யுளியல் நால்வகைக் கவிகள், பிள்ளைக்கவி முதல் அகலக்கவி ஈறாகிய நூல்வகைகள், கமகன், வாதி, வாக்கி, புன்கவிஞர் ஆயோர் தன்மை ஆகியவற்றைக் கூறுகின்றது. பொதுவியல் தாற்பாக்களின் சாதி, இராசி, தேவதை, பாடும்விதம், உறுப்புச் செய்யுள், அகலக்கலி புனைவோர், நல்லவை, திறையவை, தீயவை, அந்தணர் முதலியோர் இயல்பு, பாயிரத்திலக்கணம், அகலக் கவி கேட்பிக்கும் முழுத்தம் ஆகியவற்றைக் கூறுகின்றது.<noinclude></noinclude> bht4z9f2bq2r2y4po4pafoj86pdxcpc பக்கம்:இலக்கண வரலாறு.pdf/311 250 454702 1439298 2022-08-22T11:43:59Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 266 ' என்களங்கம் யாவையும் நீக்கி இனிதருளி நன்களந்தை நூலோடு நாட்டுவரால் - தென்களந்தை மன்பெயரான் வண்புகழான் வச்சணந்தி மாமுனிவன் தன்பெயரான் நாட்டுத் தமிழ்" என்பது அவையடக்கம். ' நாடாளும் வேந்தரும் நல்லடியில் வீழ்ந்து வணங்கப் படும் வச்சணந்தி முனிவன் திருநோக்குப்பட்ட இடத்துத் திருமல்கும்; பகையும் பிணியும் நீங்கும்; அறம் அகலாது' என்னும் பொருளமைந்த வாழ்த்து வெண்பா ஒன்றும் நூலில் உள்ளது. அது முதலியல் இறுதியில் இடம் பெற்றுள்ளது. அஃது ஈற்றில் இருந்திருக்கக் கூடும். வெண்பாப் பாட்டியலுக்குப் பொழிப்புரையும் குறிப் புரையுமாக அமைந்த ஒருரை உண்டு. அவ்வுரை யாசிரியர் பெயர் தெரிந்திலது. பாயிரத்தின் முதற் பாடல் விரிவுரையுடையதாய்ப் பாயிரச் செய்திகளை யெல்லாம் தன்னிடத்துடையதாய் அமைத்துள்ளது. *மாலை மாற் றாதியா' என்னும் சித்திரக்கவித் தொடர்க்கு மாலை மாற்று முதல் முப்பத்திரண்டு வகைச் சித்திரக் கவிகளைக் குறிக்கிறார் (செய். 4). அகலக் கவி' நூல் பெயர் பெறுமாற்றை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார். பாண்டிச்கோவை பாடுவித்தானைப் பற்றி வந்தது என்றும் வச்சணந்தி மாலையும் அற்று என்றும் கூறுகிறார் (செய், 45). வாதிக்கு ஆகாதவை விதண்டா வாதம், சர்ப்பவாதம் என்கிறார் (46). விளக்க வுரை வரைந்த கொ. இராமலிங்கத் தம்பிரான் காதல் மிரண்டுள்ள தன்கண் வெல்லும் வேட்கையுடையான் கதை சர்ப்பமாம். தன் கோட்பாட்டை நிலை நிறுத்தாத சுதை விதண்டையாம்" என்கிறார். 'விதண்டாவாதம், சந்தர்ப்ப வாதம்' என இந்நாள் வழக்கிலும் உள்ள வற்றை நோக்கச் சர்ப்பவாதம் என்பது சந்தர்ப்ப<noinclude></noinclude> bu5gb9msdca4rcugjovv62xfq644tru பக்கம்:இலக்கண வரலாறு.pdf/312 250 454703 1439299 2022-08-22T11:44:02Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 267 வாதம்' என்பதன் விடுபாட்டு வடிவோ என எண்ணதி தோன்றுகிறது. பிள்ளைக்கவி என்பது பிள்ளைத் தமிழ்க்கு ஒரு பெயர், ஆனால் தனக்கென ஒன்றின்றி முன்னோர் மொழித்த சொன்னடை பொருணடை கண்டு கவி பாடு வோனும் பிள்ளைக் கலி எனப்படுகின்றான். முன்னது நூல் வகை; பின்னது புன்பாவலன் வலக; இவ்விருவகை மயக்கு நீக்குதற்கே 'பிள்ளைத்தமிழ்' எனல் பெருவழக் கென அறிய முடிகின்றது (செய். 48). ஒருவன் கவியில் வோறொரு செய்புட் புணர்ப்போன் சார்த்துக்களி எனப்படுகின்றான். இது கவிஞன் வகை, சாற்றுக் கவி என்பது பாவை. அரங்கேற்று விழாவின் போது பாடப்பட்ட பாராட்டுக் கவிகள் சாற்றுக்கவிகள். சாறு என்பது விழா; இவண் அரங்கேற்று விழா, பிற்காலத்தில் சாற்றுக்களி, சார்த்துக்களி வேறுபாடின்றி வழங்கத் தலைப்பட்டுவிட்டன (செய், 48). பொருள் விளங்கிக் கிடந்தமையின் பொருள் விரித்துக் கொள்க. என்று கூறிச் செல்வதும் இவ்யுரையாசிரியர் வழக்கம் (செய். 40-42). பொதுவியயில் பெரும்பாலும் 2.ரைவரையாமல் இவ்வாறு செல்கிறார். அருஞ்சொல் தம் உரைக்கண் வருமாயின் அதற்கு உரையும் வரைகின் றார். எ-டு. எடுத்தேறு சொஷ்-இடிபோன்ற சொல் (பொது-6); 'வணிகர்' என்னும் சொல் நூலில் கிடந்தும் "பூவைசியர் என் இவர் எழுதுதல் காலநிலை, உறுப்புச் செய்யுள் இலக்கணம் தோக்கத் தக்கதாக உள்ளது. (பொது. 5). அதன் உரை! வழக்கினோடும் மரபியலோடும் பொருத்த முடையவாய் வடவெழுத்துக் கலவாது கேட்டோர்க்கு மிகவும் இன்பம் பூரிக்கும் சொல் லாகச் சான்றோர் செய்யுட்களில் எடுத்துக்காட்டுஞ் சொற்களால் புணர்க்கப்படுவன உறுப்புச் செய்யுள்” என்பது. தனித்தமிழ் என்னும் பின்னை ஆட்சிக்கு முன்னை இலக்கணம் போன்றமைந்தது இது.<noinclude></noinclude> 274ttwlsni8jsrvu4fnnoz1p15l28z1 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/314 250 454704 1439300 2022-08-22T11:44:07Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 16. தண்டியலங்காரம் அணியிலக்கணம் கூறும் நூல்களுள் முதன்மையும் சிறப்பும் வாய்ந்தது தண்டியலங்காரமாகும். தண்டி என்னும் புலவரால் இயற்றப்பட்ட அணி நூலானமையால் தண்டியலங்காரம் எனப்பட்டது. தண்டி வடமொழியில் 'காவ்யதர்சம்' என்றும் நூலை இயற்றியவர் பெயரும் தண்டி என்றே சொல்லப்படுவார். அதனால் அத்தண்டியாரும் இவரும் ஒருவரே என்றும் கூறுவர். ஆனால் வடமொழித் தண்டியாசிரியர் கி. பி. ஏழாம் நூற்றாண்டினர் என்றும், தழிழ்த் தண்டியாசிரியர் இ.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்றும் அறியப் படுதலால் இருவரும் வேறானவர் என்பது விளங்கும். பெயரொற்றுமையே இம்மயக்கத்திற்குக் காரணம் என்க. தண்டியாசிரியரின் நூலை மொழி பெயர்த்து, 'தண்டி' எனப் பெயரிட்டமை கொண்டு, அவரைத் தண்டியாசிரியர் எனக் கூறினர் என்றும், அவர் இயற்பெயர் மறைந்த தென்றும் கொள்ளுதல் முறையாம். தண்டி என்னும் பெயர் தமிழகமும் கண்டதே என்பதை தாயன்மார் வரிசையில் அறியலாம். கம்பரின் மைந்தர் அம்பிகாபதியார் என்பது வரலாறு. அவர் தம் மகனார் தண்டியார் என்பது தண்டியலங்காரச் சிறப்புப் பாயிரத்தால் வினங்குகின்றது.<noinclude></noinclude> 5e8nb3svn7o3pqk7f3ji14xp9b6172v பக்கம்:இலக்கண வரலாறு.pdf/315 250 454705 1439301 2022-08-22T11:44:11Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 270 + பூவிரி தண்பொழில் காவிரி நாட்டு வம்பவிழ் தெரியல் அம்பிகாபதி மேவருந் தவத்தினில் பயந்த தாவருஞ் சீர்த்தித் தண்டியென் புவனே" என்பது அது. ''ஆடக மன்றத்து நாடகம் தலிற்றும், வடநூல் உணர்ந்த தமிழ் நூற் புலவன்" என்றும் அப் பாயிரம் கூறும். தொல்காப்பிய வழியும் பல்காப்பிய நெறியும் அறிந்து வட நூல் வழிமுறை வழாது நூல் செய்த வகையையும் பாயிரம் குறிப்பிடுகின்றது. ஆனால் தண்டியின் காவிய தர்சத்தின் வழிநூல் என்னும் குறிப்பு அப்பாயிரத்தில் இல்லை. காலம் தண்டியாசிரியர் காலத்தை வேறொரு வகையால் உறுதி செய்ய வாய்ப்புளது. அதபாய சோழன் எனப்படும் இரண்டாம் குலோத்துங்கினை எடுத்துக்காட்டுப் பாடல்கள் சில சிறப்பிக்கின்றன. அவன் அவைப்புலவர் ஒட்டக்கூத்தரை ஒரு பாடல் ஊர்ப் பெயருடன் குறிக் இன்றது. அப்பாடல், ப சென்று செவியாக்கும் செம்மையவாய்ச் சிக்தையுளே நின்றனவில் இன்பம் நிறைப்பவற்றுள் - ஒன்று மலரிவரும் கூந்தலார் மாதர்கோக் கொன்று மலரிவரும் கூத்தன் தன் வாக்கு'' என்பது. மலரி என்பது ஒட்டக்கூத்தர் ஊர், அவர்தம் மாணவர் இவர் என்றும், அவர் காரினரே இவர் என்றும் கூறுவர் (பிற்காலச் சோழர் வரலாறு 11: பக்கம் 100). ஆதலால் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலமாகிய 12-ஆம் நாற்றாண்டே இவர் காலமுமாம், இனி இப்பாடலும் பிறவும் நூலின் எடுத்துக்காட்டாக வருதலால் நூலாசிரியர் இயற்றியதாகுமோ, உரை யாசிரியர் இயற்றியதாகுமோ, அது கொண்டன்றோ<noinclude></noinclude> m94iwwnfgqg8f8far4b7i5w0y19d9b5 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/313 250 454706 1439302 2022-08-22T11:44:19Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 268 இந்திரகாளி என்னும் பாட்டியன் மரபின் வழி நூல் வெண்பாப்பாட்டியல் என்பதைப் பாயிரத்தில் குறிப்பிடும் உரையாசிரியர், உணாப்பொருத்தம் கூறுமிடத்தில் இந்திர கானி நூற்பாக்கள் நான் கனையும் (முன்மொழி. 9), நாட் பொருத்தம் கூறுமிடத்தில் ஒரு நூற்பாவையும் (முன் மொழி. 10) மேற்கோள் காட்டியுள்ளார். காலம் பாடப்படும் பொருள்பற்றி நூல் பெயர் பெறுவதற்கு இவர் கூர்மபுராணத்தை எடுத்துக் காட்டுதலால், அதிவீர ராமபாண்டியன் காலத்திற்கு இவ்வுரையாசிரியர் பிற்பட் டவர் எனக் கொள்ளலாம். அதிவீரராம பாண்டியன் காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு. இதன் முதற்பதிப்பு 1900 -ஆம் ஆண்டில் வெளிவந்தது. பழைய பொழிப்புரை குறிப்புரை ஆகிய பழைய உரை யுடன் புதிதாக வரையப்பட்ட விளக்கவுரையும் சேர்த்துக் கழகம் 1936-இல் வெளியிட்டது. இதற்கு விளக்கவுரை வரைத்தவர் கொ. இராமலிங்கத் தம்பிரான் ஆவர்.<noinclude></noinclude> q73dcn007mdoy11rlyc0lj5oza3i3pc பக்கம்:இலக்கண வரலாறு.pdf/316 250 454707 1439303 2022-08-22T11:45:54Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 271 காலத்தை உறுதி செய்யலாம் எனின், நூலாசிரியரே எடுத்துக்காட்டும் பாடியவர் என்பது தெளிவாகின்றது பிரயோக விவேக நூலார், " தண்டியாசிரியர் மூலோதாரண முங் காட்டினாற் போல யாமும் உரை பெழுதிய தல்லது மூலோதாரனமும் காட்டினாம்" என்று எழுதியிருத்தலால் தண்டியாசிரியரே மூலமும் எடுத்துக் காட்டும் இயற்றினார் என்பது விளங்கும். தண்டியாசிரியர் மிகுதியான எடுத்துக்காட்டுப் பாடல் களில் சிவபெருமானைப் பற்றிப் பாடியிருப்பதும், அவற்றுள் எங்கோன்', * அடியேற்கினிதாம் கச்சிக் சச்சாலைக்கனி', 'எம்பிரான்' என இன்னவாறு உரிமை தோன்றக் கூறியிருப்பதும் இவர்தம் சைவசமயச் சார்பைக் காட்டும் என்பர். தற்பிறப்புப் பாயிரத்திலும், பொருளணி லியல் காப்புப் பாடளிலும் இவர் கலைமகளை உளங்கொள வாழ்த்துகின்றார், ஒட்டக்கூத்தரைப் போல் இவரும் கலைமகள் வழிபாட்டில் ஈடுபட்டவர் என்பது விளங்கு கின்றது. என்னையுடையான் கலைமடந்தை" எனவரும் பாட்டு சிரிய எடுத்துக் காட்டாக இலங்குகின்றது. தண்டியலங்காரம் போது வணியியல், பொருளணி பியல், சொல்லணியியல் என மூன்றியல்களையுடையது. நூற்பா யாப்பினைக் கொண்டது. தற்சிறப்பும் காப்பும் நீங்க மூன்றியங்களிலும் 125 நூற்பாக்களையுடையது. பொதுவணியியலில் செய்யுள் வகை, அவற்றின் இலக்கணம், வைதருப்ப கௌட தெறிகள் ஆகியவை சொல்லப்பட்டுள்ளன. பொருனணியியலில் தன்மையணி முதல் பாவிக அணி இரதியாக முப்பத்தைந்து அணிகளின் இலக்கணமும் கூதப் பட்டுள்ளன. அவற்றின் வகைகளும் அவ்வப் பகுதியிலேயே சொல்லப்படுகின்றன.<noinclude></noinclude> mwu3wxqcvgv835p6vjdfsgmegolvg0z பக்கம்:இலக்கண வரலாறு.pdf/317 250 454708 1439304 2022-08-22T11:45:57Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 272 சொல்லணியியலில் மடக்கின் வகைகள், அவற்றின் இலக்கணம், சித்திரக் கவிகளின் இலக்கணம் வழுக்கள் வழுவமைதிகள் மலைவுகள் ஆகியவை சொல்லப்படு இன்றன. நூற்செலவு எடுத்த இலக்கணத்தைத் தொகுத்துரைத்துப் பின்னர் விரித்துரைத்துச் செல்லும் வழக்கினை நூல் நெடுகிலும் மேற் கொண்டுளார். பழைய பாடல்களை எடுத்தாருதல், புதுப்பாடல்கள் இயற்றிச் சேர்த்தல், மூல நூற் செய்தியை மொழியாக்கம் செய்து பாவடிவில் தருதல் என்னும் மூன்று வகைகளிலும் எடுத்துக் காட்டுகளைத் தருகிறார். நூற்பாவும், மொழியாக்கப் பாடல்களும் மொழி பெயர்ப்பென்னும் எண்ணத்தையுண்டாக்கா வண்ணம். சுவையும் தயமும் உடையனவாக விளங்குகின்றன, " ஒங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது தன்னேர் இலாத தமிழ்'' என்னும் பாட்டு (49). செந்தமிழைச் செங்கதிருடன் ஒப்பிட்டுக் காட்டிப் பொருள் வேற்றுமைக்கு எடுத்துக் காட்டாகச் செய்த அருமை இவர்தம் தமிழன்பை நன்கு. வெளிப்படுத்தும். அதே சடடரை அநபாயனுக்கு ஒப்பாக்கிக் கொண்டு மறுபொருளுவமையாகப் பாடுவது இவர்தம் தன்றிப் பெருக்கை நாட்டுவதாம், " அன்னை போல் எவ்வுயிரும் தாங்கும் அகபாயா! நின்னையார் ஒப்பார் நிலவேந்தர்-அன்னதே வாரிபுடைசூழ்ந்த வையகத்திற் கில்லையால் குரியனே போலுஞ் சுடர்" என்ப து அது. (31)<noinclude></noinclude> 7arf7wqlvz4o9fp9bt61mor622rhpja பக்கம்:இலக்கண வரலாறு.pdf/318 250 454709 1439305 2022-08-22T11:46:00Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 273) காப்பியம் இவர் கூறும் பெருங்காப்பிய இலக்கணத்தைத் தனித் தனி பகுத்துக் கொண்டு அப்பகுப்புக்குரியவற்றைச் சிலப்பதிகாரத்திலிருந்து தொகுத்துக் கண்டால், அதனைக் கொண்டே காப்பிய இலக்கணம் இயற்றி வாரோ என்று எண்ணத் தூண்டும். "காவிரி தாடன்ன சுழனி நாடு" என்று கண்ட கம்பன் காட்சியே இத்தண்டி காட்சியாய் அமைத்து தமிழணியாகத் திகழலாயிற்று என்னும் எண்ணத்தை எழுப்புதல் ஒருதலை. எனினும், மொழி பெயர்ப்பு நூலாயிற்றே. அதனால், விபாவனை, இலேசம், பரியாயம், சமாயிதம், உதாத்தம், அவநுதி, சிலேடை விசேடம், விரோதம், நிதரிசனம், பருவருத்தனை, சங்ரேணம் என அணிப்பெயர்களை ஆட்சி செய்துளார். இவர் எண்ணத்தில் தமிழாக்க வித்துத் தோன்றியிருந்தால் கட்டாயம் செய்திருப்பார் என்பது மட்டும் வெளிப்படை. காரணர் இதன் விளைவு என்ன ஆயிற்று? - தண்டியாசிரியரும் சிந்தாமணியாரும் வடமொழியிற் பிறந்த வண்ணமே 'யுக்தமும் அயுக்தமும்' 'ராசமாபுரி' 'ரவிகுல திலகன்' என முறையே கூறுதல் காண்க. தாலடியாரும் தண்டியா சிரியரும் சிந்தாமணியாரும் வடமொழியில் பிறந்த வண்ணம் முறையே 'யோசனை கேட்பார்', 'யுக்தமும் அயுக்தமும்', 'ரவிகுல திலகன்' எனத் தற்சமமாகக் கூறினாற்போல யாமும் 'உருவபேதம்' என்னாமலே ரூபபேதம்' என்றாம்'' என்று பிரயோக விவேக நூலார் தம் கருத்துக்கு இவரைக் காரணராக்கிக் கொண்டமை காண்க. நூற்புறனடையாகக் கூறும் இறுதி நூற்பாவில் (126) நூலில் கூறியன எல்லாவற்றையும் தொகுத்துக் கூறு கிறார். அதற்குரிய உரைப் பகுதியில் இந்நூல் இ. வ-18)<noinclude></noinclude> sxworjm3ygof5zkqa555gtoqc8uomxk பக்கம்:இலக்கண வரலாறு.pdf/319 250 454710 1439306 2022-08-22T11:46:03Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 2741 உரைக்கப்பட்ட இலக்கணம் அனைத்தும் தொகுத்து இவ்வாறன்றிப் பிறவாறு வருவன உளவெனினும் தழீஇக் கொள்க எனப் புறனடை உணர்த்துதல்" என்கிறது. இதனால் நூற் பொருளும் வைப்பு முறையும் காக்கப் பட்டமை புலப்படுகின்றது. தண்டியலங்காரத்திற்குப் பழைய உரை யொன் றுண்டு. அவ்வுரை சுப்பிரமணியதேசிகர் உரை என்பர். அத்தேசிகர் திருவாவடுதுறைத் திருமடத்தின் 14-ஆம் பட்டத்தில் இருந்தவர் என்றும் கூறுவர். ஆனால் * தண்டியலங்கார உரை துனபாய சோழன் காலத்தில் இயற்றப்பட்டது என்பது அந்நூவின் உரையில் உள்ள மேற்கோள்களால் தெரிய வருகின்றது. அந் நூலுரை யாசிரியர் பெயர் விளங்கவில்லை என்கிறார் . வே. சா. நூற்பாவும் எடுத்துக்காட்டும் நூலாசிரியர் செய்த தாக அறியப்பட்டமையால் உரை விளக்கம் காட்டுதல் அளவே உரையாசிரியர் பணியாக இருந்தது. அவ் வெடுத்துக்காட்டுகளை உரையாசிரியர் பாடாமையால் வேறு தக்க காரணங்கள் இருந்தால் அன்றி அவர் பெயரை விலக்குதற்கு இடமில்லையாம். அணியியல் அணியினது இலக்கணம் உணர்த்தினமையின் (இந் நூல்) அணியதிகாரம் என்னும் பெயர்த்து எனத் தற்சிறப்புப்பாயிரத்தில் வரும் உரை கொண்டு தண்டி வலங்காரத்திற்கு அப்படி ஒரு பெயர் உண்டு என்று அறிய காரம், அணியியல்' என்றோர் இலக்க நூலுண்மை சிலப்பதிகார உரை, யாப்பருங்கல விருத்தியுரை, தேமி நாதவுரை, மாறனலங்கார உரை ஆகியவற்றால் அறிய முடிகின்றது. அந்நூற்பாக்கள் சிலவற்றைத் தம் நூலில் முன்னோர் மொழியாக மேற்கொண்டவர் நூலாசிரியர் என்பது உரையாசிரியர் சுட்டும் இப்பெயர்க் குறிப்பால் எண்ணத் தோன்றுகின்றது.<noinclude></noinclude> 23h12w4vodq3n2mwef70ez4kffk6iox பக்கம்:இலக்கண வரலாறு.pdf/320 250 454711 1439307 2022-08-22T11:46:06Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 275. இவ்வுரையாசிரியர்க்கு முன்னரும் இந்தாற்கு உரை கண்டவர் இருந்தனர் என்பது இவ்வாறு கூறுவாரும் உனர்'' என இவர் கூறுவது கொண்டு அறியலாம். உரை நிலை இவ்வுரை பொழிப்புரையாகவும், குறிப்புரையாகவும் வேண்டும் அளவாற் செல்கின்றது. இயைத்துக் காட்டி இலக்கணத்தையும் எடுத்துக்காட்டையும் நிறுவு தல் அரிதாகவே கொண்டுளது. சிற்சில இடங்களில் விரிவுரை போலச் சென்றாலும் பல இடங்களில் வேண்டுமளவு உரை விளக்கம் இல்லாதும் உள்ளது. காலந்தோறும் பதிப்பு களில் உரை வேறுபாடு அமைந்துள்ளதென்றும், புதிது புதிது சேர்க்கப்பட்டதென்றும் பதிப்புரைகளின் வழியே அறிய முடிகின்றது. பானினும் இவ்வுரை நூற்பொருள் உணர்தற்கு அரிய கருவி என்பதில் ஐயமில்லை . இன்னாஇசை என்பதை விளக்கும் உரையாசிரியர், மென்னடை யொழுக்கத்து வல்லொற்றடுத்து மிக்கது போலவும், அந்தடை யொழுக்கத்து உயிரெழுத் தடுத்துப் பொய்த்தலப்பட்டு அறுத்திசைப்பதுபோலவும் வரும்'' என்கிறார் (20). பாவிகம் என்னும் அணியைப் புறநடைப் பகுதியில் வைத்தது குறித்து உரையாசிரியர் எழுதுகின்றார்: முன் அதிகாரச் சூத்திரத்துப் பிற அலங்காரங்களுடன் வைத்த இதனை சாண்டுப் புறனடையின் பின்னாக வைத்தது என்னை எனின், பிற அலங்காரங்கள் ஒரு பாட்டானே யுணரப் புலப்படும்; இஃது அன்னதன்று; ஆகலான், ஆசிரியன் வாழ்த்தென்னும் அலங்காரத்தின் பின்னரே விரவியல் வைத்தது. முன்னர் அளவே விரவுவன என்பது அறிவித்தற்கு; இந்து அன்ன தன்று என்பது என்கிறார். வைதருப்ப தெறிகௌட நெறி பற்றிக் கூறிய பின்னர் இவ்விலக்கணம் எல்லாம் முன்னையோர் மொழி நீ<noinclude></noinclude> 526ilfacczin3x33c8vj6707ahnk801 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/321 250 454712 1439308 2022-08-22T11:46:09Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 275 நடை பல பயின்ற வடமொழிக்கன்றே; செந்தமிழ் மொழியின் வந்தவாறு என்னை ? எனின், இதன் முதலூரல் செய்த ஆசிரியர் உலகத்துச் சொல்லையெல்லாம் சமஸ்கிருதம் பிராகிருதம் அபப்பிரஞ்சம் என்று மூன்று வகைப்படுத்தினார். அவற்றுள் சமஸ்கிருதம் புத்தேளிர் மொழியெனவும், அப்பிரபஞ்சம் இதர சாதிகளாகிய இழிசனர் மொழியெனவும் கூறினார். அதனால் பிராகிருதம் எல்லா நாட்டு மொழியெனவும் படும். அல்லதூஉம் பிரகிருதி என்பது இயல்பாகலான் பிராகிருதம் இயல்பு மொழி'' என்று விளக்குகிறார். மேலும், "தமிழ்ச் சொல்லெல்லாம் பிராகிருதம் எனப்படும். அச் சொற் களால் இயற்றப்படும் எல்லாக் கவிக்கும் அவ்வலங்காரம் அனைத்தும் உரியவாகலின் சண்டு மொழி பெயர்த்து: உரைக்கப் பட்டன'' என்கிறார். நூலாசிரியர் கருத்தா, நூலாசிரியர் மேல் உரை யாசிரியர் திணிப்பா இக்கருத்துகள் என்னும் மயக்கத்தை புண்டாக்குகின்றது. இவ்வுரைப் பகுதி, மடக்கணி முதலிய சொல்லணிகளுக்கு இவ்வுரை மிக இன்றியமையாததாகப் புலப்படுகின்றது. இல்லாக்கால் சில பாடல்களின் பொருளை மிக இடர்ப்பட்டே அறிய நேரும். பதிப்பு இந்நூலுக்குரிய பதிப்பில் முன்னது, தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதர் பதிப்பு. அது 1857இல் வந்தது. 1901இல் வை. மு. ச.கோப இராமாநுசா சாரியார் குறிப்புரையுடன் வெளியிட்டார். 1903இல் மதுரைத் தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரையார் விருப்பத்திற்கு இணங்க சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இயற்றிய புத்துரை வெளிவந்தது. 1920இல்<noinclude></noinclude> 59pe4i95j8vkphgzx10mfit7ol3hta1 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/322 250 454713 1439309 2022-08-22T11:46:12Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 277 செம்பூர் வீ. ஆறுமுகம் சேர்வை பதிப்பு, கா. ர. கோவிந்த ராச முதலியார் துணையுடன் வந்தது. 1938இல் கொ. இராமலிங்கத் தம்பிரான் குறிப்புரையுடன் கழகப் பதிப்பும், 1962 இல் சி. செசுந்தாதாசாரியார் பதிப்பும், 1967இல் கு. சுந்தரமூர்த்தியார் விளக்கவுரைப் பதிப்பும் வந்தன. நரசிங்கபுரம் வீராசாமி முதலியார் மூலப்பதிப் பொன்தும் 1864இல் வெளிவந்தது. அஃது ஐந்திலக்கண மூவமுமுடையது. 1924இல் கழக வழி ஐந்திலக்கான மூலப் பதிப்பு வந்துளது. அணியியல் விளக்கம் என்றொரு நூல் திருத்தணிகை சரவணப் பெருமாளையரால் வெளியிடப் பட்டமை அறிய வருகின்றது (1875).<noinclude></noinclude> s1e0200tcbkpgb7mmyy6rkfra6k0sam பக்கம்:இலக்கண வரலாறு.pdf/323 250 454714 1439310 2022-08-22T11:46:16Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 17. நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவரால் இயற்றப்பட்ட இலக்கண நூல் 'நன்னூல்' ஆகும். 'நூல்' என்றாலே இலக்கண நூலையே குறித்தல் பழவழக்கு. நூலுக்குரிய பா நூற்பா எனப்படுகின்றது. 'நூனினான' எனத் தொல் காப்பியர் நூற்பா யாப்பினைக் குறிப்பார். நூல் நூல் என்னும் பெயருடன் ஒரு தூல் இருந்தமை இறையனார் கனவியலுரை, சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரை நன்லால் மயிலை நாதருரை ஆகியவற்றால் விளங்குகின்றது. '' நூலே நுவல்வோன் நுவலும் திறனே, கொள்வோன் கோடற் கூற்றாம் ஐந்தும், எல்லா நூற்கும் இவை பொதுப் பாயிரம்"' என நன்னூல் (3) சுட்டும் தொகை வகை விரிகள் இலக்கணம் சார்ந்தனலே என்பதைக் கற்றார் அனைவரும் அறிவர். இச்செய்திகள் முதற்கட்டுரையில் விரிக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. நன்னூல், நல்ல இலக்கணம்' என்னும் பொருளது. நன்றயில் வரும் ''முதலூல் கருத்தன்'' என்னும் நூற்பாவுரையில் தன்மையால் பெயர் பெற்றன; சிந்தாமணி நன்னூல் முதலாவின'' என்றனர் (49) உரையாசிரியர்கள், நன்னூற் பாயிரத்தில் "அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத்" தருமாறு சீயகங்கள் வேண்டியபடி<noinclude></noinclude> a6o4wq44xxuq67pv7z9kh22gpctx8ns பக்கம்:இலக்கண வரலாறு.pdf/324 250 454715 1439311 2022-08-22T11:46:22Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 279 பவணந்தியார் இயற்றினார் எனவரும் செய்தியால், ஒருக்கால் ஐந்திலக்கணமும் கொண்டதாக நன்னூரல் இருந்திருக்கக் கூடும் எனக் கருதலாம். பிறசில குறிப்பு களும் அவ்வாறு கருதுதற்கு இடந்தருகின்றன. எனினும் எழுத்து, சொல் என்னும் இரண்டன் இலக்கணமே நன்னூலில் கிடைத்துள்ளது. பாயிரத் தொடங்கி நூன் முற்றும் 462 நற்பாக்களைக் கொண்டுள்ளது. இதனை மேலே காண்பாம். புவணந்தி முனிவர் நன்னூலை இயற்றிய ஆசிரியர் பவணந்தி முனிவர் என்பார். இவர், பொன் மதிற் சனகைச் சன்மதி முனியருள், பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி" எனச் சிறப்புப் பாயிரத்தில் பகரப்படுகின்றார். இவர் கர் 'சனகை' எனப்படும் சனகாபுரம்' என்றும், இவர் தந்தை சன்மதி முனிவர்' என்றும் இப்பகுதியால் அறியலாம். சனகை சனகை என்பதைச் சனநாதபுரம் என்றார் நன்வால் முதல் உரைகாரராகிய மயிலைநாதர். அவர் உரையில் பாடமாக சனநாகபுரம், சனகாபுரம் என்பனவும் உள. பவணந்தியாரின் சனகை தொண்டைமண்டலத்தைச் சார்த்தது என்கிறது தொண்டை மண்டல சதகம். அது கொங்கு மண்டலம் சார்ந்தது என்கிறது கொங்கு மண்டல சதகம், இவை தத்தம் மண்டலம் சார்ந்த வர்களாகக் காட்டுவது கற்பாரை மயக்குதற்காகவா? இல்லை. இரு மண்டலங்களிலும் சனகை என்னும் பெயர் சார்ந்த அவர்கள் இருப்பதால் அவற்றைக் கொண்டு தத்தம் மண்டலம் சேர்ந்ததாகக் குறித்தன. பவணத்தியார் காலத்திற்கும் சதகங்களின் காலத்திற்கும் இருந்த கால இடைவெளி வரமாற்றுத் தடத்தை மறைப்பித்துப் பெயரொற்றுமை கொண்டு பாடத் தூண்டியது என்க.<noinclude></noinclude> 5av62s5pgg4vk1xz6hu0x9h5of4u23y பக்கம்:இலக்கண வரலாறு.pdf/325 250 454716 1439312 2022-08-22T11:46:26Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 280 தொண்டை மண்டலம், அரக்கோணம் வட்டம், சோழசிங்கபுரத்திற்கு அண்மையில் 'சளகாபுரம்' என்னும் பெயருடையதோர் வார் உள்ளது. அன்றியும் இதனைச் சார்ந்த திருவல்லம் சிவன் கோயிற்கு அருகில் உள்ள வள்ளிமலைக் குகையில் தேவசேன பட்டாரர் என்பார் படிவம் ஒன்றுளது. அதன்கீழ் ''ஸ்வஸ்திஸ்ரீ பாணராயர் குருகளப்ப பவணந்தி பட்டாரர் சிஷ்யரப்ப தேவலேன பட்டாரர் பிரதிமா' (E.I.Vol-iv. 142) என்னும் கல் வெட்டுள்ளது. இதில் பவணந்தி பட்டாரர் என்னும் பெயரிருப்பதாலும் சனகாபுரம் என்னும் மனர் ஆங்கு இருப்பதாலும் இவ்வூரே பவணத்தியார் ஊர் என்பர். கொங்கு மண்டலத்தின் இருபத்துதான்கு பகுதிகளுள் குறும்புதாடு என்பதொன்று. அதில் சீனாபுரம்' என்தோர் ஊர், அப்பெயராலேயே, இன்றும் வழங்கப்படுகின்றது. ஆங்கு ஆதிநாதர் கோயிலும் உள்ளது. ஆதலால் அவ்வூரே பவணந்தியார் ஊர் ஆகலாம் என்பர். இனிப் பவணந்தியாரின் அன்புக்கும் அரவணைப் புக்கும் இடமாக இருந்தவன் சீயகங்கள். அவன் கங்க நாட்டினன், அந்நாட்டைச் சேர்ந்தவரே பவணந்தியார் என்பர். அதற்கு ஏற்ப, மைசூர் நாட்டுத் திருமுக்கூடல் நரசிபுரம் வட்டத்தைச் சேர்ந்ததும் காவிரியின் வட கரைக்கண் உள்ளதும் மாவிலங்கை என்னும் மற்றொரு பெயருடையதுமாகிய சனநாதபுரமே பவனத்தியாரின் கார் என்பர். இதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் பலவும், மயிலைநாதர் கூறுவதுபோல் சனநாதபுரம் என வழங்கு தலும் சியகங்கள் ஆட்சி செய்த பகுதியாக அஃதிருத் தலும் கொண்டு அதுவே பவணந்தியார் ஊர் எனலாம். சன்மதிமுனிவர் 'சன்மதிமுனிவர் பவணந்தியாரின் தந்தையார் அல்லர்; ஆசிரியர் என்பாருமுளர். தொண்டை மண்டல சதகம் சன்மதி மாமுனி தந்த மைந்தன் நன்னூல்<noinclude></noinclude> mxvphif0il00bkve34edpuhook2dcaf பக்கம்:இலக்கண வரலாறு.pdf/326 250 454717 1439313 2022-08-22T11:46:30Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 281) உரைத்த பவணந்தி மாமுனி'' என்று தெளிவாகக் கூறுகின்றது. ஆகவே தந்தை என்பதே சரி என்பர். ஆனால் நன்னூல் பாயிரமோ, “சன்மதிமுனியருள் பன்னரும் சிறப்பிற் பவணந்தி" என்பதால் அறிவுத் தந்தை என்பதைத் திட்டவட்டமாக மறுத்தற்கு வேறு சான்றுகள் வேண்டத் தக்கனவே. சதகத்தார் காலம் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டது ஆகலான், அதனை முழுச் சான்றாகக் கொள்ளல் சாலாது. சமயம் பவணந்தியார் சமயம் சமணம் என்பது வெளிப்படை. *பவணநந்தி' என்னும் பெயரே 'பவணந்தியாகும். நந்தி என்பார் சமணர்களுள் மிகப் பலர் என்பது. 1 கனகாந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமணமா சுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழிகொனா அனகாந்தியர்" எனவரும் தேவாரத்தால் அறியலாம். கந்தி' என்பார் துறவோர் என்பதும் அறிந்த செய்தி. அத்துறவோர் மிகுதியாக வாழ்ந்த இடம் நந்திகிரி; அது இந்தாள் 'நந்தி துர்க்கம்' என வழங்கப்படுகிறது. இப்பகுதி கங்கவேந்தர் களின் தலை நகராகிய குவளாலபுரம் (கோலாரி) சார்ந்தது என்பது அறியத் தக்கது. இனிப் பவணந்தியார் எழுத்ததிகாரத் தொடக்கத் திலும், சொல்லதிகாரத் தொடக்கத்திலும் கூறும் சுடவுன் வாக்கப் பாடல்களும், சிறப்புப் பாயிரத்தில் வரும் "முதல் ஈறு ஒப்பு அளவு - ஆசை முனீவு இகந்து உயர்ந்த அற்புத மூர்த்தி" என்னும் தொடரும் இவர்தம் சமண சமயச் சார்பை விளக்கும். மொழிமுதற் காரணம் அணுத்திரள் ஒலி'' என்பதும் (58) வானவர் மக்கள் நரகர் விலங்குபுள், ஆதி செவியறிவோ டையறிவுயிரே'" புத தாயை" சேன்<noinclude></noinclude> 8e6vqn7fgwm7qhc5f07ry4cpm6nq2q1 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/327 250 454718 1439314 2022-08-22T11:46:32Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 282) என்பதும், இவரைப் புரந்த ஓயகங்கள் சமண சமயத் தவன் என்பதும் கருதத் தக்கன. காலம் பவணந்தியார் காலம் சீயகங்கள் காலம் என அறியப்படுதலால் அவன் காலத்தை அறிதல்வேண்டும்., முதற் குலோத்துங்கன் (1070 - 1120) இரண்டாம் குலோத்துங்கள் (1133-1150) மூன்றாம் குலோத்துங்கன் (1178-1218) ஆகிய மூவர் காலத்திலும், சியகங்கள் என்னும் பெயருடையார் அவர்களின் கீழிருந்து கங்க நாட்டை ஆட்சி செய்தமை கல்வெட்டுகளின் வழியே அறிய வருகின்றன. எனினும் தன்னூல் பாயிரத்தின் வழியே அறியவரும் அமராபரண சீயகங்கள் என்பான் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலேயே இருந்தமை கல்வெட்டால் அறியப்படுகின்றது (5.1.1. Vol vi. 823), அவன் குவனாலபுர பரமேஸ்வரன் கங்க குலோத்பவன் சீயகங்கள் அமராபரணன்'' என்று குறிக்கப் படுகின்றான். இவன் மனைவி அரியபிள்ளை என்பவளும், இவன் மகளும் அறப்பணி செய்த குறிப்புகளும் கல்வெட்டு களில் இடம் பெற்றுள. (M. E. R. No. 446 of 1912; Ibid 195 of 1892.) சீயகங்கள் மூன்றாங் குலோத்துங்கன் காலத்தவன் என அறியப்படுவதாலும் அவன் கல்வெட்டுகள் கி.பி. 1212 முதல் கிடைப்பதாலும் பவணந்தியார் காலம் பதின் மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியது ஆகும். நன்னூலாரையும் நன்னூலையும், - முன்னோர் ஒழியப் பின்னோர் புலரினுள் கன்ன லார்தமக் கெந்நூ லாரும் இணையோ என்னும் துணிவே மன்னுக" என்று சாமிநாததேசிகரும் (இலக்கணக் கொத்து, 8 உரை .),<noinclude></noinclude> 63fnepzq8r69a9f57d6dq607rds4725 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/328 250 454719 1439315 2022-08-22T11:46:36Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 283 * புல்கலைக் குருசில் பவணந்தி என்னும் புலவர் பெருமாள்" என்று சங்கர நமச்சிவாயரும் (நன், 137 உரை)"பன்னூற் புலவர் பழிச்சும் திறத்ததாம், நன்னூல்" என்று 1. வே. சாமிநாதரும் பாராட்டுவர். நூலமைப்பு தன்றலின் பாயிரம் 51 நூற்பாக்களும் 4 வெண்பாக் களும் ஆக 55 பாக்களையுடையது. இலை பெரும்பாலும் முன்னையோர் நூலும் உரையும் கொண்டு மேற்கோளாக அமைத்தனவும், அமைத்துக் கொண்டனவுமாம். தொல் காப்பியம், அதன் உரைகள், இறையனார் களவியல் உரை ஆகியவற்றிலும் பிறவற்றிலும் உள்ளவை. தொல் காப்பியத்தின் எழுத்ததிகார ஒன்பது இயல்களை இவர் எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என ஐந்தனுள் அடக்குகிறார். சொல்லதிகார ஒன்பது இயல்களை, பெயரியல், வினை யியல், பொதுவியல், இடையியல், உயிரியல் என ஐந்தனுன் அடக்குகிறார். இவற்றுள் எழுத்ததிகாரத்திலுள்ள பதவியல் ஒரு வகையால் தொல்காப்பியத்தின் வளர்ச்சி நிலை எனலாம். சொற்களைப் பகுதி விகுதி இடைநிலை சாரியை சத்தி விகாரம் எனப் பகுத்துக் காட்டும் இலக்கண முடையது. அதேபோல் தொய்காப்பியர் காலத்தில் தேவைப்படாததாய் இருந்து, பின்னர் தன்னூலார் காலத்தில் வேண்டியிருந்தனவாகிய வடசொற்கள் தமிழில் புருங்கால் தமிழியல்புக்கு ஏற்ப எவ்வாறு புகவேண்டும் என்பதை வரம்பு காட்டி (146-150) அமைக்கிறார். ஆயிலும் வட எழுத்துப் புகுதலை இவர் ஏற்றார் அல்லர் என்பது கருதத்தக்கது. தொல்காப்பியர் சார்பு எழுத்துகள் 3 என்றாராக இவர், அதனைப் பத்தாக்கி, அதன் விரியை 369 ஆக்கு வதும், பெயரை இடுகுறி காரணம் எனப்பகுப்பதும்,<noinclude></noinclude> exlznpqrgi68cbmfxt9ck1fqh2xww84 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/329 250 454720 1439316 2022-08-22T11:46:39Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 284 உயிர்களை ஐயறிவுயிரளவில் நிறுத்துவதும் பிறவும் முதனூலார் கருத்து வழிப்பட்டது அன்றாம். தொல்காப்பிய மரபியலில் வரும் ஆறறிவுயிர்களின் செய்தியை உரியியவில் கூறுகிறார். பின்னர் ஒரு குணம் தழுவிய உரிச்சொல், பல குணம் தழுவிய உரிச்சொல் என்பவற்றைக் கூறிய அளவில் இவ்வுரிச் சொற்கள் விரிவுடையன ஆகலின் யாம் சொல்லாம்; பிங்கலம் முதலியவற்றைக் கண்டு கொள்க'' என்று அமைகின்றார். இதனை நோக்க, இவ்வியலை முற்றுறச் செய்யவும் முடியா நிலையில் நூலை முற்றுவித்தார் என்று எண்ணு மாறுள்ளது. அவ்வாறாயின் அரும்பொருள் ஐந்தையும் தருக'' பான்றமை சீயகங்கள் வேண்டுதலாக நிற்குமே பன்றி, ஐந்திலக்கணமும் கூறினார் என்பதற்குச் சான்றா காமல் அமையும். இரண்டதிகாரம் உடைமை கருதி நன்னூலுக்குச் சிற்றதிகாரம் என்றொரு பெயருண்மையும் அறியத்தக்கது. கள்வலியல் தொல்காப்பியம் தெளிவும் எளிமையும் அமைத்த விரிந்த நூல். தன்னூல் செறிவும் சுருக்கமும் அமைந்த நூல். ''எண் பெயர் முறைபிறப்பு" என்னும் எழுத்ததிகார முதல் நூற்பாவில் எழுத்திலக்கணப் பருப்பை யெல்லாம் மூன்றே அடிகளில் முடித்து விடுகிறார். அவ்வாறு சொல் லதிகாரத்திற்குச் சொன்னார் அல்லர். சொல்லின் இலக்கணமே முதல் நூற்பாவில் சொல்கிறார், ஒரெழுத்தால் அமையும் சொற்கள் 42 என்பதை உயிர்மவில் ஆறும்" என்னும் நூற்பாவில் செறிவுடன் கூறுகிறார் (129). உடம்படுமெய் (162), சொல்லின் விகுதி (140), பண்பின் இயல்பு (136), இடப்பொருள் உருபு (302) முதலியவற்றைச் செறிவுற அமைக்கிறார்.<noinclude></noinclude> gibx2kol5z2athupvpoqiq75gdxpybw பக்கம்:இலக்கண வரலாறு.pdf/330 250 454721 1439317 2022-08-22T11:46:43Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 285 தொல்காப்பியத்தில் வழிவந்தது நன்னூல் என்னும் குறிப்பு சிறப்புப் பாயிரத்தில் இல்லை. 'முன்னோர் நாளின் வழியே' என்று தான் வழிகாட்டப்பட்டுள்ளது. எனினும், தொல்காப்பியர் நூற்பாக்களை நன்னூலார் அப்படியே போற்றி வைத்துள்ளார். 317, 396, 404, 408 ஆம் நூற்பாக்களைக் காண்க. இளம்பூரணர் உரையைக் கொண்டும் இலக்கணத்தை விரித்துள்ளார். இஃதவர்க்குப் பெருந்துணையாக இருந்தமையை ஒப்பிட்டுக் கண்டு கொள்க. ''சாவவென் மொழியீற் றுயிர்மெய் சாதலும்விதி'' (169) என்பதில் 'சாவ' என்பதற்கு ஏற்ப எழுத்துக்கேட்டைச் சாதல்' என்றது தூற்பாவைச் சுவையாக்கும் தேர்ச்சியாம். " நவ்விறு தொழிற்பெயர்க் கவ்வுமாம் வேற்றுமை" (208) என்பதில் எதுகை நயங்காட்டி இன்புறுத்துகிறார். * எப்பொருள் எச்சொலின் எவ்வா இயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே" (388) என்பதில் எதுகையும் மோனையும் இனிது சிறக்கச் செய்கிறார். | - இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலைநெடில் அளபெழும் அவற்றவற் றினக்குறில் குறியே " என்பதில் இசை கெடுதலால் உண்டாகும் அளபெடையை, நிரை நிரை, நிரை நிரை'' அல்லது '' தனதன, தன தன” என இசை கெழும் இசைத்து இன்புறுத்துகிறார். * எமுன் றனவும் ணளமுன் டணவும் ஆகும் தாக்கள் ஆயுங் காலே '' (237) என்பதில் எழுத்துக் குறிகளையும் சொற்குறிகளெனத், தடையற நடையிடச் செய்கிறார்,<noinclude></noinclude> qata7xtnapo1xfmk2nhyfn25ebz7aam பக்கம்:இலக்கண வரலாறு.pdf/331 250 454722 1439318 2022-08-22T11:47:51Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 185 நிறைவாழ்தாள் உடையராய் இருந்து ஐந்திலக்கணத் தையும் யாத்திருந்து நம் கைக்கு வாய்த்திருக்குமெனின் அவர்காலப் பொருளியல் கொள்கைகளைத் தெரிந்திருக்க வாய்த்திருக்கும். அத்தின்மை பேரிழப்பேயாம். தன்னலுக்கு உரைகண்டார் பலர், அதுவும் அந்நூற் சிறப்புக்கு ஒரு சான்றே. முதலுரைகாரர் சங்கர நமச்சிவாயர், மாற்றங்கால் ஆண்டிப்புலவர், கூழங்கைத் தம்பிரான், நறுமுகநாவலர். இராமாநுசக் கவிராயர், வேதகிரி முதலியார், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், கா. கோபாலாச்சாரியார், பவானத்தம் பிள்ளை , வை. மு. சடகோப ராமானுசாச்சாரியார், கோ. இராமலிங்கத் தம்பிரான், சர். பொன்னம்பலம் இராமநாதன், கா. நமச்சிவாய முதலியார் முதலியோர் களால் உரையெழுதப்பட்டுள்ளது. மாணவர்க்கு ஏற்பச் சுருக்கியும் எளிமைப்படுத்தியும் உரை நூல்கள் பல வந்துள. தொல்காப்பிய தன்னூல் ஒப்பீட்டு ஆய்வுகளும் நிகழ்த்தும், சங்கர நமச்சிவாயர் உரைவில் வேண்டுமிடங்களில் திருத்தம் செய்து புதிய விளக்கங்களை விரித்துச் சிவஞான முனிவரால் புத்தம் புத்துரை' என்னும் உரையும் உண்டாயிற்று. இலக்கண வினாவிடை என்றும் பெயரால் தன்வார் பொருளைத் தழுவி ஆறுமுக நாவலரால் ஒரு தூய் செய்யப்பட்டுப் பல பதிப்புகளையும் அடைத்துள்ளது. இவற்றுள் சில உரைகளைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாம். அ. மயிலை நாதர் பெயர் தன்னூலுக்கு முதன் முதல் உரைகண்டவர் மயிலை நாதர். மயிலை என்பது முன்பு மயிலாப்பில் என்றும் இன்று மயிலாப்பூர்' என்று வழங்கப்படுவதாகிய சென்னை<noinclude></noinclude> r8netei63go9k2sna8z0durc0vmxa4r பக்கம்:இலக்கண வரலாறு.pdf/332 250 454723 1439319 2022-08-22T11:47:54Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 287 மாதகர்ப் பகுதியாகும். ஆங்குக் கோயில் கொண்டுள்ள சமணத் தீர்த்தங்கரர் நேமிதா தர். அவர் பெயர் மயிலை நாதர் என்பதுமாம். அப்பெயரைப் பெயராகக் கொண்ட, சமண சமயப் புலவர் மயிலை தாதர். நூலாசிரியர் போலவே உரையாசிரியரும் சமண சமயத்தினர். முதல் உரை மயிலை தாதர் உரை தன்லூரல் எழுத்து சொல் இரண்டற்கும் முழுமையாகக் கிடைத்துள்ளது. இவர் காலத்திலோ இவர்க்கு முன்னரோ நன்னூலுக்குப் பிறிதோருரையும் இருந்த தென்பதை இவருரையால் அறிய வாய்க்கின்றது. ஆசிரிய மரபில் சொல்லிவரும் உரையாகவும் அஃதிருந்திருத்தல் கூடும். எவ்வாறாயினும் நன்னூலுக்குக் கிடைத்துள்ள உரைகளுள் முற்பட்டது மயிலை நாதருரையே, புரவலன் புகழ் சீயகங்கள் சிறப்பை நன்னூற் சிறப்புப் பாயிரம், " கருங்கழல் வெண்குடைக் கார்பிகர் வண்கைத் திருந்திய செங்கோன் சீயகங்கள் அருங்கலை விநோதன் அமரா பரணன்" என்று சிறப்பிக்கின்றதெனின் பொலிவுமிக்க பொற்குடத் திற்குப் பூவும் பொட்டும் இட்டு வைத்ததுபோல இவர் வரையும் உரைதயம் உள்ளங்கொள்ளை கொள்கிறது. கூடாதாரைக் கொன்று கட்டின குரைகழவினையும், பற்றலர் பக்கம் பழிமா சறுத்து மற்றுல களிக்கும் மணிமுத்தக் குடையினையும், விழைபயன் கருதாது மேதினியவர்க்கு மழைபோலு தவும் மாமலர்க் கையினையும், குற்றமற்றுவதில் கொடுங்கள் துரத்து செப்பம் வளர்க்கும் செய்ய கோலினையும் உடையவனான<noinclude></noinclude> o94qeu2jtz6t2jhme7clo09d92m2ehf பக்கம்:இலக்கண வரலாறு.pdf/333 250 454724 1439320 2022-08-22T11:47:58Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 288 சோ - மென் புற தங்கலர் குலமாம் வெங்கயமனுங்கும் சிங்கமாகிய கங்கனென்பான் அரிய நூல்களை ஆராய்தலே தனக்கு இன்பமாக வுடையான் பெரும் போரினையே புனைகலனாக வுடையான் என்னும் அழகமை பெயரினை யுடை யான்' என்பது அது. நூலுக்கு உரை தானா? நூலைப் பெருக்கிக் காட்டி நுண் கலை வளங்களெல்லாம் கூட்டிக் காட்டும் கலை மானிகையா? கங்கனோ, கங்கள் வழியினரோ மயிலை நாதர் உள்ளமும் உயிரும் தனிர்ப்புற உதவு நராக இருந் தமை இச்சான்றால் மட்டுமன்று; பின்னும், 1 கங்கள் அகன்மார்பன் கற்றோர்க் கினிதவிக்கும் செங்கனக வென்னைச் செழுமணிகள்-எங்கும் தெறித்தனவே போல் விளங்கு மீன் சூழ்ந்த திங்கள் எறிக்குநிலா அன்றோ இனி'' (267) என வருவதும் பிறவும் காட்டும். இவர் காலம் கங்கன் காலமே என்பர், கங்கன் காலம் தன்னூலார் காலமுமாத லால் நூலாசிரியரும் உரையாசிரியரும் ஒரே காலத்தவர் என்றாகும். | மயிலை நாதர் உரையை அரிதின் முயன்று அருமை யாகப் பதிப்பித்த 1. வே. சா. அவர்கள், பருத்திரங்களுன் பொருள் விளங்குவனவற்றிற்குச் சுருக்கமாகவும் ஏனையவற்றிற்கு விரிவாகவும் சிலவற்றிற்கு வினாவிடை யாகவும், சிலவற்றிற்கு மோனை எதுகை முதலிய தொடை நயம்படவும் ஒவ்வொன்றைப் பிரித்துப் பிரித்துத் தனித் தனியாகவும் பலவற்றைத் தொகுத்து அவற்றின் இறுதி யில் பிண்டமாகவும் பொருளெழுதிச் செல்லுதல் இவர்க்கு. இயல்பு'' என்கிறார் (உரையாசிரியர் வரலாறு). அடைநயம் நூலாசிரியர்களாம் புலவர்களையும், உரையாசிரியர் களையும் இவர் எதுகை மோளைத் தொடைதயம் படப்<noinclude></noinclude> 9yyxsfe993dvg71sihxwopnfjnmy1nk பக்கம்:இலக்கண வரலாறு.pdf/334 250 454725 1439321 2022-08-22T11:48:07Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 289 பாராட்டிச் செல்லுதல் இவர்தம் நயந்தக நெஞ்சத்தை வியத்தகக் காட்டுகின்றன, + மிகத் தெளி கேள்வி அகத்தியனார்" '' ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார்'' * அளவறு புலமை அவிநயனார்'' " புவிபுகழ் பெருமை அவிநயனார்'' ப உனங்கூர் கேள்வி இளம்பூரணம் என்றும் ஏதமில் மாதவர்' '' தண்டலங் கிழவன் தகைவரு நேமி எண்டிசை நிறைபெயர் இராச பவித்திரப் புல்லவ தரையன் என்பவை அவற்றுட் சில. விளக்கம் முன்னர் விளங்காதிருத்தலை மயிலைநாதர் உரை யால் விளங்கியவை இவையெனப் பட்டியலிட்டுக் காட்டு கிறார் உ. வே. சா. அவிநயர் சமயார் என்பதும், வெண்பாவும் தற்பாவு மாகிய இருவகைப் பாலாறும் அவர் நூல் அமைந்த தென்பதும், பழமொழியின் அறியப்படாத முதற்செய்யுள் இன்னது என்பதும், எண்ணூல் என ஒன்று இருந்ததென் பதும், பரிமாண நூலைச் சேர்த்தது விதந்த மொழி வினம்'' என்னும் நூற்பா என்பதும், அவிதய உரை யாசிரியர் இவரென்பதும், இளம்பூரணர் துறவி என்பதும் உரைநடையாகவுள்ள இலக்கணத் தொடர்களுக்குரிய நூற்பாக்கள் இவை என்பதும் அவை. சுருக்கம் பாயிரப்பகுதி உரையின் இறுதியில் (54), " இப்பாயிரச் சூத்திரங்களை விரித்தெழுதிற் பரக்கும் என்பதனானும் பெரும்பாலும் தாமே பொருள் விளங்கிக் கிடத்தலாலும் இ.வ-19<noinclude></noinclude> dmn34ojjzkpz0s7w4ooss6p7afsahcx பக்கம்:இலக்கண வரலாறு.pdf/335 250 454726 1439322 2022-08-22T11:48:07Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 299 உரைவிரித்தெழுதிற்றிலம்; இவற்றை விரித்துரைத்துக் கொள்க' என்கிறார். இதனால் வேண்டுமிடத்து விளக்கம் தருதலே தம் உரைநோக்கு என்பதும் வாளா விரித்தலை விரும்பினார் அல்லர் என்பதும் அறியவரும், விரிவு வேண்டுமிடத்து விரித்துக் கூறுதலை மேற்கொண் டார் என்பதற்கு ஒரு சான்று. அகர முதலாக நெடுங் கணக்கு அமைவதன் அடிக்களத்தை ஆய்த்து கூறுகிறார் (72). "அகரம் தானே நடந்தும் நடவா உடம்பை தண்ணி யும் நடத்தலாலும், அரள் அரி அவன் அருகன் என்னும் பரமர் திருநாமத்திற்கு ஒருமுதலாயும், அறம் பொருள் இன்பமென்னும் முப்பொருளின் முதற்பொருட்கும், அருள் அன்பு அணி ஆழகு முதலாயின தற்பொருட்கும் முதலாக வருதலாலும் அகரம் முன்வைக்கப்பட்டது" என்கிறார். சசுரம் மொழி முதலாதல் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் பாடவேறுபாடு காட்டி உண்டென்பது உண்டு . இவர், * சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி சனிசகடு சட்டை சவளி-சவிசாடு, சந்து சதங்கை சழக்காதி பீரிடத்தும் வந்தனவாற் சம்முதலும் வை'' என்னும் வெண்பாவைக் காட்டி சம்முதலாக வருதலை நிறுவுகிறார். அக்காலத் தில்வன இக்காலத்து வழங்கு மென இதனை நூல் இறுதியிதும் எடுத்துக் காட்டுகிறார் (461). சொல்லதிகாரத் தொடக்கத்தில் 'முச்சக நிழற்றும். என்னும் வாழ்த்தும், வருபொருளும் அமைந்த நூற்பா உரையில் அதிகாரம் தோறும் இறைவணக்கம் வேண்டத்<noinclude></noinclude> 8cp7rhzw5oz79vs3pdav900gci17e3k பக்கம்:இலக்கண வரலாறு.pdf/336 250 454727 1439323 2022-08-22T11:48:09Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 11 தக்கதோ என ஒரு வினாவை எழுப்பிக்கொண்டு விடை யிறுக்கிறார்: '' நூல் ஒன்றே எனினும் அதிகாரங்கள் பொருனான் வேறுபடுதலானும் முன்னை ஒரு சாரார் ஒரோ அதிகாரத்தை ஒரு நூலாக்கிப் பாயிர முழுதும் பகர்த சாலும் 'ஆதியு மந்தமும் நடுவும் மங்கலம், ஓதிய முறை மையின் உரைப்பராவிடின், ஏதமில் இருநிலக்கிழத்தி இன்புற, நீதியம் பனுவல்கள் நிலவும் என்பவே' என்பவாக லாலும், 'கற்றதனாற்பயன், குற்றமற்று முற்றவுணர்த்த ஒற்றை நற்றவன் பொற்றாள் இணைமலர் போற்றல் என்பவாகலானும் சொன்னார் எனக்கொள்க'' என் இறார் (257). பின் றுரைகள் இவ்வுரையிலும் திருத்தமும் தெளிவும் பெற்றுன எனின், இவ்வுரையின் கொடை தந்த வளர்ச்சி என்பதால் இவ்வுரையின் சிறப்பு இனிது விளங்கும். தன்னூல் மூலமும் மயிலைநாதர் உரையும் 1. வே. சாமிநாதையரால் 1918 இல் வெளியிடப்பட்டது. ஆ. ஊற்றங்கால் ஆண்டிப் புலவருரை தன்றலுக்கு உரைகண்ட வருள் இவர் ஒருவர். இவர் கண் உரை பாடலால் அமைந்தது. அசுதாவற்றுக்குப் பாடற் கருத்தினை பால்வண்ண தேவனான வில்லவ தரையன் என்பான் அகவலால் பாடினான் என்பது இவண் அறியத்தக்கது. இக்காலத்தில் சங்க இலக்கியம், திருக் குறள் நாலடியார் முதலியவற்றுக்குப் பாலினாலேயே உரைவிளக்க நூல்கள் வந்துள்ளன. ஆனால் இலக்கண உரை ஒன்று இவ்வாறு முன்னரே வந்திருத்தல் வியப்புடை யதாம். ஆசிரியர் ஆண்டிப் புலவர் செஞ்சிப்பகுதியைச் சார்ந்த ஊற்றங் கால் என்னும் ஊரினர், தந்தையார் பெயர் பாவாடை<noinclude></noinclude> owy1vo89mst8pdzgmabm0m36x3se7if பக்கம்:இலக்கண வரலாறு.pdf/337 250 454728 1439324 2022-08-22T11:48:15Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 292 வாத்தியார். இவர் சங்கறுத்து வளையல் முதலியன செய்யும் குடிவழியினர். அதனால் 'தக்ரோ ' என்றும் சொல்லப்பட்டுளார், சங்கறுப்ப தெங்கள் குலம்'' என வரும் நக்கீரர் தனிப்பாடல் நினைவு கொள்ளத்தக்கது. சமயம் இவர் சைவ சமயத்தவர் என்பதும் சைவத் துறவியாக விளங்கிய ஞானப்பிரகாச குரு என்பவரின் மாணவர் என்பதும் அறியவருகின்றன. 14 மன்னுசெஞ் சிச்சீமை சூழ் தொண்டை வளநாட்டில் வாய்த்த ஊற்றங்காலில் வாழ் வளையறுப்போர் குலன் பாவாடை வாத்தியார் மைந்தனாம் நற்கீரளே " மன்னுளோர் அறியப் பருத்தனன் கயிலையான் வடிவெழுத்தைந்தெழுத்தின் மந்த்ரவும் தேசம் செய்ஞானப்ர காசகுரு வளச மலரடி சூடுவோன்'' என்னும் பகுதிகளில் மேற்கூறிய செய்திகள் தெளிவா இன்றன, ஆண்டிப்புலவர் ஆசிரிய நிகண்டு என்னும் நிகண்டை இயற்றியவர். அத்திகண்டுப் பாயிரத்தில், - இயம்பிய நிகண்டின் உரையறிநன் அலினொடு இரண்டுமே செய்து வைத்தான்" ' எழுத்துடன் சொல்லெனும் இலக்கணம் வகுத்துரை இயம்பும் ஆசிரியத்தினால் நன்னூல் என்னும் பெயர் விளங்கவே செய்தான் என வரும் பகுதிகளால் இவர் நன்னூலுக்கு ஆசிரிய விருத் தத்தால் உரை கூறியமை விளங்கும். அந்நூல் 'கன் அல் ஆசிரிய விருத்தம்' என்றும், 'உரையறி நன்னூல்' என்றும் வழங்கப்பட்ட தென்பர்.<noinclude></noinclude> 5nkl5c8ub55n7qc7kvsccz6sm108azn பக்கம்:இலக்கண வரலாறு.pdf/338 250 454729 1439325 2022-08-22T11:48:17Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 293 * செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை யுண்மை நுண்மை இவற்றெதிர் இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே'' (134) என்றும் நன்னூல் நூற்பாவுக்கு இவர் கூறும் ஆசிரிய விருத்த உரை வருமாறு: செம்மையும் கருமையும் பசுமையும் வெண்மையும் திண்மையும் நுண்மையு முடனே சிறுமையும் பெருமையும் குறுமையும் நெடுமையும் தீமையும் தூய்மை புமலால் வெம்மையும் குளிர்மையும் கொடுமையும் கடுமையும் மேன்மையும் கீழ்மை யும்பின் மெய்மையும் வறுமையும் பொய்மையும் வன்மையும் மென்மையும் நன்மை யும்சொல் ஐம்மையும் பழமையும் புதுமையும் இனிமையும் அணிமையும் நிலைமை யும்சேர் ஆண்மையும் மும்மையும் ஒருமையும் பன்மையும் அருமையும் இருமையும் மிக்க கைம்மையும் கூர்மையும் கேண்மையும் சேண்மையும் கடியவள மையுமி எமையும் காணரிய முதுமையும் பண்புப்ப காப்பதம் காட்டுமின் அனைய மாதே! நன்ஓரமார் பதினொரு பண்புகளைக் கூற இவர் 'இவற் றெதிர் இன்னவும்' என்பதைக் கொண்டு நாற்பத்து மூன்று பண்புகளைக் கூறுகிறார். 'மின் அனைய மாதே' என மகடூஉ முன்னிலை வைத்துப் பாடுகின்றார், இம்மேற் கோள், தமிழ் வரமாற்றில் ச. பூபாலபிள்ளை காட்டுவது என்பர். (இலக்கண வரலாறு பக். 143). ஆசிரிய நிகண்டில் உரிச்சொல் நிகண்டு, கயாதர நிகண்டு ஆகியவற்றை இவர் குறிப்பிடுவதால் இக் கயாதர நிகண்டின் காலத்திற்கு (கி. பி. 1450) இவர் பிற்பட்டவ<noinclude></noinclude> dkm4mpgau1xwe7mnyjwn0reb2z4dutr பக்கம்:இலக்கண வரலாறு.pdf/339 250 454730 1439326 2022-08-22T11:48:19Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 294 ராவர். அதனால் 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் இப்புலவர் என்க. இவர் காலத்தைப் பதினேழாம் நூற்றாண்டு என்றும், இவர் தந்தையார்க்குப் பகதேவன் என்னும் பெயரும் உண்டு என்றும், இவர் தன்லூவின் முதல் இரண்டு இயல் கருக்கும் உரையறி நன்னூல் என்றும் ஆசிரிய விருத்தப் பாவான் அமைந்த உரையும் ஆசிரிய நிகண்டு என்னும் நூலும் செய்தார் என்றும் தமிழ்ப் புலவர் அகராதி கூறும், இ. சங்கர நமச்சிவாயருரை மயிலை நாதருக்குப்பின் நன்னூதுக்குச் சிறந்த உரைகண்ட பெருமகனார் சங்கர நமச்சிவாயர். இவர் தம் உரைச் சிறப்பை உணர்ந்தே தென்சொற் கடந்து வடசொற் சொல்லை தேர்ந்த' சிவஞான முனிவரர் தாமே புத்துரை ஒன்று செய்யாது இவர் புத்துரைக்குமேல் வேண்டும் விளக்கம் வரைந்து புத்தம் புத்துரை கண்டார் என்பதனால் இவ்வுரைப் பெருமை விளங்கும். வரலாறு சங்கர நமச்சிவாயர் கார் திருநெல்வேலி; தெரு தடி வீரையன் கோயில் தெரு; பாண்டி நாட்டு வேளாளராம் சைவக்குடியைச் சேர்ந்தவர். சங்கர நமச்சிவாய பிள்ளை என்றும் வழங்கப்பட்டார். இவர் மைந்தர் முத்துக்குமார பின்ளை என்பார், நெல்லை ஈசான மடத்தில் இருந்த இலக்கணக் கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகரிடம் தொல் காப்பியம், சங்க இலக்கியம், வடமொழி ஆகிய வற்றை முறையே பயின்றவர். இவர் காலத்தில் இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகரும் திருநெல்வேலியில் இருந்தார்.<noinclude></noinclude> 8p1jkn9va5hg5l80qmsy6uj8dxs6pq3 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/340 250 454731 1439327 2022-08-22T11:48:20Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 295 சாமிதாத தேசிகர் 'சேற்று நிலத்திற் கவிழ்த்த பால் தேன் நெய் முதலியனவும் சேறானாற் போல நன்னூற் சூத்திரமும் அவ்வுரையுடனே (மயிலை நாதருரையுடனே ) கலந்து குற்றப்பட்டது'' என்னும் கருத்துடையவர். அதனால் தன்லூதுக்குச் சிறந்ததோர் உரை செய்யுமாறு சங்கர நமச்சிவாயரைப் பணித்தார். அதே பொழுதில், 4 பொன்மலை எனவிப் புவி புகழ் பெருமை மன்னிய வாற்று மலைமரு தப்பன் முத்தமிழ்ப் புலமையும் முறையர சுரிமையும் இத்தலத் தெய்திய இறைமகன் ஆதலின் நன்னூற் குரைநீ கவைய றச் செய்து பன்னூற் புலவர் முன் பகர்தியென் றியம்பினார்" ஆதலால் புத்துரை கண்டார் சங்கர நமச்சிவாயர், சங்கர தமச்சிவாயர் ஊற்றுமலைச் சிற்றரசின் புலவர் தலைவராக விளங்கியவர் என்றும், அவர் நன்னூலுக்கு உடரைகண்ட நாளில் மாதத்திற்கு நான்கு கோட்டை நெல்லும் கோட்டை. என்பது 96 படி) நாளுக்கு ஒரு படி பாலும் அரண்மனையில் இருந்து அவருக்குக் கொடுக்கப் பட்டு வந்தன என்றும், உரையரங்கேற்றத்தில் தக்க பரிசும், பாராட்டும் வழங்கப்பட்டன என்றும், பின்னர் நெல்லையை வாழ்விடமாகக் கொண்டார் என்றும் தாம் கேட்டதை உ. வே. சா. குறிப்பிடுவார். சங்கர நமச்சிவாயர் காலம் 17 ஆம் நாற்றாண்டு. திருவாவடுதுறை மடத்துச் சார்பு மிக்கவர். சைவ சமயம் சார்ந்தவர் என்பது வெளிப்படை உரைப் பாயிரம், 14 எக் நூற்கும் எழுத்தொடுசொற் பொருளறிசங் கரநமச்சி வாய என்னும் பன்னற்செந் தமிழ்ப்புலவன் சைவசிகா மணிகெல்லைப் பதியி னானே" என்பதறிக.<noinclude></noinclude> q9a0nppi8ji2rgs1ukorraae7j03tkq பக்கம்:இலக்கண வரலாறு.pdf/341 250 454732 1439328 2022-08-22T11:48:24Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 295) " மலர்தலை உலகில் புலநூல் ஆய்ந்து செய்வதும் தவிர்வதும் பெறுவதும் உறுவதும் உய்வதும் அறியேன் '' என்று கூறும் இவர் மொழி இவர்தம் அடக்கத்திற்குச் சான்றாம். இவர்தம் குருவரன்பு, நன்னெறி பிறழா நற்றவத் தோர் பெறும் தன்னடித் தாமரை தந்தெனை யாண்ட கருணையங் கடலை என் கண்ணைவிட் டகலாச் சுவாமி நாத குரவளை அதுதினம் மனமொழி மெய்களில் தொழுது '' என்பதால் விளங்கும். உரை இவருரையை மதிப்பிடும் உ. வே. சா. "இவர் மயிலை நாதருரையைப் பின்பற்றியவராக இருப்பிலும் அவராற் புலப்படுத்தப்படாத அரிய விஷயங்கள் பல இவருரையிற் காணப்படுகின்றன. பல இடங்களில் தக்க காரணங்கள் இடறி அவர் உரையை இவர் மறுக்கின்றார். பதசாரம் எழுதிச் செல்லுதலிலும் பொருளை நுட்ப மாக அறிந்து தக்க ஆதாரங் காட்டி விளக்குதலிலும் உவமை காட்டலிலும் பிறவற்றிலும் இவருரை அவருரையைக் காட்டிலும் மேற்பட்டதென்று சொல்ல லாம். காரணம், அவருடைய காயத்திற்குப் பின்பு பற்பல ஆசிரியர்கள் தோன்றி இயற்றித் தந்த நூல்கள் உரைகள் ஆகியவற்றின் பேருதவி தான் என்று சொல்ல வேண்டும்" என்கிறார். தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார் ஆகியவற்றை மிகச் சிறப்பித்துக் கூறுபவர் சாமிதாத தேசிகர். அவர் மாணவராகிய இவர் இம்மூன்று நூல் களையும் அழுந்தக் கற்றவர் என்பது இவர் காட்டும் எடுத்துக்காட்டுகளாலும் தயங்களாலும் விளங்குகின்றது.<noinclude></noinclude> p35in9dkuailjs5ikqbxohlxjclagcs பக்கம்:இலக்கண வரலாறு.pdf/342 250 454733 1439329 2022-08-22T11:48:27Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 297 உவமை இலக்கியச் சுவை தயங்களை - இலக்கணத்தில் சேர்ப்பது போல இவர் உவமைத் திறங்கள் உரையில் ஆங்காங்குப் பளிச்சிடுகின்றன; தொகை வகை விரி என்னும் நூல்வகை ஒன்றோடு ஒன்று எழுந்து தொடர்பு பட்டு நிற்றலைப் பராரை (அடி) வினின்றும் சுவடு கொம்பு கோடு வளார் படிவாய் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டு நிற்றலுக்கு உவமை காட்டுகிறார் (பாயிரம்). முதனூல் வழி நூல் சார்பு நூல்களைத் தந்தை, மகன், மருகன் என்பவரொடும் உவமைப்படுத்து கிறார் (8). | முதலெழுத்துகள் முன்னும் பின்னும் நிற்க இடையே எழுந்து ஒலிக்கும் ஆய்தத்தை இரு சிறகு எழும்ப எழும் உடலுக்கு (பறவைக்கு) உவமை காட்டுகிறார் (92). ஆய்தம் தனி எனப்படு தலை அலி' போலத் தனி நிற்ற துக்கு உவமைப்படுத்துகி தார் (60). நகரம் அங்கனம், எங்கனம் எனச் சுட்டு எழுத்து வினா எழுத்துகளைக் கொண்டு வருதல், முடவன் கோலூன்றி வருதல் போல்வது என்கிறார் (106). இவ்வாறே பலப்பல உவமை தடைகனை மேற் கொள்கிறார். வழக்கியல் 'கண் தழைப்பான் கதிரவற்றொழுதார்' என்பதும் (345), 'எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழை பெய்தது' என்பதும் (384), வழக்கியலில் அறிவியலுண்மை அறித்துரைத்தவையாம். மைந்தன் பிறந்தான்; அதனால், தந்தை உவக்கும்' (394) என்பது போன்றவை உலகியல் தேர்ச்சிச் சான்று. பிழை செய்தவர் பிழையுணர்ந்து பகை மறந்து வந்தா ராகவும், அவர்மேல் பகை கொண்டாரை நோக்கி<noinclude></noinclude> qjxm7sa3isg7evo90r7v3ob7d8iiegg பக்கம்:இலக்கண வரலாறு.pdf/343 250 454734 1439330 2022-08-22T11:48:30Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 298 "இணரெரி தோய்வன்ன இன்னா செயினும், புனரின் வெகுளாமை நன்று' என்னும் திருக்குறளை அறியீரோ? அதற்குச் சங்கர நமச்சிவாயர் எழுதிய அருமையான உரையை நோக்குங்கள் என்று திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர் எடுத்துரைத்த நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறார் உ. வே. சா; அக்குறளின் விளக்கவுரை காண்க: ''பிற உயிர்க்கு இன்னா செயின் அவை பிழையாது தமக்கு வருதல் கருதித் தம்மாட்டு அன்பும் பிற உயிர்கள் மாட்டு அருளும் இன்னா செய்தலான் மேன்மேல் வளரும் பிறப்பிறப்பின் அச்சமும் நம்மால் இன்னா செய்யப் பட்டாரை நாமடைந்து இரத்தல் கூடினும் கூடும்; அதனால் யார் மாட்டும் இன்னா செய்யக்கடவேம் அல்லம் என்னும் வருங்கால உணர்ச்சியும் இலராய் ஒருவர், தன்னால் ஆற்றல் கூடாத இன்னாதனவற்றைத் தன்கட் செய்தாராயிலும் அவர் தமக்கு வேண்டுவதொரு குறை முடித்தல் கருதி நாணாது தன்னை அடைந்தாராயின் அவர் செய்த இன்னாமை கருதி அவரை வெருனாது அவற்றை மறந்து அவர்வேண்டும் குறைமுடிந்து முன் செய்த இன்னாமையால் அவர் கூசி ஒழுகுதல் தவிர் தற்குக் காரணமாகிய மெய்ப்பாடு முதலியன தக்கட் குறிப்பின்றி திகழ் அவர்க்கு இனியனாக இருத்தல் தன் சால்புக்கு தன்று'' (300). " அறுபத்து மூவர் என்பதற்கு அறுபதின்மரும் மூவரும் என்று பகுத்து அறுபது நாயன்மார்களும் மூவர் முதலி' களும் எனப் பொருள் கொள்ளும் வகையில் காட்டுவது இவர்தம் நுண்மாண் நுழைநோக்கை வெளிப்படுத்தும் (358). பதிப்பு நன்னூல் சங்கர நமச்சிவாயருரை 1851 இல் ஆறுமுக நாவலரால் முதற்கண் பதிப்பிக்கப்பட்டது. பின்னர்<noinclude></noinclude> ecmu8fqh2nmaysld6beb7qa5qpmvhh7 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/344 250 454735 1439331 2022-08-22T11:48:33Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 99 1887 இல் இரண்டாம் பதிப்பும் அவரால் கொண்டு வரப் பட்டது. உ. வே. சாமிநாதையர், சங்கர நமச்சிவாயர் உரைப்பதிப்பை 1925, 1935 ஆகிய ஆண்டுகளில் கொண்டு வந்தார். ஈ. சிவஞான முனிவர் புத்தம் புத்துரை சங்கர நமச்சிவாயர் உரையில் வேண்டுவன விரித்தும், திருத்தியும் அப்புத்துரையின் மேல் புத்துரை செய்தமை யால், சிவஞான முனிவர் உரை புத்தம் புத்துரை எனப்" படுவதாயிற்று. | முனிவர் வரலாற்றைத் தொல்காப்பிய உரைப் பகுதியில் கண்டு கொள்க. சார்பெழுத்து தொல்காப்பியர் சார்பெழுத்து மூன்றெனக் கூறினா ராக தன் தரவார் பத்தெனக் கூறுதலின் காரணத்தை விளக்குகிறார், தொல்காப்பியர் செய்கை ஒன்றனையும் நோக்கிச் சார்பெழுத்து மூன்றெனக் கருவி செய்தாராகலின், இல்வாசிரியர் செய்கையும் செய்யுளியலும் தோக்கிச் சார்பெழுத்துப் பத்தெனக் கருவி செய்தார் என்பதும் உய்த்துணர்க'' என்கிறார் (60). முறைவைப்பு - அகர முதலாக நெடுங்கணக்கு வைப்பு முறையை மிக விரிவாக விளக்கியுள்ளார்; அவற்றுள் ஒன்று (73), "வலியாரை முன்வைத்து மெவியாரைப் பின் வைத்தல் மரபாகலின் அச்சிறப்பு நோக்கி வல்லெழுத் துக்கள் முன்னும் அவ்வவற்றிற்கு இனமொத்த மெல் லெழுத்துக்கள் அவ்வவற்றின் பின்னுமாக வைக்கப் பட்டன. அவ்விரண்டும் நோக்கியல்லது இடை நிகரன வாய் ஒலித்தல் அறியப்படாமையின் அதுபற்றி இடை<noinclude></noinclude> ovqwvs1m9fjyzodqs6gbdtlfzh5r1iq பக்கம்:இலக்கண வரலாறு.pdf/345 250 454736 1439332 2022-08-22T11:48:37Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 300 யெழுத்துக்கள் அவ்விரு கூற்றிற்கும் பின்வைக்கப்பட்டன" என்பது மெய்யெழுத்துகளின் வைப்பு முறை பற்றியது. சேர்க்கை வேறு இல்லை உண்டு' என்பவை ஐம்பால் மூவிடங் சுட்கும் பொதுவாக வருதலை தன்லார் கூறுவார். சிவஞான முனிவர் 'மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல்' என்பதனால் வேண்டும் தரும் படும்' என்னும் சொற் களையும் அமைத்துக் கொள்கிறார் (339). + மாணாக்கனுக்குக் கசையடி கொடுத்தான் ஆசிரியன் 14 கள்ளனுக்குக் கசையடி கொடுத்தான் அரசன்" என்று இவர் காட்டும் எடுத்துக்காட்டுகள் கல்லாரைக் கள்வரெனக் கருதித் தண்டித்த காலநிவைச் சான்று போலும் (298). மறுப்பு உரையாசிரியர் பலரையும் சுட்டி இவர் மறுத்தல் வழக்கினர் என்பதைப் பல இடங்களில் அறியலாம். ஓர் எடுத்துக்காட்டு: நூற்பா 339. தமிழ் நூற்பயிற்சி ஒன்றுமே யுடையாரை உரையாசிரியர் என இவர் மதியாது தள்ளுதல் பொதுச் செய்தி. இதனை விளக்கும் ஒரு சான்று, "அம்முன் கெரம் பகரம்' என்னும் நூற்பா விளக்கம் (125). 'ஆங்கிலம் அறியார் தமிழறியார்' என இக்காலம் எண்ணுவார் போல்வது ஈதாம். ஒரு நூற்பா நடவா மடி.சீ'' என்னும் நூற்பா விளக்கத்தில் (137), ''கையறியா மாக்கட்கன்றி நூலியற்றும் அறிவினை யுடைய மக்கட்குப் பல்கலைக்குரிசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான் புகழ்போல விளங்கி நிற்றலான்,<noinclude></noinclude> q2h3rftag7muicfhyseqp7lv7kcqrjj பக்கம்:இலக்கண வரலாறு.pdf/346 250 454737 1439333 2022-08-22T11:50:06Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 30 உலக மலையாமை யுள்ளிட்ட பத்தழகோடும் பிறந்து நின்றது. இச்சூத்திரம்' என்பது நூலாசிரியர் மேல் கொண்ட பற்றுமையையும் மதிப்பையும் விளக்கும். உ. கூழங்கைத் தம்பிரான் உரை பெயர் நன்னூலுக்கு உரை கண்டவர்களுள் இவர் ஒருவர். இவர் உரை வெளிவந்திலது. இவர் காஞ்சியில் பிறத் தவர்; திருவாரூர் மடத்தில் சில காலம் தம்பிரானாக இருந்தவர், அக்காலையில் மடத்துத் தலைவர் இவர் மேல் சாட்டிய குற்றச்சாட்டு பொய் என்பதை மெய்ப்பிப் பதற்காகப் பழுக்கள் காய்ச்சிய இரும்புக் கம்பியைப் பீடித்தமையால் கை பழுதுற்றது. அதனால், கூழங்கையார் என்றும், கூழங்கைத் தம்பிரான் என்றும் வழங்கப்பட்டார் என்பர். சைவராகிய இவர்க்கு இத் நிகழ்ச்சி துயரைத் தந்ததுபோலும் அதனால் கிறித்தவம் தழுவினார் என அறிய முடிகின்றது. நூலாசிரியர் இவர் ஈழநாடு சென்று வண்ணை வயித்தியலிங்கம் செட்டியார் உதவியால் யாழ்ப்பாணத்தில் குடியேறினார். தேவப்பிரசையின் திருக்கதை, யோசேப்புராணம் (1023 பாடல்கள்) என்பவை இயற்றினார். இயற்றமிழ் ஆசிரியர் புலியூர் யமக அந்தாதி', யாழ்ப்பாண வைபவம்' முதலிய நூல்களை இயற்றிய மயில் வாகனப் புலவர் (1779-1816), ஆறுமுக நாவலரின் தந்தையாராகிய சந்தப்பிள்ளை (1786 - 1842), இருபாலை நெல்வை முதலியார் முதலியோருக்கு இலக்கிய இலக்கணம் கற்பித் தார்.<noinclude></noinclude> ccweb98e5zir9r6zho00553761jqyx9 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/347 250 454738 1439334 2022-08-22T11:50:10Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 301. நன்னூலுக்கு உரை வரைத்ததையன்றிச் சித்தி விநாயகர் இரட்டை மணிமாலை முதலிய நூல்களும் இயற்றினார் என்பது அறிய வருகின்றது. வடமொழி தென்மொழிப் புலமை மிக்கவர் என்றும், சீரிய பாவலரும் மெய்ப்பொருள் எல்லாரும் அவர் என்றும் இவரைச் சைமன் காசிச் செட்டி என்பார் கூறுவர். காலம் இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள சிவியா தெருவில் வாழ்ந்து காலமானார்'' என்பர். இவர் காலம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் பத்தொன்பதாம் நூற் றாண்டின் முற்பகுதியுமாம். தா, இராமாநுசக்கவிராயர் உரை இவர் முகவை இராமாநுசக் கவிராயர் எனப்படுவார், முகவை என்பது இராமநாதபுரம், இயற்றமிழாசிரியர் இராமாநுசக் கவிராயர் என்பது இவர் சிறப்புகள் ஒன்று. கல்வி இவர் இளமைவிற் படைத்துறையில் பணிசெய்தவர். பின்னர்ச் சிவஞான முனிவரின் மாணவராகிய வரும் இராமநாதபுர அரசரின் அவைக்களப் புலவராக இருந்தவருமாகிய சோமசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றார். தம் ஆசிரியரையும் தம் மாணவ திலையையும், 4. சோமசுந் தரனெனும் தொன்னூற் குரவன் காமர்செஞ் சேவடி கண்ணினை யாக் கொண்(டு) இயல்பல உணர்ந்தோர் எண்ணிலர்; அவருழைத் துயல்வரு கீழ்மையில் தொடர் கீழ் நிலையினேன்" என்கிறார் (தேசிகர் சேவடி மனக்கு; மாசறு மணிமுடி எனக்கு என்னும் நன்னுரல் உரைச் சிறப்புப் பாயிரப்பகுதி) -<noinclude></noinclude> edybeirpxt1onadj39xaf3cxq0p73ol பக்கம்:இலக்கண வரலாறு.pdf/348 250 454739 1439335 2022-08-22T11:50:13Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ SING பணி - சமயம் கற்பன கற்ற இவர், "யாம் சென்னைக்குச் சென்று இலக்கணப் பயிரிடப் போகின்றோம்" என்று கூறிச் சென்றார். சென்னை வண்ணாரப்பேட்டையில் தங்கினார். அப்பேட்டை வழியே சென்ற ஒரு' கட்டை வண்டியின் பாரச் சமநிலைக்காகப் போடப்பட்டிருந்த கல்லைக் கண்டார். அஃது அனுமார் சிலையாக இருக்கக் கண்டு அதனை வாங்கி ஆங்கிருந்த பிள்ளையார் கோயிலில் வைத்தார். அதற்குச் 'சஞ்சீவிராயன்' என்று பெயரும் சூட்டினார். அதனால் அத்தெரு சஞ்சீவிராயன் தெரு என்றும், அப்பேட்டை சஞ்சீவிராயன் பேட்டை என்றும் வழங்கலாயின. இராமாநுசர் மாலிய (வைணவ) சமயத்தார் என்பது சுருதத் தக்கது. மாணவர் எண்கவனகர் வீராசாமிச் செட்டியார், களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை விசாகப் பெரு மாளையர், சரவணப் பெருமாளையர், துரு ஐயர் (Rev. W. H. Drew) தாமசன் கிளார்க் (Thomson clarke) இராசசு (Rev. I. B. Rodgers) போப்பையர், இரேனி பூசையர் ஆகியோர் வெரிடம் தமிழ் பயின்றனர். நூல்கள் இவர் எழுதிய நன்னூற் காண்டிகை 1847இல் அச்சாகியது. ஆத்மபோதம் (1840) இலக்கணச் சுருக்கம் (1848) ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை முதலிய நூல்களுக்கு உரையெழுதினார்; திருக்குறள் 63 அதிகாரங்களுக்கு உரையெழுதி துரு ஐயர் எழுதிய ஆங்கில மொழி பெயர்ப்புடன் அச்சிட்டார். வின்கலோ ஆங்கிலத் தமிழ் அகராதி எழுத உதவினார். மேலும் திருவேங்கட அலுபூதி, பார்த்தசாரதி பதம்புனை பாமாலை, வரதராசர் பதிற்றுப்பத்தந்தாதி, பச்சையப்ப வள்ளல்<noinclude></noinclude> 4hm3u1ija0c2rtaqijx2bcnrfyau7ik பக்கம்:இலக்கண வரலாறு.pdf/349 250 454740 1439336 2022-08-22T11:50:17Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 304 பஞ்சரத்தினமாலை, குடாரம் என்பனவும் இவரியற்றிய நூல்களாகும். 1852இல் இயற்கை எய்தினார். இவர்தம் விரிந்த வரலாற்றை நன்னூல் விருத்தியுரை முகப்பில் கா , உரைப்பாயிரம் இவர் இயற்றிய நன்னூல் உரைக்கு, வெ. தொல்' காப்பியம் வரதராச முதலியார், அட்டாவதானம் வீராசாமிக் கவிராயர், களத்தூர் வேதகிரிப் புலவர், சேமங்கலம் நாராயண பொத்தியாயர், சென்னை கேசவ வுபாத்தியாயர் ஆகியோர் உரைச் சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ளனர். இவருரை ஐங்காண்டிகை வரை என வழங்கப்பட்டமை அறிய வருகின்றது. உரை "அ இ உம்முதல் தனிவரிற் சுட்டே '' என்பதில் (66) இவர், " அகரம் தூரப்பொருளையும், இசுரம் சமீபப் பொருளையும், உகரம் எதிர்முகமின்றிப் பின்னிற்கும் பொருளையும் சுட்டுமெனக் காண்க. உகரம் அவ்வாறு கட்டி நிற்பதை, 'ஊழையும் உப்பக்கங் காண்பர்' என்பதற்கு, பின்பக்கமாய் முதுகு காட்டக் காண்பர் எனப் பொருள் கூறுதலாற் காண்பர்'' என விளக்கம் எழுதுதல் இவர்தம் பகுப்பாற்றல் துணுக்கம் காட்டும். திருத்தம் பஎயாமுதலும்'' எனப் பிறர் பாடங்கொள்ள இவர்" எய்யா முதலும்" எனப்பாடங்கொள்வார் (67). 1 தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண் டெய்தும் எகர ஒகரமெய் புள்ளி" என்னும் நூற்பாவை, (98) ( தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண் டெய்தும்ஏ காரம் காரமெய் புள்ளி''<noinclude></noinclude> 4ymrww9e8hpxz2e2ae3rk3hy352v90z பக்கம்:இலக்கண வரலாறு.pdf/350 250 454741 1439337 2022-08-22T11:50:20Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 305 எனத் திருத்திக் கொண்டுளார். இத்திருத்தத்திற்குச் காரணமும் கூறுகின்றார்; ''எகரம் ஒகரம் மெய் புள்' பெறும் என்ற இச்சூத்திரத்தை 'ஏகாரம் ஓகார மெய் புள்ளி' பெறும் எனத் திருப்ப வேண்டிற்று. என்னெனின், இக்காயத்தார் ஏகார ஓகாரங்களுக்கே புள்ளியிட் டெழுதுவது பெருவழக்காயினமையாய் என்க என் கிறார். பாடம் மாத்திரை குறைதற்குறியாக அமைந்ததே புள்ளி எழுத்து. அம்முறைப்படி குறில் எ, உ என்பவற்றுக்குப் புள்ளியிடல் (எழுத்தின் மேலே மெய்யெழுத்திற்குப் புள்ளி வைத்தல் போல் வைத்தல்) வழக்கு. அக்காலத்தில் புள்ளியில்லாத எ, ஒ என்பவை இக்காலத்தில் ஏ, ஓ என்பர் போல நெடிலாகக் கருதப்பட்டன. இவ்வாறு நெடில் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டமையால் குறிலுக்குப் புள்ளியீட்டெழுதுதல் வேண்டாமையாயிற்று. இவற்றைக் கொண்டு, "இறந்தது விலக்கல் எதிரது போற்றல் என்றும் முறையாள் இவ்வாறு பாடம் திருத்திக் கொண்டதாகக் கூறுகின்றார். பிற்கால மாற்றங்கள் வளர்ச்சிகள் ஆகியவற்றை உரையில் குறித்தயே உரை வழக்கு. மூலபாடத்தில் மாற்றங்களை ஏற்றும் முறைமை ஏற்றுக் கொள்ளப்பட்டால் மூலபாடம் என ஒன்று இல்லாமலே ஒழியும். ஆதலால் எத்தகு சிறந்த பாடம் எனினும் மூலத்தில் கைவைத்தல் கூடாது என்பதே நூற் காப்பாகும். மறுப்பு 14 அம்மூன் இகரம் யகரம்... ஐயொத் திசைக்கும்'' என்னும் நூற்பா உரையில் (125), ' "கைவேல் களிற்றொடு போக்கி என்னும் குறளை, 'கய்வேல் களிற்றொடு போக்கி' எனக் காட்டுகின்றார். அந்நூற்பாவிலேவே, இ. வ-20<noinclude></noinclude> jlzv7opadykxej322ig5mrk4z4ltpih பக்கம்:இலக்கண வரலாறு.pdf/351 250 454742 1439338 2022-08-22T11:50:24Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 306 11 அகர இகர மைகார மாகும்' ' அகர உகர மௌகார மாகும்'' '' அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்'' எனக் கூறியதறித்தும் (தொல். மொழி, 21-23), 'அய்இ இந்த மூன்றுங்கூடி. ஐகாரமாயிற்றெனவும், அவ்2. இந்த மூன்றும் கூடி ஒளகாரமாயிற்றெனவும் பொருள் கூறுவாரும் உளர். அது போலி இலக்கணம் ஆகாமை உணர்சு'' என மறுக்கிறார். செய்யுட்குரிய பொருள்கோனைச் சொல்லிலக் கணத்தில் கூறுவானேன் என்று எண்ணும் இவர் (460), செய்யுளுக்குத் தொடர் என்று காரணப் பெயர் வந்தது மொழிகள் தொடர்ந்ததால் அன்றோ! அங்கனமாதலால் இதுவும் தொடர்மொழி இலக்கணமேயாம்" என்கிறார். உரைநிலை ஒவ்வொரு நூற்பாவுக்கும் தலைப்பும், நூற்பாவும், நூற்பா இன்ன பொருள் உணர்த்திற்று என்னும் குறிப்பும். சொற்பொருளும் (பதவுரையும்) விளக்கமும் எடுத்துக் காட்டும் தூற்பாக்கிடக்கை முறை முடிப்பும் கூறு தலை இவர் முறையாகக் கொள்கிறார். தொல்காப்பியத்துடன் ஒப்பீடும், வடமொழிக் குறியீடு காட்டலும் இயன்றவிடத் தெல்லாம் மேற்கொள்கிறார். எடுத்துக்காட்டுகள் இயன்ற வரை மிகுதியாகக் காட்டுகிறார். எனிமை, தெளிவு ஆகியவை இவர் மாணவர்க்குக் கற்பிக்கும் கடப்பாட் டினின்று உண்டாகிய பட்டறிவின் விளைவு எனலாம். இவர்க்குப் பின் வந்த உரைகள் இதனிலும் எளிமைப் படுவனவாயின. பதிப்பு இராமாநுசக் கவிராயருரை அவராலேயே 1845இல் முதற்பதிப்பாக வெளி வந்தது என்பார் உ. வே. சா,<noinclude></noinclude> e9p0vcftmna639qm7anzqnk11qapjdg பக்கம்:இலக்கண வரலாறு.pdf/352 250 454743 1439339 2022-08-22T11:50:27Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 307 1847 என்பார் மயிலை சீனிவேங்கடசாமி (19 நூ. 4.). கா. ர. கோவிந்தராச முதலியார் குறிப்புரையுடன் 1940 இல் புதிய பதிப்பு வந்தது. எ. விசாகப் பெருமாளையர் உரை காலம் - சமயம் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் என்பார் இவர். திருத்தணிகை சரவணப் பெருமாளையர் இவர் இளவலார். இவர்தம் தந்தையார் சுந்தப்பையர் என்பார்; வீர சைவர். இராமாநுசக் கவிராயரிடம் கல்வி பயின்றவர். இவர் காலம் 19-ஆம் நூற்றாண்டு. பணி ''கனம் பொருத்திய கம்பேனியாரால் நியமிக்கப்பட்ட யூனிவர்விட்டி என்னும் சகலகலா சாஸ்திரி சாலையில்* தலைமைத் தமிழாசிரியராக இருந்தவர். இலக்கணச் சுருக்க வினாவிடை, பாலபோத இலக்கணம், யாப்பிலக் கண வசனம், அணியிலக்கண வசனம் ஆகிய நூல்களை இயற்றினார். திருக்கோவையாருக்கு உரையெழுதினார். தன்னூலுக்கு இவர் இயற்றிய காண்டிகையுரை 1875 இல் வெளிவந்தது. இதன் இரண்டாம் பதிப்பு : 1879 இல் வெளிவந்தது. உரை இவரை மூக்காண்டிகையுரை எனப்பட்டது. கருத்துரை, சொற்பொருள், எடுத்துக்காட்டு என்னும் மூன்றும் உடைமையால் அப்பெயர் பெற்றது. 1879-ஆம் ஆண்டுப் பதிப்பின் முகப்பில் மாணவர்க்குக் குறிப்புகள்' (A Hist to Studeats) உள்ள ன, கலை இளைஞர்க்கு (B. A.) நூன் முழுமையும் பயில வேண்டும் என்றும், F. A.என்னும் இடைநிலை வகுப்புக்கும், உயர்<noinclude></noinclude> 19zogligl7n4zmryvum500fv1icw9ci பக்கம்:இலக்கண வரலாறு.pdf/353 250 454744 1439340 2022-08-22T11:50:30Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 308 நீலை இறுதி வகுப்புக்கும் இவ்வடையாளமிட்டவை (F;M) பயில வேண்டும் என்றும் குறிப்புகள் உள்ளன. பாயிர நூற்பாவாசிய "மலர் தலை உலகின்" என்பதன் முடிவில், இது நூல் செய்தவன் பெயர் முதலாகிய பதினொன்றையும் சொல்கின்றது" என்று குறிப்பிட்டுச் சொற்பொருள் சொல்ல வேண்டும் சுருங்கிய வினக்கம் தருகின்றது. இம் முறையே நூன் முறையாக அமைகின்றது. மாண வர்க்கென எளிமைப்படுத்தித் தருதலை நோக்கமாகக் கொண்டு இயற்றப்பட்ட உரை என்பது வெளிப்படை. பதிப்பு) இவ்வுரை 1875இல் ஆசிரியரால் தனியே வெளிப்பட்ட தெனினும், இவ்வாசிரியர் மாணவர் சந்திரசேகர சுவிராச பண்டிதரால் 1854இல் சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை யும், இவர் காண்டிகையுரையும் இணைத்துப் பதிப்பிக்கப் பட்டதென்பது அறிய வருகின்றது. பின்னர் 1889இல் விசாகப் பெருமாளையர் காண்டிகை, சங்கர நமச்சிவாயர் உரை, சிவஞான முனிவர் உரை ஆகிய எல்லாமும் திருமயிலை தெய்வசிகாமணி முதலியார், திருமயிலை சண்முகம் பின்ளை ஆகியவர்கள் குறிப்புரையுடன் வெளி வந்தது. இப்பதிப்பும் மாணவரை நோக்கியதே என்பது புலப்படுகின்றது: சான்றோர் செய்த நூலைச் செய்தபடியே பதிப்பிப்போர் அதனைப் பொன்னேபோற் பொதிந்து அதில் ஓரக்கரமேறும் மாறுபடாது அச்சிடுதல் கடனாகும் என்பது முறையாயினும், இவ்வாறு பிளவுபடுக்கவும், சேர்க்கவும் புக்கது சர்வகலாசாலைகளிலும் வித்தியா சாலைகளிலும் கல்வி கற்கும் மாணாக்கர்கள் தத்தம் சென்னை யூனிவெர்ஸிடி பரீட்சைகளுக்கு வேண்டுவன வற்றை இவையிற்றைக் கொண்டே கற்று அவைகளிற்றேர வேண்டுமென்னும் அவாவின் காரணத்தாலும் அவ்வாறு<noinclude></noinclude> tlnuab8lzcxfdmrfczjsmh5i0sojxko பக்கம்:இலக்கண வரலாறு.pdf/354 250 454745 1439341 2022-08-22T11:50:35Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ தேர்வதற்கு இவைகள் பெருந்துணையெனக் கொள்ளப் படும் பொருத்தமுடைமையாலும் எனின் அதனை ஓர் தவறெனக் கற்றோர் கொள்ளார்'' என வரும் பதிப்புரை இதனை விளக்கும். உரை நிலை இவருரை நிலையை விளக்கும் உரைப்பாயிரத்தின் பகுதி வருமாறு; இதனை இயற்றியவர் சேயூர் முத்தையா முதலியார்: 4 கன்னற்கு. நயன்மிகு சங்கர நமச்சி வாயனால் பயன்மிகச் செய்திடப் பட்ட பிள்ளர் தவஞா னந்தனிற் சால்புகர் துறைசைச் சிவஞான முனிவனால் திருத்திடப் பட்ட விருத்தி யுரைதனை வெளிப்படச் சுருக்கிக் கருத்துப் பதப்பொருள் காட்டுமற் றுஞ்சில உறுமுறை காண்டிகை யுரையுளங் கொண்டு சிறுவரும் உணர்தரும் செவ்வியிற் செய்தனன் தத்துவ முணர் திருத்தணிகை மடாதிபன் சத்தெனும் வீரசைவமா கேசன் கற்றுணர்ந் தோங்கிய கந்தப்ப தேசிகள் பெற்றருள் விசாகப் பெருமான் ஐயனென் அலகு புகழ்தர ஓங்கி இலரும் இயற்பெயர் எய்துமா வலனே" ஏ. ஆறுமுக நாவலருரை காலம் - சமயம் நாடறிந்த புகழாளர் ஆறுமுக நாவலர்; பெயரைச் கட்டிக் கூறாமல் நாவலர் என்றாலே இவரைக் குறிக்கும் சிறப்பினர். சைவத் தொண்டுக்கெனவே தம் பிறவியைப் பயன்படுத்தியவர். இவர் காலம் 1823 - 1879,<noinclude></noinclude> ea4qx3d6a3sunjpyrjqkg1c3eyc4rr0 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/355 250 454746 1439342 2022-08-22T11:50:38Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 310 வரலாறு யாழ்ப்பாணத்து நல்லூயினராகிய இவர் தந்தையார் கந்தப்பிள்ளை, இருபாலைச் சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத்துப் புலவர் ஆகியோரிடம் இலக்கிய இலக்கணம் கற்றவர். ஒன்பதாம் அகவையிலேயே நூல் எழுதுவதற்கு ஏடும் எழுத்தாணியும் பிடித்தவர் என்பர். தமிழ் உரைநடை. எழுதுதலில் தேர்ச்சியர், பீற்றர் பெர்சிவல் ஐயர் விருப்பப்படி தமிழில் கிறித்தவ மறையை மொழிபெயர்த்துத் தந்தவர். சொற்பொழிவு வன்மை கண்டு திருவாவடுதுறைத் திருமடத்தினரால் 'நாவலர்' எனச் சிறப்புச் செய்யப்பட்டவர். இவர் இயற்றிய நூல்கள், பதிப்பித்த நூல்கள் மிகப் பல. இவர் கண்ட நன் ஓரல் காண்டிகை எளிமையும் தெளிவும் மிக்கது. தொடக்கக் கல்வியாளரும் ஐயமற இலக்கண நுட்பங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்னும் தோக்கில் எழுதப்பட்டது. மாணவர்களுக்குப் பாலபாட வரிசை எழுதிய இவர், இலக்கணத் தெளிவு சுருதி எழுதியமையால் வினா விடை முறையிலும் நன்னூல் உரை வரைந்தார். இலக்கண வினாவிடை, இலக்கணச் சுருக்கம் என்பவை அவை. பயிற்சி இலக்கணப் பகுதியைக் கற்றவர் தம்மைத்தாமே ஆய்த்து கொள்வதற்கு வாய்ப்பாக 'அப்பியாசங்கள்' (பயிற்சிகள்) என்பதைப் பகுதிதோறும் வெளியிட் டுள்ளார். சொல்லைப் பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் என்னும் உறுப்பிலக்கண முறையில் பிரித்துக் காட்டவும் விதிகளைக் கூறவும் இவர் நூலில் அமைத்துள்ள 'பருபத முடிபு' என்னும் பகுதி சிறந்த வழி காட்டியாக விளங்குகின்றது. 1880இல் நன்னூல்<noinclude></noinclude> 5k1lpuzombqx7zzb42od9o7b1upcii0 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/356 250 454747 1439343 2022-08-22T11:50:42Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 311) காண்டிகையுரை வெளிவந்தது. பின்னர்த் தொடர்ந்து இந்நாள் வரை அதன் பதிப்புகள் வந்து கொண்டுள்ளன. பதிப்பு இவர் சங்கர நமச்சிவாயர் உரையை வெளியிட்டதை அறிந்தோம். பிரயோக விவேகம், தொல்காப்பியம் - சேனாவரையருரை, தொல்காப்பியச் சூத்திர விருத்தி, தருக்க சங்கிரகம், இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கச் சூறாவளி முதலியவற்றையும் பதிப்பித்துள்ளார். தொண்டு யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் இவர் அச்சகம் அமைத்ததும், யாழ்ப்பாணத்து வண்ணார் பண்ணை பிதும் சிதம்பரத்திலும் பாடசாலைகள் ஏற்படுத்தியதும், தம் நூல்கள் வழி வழியாக வெளி வருவதற்குரிய அடிப்படைத் திட்டங்களை வகுத்தமைத்ததும் குறிப்பிடத் தக்க செய்திகளாம். உமரநடை நாவலர் உரைநடைக்குச் சான்றுகள் சில : (1) "இலக்கணங் கற்றவர் இலக்கியத்தில் அவ் விலக்கணம் அமைத்து கிடக்கு முறைமையை ஆராய்ந்து விதியோடு கூறப் பயிலல் வேண்டும். அது செய்யப் பயிலா விடத்து, இலக்கண நூற்கல்வியால் ஒரு பயனும் இல்லை'. - நன்னூல்; இலக்கண அமைதி, (2) உபாத்தியாயருக்கு அறிவித்தல்: உபாத்தியாயர் நாடோறும் தாம் மாணாக்கர் களுக்குச் சொல்லும் பாடத்தை, முன்னரே வீட்டிலே அவதாளத்தோடு வாசித்துச் செவ்வையாக ஆராய்ந்து, உள்ளத்தில் அமைத்துக் கொள்ளல் வேண்டும்''. (3) மாணாக்கர்க்கு அறிவித்தல்:<noinclude></noinclude> shfy9c1fc549ll25r805soejrshatq0 பக்கம்:இலக்கண வரலாறு.pdf/357 250 454748 1439344 2022-08-22T11:50:45Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 312 (1) ''மாணாக்கர் நாடோறும் தங்களுக்குக் குறிக்கப் பட்ட பாடத்தை, உபாத்தியாயரிடத்தே கேட்கு முன்னரே வீட்டிலே அவதானத்தோடு பலமுறை வாசித்துச் சூத்திரத்தை நெட்டுருப்பண்ணிக் கொள்ளல் வேண்டும்". (10) பபேசும் பொழுதும் எழுதும் பொழுதும் இவக் கணப் பிழையறப் பேசவும் எழுதவும் பழகல் வேண்டும், பிழைபடப் பேசினும் எழுதினும் இலக்கணக் கல்வியாற் பயன் ஒரு சிறிதும் இல்லை . பேசும்பொழுதும் எழுதும் பொழுதும் எல்லாருக்கும் பொருள் விளங்கத்தக்க இயற் சொற்களை வழங்கல் வேண்டும்", (II) பலெக்கணப் பிழையுடைய வசனங்களையும் செய்யுள்களையும் திருத்தப்பழகல் வேண்டும். வெமியற்றிய இலக்கணச் சுருக்கம் நன்னூல் உரை தடை. ஆக்கமாக எழுத்து சொல் இலக்கணங்களை விளக்கு இறது. 406 தலைப்புகளில் இலக்கணம் அமைந்தது பரீகை வினா' என ஒவ்வொரு பகுதியிலும் அமைத் துளது. இதன் இருபத்திரண்டாம் பதிப்பு 1953 -ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஐ. சடகோப ராமா நுசா சாரியார் வரலாறு மாணவர் பயிற்சிக்கென தன்னா வாக்கு உரைகண்ட வருள் இவர் ஒருவர். இவர் தந்தையார் அப்பனையங்கார். சென்னைத் திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர். சமயம் வைணவம். காலம் 1871-1910, நோக்கு அரசினர் தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் இடர்ப் பாடு இல்லாமல் எளிமையாக இலக்கத்தை , அறிந்து கொள்ளும் வகையில் பாட நூலாகவும்-- அதே பொழுதில்<noinclude></noinclude> 8agjlitom527kl50w51233wq6trpzoj பக்கம்:இலக்கண வரலாறு.pdf/358 250 454749 1439345 2022-08-22T11:50:49Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 313 சுருங்கிய வகையிலும் நூல் இயற்றியவர். இவ்வுரை குறித்து உரையாசிரியர் கூறுவது (பதிப்பு. 1896): உரையமைதி சங்கர நமச்சிவாயப் புலவராற் செய்யப்பட்டுச் சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட விருத்தியுரையும், விசாகப் பெருமாளையர் செய்த காண்டிகையுரையும் இராமாநுசக் கவிராயர் இயற்றிய காண்டிகை விருத்தி வரையும் முதலிய உரைகளே இக்காலத்து விசேஷமாய் வழங்கி வருகில் தன, "யாம் இப்பொழுது அவ்வுரைகள் எல்லாவற்றுள்ளும் பாஷைக்குப் படிக்கும் மாணாக்கர்களுக்குப் பெரிதும் பயன்படாத பல விஷயங்களை நீக்கியும் மற்றையவற்றை தன்கு விளக்கியும், இன்றியமையாத பல விஷயங்கனைப் புதிதாகச் சேர்த்தும் தெளிவாகப் பொருள் விளங்குமாறு மிக எளிய நடையில் எமது சிற்றறிவுக்கு இயன்றவளவு ஒரு காண்டிகையுரை எழுதி உதாரணங்களை ஒழுங்கு படுத்தி அவசியமான வினாக்களையும் இறுதியிற் கூட்டிப் பதிப்பித்திருக்கிறோம்", இப்பகுதியில் இவ்வுரை நூல் அமைதி தெளிவாம். ஈதொன்று ஒரு புதிய செய்தி நன்னூலாசிரியர் பவணந்தியாரைப் பற்றி எவ்வுரைகாரரும் கூறாத செய்தி: ''பவணந்தி முனிவர் பிராமண வருணத்தில் தோன்றினார்'' என்று இவர் கூறுவது நூலாராக இருத்தால்தான் நூலாசிரியராக இருக்க முடியும் என்னும் முடிவில் எழுதியது போதும், சே. கிருட்டிணமாச்சாரியாரும் இவ்வுரைக்கு இணை பாசிரியர் என்பது அறிய வருகின்றது. ஒ. நன்னூல் பிறபதிப்புகள் தன்வலுக்கு இங்குக் குறிக்கப்பட்ட. உரைப்பதிப்பு களையன்றி வேறு சில பதிப்புகளும் கடந்த நூற்றாண்டு<noinclude></noinclude> 49uk2jr4zaotvptjug52awzb9iebb8s பக்கம்:இலக்கண வரலாறு.pdf/359 250 454750 1439346 2022-08-22T11:50:53Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 314) முதலே வெளிவந்துள்ளன. வேதகிரி முதலியார் உரை, பவானந்தம் பிள்ளை யுரை ஆகியவை எளிமையும் தெளி" வும் உடைய உரைகள். மாணவர் பயிற்சிக்கென அமைத் தவை. இராசகோபாலப்பிள்ளை என்பவராலும் ஒரு காண்டிகையுரை வெளியிடப்பட்டுள்ளது (1880). நன்னூல் இலகுபோதம் ஆ முத்துத்தம்பிப்பிள்ளை வெளியிட்டது. (1905). சோயசு என்பாரும் சாமுவேல்பிள்ளையும் எழுதிய நன்னூல் ஆங்கில விளக்கத்துடன் 1848 இல் முதற்பதிப்பும் 1851இல் மறுபதிப்பும் வந்துள்ளது. ஆங்கில விளக்கத் துடன் தன்ரைற் பதிப்பு ஒன்று 1858 இல் போப்பையரால் வெளியிடப்பட்டுள்ளது. நன்னூல் ஆங்கில மொழி பெயர்ப்பு இலாசரசு துவரயால் வெளியிடப்பட்டுள்ளது (1878). அதன் மறுபதிப்பும் (1884) வத்துள்ள து இலக்கணச் சுருக்கம், இலக்கண வினாவிடை, என்னும் பெயரால் பல நூல்கள் கடந்த நூற்றாண்டிலும், இந்நூற்றாண்டிலும் வெளிவந்துள. தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இரண்டையும் ஒப்பிட்ட தூல்களும் வெளிவந்துள்ளன. இக்காலத்துக் கல்லூரப் பயிற்சிக்கெனவும், புலவர் தேர்வுக்கெனவும் சுருக்க நூல்களும் வினாவிடை நூல்களும் எண்ணற்று வெளிவந்துள்ளன.) பாயிரம்-Preface சிறப்புப் பாயிரம்-Special Preface நூல் செய்தவர் பெயர் முதலியன - The name of the Author, etc., பொதுப்பாயிரம் - General Preface நூலின் வரலாறு-Nature of a Classical works இவ்வாறு தலைப்புகள் மட்டும் தமிழும் ஆங்கிலமுமாக வரும் சில பதிப்புகளும் வெளிவந்துள்ளன. இவற்றை வரன்முறையே நோக்குவார் +Notes' எனப்படும் உரை நூல் வளர்ந்த வரலாற்றைத் தனி ஆய்வாகச் செய்ப உதவும்.<noinclude></noinclude> iblgcwe4d025i3bn7mek6wh74jyd0il பக்கம்:இலக்கண வரலாறு.pdf/360 250 454751 1439347 2022-08-22T11:50:55Z TVA ARUN 3777 text proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ 18. அகப்பொருள் விளக்கம் நாற்கவிராச நம்பி என்பவரால் இயற்றப்பட்ட அகப் பொருள் இலக்கண நூல் இது. இதனை, தம்பி அகப் பொருள் என்றும் கூறுவர், தொல்காப்பியம் அகப் பொருளைக் கூற்றுவகையால் கூறும். இந்நூல் துறை வகையால் கூறுகின்றது. இத்துறையமைதிக்குத் திருக் கோவையார் உதவியிருக்கக்கூடும். ஆயினும் திருக் கோவையார் தரும் துறைகளையெல்லாம் கூறினாரல்லர். வேண்டுவ கொண்டார் எனலாம். ஆனால், இவர் இலக்களம் கோவை இலக்கியங்கள் சிலவற்றுக்கு முழுமை யான அமைப்பு நூலாக விளங்குவதாயிற்று. அவற்றுள் தலையாய ஒன்று பொய்யா மொழிப் புலவர் இயற்றிய தஞ்சை வாணன் கோவை. ஈம்பி நாற்கவிராச நம்பி என்பதில் நம்பி இயற்பெயர் என்பர். மூன்னானில் எட்டி காவிதி என்பவை போல நம்பி என்பது அரசு வழங்கிய சிறப்புப்பட்டப் பெயராக வும் விளங்கியுள்ளது. அறிவுடை நம்பி, நம்பி நெடுஞ் செழியன் முதலிய பெயர்களில் இயற்பெயராக இருத்தல் போல் இப்பெயர் இருக்கவும் கூடும். நால்வகைப் பாக் களிலும் தேர்ச்சியராக இருந்தமையால் இப்பெயர் பெற் றார் என்பதைப் பெயர் கொண்டு அறியலாம். இவர் நாற்கவிப் புலமையர் என்பதைக் காட்டுவதற்குத் தக்க<noinclude></noinclude> 1kijmm4qoeb5iqbz5vg9eac3q8wv0j5 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/60 250 454752 1439349 2022-08-22T11:57:56Z Thamizhini Sathiyaraj 11289 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Thamizhini Sathiyaraj" /></noinclude>________________ 56 திருக்குறள் நீதிக கதைகள பககல சோவனேல இக்காசினியி ஒளளார் என?ன ஏசு வாசனறோ? உள்ள நான உளள மடடும உணபிதது வளாத தவனைக் கைவிட்டு என தமபியா மீற கா தலகொண்டு அவரைசசாராது வாமுத தலையபடின் செய்தநனறி கொ ன்ற மாபாதகத்திற்கு உள்ளாக வேண்டுமென்பது திண ணம" என மறுத்ததும் கிருஷ்ண பகவான ஒன்று முரை கக வழியில்லாது குகதியைக ' கானன பல செல்' கென மொழிததனா, மாதைக்கு மேயசசெனற பசு, மாலையில தன குழக்கனறின நினைவு வந்ததும் விரைவாய வீடு வாது சோவதேபோல குதி தேவியும தன மூத்த புதலவளைய பாாககப் பாக்கியம் பண்ணினேனென கிழாது அதிசீக கிரமே கர்னனது மாளிகை யடைந் தளை குரு தியின வரவை வாயிற்காவலரால அறிகத கானனும் விரைகது வந்து அததேவிபின பாதகமலா கஅரில வீழந்திறைஞ்சி உள்ளே அழைத்துசசெனறு பொன்னாறசெயத பீடமொன றில இருககசசெயது * அன்னையே! தா நகௗ ங்கு வா தது என குற்றவப்பயனே! வாத காரண மெனனையோ '' என்று ஆவலுடன வினவினான, வினவியதும அமமாது '' என கண மணியே! யான இளமைப்பருவத்தில் எனது தாய் தந்தையருடன இனபமாய வாழந்து வருகையில அங்கு வாத தாவாச முனிவருக்குச் செயது வதவாக தனை வழிபாடுகனால அமமுனிவரிட மிருந்து மை தாக தை தசவல்ல ஐாது மந்திரங்கள் அறிந்துகொணடேன. அறியாய பிள்ளையாதலின அலமாதிரத்தின உணமையினை பறிய ஆவல் பூண்டு முதன் மாதிரததை யுசசரிதத மாததி சத்தில் கதிரவனது பேரருளால உன்னைப் பயந்தேன. அக் காலையான்மாகைப் பருவம் வாய்க்காத கவகையாயிருகதே தைலின வடுவஞ்சி அக்கணமே உனனை ஒரு பெட்டியி<noinclude></noinclude> jr8bpag7fm355lu6ukrbpptavqxsqpl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/103 250 454753 1439350 2022-08-22T11:58:38Z Pavanar Sathiyaraj 11310 {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 103 |bSize = 468 |cWidth = 173 |cHeight = 203 |oTop = 51 |oLeft = 246 |Location = center |Description = }} proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 103 |bSize = 468 |cWidth = 173 |cHeight = 203 |oTop = 51 |oLeft = 246 |Location = center |Description = }} காணிக்காரர்‌ காணிக்காரர்‌ ன மாவட்டங்களில்‌ 'இவர்கள்‌ பெருமளவு வாழ்கின்ற னர்‌. காணிக்காரர்கள்‌ (Kanikkars). காணி (Kanis), கணியன்‌, காணிக்கர்‌, காணிக்காரன்‌, வேலன்மார்‌, மலை அரசன்‌ என்று பலவாறு சொல்லப்படுகின்ற னர்‌. “காணிக்காரர்‌' என்னும்‌ சொல்லுக்கு “நில உரி மையாளர்‌' என்பது பொருள்‌. இவர்கள்‌ பேசும்‌ மொழியை “மலம்பாசை' (Malampashai) எனக்‌ கூறு கின்றனர்‌. இது தமிழின்‌ ஒரு களை மொழியாகும்‌, இன்று தமிழ்நாட்டில்‌ காணிக்காரர்களின்‌ எண்‌ ணிக்கை சற்றேறக்குறைய 2500 ஆகும்‌. இவர்கள்‌ தம்‌ முன்னோர்களைப்‌ பற்றிப்‌ பல வாய்வழிக்‌ கதை களைக்‌ கூறுவர்‌, சிவபெருமானுக்கு ஏற்பட்ட ஒரு தீரா நோயைப்‌ போக்க இவர்கள்‌ தோற்றுவிக்கப்‌ தென்‌ முனிவர்‌ அகத்திய பட்டவர்களென்பதும்‌, 1070-இல்‌ குடி திசை வந்தபோது அவரால்‌ கிமு. யேற்றப்பட்டவர்களென்பதும்‌, மார்த்தாண்டவர்மா எட்டு வீட்டுப்‌ பிள்ளைமார்களுடன்‌ ஆட்சியைப்‌ பிடிக்கப்‌ போரிட்டபோது அரசருக்கு வேலன்மார்‌ பெரும்‌ உதவி செய்ததால்‌ 102 காணி நிலம்பெற்ற வேலன்மாரே சில. காணிக்காரர்கள்‌ என்பதும்‌ அவற்றுட்‌ காணிக்காரர்‌ காணிக்காரர்‌-நெருப்பு உண்டாக்குதல்‌<noinclude></noinclude> b5rigch1fcf05wr4x20s6h9fsn53mza