விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.39.0-wmf.25 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/38 250 40426 1438799 1401589 2022-08-21T10:03:46Z SUBHI SCHOOL 6956 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="SUBHI SCHOOL" /><b>{{rh|36||டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா}}</b>{{rule}}</noinclude> காலுக்கு அடியிலும் நுழைத்து வைத்தவாறு முன்னேறிச் செல்ல வேண்டும். ஒவ்வொரு பக்கமாக மாற்றிச் மாற்றிச் செய்ய வேண்டும். கைகளில் உடலின் முழு எடையும் தேங்கியிருப்பதால், கைகளை எடுக்கும் பொழுதும், வைக்கும்பொழுதும், மிகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இல்லையேல், கைகள் மடங்கிப் பிசகிக்கொள்ள, முகம் கவிழ்ந்து கீழே தரையில் மோதிக்கொள்ள நேரிடும். ஆகவே, மிகவும் நிதானத்துடன் இந்தத் தாண்டாலைச் செய்யவேண்டும். இத் தண்டால் பயிற்சியினால், முதுகுப்புறத் தசைகள். நன்கு வலிமையடைகின்றன. மார்புப் பகுதி மேலும் விரிவடையும் வாய்ப்பும் பெறுகிறது. 7. '''நேர் எதிர்த் தண்டால் (Reverse Dand) ''' '''பெயர் விளக்கம்''' பொதுவாக, நேர்த் தண்டால் முறையில் இரு கைகளையும் ஊன்றி, கால்களைப் பின்புறமாக நீட்டி, பின்னர், தரைநோக்கி இணையாக நேர்க் கோட்டளவில் உடலைக் கீழ் புறமாகத் தள்ளி, பிறகு முதல்நிலைக்குமேலுயர்ந்து வருவதை நாம் அறிவோம். இந்தத் தண்டால் முறையில், நேர்த்தண்டால் முறையில் முதலில் முழங்கால்களைத் தரையில் வைத்து உட்கார்ந்து, பிறகு பிட்டத்தை மேலே உயர்த்தியும் கைகளை விறைப்பாக நிமிர்த்தியும், அங்கிருந்து கீழ்ப்புறமாகக் குனிந்தும், பிறகு உடலை வில்லாக வளைத்தும் நேர் எதிரான முறையில் தண்டால் செய்யப்படுவதால், இதற்கு நேர் எதிர்த் தண்டால் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.<noinclude></noinclude> t9bc1ac7zg3zc568zvxafe3ptf0bgzo பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/39 250 40428 1438798 1401590 2022-08-21T09:54:07Z SUBHI SCHOOL 6956 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="SUBHI SCHOOL" /><b>{{rh|இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்||37}}</b>{{rule}}</noinclude> '''செய்முறை''' '''முதல் நிலை:''' (முதல் படம் பார்க்க) கைகள் இரண்டையும் தோள்களின் அளவிற்கு அகலமாக வைத்து, கால்களையும் இயல்பான தூரம் இருப்பதுபோல பிரித்து, முதுகுப்புறத்தைசமப்புறமாக அமைந்திருப்பதுபோல வைத்து முதலில் நிற்கவும். '''இரண்டாம் நிலை:''' (இரண்டாம் படம் பார்க்க) தலையையும் நெஞ்சுப் பகுதியையும் ஊன்றியுள்ள கைகளிருக்கும் உட்புறமாகக் கொண்டுவந்து தலை தரையைப் பார்த்திருப்பது போன்ற நிலையில் வைத்திருக்கவும். முழங்கால்கள் விறைப்பாக இருப்பதுபோல மாறியிருப்பதைக் கவனிக்கவும். '''மூன்றாம் நிலை:''' பிறகு, தலையை மேற்புறமாக உயர்த்தி, உடலை வில்போல வளைத்துச் செய்யவேண்டும். இப்பொழுது உடலின் எடை கைகளிலும், முன் பாதங்களிலுமே இருப்பதைக் காணலாம். பின்னர், இரண்டாம் நிலைக்கு உடலைக் கொண்டு வந்து, அதன் பின் முதல் நிலைக்கு வரவேண்டும். இந்தத் தண்டாலில், கழுத்து வளைவதையும், நிமிர்ந்து விடுவதையும் கவனத்துடன் செய்திடல் வேண்டும். 8. '''தேள் தண்டால்(Scorpion Dand) ''' '''பெயர் விளக்கம் ''' இந்தத் தண்டால் செய்திருக்கின்ற நிலையில் பார்த்தால் தேள் ஒன்று தன் கொடுக்கினைத் (வால்) தூக்கிக்கொண்டு நிற்பதுபோன்ற ஓர் தோற்றத்தை அளிப்பதால், இதனை தேள் தண்டால் என்று அழைத்திருக்கின்றார்கள்.<noinclude></noinclude> ntasf954hrargwwm5o0kyjjg3ehiavl பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/40 250 40430 1438794 1401591 2022-08-21T06:01:45Z SUBHI SCHOOL 6956 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="SUBHI SCHOOL" /><b>{{rh|38||டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா}}</b>{{rule}}</noinclude> '''செய்முறை''' '''முதல் நிலை:''' நேர்த் தண்டாலுக்குரிய இரண்டாம் நிலையான உடலைத் தரைக்கு இணையாக உள்ளங் கைகளிலும் முன் பாதங்களிலும் இருத்தி இருக்கின்ற முறையில், முதலில் இருக்க வேண்டும். இப்பொழுது விறைப்பாக நீட்டப்பட்டிருக்கும் கால்களிலும், உறுதியாக ஊன்றப்பட்டிருக்கும் கை ஆதரவிலும், உடல் இருக்கிறது. '''இரண்டாம் நிலை:''' உள்ளங் கைகளுக்கிடையில் நெஞ்சுப் பகுதி இருக்க, முழங்கைகள் இரண்டும் மடிந்திருக்க, தரையில் படாமல் உடல் இருக்கும் நிலையில் இருந்து ஒருகாலை மட்டும் மேல் நோக்கித் தூக்கி நிறுத்தவேண்டும். அது இடது காலாகவும் இருக்கலாம். அல்லது வலது காலாகவும் இருக்கலாம். ஆனால் உயர்த்தப்படும் கால், வளைவில்லாமல் நிமிர்த்தி விறைப்பாக நீட்டப்படுதல் வேண்டும். அவ்வாறு நிமிர்த்திய கால் தேளின் வால்போல் தோன்றும். பிறகு அங்கிருந்து முன்னிருந்த இடத்திற்கு அந்தக் காலைக் கொண்டுவந்து, மறுகாலை மேலேதுக்கி உயர்த்தவும். இவ்வாறு மாற்றி மாற்றி காலை மேலே உயர்த்தவும். '''குறிப்பு:''' எக்காரணம் கொண்டும் நெஞ்சுப்பகுதி தரையைத் தொடக் கூடாது. காலை உயரே தூக்கும் பொழுது, உடலில் எடை முழுவதும் கைகளில் வந்து விழும். அப்பொழுது கவனமில்லாமல் இருந்து விட்டால் கைகள் எடையைத் தாங்காது மடங்கிக் கொள்ள, முகம்தரையில் மோதிக்கொள்ள நேரிடும்.<noinclude></noinclude> 5l171uhycbo6h9jsto4uic5l4an9hg7 பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/53 250 40456 1438783 1401603 2022-08-20T15:29:31Z SUBHI SCHOOL 6956 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="SUBHI SCHOOL" /><b>{{rh|இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்||51}}</b>{{rule}}</noinclude> பார்வையில் இருக்கவேண்டும். குதிகால்களின்மீது பிட்டம் (பuttock) இருப்பதுபோல முதலில்அமர்ந்திருக்கவும். '''(அ) முதல் வகை பஸ்கி: ''' உடலை நிமிர்த்தி, இடது கையைமடக்கி நெஞ்சுக்கு முன் புறத்தில் கொண்டுவந்து, இடதுகை கட்டைவிரலை நெஞ்சுக்கு நேராக நிறுத்தி, அதே சமயத்தில், வலது கையை தரைக்கு இணையாக முன் நோக்கி இருக்குமாறு நீட்டித் தரையைத் தொட வேண்டும். குறிப்பு: உள்ளங்கை தரையை நோக்கி இருக்குமாறு வலது கையை முன்புறம் நீட்ட வேண்டும். அடுத்து, வலது கையை நெஞ்சுக்கு நேராக கொண்டு வந்து, வலது கை கட்டைவிரலை நெஞ்சுக்கு முன் வைத்து, இடது கையை தரைக்கு இணையாக முன் நோக்கி நீட்ட வேண்டும். இவ்வாறு மாறி மாறிச்செய்ய வேண்டும். '''(ஆ) இரண்டாம் வகை பளல்கி ''' முழங்காலில் உட்கார்ந்திருக்கும் நிலையிலிருந்து கால்பாக அளவு (யெarterTwist) உடலை இடப்புறம் திருப்பி, இரு கைகளையும் இடப்புறமாக திருப்பி, இடப்புறம் உள்ள தரையைத் தொடவேண்டும். இரு கைகளையும் நெஞ்சின் முன்புறமாக நீட்டி, பின்னர் தாழ்த்திக் கொண்டு சென்று தரையில் பதிக்கவும். பிறகு, முன்பிருந்த நிலைக்கு வந்துவிடவும். இதைப்போலவே வலப்புறமும் செய்ய வேண்டும். இவ்வாறு மாறிமாறி செய்ய வேண்டும்.<noinclude></noinclude> c1qve5rwcawavzg1oa7xovnzeqfmfnz பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/54 250 40458 1438778 1401604 2022-08-20T15:18:53Z SUBHI SCHOOL 6956 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="SUBHI SCHOOL" /><b>{{rh|52||டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா}}</b>{{rule}}</noinclude> '''(இ) மூன்றாம் வகை பஸ்கி: ''' முழங்காலிட்டு உட்காரும் நிலையிலிருந்து, இந்த பஸ்கியையும் தொடர வேண்டும். முழங்கால்களில் வைத்திருந்த இரு கைகளையும் எடுத்தபிறகு, இடது கையைக் கொண்டுவந்து, உள்ளங்கை கீழ் நோக்கி இருக்குமாறு நெஞ்சுக்கு அருகில் கொண்டு வந்து, இடக்கை கட்டை விரல் நெஞ்சினை நோக்கிக் காட்டியிருக்க, வலது கையை வலப்புறத்திலிருந்து, தரைக்கு இணையாக இருப்பதுபோல தோள் மட்டத்திற்குக் கொண்டு வந்து சமநிலையாக வைத்து நீட்ட வேண்டும். இடப்புறம் செய்ததுபோலவே வலப்புறமும் செய்ய வேண்டும். பிறகு, அடுத்தடுத்து மாறி மாறிச்செய்ய வேண்டும். 3. '''நமஸ்கார் பஸ்கி (Namaskar Baithak) ''' '''தொடங்கும் நிலை: ''' முழங்காலிட்டுச் செய்யும் பயிற்சிக்கெல்லாம் 12 அங்குலம் இடைவெளி இருப்பதுபோல, முழங்காலிட்டு உட்கார வேண்டும். முழங்கால்களுக்கு முன்னுள்ள தரையில், உள்ளங்கைகளை வைத்துக் கொண்டிருக்க வேண்டும். (படம் 12 பார்க்கவும்) அப்பொழுது, நெஞ்சும், முழங்கைகளும் விறைப்பாகவும் நேராகவும், பின்புறம் குழிப் பகுதியாக இருப்பது போலவும், தலையை நிமிர்த்தி நேராகப் பார்ப்பது போலவும் இருக்க வேண்டும்.<noinclude></noinclude> nq2zb9sk5pmjaaxl80a3xdjomcbqjxu பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/55 250 40460 1438775 1401605 2022-08-20T15:04:40Z SUBHI SCHOOL 6956 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="SUBHI SCHOOL" /><b>{{rh|இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்||53}}</b>{{rule}}</noinclude> '''(எண்ணிக்கை ஒன்று) ''' '''செய்முறை:''' முழங்காலிட்டு தொடங்கும் நிலையிலிருந்து கைகளை முன்புறமாக மடக்கிக்கொண்டு, முன் புறமாகக் குனிந்து, முன் நெற்றியால் தரையைத்தொடவும். '''(எண்ணிக்கை இரண்டு) ''' '''குறிப்பு:''' முன்னே குனிந்து முன்னெற்றியால் தரையைத் தொடும்பொழுது, முழங்கால்களை நகர்த்தக் கூடாது. கைகளையும் பயன்படுத்தக் கூடாது. இங்கே குறிப்பிட்டிருப்பதுபோல, ஒன்று இரண்டு என்ற எண்ணிக்கையில் நமஸ்கார் பஸ்கியைச் செய்யவும். இதேபோல், இந்த பஸ்கியை பலமுறை செய்யவும். 4. '''நாற்காலி பஸ்கி (Chair Baithak) ''' '''தொடங்கும் நிலை: ''' நின்ற நிலையிலிருந்து இந்த பஸ்கியை தொடங்கவேண்டும். பின்னர், முழங்கால்களைப் பாதியளவு மடக்கி, (நாற்காலியில் அமரும் பாவனையில்) அரைக்குந்தல் குந்தி (Half Squat), முன்புறம் இரண்டு கைகளையும் விறைப்பாக நீட்டி, உள்ளங்கைகள் வெளிப்புறம் பார்த்திருப்பது போல, விரல்களைக் கொக்கிபோல் பிடித்து பிணைத்துக் கோர்த்துக் கொள்ளவும். நீட்டி கோர்த்துக் கொண்டிருக்கும் கைகள், நெஞ்சுக்கு நேராக விறைப்பாக நீட்டப் பட்டிருக்க வேண்டும்.<noinclude></noinclude> ch5d3nx8b5c9rp6qq2twtmjhbgt8h08 பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/65 250 40480 1438770 1401616 2022-08-20T13:52:42Z SUBHI SCHOOL 6956 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="SUBHI SCHOOL" /><b>{{rh|இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்||63}}</b>{{rule}}</noinclude> '''சாகசச் செயல்கள் (Stunts) ''' ஸ்டண்ட் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், சினிமாவில் நடைபெறுகின்ற சண்டைக் காட்சிதான் நம் நினைவுக்கு உடனே வருகிறது. என்ன காரணத்திற்காக 'ஸ்டண்ட்' என்ற சொல் தோன்றியதோ, அந்த உரிய பொருள் காலப் போக்கில் மறைந்து போய், புதிய ஒரு செயலுக்கு உரிய சொல்லாகப் பிறப்பெடுத்து பெருமை படுத்திக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் 'ஸ்டண்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய அர்த்தமாவது, வளராமல் தடைசெய் என்பது ஒன்று. ஒரு பொருள், காரியத்தை வளர விடாமல், வளர்ச்சியடையவிடாமல் தடைசெய் என்பது. அடுத்து, பகட்டு விளம்பரம் என்பது ஒரு பொருளாகும். எப்படியாவது ஒரு அசைவு செய்கை, அல்லது இயக்கம் காட்டி, பார்க்கின்றவர்களை ஆச்சரியப்படுத்தியும் அதிர்ச்சிக் குள்ளாக்கியும், தனக்கென்று புகழையோ பெருமையையோ தேடிக் கொள்கின்ற பகட்டான விளம்பரத்தை ஸ்டண்ட் என்று குறித்தனர். மற்றொரு அர்த்தமாவது. அதிர்ச்சி தரும் செயல் எண்பதாகும். இத்தகையபொருள் பொதிந்த அர்த்தங்கள் தடம் மாறிப்போய், திசைமாறிச் சென்று, தற்போது, சினிமா சண்டைக் காட்சி ஒன்றையே நினைவுக்கு கொண்டு வருகின்ற அளவில் நிலைத்துப் போய் விட்டிருக்கிறது. யாராவது ஒன்றை உறுதியாகச் சொல்லிவிட்டு. அந்த உறுதியில் இருந்து பிறழ்ந்து போனாலும், இவன் 'ஸ்டண்ட்' அடிக்கிறான். அதாவது 'சொன்ன வாக்குறுதியிலிருந்து பின்<noinclude></noinclude> 5kjgt3vikkb52s42ekkg0to28vb7lcv 1438774 1438770 2022-08-20T15:02:01Z Sridhar G 4247 /* சரிபார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sridhar G" /><b>{{rh|இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்||63}}</b>{{rule}}</noinclude>{{center|{{Xx-larger|<b>சாகசச் செயல்கள் (Stunts)</b>}}}} ஸ்டண்ட் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், சினிமாவில் நடைபெறுகின்ற சண்டைக் காட்சிதான் நம் நினைவுக்கு உடனே வருகிறது. என்ன காரணத்திற்காக 'ஸ்டண்ட்' என்ற சொல் தோன்றியதோ, அந்த உரிய பொருள் காலப் போக்கில் மறைந்து போய், புதிய ஒரு செயலுக்கு உரிய சொல்லாகப் பிறப்பெடுத்து பெருமை படுத்திக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் 'ஸ்டண்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய அர்த்தமாவது, வளராமல் தடைசெய் என்பது ஒன்று. ஒரு பொருள், காரியத்தை வளர விடாமல், வளர்ச்சியடையவிடாமல் தடைசெய் என்பது. அடுத்து, பகட்டு விளம்பரம் என்பது ஒரு பொருளாகும். எப்படியாவது ஒரு அசைவு செய்கை, அல்லது இயக்கம் காட்டி, பார்க்கின்றவர்களை ஆச்சரியப்படுத்தியும் அதிர்ச்சிக் குள்ளாக்கியும், தனக்கென்று புகழையோ பெருமையையோ தேடிக் கொள்கின்ற பகட்டான விளம்பரத்தை ஸ்டண்ட் என்று குறித்தனர். மற்றொரு அர்த்தமாவது. அதிர்ச்சி தரும் செயல் எண்பதாகும். இத்தகையபொருள் பொதிந்த அர்த்தங்கள் தடம் மாறிப்போய், திசைமாறிச் சென்று, தற்போது, சினிமா சண்டைக் காட்சி ஒன்றையே நினைவுக்கு கொண்டு வருகின்ற அளவில் நிலைத்துப் போய் விட்டிருக்கிறது. யாராவது ஒன்றை உறுதியாகச் சொல்லிவிட்டு. அந்த உறுதியில் இருந்து பிறழ்ந்து போனாலும், இவன் 'ஸ்டண்ட்' அடிக்கிறான். அதாவது 'சொன்ன வாக்குறுதியிலிருந்து பின்<noinclude></noinclude> n4knkiyz2edyo2wmb88ne6jcllp4rbs பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/66 250 40482 1438769 1401617 2022-08-20T13:32:59Z SUBHI SCHOOL 6956 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="SUBHI SCHOOL" /><b>{{rh|64||டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா}}</b>{{rule}}</noinclude> வாங்குகிறான்' என்பதாகவும் குறிக்கின்ற நிலைமையில் பேசப்படுவதும் உண்டு. ஆனால், அந்த ஸ்டண்ட் என்ற வார்த்தை, உடற்பயிற்சித் துறையில் இருக்கிறது என்றால், பலருக்கு வியப்பாகவே இருந்திருக்கிறது. அதுவும், உற்சாகம் தருகின்ற செயல்முறைகளைக் குறிக்கின்ற சொல்லாக இருப்பது மேலும் குழப்பத்தில் அவர்களை ஆழ்த்தி விடுகின்றது. சாதாரணமாகச் செய்கின்ற பயிற்சி முறைகளில் இருந்து, சற்று மாறுபட்ட வடிவத்தில் செயல்கள் உருவாக்கப் பட்டிருப்பதால், இந்த ஸ்டண்ட் எனும் ஆங்கிலச்சொல்லுக்கு சாகசச் செயல்கள் என்று தமிழ்ப்படுத்தி இங்கே தந்திருக்கிறோம். சாமர்த்தியமாகச் செய்கின்ற செயல்கள் என்பதால் ஒருசிலர் சாதுர்யச் செயல்கள் என்றும் கூறுகின்றார்கள். இவற்றை கொஞ்சம் சிரமப்பட்டு செய்துவிடுகின்ற தன்மையில், சாதுர்யமும் சாமர்த்தியமும் நிறைய வேண்டியிருப்பதால், 'வீர தீர சாகசம்' என்கிற பாணியிலே, இதனை 'சாகசச் செயல்கள்' என்று இங்கே குறித்திருக்கிறோம். கொடுத்திருக்கிறோம். கோழிக்குஞ்சு நடப்பதுபோல், தவளை தத்துவதுபோல், கழுதை உதைப்பதுபோல், வால்ரஸ் நடப்பதுபோல் நடக்கின்ற செயல் முறைகள் எல்லாம் சாகசச் செயல்களுக்கு சான்றுகளாகும். ஆகவே, சாகசச் செயல்களாகக் குறிக்கப் பட்டவைகளை, இங்கே தொகுத்துத் தந்திருக்கிறோம். உடலுக்குப் பலன் தரும் பயிற்சிகளாகவும், ஒப்பற்ற மகிழ்ச்சி தரும் செயல்களாகவும் சாகசச் செயல்கள் அமைந்திருக்கின்றன. இவற்றால் பெறும் பயன்கள் அளவிடற்கரியனவாகும்.<noinclude></noinclude> c501oerpiodjsf65ff8uujo9wxb7vvp 1438776 1438769 2022-08-20T15:04:50Z Sridhar G 4247 /* சரிபார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sridhar G" /><b>{{rh|64||டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா}}</b>{{rule}}</noinclude>வாங்குகிறான்' என்பதாகவும் குறிக்கின்ற நிலைமையில் பேசப்படுவதும் உண்டு. ஆனால், அந்த ஸ்டண்ட் என்ற வார்த்தை, உடற்பயிற்சித் துறையில் இருக்கிறது என்றால், பலருக்கு வியப்பாகவே இருந்திருக்கிறது. அதுவும், உற்சாகம் தருகின்ற செயல்முறைகளைக் குறிக்கின்ற சொல்லாக இருப்பது மேலும் குழப்பத்தில் அவர்களை ஆழ்த்தி விடுகின்றது. சாதாரணமாகச் செய்கின்ற பயிற்சி முறைகளில் இருந்து, சற்று மாறுபட்ட வடிவத்தில் செயல்கள் உருவாக்கப்பட்டிருப்பதால், இந்த ஸ்டண்ட் எனும் ஆங்கிலச்சொல்லுக்கு சாகசச் செயல்கள் என்று தமிழ்ப்படுத்தி இங்கே தந்திருக்கிறோம். சாமர்த்தியமாகச் செய்கின்ற செயல்கள் என்பதால் ஒருசிலர் சாதுர்யச் செயல்கள் என்றும் கூறுகின்றார்கள். இவற்றை கொஞ்சம் சிரமப்பட்டு செய்துவிடுகின்ற தன்மையில், சாதுர்யமும் சாமர்த்தியமும் நிறைய வேண்டியிருப்பதால், ‘வீர தீர சாகசம்’ என்கிற பாணியிலே, இதனை ‘சாகசச் செயல்கள்’ என்று இங்கே குறித்திருக்கிறோம். கொடுத்திருக்கிறோம். கோழிக்குஞ்சு நடப்பதுபோல், தவளை தத்துவதுபோல், கழுதை உதைப்பதுபோல், வால்ரஸ் நடப்பதுபோல் நடக்கின்ற செயல் முறைகள் எல்லாம் சாகசச் செயல்களுக்கு சான்றுகளாகும். ஆகவே, சாகசச் செயல்களாகக் குறிக்கப் பட்டவைகளை, இங்கே தொகுத்துத் தந்திருக்கிறோம். உடலுக்குப் பலன் தரும் பயிற்சிகளாகவும், ஒப்பற்ற மகிழ்ச்சி தரும் செயல்களாகவும் சாகசச் செயல்கள் அமைந்திருக்கின்றன. இவற்றால் பெறும் பயன்கள் அளவிடற்கரியனவாகும். {{nop}}<noinclude></noinclude> 2a68ptp14tykscto12s7sr1txwsx9kq பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/67 250 40484 1438768 1401618 2022-08-20T13:13:04Z SUBHI SCHOOL 6956 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="SUBHI SCHOOL" /><b>{{rh|இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்||65}}</b>{{rule}}</noinclude> * உடலுக்கும் மனதுக்கும் ஒப்பற்ற சுறுசுறுப்பு (Alertness) கிடைக்கிறது. * உடலுறுப்புக்களை விருப்பம்போல இயக்கி, ஒரு நிலைப்படுத்திச் செய்வதால், உடல் இயக்கத்தில் கட்டுப்பாடு (Control) கிடைக்கிறது. * உடலை மாறுபட்ட முறையில் நிறுத்திவைத்து இயக்கு கின்ற நேரத்தில், உடல் சமநிலை இழந்து போகாமல் சமநிலை (Balance) யுடன் சாகசமாகச் செய்கின்ற ஆற்றலையும் வளர்க்கிறது. * கடினமான இயக்கமுறைகளைத் தொடர்ந்து செய்கிற பொழுது, உடலுறுப்புக்கள் வலிமை (Strength) அடைகின்றன. * உடலுறுப்புக்கள் வலிமை அடைவதால், மீண்டும் செய்கின்ற திடமும், உறுதியும் (Steadiness) செய்பவருக்கு வந்து விடுகின்றது. * திடமும் உறுதியும் தொடர்ந்து கிடைக்கும் பொழுது, இதன் மூலம் திடசித்தம் அதாவது மன உறுதியும் (Power of mind) பின் தொடர்கிறது. அதனால் பெறும் பயன் மிகுதிதான். * இவ்வாறு செய்கின்ற செயல்முறைகளின் சாகசம் மட்டுமல்ல, ஆண்மையும், அஞ்சாமையும் (Daring) கிடைக்கின்றன. ஆகவே, சாகசச் செயல்களை செய்கின்றவர்கள் இத்தகைய அரிய பயன்களைப் பெறுவதுடன். ஆனந்த மாகவும் பொழுதைக் கழிக்கின்றனர் என்பதை உணர்ந்து. இதில் அற்புதமாக ஈடுபட்டு, அளவற்ற பயனைப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.<noinclude></noinclude> 1mx3d20vyz5iy4vxzv1i95f3yl58wkk 1438777 1438768 2022-08-20T15:11:03Z Sridhar G 4247 /* சரிபார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sridhar G" /><b>{{rh|இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்||65}}</b>{{rule}}</noinclude>✽ உடலுக்கும் மனதுக்கும் ஒப்பற்ற சுறுசுறுப்பு (Alertness) கிடைக்கிறது. ✽ உடலுறுப்புக்களை விருப்பம்போல இயக்கி, ஒரு நிலைப்படுத்திச் செய்வதால், உடல் இயக்கத்தில் கட்டுப்பாடு (Control) கிடைக்கிறது. ✽ உடலை மாறுபட்ட முறையில் நிறுத்திவைத்து இயக்குகின்ற நேரத்தில், உடல் சமநிலை இழந்து போகாமல் சமநிலை (Balance) யுடன் சாகசமாகச் செய்கின்ற ஆற்றலையும் வளர்க்கிறது. ✽ கடினமான இயக்கமுறைகளைத் தொடர்ந்து செய்கிற பொழுது, உடலுறுப்புக்கள் வலிமை (Strength) அடைகின்றன. ✽ உடலுறுப்புக்கள் வலிமை அடைவதால், மீண்டும் செய்கின்ற திடமும், உறுதியும் (Steadiness) செய்பவருக்கு வந்து விடுகின்றது. ✽ திடமும் உறுதியும் தொடர்ந்து கிடைக்கும் பொழுது, இதன் மூலம் திடசித்தம் அதாவது மன உறுதியும் (Power of mind) பின் தொடர்கிறது. அதனால் பெறும் பயன் மிகுதிதான். ✽ இவ்வாறு செய்கின்ற செயல்முறைகளின் சாகசம் மட்டுமல்ல, ஆண்மையும், அஞ்சாமையும் (Daring) கிடைக்கின்றன. ஆகவே, சாகசச் செயல்களை செய்கின்றவர்கள் இத்தகைய அரிய பயன்களைப் பெறுவதுடன். ஆனந்தமாகவும் பொழுதைக் கழிக்கின்றனர் என்பதை உணர்ந்து. இதில் அற்புதமாக ஈடுபட்டு, அளவற்ற பயனைப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். {{nop}}<noinclude></noinclude> kk5ollt6jn8usorh8ky453ea3ulkam4 பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/68 250 40486 1438780 1438746 2022-08-20T15:24:49Z Sridhar G 4247 /* சரிபார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sridhar G" /><b>{{rh|66||டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா}}</b>{{rule}}</noinclude>இளம் வயதில் இதனைச் செய்தால், மேலும் பல பயன்கள் வரும் என்பது சொல்லாமலே விளங்குகிறதன்றோ! இனி, சாகசச் செயல்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைக் காண்போம். {{center|{{Xx-larger|<b>1. விநோத நடை (Novelty walk)</b>}}}} இடுப்பின் இருபுறமும் கைகளைப் பதித்து முதலில்நிற்கவேண்டும். வலது காலை இடது காலைச் சுற்றிக்கொண்டு வந்து எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் இடதுகாலின் முன்புறத்தில் வைத்து நிற்கவும். இப்பொழுது, வலது கால் முன்புறம் இருப்பது போலவே வைத்து, இடதுகாலை நகர்த்தியவாறு நடக்கவேண்டும். முன்னோக்கி நடக்கவேண்டும். தோள்கள் எப்பொழுதும் நிமிர்ந்து நேராக இருப்பதுபோல் வைத்துக் கொண்டு நடக்க வேண்டும். பின்னியுள்ள கால்களைப் பிரிக்கவே கூடாது. அதுபோல நகர்த்தியே நடக்க வேண்டும். {{center|{{Xx-larger|<b>2. சமநிலைக் குந்தல் (Balance Bend)</b>}}}} முதலில் நிமிர்ந்து நிற்கவும். பிறகு, இடுப்புக்குப் பின்புறமாக இரு கைகளையும் கொண்டு சென்று, வலது கையால் இடதுகை மணிக்கட்டை (Wrist) இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து, இரு குதிகால்களையும் (Heels) இணையாக இருப்பதுபோல் சேர்த்து வைத்துக்கொண்டு நிற்கவும். இப்பொழுது, இணைத்து நிற்கும் கால்களைப் பிரிக்காமல், முழங்கால்களை மடக்கியவண்ணம் அப்படியே<noinclude></noinclude> ftii9sh8rbeptanzs4c94c2jtytkv7n 1438781 1438780 2022-08-20T15:26:50Z Sridhar G 4247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sridhar G" /><b>{{rh|66||டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா}}</b>{{rule}}</noinclude>இளம் வயதில் இதனைச் செய்தால், மேலும் பல பயன்கள் வரும் என்பது சொல்லாமலே விளங்குகிறதன்றோ! இனி, சாகசச் செயல்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைக் காண்போம். {{center|{{Xx-larger|<b>1. விநோத நடை (Novelty walk)</b>}}}} இடுப்பின் இருபுறமும் கைகளைப் பதித்து முதலில் நிற்க வேண்டும். வலது காலை இடது காலைச் சுற்றிக்கொண்டு வந்து எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் இடதுகாலின் முன்புறத்தில் வைத்து நிற்கவும். இப்பொழுது, வலது கால் முன்புறம் இருப்பது போலவே வைத்து, இடதுகாலை நகர்த்தியவாறு நடக்கவேண்டும். முன்னோக்கி நடக்கவேண்டும். தோள்கள் எப்பொழுதும் நிமிர்ந்து நேராக இருப்பதுபோல் வைத்துக் கொண்டு நடக்க வேண்டும். பின்னியுள்ள கால்களைப் பிரிக்கவே கூடாது. அதுபோல நகர்த்தியே நடக்க வேண்டும். {{center|{{Xx-larger|<b>2. சமநிலைக் குந்தல் (Balance Bend)</b>}}}} முதலில் நிமிர்ந்து நிற்கவும். பிறகு, இடுப்புக்குப் பின்புறமாக இரு கைகளையும் கொண்டு சென்று, வலது கையால் இடதுகை மணிக்கட்டை (Wrist) இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து, இரு குதிகால்களையும் (Heels) இணையாக இருப்பதுபோல் சேர்த்து வைத்துக்கொண்டு நிற்கவும். இப்பொழுது, இணைத்து நிற்கும் கால்களைப் பிரிக்காமல், முழங்கால்களை மடக்கியவண்ணம் அப்படியே<noinclude></noinclude> exqegtgtqcev3vk9ggn6eakzamqaef8 பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/69 250 40488 1438782 1438682 2022-08-20T15:28:55Z Sridhar G 4247 /* சரிபார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sridhar G" /><b>{{rh|இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்||67}}</b>{{rule}}</noinclude>தரையில் குந்துவதுபோல் சென்று, கைகளைப் பிரிக்காமல், இடது கையால் தரையினைத் தொட வேண்டும். குறிப்பு: கைகளைப் பிரிக்கவோ, கால்களை அகற்றி வைவக்கவோ கூடாது. {{center|{{Xx-larger|<b>3. தலை வைத்து சுற்றல் (Crane Twist)</b>}}}} <b>குறிப்பு</b>: ஒரு சுவரை வைத்தே இந்த செயல் நடந்திட வேண்டும். ஆகவே, கரடுமுரான சுவராக இருக்காமல், வழவழப்புள்ளதாகப் பார்த்து, இந்த சாகசச் செயலை செய்திட அனுமதிக்கவேண்டும். மாணவர்களின் உயரத்திற்கேற்ப, நிற்கும் தூரம் மாறுபடும். அந்த தூரத்தை நிர்ணயித்துக் கொள்வது அவரவர் வசதிக்கேற்பவே அமையும் என்பதால், அந்த தூரத்தை செய்பவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சுவற்றிலிருந்து சுமார் 2 அடி தூரத்தில் நின்று கொள்ள வேண்டும். அந்த தூரத்தில் ஒரு கோடும் போட்டிருக்க வேண்டும். அடுத்து, இரண்டு கைகளையும் பின்புறமாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அழுத்திப் பிடித்துக் கொள்ளா விட்டாலும், பிணைப்பு பிரிந்துவிடக் கூடாது என்பதுதான் முக்கியம் இப்பொழுது, முன்புறமாக மெதுவாகச் சாய்ந்து சுவரில் மோதிக், கொள்ளாமல், தலையை சுவற்றின்மேல் பொருத்த வேண்டும். அதாவது, முன் நெற்றியை வைத்துக் கொள்ள வேண்டும். {{nop}}<noinclude></noinclude> hghvmtoiw4u1lowivmj49z3ywbywyot பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/11 250 137148 1438800 700683 2022-08-21T11:39:05Z Neyakkoo 7836 திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>1s; பால போத இலக்கணம். (4) அடியில் வரும் வாக்கியங்களிலுள்ள மெய்யெழுத்துக்களை எடுத்துப் பிரிவுப்படி அட்டவணை அறையில் வரைந்து காட்டு. (1) தகப்பனர் புதுப்புத்தகம் வாக்கினர். (2) பொன்னன் பந்து விளையாடினன். (3) பஞ்சினல் ஆடை நெய்கிருர்கள். (4) திங்கட்கிழமை பள்ளிக்கூடம். (5) பூக்களில் வண்டுகள் மொய்க்கும். (6) கிளிக்குஞ்சு பச்சை நிறமாயிருக்கும். (?) பாழ்ங்கிணற்றில் பாம்புகள் வசிக்கும். | 8. உயிர்மெய் எழுத்து. 17.-உயிர்மெய் எழத்தென்றல் என்ன? சொல் வல்லினம் மெல்லினம் இடையினம் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கூடிப் பிறக்கும் எழுத்து உயிர்மெய் எழுத்தாம். 18.-உயிர்மெய் எழுத்துக்கள் எப்படிப் பிறக்கின்றன ; அவை எத்தனை? மெய்யெழுத்துக்கள் பதினெட்டில் ஒவ் வொரு மெய்யெழுத்தின்மேலும் பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் தனித்தனி எறுவதனல் உயிர்மெய்யெழுத்துக்கள் உண்டாகின்றன. பதி னெட்டு மெய்யோடும் பன்னிரண்டு உயிரையும் பெருக்க இருநூற்றுப்பதினருகும். (18*12= 216)<noinclude></noinclude> 5dvip1t239m7m97hk8vd7fd601ashdp பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/34 250 172602 1438784 1390452 2022-08-20T16:14:00Z Dr.Benjamin.jebaraj 8088 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dr.Benjamin.jebaraj" />{{rh|முன்னுரை||9}}</noinclude> ஈண்டு ஆராயத் தேவையில்லை. ஆனால் அவ்வேதகாலம், ஒவ்வொன்றும் 500 ஆண்டுகளைக்கொண்டதாக மூன்று யுகங்களை உள்ளடக்கியதாகவும் ஏறத்தாழ கி. மு. 3000ல் தொடங்கியதாகவும், நான் கருதுகிறேன் எனக் கூறுகின்ற அளவோடு நிறைவு கொள்கிறேன். ஸ்ரீஇராமச்சந்திரன், வேதகாலத்தின் மூன்று பகுதிகளில், இரண்டாவது பகுதியின் இறுதியில் இருந்தார். ஆகவே அவருடைய காலம் கி. மு. 2000 எனக் கருதுகின்றேன். இராமச்சந்திரன் பிறக்கும்போது ஐந்து விண்மீன்கள், மேலாட்சி நிலையில் இருந்தன என்ற செவிவழிச் செய்தியால் உறுதி செய்யப்படுகிறது என்ற சிறப்பும், இந்த நாளுக்கு உண்டு. ஸ்ரீஇராமருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இடையே கடந்துபோன காலம் 500 ஆண்டுகள் என்பது ஒரு நல்ல மதிப்பீடு. இம் மதிப்பீடு ஸ்ரீகிருஷ்ணனின் இறப்போடும், வேத மந்திரங்களை இயற்றிவந்த நீண்ட வழிமுறையினரின் மறைவுகளோடும் ஒன்றுபட்ட, கலியுகத்தின் மரபு வழித் தொடக்கமாம், வேதகால முடிவுக்கு, நம்மைக் கொண்டுவந்து நிறுத்துகிறது. பாரதப்போருக்குப் பின்னர், இந்தியாவின், ஆண்டுவழி நிகழ்ச்சிநிரல் பட்டியல், இன்றியமையாநிலையில் சரியானதல்லவாகலாம் என்றாலும், எளிமையானது. ஆனால், நாம் பெரிதும் கருத்தில் கொள்ளவேண்டுவது நிகழ்ச்சிகளின் வரிசைமுறையை ஆராய்ந்து காணமுயல்வதே நம்பிக்கை யற்றதாகிவிட்டதான நிகழ்ச்சிகளின் சரியான நாட்களை அன்று. தென்னிந்திய வரலாற்றுத் தேதிகளைப் பொறுத்த வரை இவைபோலும், தெளிவிலாக் கற்பனை முடிவுகளும், எட்டுவதற்கு அப்பாற்பட்டே உள்ளன. திருவாளர் கனகசபை அவர்கள் வரலாற்று மனிதர் சிலரின், ஏற்றுக்கொள்ளத் தக்க தேதிகளைக் கண்டுகொள்ளலாம் எனக் கற்பனை செய்துள்ளார். அது, வெறும் மாயை என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டது. எந்தக்காலத்திற்குப் பின்னர் நம்பத்தகுந்த, ஒரு சில வரலாற்றுத் தேதிகளைப்பெற, சில கல்வெட்டுக்கள் நமக்குத் துணைபுரிந்தனவோ, அந்தக் காலமாம் கி.பி. 600ஐ<noinclude></noinclude> d93xkmczzzyu36uh03lofm1mys26pny பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/50 250 375354 1438786 836247 2022-08-21T02:20:46Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />40 சீர்திருத்தச் செம்மல்</noinclude> தொடங்கியது. ஒரே இரவில் ஒரே மேடையில் சொற்பொழிவு, இசை, நாடகம், நாட்டியம் ஆகியவை கலந்து, இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் படைத்துக் காட்ட வேண்டும் என்பது கவிஞரின் ஆவல். அவ்வாவலை நிறைவேற்றும் வகையில் ' இன்ப இரவு' என்னும் பெயர் சூட்டிப் பல ஊர்களில் முத்தமிழ் நிலையம் நடத்திக் காட்டியது. மன்னர் மன்னன் எழுதிய 'கறுப்புக்குயிலின் நெருப்புக் குரல்' என்னும் நூலில் இச்செய்தி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு முத்தமிழ் நிலையத்தின் வாயிலாகப் பாவேந்தர் பாரதிதாசன் புகழ் பரவத் துணை நின்றவர் நம் சண்முகனார். வானொலி கேட்போர் கழகம் தமிழ்நாட்டு வானொலியில் தமிழ்ப்பாடல்கள் குறை வாகவும் பிறமொழிப் பாடல்களே மிகுதியாகவும் கேட்டு மகிழும் வாய்ப்பைத் தமிழ் மக்கள் பெற்றிருந்தனர். ஆம்; அதனை மகிழ்ச்சியாகத்தான் உணர்ச்சியற்ற நிலையில் தமிழர்கள் கேட்டு வந்தனர். எனினும் இளைஞர் சிலர்க்கு எப்படியோ மானவுணர்ச்சி ஏற்பட்டு, இதற்கொரு வழிகாண முயன்றனர். வானொலிப் பெட்டி வைத்திருக்கும் செட்டி நாட்டு இளைஞர்கள் கூடி, திருச்சி, சென்னை, வானொலி நிலையங்களுக்கு மடல்கள் எழுத முற்பட்டனர். தமிழ்ப் பாடல்களே பாடப்பட வேண்டு மென்றுகூட எழுத வில்லை. தமிழ்ப் பாடல்கள் மிகுதியாகப் பாடப்பட வேண்டு மென்றுதான் எழுதிக் கொண்டே இருந்தனர்<noinclude></noinclude> bk268ykvtkcv6aa2e9drsaego3qjxwy பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/51 250 375355 1438787 836248 2022-08-21T02:23:40Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 41</noinclude>தமிழ் நாட்டில், தமிழ் நாட்டு வானொலி நிலையங்களுக்கு, தமிழ் மக்களே தமிழ்ப் பாடல்கள் மிகுதியாக வேண்டு மென்று எழுதலாமா? எவ்வளவு பெரிய 'தேசத் துரோகம்?' இவ்வாறு தமிழர்கள் வேண்டுமென விழைவது குறுகிய மனப் பான்மையெனவும் 'பாஷைத் துவேஷம்' எனவும் கருதப்பட்டமை யால் இவர்தம் வேண்டுகோள் மடல்கள் குப்பைக் கூடையை நிறைத்துக் கொண்டிருந்தன. இந்நிலைமையை உணர்ந்த வயி.ச. சண்முகனார் வேதனைப் பட்டார். வேதனை சிந்தனையாக மாறியது. சிந்தனை ஒரு வடிவம் பெற்றது. சண்முகனாரும் அவர் தம் துணைவியார் மஞ்சுளாபாய் அம்மையாரும் சேர்ந்து, செட்டி நாட்டரசர் அண்ணாமலையாரின் துணையோடு, 'வானொலி கேட்போர் கழகம்' என்ற பெயரில் ஒரு கழகத்தைக் கானாடு காத்தானில் நிறுவிக் கிளர்ச்சி செய்து வந்தனர். கிளர்ச்சிகளால் மட்டும் தமிழ்நாடு திருந்தி விடுமா என்ன? அப்படியேதான் இன்றும் இருந்து வருகிறது. அயலவர் ஆட்சிய கன்றது. நம்மை நாமே ஆளும் நாள் வந்தது. உரிமை பெற்று விட்டோம். உரிமைக்குப் பின்னரேனும் உருப்பட்டதா தமிழ் நாடு? மேலும் சில அயன்மொழிப் பாடல்கள் புகுந்து கொண்டதுதான் கண்ட பலன்! தமிழ் நாட்டு வானொலி நிலையங்களில் வாரத்திற்கு இரண்டு நாள் அதுவும் கால் மணிநேரம் தமிழிசைக்கு ஒதுக்கப்பட்டிருக் கிறதென்றால் இதைவிடத் தமிழ் மொழிக்கு வேறென்ன இழிவு வேண்டும்? பெரியதொரு மொழிப்புரட்சி ஏற்பட்டாலன்றித் தமிழ் மொழிக்கு விடிவு காலமேயில்லை. காந்தியடிகள், தாகூர், மறைமலையடிகள், திரு.வி.க., தேவநேயப் பாவாணர், பாரதியார், பாரதிதாசன் போன்ற பெருமக்கள் எல்லாம் தாய்மொழிப்பற்று வேண்டுமென எவ்வளவு வலியுறுத்திக் கூறியும் தாய்மொழிப்பற்று வளராப் பாறைகளாகத் தமிழர் நெஞ்சங்கள் ஆகினவே!<noinclude></noinclude> lljbhujjuwlust9b5uyns8lvrnf1bc0 1438789 1438787 2022-08-21T02:29:23Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 41</noinclude>தமிழ் நாட்டில், தமிழ் நாட்டு வானொலி நிலையங்களுக்கு, தமிழ் மக்களே தமிழ்ப் பாடல்கள் மிகுதியாக வேண்டு மென்று எழுதலாமா? எவ்வளவு பெரிய 'தேசத் துரோகம்?' இவ்வாறு தமிழர்கள் வேண்டுமென விழைவது குறுகிய மனப் பான்மையெனவும் 'பாஷைத் துவேஷம்' எனவும் கருதப்பட்டமை யால் இவர்தம் வேண்டுகோள் மடல்கள் குப்பைக் கூடையை நிறைத்துக் கொண்டிருந்தன. இந்நிலைமையை உணர்ந்த வயி.ச. சண்முகனார் வேதனைப் பட்டார். வேதனை சிந்தனையாக மாறியது. சிந்தனை ஒரு வடிவம் பெற்றது. சண்முகனாரும் அவர் தம் துணைவியார் மஞ்சுளாபாய் அம்மையாரும் சேர்ந்து, செட்டி நாட்டரசர் அண்ணாமலையாரின் துணையோடு, 'வானொலி கேட்போர் கழகம்' என்ற பெயரில் ஒரு கழகத்தைக் கானாடு காத்தானில் நிறுவிக் கிளர்ச்சி செய்து வந்தனர். கிளர்ச்சிகளால் மட்டும் தமிழ்நாடு திருந்தி விடுமா என்ன? அப்படியேதான் இன்றும் இருந்து வருகிறது. அயலவர் ஆட்சிய கன்றது. நம்மை நாமே ஆளும் நாள் வந்தது. உரிமை பெற்று விட்டோம். உரிமைக்குப் பின்னரேனும் உருப்பட்டதா தமிழ் நாடு? மேலும் சில அயன்மொழிப் பாடல்கள் புகுந்து கொண்டதுதான் கண்ட பலன்! தமிழ் நாட்டு வானொலி நிலையங்களில் வாரத்திற்கு இரண்டு நாள் அதுவும் கால் மணிநேரம் தமிழிசைக்கு ஒதுக்கப்பட்டிருக் கிறதென்றால் இதைவிடத் தமிழ் மொழிக்கு வேறென்ன இழிவு வேண்டும்?<noinclude></noinclude> 8subcuxik46h002tdp6iv2dladlr8e6 பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/52 250 375356 1438788 836249 2022-08-21T02:27:48Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />42</noinclude>பெரியதொரு மொழிப்புரட்சி ஏற்பட்டாலன்றித் தமிழ் மொழிக்கு விடிவு காலமேயில்லை. காந்தியடிகள், தாகூர், மறைமலையடிகள், திரு.வி.க., தேவநேயப் பாவாணர், பாரதியார், பாரதிதாசன் போன்ற பெருமக்கள் எல்லாம் தாய்மொழிப்பற்று வேண்டுமென எவ்வளவு வலியுறுத்திக் கூறியும் தாய்மொழிப்பற்று வளராப் பாறைகளாகத் தமிழர் நெஞ்சங்கள் ஆகினவே! இவ்வாறு நாட்டு விடுதலைக்காக, தன்மான உணர்ச்சி பரவுதற் காக, சாதிவேற்றுமைகள் அகற்றப்படுவதற்காக, தமிழ்மொழி வளர்ச்சிக்காக, தமிழிசை கேட்பதற்காகப் பல்வேறு நிலைகளிற் பங்கு கொண்டு பாடுபட்டு வந்த பெருமை படைத்தவர் நம் சண்முகனார். அதுவும் தம் வாழ்க்கைத் துணைவியாருடன் பொது நலம் பேணித் தொண்டு செய்தவர்.<noinclude></noinclude> 3okpe82hw8ty2064cwsrkp0oqnw3qo5 பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/53 250 375357 1438790 836250 2022-08-21T02:32:57Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>4 யாவருங் கேளிர் விரிந்த மனம் பொதுவாக நகரத்தார், சாதிக் கட்டுப்பாடு மிகுதியாகக் கொண்ட வர்கள். அக்காலம் சாதிக் கட்டுப்பாடு தலைதூக்கி நின்ற காலம். அவர்களுக்குள் கூடிப் பேசிச் சில கட்டுப்பாடு களை வகுத்துக் கொள்வர். அக்கட்டுப்பாடுகளிலிருந்து அணுவளவும் பிறழ மாட்டார்கள். ஒரு வேளை பிறழ நேரிட்டால் விலக்கி வைத்து விடுவர். அவ்வளவு கட்டுக் கோப்பாக வாழும் இயல்பினர் நகரத்தார் எனப்படுவோர். மு.சின்னையா செட்டியார், சொ. முருகப்பனார், இராம. சுப்பையா, வயி.சு.சண்முகனார் போன்றவர்கள் முற்போக் கெண்ண முடையவர்கள் ஆதலின் சில கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து விட்டுத் தலைநிமிர்ந்திருப்பர். அதனால் அவர்கள் பெருந் தொல்லை களுக்கெல்லாம் ஆட்பட்டதும் உண்டு. அவற்றைக் கண்டு அவர்கள் அஞ்சாது நின்று, சமுதாயச் சீர்திருத்தப் பணியில் தொடர்ந்து, பணியாற்றி வந்தனர். இவ்வாறு சீர்திருத்தப் பணியில் பேரீடுபாடு கொண்டிருந் தமையால் நம் சண்முகனார் சாதி வேறுபாடு<noinclude></noinclude> 7etisrs34ho1avkihv815k8r2wqyaib பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/54 250 375358 1438791 836251 2022-08-21T02:35:48Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />44 சீர்திருத்தச் செம்மல்</noinclude>கருதார்; செல்வத்தால் உயர்வு தாழ்வு கருதார். கல்வி அறிவால் மேம்பட்டவன், தாழ்ந்தவன் என்றும் பாரார். யாவரேயாகினும் சரிநிகர் சமமாகக் கருதி, அனைவரும் கேளிர் எனக் கருதும் மனப்பாங்கு பெற்றிருந்தார். வ.வே.சு. ஐயரும் கேளிர், வடக்குப் பக்கமிகுந்த ஆதி திராவிடரும் கேளிர். செட்டி நாட்டரசரும் கேளிர்; பெட்டிக் கடையாரும் கேளிர். சர். ஆர்.கே. சண்முகனாரும் கேளிர்; சாதாரண சண்முகம் கேளிர். அப்துல்லாவும் கேளிர்; ஆனந்தராசும் கேளிர். இவ்வாறு அனைவரையும் கேளிராகக் கருதியமையால் அவர்கள் வாழ்க்கையையும் தம் வாழ்க்கையோடு இணைத்து, அனைத்திலும் பங்கு கொண்டு வாழ்ந்தார். தீபாவளி முதல் நாள் மாலையில் 'அரிசனங்களை' வீட்டுக்கு வரச்செய்து ஆளுக்கு ஒரு வேட்டியும், துண்டும் கொடுத்து வந்தார். நீலாவதி திருமணம் அக்காலத்தில், திருச்சியைச் சேர்ந்த எஸ்.ஏ.கே. கலிய பெருமாள் என்பவரின் மகள் செல்வி நீலாவதி என்பவர் 'திராவிடன்' 'குடியரசு', 'குமரன்', 'ஊழியன்' போன்ற இதழ்களில் சீர்திருத்தக் கட்டுரைகள் எழுதி வந்தார். இக்கட்டுரை வாயிலாக நீலாவதியின் அறிவாற்றலை, முற்போக்குக் கருத்துக்களை, பண்பாட்டை உணர்ந்து கொண்ட சொ. முருகப் பனார், இப்பெண்ணைச் செட்டி நாட்டுத் தனவணிக இளைஞர் ஒருவருக்கு மணஞ் செய்து வைக்க வேண்டுமென்று கருதினார். இத்திருமணத்துக்கு இராம. சுப்பிரமணியம் என்னும் இளைஞர் உடன்பட்டார்<noinclude></noinclude> tnaexyut7v0eyzhh2iqkoab82i39ugg பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/3 250 392141 1438772 1264368 2022-08-20T14:15:55Z SENTHAMIZHSELVI A 11415 திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="SENTHAMIZHSELVI A" /></noinclude>வர் விரு தமிழிறைத் தலைவர் அவர்களுக்கு, வணக்கம் . கண்டதைக் கற்றுக் கசடற் றோன் காசினியில் பண்டிதன்கா ைென் தும் பழமொழியொன் -ான்டதிலே சேர்ந்தவன்தான் நாமெனச் செப்புகிறேன், செந்தமிழை யோ! நீகவாதா மோர வுளத்து . அற மறிந்தே னா ராய் நீ கறியூான்கா லாங்கே புற மறிந்தேன் போதம் பொருந்த் திறமழிந்தேன்: தன்னை: தா னாகும் கலைவனையும் தந்தேன் மற் றென்னையா னாள விருந்து . து ய என வொன் றிக் அ யவுனர-யொன்றித் வா.ய செயலொன்றின் தொ'விமலகில்-கீயவைக எஞ்சி யக மதிவு நிலை யா மது நம் நெஞ்சுர மாய் கும் நிலை . வான முள மாகி வாய் மை யிளங் கதிராய் கு மே ந1 ம்வா மும் நானா பீன் - சினம்தான் தங்குமிட மாகா தா மிக மா யின்ப மண்து பொங்குயிட மாதம் புலன் . பூரணமாய் தானம் புரிய வைக் காதவொரு கார: மா ப் வகித கருத்துயர ம்-நேர து அணி ஆராய்ந்தோ சொன்றி யறிவிக்கும் போதன்றிப் பேரா தா மிப் பன். தேசுக்கு வாழுவ தோாது தேசத்தில் காசுக்கு வாழுவது கற்பித்தா It -நேசிக்கும் உள்ளமே யல்லாதா ருண்மைக்கு நேர் மாறாய் எள்ளவே கல்வா யிகத்து . மட் ருமி மற்ற ம ைமகிழ்ச்சி மான மொரு மற்ற மன மதுக்கம் -மட்டுமதி تنزلقا كي تاثها மற்ற மனத்தளர்வு மன்துமெனின் மட்டுமித மற்று மடியும் மனம் . கா சே குறியான காரணத்தால் கன்னியந்தான் மா சே குறியாகி மாறிய தோ -சேசே சே செந்தமிழ் நாட்டின் சிறப்பனைத்தும் சீரழிக்கும் சொந்தக் கச் சூழ்ச்சிச் சுழல் . அழிவுக் குளியவை யாய் நீத கற்றற் கஞ்சின் இதிவுக் குங் வ1க ளா வோம்-மழவரென வாழ்ந்தோரும் வாtத்தை வலுவிழந்து வையத்தில் え、fr.)ふGぬ5「ブ「Tu0。 ع تتمrr{ لأن؟ .. கள்ளச்சா ராயம் கழுத்த ஒப்பு ஆற்பழிப்பு லின்ன இரிவுகளால் -வெள்ளமெனக் شالة، تهTت கன்னி பெருக்கிக் ல்ல்ைவா கம் கைநெறிக்கும் புண்ணாற வேன் கும் புவி. எவ்வதி நல்லவர்ஆடவரி அன்வழிசி நல்லை வாழிய நீலன்ே என் தும் புறநாலு ற் முப் பொன்மொழியை நினைவுறுத்திக் கொண்டு தலைவன் இந் நூ லைப் பற்றிய தங்கள் மேலான மனோநிலைய்ை அறிவிக்கக் கோருமி -<noinclude></noinclude> qe9w1mhrbsdd63axzt26g5c263s5pax 1438773 1438772 2022-08-20T14:37:11Z SENTHAMIZHSELVI A 11415 திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="SENTHAMIZHSELVI A" /></noinclude>உயர்திரு தமிழ்துறைத் தலைவர் அவர்களுக்கு, வணக்கம் . கண்டதைக் கற்றுக் கசடற்றோன் காசினியில் பண்டிதன்கா யென்னும் பழமொழியொன் -றுன்டதிலே சேர்ந்தவன்தான் நாமெனச் செப்புகிறேன், செந்தமிழை யோர்ந்தவர்தா மோர வுளத்து . அறமறிந்தே னாராய்ந் தறிஞரின்நூ லாங்கே புறமறிந்தேன் போதம் பொருந்தத் -திறமறிந்தேன்் தன்னை: தா னாகும் கலைவனையும் தந்தேன் மற் றென்னையா னாள விருந்து . து ய என வொன் றிக் அ யவுனர-யொன்றித் வா.ய செயலொன்றின் தொ'விமலகில்-கீயவைக எஞ்சி யக மதிவு நிலை யா மது நம் நெஞ்சுர மாய் கும் நிலை . வான முள மாகி வாய் மை யிளங் கதிராய் கு மே ந1 ம்வா மும் நானா பீன் - சினம்தான் தங்குமிட மாகா தா மிக மா யின்ப மண்து பொங்குயிட மாதம் புலன் . பூரணமாய் தானம் புரிய வைக் காதவொரு கார: மா ப் வகித கருத்துயர ம்-நேர து அணி ஆராய்ந்தோ சொன்றி யறிவிக்கும் போதன்றிப் பேரா தா மிப் பன். தேசுக்கு வாழுவ தோாது தேசத்தில் காசுக்கு வாழுவது கற்பித்தா It -நேசிக்கும் உள்ளமே யல்லாதா ருண்மைக்கு நேர் மாறாய் எள்ளவே கல்வா யிகத்து . மட் ருமி மற்ற ம ைமகிழ்ச்சி மான மொரு மற்ற மன மதுக்கம் -மட்டுமதி تنزلقا كي تاثها மற்ற மனத்தளர்வு மன்துமெனின் மட்டுமித மற்று மடியும் மனம் . கா சே குறியான காரணத்தால் கன்னியந்தான் மா சே குறியாகி மாறிய தோ -சேசே சே செந்தமிழ் நாட்டின் சிறப்பனைத்தும் சீரழிக்கும் சொந்தக் கச் சூழ்ச்சிச் சுழல் . அழிவுக் குளியவை யாய் நீத கற்றற் கஞ்சின் இதிவுக் குங் வ1க ளா வோம்-மழவரென வாழ்ந்தோரும் வாtத்தை வலுவிழந்து வையத்தில் え、fr.)ふGぬ5「ブ「Tu0。 ع تتمrr{ لأن؟ .. கள்ளச்சா ராயம் கழுத்த ஒப்பு ஆற்பழிப்பு லின்ன இரிவுகளால் -வெள்ளமெனக் شالة، تهTت கன்னி பெருக்கிக் ல்ல்ைவா கம் கைநெறிக்கும் புண்ணாற வேன் கும் புவி. எவ்வதி நல்லவர்ஆடவரி அன்வழிசி நல்லை வாழிய நீலன்ே என் தும் புறநாலு ற் முப் பொன்மொழியை நினைவுறுத்திக் கொண்டு தலைவன் இந் நூ லைப் பற்றிய தங்கள் மேலான மனோநிலைய்ை அறிவிக்கக் கோருமி -<noinclude></noinclude> tfyvfmndy4cetl4qebq8fl54piw5cty பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/71 250 392209 1438771 1264442 2022-08-20T14:04:15Z SENTHAMIZHSELVI A 11415 thiruththam proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="SENTHAMIZHSELVI A" /></noinclude>51 . மனோநிலைகள் வாரு சங்கு வைத்திருக்கும் முத்தெ ன்னக் காரெதிரும் கந்தல் கயற்கண்ணி-நேரெதிர்ந்தாங் குள்ளத்தில் வைத்துள்ள உத்தமr t' பேரென்ன? தெள்ளவுரை யென்றான் , தொந்து ! காவலன் கண்கானக் கண்கவரும் காட்சிகளாப் ஒவியம் சிற்ப முருவாக்கக் கோவிலில் நம் தம்பி யுடன்தருணி தங்கியதால் வந்தவொரு வம்பரீதம்ற் றென்றாள். வகுத்து', உழவ ** : கொண்ட மழவ னுடனுதித்த மங்கை அழியா வடிவெய்த வாய்த்து, வளமையும் வாய்த்து விடிவெய்த வைத்த விளக்கு ! 1. கையில் கனிநழுவிக் கண்கவலை காட்டும்முன் நெய்யில் விழுந்தவொரு நீர் மைத்தாய்த் தையல்நம் இல்லத்திற் கேற்ற இளங்களிதா னென்றான்கான், சொல்லொத்தங் காற்றிச் சுசித்து . நீண்டநாள் நெக்சில் நிவைத்த நினைவிரதான், 'ஆன்டகைக் கான அணங்கொருத்தி-யான் முன.ெ என் றோயாதென் அள்ளும் உறுத்திக்-கொன் மள்ளதனை நீயாகித் tேத்தாய், நினைத்து . விலைகுருவம் நிற்கும், விலைப்பொருளில் வெட்கம் கலை ஆருளம் நிற்கும் கவினில், நிலைஞானச் சிற்பமே லாற்றல் முற்றதெனில், பொறிபெனவே போற்றும், لع ہاlا சேயின் சிறப்புக்குச் செய்வதனைத் ೭; தாயின் தகைம்ை யெனத் தான்செய்தாய் ஆயின் தமயன் நான் செய்யத் தவறியதைத் தாங்கிக் தமக்கை செய்தாய், தனித்து'! அன்னைக்கு நன்றி யறிவித்தார் யார்? யாரேன் முன்னைக்கு நன்றி முறைவைத்தார்? தொன் னைக்குள் நெப்போது மின்றென்நினைவில் کارگراه تعادل m ؛ اعتدله செய் போது முன்றன் செயல் ! சிக்கவிலும் சிக்கலிக் காதல் சிறவாளிக் கிக்கரைக் கக்கரை யென்றுவது, தொக்கிடவே கன்னளவில் காணேன், கணிப்புற.நா னக்கரையைப் பென்னளவிற் கெழன்றாள். து ! தம்பியைப் பற்றித்தன் தங்கை தரும்தகவல், கம்பனும் பற்றாக் கருத்தெ னவே நம்பிச் செயத்தக்க தாக்காது செப்பினான் : சிந்தை வியத்தக்க தாக்கி விரைந்து ! ஒதலை வைத்தான் உபநிச உள்ளத்துக் கள்தலை வைத்தான் கலைமீதில் -கோதிலனால் : வாதெனைத்து மோரான், வது வைக்கொப் பா.ெ னன்றான். தீதெனைத்தும் தோன். திணிகத்து ! சிற்பக் கலைச்செம்மல் சிந்தை, சிதறவிடாப் பொற்புக் கலைஞன் போகமெனம்-அற்பப் பொருளின்பம் போற்றான், புனிதவதி காதல் மருவின்பம் போற்றான். மதித்த<noinclude></noinclude> f729iue1ldv4j6d5outoi2ew0uhq0w7 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/38 250 444856 1438792 1419020 2022-08-21T05:59:07Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|அக்கமகாதேவி|3|அக்காந்தேசீ}}</noinclude>என வருதல்‌ காண்க. சுழியோடு தொடங்காத அகரமே எட்டிக்‌ குறிக்கும்‌ என்பர்‌ சிலர்‌. இதன்‌ வடிவ. வரலாற்றினைக்‌ கீழே காண்‌க: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 38 |bSize = 420 |cWidth = 189 |cHeight = 74 |oTop = 68 |oLeft = 23 |Location = center |Description = }} அ என்பதற்குக்‌ கடவுள்‌ என்பதே பொருள்‌ என்பர்‌. அது திருமாலையும்‌ சிவனையும்‌. குறிக்கும்‌. [அவ்வென்‌ சொற்‌ பொருளாவான்‌ (பாகவதம்‌ சிசுபா. 90). அகாரம்‌ அவன்‌— (திருமந்திரம்‌ 751)] அகரம்‌ என அறிவாகி (விநாயக புராணம்‌-1) என்பதனால்‌ கடவுளறிவுக்கும்‌ அது பெயராம்‌. {{float_right|தெ.பொ. மீ.}} <section end="11"/><section begin="12"/> {{larger|<b>அக்கமகாதேவி</b>}} (அக்கமாதேவி, மகாதேவியக்கா) : கன்னட நாட்டுப்‌ பெண்மணி. சிவபக்தியிற்‌ சிறந்தவர்‌. அனுபூதியிலாழ்ந்தவர்‌. பசவண்ணருடனிருந்து அவர்‌ கல்யாண்‌ என்னும்‌ நகரத்‌தில்‌ நிறுவிய வீரசைவ நிலையமாகிய சிவானுபவ மண்டபத்தில்‌ தொண்டுபுரிந்து வந்த புண்ணியவதி. அவர்‌ பெற்ற அனுபவத்தின்‌ சாரத்தைத்‌ தெளிவான கன்னடத்தில்‌ இனிமையாகவும்‌ நெஞ்ற்‌ புகுந்து அழுத்துமாறும்‌ உபதேச மொழிகளாகிய வசனங்கள்‌ என்னும்‌ வடிவில்‌ வெளியிட்டார்‌. பசவண்ணரும்‌ இவரும்‌ ஓரே காலத்தவராதலால்‌, இவருலடய காலம்‌ ஏறக்குறைய 1160 ஆகும்‌. வீமலர்‌, சுமதி என்போர்‌ இவருடைய தந்தையும்‌ தாயும்‌ ஆவர்‌ என்பதும்‌ அவர்கள்‌ தக்காணத்து. உடுதடி, என்னும்‌ ஊரில்‌ வாழ்ந்து வக்தனர்‌ என்பதும்‌ சாமரசன்‌ என்னும்‌ கன்னடக்‌ கவி எழுதிய பிரபுலிங்கலீலையிலிருந்து தெரிகின்றது. சமண மதத்தினனான கௌசிகன்‌ என்னும்‌ அரசன்‌ வலக்கட்டாயத்தினாலே இல்வம்மையை மணந்தனனென்றும்‌, இவருடைய தூய வாழ்க்கையின்‌ முன்பு காமுகனான கௌசிகள்‌ தன்‌ வலியிழந் தொழிந்தனென்றும்‌, எல்லாச்‌ செல்வங்களையும்‌ துறந்து இவர்‌ கல்யாண்‌ நரத்தை யடைந்து பசவேசுவரருடைய திருமுன்பு இறைவனுக்குத்‌ தொண்டு செய்துவந்தனர்‌ என்றும்‌ வரலாறு வழக்குகின்றது. பிறகு இவர்‌ ஸ்ரீசைலம்‌ என்னும்‌ திருப்பருப்பதம்‌ சென்று தாம்‌ விரும்பி வழிபடு மூர்த்தியாகிய மல்லிகார்ச்சுனரை வணங்கி அவருடைய பெயரை ஒவ்லொரு வசனத்தின்‌ இறுதியிலும்‌ முத்திரையரக வைத்துப்‌ பல வசனங்களை இயற்றிப்‌ பாடி, மகிழ்ந்தார்‌. கன்னட மக்களையும்‌ மகிழ்வித்தார்‌. வாழ்க்கையின்‌ இரகசியத்தை மக்களுக்கு மிகமிக எளிதாகத்‌ தெளிவுறுத்தினர்‌. வீரசைவ வசன இலக்கியத்தில்‌ அக்கா அவர்களுடைய இடம்‌ இணையற்றதாகும்‌. {{float_right|எம்‌. எம்‌. ப.}} <section end="12"/><section begin="13"/> {{larger|<b>அக்கரோட்டு</b>}} (Walnut) அழகிற் சிறந்தவையும்‌ பெரும்‌ பயன்‌ தருபவையுமான உத்தம மரங்களிலே ஒன்று. இது நேர்த்தியான மரச்‌ சாமான்‌ செய்வதற்கு மகாகனி, ஓக்‌ மரங்களுக்குச் சமமானது. சிலவகை அக்கரேட்டு மரங்களைத்‌ தகடுபோல அறுத்து உயர்ந்த மரச்சாமான்களின்‌ மேல்‌ ஓட்டு வேலை (Vencer) செய்வதுண்டு. இதன்‌ கனி மிகச்‌ சிறந்த கொட்டைகளில்‌ ஒன்று. அதிலுள்ள பருப்பு சுவை மிகுந்தது. உணவுப்‌ பொருள்‌ நிறைந்தது. இந்தச்‌ சாதி மரங்கள்‌ ஆசியாவின்‌ தெற்கிலும்‌, கிழக்கிலும்‌, தென்கிழக்கு ஐரோப்பாவிலும்‌, வடஅமெரிக்காவிலும்‌, தென்‌ அமெரிக்காவிலும்‌, மேற்கு இந்தியத்‌ தீவுகளிலும்‌ வளர்‌கின்றன. 17 இனங்கள்‌ உண்டு. அவற்றுள்‌ சிலவற்றின்‌ பருப்பே நாம்‌ உண்ணத்‌ தருந்தது. மற்றவற்தின்‌ பருப்பு, விலங்குகளுக்கும்‌ பறவைகளுக்கும்‌ உணவாகும்‌. அக்கரோட்டில்‌ கறுப்பு, வெள்ளை அல்லது வெண்ணை, பாரசீகம்‌ என்னும்‌ மூன்று வகைகள்‌ முக்கியமானவை. இந்ததச்‌ சாதி மரங்களெல்லாம்‌ ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு போகப்பட்டவை. இப்போது அங்கு ஏராளமாகப்‌ பயிர்‌ செய்யப்படுகின்றன. இந்த மரங்கள்‌ சிலநூற்றாண்டுகள்‌ உயிருடனிருக்கும்‌. பெரிய மரங்கள்‌ 100-150 அடி உயரமும்‌, மார்பு உயரத்‌தில்‌ 6 அடிச்‌ சுற்றும்‌ உள்ளவை. இவை மிகவும்‌ கம்பீரமாகத்‌ தோன்றும்‌. அதனால்‌ பூங்காக்களிலும்‌ சாலைகளிலும்‌ இவற்றை வைத்து வளர்ப்பதுண்டு. இலைகள்‌ 1-2 அடி நீளம்‌. இறகுபோன்ற ஒற்றைக்‌ கூட்டிலைகள்‌. நறுமணமுள்ளவை, மருந்துக்குப்‌ பயன்படும்‌. பூக்கள்‌ சிறியவை. இம்‌ மரத்தின்‌ சாற்றிலிருந்து சர்க்கரை எடுக்கப்படுகிறது. குடும்பம்‌; ஜூக்லண்டேசி (Juglandaceae). இனம்‌: ஜூக்லன்ஸ்‌ ரீஜியா (]uglans regia) முதலானவை. <section end="13"/><section begin="14"/> {{larger|<b>அக்காந்தேசீ</b>}} (Acanthaceae) ஆடாதோடைக்‌ குடும்பம்‌. இந்தக்‌ குடும்பத்டைச்‌ சேர்ந்தவை பெரும்‌பாலும் சிறு செடிகளும்‌,குற்றுச்செடிகளுமே.சில கொடிகளும்‌,அருமையாகச் சிலமரங்களும்‌ உண்டு. இலைகள்‌ {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 38 |bSize = 420 |cWidth = 84 |cHeight = 87 |oTop = 281 |oLeft = 323 |Location = right |Description = ஆடாதோடை }} எதிரொழுங்கும்‌, முழு வடிவுமுள்ளவை. இலையடி்ச் செதிலில்லை. பூங்கொத்து பெரும்‌பாலும்‌ வவரா நுனிக்‌ கதிர். பூக்காம்பிலைகளும்‌, பூக்காம்‌புச்‌சிற்றிலைகளும்‌ பலவற்றில்‌ பெரியவையாயும்‌ நிறமுள்ளவையாயும்‌ இருக்கும்‌. இச்‌சிற்றிலைகள்‌ சில சமயம்‌ பூவை மூடிக்கொண்டிருக்கும்‌. அப்‌போது இவை புல்லி வட்டம்‌ போல்‌ பூவைக்‌ காக்க உதவும்‌. பூ பெரும்பாலும்‌ இருபால்‌ உள்ளது; வட்டத்துக்கு 4-5 உறுப்புக்கள்‌ உடையது; ஒருதளச்சமமானது. அல்லி இணைந்தது. சேசரம்‌ 4 அல்லது 2; பல இனங்களில்‌ 1-3 போலிக்‌ கேசரங்கள்‌ (Staminodes) உண்டு. மகரந்தப்பை அறைகள்‌ சமம்‌ அல்லது ஒன்று சிறிதும்‌ ஒன்று பெரிதுமாகவும்‌, ஒன்று மேலும்‌ ஒன்று கீழுமாகவும்‌ இருக்கலாம்‌. மகரந்தத் தூள்‌ பலவிதச்‌ சித்திர அமைப்புள்ளது. பொதுவாக இந்தத்‌ தூளின்‌ தோற்‌றம்‌ ஒரு சாதிக்குள்‌ ஒரேமாதிரியாக இருப்பதால்‌ சாதிகளைப்‌ பிரித்தறிய இது அடையாளமாகிறது. சூலகத்‌தின்‌ அடியில்‌ நன்றாக வளர்ந்த ஆதான மண்டலம்‌ (Disc) உண்டு. அதில்‌ பூந்தேன்‌ சுரக்கும்‌. சூலகம்‌ இரண்டு குலிலைகள்‌ கூடியது; இரண்டறைகளுள்ளது. அச்சுச்‌ சூலொட்டுமுறை. சூல்கனள் பல-2, கனி அறைவெடி கனி. விதைகள்‌ பெரும்பாலும்‌ கடினம்‌; சப்பையானவை. கனி வெடிக்கும்போது ஒலியுண்டாகலாம்‌. பூவின்‌ அமைப்பு பூச்சிகள் வருவதற்கு ஏற்றதாக இருக்கிறது. தேனீக்கள்‌ வருகின்றன. சேசரம்‌ சற்று முன்னாடி முதிர்கின்றது. சூல்முடி கேசரத்துக்கு அப்‌பால்‌ வெளியே நீட்டிக்‌ கொண்டிருப்பதால்‌ பூச்சி நுழையும்போதே அதன்‌ உடல்‌ அதிற்‌ படுகிறது. அதனால்‌ அயல்‌ மகரந்தச்‌ சேர்க்கை உண்டாகிறது. {{nop}}<noinclude></noinclude> nbceob1bnnbdoxc9ny03uv0t1xdfwyw பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/39 250 444857 1438793 1415753 2022-08-21T06:00:21Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அக்காந்தொசெபலா</b>|4|<b>அக்காந்தோடியை</b>}}</noinclude>இந்தக் குடும்பத்தில் பல செடிகளில் விதைத்தாளிலிருந்து கொக்கிபோல் வளைந்த பாகம் ஒன்று வளரும். இது விறைப்பாக இருக்கும். கனி வெடிக்கும்போது இது வில்போல நிமிர்ந்து விதையைத் தூரத்தில் எறியும். இது மிகப்பெரிய குடும்பம், இந்தியாவில் பல சாதாரணச் செடிகள் இதைச் சேர்ந்தவை. இவற்றுள் சில கொடிகள்; சில தரையில் படிந்து கிடப்பவை; சில பாலை செடிகள்; சில கடற்கரைச் சதுப்புச் செடிகள். இந்த குடும்பத்தில் சில நன்கறிந்த செடிகள். தன் பெர்ஜியா (Thunbergia) என்னும் அழகான பெரிய பூக்கள் உள்ள பெருங்கொடி, டபாஸ்காய் (Ruellia), முள்ளி, படிகம், கனகாம்பரம் முதலிய பலவகைச் செடிகள் (Barleria), காட்டுக் கிராம்பு (Justicia suffruticosa), கருநொச்சி (Justicia gendarussa), ஆடாதோடை முதலிய பல உண்டு. நீலமணிபோன்ற பூக்களுடள்ள கழிமுள்ளி (Acanthus ilicifolius) நெய்தல் நிலத்துக் கழிகளிலும் சதுப்பு நிலங்களிலும் காடுபோல் வளர்ந்திருக்கும். இதன் இலை முட்கள் உள்ளது. நீர்முள்ளி (Hygrophila) குளக்கரைகளிலும்,வயல்களிலும் வாய்க்கால் ஓரங்களிலும் வளர்ந்திருக்கும். இவை எல்லாவற்றிலும் வினோதமானது நம் நாட்டு மலைகளில் வளரும் குறிஞ்சி (strobilanthus) என்னும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 39 |bSize = 408 |cWidth = 81 |cHeight = 143 |oTop = 239 |oLeft = 2 |Location = left |Description = '''அக்காந்தொசெபலா'''<br> அக்காந்தொசெபலஸ் ரானீ. (ஆண்) [படம் இயற்கை அளவிற்கு பெரியது. பாக் என்பவர் எழுதியதைத் தழுவியது]<br> 1. உறிஞ்சி<br> 2. உறிஞ்சியுறை<br> 3. லெம்னிஸ்கஸ் சுரபி<br> 4. நரம்பணுத்திரள்<br> 5. 6, உறிஞ்சியை உள் இழுக்கும் தசைகள்<br> 7. விந்தணுச் சுரப்பிகள்<br> 9. பைபோன்ற கலவியுறுப்பு வெளியே பிதுங்கி யிருக்கும் }} காட்டுப்புதர். இது 10-12 ஆண்டுகளுக்குப் பூவாமலே வளர்ந்து ஓராண்டில் எல்லாச் செடிகளும் ஒன்றாகப் பூவிடும். அக்காந்தேசீ குடும்பத்தில் பல மூலிகைகள் உண்டு. அவற்றில் ஆடோதோடை மிகச் சிறந்தது. பார்க்க: ஆடாதோடை, நீர்முள்ளி, கனகாம்பரம், குறிஞ்சி, கருநொச்சி. <section end="14"/><section begin="15"/> {{larger|<b>அக்காந்தொசெபலா</b>}} (Acanthocephala): முள் தலைப் புழுக்கள். இவை யெல்லாம் ஒட்டுண்ணி வாழ்க்கைக்கே அமைந்திருக்கின்றன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் ஒரு நிலையிலேனும் உணவு உட்கொள்ளுவதற்கான சிறப்பான உறுப்பு ஒன்றும் காணப்படுவதில்லை. இவற்றில் ஆண் வேறு, பெண்வேறு. முதிர்ச்சியடைந்த புழுக்கள் முதுகுத்தண்டுள்ள பிராணிகளின் குடலில் வாழ்வன. அங்கிருக்கும் உணவைத் தம் உடலின் மேற் சுவர் வழியாகவே உள்ளுக்கு இழுத்துக்கொள்ளுகின்றன. சில வகைகள் மிகச் சிறியவை. இரண்டு மில்லி மீட்டர்கூட இருப்பதில்லை. மற்றும் சில இனங்கள் 500 மில்லி மீட்டர் அல்லது இருபது அங்குலத்துக்குமேல் இருக்கும். பெண்ணைவிட ஆண் சிறியதாக இருக்கும். இந்த ஒட்டுண்ணிகள் தமது ஆதாரப் பிராணிகளுக்குள்ளே அவற்றின் உணவின் வழியாகத்தான் கப்போதும் புகுகின்றன. இவற்றின் முதல் ஆதாரப் பிராணி ஒரு கணுக்காலி (Arthropoda). அதிலிருந்து அதை இரையாகக் கொள்ளும் மற்றொரு பிராணி இதற்கு இடையாதாரப் பிராணியாக இருக்கலாம் (intermediate host).அந்தப் பிராணியிலிருந்து அதை யுட்கொள்ளும் முழுகெலும்புப் பிராணியின் உடம்புக்குள் வரலாம். இந்தப் புழுக்களில் காணும் சிறப்பான உறுப்பு உடலின் முன்முனையிலுள்ள நாக்குப்போல நீட்டத்தக்க உறிஞ்சி (Proboscis) என்பது. இதை வெளியே நீட்டவும் உள்ளே இழுத்துக்கொள்ளவும் கூடும். இதன் மேலெல்லாம் கொக்கி போன்ற முட்கள் இருக்கும். இவற்றின் உதவியால் புழு ஆதரப் பிராணியின் குடற் சுவரை நன்றாகப் பற்றிக்கொண்டிருக்கும். பல இனங்களில் புழுவின் உடம்பின்மேலும் முட்கள் இருக்கலாம். ஆண் பெண் புழுக்கள்சேர்ந்து, பெண்ணின் உடலுக்குள் முட்டைகருவுற்று வெளியாகி ஆதாரப்பிராணியின் மலத்துடன் புறம்பே வரும். இந்தக் கருப்பட்ட முட்டையை நிலத்திலுள்ள வண்டுகளின் லார்வாக்கள் தின்னலாம். அவற்றின் உணவுப்பாதையில் முட்டை பொரித்து அக்காந்தர் என்னும் நிலைமை அடைகிறது. அது வளர்ந்து உருமாறி அக்காந்தெல்லா நிலையடைகிறது. இந்த நிலையில்தான் இது வேறு பிராணிகள் உடலில் ஒட்டுண்ணியாகப் பற்றக்கூடிய ஆற்றில் உடையது. வண்டின் லார்வாவில் உள்ளவரையிலும் அக்காந்தெல்லா முதிர்நிலை யுறுவதில்லை. அந்த லார்வாவைப் பன்றியோ வேறு யாதோ ஒரு முதுகுத்தண்டுப் பிராணி தின்றால் அதன் குடலில் அக்காந்தெல்லா நிலையைக் கடந்து முதிர்ச்சி நிலையடைகிறது.அப்போதுதான் இந்தப் புழுவின் வாழ்க்கை வட்டம் பூர்த்தியாகிறது. <section end="16"/><section begin="17"/> {{larger|<b>அக்காந்தோடியை :</b>}} பாறையடுக்குக்களில் பாசில் (Fossil)களாகப் புதைந்து கிடக்கும் மிகப் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 39 |bSize = 408 |cWidth = 120 |cHeight = 134 |oTop = 324 |oLeft = 278 |Location = right |Description = '''அக்காந்தோடியை''' [படம் சுவின்னர்ட்டன் என்பவர் எழுதியதைத் தழுவியது]<br>1. கிளைமாட்டியஸ்<br>2. அக்காந்தோடிஸ்<br>3. கற்பித மீன் : ஜதை துடுப்பு ஒரே மடிப்பாகக் காட்டப்பட்டுள்ளது<br>4. சுறா போன்ற மீன் :ஜதைத் துடுப்புக்கள் முன்னும் பின்னும் உள்ளவை }} பழங்கால மீன்வகை. இதுவரையில் அறிந்திருக்கும் மீன்களிலெல்லாம் காலத்தால் முந்தினவை. இவற்றில் பல இனங்கள் காணப்படுகின்றன. இவை ஸ்காட்லாந்தில் கெய்த்னெஸ், போர்பார் என்னும் இடங்களில் அகப்படும் பழைய செம்மணற் பாறை (Old red sand stone)யில் அகப்படுகின்றன. இந்தப் பாறைகள் டெவோனியன் காலத்தைச் சேர்ந்தவை. அந்தக் காலம் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகலாம். அக்காலத்தில் இவை செழித்திருந்தனவெனத் தெரிகிறது. அது முதல் 10 கோடி ஆண்டு கரிக்காலத்தின் பகுதியாகிய கீழ்ப்பெர்மியன் காலம்வரையில் இவைவாழ்ந்து வந்திருக்கின்றன, இவை சிறு மீன்கள். இவற்-<noinclude></noinclude> hea2ttkc9t0h8uc0wcas0eafiepl0pb பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/40 250 444858 1438795 1414981 2022-08-21T06:04:01Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|அக்காரக்கனி நச்சுமனார்|5|அக்குரன்}}</noinclude>ற்றின் தோல் சுறாவின் தோல்போல் சொரசொரப்புள்ளது. அதற்குக் காரணம் அதிலுள்ள முள்போன்ற சிறுசெதில்கள். இவற்றின் கண்ணைச் சுற்றிலும் சிறு தகடுகளாலான வளையம் ஒன்று அமைந்திருக்கிறது. இந்த மீன்களில் சாமானிய மீன்களுக்கு இருப்பதுபோல முன் ஒரு ஜதைத் துடுப்பும் பின் ஒரு ஜதைத் துடுப்பும் இருப்பதல்லாமல் இவற்றிற்கு இடையே வரிசையாக ஜதை ஜதையாக வேறு துடுப்புக்களும் இருக்கின்றன. இப்படி இந்த மீன்களில் முன், பின் துடுப்புகளுக்கு இடையேயும் துடுப்புக்கள் இருப்பதைக் கவனித்தால், மீன்களுக்கு இரண்டு பக்கங்களிலும் தொடர்ச்சியான ஒரு மடிப்பு முதலில் இருந்தது, அது பல துடுப்புக்களாகப் பிரிந்தது, அவற்றில் இப்போது தோள் துடுப்பும், தொடைத் துடுப்பும் மட்டும் எஞ்சியிருக்கின்றன என்னும் கருத்துத் தோன்றுகின்றது. அக்காந்தோடியையின் ஒவ்வொறு துடுப்பின் முன்பும் ஒரு வலுவான முள் உண்டு. அக்காந்தஸ் என்றால் முள் என்று பொருள். <section end="17"/><section begin="18"/> {{larger|<b>அக்காரக்கனி நச்சுமனார்</b>}} கடைச் சங்கப் புலவருள் ஒருவர். உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டவர். <section end="18"/><section begin="19"/> {{larger|<b>அக்காரினா</b>}} (Acarina) அராக்னிடா (Arachnida) என்னும் சிலந்தி வகுப்பு விலங்குகளில் ஒரு வரிசை. உண்ணி, மரவுண்ணி முதலிய வகைகளிடங்கியது. நாய் உண்ணியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் மற்றும் இவற்றில் மனிதனுக்குச் சொரி சிரங்கை யுண்டாக்கும் சிரங்குண்ணியும்,கால்நடைகளுக்குச் செந்நீர்க் காய்ச்சலை (Red Water Fever) உண்டாக்கும் கால்நடையுண்ணியும் சேர்ந்திருக்கின்றன. பார்க்க: உண்ணி <section end="19"/><section begin="20"/> {{larger|<b>அக்கி</b>}} (Herpes) தோலின்மேல் தோன்றும் நோய். இது பல வகைப்படும். அவற்றுள் சாதாரண அக்கி, அக்கிப்புடை என்னும் இரண்டு முக்கியமானவை. சாதாரண அக்கி மேல்தோலில் தோன்றுகிறது. இது ஒருவகை வைரசினால் விளைகிறது. இது தோன்றுமுன் நமைச்சலும், எரிச்சலும் உண்டாகும். நோய் தோன்றும் பாகம் சிவந்து காணப்படும். பின்னர் விரைவில் சிறு கொப்புளங்கள் தோன்றும். சாதாரணமாக இது முகத்திலும், கன்னத்திலும், மூக்கின்மெலும் வரும். மார்ச்சளி, வயிற்றுக் கோளாறுகள், நியுமோனியா, மலேரியா, மெனிஞ்ஜைட்ஸ் ஆகிய நோய்கள் பீடித்திருக்கும்போதும் இது உண்டாகலாம். அக்கி ஒருமுறை தோன்றினால் பலமுறை அடுத்துவரும் குணமுடையது. தோல் சிவந்து நமைச்சலும், எரிச்சலும் தோன்றும்போதே நைட்ரச ஈதரை அதன்மேற் பூசி இதைத் தடை செய்யலாம். அக்கித்தோன்றி குணமாகுந் தருவாயில் மின்சாரச்சிகிச்சை செய்து மறுமுறை வராமல் தடுக்கலாம். <section end="20"/><section begin="21"/> {{larger|<b>அக்கிப்புடை</b>}} (Hetepes Zoster) என்ற நோய் அக்கியைவிடச் சிக்கலானது. பயற்றம்மையை விளைவிக்கும் வைரசையொத்த நுண்மம் இதற்கு காரணம். இது தொத்துநோயாகப் பரவக்கூடும். அதிகமான நரம்பு வலிக்குப்பின் திடீரென்று சிரங்கு தோன்றும். பிறகு அங்கங்கே கொத்துக் கொத்தாகக் குருக்கள் தோன்றும். இவை சீழ்ப்பிடித்துச் சில நாட்களில் வறண்டு பொருக்குத் தட்டும். கொப்புளம் தோன்றும்போது நமைச்சலும், எரிச்சலும் மிக அதிகமாக இருக்கும். பொதுவாக இது விலாப்புறத்தில் ஏதாவது ஒரு பாகத்தில் மட்டும் தோன்றும். அக்கிப்புடை மறைந்த பல மாதங்கள் வரை அந்த இடத்தில் வலி இருப்பதுண்டு. இந்நோய் தோன்றும்முன் பலவீனம், காய்ச்சல் முதலிய கோளாறுகள் சிலருக்கு உண்டாகலாம். ஒருமுறை அக்கிப்புடை தோன்றினால் பல ஆண்டுகளுக்கு மீண்டும் வருவதில்லை. வலியைக் குறைக்க ஆஸ்பிரின் அல்லது அதன் குணமுள்ள மாத்திரை கொடுப்பதுண்டு. ஓரிடத்தில் சிரங்கு தோன்றியதும் போரேட்டெட் டால்க்கம் தூளைத் தூவிப் பஞ்சினால் கட்டிவிடவேண்டும். நச்சு நீக்கும் பசைகளைத் தடவாமல் இருப்பது நல்லது. பிட்யூட்டரி சுரப்பியின் சாற்றை (pituitary extract) உட்செலுத்துவதால் வலிகுறைவதோடு நோயும் விரைவில் குணமாகுகிறது என்று சொல்லப்படுகிறது. <section end="21"/><section begin="22"/> {{larger|<b>அக்கிலீஸ்</b>}} (Achilles) கிரேக்க மகாகவி ஹோமர் இயற்றிய இலியாது என்னும் இதிகாசத்து வீரன். ட்ராய் போரில் கலந்துக்கொண்ட வீரர்களுள் தலைசிறந்தவன். குதிக்காலில் அடித்தால் இறந்துபோவான் என்னும் மர்மத்தை அறிந்த பாரீஸ் என்பவனால் இவன் கொல்லப்பட்டான். <section end="22"/><section begin="23"/> {{larger|<b>அக்கினி:</b>}} இவன் வானில் ஞாயிறு ; இடைவெளியில் மின்னல்; பூமியில் நெருப்பு. வேதங் கூறும் தேவதைகளில் ஒருவன். அதில் மற்ற தேவதைகளைவிட இவனுக்கே மிகுந்த துதிகள் கூறப்பட்டுள. தென்கிழக்கு மூலைக்குத் தலைவன். நட்சத்திரமாகவும் இருப்பவன். காண்டவ வனத்தை எரித்தவன். தீச்சுடரை வாளாகவும், புகையைக் கொடியாகவும் உடையவன். ஏழு காற்றுச் சக்கரங்கொண்ட செங்குதிரைத் தேரில் செல்பவன். வேள்வித் தீ இந்தத் தெய்வத்தின் வடிவமே. தீ வணக்கம் வேறு பல நாடுகளிலும் மிகப் பழைய காலந்தொட்டு இருந்து வருகிறது. <section end="23"/><section begin="24"/> {{larger|<b>அக்கீயா</b>}} கிரீசின் தென் பகுதியான பெலபொனீசஸ் தீபகற்பத்தில் கொரிந்தியா விரிகுடாவையடுத்துள்ள ஒரு பகுதி. 2000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு 281-146) இப்பிரதேசத்தில் கரையோரமாக இருந்த பன்னிரண்டு நகரங்கள் சேர்ந்து ஒரு நாட்டுக் கூட்டமாக விளங்கின. தற்போது அக்கீயா என்பது கிரீசிலுள்ள பெலபொனீசஸ் ஜில்லாவையே குறிக்கும். இங்குத் திராட்சை உற்பத்தி முக்கியமானது. <section end="24"/><section begin="25"/> {{larger|<b>அக்கீன்</b>}} (Achene) என்பது ஒரே விதையுள்ள வெடிக்காத உலர் கனி. விதை வெளியே வருவதற்கு இந்தக்கனி இப்படித்தான் வெடிக்கும் என்னும் நியதியில்லை. இதைச் சாதாரணமாக விதையென்றே சொல்லிவிடுகிறோம். இது சூரியகாந்திக் கனிபோல் மழமழ வென்றிருக்கலாம். இதில் மூக்குத்திப் பூண்டு முதலியவற்றிற்போல் காற்றில் பற்ந்து செல்வதற்குப் பாரஷூட்போல உதவும் மயிர்க்குச்சம் (Pappus) இருக்கிறது. சிலவற்றில் தகடுபோன்ற மெல்லிய பாகங்கள் இறக்கைபோல நீட்டிகொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும் கனி சமாரா (Samara) எனப்படும். மற்றும் சிலவற்றில் கூரிய கெட்டியான முட்கள் இருக்கலாம். இவை பிராணிகளின் காலில்,தோலில் அல்லது மயிரில் குத்திக்கொள்ளும். இந்த விதங்களில் அக்கீன் பலவிடங்களுக்குப் பரவுகின்றது. <section end="25"/><section begin="26"/> {{larger|<b>அக்குரன்</b>}} இடையெழு வள்ளல்களில் ஒருவன். குமட்டூர்க் கண்ணணார் பதிற்றுப்பத்து 14 ஆம் பாடலில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்வதிலிருந்து அக்குரன் மகாபாரதத்துக்கு உரிய வீரரில் ஒருவனென்றும் வலிமையும் துணிவும் ஆண்மையு முடையவனென்றும் மிக்க கொடையாளி யென்றும் தெரிகின்றது.{{nop}}<noinclude></noinclude> 7dxvkryvvg58vr5zdkin2m4k57qldqw பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/41 250 444859 1438796 1415040 2022-08-21T06:06:46Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அக்கெல்தாமா</b>|6|<b>அக்ரிகோலா</b>}}</noinclude><section end="26"/><section begin="27"/> {{larger|<b>அக்கெல்தாமா :</b>}} ரத்தக் களம் என்னும் பொருள்படும் இக்கிரேக்கச் சொல் எருசலேமிலுள்ள ஓர் இடுகாட்டு நிலத்தைக் குறிக்கும். ஏசுகிறிஸ்துவைக் காட்டிக் கொடுப்பதற்கு யூதாசு இஸ்காரியத்து பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக் காசுகள் குற்றத் தொடர்பு உடையவை என்று கருதப்பட்டமையால் அப்பணத்தை அரசாங்கம் எற்றுக்கொள்ளவில்லை. வெளிநாட்டார் வந்து எருசலெத்தில் இறந்துவிடின் அவ்வுடலங்களைப் புதைப்பதற்கு ஒரு பொது இடம் வேண்டுமென்று அம்முப்பது வெள்ளிக் காசுகளைக் கொண்டு அவ்வூர்க் கருமார்கள் ஒரு குயவனிடமிருந்து சிறிது நிலம் வாங்கினர். அதற்கே அக்கெல்தாமா என்பது பெயர். இப்பொழுது அங்கு எக்கொலைக் களத்தையும் குறிக்க ஒரு பொதுச் சொல்லாக வழங்குகிறது. <section end="27"/><section begin="28"/> {{larger|<b>அக்டோபர்ப் புரட்சி :</b>}} 1917-ல் ரஷ்யாவின் தலைநகராயிருந்த பெட்ரோகிராடில் நடந்த போல்ஷவிக் புரட்சியை அக்டோபர்ப் புரட்சி என்பர். முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனியோடு போரிட்டுச் சோர்ந்துபோன ரஷ்யப் படைகளும், அக்காலத்தில் ரஷ்யாவில் ஆட்சிப்புரிந்த வமிசத்தாரின் அதிகாரிகளுடைய திறமைக் குறைவாலும் கொடுங்கோல் முறையாலும் பொறுமையிழந்த குடிமக்களும் இப்புரட்சிக்கு வழிதேடினர். அவ்வாண்டில் ரஷ்யப் பிரதமராயிருந்த கெரன்ஸ்கி புரட்சிக்காக அமைந்த சோவியக் கமிட்டிகளின் முழு நோக்கங்களையும் வலியையும் உணரவில்லை. ட்ரஸ்கி தலைமையில் பெட்ரோகிராடில் கூடிய சோவியத் கமிட்டியானது ராணுவப் புரட்சிக் கமிட்டி ஒன்றை நியமித்துக்கொண்டு தங்களை யெதிர்த்த அரசாங்கச் சேனைகளை முறியடித்தது. கெரென்ஸ்கி ஓடிவிட்டார். அதிகாரம் முழுவதும் லெனின், ட்ராட்ஸ்கி ஆகிய இருவரிடம் வந்தது. அவ்வாண்டு மார்ச்சு மாதத்தில் தொடங்கிய புரட்சி நவம்பர் 7 ஆம் தேதி சோவியத்திற்கு வெற்றிகரமாக முடிந்து ரஷ்யா முழுவதும் பரவிற்று. அக்காலத்தில் நடைமுறையிலிருந்த பழைய கிரெக்கப் பஞ்சாங்கப்படி நவம்பர் ஏழாம் நாள் அக்டொபர் 25 ஆம் நாளாகையால் அப்புரட்சியை அக்டோபர்ப் புரட்சி என்பர். பார்க்க: சோவியத் ரஷ்யா வரலாறு. <section end="28"/><section begin="29"/> {{larger|<b>அக்பர்</b>}} (1542-1605): ஜலாலுதீன் முகம்மது அக்பர் என்பதே இவனுடைய முழுப்பெயர். அக்பர் என்னும் சொல் மிகவும் பெருமையுடையவன் என்று பொருள்படும். ஷெர்ஷாவால் இவன் தந்தை ஹுமாயூன் இராச்சியத்தைவிட்டு விரட்டப்பட்டு சிந்துக்கதிக் கரையில் உள்ள அமரக்கோட்டை என்னும் இடத்தில் தங்கி இருந்தபோது இவன்பிறந்தான். இவனுக்கு சிறுவயதில் படிப்பில் மனம் செல்லவில்லை; என்றைக்குமே எழுத்துக் கற்றுக் கொள்ளவில்லை. விளையாட்டுகளிலும் வேட்டையாடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தான். இவன் மனோவலியும் உடல்வலியும் ஒருங்கே பெற்றான். வீரத்தில் இவனை மகா அலெக்சாந்தருக்கு ஒப்பிடலாம். 1556-ல் ஹுமாயூன் இறந்த பிறகு இவன் அமிர்தசரசுக்கு அருகிலுள்ள கலனார் என்னுமிடத்தில் முடிசூடிக் கொண்டான். இவன் இளமையில் தனக்கு துணையாயிருந்த பைரம்கானின் உதவியைக்கொண்டு சிகந்தர்ஷாவின் மந்திரியாயிருந்த ஹேமூ என்னும் இந்துவைத் தோர்கடித்து தன் அரசின் நிலையை வலுப்படுத்திக்கொண்டான். 1560-ல் பைரம்கானை மக்காவிற்குப்போக ஏற்பாடு செய்துவிட்டு பிறர் தலையீடு இன்றி ஆட்சியை மேற்கொண்டான். இவன் தனது பலத்தாலும் அருந்திறமையாலும் வட இந்தியாவின் பெரும்பகுதியை வென்று மொகலாய சாம்ராஜ்சியத்தை ஏற்படுத்தினான். இவன் 1562-ல் ஆம்பரைச் சேர்ந்த இந்து இளவரசி யொருத்தியை மணந்துகொண்டான். அவன் மகனான சலீம் பிறகு ஜகாங்கீராக ஆட்சி புரிந்தான். அக்பர் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒற்றுமையுண்டாக்க முற்பட்டான். மான்சிங் முதலிய ராஜபுத்திர வீர்ர்களைத் தனது அரசில் அலுவலர்களாகச் சேர்த்துக்கொண்டான். இவன் தனது தலைநகரத்தை ஆக்ராவிலிருந்து தான் புதியதாக நிருமாணித்த பட்டேபூர் சிக்ரி என்னும் ஊருக்கு மாற்றிக்கொண்டான். இவனுக்குச் சிற்பம், இசை முதலிய அழகுக் கலைகளில் நல்ல பயிற்சி உண்டு. தான்சென் என்னும் சிறந்த இசைப் புலவன் இவன் அவையில் இருந்தான். அக்பர் ராஜா தோடர்மாலின் உதவியைக்கொண்டு அரசியல் நிருவாக முறையை முழுவதும் மாற்றியமைத்து செம்மைப்படுத்தினான். போர்க் காலத்திலும் அமைதிக் காலத்திலும் இவன் வெற்றி கண்டான். சமய ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு மண்டபம் கட்டினான். எம்மத்த்தையும் இவன் வெறுக்கவில்லை. பிற மத்த்தவர்களைத் துன்புருத்தும் கொள்கையை இவன் ஆதரிக்கவில்லை. தின் இலாகி என்னும் ஒரு சமயத்தை நிறுவி அதில் தன் நண்பர்களை சேர்த்தான். ராஜா பீர்பால், அபுல்பசல், அபுல்பெய்சி, குர் தாஸ், முதலிய இலக்கியப் புலவர்களை யாதரித்தான். இந்துக்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு வந்த ஜசியா என்னும் வரியை நீக்கினான். போர்க் கைதிகளை அடிமைகளாக்குவதை யொழித்தான். சதி என்னும் இந்து வழக்கத்தை யொழிக்க முதன்முதலில் ஏற்பாடு செய்தான். இவனுக்கு சிற்சில சமயங்களில் வெகுளி மிகுந்து விடுவதுண்டு ஆயினும் பொதுவாகக் கருணையுள்ளம் படைத்தவன். இறுதிக் காலத்தில் சலீமின் நடத்தையால் இவனுக்குச் சிறிது மனவருத்தம் உண்டாயிற்று. ஆயினும், கடைசியில் அவனையே முடி சூட்டிக் கொள்ளுமாறு கூறிவிட்டுத் தன் 63-ஆம் வயதில், 1605-ல் இறந்தான். இந்திய வரலாறு கண்ட தலைசிறந்த மன்னர்களில் இவன் ஒருவன். {{float_right|தே. வெ. ம.}} <section end="29"/><section begin="30"/> {{larger|<b>அக்பர் நாமா :</b>}} இது அக்பரைக் குறித்து அபுல்பசல் தான் இறந்த 1602 வரையில் எழுதிய ஒரு வரலாற்று நூல். இது தைமூரிலிருந்து அக்பர்வரையிலுள்ள வமிசாவளியை எடுத்துரைக்கிறது. ஹுமாயூனையும் அக்பர் ஆட்சிக்கால வரலாற்றையும் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது. இந்நூலில் அபுபசல் அக்பரை அளவிற்கு மிஞ்சி புகழ்ந்துள்ளான் என்று சிலர் கருதுவர். ஆயினும் அத்தகைய பகழ்ச்சிக்கு அக்பர் ஓர் அளவிற்கு பாத்திரமானவன் என்பது கருதத்தக்கது. <section end="30"/><section begin="31"/> {{larger|<b>அக்பர்பூர்</b>}} உத்தரப்பிரதேச பைசாபாத் மாவட்டத்திலுள்ள நகரம். தான்ஸ் நதியைக் கடக்க இவ்வூரில் பெரிய ரெயில் பாலம் ஒன்றுள்ளது. பழங்கால கோட்டையொன்றின் சிதைவுகள் உள்ளன. இந்நகரில் கைத்தறித் துணியும், பதனிட்ட தோலும் உற்பத்தியாகின்றன. <section end="31"/><section begin="32"/> {{larger|<b>அக்யூமுலேட்டர் :</b>}} பார்க்க; மின்கலங்கள். <section end="32"/><section begin="33"/> {{larger|<b>அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்</b>}}(37-98) பிரிட்டனில் ரோமானியர்களுடைய கவர்னராக இருந்தவன். இவன் அந்நாட்டை மிக நல்ல முறையில் ஆட்சிபுரிந்தான். இவன் வடவேல்சிலிருந்த ஆதிக் குடிமக்களையும், கிளைடு ஆற்றின் கடல்வாய்க்கு வடக்கே யிருந்த காலிடோனியர்களையும் வென்றான். வடபிரிட்டனில் கிளைடு கால்வாய்க்கும் போர்த் கால்வாய்க்கும் இடையே<noinclude></noinclude> 89c2ooxyafkcdgchj33umkq2fyjqqc6 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/42 250 444860 1438797 1415041 2022-08-21T06:09:46Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அக்ரிடீன்</b>|7|<b>அகத்தி</b>}}</noinclude>பல கோட்டைகளைக் கட்டி பிரிட்டனின் தற்காப்புக்களைப் பலப்படுத்தினான். இவனுடைய வாழ்க்கை வரலாற்றை இவன் மருமகனான டாகிட்டஸ் என்னும் புகழ் பெற்ற வரலாற்றாசிரியன் எழுதியுள்ளான். <section end="33"/><section begin="34"/> {{larger|<b>அக்ரிடீன்</b>}} (Acridine) கரித்தாரிலிருந்து கிடைக்கும் ஆந்த்ரசீனில் உள்ள ஒரு பொருள். இது ஊசியை யொத்த படிக வடிவுள்ளது. தோலை அரிக்கும் தன்மையுள்ளது. இதை நீரில் கரைத்தால் அக்கரைவு ஒளிரும். ஆந்த்ரசீனைக் கந்தக அமிலத்துடன் கலந்தால் அக்ரிடீன் அமிலத்தில் கரைந்துவிடும். அக்கரைவைப் பொட்டாசியம் டைக்குரோமேட்டுடன் கலந்தால் அக்ரிடீன் டைக்குரோமேட்டு படியும். அதிலிருந்து நவச்சார ஆவியால் அக்ரிடீனைப் பிரிக்கலாம். இதுவும் இதையொத்த மற்றப் பொருள்களும் பல வினச்-சுற்றுக் கூட்டுக்கள் (Hetero-cyclic compounds) என்னும் வகையைச் சேர்ந்தவை. <section end="34"/><section begin="35"/> {{larger|<b>அக்ரிபிளாவீன்</b>}} (Acriflavin) அக்ரிடீன்களில் ஒன்று. இது செம்மஞ்சள் நிறமான ஒரு சாயம். இதன் கரைவு நச்சுக் கொல்லியாகப் பயன் படுகிறது. இதைத் தகுந்தவாறு நீர்த்துப் பயன் படுத்தினால் உடல் தசைகளைப் பாதிக்காது. புண்களைக்கழுவுவதற்கும், மேக நோய்ச் சிகிச்சைக்கும் இது பயன்படுகிறது. <section end="35"/><section begin="36"/> {{larger|<b>அக்ரிலிக அமிலம்</b>}} (Acrylic Acid): [CH<sub>2</sub> CH. COOH] இது ஓர் அபூரித கரிம அமிலம். புரொப்பியோனிக அமிலத்தை ஒத்த பண்புகள் கொண்டது. இது புரொப்பியோனிக அமிலமாக எளிதில் ஆகும். இதைக் காரத்துடன் இளக்கினால் இது சிதைந்து பார்மிக அமிலத்தையும் அசிடிக அமிலத்தையும் அளிக்கும். <section end="36"/><section begin="37"/> {{larger|<b>அக்ரேனியா</b>}} (Acrania) முதுகுத் தண்டு விலங்குப் (Chordata) பெருந் தொகுதியில் ஒரு சிறு தொகுதி (Sub-phylum). அக்ரேனியா என்பதற்குத் தலையில்லாதவை என்று பொருள். இவ்வகை உயிர்களில் தலை என்று சொல்லக்கூடிய பாகம் இல்லை. எலும்பு வளையங்களால் ஆக்கப்பட்ட முதுகுத் தண்டும் கிடையாது. அதற்குப் பதிலாகப் பிரம்பு அல்லது தடிபோன்ற நோட்டோகார்டு (Notochord) என் னும் உறுப்பு இருக்கின்றது. கடலில் கரைக்கு அருகில் மண்ணில் புதைந்து வாழும் ஆம்பியாக்சஸ் (Amphioxus) என்னும் சிறு பிராணியும் அதற்கு நெருங்கிய தொடர்புடைய மற்றுஞ் சில பிராணிகளும் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவை. இவற்றிற்குச் செபலோ கார்டேட்டா (Cephalo chordata) (த. க.) என்றும் பெயர். <section end="37"/><section begin="38"/> {{larger|<b>அக்வைனஸ், செயின்ட் தாமஸ்</b>}} (சு. 1227_1274) இத்தாலியிலுள்ள நேபிள்ஸ் நகரத்தில் பிறந்த ஒரு தார்க்கிகர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்கொலாஸ்டிக்குகளுள் (Scholastics) சிறந்தவர். புராதன சாத்திரக் கொள்கைகளையும், அரிஸ்டாட்டில், சிசெரோ போன்றவர்களுடைய அரசியற் கொள்கைகளையும் பொருத்தி இடைக்கால அரசியல் தத்துவத்தை அறிவியல் தத்துவமாக்க உதவியவர். சட்டம் என்பது மாற்றுதற்குரிய தன்று, அழிவில்லாதது, இயற்கையானது என்பதும் உலகியற் சட்டமானது அடிப்படைச் சட்டத்தை நிறுவுவதற்கான ஒரு முயற்சியே என்பதும் இவர் கருத்துக்கள். இவர் இயற்றிய நூல்கள் : 1. அரசுத் தத்துவம், 2. அரிஸ்டாட்டிலின் அரசியற் கொள்கை விரிவுரை, 3. பாரமார்த்திக முழுவுரை. {{float_right|சி. எஸ். ஸ்ரீ.}} <section end="38"/><section begin="39"/> {{larger|<b>அகச் சிவப்புக் கதிர்கள்</b>}} (Infra Red Rays) : சூரிய ஒளியின் நிறமாலையில் அலை நீளம் அதிகமான சிவப்புப் பகுதிக்கு அப்பால் கண்ணுக்குப் புலனாகாது உள்ள இக்கதிர்கள் அகச் சிவப்புக் கதிர்கள் எனப்படும். கண்ணுக்குப் புலனாகாதிருப்பினும் இவை பொருள்களுக்குச் சூடேற்றுகின்றன. ஆகையால் இவற்றை வெப்ப அலைகள் என்றும் கூறலாம். வெப்பத்தை அளவிடும் கருவிகளைக்கொண்டு இவற்றைக் கண்டறியலாம். சூரியனது நிறமாலையில் பல அகச் சிவப்பு வரைகள் இருக்கின்றன. சாதாரணக் கண்ணாடி அகச்சிவப்பு ஒளியை அவ்வளவாகக் கடத்துவதில்லை. ஆகையால் இத்தகைய ஒளியை ஆராய இந்துப்புப் போன்ற பொருளினால் செய்யப்பட்ட ஒளியியற் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். அகச் சிவப்புக் கதிர்களைக்கொண்டு போட்டோப் பிடிக்கலாம். ஆனால் இதற்குத் தனிப்பட்ட தட்டுக்களும், படலங்களும் தேவையாகின்றன. சில சாயங்களைத் தடவிய போட்டோத் தட்டின்மீது அகச் சிவப்புக் கதிர்கள் பட்டால் அத்தட்டு மாறுபாடடையும். அகச் சிவப்புப் போட்டோ முறை தற்காலத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது. சாதாரண ஒளிக் கதிர்களைவிட அலை நீளம் அதிகமான அகச்சிவப்புக் கதிர்கள் காற்று மூலக்கூறுகளாலும், காற்று மண்டலத்திலுள்ள துகள்களாலும் அதிகமாகச் சிதறாமல் நெடுந்தொலைவு வரை ஊடுருவுந் தன்மையுள்ளவை. ஆகையால் தொலைவிலுள்ள பொருள்களையும், மென்பனி மூடியுள்ள பொருள்களையும் தெளிவாகப் படம் பிடிக்க இக்கதிர்கள் பயனாகின்றன. வானிலிருந்து படம் எடுக்கவும் இம் முறை பயன்படுசிறது. அகச்சிவப்பு ஒளியானது சாதாரண ஒளியைவிட ஊடுருவும் தன்மை மிக்கதா யிருப்பதால் உடலிலுள்ள கோளாறுகளையும் எந்திர உறுப்புக்களில் விளையும் பழுதுகளையும் ஆராயவும், கள்ளக் கையெழுத்து முதலியவற்றைக் கண்டறியவும் பயன்படுகிறது. பல பொருள்கள் அகச் சிவப்புக் கதிர்களை முழுவதும் உறிஞ்சிச் சூடேறுகின்றன. ஆகையால் இக்கதிர்களைக்கொண்டு பொருள்களைச் சீராகவும் எளிதிலும் சூடேற்றலாம். அதனால் சாயங்களை உலர்த்த இம் முறை பயன்படுகிறது. மருத்துவத்தில் வாதம் முதலிய நோய்களைக் குணப்படுத்தவும் இம்முறை வழங்குகிறது. பொருள்களின் மூலக்கூறு. நிறமாலயின் (பார்க்க: நிறமாலையியல்). வரைகள் பெரும்பாலும் அகச்சிவப்புப் பகுதியில் இருக்கும். ஆகையால் இவற்றை ஆராய்ந்து மூலக்கூறுகளின் அமைப்பை அறிய முடிகிறது. <section end="39"/><section begin="40"/> {{larger|<b>அகண்ட காவிரி :</b>}} மைசூர்ப் பீடபூமியிலிருந்து இறங்கிக் கொங்கு நாட்டைக் கடந்து சோழ நாட்டை யடையும் காவிரி ஆறு திருச்சிராப்பள்ளி யருகில் ஸ்ரீரங்கத்தைச் சுற்றிக் காவிரி, கொள்ளிடம் என்று இரு ஆறுகளாகப் பிரிகிறது. அவ்வாறு பிரிவதற்கு முன்பு ஒன்றாக வரும் ஆற்றை அகண்ட காவிரி என்பர். அகண்டம் என்னும் சொல் இரண்டுபடாமல் ஒன்றாயிருப்பது என்று பொருள்படும். <section end="40"/><section begin="41"/> {{larger|<b>அகத்தி</b>}} சிறிய மெல்லிய வன்மையில்லாத மரம் 20-30 அடி வளரும். அதிகமாகக் கிளை விடுவதில்லை ஓரடி நீளமுள்ள இரட்டைக் கூட்டிலையுடையது. சுமார் 20, ஜதை சிற்றிலைகள் உண்டு. சிற்றிலை ஓர் அங்குல நீளமிருக்கும், நீள்சதுர வடிவமுள்ளது. பூங்கொத்து சிறிய வளர் நுனிக் கொத்து (Raceme). 3-4 பூக்கள் கொண்டது. பூ பெரியது, 2-3 அங்குல<noinclude></noinclude> 98qj49qooevhmuo2snxf2vvrpt9r7zo பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/2 250 454247 1438760 2022-08-20T12:30:29Z Yasmine faisal 2016 11523 ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Yasmine faisal 2016" /></noinclude>________________ கணபதி தனை முன்னுரை. தமிழபிமானிகளே! கன ற த த பெருங்கடவு சங்கப்புலவருடதே ஈழ மோடமால் டாண ஹ; த தெரிக தாரா த ஈம தமி:பியிற்சிறாத வின இது தி.நா ராகளில் திருக்குறமோ முதல் விமயான செனபது வெளிப்படை.. ' 5-7 : மறையின் மெட்' பொருளை சாபொரு 0 $ 1 ன (U: 5 த ? தான தான மாதை:55 வள்ளுவயை த தந்து தரச ஆரஈ'மொழி' யென, 'காலும் இரண நிர: (திரு - 12 ) சொல்லுக் குறுகி'யென of ல வா புகழா திருப்பது.2 ல இத்திருக்குளு சத சா தூ ஓyu, இவை யா காரெW LAY; களிவாய் விளக்கு தினறதும் Ibu DL திருமால வா பானாகாதாததில் மூவுலகககளையும் தா படி யினேகளால் அள க க ! *'t #r ch!, திருக்குறள் வெண்பா Fof a swOற மிய தா கிசு காணடபடி ஓம, பொருட்பாரக் கொப்பதை வெளிப்பசித்த _ =13, new cail க வர போத்து எடிட பை கட்டி + 15து 5 தந்தத க, ராட் என ஒo on - பிததிருபபதைய பாரும ஈ 3! * D'வ? '' கெனிகா! உணா சத கரிகாகி' பா 16 'சடி மருதனா (சகாபுல கா) நாபித்திருப்பதனா', இத்திருநாளின் அடிக்க கருததுகளை வெளியாகப் பரிமேலழகரேன்னும் பு: வா சிகாமணி பாடிய ன 0 0 4 5 : 4 D காமிய நா. த நக்கு நகரையே செர்விசொன பாகித்தியும், இபா போ வழகருரை டி. த14கே பனளிக்கின்றதென 4lI Iyatயோ அதனை - தில அறிய முடியாதென ra 1 பெரியோ கூறுகினான.<noinclude></noinclude> 4wmgzi99y9ufavysthetbv5kg81491n பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/3 250 454248 1438761 2022-08-20T12:32:00Z Yasmine faisal 2016 11523 ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Yasmine faisal 2016" /></noinclude>________________ ஆன திருக, குறளின சொனனயாககாையும பொ நள BUR+ 2 + நா றீயா பொருட்டு ஒவவோ பதிகாரததினின்றும் சொரு.தா தோ தெடுத்து, அதற் கும் LIFPesழா ரியநறியிருக்கும் மலையும், அவவுரை AMAA i + என சிற்றறிவிற்கு எட்டி யலற கு.ரி.புரையும், தது. கனதபுலபபட நாபுராகைலி மருது +ளு எழுதி இ தால.. பிரசுர செய்ய மேலும இததான் லுனா க்கைகளை பபப பகவான் பலரும் கா முன்னோரின் குறை திசயங்களை யறிந்து பயன் பெருவரெனபது 'ன துணிபு வரன முறையாக எனக்குதமிழைபாாடஞ சொல S. த குருவும், வடமொழி தெனமோழி தெலுங்கு (இய. மன்ற; பாலைகளில் பிரபல பண்டிதரும, பார்த இரா மா பண்ட பிரசங்கி யுமாசிய வாழ்ககுடை L-IN-IT-ஸ்ரீ வேங் கடராம சால திரிகளின் மலாப்பதஙகளக கனவிலும Tia ஓ உரசி கொண்டு ததிதத: அருகின் ரனெ S_DI /> + hit இசிகுல முடி பொருத தம நிற+, சநஈகுவன நீக்ககமககள சை சு + நித்யாவிடம் + வெண்படுததி 3, 63! TrVTLE கதை களை க வ உ சிறழக சொகா + Ans: அறிய ஆவல கொண்டபொழுது சுதேசமித்திரன பதத்ரி காசியா ம க வேN K'S * கனக அவை Tp Tanzஈனை) ர*ர. செயy - 1, கன்றியை , *'னா | சீமா Gr Hd இ.சரி.று தானே யே _D 2, 11 தாயானான புரித, த. கைத 8:ழை! ஈம ' கஈதபோ சாஸF.Fs UA ஆவா களி 4, 5 சவு. t. rvL.-- ததாது கிருwை பில மசிக் கவரும்: ஹைகோடாவ பாகதசாரதி அபய ரவம உதவி செயதிருப்பதை கான இசை<noinclude></noinclude> 6qh8xbim2vy6qy7p82nes95u55tzvdw பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/4 250 454249 1438762 2022-08-20T12:43:29Z Yasmine faisal 2016 11523 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ குறிப்பிடல அவசியமே. நாடெங்கும் புகழபெற்றுவரும் சுதேசமிக தி பத்திரிகையில னவடன் உதவியாக தி.கோ சிரிய பாயிருக து வரும் எனது நண்பா வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Yasmine faisal 2016" /></noinclude>________________ குறிப்பிடல அவசியமே. நாடெங்கும் புகழபெற்றுவரும் சுதேசமிக தி பத்திரிகையில னவடன் உதவியாக தி.கோ சிரிய பாயிருக து வரும் எனது நண்பா விசுவநாதய யாவாகள, இச்சிறு நூலை நான் எழுதி வரும்பொழுது புத தி சா திரியமான யோசனைகள் எனசுரூப புடடி வாத சனால அவருடைய உதவியைதான ஒருநாளுய மதலே மனனபதி நிசாயம இனி, நவீன நாவலகளை ஆவலுடன விலை சொந்தி வாசப்படி ககும அமோனிகாநம இத் திருக கறள திசு கதையென லும் இரு நாலேயும எகியபடி சது எனக்கு ஜாதகமளிப்பார்களென ,பலி, இது போலவே சொட, சசி யா 37, குறள முழுமைக்கும் நீதிகதைகள் எழுதிபரேத ரஞசெய.. உ கர்தசித்திருககக கேலின, இ. 27 வ காபைடமே குற்றங்களை பொறுததி, வேண்டிய சீர்திருத த.இகளை எவரேலும் எனககு அறிவிப்பாராயின தன றியை மிகவும் பாராட வேன, எனது தலை அழகாய் அச்சடிததுத தந்த இந்தியா அசசுககூட த தலைவா க்கும் வக தான மளிதது, எலலா மவல்ல இறைவன அனைவாக்கும் அருள் புரியும்படி துதித்து வரும் செனனை 3-4-14. | மயிலரங்கம் சுந்தர சுப்பிரமணியன்,<noinclude></noinclude> 8q4jtrbvh1ml9i3qk93utqdwpdqnrlt பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/5 250 454250 1438763 2022-08-20T12:44:06Z Yasmine faisal 2016 11523 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ திருக்குறள் விளக்கம். திருக்குறள் நீதிக்கதைகள். 1-வது கதை. கடவுள் வாழ்த்து . மலாமிசை யேகினை மாணடி சோசதாா திருக்குறள், நவகிசை நீடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Yasmine faisal 2016" /></noinclude>________________ திருக்குறள் விளக்கம். திருக்குறள் நீதிக்கதைகள். 1-வது கதை. கடவுள் வாழ்த்து . மலாமிசை யேகினை மாணடி சோசதாா திருக்குறள், நவகிசை நீடு வாழவார். பரிமேலழகா உரை --மலரின் கண்ணே சென்றவ னது பாட்சிமை தங்கிய அடிகளை இடைவிடாது நிளைத தாா எலலா உலரிற்கும் மேலாய விட்டுலகினகண் அழி வினறி வாழ்வார், கருத்து' -அன்பால தனனைத் தியானிப்பவரது ஹிரு தய கமலத்தில் அவரலா நினைத்த வடிவத்தோடு சென்று வீற்றிருப்பார் கடவுள; அகதகைய கடவுளது பாதாச விந்ததனதத நியான ஞசெய்பவா முகதி பெறுவா. உதாரணம் - கடலா டை சூழ்ந்த இக்காசினியில் ஹிரணியாக என்றோா அசுரன இருந்தான இலன அருக தவமியற்றி இறைவனது இனனருளால மிகத வலிபெற்றுப் பெருமிதத திடன வாழாதவர் தான், இவன பெற்றவ ரமோ மணவின இரணரடி.ஓ. சாவில்லை, ஆண பெண அலி இவரா Dyin Uவில்லை, சுராசுராவஞ சாவில்லை, ரே தெரு பபு காற்று முதலியவைகளாலும் முடிவிலலை, அஸ்திர<noinclude></noinclude> 8mgoouz2pkz849e41tplkwpksakcga6 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/7 250 454251 1438764 2022-08-20T12:44:59Z Yasmine faisal 2016 11523 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 1-வது கதை, கடவுள் வாழ்த்து 3 குழந்தாய! நீயுக கெட்டாய, எனனையும் கெடுத தாய். 'தேவரும ஹிரணியாய நம என்று திதியாரேயன்றி நீ சொன்ன மாதிரததை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Yasmine faisal 2016" /></noinclude>________________ 1-வது கதை, கடவுள் வாழ்த்து 3 குழந்தாய! நீயுக கெட்டாய, எனனையும் கெடுத தாய். 'தேவரும ஹிரணியாய நம என்று திதியாரேயன்றி நீ சொன்ன மாதிரததைக கனவிலும் கருதரா. இளங்கன்று பயமறியாது என னுமழபொழி கற! அறியா சிறிய வனாகலின உன தகதையின ஆகஞையை அறியாது இவ் விதம உரைக்கின் மூ' ன ர ஈதிககிறகினை, “ பா! என இவவளவு Luin? ஒD நமோ நY 71 4யை எனற காம தகை நவின றிருப்பின யாதா கேடுவிளையா" என அ பிரக லாதது கேடர். அவ்விபபின "நீதோ! நினது தா தைன நட...ளைவால மூவுலக த தோரு: அவரது நாம ததை யுசாரித்த பின்னரே சகல காரியங்களையு., செய்ய வேணயே, ஆகனே நீ இவ்வாறு விளா . alem & உன 19தா அறிவாே காமிருவரும் மனுலகு சேர வேண்டி பது தான் ஆகலே இப்படிசைக மன னைக செடுத - தி.டேw'' என மிவ கேட்க கேட்டுககொனடான. பிசுனா போறி வா பாப்தோ கலான வேதியா பிசானை விளிசு 'ஆரிய சிசேட 1 ஆதியகவாத பெயரையனரி வெரே en buil: கான நாைல நலன'' also புகன முன மறையஸ்னோ பைக் பன்னவனை ய அடாதி “ இராஜ சில மைகனோ தான திரு.காதல் செ. பாது இதுவரையில் ஒ ஈ.வரும் பரைகராக கொன்றை யுரை hr IPA என் செயவார கோ வே! hap மெனி நடும் பழுகாதன. இதனை கேட்ட அவு ண 31 ஜன << ay is M A + | முன் கால ய வ ந பாழிக திட எாமொழியை என பாலகன் A4 தான? அதனை win 3 ”ெ என '' அ. 'தோ| அவுைர ரைக்க என காவெழவில்லை" என முன அந்தணன. ஆககொடி யோன, எகணை என சமூக அழைத் தவருக, எறுை<noinclude></noinclude> 9abb8totpdvia43qjhrk7pu2jx93la1 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/8 250 454252 1438765 2022-08-20T12:45:56Z Yasmine faisal 2016 11523 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ திருக்குறள நீதிக கதைகள் ஏof a) w', காவலாளி 5 10 1 4 லைனது கட்டளையைத தdv iurpகான 5 டி. சினோடி கா பொழுதில தமச 251 சொணாகனா, கைது வணங்கி னேற மைகனை வாரிசா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Yasmine faisal 2016" /></noinclude>________________ திருக்குறள நீதிக கதைகள் ஏof a) w', காவலாளி 5 10 1 4 லைனது கட்டளையைத தdv iurpகான 5 டி. சினோடி கா பொழுதில தமச 251 சொணாகனா, கைது வணங்கி னேற மைகனை வாரிசாக. thers - ம : 144 2 * தழுவி 44 சைலா செ. பூம் + ! பாபா ஓர் தன் பெM Nயை மொழியாது நீ பகா ததொன '' என கேட்டதும்: "எங்கும் நிறைய வவுனரயும இயநாதியதறி இனனருல புரிது) வரும் எாபெரு ரனது ஓரு. ஈயோ காராயணா என்க திரு காதான'' s ear P''பயினை பிரகலாதன. அவளைவு தா தாமத கன்*ன கணகளி கோபாலகினி ஜொன் சுக, அதினி' திரிலோ கலா சி ஈuth ன பா த கமலததை இனத தேதி ககன்தனா, உன சிறிய தாதையைக் கொன்ற பானியின் - மததைட பகரலre கனே! பெறம் நாடு ததே கான்? என வெகடான ரகலாதனும் பிதாவை தோகதி இ.லக மான ததையும ாடைததுக காத்துவரும் கருணா கதை இருகா மதகை யுணா தலை த தவிர இம்' பதத்ததினின ஜாடி தடை கேற வேறு வழியுமுணடோ ! மேலும் தங்கள் இதனை வலியுா வாழவும் பிறகு வுடன பெந்தர் ன டா? 'முனைக் குறித்து நகர் வபபுரி இயபெடின் ழவு றெதையு மறக தீர் போ": லு, 2 விசிரு, H-F! + 5 r பெயரை நம ஓதி உய! வேத குமா ? * U பணிவுடன் பகல் முனி. இ ' + ni' புக வாதம இயாபி: ைசக மாத வயசிய றிரணி : '' a 0 க கும் கான்கு தம் போகும் shna U:கையே யிருப்பவனிட! அன்புபூனை' ! ' இா ை . குலததைக கெடுகக வா கோடாக்கப்பபை ) ar LL } bar oni ) தகாது வலி தன்னோ கொன்று குவ ககும் as 1 LE'லேத்த தொழுவதுபே<noinclude></noinclude> isx9pquj9yuajz67z7pvmmylk1eyrl7 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/9 250 454253 1438766 2022-08-20T12:46:35Z Yasmine faisal 2016 11523 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 1-வது கதை கடவுள் வாழ்த்து விருக்கின்றது இவளத இ' A ஆனது பற்றி இவன் ஜீவனை ச சடுதியில போக தங்கள'' என றிட்டான கட் டளை. உடனே அ ஈரா பலா ஒன்று..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Yasmine faisal 2016" /></noinclude>________________ 1-வது கதை கடவுள் வாழ்த்து விருக்கின்றது இவளத இ' A ஆனது பற்றி இவன் ஜீவனை ச சடுதியில போக தங்கள'' என றிட்டான கட் டளை. உடனே அ ஈரா பலா ஒன்றுகூடி நொடிப் பொழுதில் பிரகலா தலமீது அளகிச சலதிகளைய பி.யோத தனா. கடவுளை நம்பினோ கைவிட்டபடாா எனபது பொய்யா மொழியாகலின், அனவாகw ethna S (DV ரடிகளில் அன்பு பூண்ட. யசுதன எ செy 4A அவ் வாயுதங்கள முறிகதனவ யனறி, சிறுவானதி உடமக கோடி கெடுதியும் கோடமிவல் படைக்காதுகள் பழுதி பட்டமையை அடவி அறிகதவுடன் தன் மசனென - கிஞ்சித தும் இராகானாக " இவான நெருபடிலீட்டு நக் குக” என்று உததரவளி சதான. அவ்வாறே தீ பிட் மே பிள்ளை போனிக்கு பாதொரு தீங்கு நேரிடாகது கண்டு அஷ்டமஹா காகங்களை யேவி, *டிக்கவிட்டுப் பார் த்கான ஹிரணியன. அவனது எண்ணம் நிறைவேற வில்லை பின; அரசனணையான தேவேத தியனது ஐராவ தததின் காலாலிடதச செயகர் காலைக சுட்டிக சுட லில எறிகதனா ஆகாரததில விவமி. பாகத னர் ஒன்றும் பயன்படவில்லை ஸ்ரீ ஹரியின் நாமத் தைச் சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லை எனனும பழமொழி யெசுகுபோ? வளவன்,ததி ஓம் தன தனயன இறக கா கதை: கண்ட ஹிஸ்பன தானே கொசுவதாக நிசசசிகதெ முத நனன அசாாயம் புத்திரனும பிதாவை கோகa, '' எ 6 Arul 7 அயியை போக்குவது தாகௗபாகும் காமிப்பான * wயுண்டு பணணிய ஒருவனால் தான ஆகட்''' என , " உ * சதை படைத்தவன் யாவன ? மு மாதத்களா ? தேவ முனி<noinclude></noinclude> fj9738ltscw4we3xrufoii04siregao பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/10 250 454254 1438767 2022-08-20T12:47:16Z Yasmine faisal 2016 11523 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ திருக்குறள நீதிக் கதைகள் வரா வா? அவன் எங்குளான? எனசகாஜித தான ககையை மீண்டும் பிரகலாதன “ தாதையே! உலகத்தை யும் அதிலுள்ள சகல சராசரங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Yasmine faisal 2016" /></noinclude>________________ திருக்குறள நீதிக் கதைகள் வரா வா? அவன் எங்குளான? எனசகாஜித தான ககையை மீண்டும் பிரகலாதன “ தாதையே! உலகத்தை யும் அதிலுள்ள சகல சராசரங்களையும் சிருஷடி தது சால வியா பியாயிருக்குமாசசு நினது கண்னுக்குத தோனறு வதரி எனது பேசுகிசா கள ல எளிதில் காணலாகும். அவன் னககுளனெளின தூணினுமுனன துருமபினுமு ளன, நீ சொன்ன சொலலிலுமுளன, அவனை சீக்கிரம் காணினுக காணலாதா' என்று பதிலளிசு தான கனக னும் கலகலவென நகைத்து “உலகெடுதம பார்துளான ஒருவன உள என் ா யே அவனை இககமபத்தினிடை இக்கணமே காட்ட வேண்டும், காட்டிடாயேல உன உயிரை மாபகதி உதியதனை பருகி உடவையும் உண பேன” எனமுன் பக்கசியுடனாயே பிரWா தன "Far சொனன பரம்பொருள யா -ட தொட்ட, இடகு தோஹா தோனறானுயின எனனுயிரை யானேமாயத அககொளவேன அனறியும 5.1 லும் அவனடிமையல்ல, அவலும் என இறைவனலல'' என்றதும், அரசுகன அட எசா.க கோபமூணய தன்னருகே நின்ற தூனைக் சையா லறை. '' எகடா அவன? இத் தூணில உளளு " என்று சிங்கநா கஞசெயதான. சுட்சணம்.. திரிபுவனமும கிடுகடென நடு) தம வண்ணம கோயசசிரிபபான்று கபாத்தினின்றும் கிளமபியது. அனபானும் ஆடினான, பாடினை, -அழுதான, தொழுகான, துளளினான. தன பிள்ளையினது அகமகிழவைக்கண்ட அவுணன தி லெகுளி நெயபேயத அனல் போ லாதறென்றே சொல்லவேண்டும். " ஆரடா சிரிகதத ாகு : ஹரியா ? அன்று எனககுப பய கதா ஒளிகத கடல போதாதென்று இககமபத தி படை கசுலமாகக் கொண்டனையோ / வலுவிருக்கு மேல போர்புரி<noinclude></noinclude> 2fild010d0r3ek05fgvcfrfclc20f53 பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/11 250 454255 1438779 2022-08-20T15:22:32Z Yasmine faisal 2016 11523 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 1-வது கதை கடவுள் வாழ்த்து பப் புறப்ப" டென மூன போரிற சிற த ஹிரணியன, டனே தூணும திடீரெனப் பிளந்து அதனின்று அடி ம முடியும் இன்னதென்று அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Yasmine faisal 2016" /></noinclude>________________ 1-வது கதை கடவுள் வாழ்த்து பப் புறப்ப" டென மூன போரிற சிற த ஹிரணியன, டனே தூணும திடீரெனப் பிளந்து அதனின்று அடி ம முடியும் இன்னதென்று அறிய முடியாத நரஸிமம் மூாததி கோன நினா. தோன்றிய வளவில அசுசசேனையும் புததத திறகுத் திரண்டது. அரை நொடியில் அசுரசேனை யனை த மை தீயிறாட்ட பஞசுய பொதிபோல அழிந்தன. அககாலை மிரணியான வெகுண்டு தன வயிரவானையுருவி அவதாச மூாததியைத் தாகச் சென்றன. பெற்ற மனம பிதது பிளளை மனப கல்லு என்ற முதுமொழிக்கு மாறா *ப பிராலா தக தன பிதாவை நோக்கி “இதோ நிறகும் மாததியினது வலியையும் நிலையையும கணஹாக்கண்டும ஒன்றும் உணராதது எனனே! இசசமயம் தவறின வேறு ஈமாம வாயட பதரிது ஆகலின இப்பொழுதே இமமூா தேதியைப் பணி. ஏ வணங்கின கடைத்தேற மார்க்கமுண்டு" எனறு இசக்கினான, இதானமொழி செவிடன் காதில் #கூதினது போலானதே தவிர வேறில்லை அடே அறிவி! யாரையடா வணகைச சொனனய! நான் முன்னிறதும் இச செக்கட சீயகதை ஆவி தணி நது , என்னை அந்தகனுலகலுப்பிய பின்னர் என வெற்றி வாளை ததொழுவேனே பலலது வேறெவரையும் வணங் கேன் எபைதை - குணாந்து கொள" எனறிடி முழக் நம போல நாசசனை செயதான காலனுல தசோ விருககும னகன. பினனா சாதியா காலத்தில் ஹிரண்யனை த தன கனாருபையால் வாரி பெடுத்து அரணமனை வாயிற படியில அவனை க தளனித தொடையின் மீதிருத்திக்காகளால் புககொடியோன வயிற்றைககீறி நின்ற நாமம மூாத ம. இச்சமயம் பராகாமனுக்குத தோன்றியிருக்கும் கோபாக்கினி தணியாதெனக்கண்ட அயன முதல் தேவா<noinclude></noinclude> kld0bn88p4fvbnejbhnayro22qg7lgc