விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.39.0-wmf.23
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Gadget
Gadget talk
Gadget definition
Gadget definition talk
பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/3
250
11207
1437257
909414
2022-08-07T06:22:18Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>சிவமயம்
திருத்தலப்பயணம்
"தமிழிக்கடன்" 'சிவமணி, சிவகம்பெருக்கும்சீலர்'
ராய, சொ.
வெளியீடு
C. V. CT. V. அறக்கட்டளை
சென்னை - 600 805<noinclude></noinclude>
bdwhuozjq2ej1qp4ss06xzh3itahvst
பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/4
250
11209
1437258
909633
2022-08-07T06:22:49Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>க. வெ. சித. வெ. வேங்கடாசலம் செட்டியார்<noinclude></noinclude>
nbfngh8ur0w5bi30ultetvoag2xkdep
பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/9
250
12263
1437091
1436711
2022-08-06T12:59:34Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>தில்லை. இது உண்மை. ஆனால், நம்முடைய
கண்களுக்கு இப்பொழுது நடைமுறையில்
தென்படும் பல பூக்களும் நம் பழம் இலக்கியங்களில் தென்படுகின்றன.
இந்தப் படைப்பு "கவிஞர்கோ" எங்கள் பதிப்பகம் மூலம் தருகின்ற முதற்பதிப்பு. இதனை வெற்றிப் பதிப்பாக்க எண்ணினோம். எண்ணி யாங்கு எய்தினோம். எங்கள் நிறுவனம் இலக்கியப் படைப்பிற்காக ஏற்பட்ட ஒரு பூங்கொடி. அக்கொடியில் பூத்த முதல் மலர் "இலக்கியம் ஒரு பூக்காடு.”
இந்தப் படைப்பிற்குக் காரணமாகஅமைந்த ஆசிரியருக்கு எங்களது இதயங்கனிந்த நன்றி,
டாக்டர் வ. சுப. மாணிக்கம் எம் ஏ., பிஎச். டி அவர்கள் அணிந்துரை வழங்கிச் சிறப்பித் துள்ளார்கள். அந்தச் சிறப்பை மனத்தில் நிறுத்தி நன்றி கூறுகின்றோம்.
ஓவியர் அமுதோன் அவர்கட்கும், சிறந்த பதிப்பாக அச்சிட்டுதவிய குருகுலம் அச்சகத்தார்க்கும் நன்றி.
கருத்துப் புதையலை, நூலக வாடா மலரை, அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு முத்தை மெருகுப் பேழையில் வைத்துத் தமிழ்ப் பெரு மக்களுக்கு வழங்குவதில் மனநிறைவு கொள்ளு. கின்றோம். .
- (இ)ராக்போர்ட்டு வெளியிட்டகத்தார்.<noinclude></noinclude>
696rtghaletjx6m96x8v6ftikivtjmu
பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/91
250
12345
1437095
1435529
2022-08-06T13:19:04Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" />55</noinclude>அதிலும்,
"ஒரு பெயர்" என்றது எனக்கென 'உரிய ஒரு பெயர்' எனச் சுட்டுவதாக உள்ளது. 'ஒரு' என்னும் சொல் இலக்கியப் பாங்கில் 'குறிக்கத் தக்க ஒன்று' -'தனித் தன்மையுடையது' என்னும் பொருளைத் தரும். இதன்படி, இங்கு "ஒரு பெயர்" என்றது எனக்குரிய இயற்பெயர் பூ என அறிவிப்பது போன்று உள்ளது. இவ்வாறு பொருள் கொள்வது நேர்நோக்குப் பார்வை அன்று; பக்கப் பார்வை. இக்கருத்துக்குத் துணையாக நிகண்டுகளும் இலக்கிய இலக்கணங்களும் நிற்கின்றன. யாவறாலும், எனது இயற்பெயர் 'பூ' என்று என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்.
“பூ! பூ!" என என்னைச் சொல்லும் வாய் பூவாய் இதழ் விரிக்கும். சிறுவாய் மலர்த்த "பூவோ பூ" பாடலைப் பார்த்தால் அடுத்தடுத்து எனது பெயரைச் சொல்லிச் சொல்லித் தன்வாய்க்கு மணம் கூட்டிக்கொள்வதைக் காணலாம். என்னைச் சொன்னாலும் வாய் மணக்கும். எண்ணினாலும் உள்ளம் உவக்கும். மனத்தால் எண்ணுவது மட்டுமன்று; எண்ணால் எண்ணினாலும் எண்ணமும் கமழும்; எண்ணும் சிறக்கும். எனது வரலாறும் வளரும்
"பூவோ பூ" பாடலில் எத்துனை இடங்களில் என் பெயரை அமைப்பது என்று திட்டமிட்ட எண்ணிக்கையில் அமைக்கவில்லை. பாட்டுப் போக்கில் ஏழு இடங்களில் பெயர் அமைந்துள்ளது. நானும் எண்ணிப் பார்த்தேன்.
பாடிய சிறுமிக்குத் தொல்காப்பியம் தெரியாது. பாட்டு தந்த பாட்டி தொல்காப்பியர் எத்துணை இடங்களில் என்பெயரை வைத்துள்ளார் என எண்ணிப் பார்த்திருக்கவும் மாட்டாள். தொல்காப்பியரே ஏழு இடங்களில் வைக்கவேண்டும் என்று கருதி வைக்கவும் இல்லை. இயற்கையாக நூலில் பரவலாக அமைந்த இடங்கள் வருகின்றனர்
"பூ என் ஒரு பெயர்”
"எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்"
“மாபெரும் தானை மலைந்த பூவும்"
"வண்டே இழையே வள்ளி பூவே"<noinclude>............................................................................................
2 தொல் எழுத்து: 269
3 தொல் : பொருள்: 21,88, 92, 140, 6 7, 18%</noinclude>
pmj5hfj3g3pi2asfpnl3cwnf9hap87f
பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/97
250
12351
1437276
723703
2022-08-07T10:12:50Z
Sowndharya RL
11421
பிழை திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sowndharya RL" /></noinclude>லிருந்து கற்பை ஏற்கும் திருமணத்தைத் தரும் மண நாள் பருவம் எனலாம். முகைக்கும் போதுக்கும் இடைப்பட்ட நிலையில் பொதிந் திருந்த (மூடியிருந்த நிலையாதாால் "பொதி" என்றொரு பெயர் பெற்றேன். வண்டு புகுவதற்கு வாய் திறந்து இடம் (இல்) கொடுத்ததால் புகு4 இல் கருகியில்) புல்-போகின்-என்றொரு பெயரும் கொண்டேன்.
போழ்தல் என்றால் பிளத்தல், ஓலையாகப்ஷப் பொதிந் திருந்த நிலையிலிருந்து வாய் சிளந்து தோன்றுவதால் போந்து போது ஆனேன். காலத்தைப் பகுத்து-போழ்ந்து ஆகும் நேரமாகிய பொழுதை அறிவிக்கும் போதாகவும் விளங்குகின்றேன் போது ஒரு பொழுதுப் பருவம்.
5. மலர்ப் பருவம்
போது அவிழ் புதுமலர்"91 - என்றபடி போதுக்கு அடுத்து அவிழும் பருவம் மலர்.
கட்டுவிட்டு வாய் அவிழ்த்தபோதின் இதழ்கள் தனித்தனியே விலகி, விரிந்து, நிமிர்ந்து நிற்கும். வண்ணங்கள் மெருகேறி விளங்கும். மையப் பொகுட்டும் தாதும் காட்சி மேடையாகும். மணம் கமழும். தேன் துளிக்கும். மலர் ஆவேன்.
"மல்" என்றால் வளம், 22 என் வளப்பத்தின் முழு உருவமே மலர்ப் பருவம். என் வளம் மட்டுமன்று; உலகில் உணவு வளம், உடை வளம், உறையுள் வளம், செல்வ வளம் மாவற்றிற்கும் இப்பருவமே காரணம் எனனாம்,
இப்பருவத்தில் மிகழும் தாதுச் சேர்க்கையால் கருப்பிடித்துக் காயாகிக் கதிராகி, பருப்பாகிப் பஞ்சாகி, வித்தாகி மரமாகி, விளை பொருளாய் விழைபொருளாய் வளம் பெருகும்; 'மல்' என்னும் வளப்பமானேன். அதனால் 'மலர்” என்னும் பெயரானேன். எனது பொதுப்பெயராகிய 'பூ' என்பதற்கு அடுத்த பெருவழக்கான பெயர் 'மலர்<noinclude></noinclude>
0aw80hdnhfzultv9hoov5r8p3e9ixp1
பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/3
250
18161
1437247
748837
2022-08-07T05:51:16Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>இராமர் செய்த கோயில்
(இராமேஸ்வரம் திருக்கோயில், திருத்தலம் பற்றி முழுமையான தொகுப்பு நூல்)
ஆசிரியர் Dr. எஸ்.எம். கமால்
வெளியீடு சர்மிளா பதிப்பகம்
21 - ஈசா பள்ளிவாசல் தெரு. இராமநாதபுரம் - 623501.<noinclude></noinclude>
8nhubzwww4ucwdcj9j3u12bvglbsvz2
பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/5
250
18163
1437248
1276640
2022-08-07T05:52:12Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>
{{dhr|15em}}
{{center|{{x-larger|<b>சமர்ப்பணம்</b>}}}}{{rule|8em|align=center}}
இராமேஸ்வரம் திருக்கோயிலின் எழிலுக்கும் ஏற்றத்திற்கும் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டு வழிவழியாக தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் வழங்கி வரலாற்றில் நிரந்தரமான இடம் பெற்றுள்ள சேதுபதி மன்னர்களது நினைவிற்கு இந்த நூல் சமர்ப்பிக்கப்படுகிறது.
{{dhr|15em}}<noinclude></noinclude>
5ortlymeg49rtxqt6hjqw0a8l6073pk
பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/6
250
18164
1437249
748870
2022-08-07T06:02:14Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>பதிப்புரை
வரலாற்றின் தூசு படிந்த ஏடுகளில் மறைந்திருக்கும் சேதுநாட்டின் தொன்மைச் சிறப்பினையும் வரலாற்றுப் பெருமையினையும் பல அரிய ஆய்வு நூல்களாக வெளியிட்டு வரும் முதுநாட்டு வரலாற்றுச் செம்மல் டாக்டர் எஸ்.எம்.கமால் அவர்களின் இந்தத் தொகுப்பினை எங்களது பதினைந்தாவது வெளியீடாக அச்சில் கொண்டு வருவதில் நாங்கள்
பெருமையடைகிறோம்.
வரலாற்று ஆய்வாளர்களும் வாசகர்களும் வழக்கம் போல எங்களது இந்த நூலுக்குத் தக்க ஆதரவை நல்குவார்கள்
என நம்புகிரறோம் டிசம்பர் 2004 - சர்மிளா பப்ளிஷர்ஸ்<noinclude></noinclude>
jooqw77c6gos9qhto68b6dx6o1ixo1d
பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/8
250
26292
1437263
1436700
2022-08-07T06:57:28Z
Harsha Padmanabhan
11454
/* மேம்படுத்த வேண்டியவை */ திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Harsha Padmanabhan" /></noinclude>கோவை, இளஞ்சேரன்
கவிதைகள்
அணிந்துரை
முனைவர் ச. அகத்தியலிங்கம்*
--------------------------------
தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை துணை இயக்குநர் கவிஞர்கோ கோவை. இளஞ்சேரன் எழுதிய கோவை. இளஞ்சேரன். கவிதைகள்' என்ற கவிதை நூலைப் படித்து மகிழ்ந்தேன்.
நல்ல கவிதை உணர்வும், உள்ளத்தைத் தொடும் உணர்ச்சிகளும் பொங்கக் கவிதைகள் அமைந்திருப்பது எனக்குப் பெருமையைத் தருகிறது.
இதுபோன்றே பாடுபொருள்களும் சிறந்த பொருள்களாக அமைந்துள்ளன. 'தமிழா கேள்!”, எவன் தமிழன்? கேட்ட தாய்', 'பண்பு அடையாளச் சின்னம் 'தைத்திங்கள்' முதலிய தலைப்பில் வரும் கவிதைகளில் காணப்படும் பாடுபொருள்கள் சிறந்து விளங்குகின்றன.
பாரதியைப் பற்றி நான் குறிப்பிடும்போது அவர் கவிதைகள் நம் உள்ளத்தைத் தொடுவதற்குக் காரணம் அவர் கையாளும் உத்திகள் மட்டுமல்ல, அவற்றில் காணப்படும் உணர்வுகள் மட்டுமல்ல, பாடுபொருள்களும் நம் சிந்தனைக்கு உகந்தனவாப் இருக்கின்றன எனக் குறிப்பிடுவேன்.
* துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
[5]<noinclude></noinclude>
nblrc90ww6191asrc49l2nt6gdpjzga
பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/9
250
26293
1437264
1436704
2022-08-07T07:03:31Z
Harsha Padmanabhan
11454
/* மேம்படுத்த வேண்டியவை */ திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Harsha Padmanabhan" /></noinclude> கோவை, இளஞ்சேரன்
இதுபோன்றே கவிஞர் கோவை. இளஞ்சேரன் கவிதைகள் காணப்படும் பாடுபொருள்களும் சிறந்துவ விளங்குகின்றன.
பாரதியைப் பற்றிக் குறிப்பிடும்போது,
"நெஞ்சக் கூட்டை நெகிழ்த்து நிறைந்த
செஞ்சொற் கவியின் செங்கோல் வேந்தே"
---என்று
தமது கவிதை வரிகளில் காட்டும் உணர்வு நெஞ்சைத் தொடுகிறது. இத்தகைய சிறப்பான கவிதைக் கூறுகளை இந்நூலில் பல இடங்களில் காண முடிகிறது.
இனிய எளிய தமிழில் இதயங்கவரும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இக்கவிதைகள் நிச்சயமாகத் தமிழ் உலகில் வரவேற்கப்படும் என நம்புகின்றேன்.
பல நூல்களை எழுதி வெற்றிபெற்ற இக்கவிஞரின் இக்கவிதை நூலையும் தமிழ் மக்கள் படித்து இன்புறுவார்களாக!
திரு கோவை. இளஞ்சேரன் மேலும் மேலும் இத்தகைய கவிதை நூல்கள் பல படைத்துத் தமிழுக்கு வளம் சேர்க்க என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் உரியன.
தமிழ்ப் பல்கலைக்கழகம் (ஒ-ம்) ச.அகத்தியலிங்கம்
தஞ்சாவூர்
[6]<noinclude></noinclude>
7w6c834z4wteyllygwc7bwg2hvx8w1r
பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/10
250
26294
1437265
660830
2022-08-07T07:09:22Z
Harsha Padmanabhan
11454
/* மேம்படுத்த வேண்டியவை */ திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Harsha Padmanabhan" /></noinclude>கோவை. இளஞ்சேரன்
கவிதைகள் அணிந்துரை
கவிஞர், முனைவர் வா. செ. குழந்தைசாமி”
'கவிஞர்கோ கோவை இளஞ்சேரன் தமிழறிந்த புலவர் யாப்பிலக்கணம் கற்ற கவிஞர்; தமிழ் மரபு வழி நிற்பவர். மரபுக் கவிதைஎழுதுபவர்கள் யாப்பிலக்கணம் தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. தமிழ்க் கவிதைகளில் ஆழ்ந்த ஈடுபாடும், தமிழ்க் கவிதை உலகொடு நெருங்கிய தொடர்பும் உள்ளவர்கள், கவிதை உள்ளம் கொண்டவர்களானால் மரபுவழி நின்று சாவாத கவிதைகள் படைப்பது இயலும்.
மரபுக் கவிதை, புதுக்கவிதை எனக் கவிதைகளைப் பிரித்து, ஒரு பிரிவை மரபுக் கவிதை என்று கூறுவதே பொருத்தமற்ற செயலாகும். இது உரைநடையை இலக்கண உரைநடை, புதிய உரைநடை எனப் பிரிப்பது போலாகும், அறிவுலகில் நாம் ஈடுபடும் துறை எதுவாயினும் அதற்கு இலக்கணம் உண்டு. கவிதை, உரைநடை, ஓவியம், சிற்பம், இசை, நடனம் எதுவாயினும் அதற்கு இலக்கணம் உண்டு. இந்த இலக்கணம்தான் மரபு. இலக்கணம் நாள்தோறும் வளர்வது; எனவே மாறுவது. மரபுகள் மாறுபவை. சங்ககாலத் தமிழ்க் கவிதைகளிலிருந்து பாரதியார். பாரதிதாசன் காலம் வரை பார்த்தால் தமிழ்க்கவிதை எண்ணற்ற உருவங்கள் எடுத்திருப்பதைக் காணலாம். அதன் உருவம் காலந்தோறும் மாறிவந்
总返旺战skuasá炯细卢总姆略感的树x*M
_
* துணை வேந்தர், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை.
[7]<noinclude></noinclude>
6oambelflalcb0c0wrk6smrjkf3cukw
பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/11
250
26295
1437266
660831
2022-08-07T07:15:13Z
Harsha Padmanabhan
11454
/* மேம்படுத்த வேண்டியவை */ திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Harsha Padmanabhan" /></noinclude> கோவை. இளஞ்சேரன்
திருப்பதைக் காணலாம். ஏதோ நேற்றுத்தான் மாற்றம் ஏற்பட்டதென்பதில்லை. ஆனால், ஒரு வேறுபாட்டைக் குறிப்பிட வேண்டும். இந்த இரண்டாயிரம் ஆண்டு, காலப் பகுதியில் கவிதைகளில் புதிய மரபுகள் உருவாயின. ஆனால், புதுக்கவிதைகள் என்று இன்று கூறப்படுபவை பழைய மரபுகளின் கீழ் வருபவையல்ல என்பது மட்டுமன்று; அவை புதிய மரபுகளை உருவாக்குபவையுமல்ல. எனவே, அவை மரபில்லாத கவிதைகள்'. இந்த அணுகு முறையில்தான் கவிஞர்கோ கோவை இளஞ்சேரனின் கவிதைகள் மரபுக் கவிதை வழியைச் சார்ந்தவை என்கிறோம். மற்றபடி கவிஞர் கோவை. இளஞ்சேரன் புதுமை அறியாதவரல்லர்: புதுமை படைக்காதவரல்லர்.
புலவர் கவிஞராக மலர்ந்த பான்மை நூல்தொறும் தெரிகிறது. இத்தொகுப்பிலுள்ள கவிதைகளைப் புலவர் கோவை இளஞ்சேரனின் கவிதைகள்', 'கவிஞர் கோவை. இளஞ்சேரனின் கவிதைகள்' என இருவகையாகப் பிரிக்கலாம். முதல் பிரிவில் வரக்கூடிய கவிதைகளில் அவற்றின் யாப்புவகையை ஆங்காங்கே குறிப்பிடுகிறார். இலக்கண ஆய்வுக்கு ஈடுபடுத்தப்பட வேண்டிய சொல்லாய்வுகள் பல கவிதைப் பொருள்களாக இடம் பெற்றிருக்கின்றன. பல கவிதைகள் இவ்வகையின.
இதேபோல பல நீதிகளை, அறிவுரைகளைக் கவிதை வடிவில் சொல்கிறார். பள்ளி நாற்பது, மாணவர் பத்து, நிறைப்பத்து முதலிய தலைப்புகளில் வருபவை இவ்வகையைச் சேர்ந்தவை. * . シ - .
"நகத்தைக் கடித்தல் நகைப்புக் குரித்தாம்
நகத்தின் அழுக்கொரு நஞ்சு'
[8]<noinclude></noinclude>
fh5m8ge4337lf09cppt6bzwdj4yk0ky
பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/12
250
26296
1437267
660832
2022-08-07T07:23:52Z
Harsha Padmanabhan
11454
/* மேம்படுத்த வேண்டியவை */ திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Harsha Padmanabhan" /></noinclude>கவிதைகள்
"நாடும் மொழியும் நமதிரு கண்களாம்,
ஏடும் பயில்வும் எழில்" • * .
இவற்றைப்போலவே தனித் தமிழ், தமிழ்ப்பற்று, தமிழ்ப் பாதுகாப்பு போன்ற பொருள்கள் பற்றி, புரட்சிக் கவிஞரின் தமிழியக்கம் கவிதை நூல்பாணியில் பல கவிதைகள் உள்ளன. சில பாடல்கள் கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் கண்டனங்களாக அமைந்தவை.
- இனி, கவிஞர் கோவை இளஞ்சேரனின் பாக்கட்கு வருவோம். பல தலைப்புகளில் உணர்ச்சியும் கருத்தாழமும் நிறைந்த கவிதைகளைப் படைத்துள்ளார்.
காதலும் வீரமும் காவியம் தோன்றிய காலத்திலிருந்து கவிதைப் பொருள்களாக இருந்துவருகின்றன. வீரம் பெரும்பாலும் போர்க்களப் பண்பாகவே இருந்து வந்தது. போர் இன்று போற்றப்படும் செயல் அன்று; புகழப்படும் செயலும் அன்று. காதல் காலமுள்ள வரை தொடரும் ஒன்று. கவிஞர்கோ கோவை இளஞ்சேரனின் கதாநாயகர் ஓர் அற்புதப் பிறவி. அவர், -
"முல்லைக்கு மனமேற்றும் உடலர்;
முத்துக்கே ஒளியேற்றும் முறுவர்
சொல்லுக்குச் சுவையேற்றும் குரலர்
செந்தமிழ்க்குச் சீரேற்றும் எழுத்தர்;
நெல்லுக்கு மணியேற்றும் உழைப்பர்;
நேர்மைக்கே அணியேற்றும் நினைப்பர்;
கல்லுக்கும் கலையேற்று பவர்என்
கற்போட்டந் தனில்அவரே கனிவர்."
[9].<noinclude></noinclude>
5knwd2ixdiez4ed996i4ipbmdagl6n5
பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/5
250
38868
1437280
744758
2022-08-07T10:26:10Z
Sowndharya RL
11421
பிழை திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sowndharya RL" /></noinclude> ஆழ்வார்களின் ஆராஅமுது
(ஆசிரியரின் 70-வது அகவை நினைவு வெளியீடு)
கருங்கலைக்கோன் ',ஸ்ரீ சடகோபன் பொன்னடி’ பேராசிரியர் டாக்டர் ந' சுப்புரெட்டியார் (எம். ஏ., பி.எஸ்.சி., எல்.டி., பிஎச்.டி) தமிழ்ப்பேராசிரியர், துறைத்தலைவர் (ஓய்வு) திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி
விற்பனை உரிமை :<noinclude></noinclude>
7mi6nph6sjhvi3zuvt2dv87tjmoni49
பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/113
250
50869
1437239
1434662
2022-08-07T05:06:20Z
Pavanar Sathiyaraj
11310
{{Css image crop |Image = ஒரு_நூறு_சிறு_விளையாட்டுக்கள்.pdf |Page = 113 |bSize = 425 |cWidth = 357 |cHeight = 194 |oTop = 387 |oLeft = 33 |Location = center |Description = }}
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|'''டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா'''||111}}{{rule}}</noinclude>{{Css image crop
|Image = ஒரு_நூறு_சிறு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 113
|bSize = 425
|cWidth = 357
|cHeight = 194
|oTop = 387
|oLeft = 33
|Location = center
|Description =
}}
76. சாரட்டு ஒட்டம் (Chariot Race)
ஆட்ட அமைப்பு: முதலில், ஆட்டக்காரர்களை4 சம எண்ணிக்கையுள்ள குழுவினராகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவையும் நான்கு நான்கு பேர்களாக சேர்த்து நிறுத்தி வைக்க வேண்டும். அந்த நால்வரில், பின்னர் முதலாவதாக நிற்பவர்தோளின்மீது கையை வைத்துநிற்க, அதேபோல் மற்றவர்களும் நின்று சாரட்டு வண்டித் தொடர்போல் நிற்க வேண்டும்.
ஒவ்வொரு குழுவும் இவ்வாறு அமைத்துக் கொண்ட பிறகு, ஒடத் தொடங்கும் கோட்டின் பின்னே தயாராக நிற்க வேண்டும்.
ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, முதல் நான்கு பேர்கள் அடங்கிய சாரட்டு வண்டி 50 அடி தூரத்திற்கு அப்பால் உள்ள எல்லையைக் கடந்து சென்று மீண்டும் திரும்பி வந்து தங்களுக்கு அடுத்த சாரட்டுத் தொடரை அனுப்ப வேண்டும்.<noinclude></noinclude>
pd9lntv12lewtv66yg3xpgj3ytpvdrk
பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/118
250
50874
1437237
1065824
2022-08-07T05:00:01Z
Pavanar Sathiyaraj
11310
{{Css image crop |Image = ஒரு_நூறு_சிறு_விளையாட்டுக்கள்.pdf |Page = 118 |bSize = 425 |cWidth = 344 |cHeight = 227 |oTop = 63 |oLeft = 47 |Location = center |Description = }}
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" />{{rh|116||'''ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்'''}}{{rule}}</noinclude>{{Css image crop
|Image = ஒரு_நூறு_சிறு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 118
|bSize = 425
|cWidth = 344
|cHeight = 227
|oTop = 63
|oLeft = 47
|Location = center
|Description =
}}
குனியலாம். நெளியலாம். எப்படியாவது தன்மேல் உள்ளவர் பந்தைப் பிடிக்காதவாறு செய்துவிடவேண்டும்.
தனக்கு வருகின்ற பந்தைப் பிடிக்க முடியாமல் தவறவிடுகின்ற குதிரை வீரன், உடனே குதிரையாகிக் குனிந்து கொள்ள குதிரையாக இருந்தவர் அவர்மேல் ஏறிக்கொண்டு குதிரை வீரராக ஆட்டம் தொடரும்.
குறிப்பு: குதிரை வீரர்கள் பந்தை எறியும்போது, மற்றவர் கைக்கு எளிதாகக் கிடைத்து, பிடித்தாடு வதற்கேற்ப எறிய வேண்டும்.
80. தொடர் பந்தாட்டம்
(Ball Pass Relay)
ஆட்ட அமைப்பு: மாணவர்களை நான்கு சம
எண்ணிக்கையுள்ள குழுவினர்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒடத் தொடங்கும் கோடு ஒன்றைப் போட்டு<noinclude></noinclude>
cxy5wtor0l6y87w8m6kes45ncniz6aq
பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/145
250
51503
1437238
1065851
2022-08-07T05:02:51Z
Pavanar Sathiyaraj
11310
{{Css image crop |Image = ஒரு_நூறு_சிறு_விளையாட்டுக்கள்.pdf |Page = 145 |bSize = 425 |cWidth = 384 |cHeight = 225 |oTop = 38 |oLeft = 14 |Location = center |Description = }}
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pavanar Sathiyaraj" /></noinclude>{{Css image crop
|Image = ஒரு_நூறு_சிறு_விளையாட்டுக்கள்.pdf
|Page = 145
|bSize = 425
|cWidth = 384
|cHeight = 225
|oTop = 38
|oLeft = 14
|Location = center
|Description =
}}
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 143
குறிப்பு: பந்தைக் கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு தாவும்போது, எக்காரணத்தைக் கொண்டும் கையால் பந்தைத் தொடக்கூடாது.
கீழே விழுந்து விட்டால், அவர்தான் போய் எடுத்து வந்து, எந்த இடத்தில் தவறவிட்டாரோ, அதே இடத்தில் நின்று, பிறகு ஒட்டத்தைத் தொடர வேண்டும்.
தாவித்தாவி செல்வது கங்காரு போவதைப் போல் அமைந்திருப்பதால் இந்த ஆட்டம் கங்காரு ஆட்டம் என்ற பெயரைப் பெற்றது. -
骨<noinclude></noinclude>
lgxk3j0jsl2ypmh4lwdq1mibcnx1kb5
பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/3
250
68006
1437250
1336433
2022-08-07T06:06:46Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude><center>{{Xx-larger|'''சோழ நாட்டுத் திருப்பதிகள்'''}}</center>
<center>(முதற் பகுதி)</center>
<center>
'ஶ்ரீ சடகோபன் பொன்னடி’
'வைணவ இலக்கியமாமணி’
'தமிழ் வாகைச் செம்மல்’
பேராசிரியர். {{larger|டாக்டர். ந. சுப்புரெட்டியார்}}
எம்.ஏ., பி.எஸ்.சி., எல்.டி., பிஎச்.டி., டி.லிட்.,</center>
அவ்வை
எண்.1 , புதூர் 13- ஆவது தெரு,
அசோக் நகர், சென்னை- 600 083.
55688527
<center>{{Xx-larger|'''அவ்வை'''}}</center>
<center>எண்.1, புதூர்
13-ஆவது தெரு,
அசோக் நகர், சென்னை - 600 083.
போன் 55688527</center><noinclude></noinclude>
3plnyykhll7zit6uzt9b0iic13ezuvc
பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/3
250
68216
1437251
1336628
2022-08-07T06:09:20Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>சோழநாட்டுத் திருப்பதிகள்
(இரண்டாம் பகுதி)
'அருங்கலைக்கோன்', ‘ஸ்ரீ சடகோபன் பொன்னடி, வைணவ இலக்கிய மாமணி', "தலைமாமணி', ஆய்வுத் தமிழரசு', 'தமிழ்வாகைச் செம்மல்", ‘தமிழ்ச் செம்மல்’, ‘பொதுமறைச் செம்மல்",
பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார்
M.A., B.Sc., L.T., Ph.D., D.Lit.,
அவ்வை
எண்.1, 3 ஆவது மாடி, புதூர் 13 ஆவது தெரு, அசோக் நகர், சென்னை - 600 083. © : 55688527<noinclude></noinclude>
7w87paj2bpbxq9svq0gfvfagug9ltj4
பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/5
250
68218
1437252
1336630
2022-08-07T06:10:34Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>சோழநாட்டுத் திருப்பதிகள்
[இரண்டாம் பகுதி]<noinclude></noinclude>
8qzj8to7xyb4rqa0degzcfymlfnkd3q
பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/6
250
68219
1437253
1336631
2022-08-07T06:11:11Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>உபநிடத முனிவர்களையொத்த
முன்னைய பெரியவாள்<noinclude></noinclude>
jzwvzpr95qppyz3wosizi0opge985fq
பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/7
250
68220
1437254
1336632
2022-08-07T06:13:20Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>காஞ்சி காமகோடி பீடம் 68 வது பட்டம்
ஜெகத்குரு தவத்திரு சந்திரசேகரேந்திர சரசுவதி பரமாசாரிய சுவாமிகள் திருவடிகளில்
பக்திப் படையல்
பங்கயப் பதத்தால் பூமியைக் குன்றாப்
பாவணம் ஆக்குவோர்; தோய்ந்து கங்கையே முதலாம் திர்த்தத்தில் தூய்மை
கனிந்திடப் புரிபவர்; நோக்கால் மங்கலப் பொலிவை உயிர்தொறும் நிரப்பும்
மாண்பினர்; சந்த்ரசே கரப்பேர்ச் சங்கரா சார்யர் திருவடி மலரில
தளிர்ந்தொளி பெறுகஇந் நூலே.<noinclude></noinclude>
932ocpee8eb3xue1yjq38ls4ulxkoq9
பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/8
250
68221
1437256
1336633
2022-08-07T06:17:15Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>அணிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதிபதி பு.ரா. கோகுலகிருஷ்ணன்
சோழநாட்டுத் திருப்பதிகள் (இரண்டாம் பகுதி) பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் ஆராய்ச்சியின் விளைவிலே வெளிவருகிறது. உழைப்பால் உயர்ந்து, உள்ளத்தால் சிறந்து, செந்தமிழைச் சுந்தரத் தெலுங்கு நிலவும் நாட்டிலேயும் பரப்பிப் பெருமை கண்டவர் பேராசிரியர் ரெட்டியார் அவர்கள். அறிவியலைத் தவிர, தமிழிலேயும், குறிப்பாக வைணவ சமயத்திலேயும், அறிவாற்றலும், ஆழ்ந்து ஈடுபாடும் கொண்டவர் ரெட்டியார் அவர்கள். சமய நூல்கள் செந்தமிழைப் பெரிதும் வளர்த்துள்ளமை நம் தமிழகத்தின் பாரம்பரியப் பண்பாடாகும். சைவ நெறியும், பெளத்த நெறியும், சமண நெறியும், வைணவ நெறியும் இன்பத்தமிழ் பாடி எண்குணத்தான் பெருமையினைத் தமிழிலே போற்றி மகிழ்ந்துள்ளது.
'தெளியாத மறை நிலங்கள் தெளிய ஒதிய பெருமை வைணவப் பாசுரங்களுக்கு மிக உண்டு. வேதம் அனைத்திற்கும் வித்தாகும் சோதை தமிழை வில்லிபுத்துராரின் கோதையின் திருப்பாவையில் கண்டு மகிழ்கின்றோம். திருப்பதிக்கும், தென்மண்டலத்திலே இராமநாதபுர மாவட்டத்திற்கு மட்டும் வைணவம் சொந்தமல்ல. சோழநாட்டுத் திருப்பதிகளைக் கண்ணுறுங்கால் வைணவம் செழித்து வளர்வது நன்கு புலப்படும் என்பதனைப் பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் அவர்கள் சோழ நாட்டுத் திருப்பதிகளை நம் கண்முன் தம் எழுத்தோவியத்தின் மூலம் சித்திரித்துக் காட்டுகின்றார். இந்நூலில் அருமையான வைணவ தத்துவங்களை எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதியுள்ள பான்மை ரெட்டியார் அவர்களுடைய ஆழமான அறிவினை எடுத்துக்காட்டுகின்றது. திராவிட சிசு என்று ஆதிசங்ககரரால்<noinclude></noinclude>
ehja9voc71is8fgrx9zypsm9buiqfsv
பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/37
250
145812
1437169
861532
2022-08-06T17:28:24Z
183.82.205.32
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="183.82.205.32" /></noinclude>20 ஆராய்ச்சி உரை
கணம்கெழு கடவுட் குயர்பலி தூஉய்
பரவினம் வருகம் சென்மோ, தோழி' என்பது நெய்தல் கிலத்துத் தலைவியின் கூற்று.
நெய்தல் நிலத்தில் ஊசலாடும் மகளிர் அதற்குரிய பாடல் களைப் பாடுகிருர்கள். -
சேயுயர் ஊசற்சீர் நீஒன்று பாடித்தை." கலித்தொகையில் மடலேற்றத்தைப் பற்றிய செய்தி வரும் பாடல்களால், மடலால் குதிரை பண்ணி ஊர்ந்து வரும் ஆடவன் பாடுவதுண்டு என்ற செய்தி தெரிய வருகிறது. -
" என்னனும் பாடெனிற் பாடவும் வல்லேன்
சிறிதாங்கே ஆடெனின் ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ. "அணி நிலப் பெண்ணே மடலூர்த் தொருத்தி
அணிநலம் பாடி வரற்கு' வருந்தமா வூர்ந்து மறுகின்கட் பாட."
y 15
பின் வந்த நூல்கள் சங்க காலத்து நூல்களுக்குப் பின் எழுந்த காப்பியங்களிலும் பிற நூல்களிலும் இவ்வாறு அவ்வத் திணையில் வாழும் மக்கள் தத்தமக்கு உரிய வகையில் பாடுவதாக வரும் இடங்கள் பல. - பண்கள் வாய் மிழற்றும் இன்சொற் கடைசியர்."
' கொன்றை வேய்ங்குழற் கோவலர் முன்றிலிற் -
கன்று றக்கும் குரவை." . . . என்பன போலப் பல எடுத்துக் காட்டுக்களைக் காட்டலாம்.
மேலே கூறிப் போந்தவற்றிற் குறிப்பிக்கப்பெறும் பாடல்கள் யாவும் நாடோடிப் பாடல்களே. இத்தகைய பாடல்களில் நெஞ் சைப் பறிகொடுத்ததாகப் பாரதியார் குயிற் பாட்டில் பாடுகிரு.ர்.
ஏற்றதிர்ப் பாட்டின் இசையினிலும், நெல்இடிக்கும் - கோற்ருெடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்ணம்இடிப் பார்தம் சுவைமிகுந்த பண்களிலும் o பண்ணை மடவார் பழகு.பல பாட்டினிலும் --
ੱਜੜ੍ਹਾਂ
2. கலி. 181:24, 6. கம்ப. நாட்டுப், 10. 8. கலி. 140 -18-4, 7. கம்ப. நாட்டுப், 34
4. கலி. 141 : 5-6.<noinclude></noinclude>
13s394puaj3z7svkkgozjq9o66hsc4r
பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/3
250
170308
1437103
696557
2022-08-06T13:39:27Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>First Edition—1980 Number of Copies—2,000
Government of Tamilnadu
ONE HUNDRED SOVIET POETS (Soviet Literature – Sep. 1972)
Tamil Translation THANGAVEL KOVENDAN
Price: Rs. 19–00
Printed on 70 GSM imported paper
Printed at Bhagat Printers, Madras-600 016<noinclude></noinclude>
sc42b5dgmgbhcff8or05buq1hrby4xi
பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/4
250
170309
1437104
696568
2022-08-06T13:42:46Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>பொது முன்னுரை
யாம் அறிந்தவரையிலே, வேறு எந்த அரசும் மேற்கொள்ளாத ஒர் அரிய திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தானே முன்னின்று நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது. தமிழில் உள்ள பேரிலக்கியங்களை உலக மொழிகளிலே மொழிபெயர்த்துத் தமிழ் மக்களுடைய பண்பாட்டையும் இலக்கியப் பாங்குகளையும் உலகத்திற்கு எடுத்துச் சொல்லவேண்டுமென்னும் நோக்கத் தோடும் உலக மொழிகளிலே உள்ள பேரிலக்கியங்களைத் தமிழாக்கம் செய்து, தமிழ்மக்களுக்கு அறிமுகம் செய்வதோடு, இத் தமிழாக்கங்கள் தமிழிற்கே புத்துயிரும், புதிய வளமும் நல்க வேண்டுமென்னும் நோக்கத்தோடும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் இந்தத் தனிப்பெருந் திட்டத்தைத் தீட்டியிருக்கிறார்கள். தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் அவர்கள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எவ்வளவு தொகை செலவானாலும் அவ்வளவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறது என்று பன்முறை அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்று வதற்காக 8--5--78-ல் டாக்டர் திரு. ஜஸ்டிஸ் எஸ். மகராஜன் தலைமையில் கீழ்க்காணும் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பிலக்கிய மொழிபெயர்ப்புத் திட்ட வல்லுநர் குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு நியமித்திருக்கிறது:
1. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் இயக்குநர் திரு. கொண்டல் சு. மகாதேவன் அவர்கள் - செயலுறுப்பினர். இவர் இரண்டாண்டுகள் செயலுறுப்பினராக இருந்து, அவருக்குப்பின் தற்பொழுது தமிழ் வளர்ச்சி
iii<noinclude></noinclude>
b5blls3kxmv6u379dg41bfl6cou5q0i
பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/5
250
170310
1437106
696579
2022-08-06T13:45:43Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>இயக்குநராக இருக்கும் திரு. டாக்டர் மா. நன்னன் அவர்கள் செயலுறுப்பினராக இருந்து வருகிறார்.
2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் திரு. டாக்டர் ச. வே. சுப்பிரமணியன் அவர்கள் - உறுப்பினர்.
3. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் திரு. டாக்டர் சி. பாலசுப்பிரமணியம் அவர்கள் - உறுப்பினர்,
4. சென்னை சாகித்திய அகாதமியின் தென்மண்டலச் செயலர் திரு. டாக்டர் சி. ஆர். சர்மா அவர்கள் - உறுப்பினர்.
மேற்கண்ட வல்லுநர் குழு உலகத்திலுள்ள பல பல்கலைக்கழகங்களோடு தொடர்புகொண்டு உலக மொழிகளிலே தமிழாக்கத்திற்குத் தகுதியான பேரிலக்கியங்கள் எவை என்று பரிசீலனை செய்துவருகிறது; தமிழ் இலக்கியங்களில் எவற்றை அயல்மொழிகளில் மொழிபெயர்க்கலாம் என்பதையும் பரிசீலனை செய்து, இரு மொழிப் புலமையும், எழுத்தாற்றலும் பெற்றுள்ள அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்த பேரிலக்கியங்களை மொழியாக்கம் செய்யும் பொறுப்பை வல்லுநர் குழு அவர்களிடம் ஒப்படைத்து வருகிறது. ஆங்கிலமும் தமிழும் நன்றாகக் கற்று, ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்து வல்லமை பெற்றவர் பலர் இருந்தபோதிலும் பிரஞ்சு, ஜெர்மன், டச்சு, இத்தாலியன், பெர்சியன், ஸ்பானிஷ், ரஷ்யன் முதலிய மொழிகளில் உள்ள பேரிலக்கியங்களைக் கற்று, அவற்றைத் தமிழாக்கம் செய்வதற்கோ, தமிழ்ப் பேரிலக்கியங்களை மேற்சொன்ன மொழி களில் மொழியாக்கம் செய்வதற்கோ வல்லமை பெற்ற அறிஞர்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. அத்தகைய அறிஞர்கள் வல்லுநர் குழுவுடன் தொடர்புகொண்டு, மொழியாக்கம் செய்ய முன்வருவார்களேயானால், அவர்களுக்கு ஆர்வம் ஊட்டி, அவர்களோடு ஒத்துழைக்க, இந்த வல்லுநர் குழு தயாராக இருக்கிறது. பத்தாவது நூற்றாண்டு முதல் பதின்மூன்றாவது
iv<noinclude></noinclude>
007da5la1l08p68blu87areryklde4i
பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/6
250
170311
1437108
696590
2022-08-06T13:47:28Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>நூற்றாண்டு வரையில் பிரெஞ்சு நாட்டிலே அயல்மொழிகளில் உள்ள நூல்களையெல்லாம் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்து வந்தார்கள். அதன் பயனாக, பிரெஞ்சு இலக்கியம் வலுவும், நுட்பமும், மேன்மையும் பெற்று உலக இலக்கியங்களிலேயே முதலிடம் பெற்று நிற்கிறது. வின்சுலோ கூறியபடி, தமிழ்க் கவிதை கிரேக்கக் கவிதையைக் காட்டிலும் மிக்க துல்லியத்தை யும் மெருகையும் பெற்றிருந்தபோதிலும், தமிழ் உரைநடை வேண்டிய அளவு முன்னேறவில்லை. தமிழ்நாடு அரசு தீட்டியுள்ள இந்தத் திட்டத்தின் விளைவாக வெளிவரப்போகின்ற இதைப் போன்ற நூல்கள் தமிழ்மொழியின் மேனியிலே புதிய ரத்த ஓட்டத்தையும், தமிழ் விந்துவுக்குப் புதுத் தென்பையும் ஊட்டி, எதிர்கால இலக்கியப் படைப்புகளுக்குப் புத்துயிரும்
புத்தார்வமும் நல்கும் என்று நம்பலாம்.
எஸ். மகராஜன்
தலைவர் தமிழ்நாடு சிறப்பிலக்கிய மொழிபெயர்ப்புத் திட்ட வல்லுநர் குழு.<noinclude></noinclude>
oxapgca1vbtrnztxibue9fc95p6hch6
பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/7
250
170312
1437109
696601
2022-08-06T14:00:21Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>நூல் அறிமுகம்
‘One Hundred Soviet Poets’ arcrgylb என்னும் கவிதைகள் அனைத்தையும் கவிஞர் த. கோவேந்தன் அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். பாடல்கள் சோவியத்து மக்களுடைய உணர்ச்சிகளையும், பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. கவிஞர் த. கோவேந்தன் அவர்கள் பாரதிதாசனுக்கு நெருங்கிய நண்பர் பல கவிதை நூல்கள் எழுதியவர். "தோழனைப் பாடுவேன்" என்னும் இலெனினைப்பற்றிய கவிதை நூல் ஒன்றை எழுதி, அதற்காகச் சோவியத்து நாடு நேரு இலக்கியப் பரிசை 1972-ல் பெற்றவர். அவருடைய தமிழாக்கம் தமிழ் மக்களுக்குப் பயனுள்ளதாகவிருக்கும். இந்த நூலை அழகாக அச்சிட்டு, விரைவாக வெளிக்கொணர்ந்த தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. ரா. குழந்தைவேலு அவர்களுக்கும், அவர்களுடைய அலுவலகத்தைச் சார்ந்த அனைவருக்கும் எங்கள் வல்லுநர் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எஸ். மகராஜன்
தலைவர்
தமிழ்நாடு சிறப்பிலக்கிய மொழிபெயர்ப்புத் திட்ட வல்லுகர் குழு<noinclude></noinclude>
h7on3s4k4sqwjt9xbn35yvz0mzbqxt8
பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/3
250
178606
1437278
737670
2022-08-07T10:19:18Z
Sowndharya RL
11421
பிழை திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sowndharya RL" /></noinclude>அம்மையும் அப்பனும்
அ. மு. பரமசிவானந்தம்
தமிழ்க்கலைப் பதிப்பகம்
சென்னை-30<noinclude></noinclude>
k7kifz7kg2sy6w8llbo6jrq6tp5mzmk
பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/4
250
178609
1437279
737681
2022-08-07T10:20:54Z
Sowndharya RL
11421
பிழை திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sowndharya RL" /></noinclude>முதல் பதிப்பு சூன் 1994
பக்கம்-160 (D/c-1|16)
நிர்வாண் சொற்பொழிவுகள்
விலை-20/
இதன் வருவாய் அனைத்தும் வள்ளியம்மாள் வல்வி அறத்துக்கே உரிய தாகும்.
திருமலை தெய்வம் ஆர்ட் பிரிண்டர்ஸ், சென்னை-29<noinclude></noinclude>
dsas63z975x3m2waduiukmw76ga5dyo
பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/18
250
181409
1437077
536167
2022-08-06T12:30:23Z
செண்பகவடிவு செ
8434
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>16 ம் ஆரணிய காண்ட ஆய்வு</b>{{left_margin|3em|}}</noinclude>
“ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்
ஏதி யாவதும் இன்றி உலகு யாவும் இகலின் சர்தியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா போதிர் மாது இவளை உங்தி இனிது என்று புகல” (21) விராதனுக்கு உயிர் போகப் போகிறது - அவன் இராம இலக்குமணர்க்கு உயிர் தந்ததாகக் கூறியுள்ளமை எதிர் மாறான வியப்பு. ஒரு படைக்கலமும் இல்லாமலேயே உலகம் முழுவதையும் அழித்து விடுவானாம். ஆனால் இவன்தான் அழியப் போகிறான். 'கெடுவான் கேடு நினைப்பான்’ என்னும் முதுமொழி உண்மைதான்!
இராமாயணம் தொடர்பாக ஒரு கதை சொல்வதுண்டு. அனுமனை இராவணனது எதிரில் கொண்டு போய் விட்டதும், இராவணன் அனுமனை நோக்கி 'நீ யாரடா என்று வினவினானாம். அதற்கு அனுமன், இராம தூதனடா அடா-அடா - என்று முக்கின்மேல் ஒவ்வொரு விரலாக ஏற்றி வைத்துக் கொண்டு பல அடா போட்டா னாம். அதேபோல், இராம இலக்குமணர் போட்ட அடாவுக்கு விராதனும் அடா போட்டுள்ளான். இது ஒரு கவிச் சுவை.
அடா இகழ்ச்சிக் குறிப்பு. பாடலில் அடா ஒன்றாகவும் அதாவது ஒருமையாகவும், போதிர் என்பது பன்மையாகவும் இருப்பினும், உலகியலில் பலரை நோக்கிப் போங்கடா என்று சொல்வது போன்ற வழக்காறாகும் இது.
மென் முறுவல்
பிறரது அறியாமையைக் காணினும், சிரிப்பு வரும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளபடி, விராதன் சொன்னதைக் கேட்டதும், இராமன், இகழ்ச்சி தோன்ற, வெண்ணிலவின் ஒளி போன்ற மென்மையான புன்முறுவல் பூத்தானாம்.<noinclude></noinclude>
9xp7ekxpo0aodfjufzo2cqrgxnsfnwc
1437079
1437077
2022-08-06T12:31:22Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" />{{rule|10em|align=<b>16 ம் ஆரணிய காண்ட ஆய்வு</b>{{left_margin|3em|}}}}</noinclude>
“ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்
ஏதி யாவதும் இன்றி உலகு யாவும் இகலின் சர்தியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா போதிர் மாது இவளை உங்தி இனிது என்று புகல” (21) விராதனுக்கு உயிர் போகப் போகிறது - அவன் இராம இலக்குமணர்க்கு உயிர் தந்ததாகக் கூறியுள்ளமை எதிர் மாறான வியப்பு. ஒரு படைக்கலமும் இல்லாமலேயே உலகம் முழுவதையும் அழித்து விடுவானாம். ஆனால் இவன்தான் அழியப் போகிறான். 'கெடுவான் கேடு நினைப்பான்’ என்னும் முதுமொழி உண்மைதான்!
இராமாயணம் தொடர்பாக ஒரு கதை சொல்வதுண்டு. அனுமனை இராவணனது எதிரில் கொண்டு போய் விட்டதும், இராவணன் அனுமனை நோக்கி 'நீ யாரடா என்று வினவினானாம். அதற்கு அனுமன், இராம தூதனடா அடா-அடா - என்று முக்கின்மேல் ஒவ்வொரு விரலாக ஏற்றி வைத்துக் கொண்டு பல அடா போட்டா னாம். அதேபோல், இராம இலக்குமணர் போட்ட அடாவுக்கு விராதனும் அடா போட்டுள்ளான். இது ஒரு கவிச் சுவை.
அடா இகழ்ச்சிக் குறிப்பு. பாடலில் அடா ஒன்றாகவும் அதாவது ஒருமையாகவும், போதிர் என்பது பன்மையாகவும் இருப்பினும், உலகியலில் பலரை நோக்கிப் போங்கடா என்று சொல்வது போன்ற வழக்காறாகும் இது.
மென் முறுவல்
பிறரது அறியாமையைக் காணினும், சிரிப்பு வரும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளபடி, விராதன் சொன்னதைக் கேட்டதும், இராமன், இகழ்ச்சி தோன்ற, வெண்ணிலவின் ஒளி போன்ற மென்மையான புன்முறுவல் பூத்தானாம்.<noinclude></noinclude>
h3bwvkv9d1shqzpd72vi26v5q2g0ktz
1437080
1437079
2022-08-06T12:33:15Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" />{{rule|20em|align=<b>16 ம் ஆரணிய காண்ட ஆய்வு</b>
}}</noinclude>
“ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்
ஏதி யாவதும் இன்றி உலகு யாவும் இகலின் சர்தியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா போதிர் மாது இவளை உங்தி இனிது என்று புகல” (21)
விராதனுக்கு உயிர் போகப் போகிறது - அவன் இராம இலக்குமணர்க்கு உயிர் தந்ததாகக் கூறியுள்ளமை எதிர் மாறான வியப்பு. ஒரு படைக்கலமும் இல்லாமலேயே உலகம் முழுவதையும் அழித்து விடுவானாம். ஆனால் இவன்தான் அழியப் போகிறான். 'கெடுவான் கேடு நினைப்பான்’ என்னும் முதுமொழி உண்மைதான்!
இராமாயணம் தொடர்பாக ஒரு கதை சொல்வதுண்டு. அனுமனை இராவணனது எதிரில் கொண்டு போய் விட்டதும், இராவணன் அனுமனை நோக்கி 'நீ யாரடா என்று வினவினானாம். அதற்கு அனுமன், இராம தூதனடா அடா-அடா - என்று முக்கின்மேல் ஒவ்வொரு விரலாக ஏற்றி வைத்துக் கொண்டு பல அடா போட்டா னாம். அதேபோல், இராம இலக்குமணர் போட்ட அடாவுக்கு விராதனும் அடா போட்டுள்ளான். இது ஒரு கவிச் சுவை.
அடா இகழ்ச்சிக் குறிப்பு. பாடலில் அடா ஒன்றாகவும் அதாவது ஒருமையாகவும், போதிர் என்பது பன்மையாகவும் இருப்பினும், உலகியலில் பலரை நோக்கிப் போங்கடா என்று சொல்வது போன்ற வழக்காறாகும் இது.
மென் முறுவல்
பிறரது அறியாமையைக் காணினும், சிரிப்பு வரும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளபடி, விராதன் சொன்னதைக் கேட்டதும், இராமன், இகழ்ச்சி தோன்ற, வெண்ணிலவின் ஒளி போன்ற மென்மையான புன்முறுவல் பூத்தானாம்.<noinclude></noinclude>
kz03dkovn96aal9hlzf9rd24ruu8ddd
1437083
1437080
2022-08-06T12:37:26Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>16 ம் ஆரணிய காண்ட ஆய்வு</b></noinclude>
<b>“ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்
ஏதி யாவதும் இன்றி உலகு யாவும் இகலின்
சர்தியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா
போதிர் மாது இவளை உங்தி இனிது என்று புகல” (21)</b>
{{gap|1}}விராதனுக்கு உயிர் போகப் போகிறது - அவன் இராம இலக்குமணர்க்கு உயிர் தந்ததாகக் கூறியுள்ளமை எதிர் மாறான வியப்பு. ஒரு படைக்கலமும் இல்லாமலேயே உலகம் முழுவதையும் அழித்து விடுவானாம். ஆனால் இவன்தான் அழியப் போகிறான். 'கெடுவான் கேடு நினைப்பான்’ என்னும் முதுமொழி உண்மைதான்!
{{gap|1}}இராமாயணம் தொடர்பாக ஒரு கதை சொல்வதுண்டு. அனுமனை இராவணனது எதிரில் கொண்டு போய் விட்டதும், இராவணன் அனுமனை நோக்கி 'நீ யாரடா' என்று வினவினானாம். அதற்கு அனுமன், இராம தூதனடா அடா-அடா - என்று மூக்கின்மேல் ஒவ்வொரு விரலாக ஏற்றி வைத்துக் கொண்டு பல அடா போட்டானாம். அதேபோல், இராம இலக்குமணர் போட்ட அடாவுக்கு விராதனும் அடா போட்டுள்ளான். இது ஒரு கவிச் சுவை.
அடா இகழ்ச்சிக் குறிப்பு. பாடலில் அடா ஒன்றாகவும் அதாவது ஒருமையாகவும், போதிர் என்பது பன்மையாகவும் இருப்பினும், உலகியலில் பலரை நோக்கிப் 'போங்கடா' என்று சொல்வது போன்ற வழக்காறாகும் இது.
<b>மென் முறுவல்</b>
{{gap|1}}பிறரது அறியாமையைக் காணினும், சிரிப்பு வரும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளபடி, விராதன் சொன்னதைக் கேட்டதும், இராமன், இகழ்ச்சி தோன்ற, வெண்ணிலவின் ஒளி போன்ற மென்மையான புன்முறுவல் பூத்தானாம்.<noinclude></noinclude>
krb2f0pawcg8wp1eaoy8uumyooxaic1
1437084
1437083
2022-08-06T12:37:55Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>16 ம் ஆரணிய காண்ட ஆய்வு</b></noinclude>
<b>“ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்
ஏதி யாவதும் இன்றி உலகு யாவும் இகலின்
சர்தியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா
போதிர் மாது இவளை உங்தி இனிது என்று புகல” (21)</b>
{{gap|1}}விராதனுக்கு உயிர் போகப் போகிறது - அவன் இராம இலக்குமணர்க்கு உயிர் தந்ததாகக் கூறியுள்ளமை எதிர் மாறான வியப்பு. ஒரு படைக்கலமும் இல்லாமலேயே உலகம் முழுவதையும் அழித்து விடுவானாம். ஆனால் இவன்தான் அழியப் போகிறான். 'கெடுவான் கேடு நினைப்பான்’ என்னும் முதுமொழி உண்மைதான்!
{{gap|1}}இராமாயணம் தொடர்பாக ஒரு கதை சொல்வதுண்டு. அனுமனை இராவணனது எதிரில் கொண்டு போய் விட்டதும், இராவணன் அனுமனை நோக்கி 'நீ யாரடா' என்று வினவினானாம். அதற்கு அனுமன், இராம தூதனடா அடா-அடா - என்று மூக்கின்மேல் ஒவ்வொரு விரலாக ஏற்றி வைத்துக் கொண்டு பல அடா போட்டானாம். அதேபோல், இராம இலக்குமணர் போட்ட அடாவுக்கு விராதனும் அடா போட்டுள்ளான். இது ஒரு கவிச் சுவை.
அடா இகழ்ச்சிக் குறிப்பு. பாடலில் அடா ஒன்றாகவும் அதாவது ஒருமையாகவும், போதிர் என்பது பன்மையாகவும் இருப்பினும், உலகியலில் பலரை நோக்கிப் 'போங்கடா' என்று சொல்வது போன்ற வழக்காறாகும் இது.
<b>மென் முறுவல்</b>
{{gap|1}}பிறரது அறியாமையைக் காணினும், சிரிப்பு வரும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளபடி, விராதன் சொன்னதைக் கேட்டதும், இராமன், இகழ்ச்சி தோன்ற, வெண்ணிலவின் ஒளி போன்ற மென்மையான புன்முறுவல் பூத்தானாம்.<noinclude></noinclude>
qtm9vg9k0zbjsxjq47y1axefh29walx
1437085
1437084
2022-08-06T12:38:17Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>16 ம் ஆரணிய காண்ட ஆய்வு</b></noinclude>
<b>“ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்
ஏதி யாவதும் இன்றி உலகு யாவும் இகலின்
சர்தியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா
போதிர் மாது இவளை உங்தி இனிது என்று புகல” (21)</b>
{{gap|1}}விராதனுக்கு உயிர் போகப் போகிறது - அவன் இராம இலக்குமணர்க்கு உயிர் தந்ததாகக் கூறியுள்ளமை எதிர் மாறான வியப்பு. ஒரு படைக்கலமும் இல்லாமலேயே உலகம் முழுவதையும் அழித்து விடுவானாம். ஆனால் இவன்தான் அழியப் போகிறான். 'கெடுவான் கேடு நினைப்பான்’ என்னும் முதுமொழி உண்மைதான்!
{{gap|1}}இராமாயணம் தொடர்பாக ஒரு கதை சொல்வதுண்டு. அனுமனை இராவணனது எதிரில் கொண்டு போய் விட்டதும், இராவணன் அனுமனை நோக்கி 'நீ யாரடா' என்று வினவினானாம். அதற்கு அனுமன், இராம தூதனடா அடா-அடா - என்று மூக்கின்மேல் ஒவ்வொரு விரலாக ஏற்றி வைத்துக் கொண்டு பல அடா போட்டானாம். அதேபோல், இராம இலக்குமணர் போட்ட அடாவுக்கு விராதனும் அடா போட்டுள்ளான். இது ஒரு கவிச் சுவை.
அடா இகழ்ச்சிக் குறிப்பு. பாடலில் அடா ஒன்றாகவும் அதாவது ஒருமையாகவும், போதிர் என்பது பன்மையாகவும் இருப்பினும், உலகியலில் பலரை நோக்கிப் 'போங்கடா' என்று சொல்வது போன்ற வழக்காறாகும் இது.
<b>மென் முறுவல்</b>
{{gap|1}}பிறரது அறியாமையைக் காணினும், சிரிப்பு வரும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளபடி, விராதன் சொன்னதைக் கேட்டதும், இராமன், இகழ்ச்சி தோன்ற, வெண்ணிலவின் ஒளி போன்ற மென்மையான புன்முறுவல் பூத்தானாம்.<noinclude></noinclude>
jkx9f1671q8gztdzvfjaj63jgu6ryim
1437086
1437085
2022-08-06T12:38:39Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>16 ம் ஆரணிய காண்ட ஆய்வு</b></noinclude>
<poem>
<b>“ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்
ஏதி யாவதும் இன்றி உலகு யாவும் இகலின்
சர்தியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா
போதிர் மாது இவளை உங்தி இனிது என்று புகல” (21)</b></poem>
{{gap|1}}விராதனுக்கு உயிர் போகப் போகிறது - அவன் இராம இலக்குமணர்க்கு உயிர் தந்ததாகக் கூறியுள்ளமை எதிர் மாறான வியப்பு. ஒரு படைக்கலமும் இல்லாமலேயே உலகம் முழுவதையும் அழித்து விடுவானாம். ஆனால் இவன்தான் அழியப் போகிறான். 'கெடுவான் கேடு நினைப்பான்’ என்னும் முதுமொழி உண்மைதான்!
{{gap|1}}இராமாயணம் தொடர்பாக ஒரு கதை சொல்வதுண்டு. அனுமனை இராவணனது எதிரில் கொண்டு போய் விட்டதும், இராவணன் அனுமனை நோக்கி 'நீ யாரடா' என்று வினவினானாம். அதற்கு அனுமன், இராம தூதனடா அடா-அடா - என்று மூக்கின்மேல் ஒவ்வொரு விரலாக ஏற்றி வைத்துக் கொண்டு பல அடா போட்டானாம். அதேபோல், இராம இலக்குமணர் போட்ட அடாவுக்கு விராதனும் அடா போட்டுள்ளான். இது ஒரு கவிச் சுவை.
அடா இகழ்ச்சிக் குறிப்பு. பாடலில் அடா ஒன்றாகவும் அதாவது ஒருமையாகவும், போதிர் என்பது பன்மையாகவும் இருப்பினும், உலகியலில் பலரை நோக்கிப் 'போங்கடா' என்று சொல்வது போன்ற வழக்காறாகும் இது.
<b>மென் முறுவல்</b>
{{gap|1}}பிறரது அறியாமையைக் காணினும், சிரிப்பு வரும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளபடி, விராதன் சொன்னதைக் கேட்டதும், இராமன், இகழ்ச்சி தோன்ற, வெண்ணிலவின் ஒளி போன்ற மென்மையான புன்முறுவல் பூத்தானாம்.<noinclude></noinclude>
aoqn3sjlh0gq419eddgmt85zn6qubjh
1437087
1437086
2022-08-06T12:39:35Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>16 ம் ஆரணிய காண்ட ஆய்வு</b></noinclude>
{{block_center|<poem><poem>
<b>“ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்
ஏதி யாவதும் இன்றி உலகு யாவும் இகலின்
சர்தியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா
போதிர் மாது இவளை உங்தி இனிது என்று புகல” (21)</b></poem></poem>}}
{{gap|1}}விராதனுக்கு உயிர் போகப் போகிறது - அவன் இராம இலக்குமணர்க்கு உயிர் தந்ததாகக் கூறியுள்ளமை எதிர் மாறான வியப்பு. ஒரு படைக்கலமும் இல்லாமலேயே உலகம் முழுவதையும் அழித்து விடுவானாம். ஆனால் இவன்தான் அழியப் போகிறான். 'கெடுவான் கேடு நினைப்பான்’ என்னும் முதுமொழி உண்மைதான்!
{{gap|1}}இராமாயணம் தொடர்பாக ஒரு கதை சொல்வதுண்டு. அனுமனை இராவணனது எதிரில் கொண்டு போய் விட்டதும், இராவணன் அனுமனை நோக்கி 'நீ யாரடா' என்று வினவினானாம். அதற்கு அனுமன், இராம தூதனடா அடா-அடா - என்று மூக்கின்மேல் ஒவ்வொரு விரலாக ஏற்றி வைத்துக் கொண்டு பல அடா போட்டானாம். அதேபோல், இராம இலக்குமணர் போட்ட அடாவுக்கு விராதனும் அடா போட்டுள்ளான். இது ஒரு கவிச் சுவை.
அடா இகழ்ச்சிக் குறிப்பு. பாடலில் அடா ஒன்றாகவும் அதாவது ஒருமையாகவும், போதிர் என்பது பன்மையாகவும் இருப்பினும், உலகியலில் பலரை நோக்கிப் 'போங்கடா' என்று சொல்வது போன்ற வழக்காறாகும் இது.
<b>மென் முறுவல்</b>
{{gap|1}}பிறரது அறியாமையைக் காணினும், சிரிப்பு வரும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளபடி, விராதன் சொன்னதைக் கேட்டதும், இராமன், இகழ்ச்சி தோன்ற, வெண்ணிலவின் ஒளி போன்ற மென்மையான புன்முறுவல் பூத்தானாம்.<noinclude></noinclude>
lc2rkkpn8mcysr6dlavmcyogm70e7rr
1437088
1437087
2022-08-06T12:39:59Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>16 ம் ஆரணிய காண்ட ஆய்வு</b></noinclude>
{{block_center|<poem>
<b>“ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்
ஏதி யாவதும் இன்றி உலகு யாவும் இகலின்
சர்தியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா
போதிர் மாது இவளை உங்தி இனிது என்று புகல” (21)</b></poem>}}
{{gap|1}}விராதனுக்கு உயிர் போகப் போகிறது - அவன் இராம இலக்குமணர்க்கு உயிர் தந்ததாகக் கூறியுள்ளமை எதிர் மாறான வியப்பு. ஒரு படைக்கலமும் இல்லாமலேயே உலகம் முழுவதையும் அழித்து விடுவானாம். ஆனால் இவன்தான் அழியப் போகிறான். 'கெடுவான் கேடு நினைப்பான்’ என்னும் முதுமொழி உண்மைதான்!
{{gap|1}}இராமாயணம் தொடர்பாக ஒரு கதை சொல்வதுண்டு. அனுமனை இராவணனது எதிரில் கொண்டு போய் விட்டதும், இராவணன் அனுமனை நோக்கி 'நீ யாரடா' என்று வினவினானாம். அதற்கு அனுமன், இராம தூதனடா அடா-அடா - என்று மூக்கின்மேல் ஒவ்வொரு விரலாக ஏற்றி வைத்துக் கொண்டு பல அடா போட்டானாம். அதேபோல், இராம இலக்குமணர் போட்ட அடாவுக்கு விராதனும் அடா போட்டுள்ளான். இது ஒரு கவிச் சுவை.
அடா இகழ்ச்சிக் குறிப்பு. பாடலில் அடா ஒன்றாகவும் அதாவது ஒருமையாகவும், போதிர் என்பது பன்மையாகவும் இருப்பினும், உலகியலில் பலரை நோக்கிப் 'போங்கடா' என்று சொல்வது போன்ற வழக்காறாகும் இது.
<b>மென் முறுவல்</b>
{{gap|1}}பிறரது அறியாமையைக் காணினும், சிரிப்பு வரும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளபடி, விராதன் சொன்னதைக் கேட்டதும், இராமன், இகழ்ச்சி தோன்ற, வெண்ணிலவின் ஒளி போன்ற மென்மையான புன்முறுவல் பூத்தானாம்.<noinclude></noinclude>
glqpzj17o8qey4mvyd0kqlq7ja058rp
பக்கம்:இந்தியா எங்கே.pdf/123
250
189038
1437089
537686
2022-08-06T12:50:02Z
செண்பகவடிவு செ
8434
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" />எஸ்.டி. சுந்தரம் {{left_margin|3em|121}}</noinclude>
அதி 2 : ஏ கல்லே! நீ என் பசியை ஆற்று. களைப்பை மாற்று. இரு பருவமங்கையரும் இளங் கைகளால் மாமிசங்களை இந்தக் குண்டர்களின் வாயில் புகட்டுகின்றனர். அவ்வளவையும் உண்டு ஏப்பம் விடுகின்றனர். இதையெல்லாம் பகித்திருந்த வாழைகன் பார்க்கிறான். பெருமூச்சுவிட்டு கட்டுகளைவிட்டு மீறி வெளிவர முயற்சி செய்கிறான். அனைத்தும் வீண்)
அதி 1 : அடா. நம் மாட்டுக்குப் புல்போடவில்லையே.
அதி 2 :
அதி 1
அதி 2 :
அதி 1
ஆமாண்டா தம்பி. அடி பெண்ணே இந்த மாட்டுக்குத் தீனி போடு.
கொடு வைக்கோலை
(வைக்கோவைக் கொண்டுபோப் வானமுகன் முன் நின்றவண்ணம் கண் கலங்குகிறாள் பெண். வாட்டும் சுதந்தரக்கனல் அவன் உடவையை தகிக்கிறது. ஏன் தின்னவில்லையென்று சவுக்கால் விசுகிறான்).
தம்பி! இந்தப் புல் காய்ந்துவிட்டதால், மாடு தின்னாது. நானும் இவளும் போய் நந்தவனத்தில் நல்ல பசும்புல்லாகப் பறித்து வரவா? போடா தம்பி போடா.
(உடன்வந்த மற்றொரு அடிமைப் பெண்ணை அழைத்துச் செல்கிறான் இரண்டாவது அதிகாரி முதல் அதிகாரி அடிமைப் பெண்ணுடன் ஆங்கோர் மேடைமீதமர்த்து அளவுக்குமீறி குடித்து, ஏதோ இன்பப் பாட்டை முனகிய வண்ணமே சாப்கிறான் அவள் மடியில் மயங்கிய
அவனை விலக்கிவிட்டு அடிமைப் பெண்
வானமுகனின் வாய்க்கட்டவிழ்த்து தண்னர்
தருகிறான்)<noinclude></noinclude>
4rdcfrj7q3psjxkp4sadqwpqxzm1zrk
1437090
1437089
2022-08-06T12:54:29Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" />{{rh|எஸ்.டி. சுந்தரம்||121}}{{rule}}</noinclude>
அதி 2 : ஏ கல்லே! நீ என் பசியை ஆற்று. களைப்பை மாற்று. இரு பருவமங்கையரும் இளங் கைகளால் மாமிசங்களை இந்தக் குண்டர்களின் வாயில் புகட்டுகின்றனர். அவ்வளவையும் உண்டு ஏப்பம் விடுகின்றனர். இதையெல்லாம் பகித்திருந்த வாழைகன் பார்க்கிறான். பெருமூச்சுவிட்டு கட்டுகளைவிட்டு மீறி வெளிவர முயற்சி செய்கிறான். அனைத்தும் வீண்)
அதி 1 : அடா. நம் மாட்டுக்குப் புல்போடவில்லையே.
அதி 2 :
அதி 1
அதி 2 :
அதி 1
ஆமாண்டா தம்பி. அடி பெண்ணே இந்த மாட்டுக்குத் தீனி போடு.
கொடு வைக்கோலை
(வைக்கோவைக் கொண்டுபோப் வானமுகன் முன் நின்றவண்ணம் கண் கலங்குகிறாள் பெண். வாட்டும் சுதந்தரக்கனல் அவன் உடவையை தகிக்கிறது. ஏன் தின்னவில்லையென்று சவுக்கால் விசுகிறான்).
தம்பி! இந்தப் புல் காய்ந்துவிட்டதால், மாடு தின்னாது. நானும் இவளும் போய் நந்தவனத்தில் நல்ல பசும்புல்லாகப் பறித்து வரவா? போடா தம்பி போடா.
(உடன்வந்த மற்றொரு அடிமைப் பெண்ணை அழைத்துச் செல்கிறான் இரண்டாவது அதிகாரி முதல் அதிகாரி அடிமைப் பெண்ணுடன் ஆங்கோர் மேடைமீதமர்த்து அளவுக்குமீறி குடித்து, ஏதோ இன்பப் பாட்டை முனகிய வண்ணமே சாப்கிறான் அவள் மடியில் மயங்கிய
அவனை விலக்கிவிட்டு அடிமைப் பெண்
வானமுகனின் வாய்க்கட்டவிழ்த்து தண்னர்
தருகிறான்)<noinclude></noinclude>
nu1ywrw7gnh3104a619tjbe4w87r7ac
பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/5
250
296101
1437136
534389
2022-08-06T15:54:55Z
செண்பகவடிவு செ
8434
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /></noinclude>|
<b>{{larger|{{center|கற்றலில் எளிய முறை}}}}</b>
<br>பதிப்புச்செம்மல் <b>ச. மெய்யப்பன்</b>
<br>நிறுவனர் : <b>மெய்யப்பன் தமிழாய்வகம்</b>
வேதம், உபநிடதம், விவிலியம், இலக்கணம் முதலியவற்றைக் கற்பிப்பவர்கள் வினா எழுப்பி விடை கூறுவர். உரையாசிரியர்கள் தாங்களே விடையெழுப்பிக் கொண்டு விடை பகரும் உரை நெறியைத் தொல்காப்பிய உரைகளில் நாம் காண்கிறோம். வினாக்கள் வாயிலாக விடைகள் கூறும்போது பொருள் புலப்படுகிறது. இந்த உத்தியால் பொருள் விளக்கம் பெறுகிறது. பத்துவரியில் சொல்லக் கூடிய செய்தியை இரண்டு மூன்று வினாக்களைத் தொகுத்து அதனைப் பகுத்து உரைக்கிறபோது அது மாணவர் உள்ளத்தில் எளிதில் பதிகிறது. 20 வரிக் கட்டுரை ஒன்றை நான்கு வினாக்களில் எழுப்பி நான்கு பத்திகளில் பகுத்துக் கூறும்போது மாணவர் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிகிறது.ஒரு பத்திச் செய்தியை ஒரு வினா மூலம் ஒரே வரியில் சொல்லி விடலாம். ஒரு வரி வினாவுக்கு ஒரு சொல்லிலே பதில் அமைத்து விடலாம். கேள்வி கேட்டுப் பதில் உரைக்கும் முறை பண்டு தொட்டு இன்று வரை வளர்ந்து வரும் கற்பித்தல் நெறியாகும்.
கற்பிப்போன் உள்ளத்தில் தெளிவு இருப்பதால் வினாக்களை அமைத்துக் கொண்டு பொருளை மிக எளிய<noinclude></noinclude>
n09ofpfeo2dwdxsm8pz4ydf2bod5fr3
1437138
1437136
2022-08-06T16:00:56Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /></noinclude>{{Css image crop
|Image = அறிவியல்_வினா_விடை-கணிதம்.pdf
|Page = 5
|bSize = 414
|cWidth = 117
|cHeight = 156
|oTop = 63
|oLeft = 147
|Location = center
|Description =
}}
|
<b>{{larger|{{center|கற்றலில் எளிய முறை}}}}</b>
<br>{{center|பதிப்புச்செம்மல் <b>ச. மெய்யப்பன்</b>}}
<br>{{center|நிறுவனர் : <b>மெய்யப்பன் தமிழாய்வகம்</b>}}
வேதம், உபநிடதம், விவிலியம், இலக்கணம் முதலியவற்றைக் கற்பிப்பவர்கள் வினா எழுப்பி விடை கூறுவர். உரையாசிரியர்கள் தாங்களே விடையெழுப்பிக் கொண்டு விடை பகரும் உரை நெறியைத் தொல்காப்பிய உரைகளில் நாம் காண்கிறோம். வினாக்கள் வாயிலாக விடைகள் கூறும்போது பொருள் புலப்படுகிறது. இந்த உத்தியால் பொருள் விளக்கம் பெறுகிறது. பத்துவரியில் சொல்லக் கூடிய செய்தியை இரண்டு மூன்று வினாக்களைத் தொகுத்து அதனைப் பகுத்து உரைக்கிறபோது அது மாணவர் உள்ளத்தில் எளிதில் பதிகிறது. 20 வரிக் கட்டுரை ஒன்றை நான்கு வினாக்களில் எழுப்பி நான்கு பத்திகளில் பகுத்துக் கூறும்போது மாணவர் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிகிறது.ஒரு பத்திச் செய்தியை ஒரு வினா மூலம் ஒரே வரியில் சொல்லி விடலாம். ஒரு வரி வினாவுக்கு ஒரு சொல்லிலே பதில் அமைத்து விடலாம். கேள்வி கேட்டுப் பதில் உரைக்கும் முறை பண்டு தொட்டு இன்று வரை வளர்ந்து வரும் கற்பித்தல் நெறியாகும்.
கற்பிப்போன் உள்ளத்தில் தெளிவு இருப்பதால் வினாக்களை அமைத்துக் கொண்டு பொருளை மிக எளிய<noinclude></noinclude>
sc5lswl7ohdemqqwrisvubyhmmjx5fs
1437141
1437138
2022-08-06T16:05:24Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /></noinclude>{{Css image crop
|Image = அறிவியல்_வினா_விடை-கணிதம்.pdf
|Page = 5
|bSize = 4145
|cWidth = 119
|cHeight = 158
|oTop = 63
|oLeft = 147
|Location = center
|Description =
}}
|
<b>{{larger|{{center|கற்றலில் எளிய முறை}}}}</b>
{{center|பதிப்புச்செம்மல் <b>ச. மெய்யப்பன்</b>}}
{{center|நிறுவனர் : <b>மெய்யப்பன் தமிழாய்வகம்</b>}}
வேதம், உபநிடதம், விவிலியம், இலக்கணம் முதலியவற்றைக் கற்பிப்பவர்கள் வினா எழுப்பி விடை கூறுவர். உரையாசிரியர்கள் தாங்களே விடையெழுப்பிக் கொண்டு விடை பகரும் உரை நெறியைத் தொல்காப்பிய உரைகளில் நாம் காண்கிறோம். வினாக்கள் வாயிலாக விடைகள் கூறும்போது பொருள் புலப்படுகிறது. இந்த உத்தியால் பொருள் விளக்கம் பெறுகிறது. பத்துவரியில் சொல்லக் கூடிய செய்தியை இரண்டு மூன்று வினாக்களைத் தொகுத்து அதனைப் பகுத்து உரைக்கிறபோது அது மாணவர் உள்ளத்தில் எளிதில் பதிகிறது. 20 வரிக் கட்டுரை ஒன்றை நான்கு வினாக்களில் எழுப்பி நான்கு பத்திகளில் பகுத்துக் கூறும்போது மாணவர் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிகிறது.ஒரு பத்திச் செய்தியை ஒரு வினா மூலம் ஒரே வரியில் சொல்லி விடலாம். ஒரு வரி வினாவுக்கு ஒரு சொல்லிலே பதில் அமைத்து விடலாம். கேள்வி கேட்டுப் பதில் உரைக்கும் முறை பண்டு தொட்டு இன்று வரை வளர்ந்து வரும் கற்பித்தல் நெறியாகும்.
கற்பிப்போன் உள்ளத்தில் தெளிவு இருப்பதால் வினாக்களை அமைத்துக் கொண்டு பொருளை மிக எளிய<noinclude></noinclude>
lfkra36p9y85ta1ftbc2kzn1si1rrs6
1437142
1437141
2022-08-06T16:06:06Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /></noinclude>{{Css image crop
|Image = அறிவியல்_வினா_விடை-கணிதம்.pdf
|Page = 5
|bSize = 414
|cWidth = 122
|cHeight = 158
|oTop = 63
|oLeft = 144
|Location = center
|Description =
}}
{{Css image crop
|Image = அறிவியல்_வினா_விடை-கணிதம்.pdf
|Page = 5
|bSize = 4145
|cWidth = 119
|cHeight = 158
|oTop = 63
|oLeft = 147
|Location = center
|Description =
}}
|
<b>{{larger|{{center|கற்றலில் எளிய முறை}}}}</b>
{{center|பதிப்புச்செம்மல் <b>ச. மெய்யப்பன்</b>}}
{{center|நிறுவனர் : <b>மெய்யப்பன் தமிழாய்வகம்</b>}}
வேதம், உபநிடதம், விவிலியம், இலக்கணம் முதலியவற்றைக் கற்பிப்பவர்கள் வினா எழுப்பி விடை கூறுவர். உரையாசிரியர்கள் தாங்களே விடையெழுப்பிக் கொண்டு விடை பகரும் உரை நெறியைத் தொல்காப்பிய உரைகளில் நாம் காண்கிறோம். வினாக்கள் வாயிலாக விடைகள் கூறும்போது பொருள் புலப்படுகிறது. இந்த உத்தியால் பொருள் விளக்கம் பெறுகிறது. பத்துவரியில் சொல்லக் கூடிய செய்தியை இரண்டு மூன்று வினாக்களைத் தொகுத்து அதனைப் பகுத்து உரைக்கிறபோது அது மாணவர் உள்ளத்தில் எளிதில் பதிகிறது. 20 வரிக் கட்டுரை ஒன்றை நான்கு வினாக்களில் எழுப்பி நான்கு பத்திகளில் பகுத்துக் கூறும்போது மாணவர் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிகிறது.ஒரு பத்திச் செய்தியை ஒரு வினா மூலம் ஒரே வரியில் சொல்லி விடலாம். ஒரு வரி வினாவுக்கு ஒரு சொல்லிலே பதில் அமைத்து விடலாம். கேள்வி கேட்டுப் பதில் உரைக்கும் முறை பண்டு தொட்டு இன்று வரை வளர்ந்து வரும் கற்பித்தல் நெறியாகும்.
கற்பிப்போன் உள்ளத்தில் தெளிவு இருப்பதால் வினாக்களை அமைத்துக் கொண்டு பொருளை மிக எளிய<noinclude></noinclude>
i81s79n0fryfs37chkqpdiz6pto0gnx
1437143
1437142
2022-08-06T16:06:51Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /></noinclude>{{Css image crop
|Image = அறிவியல்_வினா_விடை-கணிதம்.pdf
|Page = 5
|bSize = 414
|cWidth = 122
|cHeight = 158
|oTop = 63
|oLeft = 144
|Location = center
|Description =
}}
{{Css image crop
|Image = அறிவியல்_வினா_விடை-கணிதம்.pdf
|Page = 5
|bSize = 4145
|cWidth = 119
|cHeight = 158
|oTop = 63
|oLeft = 147
|Location = center
|Description =
}}
<b>{{larger|{{center|கற்றலில் எளிய முறை}}}}</b>
{{center|பதிப்புச்செம்மல் <b>ச. மெய்யப்பன்</b>}}
{{center|நிறுவனர் : <b>மெய்யப்பன் தமிழாய்வகம்</b>}}
வேதம், உபநிடதம், விவிலியம், இலக்கணம் முதலியவற்றைக் கற்பிப்பவர்கள் வினா எழுப்பி விடை கூறுவர். உரையாசிரியர்கள் தாங்களே விடையெழுப்பிக் கொண்டு விடை பகரும் உரை நெறியைத் தொல்காப்பிய உரைகளில் நாம் காண்கிறோம். வினாக்கள் வாயிலாக விடைகள் கூறும்போது பொருள் புலப்படுகிறது. இந்த உத்தியால் பொருள் விளக்கம் பெறுகிறது. பத்துவரியில் சொல்லக் கூடிய செய்தியை இரண்டு மூன்று வினாக்களைத் தொகுத்து அதனைப் பகுத்து உரைக்கிறபோது அது மாணவர் உள்ளத்தில் எளிதில் பதிகிறது. 20 வரிக் கட்டுரை ஒன்றை நான்கு வினாக்களில் எழுப்பி நான்கு பத்திகளில் பகுத்துக் கூறும்போது மாணவர் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிகிறது.ஒரு பத்திச் செய்தியை ஒரு வினா மூலம் ஒரே வரியில் சொல்லி விடலாம். ஒரு வரி வினாவுக்கு ஒரு சொல்லிலே பதில் அமைத்து விடலாம். கேள்வி கேட்டுப் பதில் உரைக்கும் முறை பண்டு தொட்டு இன்று வரை வளர்ந்து வரும் கற்பித்தல் நெறியாகும்.
கற்பிப்போன் உள்ளத்தில் தெளிவு இருப்பதால் வினாக்களை அமைத்துக் கொண்டு பொருளை மிக எளிய<noinclude></noinclude>
dda3enwbn3d0ytakqiffpsfxcatqu84
பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/6
250
296102
1437145
534390
2022-08-06T16:14:02Z
செண்பகவடிவு செ
8434
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /></noinclude>முறையில், கேட்போர் உள்ளங்கொள்ள விளக்க முடிகிறது. உலகெங்கும் விவிலியத்தைப் பரப்புவதற்கு வெவ்வேறு மொழிகளைக் கிறித்துவர்கள் கையாண்டாலும் வினா - விடை முறை என்பது உலகு தழுவிய கற்பித்தல் நெறியாக அமைந்துள்ளது. -
இன்றும் வானொலி, தொலைக்காட்சிகளில் வினா எழுப்புகிறார்கள். வாசகர் விடை கூறி மகிழ்கிறார்கள். ஒரு நொடிக்குள் வினாவுக்கு விடை அறிவிக்கப்படுகிறது. விடை தேடும் வினாக்கள் மக்கள் உள்ளத்தில் கிளர்ச்சியை உருவாக்குகிறது என்பது உளவியல் உண்மை. வினா தொடுக்கப்பட்டதும் தத்தம் அறிவாற்றலை அளந்தறிய ஒவ்வொருவரும் விரும்புவர் என்பதை நாம் இன்று நாளிதழ், வார இதழ், வானொலி, தொலைக்காட்சி வினாடிவினா நிகழ்ச்சிகளால் அறிகிறோம்.
எந்தப் பாடத்தையும் எளிதில் புரியவைக்கப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொள்வது நல்லாசிரியரின் இயல்பு. வெறும் பத்தி அமைப்புப் பிரிவுகளாக அமையாமல் பொருளின் உள்ளடக்கத்தைப் புரியும் வண்ணம் ஆசிரியரே சில வினாக்கள் வாயிலாக விடை தரும்போது அந்தப் பொருள் பெறும் விளக்கம் மிகுதியாகிறது. பொருள் புலப்பாட்டு நெறியில் இந்த வினா - விடை உத்தி மிகுந்த பயன்தருவதை என் நாற்பதாண்டு ஆசிரியப் பணி அனுபவத்தில் நான் உணர்ந்துள்ளேன். வினா தொடுப்பது எளிது அன்று. தொடுத்த வினாவிற்குச் சரியான, மிகச் சரியான விடைகளை எடுத்துக்கூறி விளக்குவது அரியவற்றுள் அரிய கலை. -
இந்த வினா - விடை உத்தியில் மணிவாசகர் பதிப்பகம் நூல்வரிசை ஒன்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பொது அறிவும் தேர்வில் மிகுந்த மதிப்பெண்களும் பெறுதற்குத் துணையாக வேதியியல் அகராதி, இயற்பியல் அகராதி,<noinclude></noinclude>
n49k1tuozaucn8qbpjsn29peifqeg36
பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/7
250
296103
1437146
534391
2022-08-06T16:17:21Z
செண்பகவடிவு செ
8434
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /></noinclude>வணிகவியல் அகராதி, அரசியல் அகராதி எனப் பாடத்துணை நூல்கள் பல வெளியிட்டுள்ளோம். அகராதியைத் தொடர்ந்து வினா - விடை வரிசை தொடர்கிறது.
மரத்தின் வேரில் நீர் சொரிவது விவசாய நெறி. மரத்தைச் சுற்றி நீர் சொரிவதும் மண் ஈரப்பதம் குறையாமல் நீர் தேக்கி வைப்பதும் நிலத்தை நெகிழ்நிலைக்குக் கொண்டு வருவதும் வளர்ந்து வரும் நீர்ப்பாசன உத்தி. இதைப் போல, பாடத்தொடர்பான பொருள்கள் பற்றி நிரம்ப வினாக்களைத் தொகுத்து, சூழ்நிலையை விளக்கி, பொருளைப் புலப்படுத்து வதற்கு இந்த வினா - விடை உத்தி பெரும் பயன் தருவதை அனுபவத்தில் கண்டநாங்கள் இலக்கிய வினா-விடை இரண்டு தொகுதிகள் வாயிலாகக் கண்டறிந்தோம்.
50 ஆண்டுகளாக உயர்நிலைப்பள்ளியில் பயிற்று வித்தலில் தனிச்சிறப்பு பெற்றவர் ஆசிரியர் <b>அ.கி. மூர்த்தி</b>. அறிவியல் பயிற்று வித்தலில் பல்வேறு சோதனை முயற்சிகளில் வெற்றி பெற்றவர். பலரது பாராட்டையும் நல்லாசிரியர் விருதும் பெற்ற உத்தம ஆசிரியர். தமிழில் முதன்முதலில் பெரிய அளவில் அறிவியல் அகராதி தொகுத்த தனிப் பெருமையர். வெற்றி மெகா டிக்ஷனரியைப் பெரிய அளவில் உருவாக்கிப் பேரும் புகழும் பெற்றவர். தம் வாழ்வில் பெற்ற ஆசிரிய அனுபவத்தால் எதனையும் எளிதில் சொல்லவல்ல இவர் மிகச் சிறந்த முறையில் திட்டம் வகுத்துக் கொண்டு இந்த வினா - விடை வரிசையை உருவாக்கியுள்ளார். அரும்பாடுபட்டு இவர் உருவாக்கிய இந்த வரிசையின் பயன் <b>மிக எளிய முறையிலான பொருள் புலப்பாடே</b>. அதில் ஆசிரியர் முழுவெற்றி பெற்றுள்ளார் என்பது எம் நம்பிக்கை. எங்கள் வெற்றி வெளியீடுகளுக்கு நல்லாதரவு தந்து வரும் ஆசிரியப் பெருமக்கள் இந்த வரிசையையும் பரிந்துரை செய்து தமிழ்க்கல்வி சிறக்கவும் தமிழ்நாட்டு மாணவர் முதல் வரிசையில் சிறப்பிடம் பெறவும் நல்லாதரவு நல்க வேண்டுகிறோம்.<noinclude></noinclude>
fy647pd5elorekckm5om1fz9iskgwny
பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/9
250
296105
1437150
1033076
2022-08-06T16:23:35Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>கருத்து முழுமை, செம்மை, வகைப்பாடு, ஒப்பீடு, எளிமை, தெளிவு ஆகியவை இவ்வரிசை நூல்களின் தனிச்சிறப்புகளாகும். தவிர, ஒவ்வொரு துறை பற்றிய நடப்புச் செய்திகளும் விடாமல் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்திய விஞ்ஞானிகளின் சிறந்த பங்களிப்பும் ஒவ்வொரு நூலிலும் உரிய இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையுள்ள அறிவியல் பாடத்திட்டத்தைத் தழுவியும் இவ்வரிசைநூல்கள் எழுதப்பட்டுள்ளன. நான் நாற்பது ஆண்டுகள் மாணவமாணவியர்க்குச் சிறந்த முறையில் அறிவியலைக் கற்பித்துள்ளேன். அதன் பட்டறிவு இதில் விளக்கமுறக் காணலாம். ஒவ்வொரு துறைக்கும் மேலும் விளக்கம் வேண்டின், நான் தொகுத்து மணிவாசகர் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ள அறிவியல் அகராதி, இயற்பியல் அகராதி, வேதியல் அகராதி, கணிப்பொறி அகராதி, மெகா அகராதி முதலியவற்றைத் தவறாது பார்க்கவும்.
இவ்வகராதிகளுக்குப் பின் இளைஞர் நலங்கருதி இச்சீரிய திட்டத்தைச் செயற்படுத்தும் தமிழவேள் திரு. ச. மெய்யப்பன் அவர்கட்கும், இதைச் செயற்படுத்த அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அவர்தம் மகனார் திரு. மெ. மீனாட்சிசுந்தரம் அவர்கட்கும், பதிப்பக மேலாளர் திரு. இரா. குருமூர்த்தி அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றி.
அரிதின் முயன்று தொகுத்தும் வகுத்தும் ஒரு பொது அறிவுக்களஞ்சியமாகத் தமிழில் முதன்முதலாக உருவாக்கப் பட்டிருக்கும் இந்த அறிவியல் நூல்கள் அனைத்தையும் இளைஞர்கள் வாங்கிப் படித்துத் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்வார்களாக.
<b><center>‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’</center></b>
{{r|பேரா. {{larger|அ.கி. மூர்த்தி}}}}<noinclude></noinclude>
1qqyquiveiqzqktmxvp9i05rrat3txp
1437152
1437150
2022-08-06T16:24:13Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>கருத்து முழுமை, செம்மை, வகைப்பாடு, ஒப்பீடு, எளிமை, தெளிவு ஆகியவை இவ்வரிசை நூல்களின் தனிச்சிறப்புகளாகும். தவிர, ஒவ்வொரு துறை பற்றிய நடப்புச் செய்திகளும் விடாமல் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்திய விஞ்ஞானிகளின் சிறந்த பங்களிப்பும் ஒவ்வொரு நூலிலும் உரிய இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையுள்ள அறிவியல் பாடத்திட்டத்தைத் தழுவியும் இவ்வரிசைநூல்கள் எழுதப்பட்டுள்ளன. நான் நாற்பது ஆண்டுகள் மாணவமாணவியர்க்குச் சிறந்த முறையில் அறிவியலைக் கற்பித்துள்ளேன். அதன் பட்டறிவு இதில் விளக்கமுறக் காணலாம். ஒவ்வொரு துறைக்கும் மேலும் விளக்கம் வேண்டின், நான் தொகுத்து மணிவாசகர் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ள அறிவியல் அகராதி, இயற்பியல் அகராதி, வேதியல் அகராதி, கணிப்பொறி அகராதி, மெகா அகராதி முதலியவற்றைத் தவறாது பார்க்கவும்.
இவ்வகராதிகளுக்குப் பின் இளைஞர் நலங்கருதி இச்சீரிய திட்டத்தைச் செயற்படுத்தும் தமிழவேள் திரு. ச. மெய்யப்பன் அவர்கட்கும், இதைச் செயற்படுத்த அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அவர்தம் மகனார் திரு. மெ. மீனாட்சிசுந்தரம் அவர்கட்கும், பதிப்பக மேலாளர் திரு. இரா. குருமூர்த்தி அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றி.
அரிதின் முயன்று தொகுத்தும் வகுத்தும் ஒரு பொது அறிவுக்களஞ்சியமாகத் தமிழில் முதன்முதலாக உருவாக்கப் பட்டிருக்கும் இந்த அறிவியல் நூல்கள் அனைத்தையும் இளைஞர்கள் வாங்கிப் படித்துத் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்வார்களாக.
<b><center>‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’</center></b>
<b>{{r|பேரா. {{larger|அ.கி. மூர்த்தி}}}}</b><noinclude></noinclude>
a9ifphj1nqm5kyupjjlariq6y1n3owi
பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/11
250
296107
1437153
1033078
2022-08-06T16:25:49Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude><center><b>அறிவியல் வினா விடை</b>
{{larger|'''கணிதம்'''}}
{{larger|1. கணிதத்துறைகள்}}</center>
'''1. கணிதத்தின் வரைவிலக்கணம் யாது?'''
கணிதம் ஒரு பகுத்தறியும் முறையாகும். இதனால் இயற்கையின் பல செயல்களும் விளக்கப்பட்டுக் குறிகள் மூலம் அறியப்படுகின்றன. பல அறிவியல்களையும் அவற்றின் சிக்கல்களையும் அறிய உதவும் சிறந்த கருவியாகும்; அது அறிவியல்களின் தாய்.
'''2. மெய்யறிவியல் (philosophy) என்றால் என்ன?'''
அறிவின் இயல்பையும் அது நிலைத்திருக்கும் தன்மையையும் ஆராயும் துறை. தத்துவம் என்று பொதுவாகச் சொல்லப்படுவது.
'''3. கணிதம் ஓர் அடிப்படை அறிவியல். எவ்வாறு இக் கூற்று பொருந்தும்?'''
எல்லா அறிவியல்களின் தாய் கணிதம். எந்த ஒரு துறைக்கும் அதன் அறிவு மிக இன்றியமையாதது. நெறி முறைகளையும் சமன்பாடுகளையும் வகுத்துத் தருவது. இக்காலத்தில் கணக்கு எல்லாத் துறைகளுக்கும் தேவைப் படுகிறது.
'''4. கணிதம் ஒரு சுருக்கெழுத்துக் குறிகளின் தொகுதி என்றால், அதன் எண்ணுருக்கள் யாவை?'''
எண்களும் நெடுங்கணக்கு எழுத்துகளும் குறிகளும் அளவுகளைத் தெரிவிப்பவை. பல செயல்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதைக் குறிகள் காட்டுபவை.
'''5. கணிதத்தின் இயல்பு யாது?'''
கணிதம் ஒரு கருவி மட்டுமன்று. துல்லிய அறிவுத் துறையும் ஆகும். அது அளவுகள் பற்றியும் அவற்றிற்கு<noinclude></noinclude>
gohg7cvei8aorj6b0tx2nxy26s34894
பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/12
250
296108
1437154
534396
2022-08-06T16:30:28Z
செண்பகவடிவு செ
8434
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|10}}</b></noinclude>
இடையே உள்ள தொடர்புகள் பற்றியும் ஆராய்வது. அதன் பல முறைகளும் செயல்களும் பாமரன் அறிவுக்கு எட்டாதது. ஆனால், அதன் மெய்யறி இயல்பும் முறைமையும் அப்படியல்ல.
<br><b>6.கணிதத்தில் ஒர் அடிப்படை முறைக்கு மேல் ஏதாவது ஒன்று உண்டா?</b> இல்லை. அதற்குப் பல பிரிவுகளும் தனிக் கருத்துகளும் உண்டு. ஒரே மொழியும் முறையமையும் செயலும் மட்டுமே உண்டு. இதற்குக் காரணம் இயற்கை விதிகளை அது பகுப்பதும் விளக்கம் அளிப்பதுமே ஆகும். இவ்விரண்டு மட்டுமே ஒரு தனி ஒன்றிப்புள்ள முறையில் பகுதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
<br><b>7.கணிதம் என்னும் கலை எவ்வாறு தோன்றியது?</b>
எண்ணுவதில் இருந்து அது தொடங்கியது. குகை மனிதன் அளவை அறிந்திருந்தான். அதாவது ஒர் எண்ணை மற்றொரு எண்ணிலிருந்து வேறுபடுத்தி அறிந்தான். எத்தனை முயல்களைக் கல்லெறிந்து கொன்றான் என்பது அவனுக்குத் தெரியும். ஒரு குழந்தைக்கும் ஐந்து குழந்தைக்கும் உள்ள வேறுபாடு அவனுக்குத் தெரியும். எத்தனை.பேருக்கு உணவளிக்க வேண்டும் என்பதையும் அவன் அறிவான். எண்ணுதல் என்பது எளியதும் மிக அடிப்படையானதுமான கருத்து. தற்கால சிக்கலான கணினிகளும் செய்யும் வேலை எண்ணுதலே. அதை அவை விரைவாகச் செய்யும். அவ்வளவே. சிக்கலைத் தீர்க்கும். ஏன், விலங்குகளுக்குக்கூட எண்ணக் கற்றுக் கொடுக்கலாம். ஆகவே, எண்ணுவதில் தொடங்கியதே கணிதம்.
<br><b>8.கணிதத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?</b>
<br> தூய கணிதம், பயனுறுகணிதம்.
<br>8.<b>தூய கணிதம் என்றால் என்ன?<b>
<br>அடிப்படைக் கணிதம். கணிதக் கொள்கை, அமைப்புகள் ஆகியவற்றை ஆராய்வது. மனத்தில் பயனைக் கருதாது ஆராய்வது. எ-டு திசைச்சாரிகளின் பொதுப் பண்புகளை ஆராய்தல்.<noinclude></noinclude>
3tqbnfiy27s3daxpvhon081vzvsvxa7
1437155
1437154
2022-08-06T16:31:58Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|10}}</b></noinclude>
இடையே உள்ள தொடர்புகள் பற்றியும் ஆராய்வது. அதன் பல முறைகளும் செயல்களும் பாமரன் அறிவுக்கு எட்டாதது. ஆனால், அதன் மெய்யறி இயல்பும் முறைமையும் அப்படியல்ல.
<br><b>6.கணிதத்தில் ஒர் அடிப்படை முறைக்கு மேல் ஏதாவது ஒன்று உண்டா?</b> <br>இல்லை. அதற்குப் பல பிரிவுகளும் தனிக் கருத்துகளும் உண்டு. ஒரே மொழியும் முறையமையும் செயலும் மட்டுமே உண்டு. இதற்குக் காரணம் இயற்கை விதிகளை அது பகுப்பதும் விளக்கம் அளிப்பதுமே ஆகும். இவ்விரண்டு மட்டுமே ஒரு தனி ஒன்றிப்புள்ள முறையில் பகுதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
<br><b>7.கணிதம் என்னும் கலை எவ்வாறு தோன்றியது?</b>
<br>எண்ணுவதில் இருந்து அது தொடங்கியது. குகை மனிதன் அளவை அறிந்திருந்தான். அதாவது ஒர் எண்ணை மற்றொரு எண்ணிலிருந்து வேறுபடுத்தி அறிந்தான். எத்தனை முயல்களைக் கல்லெறிந்து கொன்றான் என்பது அவனுக்குத் தெரியும். ஒரு குழந்தைக்கும் ஐந்து குழந்தைக்கும் உள்ள வேறுபாடு அவனுக்குத் தெரியும். எத்தனை.பேருக்கு உணவளிக்க வேண்டும் என்பதையும் அவன் அறிவான். எண்ணுதல் என்பது எளியதும் மிக அடிப்படையானதுமான கருத்து. தற்கால சிக்கலான கணினிகளும் செய்யும் வேலை எண்ணுதலே. அதை அவை விரைவாகச் செய்யும். அவ்வளவே. சிக்கலைத் தீர்க்கும். ஏன், விலங்குகளுக்குக்கூட எண்ணக் கற்றுக் கொடுக்கலாம். ஆகவே, எண்ணுவதில் தொடங்கியதே கணிதம்.
<br><b>8.கணிதத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?</b>
<br> தூய கணிதம், பயனுறுகணிதம்.
<br>8.<b>தூய கணிதம் என்றால் என்ன?<b>
<br>அடிப்படைக் கணிதம். கணிதக் கொள்கை, அமைப்புகள் ஆகியவற்றை ஆராய்வது. மனத்தில் பயனைக் கருதாது ஆராய்வது. எ-டு திசைச்சாரிகளின் பொதுப் பண்புகளை ஆராய்தல்.<noinclude></noinclude>
lfqi999l9a500dqz9xl64zccmdrd0o2
பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/13
250
296109
1437164
534397
2022-08-06T16:53:11Z
செண்பகவடிவு செ
8434
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|11}}</b></noinclude>10.<b>பயனுறுகணிதம் என்றால் என்ன?</b?
<br>சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கணித நுட்பங்களை ஆராய்தல். எத்துறையிலும் பயன்படுவது கணிதம். சில எடுத்துக்காட்டுகள்.
<br>1. கோடுகள், புள்ளிகள், கோணங்கள் முதலியவற்றை ஆராய்வது தூய வடிவ கணிதம்.
<br>2. யூக்ளிட் வடிவ கணிதம் நில அளவை, கட்டிடக் கலை, கப்பல்போக்குவரத்து, வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் பயன்படுவது. ஆகவே, இது பயனுறு வடிவ கணிதம் எனப்படும். இச்சொல் சிறப்பாகப் பயனுறு விசையியலுக்குரியது.
<br>3. விசைகளுக்குரிய சிக்கல்களைத் தீர்க்க உதவும் திசைச்சாரி இயற்கணிதம் பயன்படு கணிதமாகும்.
11.<b>கணிதத்தின் முக்கியப் பிரிவுகள் யாவை?</b>
<br>எண் கணிதம், இயற்கணிதம், வடிவ கணிதம், முக்கோண வடிவ கணிதம், நுண்கணிதம் எனப் பல வகை.
12.<b>எண் கணிதம் (arithmetic) என்றால் என்ன?</b>
<br>இது எண் கருத்துகள் பற்றியும் எண்ணுவதின் பலவகைகள் பற்றியும் ஆராய்வது. உயர் கணிதத்தில் இதன் பங்கு சிறப்புள்ளது. எண்களைக் கையாள்வதற் குரிய திறன்கைள ஆராய்வது. எண்சார் செய்தியுள்ள சிக்கல்களைத் தீர்க்க இத்துறை உதவுவது.இதனால் எண் தொகுதி மதிப்பை அறியலாம். எண்களை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்ற இயலும். எ-டு. பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுதல்.
13.<b>எழுத்து வடிவ எண்கள் எவ்வாறு தோன்றின?</b>
<br>நம் ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள் உள்ளன. இவற்றைக் கொண்டே எனணும் முதல் முறை தோன்றியது. எண்குறிபாடுகளை அரபு அறிஞர்களும் இந்திய அறிஞர்களும் உருவாக்கினர். இவை இன்றும் உலகம் முழுதும் பயன்படுகின்றன. இதற்கு அவர்கள் 10 தனித்த எண்களைத் தேர்ந்தெடுத்ததே, அவர்களின் அறிவாற்றலைக் காட்டுகிறது. அது சுழியிலிருந்து<noinclude></noinclude>
oxvu3sg65mfys81ks0tvx4vk04e6nsg
1437165
1437164
2022-08-06T16:54:34Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|11}}</b></noinclude>10.<b>பயனுறுகணிதம் என்றால் என்ன?</b>
<br>சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கணித நுட்பங்களை ஆராய்தல். எத்துறையிலும் பயன்படுவது கணிதம். சில எடுத்துக்காட்டுகள்.
<br>1. கோடுகள், புள்ளிகள், கோணங்கள் முதலியவற்றை ஆராய்வது தூய வடிவ கணிதம்.
<br>2. யூக்ளிட் வடிவ கணிதம் நில அளவை, கட்டிடக் கலை, கப்பல்போக்குவரத்து, வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் பயன்படுவது. ஆகவே, இது பயனுறு வடிவ கணிதம் எனப்படும். இச்சொல் சிறப்பாகப் பயனுறு விசையியலுக்குரியது.
<br>3. விசைகளுக்குரிய சிக்கல்களைத் தீர்க்க உதவும் திசைச்சாரி இயற்கணிதம் பயன்படு கணிதமாகும்.
<br>11.<b>கணிதத்தின் முக்கியப் பிரிவுகள் யாவை?</b>
<br>எண் கணிதம், இயற்கணிதம், வடிவ கணிதம், முக்கோண வடிவ கணிதம், நுண்கணிதம் எனப் பல வகை.
<br>12.<b>எண் கணிதம் (arithmetic) என்றால் என்ன?</b>
<br>இது எண் கருத்துகள் பற்றியும் எண்ணுவதின் பலவகைகள் பற்றியும் ஆராய்வது. உயர் கணிதத்தில் இதன் பங்கு சிறப்புள்ளது. எண்களைக் கையாள்வதற் குரிய திறன்கைள ஆராய்வது. எண்சார் செய்தியுள்ள சிக்கல்களைத் தீர்க்க இத்துறை உதவுவது.இதனால் எண் தொகுதி மதிப்பை அறியலாம். எண்களை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்ற இயலும். எ-டு. பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுதல்.
<br>13.<b>எழுத்து வடிவ எண்கள் எவ்வாறு தோன்றின?</b>
<br>நம் ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள் உள்ளன. இவற்றைக் கொண்டே எனணும் முதல் முறை தோன்றியது. எண்குறிபாடுகளை அரபு அறிஞர்களும் இந்திய அறிஞர்களும் உருவாக்கினர். இவை இன்றும் உலகம் முழுதும் பயன்படுகின்றன. இதற்கு அவர்கள் 10 தனித்த எண்களைத் தேர்ந்தெடுத்ததே, அவர்களின் அறிவாற்றலைக் காட்டுகிறது. அது சுழியிலிருந்து<noinclude></noinclude>
kmr1jkrq8jti698l0v48218lqap0nt7
1437167
1437165
2022-08-06T16:56:31Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|11}}</b></noinclude><b>10.{{gap}}பயனுறுகணிதம் என்றால் என்ன?</b>
<br>சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கணித நுட்பங்களை ஆராய்தல். எத்துறையிலும் பயன்படுவது கணிதம். சில எடுத்துக்காட்டுகள்.
<br>1. கோடுகள், புள்ளிகள், கோணங்கள் முதலியவற்றை ஆராய்வது தூய வடிவ கணிதம்.
<br>2. யூக்ளிட் வடிவ கணிதம் நில அளவை, கட்டிடக் கலை, கப்பல்போக்குவரத்து, வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் பயன்படுவது. ஆகவே, இது பயனுறு வடிவ கணிதம் எனப்படும். இச்சொல் சிறப்பாகப் பயனுறு விசையியலுக்குரியது.
<br>3. விசைகளுக்குரிய சிக்கல்களைத் தீர்க்க உதவும் திசைச்சாரி இயற்கணிதம் பயன்படு கணிதமாகும்.
<br>11.<b>கணிதத்தின் முக்கியப் பிரிவுகள் யாவை?</b>
<br>எண் கணிதம், இயற்கணிதம், வடிவ கணிதம், முக்கோண வடிவ கணிதம், நுண்கணிதம் எனப் பல வகை.
<br>12.<b>எண் கணிதம் (arithmetic) என்றால் என்ன?</b>
<br>இது எண் கருத்துகள் பற்றியும் எண்ணுவதின் பலவகைகள் பற்றியும் ஆராய்வது. உயர் கணிதத்தில் இதன் பங்கு சிறப்புள்ளது. எண்களைக் கையாள்வதற் குரிய திறன்கைள ஆராய்வது. எண்சார் செய்தியுள்ள சிக்கல்களைத் தீர்க்க இத்துறை உதவுவது.இதனால் எண் தொகுதி மதிப்பை அறியலாம். எண்களை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்ற இயலும். எ-டு. பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுதல்.
<br>13.<b>எழுத்து வடிவ எண்கள் எவ்வாறு தோன்றின?</b>
<br>நம் ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள் உள்ளன. இவற்றைக் கொண்டே எனணும் முதல் முறை தோன்றியது. எண்குறிபாடுகளை அரபு அறிஞர்களும் இந்திய அறிஞர்களும் உருவாக்கினர். இவை இன்றும் உலகம் முழுதும் பயன்படுகின்றன. இதற்கு அவர்கள் 10 தனித்த எண்களைத் தேர்ந்தெடுத்ததே, அவர்களின் அறிவாற்றலைக் காட்டுகிறது. அது சுழியிலிருந்து<noinclude></noinclude>
567jrgh5jccjyrxjr7iejiaa16l5xli
1437168
1437167
2022-08-06T16:58:13Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|11}}</b></noinclude><b>10.{{gap}}பயனுறுகணிதம் என்றால் என்ன?</b>
<br>சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கணித நுட்பங்களை ஆராய்தல். எத்துறையிலும் பயன்படுவது கணிதம். சில எடுத்துக்காட்டுகள்.
<br>1. கோடுகள், புள்ளிகள், கோணங்கள் முதலியவற்றை ஆராய்வது தூய வடிவ கணிதம்.
<br>2. யூக்ளிட் வடிவ கணிதம் நில அளவை, கட்டிடக் கலை, கப்பல்போக்குவரத்து, வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் பயன்படுவது. ஆகவே, இது பயனுறு வடிவ கணிதம் எனப்படும். இச்சொல் சிறப்பாகப் பயனுறு விசையியலுக்குரியது.
<br>3. விசைகளுக்குரிய சிக்கல்களைத் தீர்க்க உதவும் திசைச்சாரி இயற்கணிதம் பயன்படு கணிதமாகும்.
<br><b>11.{{gap}}கணிதத்தின் முக்கியப் பிரிவுகள் யாவை?</b>
<br>எண் கணிதம், இயற்கணிதம், வடிவ கணிதம், முக்கோண வடிவ கணிதம், நுண்கணிதம் எனப் பல வகை.
<br><b>12.{{gap}}எண் கணிதம் (arithmetic) என்றால் என்ன?</b>
<br>இது எண் கருத்துகள் பற்றியும் எண்ணுவதின் பலவகைகள் பற்றியும் ஆராய்வது. உயர் கணிதத்தில் இதன் பங்கு சிறப்புள்ளது. எண்களைக் கையாள்வதற் குரிய திறன்கைள ஆராய்வது. எண்சார் செய்தியுள்ள சிக்கல்களைத் தீர்க்க இத்துறை உதவுவது.இதனால் எண் தொகுதி மதிப்பை அறியலாம். எண்களை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்ற இயலும். எ-டு. பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுதல்.
<br><b>13.{{gap}}எழுத்து வடிவ எண்கள் எவ்வாறு தோன்றின?</b>
<br>நம் ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள் உள்ளன. இவற்றைக் கொண்டே எனணும் முதல் முறை தோன்றியது. எண்குறிபாடுகளை அரபு அறிஞர்களும் இந்திய அறிஞர்களும் உருவாக்கினர். இவை இன்றும் உலகம் முழுதும் பயன்படுகின்றன. இதற்கு அவர்கள் 10 தனித்த எண்களைத் தேர்ந்தெடுத்ததே, அவர்களின் அறிவாற்றலைக் காட்டுகிறது. அது சுழியிலிருந்து<noinclude></noinclude>
likrxsszavkbp7680qccdmrm2jlwov1
பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/15
250
296111
1437131
534399
2022-08-06T15:44:06Z
செண்பகவடிவு செ
8434
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|13}}</b></noinclude>இதை ஒட்டி வான நூல் போன்ற பிற துறைகளும் தோன்றின. இந்திய நாகரிகம் குறிப்பாகத் திராவிட நாகரிகம், வடிவியல் அறிவு நிரம்பப் பெற்றிருந்தது. பிரம்ம குப்தர், ஆரியபட்டர் முதலிய கணித மேதைகள் வடிவியல் குறித்து நூல்கள் எழுதியுள்ளனர்.
<br><b>19.யூக்ளிட் வடிவ கணிதம் என்றால் என்ன?</b?
<br>கணிதத்தில் ஒரு வகை. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கணக்கறிஞர் யூக்ளிட் தம் மூலங்கள் என்னும் நூலில் விளக்கியது. இது பல வரையறைகளின் அடிப்படையில் அமைந்தது: புள்ளி, கோடு, உய்மானங்கள். இவை வெளிப்படை உண்மைகளே. எ-டு. பகுதியை விடத் தொகுதி பெரிது. வடிவகணிதப் பண்புகள் பற்றி எடுகோள்களும் கூறியுள்ளார். எ-டு. இரு புள்ளிகளால் ஒரு நேர்க்கோடு உறுதி செய்யப்படுகிறது. இந்த அடிப்படைக் கருத்துகளைப் பயன்படுத்தும் பல தேற்றங்களையும் இவர் மெய்ப்பித்துள்ளார். இதற்கு முறைசார் விதி வருவித்தல் முறையைப் பயன்படுத்தினார். இவர்தம் அடிப்படை உய்மானங்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. தூய வடிவ கணிதத்தில் இம்முறை இன்றும் பயன்படுகின்றன.
<br>ஓர் இன்றியமையா எடுகோள் ஒரு போக்கு எடுகோள் ஆகும். இதன் தற்கால வடிவம் இதுவே. நேர்க்கோட்டுக்கு வெளியில் ஒரு புள்ளி அமையும் பொழுது, ஒரு நேர்க்கோடு அப்பொழுது வரைய இயலும். இது மற்றக் கோட்டுக்கு ஒருபோக்காக இருக்கும்.
<br><b>20.யூக்ளிட் செய்முறைப்பாடு என்றால் என்ன?</b>
<br>இரு நேர்க்குறி முழுஎண்களின் மீப்பெருப் பொதுக் காரணியைக் காணும் முறை.
<br><b>21.இதை ஒர் எடுத்துக்காட்டால் விளக்குக</br>
<br>54,930 ஆகிய இரு எண்களை எடுத்துக் கொள்க. 930ஐ 54 ஆல் வகுக்க ஈவு 17 மீதி 12, 54ஐ 12 ஆல் வகு. ஈவு 4 மீதி 6.12ஐ 6 ஆல் வகு. ஈவு 2. மீதி 0. ஆக 54,930 ஆகியவற்றின் மீப்பெருப் பொதுக் காரணி 6.<noinclude></noinclude>
hwug7huhhk3c8wllxsbg8qtiykp9h2p
1437132
1437131
2022-08-06T15:45:38Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|13}}</b></noinclude>இதை ஒட்டி வான நூல் போன்ற பிற துறைகளும் தோன்றின. இந்திய நாகரிகம் குறிப்பாகத் திராவிட நாகரிகம், வடிவியல் அறிவு நிரம்பப் பெற்றிருந்தது. பிரம்ம குப்தர், ஆரியபட்டர் முதலிய கணித மேதைகள் வடிவியல் குறித்து நூல்கள் எழுதியுள்ளனர்.
<br><b>19.யூக்ளிட் வடிவ கணிதம் என்றால் என்ன?</b>
<br>கணிதத்தில் ஒரு வகை. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கணக்கறிஞர் யூக்ளிட் தம் மூலங்கள் என்னும் நூலில் விளக்கியது. இது பல வரையறைகளின் அடிப்படையில் அமைந்தது: புள்ளி, கோடு, உய்மானங்கள். இவை வெளிப்படை உண்மைகளே. எ-டு. பகுதியை விடத் தொகுதி பெரிது. வடிவகணிதப் பண்புகள் பற்றி எடுகோள்களும் கூறியுள்ளார். எ-டு. இரு புள்ளிகளால் ஒரு நேர்க்கோடு உறுதி செய்யப்படுகிறது. இந்த அடிப்படைக் கருத்துகளைப் பயன்படுத்தும் பல தேற்றங்களையும் இவர் மெய்ப்பித்துள்ளார். இதற்கு முறைசார் விதி வருவித்தல் முறையைப் பயன்படுத்தினார். இவர்தம் அடிப்படை உய்மானங்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. தூய வடிவ கணிதத்தில் இம்முறை இன்றும் பயன்படுகின்றன.
<br>ஓர் இன்றியமையா எடுகோள் ஒரு போக்கு எடுகோள் ஆகும். இதன் தற்கால வடிவம் இதுவே. நேர்க்கோட்டுக்கு வெளியில் ஒரு புள்ளி அமையும் பொழுது, ஒரு நேர்க்கோடு அப்பொழுது வரைய இயலும். இது மற்றக் கோட்டுக்கு ஒருபோக்காக இருக்கும்.
<br><b>20.யூக்ளிட் செய்முறைப்பாடு என்றால் என்ன?</b>
<br>இரு நேர்க்குறி முழுஎண்களின் மீப்பெருப் பொதுக் காரணியைக் காணும் முறை.
<br><b>21.இதை ஒர் எடுத்துக்காட்டால் விளக்குக</b>
<br>54,930 ஆகிய இரு எண்களை எடுத்துக் கொள்க. 930ஐ 54 ஆல் வகுக்க ஈவு 17 மீதி 12, 54ஐ 12 ஆல் வகு. ஈவு 4 மீதி 6.12ஐ 6 ஆல் வகு. ஈவு 2. மீதி 0. ஆக 54,930 ஆகியவற்றின் மீப்பெருப் பொதுக் காரணி 6.<noinclude></noinclude>
dszgbpma0zpojxflbo8xo97wm3fgepd
பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/16
250
296112
1437126
534400
2022-08-06T15:32:41Z
செண்பகவடிவு செ
8434
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|14}}</b></noinclude>22.<b>யூக்ளிட் சாரா வடிவியல் என்றால் என்ன?</b>
<br>யூக்ளிட்டின் இணை எடுகோள்கள் இல்லாத வடிவியல்.
23.<b>இதன் வகைகள் யாவை?</b>
<br>நீள்வட்ட வடிவியல், அதிபரவளை வடிவியல்.
<br><b>24.வடிவியலின் இன்றியமையாமை யாது?</b>
<br>கற்பவரின் சிந்திக்கும் ஆற்றலை வளர்ப்பது வடிவியல் கல்வி. கற்பவர் தக்க முறையில் சிந்தித்துப் பார்த்துப் படிப்படியாகக் காரணகாரிய அடிப்படையில் சரியான முடிவுக்கு வரும் ஆய்திறனை அளிப்பது. இதனால்தான் பழங்காலத்தில் மெய்யறிவு நூல் பயின்றோர் வடிவியல் கற்றனர்.
<br><b>25.முக்கோண வடிவியல் என்றால் என்ன?</b>
<br>முக்கோணப் பக்க நீளங்கள், மற்றும் கோணங்கள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்புகளை ஆராய்வது இது. இதன் மொழியாவது: சைன்கள், கோசைன்கள், தொடுகோடுகள் முதலியவை.
<br><b>26.முக்கோண வடிவியலின் சிறப்பு யாது?</b>
<br>இது நில அளவையலாரின் அடிப்படைக் கருவி. புவி மேற்பரப்பை அளந்து அதன் உருவங்களை உறுதி செய்ய உதவுவது. வானப் போக்குவரத்திலும், கப்பல் போக்குவரத்திலும் இது முதன்மையான முறையுமாகும்.
<br><b>27.முக்கோணவியலைப் பற்றி ஆராய்ந்தவர் யார்?</b>
<br>கிரேக்க அறிஞரான கிப்பாக்கஸ் (கி.மு.140) ஆராய்ந்தார். இவர் செங்கோண முக்கோணத்தில் சைன், கோசைன், டேன்ஜண்ட் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பக்கங்களுக்கும் கோணத்திற்குமிடையே உள்ள வீதத்தைக் கண்டறிந்தவர்.
<br><b>28.முக்கோணவியல் பயன்படும் துறைகள் யாவை?</b>
<br>வானவியல், பொறியியல், கப்பல் போக்குவரத்து.
<br><b>29.வானவெளிப் போக்குவரத்திற்குப் பயன்படும் முக்கோண வடிவ கணிதம் எது?</b>
<br>கோள முக்கோண வடிவ கணிதம்.
50.நுண்கணிதம் என்றால் என்ன?<noinclude></noinclude>
do39ny6jif62kgueoulart1huo26bij
1437127
1437126
2022-08-06T15:33:17Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|14}}</b></noinclude>22.<b>யூக்ளிட் சாரா வடிவியல் என்றால் என்ன?</b>
<br>யூக்ளிட்டின் இணை எடுகோள்கள் இல்லாத வடிவியல்.
23.<b>இதன் வகைகள் யாவை?</b>
<br>நீள்வட்ட வடிவியல், அதிபரவளை வடிவியல்.
<br><b>24.வடிவியலின் இன்றியமையாமை யாது?</b>
<br>கற்பவரின் சிந்திக்கும் ஆற்றலை வளர்ப்பது வடிவியல் கல்வி. கற்பவர் தக்க முறையில் சிந்தித்துப் பார்த்துப் படிப்படியாகக் காரணகாரிய அடிப்படையில் சரியான முடிவுக்கு வரும் ஆய்திறனை அளிப்பது. இதனால்தான் பழங்காலத்தில் மெய்யறிவு நூல் பயின்றோர் வடிவியல் கற்றனர்.
<br><b>25.முக்கோண வடிவியல் என்றால் என்ன?</b>
<br>முக்கோணப் பக்க நீளங்கள், மற்றும் கோணங்கள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்புகளை ஆராய்வது இது. இதன் மொழியாவது: சைன்கள், கோசைன்கள், தொடுகோடுகள் முதலியவை.
<br><b>26.முக்கோண வடிவியலின் சிறப்பு யாது?</b>
<br>இது நில அளவையலாரின் அடிப்படைக் கருவி. புவி மேற்பரப்பை அளந்து அதன் உருவங்களை உறுதி செய்ய உதவுவது. வானப் போக்குவரத்திலும், கப்பல் போக்குவரத்திலும் இது முதன்மையான முறையுமாகும்.
<br><b>27.முக்கோணவியலைப் பற்றி ஆராய்ந்தவர் யார்?</b>
<br>கிரேக்க அறிஞரான கிப்பாக்கஸ் (கி.மு.140) ஆராய்ந்தார். இவர் செங்கோண முக்கோணத்தில் சைன், கோசைன், டேன்ஜண்ட் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பக்கங்களுக்கும் கோணத்திற்குமிடையே உள்ள வீதத்தைக் கண்டறிந்தவர்.
<br><b>28.முக்கோணவியல் பயன்படும் துறைகள் யாவை?</b>
<br>வானவியல், பொறியியல், கப்பல் போக்குவரத்து.
<br><b>29.வானவெளிப் போக்குவரத்திற்குப் பயன்படும் முக்கோண வடிவ கணிதம் எது?</b>
<br>கோள முக்கோண வடிவ கணிதம்.
<br>50.நுண்கணிதம் என்றால் என்ன?<noinclude></noinclude>
de5vr7mylkxkpfo67kns0t7y793reue
1437128
1437127
2022-08-06T15:33:48Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|14}}</b></noinclude>22.<b>யூக்ளிட் சாரா வடிவியல் என்றால் என்ன?</b>
<br>யூக்ளிட்டின் இணை எடுகோள்கள் இல்லாத வடிவியல்.
23.<b>இதன் வகைகள் யாவை?</b>
<br>நீள்வட்ட வடிவியல், அதிபரவளை வடிவியல்.
<br><b>24.வடிவியலின் இன்றியமையாமை யாது?</b>
<br>கற்பவரின் சிந்திக்கும் ஆற்றலை வளர்ப்பது வடிவியல் கல்வி. கற்பவர் தக்க முறையில் சிந்தித்துப் பார்த்துப் படிப்படியாகக் காரணகாரிய அடிப்படையில் சரியான முடிவுக்கு வரும் ஆய்திறனை அளிப்பது. இதனால்தான் பழங்காலத்தில் மெய்யறிவு நூல் பயின்றோர் வடிவியல் கற்றனர்.
<br><b>25.முக்கோண வடிவியல் என்றால் என்ன?</b>
<br>முக்கோணப் பக்க நீளங்கள், மற்றும் கோணங்கள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்புகளை ஆராய்வது இது. இதன் மொழியாவது: சைன்கள், கோசைன்கள், தொடுகோடுகள் முதலியவை.
<br><b>26.முக்கோண வடிவியலின் சிறப்பு யாது?</b>
<br>இது நில அளவையலாரின் அடிப்படைக் கருவி. புவி மேற்பரப்பை அளந்து அதன் உருவங்களை உறுதி செய்ய உதவுவது. வானப் போக்குவரத்திலும், கப்பல் போக்குவரத்திலும் இது முதன்மையான முறையுமாகும்.
<br><b>27.முக்கோணவியலைப் பற்றி ஆராய்ந்தவர் யார்?</b>
<br>கிரேக்க அறிஞரான கிப்பாக்கஸ் (கி.மு.140) ஆராய்ந்தார். இவர் செங்கோண முக்கோணத்தில் சைன், கோசைன், டேன்ஜண்ட் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பக்கங்களுக்கும் கோணத்திற்குமிடையே உள்ள வீதத்தைக் கண்டறிந்தவர்.
<br><b>28.முக்கோணவியல் பயன்படும் துறைகள் யாவை?</b>
<br>வானவியல், பொறியியல், கப்பல் போக்குவரத்து.
<br><b>29.வானவெளிப் போக்குவரத்திற்குப் பயன்படும் முக்கோண வடிவ கணிதம் எது?</b>
<br>கோள முக்கோண வடிவ கணிதம்.
<br><b>50.நுண்கணிதம் என்றால் என்ன?</b><noinclude></noinclude>
hjop08970no9uj4zvokafjl7n9gsbv3
பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/17
250
296113
1437114
534401
2022-08-06T14:11:10Z
செண்பகவடிவு செ
8434
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" />{{center|<b>15</b>}}</noinclude>இது ஒர் உயர்நிலைக் கணிதமாகும். இது வரையறை செய்யப்பட்ட தோராய முறைகளைப் பயன்படுத்துவது. இதைக் கொண்டு மாறிகளுக்கிடையே உள்ள சிக்கலான தொடர்களுக்குரிய தீர்வுகளைக் காணலாம்.
<br>31.நுண்கணிதத்தின் சிறப்பென்ன?
<br>இக்காலப் பொறி இயல், இயற்பியல் ஆகிய துறைகளில் பயன்படும் எல்லாக் கணிதச் செயல்களின் மிக இன்றியமையாத அடிப்படை தொழில்நுட்பப் பணியா ளர்களின் மொழியாகும் அது. முதலாண்டுக் கல்லூரி மாணவனாக இருந்தாலும் பேரறிஞர் ஐன்ஸ்டீனாக இருந்தாலும் இம்மொழி அவர்களுக்குத் தேவை. எந்திர வழிக் கணக்கிடுதலிலும் (கணினி) இது மிக இன்றி யமையாதது.
<br>32.இதன் அடிப்படை யாது?
<br>மெய்யெண்கள், சார்புகள் ஆகியவற்றின் பண்புகள் பற்றிய கருத்தே இதன் அடிப்படை சார்பு என்னுங் கருத்து கணிதத்திலுள்ள மிகச் சிறந்த கருத்துகளில் ஒன்று. இலய்பினிட்ஸ் முதன் முதலில் சார்பு என்னும் சொல்லைப் பயன்படுத்தினார்.
33.நுண் கணித வகைகள் யாவை?
<br>1. வகை நுண்கணிதம். 2. தொகை நுண்கணிதம்.
<br>34.வகை நுண்கணிதம் எதைப் பற்றி ஆராய்கிறது?
<br>ஒரு சமன்பாட்டின் உறுப்புகளை மிகச் சிறிய அளவுக்குக் குறைப்பதால், ஒரு மாறி மற்றொரு மாறித் தொடர்பாக உள்ள பொழுது அமையும் மாற்ற வீதத்தைக் கான இயலும். ஒரு பொருளின் முடுக்கத்தைக் காணப் பயன்படுவது.
<br>35.தொகை நுண் கணிதம் ஆராய்வது எது?
<br>இது ஒரு படி மேற்செல்கிறது. பல மிகச் சிறிய அளவு களை இது தொகைப்படுத்துவது. இதன் இறுதிக் கூடுதல் பல தொல்லைதரும் சிக்கல்களைத் தீர்ப்பது. காட்டாக, ஒர் ஒழுங்கற்ற உருவத்தின் பரப்பைக் காணலாம்.
<br>36.நுண்கணிதத்தை யார் எப்போது புனைந்தார்கள்?<noinclude></noinclude>
jm9iwb2moevzdwcdqt39t4usfrbc6qb
1437115
1437114
2022-08-06T14:12:24Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" />{{center|<b>15</b>}}</noinclude>இது ஒர் உயர்நிலைக் கணிதமாகும். இது வரையறை செய்யப்பட்ட தோராய முறைகளைப் பயன்படுத்துவது. இதைக் கொண்டு மாறிகளுக்கிடையே உள்ள சிக்கலான தொடர்களுக்குரிய தீர்வுகளைக் காணலாம்.
<br><b>31.நுண்கணிதத்தின் சிறப்பென்ன?</b>
<br>இக்காலப் பொறி இயல், இயற்பியல் ஆகிய துறைகளில் பயன்படும் எல்லாக் கணிதச் செயல்களின் மிக இன்றியமையாத அடிப்படை தொழில்நுட்பப் பணியா ளர்களின் மொழியாகும் அது. முதலாண்டுக் கல்லூரி மாணவனாக இருந்தாலும் பேரறிஞர் ஐன்ஸ்டீனாக இருந்தாலும் இம்மொழி அவர்களுக்குத் தேவை. எந்திர வழிக் கணக்கிடுதலிலும் (கணினி) இது மிக இன்றி யமையாதது.
<br><b>32.இதன் அடிப்படை யாது?</b>
<br>மெய்யெண்கள், சார்புகள் ஆகியவற்றின் பண்புகள் பற்றிய கருத்தே இதன் அடிப்படை சார்பு என்னுங் கருத்து கணிதத்திலுள்ள மிகச் சிறந்த கருத்துகளில் ஒன்று. இலய்பினிட்ஸ் முதன் முதலில் சார்பு என்னும் சொல்லைப் பயன்படுத்தினார்.
33.நுண் கணித வகைகள் யாவை?
<br>1. வகை நுண்கணிதம். 2. தொகை நுண்கணிதம்.
<br>34.வகை நுண்கணிதம் எதைப் பற்றி ஆராய்கிறது?
<br>ஒரு சமன்பாட்டின் உறுப்புகளை மிகச் சிறிய அளவுக்குக் குறைப்பதால், ஒரு மாறி மற்றொரு மாறித் தொடர்பாக உள்ள பொழுது அமையும் மாற்ற வீதத்தைக் கான இயலும். ஒரு பொருளின் முடுக்கத்தைக் காணப் பயன்படுவது.
<br>35.தொகை நுண் கணிதம் ஆராய்வது எது?
<br>இது ஒரு படி மேற்செல்கிறது. பல மிகச் சிறிய அளவு களை இது தொகைப்படுத்துவது. இதன் இறுதிக் கூடுதல் பல தொல்லைதரும் சிக்கல்களைத் தீர்ப்பது. காட்டாக, ஒர் ஒழுங்கற்ற உருவத்தின் பரப்பைக் காணலாம்.
<br>36.நுண்கணிதத்தை யார் எப்போது புனைந்தார்கள்?<noinclude></noinclude>
frviy2qh3y5dq12vrl6yzmnlrqju3ym
1437116
1437115
2022-08-06T14:13:48Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" />{{center|<b>15</b>}}</noinclude>இது ஒர் உயர்நிலைக் கணிதமாகும். இது வரையறை செய்யப்பட்ட தோராய முறைகளைப் பயன்படுத்துவது. இதைக் கொண்டு மாறிகளுக்கிடையே உள்ள சிக்கலான தொடர்களுக்குரிய தீர்வுகளைக் காணலாம்.
<br><b>31.நுண்கணிதத்தின் சிறப்பென்ன?</b>
<br>இக்காலப் பொறி இயல், இயற்பியல் ஆகிய துறைகளில் பயன்படும் எல்லாக் கணிதச் செயல்களின் மிக இன்றியமையாத அடிப்படை தொழில்நுட்பப் பணியா ளர்களின் மொழியாகும் அது. முதலாண்டுக் கல்லூரி மாணவனாக இருந்தாலும் பேரறிஞர் ஐன்ஸ்டீனாக இருந்தாலும் இம்மொழி அவர்களுக்குத் தேவை. எந்திர வழிக் கணக்கிடுதலிலும் (கணினி) இது மிக இன்றி யமையாதது.
<br><b>32.இதன் அடிப்படை யாது?</b>
<br>மெய்யெண்கள், சார்புகள் ஆகியவற்றின் பண்புகள் பற்றிய கருத்தே இதன் அடிப்படை சார்பு என்னுங் கருத்து கணிதத்திலுள்ள மிகச் சிறந்த கருத்துகளில் ஒன்று. இலய்பினிட்ஸ் முதன் முதலில் சார்பு என்னும் சொல்லைப் பயன்படுத்தினார்.
<br><b>33.நுண் கணித வகைகள் யாவை?</b>
<br>1. வகை நுண்கணிதம். 2. தொகை நுண்கணிதம்.
<br><b>34.வகை நுண்கணிதம் எதைப் பற்றி ஆராய்கிறது?</b?
<br>ஒரு சமன்பாட்டின் உறுப்புகளை மிகச் சிறிய அளவுக்குக் குறைப்பதால், ஒரு மாறி மற்றொரு மாறித் தொடர்பாக உள்ள பொழுது அமையும் மாற்ற வீதத்தைக் கான இயலும். ஒரு பொருளின் முடுக்கத்தைக் காணப் பயன்படுவது.
<br><b>35.தொகை நுண் கணிதம் ஆராய்வது எது?</b?
<br>இது ஒரு படி மேற்செல்கிறது. பல மிகச் சிறிய அளவு களை இது தொகைப்படுத்துவது. இதன் இறுதிக் கூடுதல் பல தொல்லைதரும் சிக்கல்களைத் தீர்ப்பது. காட்டாக, ஒர் ஒழுங்கற்ற உருவத்தின் பரப்பைக் காணலாம்.
<br><b>36.நுண்கணிதத்தை யார் எப்போது புனைந்தார்கள்?</b><noinclude></noinclude>
s6roiru9ndxhihvpw2oum59rbaq09dd
1437117
1437116
2022-08-06T14:14:40Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" />{{center|<b>15</b>}}</noinclude>இது ஒர் உயர்நிலைக் கணிதமாகும். இது வரையறை செய்யப்பட்ட தோராய முறைகளைப் பயன்படுத்துவது. இதைக் கொண்டு மாறிகளுக்கிடையே உள்ள சிக்கலான தொடர்களுக்குரிய தீர்வுகளைக் காணலாம்.
<br><b>31.நுண்கணிதத்தின் சிறப்பென்ன?</b>
<br>இக்காலப் பொறி இயல், இயற்பியல் ஆகிய துறைகளில் பயன்படும் எல்லாக் கணிதச் செயல்களின் மிக இன்றியமையாத அடிப்படை தொழில்நுட்பப் பணியா ளர்களின் மொழியாகும் அது. முதலாண்டுக் கல்லூரி மாணவனாக இருந்தாலும் பேரறிஞர் ஐன்ஸ்டீனாக இருந்தாலும் இம்மொழி அவர்களுக்குத் தேவை. எந்திர வழிக் கணக்கிடுதலிலும் (கணினி) இது மிக இன்றி யமையாதது.
<br><b>32.இதன் அடிப்படை யாது?</b>
<br>மெய்யெண்கள், சார்புகள் ஆகியவற்றின் பண்புகள் பற்றிய கருத்தே இதன் அடிப்படை சார்பு என்னுங் கருத்து கணிதத்திலுள்ள மிகச் சிறந்த கருத்துகளில் ஒன்று. இலய்பினிட்ஸ் முதன் முதலில் சார்பு என்னும் சொல்லைப் பயன்படுத்தினார்.
<br><b>33.நுண் கணித வகைகள் யாவை?</b>
<br>1. வகை நுண்கணிதம். 2. தொகை நுண்கணிதம்.
<br><b>34.வகை நுண்கணிதம் எதைப் பற்றி ஆராய்கிறது?</b>
<br>ஒரு சமன்பாட்டின் உறுப்புகளை மிகச் சிறிய அளவுக்குக் குறைப்பதால், ஒரு மாறி மற்றொரு மாறித் தொடர்பாக உள்ள பொழுது அமையும் மாற்ற வீதத்தைக் கான இயலும். ஒரு பொருளின் முடுக்கத்தைக் காணப் பயன்படுவது.
<br><b>35.தொகை நுண் கணிதம் ஆராய்வது எது?</b>
<br>இது ஒரு படி மேற்செல்கிறது. பல மிகச் சிறிய அளவு களை இது தொகைப்படுத்துவது. இதன் இறுதிக் கூடுதல் பல தொல்லைதரும் சிக்கல்களைத் தீர்ப்பது. காட்டாக, ஒர் ஒழுங்கற்ற உருவத்தின் பரப்பைக் காணலாம்.
<br><b>36.நுண்கணிதத்தை யார் எப்போது புனைந்தார்கள்?</b><noinclude></noinclude>
gpmiew5j61kkwzzgqtgh7xtzr34bnix
பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/18
250
296114
1437110
1043284
2022-08-06T14:00:45Z
செண்பகவடிவு செ
8434
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" />{{center|<b>16</b>}}</noinclude>நியூட்டனும், இலய்பினிட்சும் தனித்தனியாக 1669 இல் இத்துறையைப் புனைந்தனர்.
<br>37. அவர்கள் இதைப் புனையக் காரணம் என்ன?
பொருள்கள் இயக்கத்திலுள்ள பொழுது பல சிக்கல்கள் எழுந்தன. பல சிக்கலான விசைகள் அவற்றிற்குக் காரணமாய் இருந்தன. புவி மற்றும் திங்களின் இயக்கங்கள் புவிக்ர்ப்பு நிலையில் ஒன்றுக்கு மற்றொன்று
பல சிக்கல்களை உருவாக்கின. இதில் கதிரவனின் செல்வாக்கும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாயிற்று.
இதற்கு நுண்கணிதத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள். புவி தொடர்பான பல சிக்கல்களுக்குத் தீர்வுகாண அவை உதவின. கணித முறைமையில் ஏற்பட்ட மிகப் பெரும் முன்னேற்றங்களில் இது ஒன்றாகும்.
<br>38. ஒளிஇயல் கணக்கு (optical arithmetic) என்றால் என்ன?
ஒளிக்குறிகள் மூலம் கணக்கிடுதலை ஆராயுந் துறை. இதில் இயைபு, நினைவகம், அணிப் பெருக்கல் முதலிய அடிப்படைச் செயல்களில் நடைபெறுபவை.
39. கூடுகைக் கணிதம் (Combinatorics) என்றால் என்ன?
திட்டமான கணங்களில் (sets) அமையும் தனிப்பட்ட கணித உறுப்புகளின் (elements) அமைவு, ஒழுங்கு ஆகியவை பற்றி ஆராயும் புதிய துறை.
40. வணிகக் கணிதம் என்றால் என்ன?
சதவீதம், வட்டி வீதம், காலமும் வேலையும் முதலிய வற்றை ஆராயுந் துறை.<br>
41. கணக்கு அறிவியல் (maths science) என்றால் என்ன?'''<br>
அறிவியலைக் கணக்கு முறையில் ஆராயும் புதிய அறிவுத் துறை. குறிப்பாகக் கொள்கை நிலை இயற்பியலை ஆராய்வது. இதில் கணித மேதை இராமானுஜத்தின் பங்குக் குறிப்பிடத்தக்கது. இதில் அல்லாடி கிருஷ்ண சாமியும் வல்லவர்.<br>
42. புள்ளியியல் என்றால் என்ன?
ஆய்வுகள் செய்யத் திட்டமிடும் முறைகள். தகவல் பெறுதல், அதைப் பகுத்தல், அதிலிருந்து முடிவுகளைப்<noinclude></noinclude>
b3ifdkepn9kj7r1i7eyg9yf5bylloa0
1437111
1437110
2022-08-06T14:02:44Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" />{{center|<b>16</b>}}</noinclude>நியூட்டனும், இலய்பினிட்சும் தனித்தனியாக 1669 இல் இத்துறையைப் புனைந்தனர்.
<br>37. அவர்கள் இதைப் புனையக் காரணம் என்ன?
<br>பொருள்கள் இயக்கத்திலுள்ள பொழுது பல சிக்கல்கள் எழுந்தன. பல சிக்கலான விசைகள் அவற்றிற்குக் காரணமாய் இருந்தன. புவி மற்றும் திங்களின் இயக்கங்கள் புவிக்ர்ப்பு நிலையில் ஒன்றுக்கு மற்றொன்று
பல சிக்கல்களை உருவாக்கின. இதில் கதிரவனின் செல்வாக்கும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாயிற்று.
இதற்கு நுண்கணிதத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள். புவி தொடர்பான பல சிக்கல்களுக்குத் தீர்வுகாண அவை உதவின. கணித முறைமையில் ஏற்பட்ட மிகப் பெரும் முன்னேற்றங்களில் இது ஒன்றாகும்.
<br>38. ஒளிஇயல் கணக்கு (optical arithmetic) என்றால் என்ன?
<br>ஒளிக்குறிகள் மூலம் கணக்கிடுதலை ஆராயுந் துறை. இதில் இயைபு, நினைவகம், அணிப் பெருக்கல் முதலிய அடிப்படைச் செயல்களில் நடைபெறுபவை.
39. கூடுகைக் கணிதம் (Combinatorics) என்றால் என்ன?
<br>திட்டமான கணங்களில் (sets) அமையும் தனிப்பட்ட கணித உறுப்புகளின் (elements) அமைவு, ஒழுங்கு ஆகியவை பற்றி ஆராயும் புதிய துறை.
40. வணிகக் கணிதம் என்றால் என்ன?
<br>சதவீதம், வட்டி வீதம், காலமும் வேலையும் முதலிய வற்றை ஆராயுந் துறை.
41. கணக்கு அறிவியல் (maths science) என்றால் என்ன?'''<br>
அறிவியலைக் கணக்கு முறையில் ஆராயும் புதிய அறிவுத் துறை. குறிப்பாகக் கொள்கை நிலை இயற்பியலை ஆராய்வது. இதில் கணித மேதை இராமானுஜத்தின் பங்குக் குறிப்பிடத்தக்கது. இதில் அல்லாடி கிருஷ்ண சாமியும் வல்லவர்.<br>
42. புள்ளியியல் என்றால் என்ன?
ஆய்வுகள் செய்யத் திட்டமிடும் முறைகள். தகவல் பெறுதல், அதைப் பகுத்தல், அதிலிருந்து முடிவுகளைப்<noinclude></noinclude>
1t3yp1eem3kn4kyvl2rqv0uemwnq6z7
1437112
1437111
2022-08-06T14:03:39Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" />{{center|<b>16</b>}}</noinclude>நியூட்டனும், இலய்பினிட்சும் தனித்தனியாக 1669 இல் இத்துறையைப் புனைந்தனர்.
<br>37. அவர்கள் இதைப் புனையக் காரணம் என்ன?
<br>பொருள்கள் இயக்கத்திலுள்ள பொழுது பல சிக்கல்கள் எழுந்தன. பல சிக்கலான விசைகள் அவற்றிற்குக் காரணமாய் இருந்தன. புவி மற்றும் திங்களின் இயக்கங்கள் புவிக்ர்ப்பு நிலையில் ஒன்றுக்கு மற்றொன்று
பல சிக்கல்களை உருவாக்கின. இதில் கதிரவனின் செல்வாக்கும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாயிற்று.
இதற்கு நுண்கணிதத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள். புவி தொடர்பான பல சிக்கல்களுக்குத் தீர்வுகாண அவை உதவின. கணித முறைமையில் ஏற்பட்ட மிகப் பெரும் முன்னேற்றங்களில் இது ஒன்றாகும்.
<br>38. ஒளிஇயல் கணக்கு (optical arithmetic) என்றால் என்ன?
<br>ஒளிக்குறிகள் மூலம் கணக்கிடுதலை ஆராயுந் துறை. இதில் இயைபு, நினைவகம், அணிப் பெருக்கல் முதலிய அடிப்படைச் செயல்களில் நடைபெறுபவை.
<br>39. கூடுகைக் கணிதம் (Combinatorics) என்றால் என்ன?
<br>திட்டமான கணங்களில் (sets) அமையும் தனிப்பட்ட கணித உறுப்புகளின் (elements) அமைவு, ஒழுங்கு ஆகியவை பற்றி ஆராயும் புதிய துறை.
40. வணிகக் கணிதம் என்றால் என்ன?
<br>சதவீதம், வட்டி வீதம், காலமும் வேலையும் முதலிய வற்றை ஆராயுந் துறை.
41. கணக்கு அறிவியல் (maths science) என்றால் என்ன?'''<br>
அறிவியலைக் கணக்கு முறையில் ஆராயும் புதிய அறிவுத் துறை. குறிப்பாகக் கொள்கை நிலை இயற்பியலை ஆராய்வது. இதில் கணித மேதை இராமானுஜத்தின் பங்குக் குறிப்பிடத்தக்கது. இதில் அல்லாடி கிருஷ்ண சாமியும் வல்லவர்.<br>
42. புள்ளியியல் என்றால் என்ன?
ஆய்வுகள் செய்யத் திட்டமிடும் முறைகள். தகவல் பெறுதல், அதைப் பகுத்தல், அதிலிருந்து முடிவுகளைப்<noinclude></noinclude>
mhdibh006gysqmnwhnveuvpdfdf1otz
1437113
1437112
2022-08-06T14:04:38Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" />{{center|<b>16</b>}}</noinclude>நியூட்டனும், இலய்பினிட்சும் தனித்தனியாக 1669 இல் இத்துறையைப் புனைந்தனர்.
<br>37. அவர்கள் இதைப் புனையக் காரணம் என்ன?
<br>பொருள்கள் இயக்கத்திலுள்ள பொழுது பல சிக்கல்கள் எழுந்தன. பல சிக்கலான விசைகள் அவற்றிற்குக் காரணமாய் இருந்தன. புவி மற்றும் திங்களின் இயக்கங்கள் புவிக்ர்ப்பு நிலையில் ஒன்றுக்கு மற்றொன்று
பல சிக்கல்களை உருவாக்கின. இதில் கதிரவனின் செல்வாக்கும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாயிற்று.
இதற்கு நுண்கணிதத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள். புவி தொடர்பான பல சிக்கல்களுக்குத் தீர்வுகாண அவை உதவின. கணித முறைமையில் ஏற்பட்ட மிகப் பெரும் முன்னேற்றங்களில் இது ஒன்றாகும்.
<br>38. ஒளிஇயல் கணக்கு (optical arithmetic) என்றால் என்ன?
<br>ஒளிக்குறிகள் மூலம் கணக்கிடுதலை ஆராயுந் துறை. இதில் இயைபு, நினைவகம், அணிப் பெருக்கல் முதலிய அடிப்படைச் செயல்களில் நடைபெறுபவை.
<br>39. கூடுகைக் கணிதம் (Combinatorics) என்றால் என்ன?
<br>திட்டமான கணங்களில் (sets) அமையும் தனிப்பட்ட கணித உறுப்புகளின் (elements) அமைவு, ஒழுங்கு ஆகியவை பற்றி ஆராயும் புதிய துறை.
<br>40. வணிகக் கணிதம் என்றால் என்ன?
<br>சதவீதம், வட்டி வீதம், காலமும் வேலையும் முதலிய வற்றை ஆராயுந் துறை.
<br>41. கணக்கு அறிவியல் (maths science) என்றால் என்ன?'''<br>
அறிவியலைக் கணக்கு முறையில் ஆராயும் புதிய அறிவுத் துறை. குறிப்பாகக் கொள்கை நிலை இயற்பியலை ஆராய்வது. இதில் கணித மேதை இராமானுஜத்தின் பங்குக் குறிப்பிடத்தக்கது. இதில் அல்லாடி கிருஷ்ண சாமியும் வல்லவர்.<br>
42. புள்ளியியல் என்றால் என்ன?
ஆய்வுகள் செய்யத் திட்டமிடும் முறைகள். தகவல் பெறுதல், அதைப் பகுத்தல், அதிலிருந்து முடிவுகளைப்<noinclude></noinclude>
3evcx94xf6bvg19rekw3ysj7hjh82g1
பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/19
250
296115
1437092
534403
2022-08-06T13:03:31Z
செண்பகவடிவு செ
8434
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="செண்பகவடிவு செ" />{{center|17}}</noinclude>45.
44.
45.
46.
47.
48.
பெறல், பகுப்பின் அடிப்படையில் முடிவு காணச் செய்தல் ஆகியவை பற்றியது. இதன் உய்மானத்தில் மாதிரிப் பகுப்பிலிருந்து மக்கள் தொகை பற்றிய முடிவுகள் உய்மானமாகக் கொள்ளப்படுகின்றன. வண்ணனைப் புள்ளியியலில் தகவல் தொகுக்கப்படும் உய்மானமில்லை. இட வடிவியல் என்றால் என்ன? இடவடிவப் பண்புகளை ஆராய்வது. மட்டுக் கணிதம் என்றால் என்ன? மட்டுகளை ஆராய்வது.
நிகழ்தகவு என்றால் என்ன? ஒரு நிகழ்ச்சி ஏற்படுவதற்குரிய வாய்ப்பை ஆராய்வது. கணிதத்தின் தாக்கம் யாது? 20ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற் றம் கணக்கு வளர்ச்சியாலேயே ஆகும். தொகையீட்டு வகை நுண்கணிதம் என்னும் கணிதப் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறிஇயல், வானியல், புவி வளரியல், வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் உருவான பல சிக்கல்களைத் தீர்க்க ஆற்றல் வாய்ந்த கருவியாக உள்ளது. அண்மைக் காலத்தில் கணிதம் சமூக அறிவியல்களிலும் பெருத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. கணிதமும் தர்க்கமும் எவ்வாறு தொடர்புடையவை? கணக்கு தருக்க அடிப்படையில் அமைந்தது. பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட கூற்றுகளைக் கொண்டு முடிவுகள் செய்து, கணக்கு முறைகளை கணித மேதைகள் உருவாக்கினர். கணிதமும் அதனோடு தொடர்புடைய துறைகளும் யாவை? தந்தை அறிவியல் மெய்யறிவியல். தாய் அறிவியல் கணக்கு இவ்விரண்டின் வழிவந்தவையே ஏனைய எல்லா அறிவியல்களும். அவ்வகையில் கணிதத்தோடு தொடர்புடைய துறைகளாவன:
1. வானியல். 2. இயற்பியல். 3. வேதிஇயல்
&4 2.<noinclude></noinclude>
chjf47g4zmvh0djgxjh2jcnlucsz4wf
1437093
1437092
2022-08-06T13:04:36Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="செண்பகவடிவு செ" /><b>{{center|17}}</b></noinclude>45.
44.
45.
46.
47.
48.
பெறல், பகுப்பின் அடிப்படையில் முடிவு காணச் செய்தல் ஆகியவை பற்றியது. இதன் உய்மானத்தில் மாதிரிப் பகுப்பிலிருந்து மக்கள் தொகை பற்றிய முடிவுகள் உய்மானமாகக் கொள்ளப்படுகின்றன. வண்ணனைப் புள்ளியியலில் தகவல் தொகுக்கப்படும் உய்மானமில்லை. இட வடிவியல் என்றால் என்ன? இடவடிவப் பண்புகளை ஆராய்வது. மட்டுக் கணிதம் என்றால் என்ன? மட்டுகளை ஆராய்வது.
நிகழ்தகவு என்றால் என்ன? ஒரு நிகழ்ச்சி ஏற்படுவதற்குரிய வாய்ப்பை ஆராய்வது. கணிதத்தின் தாக்கம் யாது? 20ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற் றம் கணக்கு வளர்ச்சியாலேயே ஆகும். தொகையீட்டு வகை நுண்கணிதம் என்னும் கணிதப் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறிஇயல், வானியல், புவி வளரியல், வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் உருவான பல சிக்கல்களைத் தீர்க்க ஆற்றல் வாய்ந்த கருவியாக உள்ளது. அண்மைக் காலத்தில் கணிதம் சமூக அறிவியல்களிலும் பெருத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. கணிதமும் தர்க்கமும் எவ்வாறு தொடர்புடையவை? கணக்கு தருக்க அடிப்படையில் அமைந்தது. பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட கூற்றுகளைக் கொண்டு முடிவுகள் செய்து, கணக்கு முறைகளை கணித மேதைகள் உருவாக்கினர். கணிதமும் அதனோடு தொடர்புடைய துறைகளும் யாவை? தந்தை அறிவியல் மெய்யறிவியல். தாய் அறிவியல் கணக்கு இவ்விரண்டின் வழிவந்தவையே ஏனைய எல்லா அறிவியல்களும். அவ்வகையில் கணிதத்தோடு தொடர்புடைய துறைகளாவன:
1. வானியல். 2. இயற்பியல். 3. வேதிஇயல்
&4 2.<noinclude></noinclude>
m4ippd9x7gx3bqb38h72b2hc1wzuyye
1437094
1437093
2022-08-06T13:17:36Z
செண்பகவடிவு செ
8434
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|17}}</b></noinclude>{{hwe| முடிவுகளைப்|பெறல்,}} பகுப்பின் அடிப்படையில் முடிவு காணச் செய்தல் ஆகியவை பற்றியது. இதன் உய்மானத்தில் மாதிரிப் பகுப்பிலிருந்து மக்கள் தொகை பற்றிய முடிவுகள் உய்மானமாகக் கொள்ளப்படுகின்றன. வண்ணனைப் புள்ளியியலில் தகவல் தொகுக்கப்படும் உய்மானமில்லை.
43. இட வடிவியல் என்றால் என்ன?
{{gapஇடவடிவப் பண்புகளை ஆராய்வது.|1}}
44. மட்டுக் கணிதம் என்றால் என்ன?
{{gapமட்டுகளை ஆராய்வது.|1}}
45.நிகழ்தகவு என்றால் என்ன?
ஒரு நிகழ்ச்சி ஏற்படுவதற்குரிய வாய்ப்பை ஆராய்வது.
46.கணிதத்தின் தாக்கம் யாது?
20ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கணக்கு வளர்ச்சியாலேயே ஆகும். தொகையீட்டு வகை நுண்கணிதம் என்னும் கணிதப் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறிஇயல், வானியல், புவி வளரியல், வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் உருவான பல சிக்கல்களைத் தீர்க்க ஆற்றல் வாய்ந்த கருவியாக உள்ளது. அண்மைக் காலத்தில் கணிதம் சமூக அறிவியல்களிலும் பெருத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
47. கணிதமும் தர்க்கமும் எவ்வாறு தொடர்புடையவை?
கணக்கு தருக்க அடிப்படையில் அமைந்தது. பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட கூற்றுகளைக் கொண்டு முடிவுகள் செய்து, கணக்கு முறைகளை கணித மேதைகள் உருவாக்கினர்.
48.கணிதமும் அதனோடு தொடர்புடைய துறைகளும் யாவை?
தந்தை அறிவியல் மெய்யறிவியல். தாய் அறிவியல் கணக்கு இவ்விரண்டின் வழிவந்தவையே ஏனைய எல்லா அறிவியல்களும். அவ்வகையில் கணிதத்தோடு தொடர்புடைய துறைகளாவன:
1. வானியல். 2. இயற்பியல். 3. வேதிஇயல்
&4 2.<noinclude></noinclude>
8kt1kdirm7ly6gqjz4ipticw00pogko
1437096
1437094
2022-08-06T13:19:41Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|17}}</b></noinclude>{{hwe| முடிவுகளைப்|பெறல்,}} பகுப்பின் அடிப்படையில் முடிவு காணச் செய்தல் ஆகியவை பற்றியது. இதன் உய்மானத்தில் மாதிரிப் பகுப்பிலிருந்து மக்கள் தொகை பற்றிய முடிவுகள் உய்மானமாகக் கொள்ளப்படுகின்றன. வண்ணனைப் புள்ளியியலில் தகவல் தொகுக்கப்படும் உய்மானமில்லை.
43. இட வடிவியல் என்றால் என்ன?
இடவடிவப் பண்புகளை ஆராய்வது.
44. மட்டுக் கணிதம் என்றால் என்ன?
மட்டுகளை ஆராய்வது.
45.நிகழ்தகவு என்றால் என்ன?
ஒரு நிகழ்ச்சி ஏற்படுவதற்குரிய வாய்ப்பை ஆராய்வது.
46.கணிதத்தின் தாக்கம் யாது?
20ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கணக்கு வளர்ச்சியாலேயே ஆகும். தொகையீட்டு வகை நுண்கணிதம் என்னும் கணிதப் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறிஇயல், வானியல், புவி வளரியல், வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் உருவான பல சிக்கல்களைத் தீர்க்க ஆற்றல் வாய்ந்த கருவியாக உள்ளது. அண்மைக் காலத்தில் கணிதம் சமூக அறிவியல்களிலும் பெருத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
47. கணிதமும் தர்க்கமும் எவ்வாறு தொடர்புடையவை?
கணக்கு தருக்க அடிப்படையில் அமைந்தது. பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட கூற்றுகளைக் கொண்டு முடிவுகள் செய்து, கணக்கு முறைகளை கணித மேதைகள் உருவாக்கினர்.
48.கணிதமும் அதனோடு தொடர்புடைய துறைகளும் யாவை?தந்தை அறிவியல் மெய்யறிவியல். தாய் அறிவியல் கணக்கு இவ்விரண்டின் வழிவந்தவையே ஏனைய எல்லா அறிவியல்களும். அவ்வகையில் கணிதத்தோடு தொடர்புடைய துறைகளாவன:
1. வானியல். 2. இயற்பியல். 3. வேதிஇயல்
&4 2.<noinclude></noinclude>
q215gvl7g9lf1un8s3k5xgctuu6ypim
1437099
1437096
2022-08-06T13:31:48Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|17}}</b></noinclude>{{hwe| முடிவுகளைப்|பெறல்,}} பகுப்பின் அடிப்படையில் முடிவு காணச் செய்தல் ஆகியவை பற்றியது. இதன் உய்மானத்தில் மாதிரிப் பகுப்பிலிருந்து மக்கள் தொகை பற்றிய முடிவுகள் உய்மானமாகக் கொள்ளப்படுகின்றன. வண்ணனைப் புள்ளியியலில் தகவல் தொகுக்கப்படும் உய்மானமில்லை.
<br>43. இட வடிவியல் என்றால் என்ன?
<br>இடவடிவப் பண்புகளை ஆராய்வது.
<br>44. மட்டுக் கணிதம் என்றால் என்ன?
<br>மட்டுகளை ஆராய்வது.
<br>45.நிகழ்தகவு என்றால் என்ன?
<br>ஒரு நிகழ்ச்சி ஏற்படுவதற்குரிய வாய்ப்பை ஆராய்வது.
<br>46.கணிதத்தின் தாக்கம் யாது?
<br>20ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கணக்கு வளர்ச்சியாலேயே ஆகும். தொகையீட்டு வகை நுண்கணிதம் என்னும் கணிதப் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறிஇயல், வானியல், புவி வளரியல், வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் உருவான பல சிக்கல்களைத் தீர்க்க ஆற்றல் வாய்ந்த கருவியாக உள்ளது. அண்மைக் காலத்தில் கணிதம் சமூக அறிவியல்களிலும் பெருத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
<br>47. கணிதமும் தர்க்கமும் எவ்வாறு தொடர்புடையவை?
கணக்கு தருக்க அடிப்படையில் அமைந்தது. பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட கூற்றுகளைக் கொண்டு முடிவுகள் செய்து, கணக்கு முறைகளை கணித மேதைகள் உருவாக்கினர்.
<br>48.கணிதமும் அதனோடு தொடர்புடைய துறைகளும் யாவை?தந்தை அறிவியல் மெய்யறிவியல். தாய் அறிவியல் கணக்கு இவ்விரண்டின் வழிவந்தவையே ஏனைய எல்லா அறிவியல்களும். அவ்வகையில் கணிதத்தோடு தொடர்புடைய துறைகளாவன:
1. வானியல். 2. இயற்பியல். 3. வேதிஇயல்
&4 2.<noinclude></noinclude>
9rh0wfq6rmu8ka9hxj90o51bokpzl82
1437101
1437099
2022-08-06T13:35:34Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|17}}</b></noinclude>{{hweபெறல்,|முடிவுகளைப்}} பகுப்பின் அடிப்படையில் முடிவு காணச் செய்தல் ஆகியவை பற்றியது. இதன் உய்மானத்தில் மாதிரிப் பகுப்பிலிருந்து மக்கள் தொகை பற்றிய முடிவுகள் உய்மானமாகக் கொள்ளப்படுகின்றன. வண்ணனைப் புள்ளியியலில் தகவல் தொகுக்கப்படும் உய்மானமில்லை.
<br>43. இட வடிவியல் என்றால் என்ன?
<br>இடவடிவப் பண்புகளை ஆராய்வது.
<br>44. மட்டுக் கணிதம் என்றால் என்ன?
<br>மட்டுகளை ஆராய்வது.
<br>45.நிகழ்தகவு என்றால் என்ன?
<br>ஒரு நிகழ்ச்சி ஏற்படுவதற்குரிய வாய்ப்பை ஆராய்வது.
<br>46.கணிதத்தின் தாக்கம் யாது?
<br>20ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கணக்கு வளர்ச்சியாலேயே ஆகும். தொகையீட்டு வகை நுண்கணிதம் என்னும் கணிதப் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறிஇயல், வானியல், புவி வளரியல், வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் உருவான பல சிக்கல்களைத் தீர்க்க ஆற்றல் வாய்ந்த கருவியாக உள்ளது. அண்மைக் காலத்தில் கணிதம் சமூக அறிவியல்களிலும் பெருத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
<br>47. கணிதமும் தர்க்கமும் எவ்வாறு தொடர்புடையவை?
கணக்கு தருக்க அடிப்படையில் அமைந்தது. பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட கூற்றுகளைக் கொண்டு முடிவுகள் செய்து, கணக்கு முறைகளை கணித மேதைகள் உருவாக்கினர்.
<br>48.கணிதமும் அதனோடு தொடர்புடைய துறைகளும் யாவை?
<br>தந்தை அறிவியல் மெய்யறிவியல். தாய் அறிவியல் கணக்கு இவ்விரண்டின் வழிவந்தவையே ஏனைய எல்லா அறிவியல்களும். அவ்வகையில் கணிதத்தோடு தொடர்புடைய துறைகளாவன:
1. வானியல். 2. இயற்பியல். 3. வேதிஇயல்
&4 2.<noinclude></noinclude>
e6exurzc9wbs55xp93yz22suqwa4hb4
1437105
1437101
2022-08-06T13:42:50Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|17}}</b></noinclude>{{hwe|பெறல்,|முடிவுகளைப்}} பகுப்பின் அடிப்படையில் முடிவு காணச் செய்தல் ஆகியவை பற்றியது. இதன் உய்மானத்தில் மாதிரிப் பகுப்பிலிருந்து மக்கள் தொகை பற்றிய முடிவுகள் உய்மானமாகக் கொள்ளப்படுகின்றன. வண்ணனைப் புள்ளியியலில் தகவல் தொகுக்கப்படும் உய்மானமில்லை.
<br>43. இட வடிவியல் என்றால் என்ன?
<br>இடவடிவப் பண்புகளை ஆராய்வது.
<br>44. மட்டுக் கணிதம் என்றால் என்ன?
<br>மட்டுகளை ஆராய்வது.
<br>45.நிகழ்தகவு என்றால் என்ன?
<br>ஒரு நிகழ்ச்சி ஏற்படுவதற்குரிய வாய்ப்பை ஆராய்வது.
<br>46.கணிதத்தின் தாக்கம் யாது?
<br>20ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கணக்கு வளர்ச்சியாலேயே ஆகும். தொகையீட்டு வகை நுண்கணிதம் என்னும் கணிதப் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறிஇயல், வானியல், புவி வளரியல், வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் உருவான பல சிக்கல்களைத் தீர்க்க ஆற்றல் வாய்ந்த கருவியாக உள்ளது. அண்மைக் காலத்தில் கணிதம் சமூக அறிவியல்களிலும் பெருத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
<br>47. கணிதமும் தர்க்கமும் எவ்வாறு தொடர்புடையவை?
கணக்கு தருக்க அடிப்படையில் அமைந்தது. பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட கூற்றுகளைக் கொண்டு முடிவுகள் செய்து, கணக்கு முறைகளை கணித மேதைகள் உருவாக்கினர்.
<br>48.கணிதமும் அதனோடு தொடர்புடைய துறைகளும் யாவை?
<br>தந்தை அறிவியல் மெய்யறிவியல். தாய் அறிவியல் கணக்கு இவ்விரண்டின் வழிவந்தவையே ஏனைய எல்லா அறிவியல்களும். அவ்வகையில் கணிதத்தோடு தொடர்புடைய துறைகளாவன:
1. வானியல். 2. இயற்பியல். 3. வேதிஇயல்
&4 2.<noinclude></noinclude>
78f2go1q1vm0496gmsmfzom4x2ocma6
1437107
1437105
2022-08-06T13:47:02Z
செண்பகவடிவு செ
8434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="செண்பகவடிவு செ" /><b>{{center|17}}</b></noinclude>{{hwe|பெறல்,|முடிவுகளைப்}} பகுப்பின் அடிப்படையில் முடிவு காணச் செய்தல் ஆகியவை பற்றியது. இதன் உய்மானத்தில் மாதிரிப் பகுப்பிலிருந்து மக்கள் தொகை பற்றிய முடிவுகள் உய்மானமாகக் கொள்ளப்படுகின்றன. வண்ணனைப் புள்ளியியலில் தகவல் தொகுக்கப்படும் உய்மானமில்லை.
<br>43. இட வடிவியல் என்றால் என்ன?
<br>இடவடிவப் பண்புகளை ஆராய்வது.
<br>44. மட்டுக் கணிதம் என்றால் என்ன?
<br>மட்டுகளை ஆராய்வது.
<br>45.நிகழ்தகவு என்றால் என்ன?
<br>ஒரு நிகழ்ச்சி ஏற்படுவதற்குரிய வாய்ப்பை ஆராய்வது.
<br>46.கணிதத்தின் தாக்கம் யாது?
<br>20ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கணக்கு வளர்ச்சியாலேயே ஆகும். தொகையீட்டு வகை நுண்கணிதம் என்னும் கணிதப் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறிஇயல், வானியல், புவி வளரியல், வானவெளி அறிவியல் முதலிய துறைகளில் உருவான பல சிக்கல்களைத் தீர்க்க ஆற்றல் வாய்ந்த கருவியாக உள்ளது. அண்மைக் காலத்தில் கணிதம் சமூக அறிவியல்களிலும் பெருத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
<br>47. கணிதமும் தர்க்கமும் எவ்வாறு தொடர்புடையவை?
<br>கணக்கு தருக்க அடிப்படையில் அமைந்தது. பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட கூற்றுகளைக் கொண்டு முடிவுகள் செய்து, கணக்கு முறைகளை கணித மேதைகள் உருவாக்கினர்.
<br>48.கணிதமும் அதனோடு தொடர்புடைய துறைகளும் யாவை?
<br>தந்தை அறிவியல் மெய்யறிவியல். தாய் அறிவியல் கணக்கு இவ்விரண்டின் வழிவந்தவையே ஏனைய எல்லா அறிவியல்களும். அவ்வகையில் கணிதத்தோடு தொடர்புடைய துறைகளாவன:
1. வானியல். 2. இயற்பியல். 3. வேதிஇயல்
&4 2.<noinclude></noinclude>
qufsi32nsk8a0cgeg33gdqfxoonptwd
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/1
250
355477
1437201
921231
2022-08-07T02:33:33Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmerBot" /></noinclude>
{{center|<small>௨
திருச்செந்திலாண்டவன் துணை
</small>
{{center|{{Xx-larger|<b>
திருவுந்தியார்
திருக்களிற்றுப்படியார்</b>}}}}
<b>(விளக்கவுரை)</b>
திருப்பனந்தாள், ஸ்ரீ காசிமடத்து அதிபர்
<b>ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்</b>
அவர்களின் அருளாணையின் வண்ணம்
<b>ஸ்ரீ வாரணாசியில்
6 - 3 - 1982 அன்று நடைபெற்ற
சைவ சித்தாந்த மகாசமாசத்தின்
76- ஆம் ஆண்டு விழாவில்
வெளியிடப்பெற்றது</b>
}}
ஸ்ரீ காசிமடம் {{c|<big>★</big>}}
{{nop}} [[File:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf|center|240px]] {{nop}}<noinclude></noinclude>
d9kvxwujc5wos61m7459b1ghpjzs6lz
1437202
1437201
2022-08-07T02:34:58Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmerBot" /></noinclude>
{{center|<small>௨
:திருச்செந்திலாண்டவன் துணை
</small>
{{center|{{Xx-larger|<b>
திருவுந்தியார்
திருக்களிற்றுப்படியார்</b>}}}}
<b>(விளக்கவுரை)</b>
திருப்பனந்தாள், ஸ்ரீ காசிமடத்து அதிபர்
<b>ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்</b>
அவர்களின் அருளாணையின் வண்ணம்
<b>ஸ்ரீ வாரணாசியில்
6 - 3 - 1982 அன்று நடைபெற்ற
சைவ சித்தாந்த மகாசமாசத்தின்
76- ஆம் ஆண்டு விழாவில்
வெளியிடப்பெற்றது</b>
}}
ஸ்ரீ காசிமடம் {{c|<big>★</big>}} {{Right|17}}
{{nop}} [[File:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf|center|240px]] {{nop}}<noinclude></noinclude>
n9i4ad2n9geuzmrh6lg4r75puvytlvo
1437203
1437202
2022-08-07T02:36:33Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmerBot" /></noinclude>
{{center|<small>௨
:திருச்செந்திலாண்டவன் துணை
</small>
{{center|{{Xx-larger|<b>
திருவுந்தியார்</b>}}}}
{{center|{{Xx-larger|<b>திருக்களிற்றுப்படியார்</b>}}}}
<b>(விளக்கவுரை)</b>
திருப்பனந்தாள், ஸ்ரீ காசிமடத்து அதிபர்
<b>ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்</b>
அவர்களின் அருளாணையின் வண்ணம்
<b>ஸ்ரீ வாரணாசியில்
6 - 3 - 1982 அன்று நடைபெற்ற
சைவ சித்தாந்த மகாசமாசத்தின்
76- ஆம் ஆண்டு விழாவில்
வெளியிடப்பெற்றது</b>
}}
ஸ்ரீ காசிமடம் {{c|<big>★</big>}} {{Right|17}}
{{nop}} [[File:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf|center|240px]] {{nop}}<noinclude></noinclude>
p21jubehgqvjvhii8x6vs9hpmk56rs7
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/3
250
355479
1437118
674635
2022-08-06T14:44:53Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>{{center|உ}}
{{c|{{smaller|திருச்செந்திலாண்டவன் துணை}}}}
{{center|{{larger|<b>திருவுந்தியார்</b>}}
{{larger|<b>திருக்களிற்றுப்படியார்</b>}}
<big>(விளக்கவுரை)</big>
திருப்பனந்தாள், ஸ்ரீ காசிமடத்து அதிபர்
ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்
அவர்களின் அருளாணையின் வண்ணம்
ஸ்ரீ வாரணாசியில் 6-3-1982 அன்று
வெளியிடப் பெற்றது.
உரையாசிரியர்
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள்
தமிழ்த்துறைத் தலைவர்
திருமுறையாராய்ச்சிக் கலைஞர்
பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார்
{{smaller|(அரசு வழங்கிய சகாய விலைக் காகிதத்தில் அச்சிடப்பெற்றது)}}
விலை ரூ. 3-25.
ஸ்ரீகாசிமடம் ః {{float_right|திருப்பனந்தாள்}}
}}<noinclude></noinclude>
37lbgxw77nyrp8toumcemi63z0olg26
1437119
1437118
2022-08-06T15:04:53Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>{{center|உ}}
{{c|{{smaller|திருச்செந்திலாண்டவன் துணை}}}}
{{center|{{Xx-larger|<b></b>}}}}திருவுந்தியார்
{{larger|<b>திருக்களிற்றுப்படியார்</b>}}
<big>(விளக்கவுரை)</big>
திருப்பனந்தாள், ஸ்ரீ காசிமடத்து அதிபர்
ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்
அவர்களின் அருளாணையின் வண்ணம்
ஸ்ரீ வாரணாசியில் 6-3-1982 அன்று
வெளியிடப் பெற்றது.
உரையாசிரியர்
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள்
தமிழ்த்துறைத் தலைவர்
திருமுறையாராய்ச்சிக் கலைஞர்
பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார்
{{smaller|(அரசு வழங்கிய சகாய விலைக் காகிதத்தில் அச்சிடப்பெற்றது)}}
விலை ரூ. 3-25.
ஸ்ரீகாசிமடம் ః {{float_right|திருப்பனந்தாள்}}
}}<noinclude></noinclude>
akh2esiwvr0vata8vjn8lpp8jljpfdf
1437120
1437119
2022-08-06T15:06:01Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>{{center|உ}}
{{c|{{smaller|திருச்செந்திலாண்டவன் துணை}}}}
{{center|{{Xx-larger|<b>திருவுந்தியார்</b>}}}}
{{larger|<b>திருக்களிற்றுப்படியார்</b>}}
<big>(விளக்கவுரை)</big>
திருப்பனந்தாள், ஸ்ரீ காசிமடத்து அதிபர்
ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்
அவர்களின் அருளாணையின் வண்ணம்
ஸ்ரீ வாரணாசியில் 6-3-1982 அன்று
வெளியிடப் பெற்றது.
உரையாசிரியர்
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள்
தமிழ்த்துறைத் தலைவர்
திருமுறையாராய்ச்சிக் கலைஞர்
பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார்
{{smaller|(அரசு வழங்கிய சகாய விலைக் காகிதத்தில் அச்சிடப்பெற்றது)}}
விலை ரூ. 3-25.
ஸ்ரீகாசிமடம் ః {{float_right|திருப்பனந்தாள்}}
}}<noinclude></noinclude>
8i3hqxcfa8n3qwhp8c5dqu3355gb0oj
1437122
1437120
2022-08-06T15:14:00Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>{{center|உ}}
{{c|{{smaller|திருச்செந்திலாண்டவன் துணை}}}}
{{center|{{Xx-larger|<b>திருவுந்தியார்</b>}}}}
{{center|{{Xx-larger|<b>திருக்களிற்றுப்படியார்</b>}}}}
{{center|
<big><b>(விளக்கவுரை)</b></big>
{{dhr|10em}}
திருப்பனந்தாள், ஸ்ரீ காசிமடத்து அதிபர்
<b>ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி</b>
<b>முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்</b>
அவர்களின் அருளாணையின் வண்ணம்
<b>ஸ்ரீ வாரணாசியில்</b> 6-3-1982 அன்று
வெளியிடப் பெற்றது.
<b>உரையாசிரியர்</b>
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள்
தமிழ்த்துறைத் தலைவர்
திருமுறையாராய்ச்சிக் கலைஞர்
பேராசிரியர் <b>திரு. க. வெள்ளைவாரணனார்</b>
{{smaller|(அரசு வழங்கிய சகாய விலைக் காகிதத்தில் அச்சிடப்பெற்றது)}}
விலை ரூ. 3-25.
ஸ்ரீகாசிமடம் {{float_right|திருப்பனந்தாள்}}
}}}}<noinclude></noinclude>
5arbyjl7yjnpxw4i7hgmtec2pu1ixtb
1437123
1437122
2022-08-06T15:16:32Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>{{center|உ}}
{{c|{{smaller|திருச்செந்திலாண்டவன் துணை}}}}
{{center|{{Xx-larger|<b>திருவுந்தியார்</b>}}}}
{{center|{{Xx-larger|<b>திருக்களிற்றுப்படியார்</b>}}}}
{{center|
<big><b>(விளக்கவுரை)</b></big>
{{dhr|5em}}
திருப்பனந்தாள், ஸ்ரீ காசிமடத்து அதிபர்
<b>ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி</b>
<b>முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்</b>
அவர்களின் அருளாணையின் வண்ணம்
<b>ஸ்ரீ வாரணாசியில்</b> 6-3-1982 அன்று
வெளியிடப் பெற்றது.
<b>உரையாசிரியர்</b>
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள்
தமிழ்த்துறைத் தலைவர்
திருமுறையாராய்ச்சிக் கலைஞர்
பேராசிரியர் <b>திரு. க. வெள்ளைவாரணனார்</b>
{{smaller|(அரசு வழங்கிய சகாய விலைக் காகிதத்தில் அச்சிடப்பெற்றது)}}
விலை ரூ. 3-25.
ஸ்ரீகாசிமடம் {{c|<big>✽✽</big>}}{{float_right|திருப்பனந்தாள்}}
}}<noinclude></noinclude>
1xfs6j07vedx0nfrs04470tgzkbjzmn
1437171
1437123
2022-08-07T00:45:38Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>{{center|உ}}
{{c|{{smaller|திருச்செந்திலாண்டவன் துணை}}}}
{{center|{{Xx-larger|<b>திருவுந்தியார்</b>}}}}
{{center|{{Xx-larger|<b>திருக்களிற்றுப்படியார்</b>}}}}
{{center|
<big><b>(விளக்கவுரை)</b></big>
{{dhr|5em}}
திருப்பனந்தாள், ஸ்ரீ காசிமடத்து அதிபர்
<b>ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி</b>
<b>முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்</b>
அவர்களின் அருளாணையின் வண்ணம்
<b>ஸ்ரீ வாரணாசியில்</b> 6-3-1982 அன்று
வெளியிடப் பெற்றது.
<b>உரையாசிரியர்</b>
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள்
தமிழ்த்துறைத் தலைவர்
திருமுறையாராய்ச்சிக் கலைஞர்
பேராசிரியர் <b>திரு. க. வெள்ளைவாரணனார்</b>
{{smaller|(அரசு வழங்கிய சகாய விலைக் காகிதத்தில் அச்சிடப்பெற்றது)}}
விலை ரூ. 3-25.
ஸ்ரீகாசிமடம் {{c|<big>✽✽</big>}}{{float_right|திருப்பனந்தாள்}}
}}<noinclude></noinclude>
rzkz63qvnfw7kn34fg6wh2f60ivn5oc
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/4
250
355480
1437124
674636
2022-08-06T15:30:32Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>
❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖
{{center|௨
திருச்செந்திலாண்டவன் துணை
{{larger|<b>{{rule}}திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் வெளியீடுகள்</b>}}
[<b>பன்னிருதிருமுறை, பதினான்கு சாத்திரம்,
:ஸ்ரீ குமரகுருபரசுவாமிகள் பிரபந்தங்கள் முதலியன</b>]
}}
<big><b>கிடைக்குமிடம்:</b></big>
1. மேலாளர்.
::::<b>ஸ்ரீ காசி மடம்</b>
:::::திருப்பனந்தாள்-612 504.
<b>2. திரு. K. சுப்பிரமணிய அய்யர்,
</b>
:::::"தியாகராச விலாசம்’
::::::82. பிள்ளையார் கோயில்தெரு,
:::::::திருவல்லிக்கேணி, சென்னை - 5.
<b>3. ஆங்கிரஸ S. வெங்கடேச சர்மா,
</b>
:::::5, டெலிபோஸ்ட் காலனி,
::::::குறுக்குத்தெரு,
:::::::மேற்கு மாம்பலம், சென்னை - 33;
<b>4. திரு. V. சேகர்,
</b>
:::செயலர்,
:::::திருவாதிரையான் திருவருட்சபை,
::::::114, ராமநாயக்கன் தெரு,
:::::::நுங்கம்பாக்கம், சென்னை -34
❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖<noinclude></noinclude>
bli7fg37svhb2nta3mdqo57k5jg1v7j
1437125
1437124
2022-08-06T15:32:34Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>
❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖
{{center|௨
திருச்செந்திலாண்டவன் துணை
{{larger|<b>திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் வெளியீடுகள்</b>}}
[<b>பன்னிருதிருமுறை, பதினான்கு சாத்திரம்,
:ஸ்ரீ குமரகுருபரசுவாமிகள் பிரபந்தங்கள் முதலியன</b>]
}}
<big><b>கிடைக்குமிடம்:</b></big>
1. மேலாளர்.
::<b>ஸ்ரீ காசி மடம்</b>
::::திருப்பனந்தாள்-612 504.
<b>2. திரு. K. சுப்பிரமணிய அய்யர்,
</b>
:::::"தியாகராச விலாசம்’
::::::82. பிள்ளையார் கோயில்தெரு,
:::::::திருவல்லிக்கேணி, சென்னை - 5.
<b>3. ஆங்கிரஸ S. வெங்கடேச சர்மா,
</b>
:::::5, டெலிபோஸ்ட் காலனி,
::::::குறுக்குத்தெரு,
:::::::மேற்கு மாம்பலம், சென்னை - 33;
<b>4. திரு. V. சேகர்,
</b>
:::செயலர்,
:::::திருவாதிரையான் திருவருட்சபை,
::::::114, ராமநாயக்கன் தெரு,
:::::::நுங்கம்பாக்கம், சென்னை -34
❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖<noinclude></noinclude>
jpbsxfwyu03qibx2cfoilsdq5bzglte
1437172
1437125
2022-08-07T00:47:02Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖
{{center|௨
திருச்செந்திலாண்டவன் துணை
{{larger|<b>திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் வெளியீடுகள்</b>}}
{{rule|20em|align=}}
[<b>பன்னிருதிருமுறை, பதினான்கு சாத்திரம்,
:ஸ்ரீ குமரகுருபரசுவாமிகள் பிரபந்தங்கள் முதலியன</b>]
}}
<big><b>கிடைக்குமிடம்:</b></big>
1. மேலாளர்.
::<b>ஸ்ரீ காசி மடம்</b>
::::திருப்பனந்தாள்-612 504.
<b>2. திரு. K. சுப்பிரமணிய அய்யர்,
</b>
:::::"தியாகராச விலாசம்’
::::::82. பிள்ளையார் கோயில்தெரு,
:::::::திருவல்லிக்கேணி, சென்னை - 5.
<b>3. ஆங்கிரஸ S. வெங்கடேச சர்மா,
</b>
:::::5, டெலிபோஸ்ட் காலனி,
::::::குறுக்குத்தெரு,
:::::::மேற்கு மாம்பலம், சென்னை - 33;
<b>4. திரு. V. சேகர்,
</b>
:::செயலர்,
:::::திருவாதிரையான் திருவருட்சபை,
::::::114, ராமநாயக்கன் தெரு,
:::::::நுங்கம்பாக்கம், சென்னை -34
❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖<noinclude></noinclude>
i37jsdt9qzx4zs2nscu3tyizbxjtc52
1437173
1437172
2022-08-07T00:47:36Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖
{{center|௨
திருச்செந்திலாண்டவன் துணை
{{larger|<b>திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் வெளியீடுகள்</b>}}
{{rule|30em|align=}}
[<b>பன்னிருதிருமுறை, பதினான்கு சாத்திரம்,
:ஸ்ரீ குமரகுருபரசுவாமிகள் பிரபந்தங்கள் முதலியன</b>]
}}
<big><b>கிடைக்குமிடம்:</b></big>
1. மேலாளர்.
::<b>ஸ்ரீ காசி மடம்</b>
::::திருப்பனந்தாள்-612 504.
<b>2. திரு. K. சுப்பிரமணிய அய்யர்,
</b>
:::::"தியாகராச விலாசம்’
::::::82. பிள்ளையார் கோயில்தெரு,
:::::::திருவல்லிக்கேணி, சென்னை - 5.
<b>3. ஆங்கிரஸ S. வெங்கடேச சர்மா,
</b>
:::::5, டெலிபோஸ்ட் காலனி,
::::::குறுக்குத்தெரு,
:::::::மேற்கு மாம்பலம், சென்னை - 33;
<b>4. திரு. V. சேகர்,
</b>
:::செயலர்,
:::::திருவாதிரையான் திருவருட்சபை,
::::::114, ராமநாயக்கன் தெரு,
:::::::நுங்கம்பாக்கம், சென்னை -34
❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖❖<noinclude></noinclude>
qcl5587xe2p5hx8ffso33j9e44wdsda
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/5
250
355481
1437130
674637
2022-08-06T15:41:57Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>{{center|
௨
திருச்செந்திலாண்டவன் துணை
{{larger|<b>பதிப்புரை</b>}}
}}
{{block_center|<poem>ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே
யோகங்கள் எங்கே உணர்வெங்கே - பாகத்து
அருள்வடிவும் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யார்அறிவார் பேசு.
</poem>}}
{{gap}}சைவ சமய குரவர்களாலும், அவர்களின் அருள்வழி வந்த அருளாளர்களாலும் திருமுறைகள், சைவசித்தாந்தப்பெரு நூல்கள், புராணங்கள், பிரபந்தங்கள் முதலியவை அருளிச் செய்யப் பெற்றுள்ளன. அவைகள் மெய்யுணர்வையும் பக்தி நலத்தையும் விளைவிப்பனவாய் அமைந்துள்ளன.
{{gap}}திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து அதிபர் '''ஸ்ரீ-ல- ஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள்''' திருவருள் நோக்கத்தோடு திருமுறைகள், ஞானநூல்கள், ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் பிரபந்தங்கள் முதலானவற்றை வெளியிட்டு அடக்க விலையில் வழங்கி வருவதைத் தமிழ்ச் சைவ உலகம் நன்கு அறியும்.
{{gap}}திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும், பதினான்கு சாத்திர நூல்களில் உந்தி, களிறு என்று முன்னர் வைத்து எண்ணப்படும் சிறப்புடையன. இவ்விரண்டுநூல்களும், ஆட்கொண்டருள வரும் இறைவன் அருள்வடிவும் தானுமாய் அம்மையப்பனாய் வருமாறு போலப் பொருளால் ஒன்றாகி வடிவால் இருநூல்களாகத் திகழ்கின்றன. பருந்தும் நிழலும் போல உந்தியின் பொருளே தன் பொருளாகக் கொண்டு அதற்கோர் உரைநூலாகக் களிறு விளங்குகிறது. இவ்விருநூற்கும் பல உரைகள் எழுதப்பட்டிருப்பினும் இவ் விருநூல்களையும் ஒப்பிட்டு இரண்டும் ஒருபொருளன என்பதை விளக்கவில்லை. எனவே ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் இவ்விருநூற்கும் ஓர் ஒப்பீட்டுரை வெளிவர வேண்டும் எனத் திருவுளம் பற்றினர்கள். “இதனை இதனால் இவன்முடிக்கும்” என்னும்<noinclude></noinclude>
1pdia3kfrhpk9ug6vs44cjukf60548i
1437174
1437130
2022-08-07T00:48:30Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>{{center|
:௨
திருச்செந்திலாண்டவன் துணை
{{larger|<b>பதிப்புரை</b>}}
}}
{{block_center|<poem>ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே
யோகங்கள் எங்கே உணர்வெங்கே - பாகத்து
அருள்வடிவும் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யார்அறிவார் பேசு.
</poem>}}
{{gap}}சைவ சமய குரவர்களாலும், அவர்களின் அருள்வழி வந்த அருளாளர்களாலும் திருமுறைகள், சைவசித்தாந்தப்பெரு நூல்கள், புராணங்கள், பிரபந்தங்கள் முதலியவை அருளிச் செய்யப் பெற்றுள்ளன. அவைகள் மெய்யுணர்வையும் பக்தி நலத்தையும் விளைவிப்பனவாய் அமைந்துள்ளன.
{{gap}}திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து அதிபர் '''ஸ்ரீ-ல- ஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள்''' திருவருள் நோக்கத்தோடு திருமுறைகள், ஞானநூல்கள், ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் பிரபந்தங்கள் முதலானவற்றை வெளியிட்டு அடக்க விலையில் வழங்கி வருவதைத் தமிழ்ச் சைவ உலகம் நன்கு அறியும்.
{{gap}}திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும், பதினான்கு சாத்திர நூல்களில் உந்தி, களிறு என்று முன்னர் வைத்து எண்ணப்படும் சிறப்புடையன. இவ்விரண்டுநூல்களும், ஆட்கொண்டருள வரும் இறைவன் அருள்வடிவும் தானுமாய் அம்மையப்பனாய் வருமாறு போலப் பொருளால் ஒன்றாகி வடிவால் இருநூல்களாகத் திகழ்கின்றன. பருந்தும் நிழலும் போல உந்தியின் பொருளே தன் பொருளாகக் கொண்டு அதற்கோர் உரைநூலாகக் களிறு விளங்குகிறது. இவ்விருநூற்கும் பல உரைகள் எழுதப்பட்டிருப்பினும் இவ் விருநூல்களையும் ஒப்பிட்டு இரண்டும் ஒருபொருளன என்பதை விளக்கவில்லை. எனவே ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் இவ்விருநூற்கும் ஓர் ஒப்பீட்டுரை வெளிவர வேண்டும் எனத் திருவுளம் பற்றினர்கள். “இதனை இதனால் இவன்முடிக்கும்” என்னும்<noinclude></noinclude>
o0ol4rzov43pinc5xzog16uc4e4v8sl
1437175
1437174
2022-08-07T00:49:30Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>{{center|
:௨
<small>திருச்செந்திலாண்டவன் துணை</small>
{{larger|<b>பதிப்புரை</b>}}
}}
{{block_center|<poem><b>ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே
யோகங்கள் எங்கே உணர்வெங்கே - பாகத்து
அருள்வடிவும் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யார்அறிவார் பேசு.</b>
</poem>}}
{{gap}}சைவ சமய குரவர்களாலும், அவர்களின் அருள்வழி வந்த அருளாளர்களாலும் திருமுறைகள், சைவசித்தாந்தப்பெரு நூல்கள், புராணங்கள், பிரபந்தங்கள் முதலியவை அருளிச் செய்யப் பெற்றுள்ளன. அவைகள் மெய்யுணர்வையும் பக்தி நலத்தையும் விளைவிப்பனவாய் அமைந்துள்ளன.
{{gap}}திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து அதிபர் '''ஸ்ரீ-ல- ஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள்''' திருவருள் நோக்கத்தோடு திருமுறைகள், ஞானநூல்கள், ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் பிரபந்தங்கள் முதலானவற்றை வெளியிட்டு அடக்க விலையில் வழங்கி வருவதைத் தமிழ்ச் சைவ உலகம் நன்கு அறியும்.
{{gap}}திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும், பதினான்கு சாத்திர நூல்களில் உந்தி, களிறு என்று முன்னர் வைத்து எண்ணப்படும் சிறப்புடையன. இவ்விரண்டுநூல்களும், ஆட்கொண்டருள வரும் இறைவன் அருள்வடிவும் தானுமாய் அம்மையப்பனாய் வருமாறு போலப் பொருளால் ஒன்றாகி வடிவால் இருநூல்களாகத் திகழ்கின்றன. பருந்தும் நிழலும் போல உந்தியின் பொருளே தன் பொருளாகக் கொண்டு அதற்கோர் உரைநூலாகக் களிறு விளங்குகிறது. இவ்விருநூற்கும் பல உரைகள் எழுதப்பட்டிருப்பினும் இவ் விருநூல்களையும் ஒப்பிட்டு இரண்டும் ஒருபொருளன என்பதை விளக்கவில்லை. எனவே ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் இவ்விருநூற்கும் ஓர் ஒப்பீட்டுரை வெளிவர வேண்டும் எனத் திருவுளம் பற்றினர்கள். “இதனை இதனால் இவன்முடிக்கும்” என்னும்<noinclude></noinclude>
c6da9brslrwck5dje9lv8kzxeyhjf08
1437176
1437175
2022-08-07T00:50:11Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>{{center|
:௨
<small>திருச்செந்திலாண்டவன் துணை</small>
{{larger|<b>பதிப்புரை</b>}}
}}
{{block_center|<poem><b>ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே
யோகங்கள் எங்கே உணர்வெங்கே - பாகத்து
அருள்வடிவும் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யார்அறிவார் பேசு.</b>
</poem>}}
{{gap}}சைவ சமய குரவர்களாலும், அவர்களின் அருள்வழி வந்த அருளாளர்களாலும் திருமுறைகள், சைவசித்தாந்தப்பெரு நூல்கள், புராணங்கள், பிரபந்தங்கள் முதலியவை அருளிச் செய்யப் பெற்றுள்ளன. அவைகள் மெய்யுணர்வையும் பக்தி நலத்தையும் விளைவிப்பனவாய் அமைந்துள்ளன.
{{gap}}திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து அதிபர் '''ஸ்ரீ-ல- ஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள்''' திருவருள் நோக்கத்தோடு திருமுறைகள், ஞானநூல்கள், ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் பிரபந்தங்கள் முதலானவற்றை வெளியிட்டு அடக்க விலையில் வழங்கி வருவதைத் தமிழ்ச் சைவ உலகம் நன்கு அறியும்.
{{gap}}திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும், பதினான்கு சாத்திர நூல்களில் உந்தி, களிறு என்று முன்னர் வைத்து எண்ணப்படும் சிறப்புடையன. இவ்விரண்டுநூல்களும், ஆட்கொண்டருள வரும் இறைவன் அருள்வடிவும் தானுமாய் அம்மையப்பனாய் வருமாறு போலப் பொருளால் ஒன்றாகி வடிவால் இருநூல்களாகத் திகழ்கின்றன. பருந்தும் நிழலும் போல உந்தியின் பொருளே தன் பொருளாகக் கொண்டு அதற்கோர் உரைநூலாகக் களிறு விளங்குகிறது. இவ்விருநூற்கும் பல உரைகள் எழுதப்பட்டிருப்பினும் இவ் விருநூல்களையும் ஒப்பிட்டு இரண்டும் ஒருபொருளன என்பதை விளக்கவில்லை. எனவே ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் இவ்விருநூற்கும் ஓர் ஒப்பீட்டுரை வெளிவர வேண்டும் எனத் திருவுளம் பற்றினர்கள். “இதனை இதனால் இவன்முடிக்கும்” என்னும்<noinclude></noinclude>
2bhpd36l4uzhlvcli55b8funiy30rtz
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/6
250
355482
1437133
674638
2022-08-06T15:51:00Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
துணிவுகொண்டு செம்புலச் செல்வரான திரு க. வெள்ளைவாரணனாரிடம் ஓர் ஒப்பீட்டுரை எழுதுமாறு தமது திருவுளக்குறிப்பை வெளியிட்டார்கள். அவர்தாமும் அங்ஙனம் ஓர் உரை எழுதவேண்டுமென முன்னமே கருதியிருந்தமை திருவருட்குறிப்பால் நிறைவுறுவது கண்டு பேருவப்போடு உரை வரைந்தளித்தார்கள்.
{{gap}}உந்திக்கும் களிறுக்கும் உரிய ஒப்பீட்டுரையாகிய இந்நூல் ஸ்ரீ காசிமடத்தின் அடக்க விலைப் பதிப்பாக உருப்பெற்று, சைவ சித்தாந்த மகாசமாசம் 6-3-82ல் ஸ்ரீ வாரணாசியில் நடத்தும் 76-ம் ஆண்டுவிழாவில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து அதிபர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் அவர்களின் முன்னிலையில் வெளியிடப்படுகிறது.
{{gap}}இந்நூலுக்கு ஒப்பீட்டுமுறையில் உரைவிளக்கம் எழுதித் தந்ததோடு, நூல் அச்சாகும்போது உடனிருந்து அச்சுப் பிரதிகளைத் திருத்திக் கொடுத்த எனது உழுவலன்பரும் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்து முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்துத் தமிழியற்புல இணைப்பாளரும், திருமுறையாராய்ச்சிக் கலைஞருமாகிய '''திரு க. வெள்ளைவாரணனார்''' அவர்கட்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். .
{{gap}}அன்பர்கள் இவ்வரிய சித்தாந்த உரைநூலைப் பயின்று பொருளு ணர்ந்து மெய்ஞ்ஞானமாம் நலம்பெறுவதே ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி சுவாமிகள் அவர்களுக்குச் செய்யும் கைமாறாகும்,
:28–2—82,
:செந்தமிழ்க்கல்லூரி,
:திருப்பனந்தான்
{{block_right|இங்ஙனம்,
<b>தா. ம. வெள்ளைவாரணம்.</b>}}<noinclude></noinclude>
swdqdndchjk04pkitv575sr1ptdhkh8
1437134
1437133
2022-08-06T15:51:58Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
துணிவுகொண்டு செம்புலச் செல்வரான திரு க. வெள்ளைவாரணனாரிடம் ஓர் ஒப்பீட்டுரை எழுதுமாறு தமது திருவுளக்குறிப்பை வெளியிட்டார்கள். அவர்தாமும் அங்ஙனம் ஓர் உரை எழுதவேண்டுமென முன்னமே கருதியிருந்தமை திருவருட்குறிப்பால் நிறைவுறுவது கண்டு பேருவப்போடு உரை வரைந்தளித்தார்கள்.
{{gap}}உந்திக்கும் களிறுக்கும் உரிய ஒப்பீட்டுரையாகிய இந்நூல் ஸ்ரீ காசிமடத்தின் அடக்க விலைப் பதிப்பாக உருப்பெற்று, சைவ சித்தாந்த மகாசமாசம் 6-3-82ல் ஸ்ரீ வாரணாசியில் நடத்தும் 76-ம் ஆண்டுவிழாவில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து அதிபர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் அவர்களின் முன்னிலையில் வெளியிடப்படுகிறது.
{{gap}}இந்நூலுக்கு ஒப்பீட்டுமுறையில் உரைவிளக்கம் எழுதித் தந்ததோடு, நூல் அச்சாகும்போது உடனிருந்து அச்சுப் பிரதிகளைத் திருத்திக் கொடுத்த எனது உழுவலன்பரும் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்து முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்துத் தமிழியற்புல இணைப்பாளரும், திருமுறையாராய்ச்சிக் கலைஞருமாகிய '''திரு க. வெள்ளைவாரணனார்''' அவர்கட்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். .
{{gap}}அன்பர்கள் இவ்வரிய சித்தாந்த உரைநூலைப் பயின்று பொருளு ணர்ந்து மெய்ஞ்ஞானமாம் நலம்பெறுவதே ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி சுவாமிகள் அவர்களுக்குச் செய்யும் கைமாறாகும்,
:28–2—82,
:செந்தமிழ்க்கல்லூரி,
:திருப்பனந்தான்
{{block_right|இங்ஙனம்,
:<b>தா. ம. வெள்ளைவாரணம்.</b>}}<noinclude></noinclude>
3hrna8i3lebn6ok3443g956hszf5ap1
1437135
1437134
2022-08-06T15:53:21Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
துணிவுகொண்டு செம்புலச் செல்வரான திரு க. வெள்ளைவாரணனாரிடம் ஓர் ஒப்பீட்டுரை எழுதுமாறு தமது திருவுளக்குறிப்பை வெளியிட்டார்கள். அவர்தாமும் அங்ஙனம் ஓர் உரை எழுதவேண்டுமென முன்னமே கருதியிருந்தமை திருவருட்குறிப்பால் நிறைவுறுவது கண்டு பேருவப்போடு உரை வரைந்தளித்தார்கள்.
{{gap}}உந்திக்கும் களிறுக்கும் உரிய ஒப்பீட்டுரையாகிய இந்நூல் ஸ்ரீ காசிமடத்தின் அடக்க விலைப் பதிப்பாக உருப்பெற்று, சைவ சித்தாந்த மகாசமாசம் 6-3-82ல் ஸ்ரீ வாரணாசியில் நடத்தும் 76-ம் ஆண்டுவிழாவில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து அதிபர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் அவர்களின் முன்னிலையில் வெளியிடப்படுகிறது.
{{gap}}இந்நூலுக்கு ஒப்பீட்டுமுறையில் உரைவிளக்கம் எழுதித் தந்ததோடு, நூல் அச்சாகும்போது உடனிருந்து அச்சுப் பிரதிகளைத் திருத்திக் கொடுத்த எனது உழுவலன்பரும் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்து முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்துத் தமிழியற்புல இணைப்பாளரும், திருமுறையாராய்ச்சிக் கலைஞருமாகிய '''திரு க. வெள்ளைவாரணனார்''' அவர்கட்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். .
{{gap}}அன்பர்கள் இவ்வரிய சித்தாந்த உரைநூலைப் பயின்று பொருளு ணர்ந்து மெய்ஞ்ஞானமாம் நலம்பெறுவதே ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி சுவாமிகள் அவர்களுக்குச் செய்யும் கைமாறாகும்,
:28–2—82,
:செந்தமிழ்க்கல்லூரி,
:திருப்பனந்தான்
{{block_right|இங்ஙனம்,
:<b>தா. ம. வெள்ளைவாரணம்.</b>}}<noinclude></noinclude>
oasxgr86k3tpypzqxw2mhgausgj5zko
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/7
250
355483
1437139
674639
2022-08-06T16:01:00Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>
{{center|
<small>௨</small>
{{smaller|திருச்செந்திலாண்டவன் துணை}}
}}
{{c|{{larger|<b>திருவுந்தியாரும் - திருக்களிைற்றுப்படியாரும்</b>}}}}
{{center|{{Xx-larger|<b>முன்னுரை</b>}}}}
{{gap}}தமிழகத்துத் தோன்றி வளர்ந்த மெய்யறிவு நூல்களுள் சைவ சித்தாந்த உண்மையினை விரித்துரைக்கும் திருவுந்தியார் திருக்களிற்றுப் படியார் முதலிய பதினான்கு நூல்களும் சித்தாந்த சாத்திரம் எனச்சிறப்பு முறையில் போற்றிப் பயிலப்பெற்று வருவதை அறிஞர் பலரும் நன்குணர்வர். சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினையும் அவை தோன்றிய முறையே தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது,
{{block_center|<poem>
“உந்தி களிறு வுயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம்-வந்தஅருட்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்ப முற்று.”
</poem>}}
எனவரும் பழைய வெண்பாவாம். இப்பதினான்கு சாத்திரங்களையும் மெய்கண்ட சாத்திரமென வழங்குதலும் உண்டு. இங்குக் குறித்த மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் திருவுந்தியாரும் திருக்களிற்றுப் படியாரும் சிவஞான போதத்திற்குக் காலத்தால் முற்பட்டன என்பது பேரறிஞர் பலரும் ஆராய்ந்து கண்ட உண்மையாகும். பதினான்கு சாத்திரங்களையும் தொகுத்துக்கூறும் “உந்திகளிறு” என்னும் இவ் வெண்பாவிலும் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூலும் உயர்போதமாகிய சிவஞானபோதத்திற்கு முன்
i -<noinclude></noinclude>
24098v0uzieda8mc42f6r4qjziw7uy1
1437140
1437139
2022-08-06T16:01:38Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
{{center|
<small>௨</small>
{{smaller|திருச்செந்திலாண்டவன் துணை}}
}}
{{c|{{larger|<b>திருவுந்தியாரும் - திருக்களிைற்றுப்படியாரும்</b>}}}}
{{center|{{Xx-larger|<b>முன்னுரை</b>}}}}
{{gap}}தமிழகத்துத் தோன்றி வளர்ந்த மெய்யறிவு நூல்களுள் சைவ சித்தாந்த உண்மையினை விரித்துரைக்கும் திருவுந்தியார் திருக்களிற்றுப் படியார் முதலிய பதினான்கு நூல்களும் சித்தாந்த சாத்திரம் எனச்சிறப்பு முறையில் போற்றிப் பயிலப்பெற்று வருவதை அறிஞர் பலரும் நன்குணர்வர். சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினையும் அவை தோன்றிய முறையே தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது,
{{block_center|<poem>
“உந்தி களிறு வுயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம்-வந்தஅருட்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்ப முற்று.”
</poem>}}
எனவரும் பழைய வெண்பாவாம். இப்பதினான்கு சாத்திரங்களையும் மெய்கண்ட சாத்திரமென வழங்குதலும் உண்டு. இங்குக் குறித்த மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் திருவுந்தியாரும் திருக்களிற்றுப் படியாரும் சிவஞான போதத்திற்குக் காலத்தால் முற்பட்டன என்பது பேரறிஞர் பலரும் ஆராய்ந்து கண்ட உண்மையாகும். பதினான்கு சாத்திரங்களையும் தொகுத்துக்கூறும் “உந்திகளிறு” என்னும் இவ் வெண்பாவிலும் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூலும் உயர்போதமாகிய சிவஞானபோதத்திற்கு முன்
i -<noinclude></noinclude>
60vlqe8kjtfw8iivzkp1fmoz6x3648i
1437177
1437140
2022-08-07T00:52:08Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
{{center|
<small>௨</small>
{{smaller|திருச்செந்திலாண்டவன் துணை}}
}}
{{c|{{larger|<b>திருவுந்தியாரும் - திருக்களிற்றுப்படியாரும்</b>}}}}
{{center|{{Xx-larger|<b>முன்னுரை</b>}}}}
{{gap}}தமிழகத்துத் தோன்றி வளர்ந்த மெய்யறிவு நூல்களுள் சைவ சித்தாந்த உண்மையினை விரித்துரைக்கும் திருவுந்தியார் திருக்களிற்றுப் படியார் முதலிய பதினான்கு நூல்களும் சித்தாந்த சாத்திரம் எனச்சிறப்பு முறையில் போற்றிப் பயிலப்பெற்று வருவதை அறிஞர் பலரும் நன்குணர்வர். சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினையும் அவை தோன்றிய முறையே தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது,
{{block_center|<poem>
“உந்தி களிறு வுயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம்-வந்தஅருட்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்ப முற்று.”
</poem>}}
எனவரும் பழைய வெண்பாவாம். இப்பதினான்கு சாத்திரங்களையும் மெய்கண்ட சாத்திரமென வழங்குதலும் உண்டு. இங்குக் குறித்த மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் திருவுந்தியாரும் திருக்களிற்றுப் படியாரும் சிவஞான போதத்திற்குக் காலத்தால் முற்பட்டன என்பது பேரறிஞர் பலரும் ஆராய்ந்து கண்ட உண்மையாகும். பதினான்கு சாத்திரங்களையும் தொகுத்துக்கூறும் “உந்திகளிறு” என்னும் இவ் வெண்பாவிலும் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூலும் உயர்போதமாகிய சிவஞானபோதத்திற்கு முன்
i -<noinclude></noinclude>
5kkja7dwsgboxiyvpe5nc9zf8gyiph5
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/8
250
355484
1437178
674640
2022-08-07T01:01:20Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
வைக்கப் பெற்றிருத்தல் காணலாம். மெய்கண்டார் அருளிய சிவஞான போதத்தில் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூல்களின் பொருள் முடிபுகள் ஆங்காங்கே எடுத்தாளப் பெற்றிருத்தலைக் கூர்ந்து நோக்குங்கால் இவையிரண்டும் சிவஞான போதத்திற்குக் காலத்தால் முற்பட்டன என்பது நன்கு தெளியப்படும். சிவஞானபோதத்தை இயற்றிய மெய்கண்டார் காலம் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டெனத் துணியப்படுதலால் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் ஆகிய இந்நூலாசிரியர்களின் காலம் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனத்தெரிகிறது.
திருவுந்தியாரின் வழிநூலாகிய திருக்களிற்றுப்படியாரில் திருத் தொண்டத்தொகை அடியார்களின் வரலாற்றுச் செய்திகள் எடுத்தாளப் பெறுதலால் திருக்களிற்றுப்படியார் இயற்றிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனாரும், அவருடைய ஆசிரியர், ஆளுடைய தேவநாயனாருக்குத் திருவுந்தியாரை உபதேசித்து அருளிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனாரும், திருத்தொண்டர் புராண ஆசிரியர் சேக்கிழார் நாயனார் காலத்தை ஒட்டிக் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலவிய அருளாசிரியர்கள் எனக் கருதுதல் பொருத்தமுடையதாகும். கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் பரஞ்சோதி மாமுனிவர் உபதேசத்தின் வழியே தோன்றி வளர்ந்த மெய்கண்டதேவர் சந்தானமாகிய உபதேச பரம்பரையின் தோற்றத்திற்கு முன்னரே திருவுந்தியார் இயற்றியருளிய உய்யவந்த தேவரைக் குருவாகக்கொண்ட சைவசித்தாந்த சந்தான பரம்பரையும் தோன்றி வளர்ந்திருந்ததென்பது திருவுந்தியார்-திருக் களிற்றுப்படியார் வரலாற்றால் புலனாகின்றது.
{{center|{{Xx-larger|<b>திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார் வரலாறு
</b>}}}}
{{center|{{Xx-larger|<b>❖❖</b>}}}}
{{gap}}"எல்லாம் வல்ல சிவபெருமான் ஆன்மாக்களுக்குச் சிவாநுபவம் விளையும் நிமித்தமாக (மானிடத் திருமேனிகொண்டு) உய்யவந்த தேவ நாயனர் என்னுந் திருநாமத்தையும் சாத்திக்கொண்டு வடவேங்கடந் தென் குமரி யெல்லைக்குள்ளே சஞ்சாரம் பண்ணுங்காலத்து ஒரு நாள் திருவியலூரிலே எழுந்தருளினர். அவ்வூரிலேயிருக்கிற ஆளுடைய தேவநாயனர் (அவரைக் கண்டு தெரிசித்த போது அவருடை மலபரி பாகத்தையறிந்து தீக்கை பண்ணி ஞானோபதேசமும் பண்ணி, திருவுந்
{{c|ii}}<noinclude></noinclude>
m101iim43rtgykbb3il8kqut8sq4bf4
1437179
1437178
2022-08-07T01:02:10Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
வைக்கப் பெற்றிருத்தல் காணலாம். மெய்கண்டார் அருளிய சிவஞான போதத்தில் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூல்களின் பொருள் முடிபுகள் ஆங்காங்கே எடுத்தாளப் பெற்றிருத்தலைக் கூர்ந்து நோக்குங்கால் இவையிரண்டும் சிவஞான போதத்திற்குக் காலத்தால் முற்பட்டன என்பது நன்கு தெளியப்படும். சிவஞானபோதத்தை இயற்றிய மெய்கண்டார் காலம் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டெனத் துணியப்படுதலால் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் ஆகிய இந்நூலாசிரியர்களின் காலம் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனத்தெரிகிறது.
திருவுந்தியாரின் வழிநூலாகிய திருக்களிற்றுப்படியாரில் திருத் தொண்டத்தொகை அடியார்களின் வரலாற்றுச் செய்திகள் எடுத்தாளப் பெறுதலால் திருக்களிற்றுப்படியார் இயற்றிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனாரும், அவருடைய ஆசிரியர், ஆளுடைய தேவநாயனாருக்குத் திருவுந்தியாரை உபதேசித்து அருளிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனாரும், திருத்தொண்டர் புராண ஆசிரியர் சேக்கிழார் நாயனார் காலத்தை ஒட்டிக் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலவிய அருளாசிரியர்கள் எனக் கருதுதல் பொருத்தமுடையதாகும். கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் பரஞ்சோதி மாமுனிவர் உபதேசத்தின் வழியே தோன்றி வளர்ந்த மெய்கண்டதேவர் சந்தானமாகிய உபதேச பரம்பரையின் தோற்றத்திற்கு முன்னரே திருவுந்தியார் இயற்றியருளிய உய்யவந்த தேவரைக் குருவாகக்கொண்ட சைவசித்தாந்த சந்தான பரம்பரையும் தோன்றி வளர்ந்திருந்ததென்பது திருவுந்தியார்-திருக் களிற்றுப்படியார் வரலாற்றால் புலனாகின்றது.
{{center|{{Xx-larger|<b>திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார் வரலாறு
</b>}}}}
{{center|{{Xx-larger|<b>❖❖</b>}}}}
{{gap}}"எல்லாம் வல்ல சிவபெருமான் ஆன்மாக்களுக்குச் சிவாநுபவம் விளையும் நிமித்தமாக (மானிடத் திருமேனிகொண்டு) உய்யவந்த தேவ நாயனர் என்னுந் திருநாமத்தையும் சாத்திக்கொண்டு வடவேங்கடந் தென் குமரி யெல்லைக்குள்ளே சஞ்சாரம் பண்ணுங்காலத்து ஒரு நாள் திருவியலூரிலே எழுந்தருளினர். அவ்வூரிலேயிருக்கிற ஆளுடைய தேவநாயனர் (அவரைக் கண்டு தெரிசித்த போது அவருடை மலபரி பாகத்தையறிந்து தீக்கை பண்ணி ஞானோபதேசமும் பண்ணி, திருவுந்
{{c|ii}}<noinclude></noinclude>
3g0qlf1u0dqf5aygpx8i41znxjuesba
1437180
1437179
2022-08-07T01:03:12Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
வைக்கப் பெற்றிருத்தல் காணலாம். மெய்கண்டார் அருளிய சிவஞான போதத்தில் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூல்களின் பொருள் முடிபுகள் ஆங்காங்கே எடுத்தாளப் பெற்றிருத்தலைக் கூர்ந்து நோக்குங்கால் இவையிரண்டும் சிவஞான போதத்திற்குக் காலத்தால் முற்பட்டன என்பது நன்கு தெளியப்படும். சிவஞானபோதத்தை இயற்றிய மெய்கண்டார் காலம் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டெனத் துணியப்படுதலால் திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் ஆகிய இந்நூலாசிரியர்களின் காலம் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனத்தெரிகிறது.
திருவுந்தியாரின் வழிநூலாகிய திருக்களிற்றுப்படியாரில் திருத் தொண்டத்தொகை அடியார்களின் வரலாற்றுச் செய்திகள் எடுத்தாளப் பெறுதலால் திருக்களிற்றுப்படியார் இயற்றிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனாரும், அவருடைய ஆசிரியர், ஆளுடைய தேவநாயனாருக்குத் திருவுந்தியாரை உபதேசித்து அருளிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனாரும், திருத்தொண்டர் புராண ஆசிரியர் சேக்கிழார் நாயனார் காலத்தை ஒட்டிக் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலவிய அருளாசிரியர்கள் எனக் கருதுதல் பொருத்தமுடையதாகும். கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் பரஞ்சோதி மாமுனிவர் உபதேசத்தின் வழியே தோன்றி வளர்ந்த மெய்கண்டதேவர் சந்தானமாகிய உபதேச பரம்பரையின் தோற்றத்திற்கு முன்னரே திருவுந்தியார் இயற்றியருளிய உய்யவந்த தேவரைக் குருவாகக்கொண்ட சைவசித்தாந்த சந்தான பரம்பரையும் தோன்றி வளர்ந்திருந்ததென்பது திருவுந்தியார்-திருக் களிற்றுப்படியார் வரலாற்றால் புலனாகின்றது.
{{center|{{Xx-larger|<b>திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார் வரலாறு
</b>}}}}
{{center|{{Xx-larger|<b>—❖❖—</b>}}}}
{{gap}}"எல்லாம் வல்ல சிவபெருமான் ஆன்மாக்களுக்குச் சிவாநுபவம் விளையும் நிமித்தமாக (மானிடத் திருமேனிகொண்டு) உய்யவந்த தேவ நாயனர் என்னுந் திருநாமத்தையும் சாத்திக்கொண்டு வடவேங்கடந் தென் குமரி யெல்லைக்குள்ளே சஞ்சாரம் பண்ணுங்காலத்து ஒரு நாள் திருவியலூரிலே எழுந்தருளினர். அவ்வூரிலேயிருக்கிற ஆளுடைய தேவநாயனர் (அவரைக் கண்டு தெரிசித்த போது அவருடை மலபரி பாகத்தையறிந்து தீக்கை பண்ணி ஞானோபதேசமும் பண்ணி, திருவுந்
{{c|ii}}<noinclude></noinclude>
5t8n0e0f76iai05c5vgc5447nbiqwh9
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/9
250
355485
1437181
674641
2022-08-07T01:11:28Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>
தியார் என்று பேரிட்டு நாற்பத்துநாலு செய்யுளாக ஒரு நூலும் பண்ணி, அந்த நூல் முடிவிலே தம்முடைய பெயர் தோன்ற ஒரு செய்யுளும் பண்ணி அந்தநூலினுடைய தாற்பரியத்தையும் உள்ளபடி யறிவித்துச் சிறிது நாள் சென்று தன்னியல்பையடைந்தார்’’.
{{gap}} “பின்பு ஆளுடைய தேவநாயனார் முன் சொன்ன எல்லைக்குள்ளே சஞ்சாரம் பண்ணுங்காலத்து ஒருநாள் திருக்கடவூரிலே எழுந்தருளினார். அவ்வூரிலே ஆட்டுவாணியக் குலத்திலே உற்பவித்தவரொருவர் (அவரைக்) கண்டு தெரிசித்த போது அவருடைய மலபரிபாகத்தை யறிந்து தீக்கை பண்ணித் தம்முடைய ஆசாரியருடைய பெயரையுஞ் சாத்தித் திருவுந்தியார் என்கிற சாத்திரத்தையும் அறிவித்துச் சிறிது நாள் சென்று தன்னியல்பையடைந்தார். பின்பு அந்தத் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனர் முன் சொன்ன எல்லைக்குள்ளே சஞ்சாரம் பண்ணுங் காலத்திலே ஒருநாள் சிதம்பரத்திலே எழுந்தருளினர். அவ்வூரிலே யொருவர் ஞானம் பெற வேண்டித் தலவாசம் பண்ணியிருந்து இவரைக்கண்டு தெரிசித்த போது (இவர் அவரது) மலபரிபாகத்தை யறிந்து தீக்கை பண்ணித் திருவுந்தியாருக்கு வழிநூலாகத் திருக்களிற்றுப்படியார் என்று நூறு செய்யுளாக ஒரு நூலும் பண்ணி யறிவித்துத் தன்னியல்பையடைந்தார்.”
{{gap}} “திருக்களிற்றுப்படியார் என்பதற்குக் காரணம், இவர் நூல் பண்ணின காலத்து இவர் கீழ்ச்சாதியென்றும் இவருடைய நூல் கைக்கொள்ளலாகா தென்றுஞ் சிறிது பேர் சொல்ல, சிறிது பக்குவரா யுள்ளவர்கள் அந்த நூலைப் பஞ்சாக்கரப்படியிலே கொண்டுபோய் வைத்தார்கள். அந்தப்படியிலே செய்திருக்கின்ற கல்லானை (அந் நூலைத்) துதிக்கையாலே யெடுத்து எல்லாவற்றுக்கும் மேற்படியிலே கொண்டுபோய் வைத்தது. ஆகையால் (இந்நூல்) அப்பெயர் பெற்றது”.
{{gap}} “இந்தச் சந்தான பரம்பரையை இப்படிக் கண்டுகொள்க” என்பது இவ்விரு நூல்களின் பழைய உரையாசிரியராகிய தில்லைச் சிற்றம்பலவர் உரையிற் காணப்படும் பழைய வரலாறாகும். இவ் வரலாற்றினைக் கூர்ந்து நோக்கின் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றி நிலைபெற்ற மெய்கண்ட சந்தானத்தினுங் காலத்தால் முந்தியது திருவுந்தியார் அருளிய திருவியலூர் உய்ய வந்த தேவ நாயனர் உபதேச பரம்பரை என்பது நன்கு புலனாம்.
{{gap}}திருவுந்தியார் தோன்றிய காலம் கி. பி. 1147 என்றும், திருக் களிற்றுப்படியார் காலம் கி. பி. 1177 என்றும் கூறுவர் அனவரத விநாயகம் பிள்ளை முதலிய ஆராய்ச்சியாளர்கள்.
{{c|iii}}<noinclude></noinclude>
nw878mek7s4v374hl01fahc71yrq7nz
1437182
1437181
2022-08-07T01:12:06Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
தியார் என்று பேரிட்டு நாற்பத்துநாலு செய்யுளாக ஒரு நூலும் பண்ணி, அந்த நூல் முடிவிலே தம்முடைய பெயர் தோன்ற ஒரு செய்யுளும் பண்ணி அந்தநூலினுடைய தாற்பரியத்தையும் உள்ளபடி யறிவித்துச் சிறிது நாள் சென்று தன்னியல்பையடைந்தார்’’.
{{gap}} “பின்பு ஆளுடைய தேவநாயனார் முன் சொன்ன எல்லைக்குள்ளே சஞ்சாரம் பண்ணுங்காலத்து ஒருநாள் திருக்கடவூரிலே எழுந்தருளினார். அவ்வூரிலே ஆட்டுவாணியக் குலத்திலே உற்பவித்தவரொருவர் (அவரைக்) கண்டு தெரிசித்த போது அவருடைய மலபரிபாகத்தை யறிந்து தீக்கை பண்ணித் தம்முடைய ஆசாரியருடைய பெயரையுஞ் சாத்தித் திருவுந்தியார் என்கிற சாத்திரத்தையும் அறிவித்துச் சிறிது நாள் சென்று தன்னியல்பையடைந்தார். பின்பு அந்தத் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனர் முன் சொன்ன எல்லைக்குள்ளே சஞ்சாரம் பண்ணுங் காலத்திலே ஒருநாள் சிதம்பரத்திலே எழுந்தருளினர். அவ்வூரிலே யொருவர் ஞானம் பெற வேண்டித் தலவாசம் பண்ணியிருந்து இவரைக்கண்டு தெரிசித்த போது (இவர் அவரது) மலபரிபாகத்தை யறிந்து தீக்கை பண்ணித் திருவுந்தியாருக்கு வழிநூலாகத் திருக்களிற்றுப்படியார் என்று நூறு செய்யுளாக ஒரு நூலும் பண்ணி யறிவித்துத் தன்னியல்பையடைந்தார்.”
{{gap}} “திருக்களிற்றுப்படியார் என்பதற்குக் காரணம், இவர் நூல் பண்ணின காலத்து இவர் கீழ்ச்சாதியென்றும் இவருடைய நூல் கைக்கொள்ளலாகா தென்றுஞ் சிறிது பேர் சொல்ல, சிறிது பக்குவரா யுள்ளவர்கள் அந்த நூலைப் பஞ்சாக்கரப்படியிலே கொண்டுபோய் வைத்தார்கள். அந்தப்படியிலே செய்திருக்கின்ற கல்லானை (அந் நூலைத்) துதிக்கையாலே யெடுத்து எல்லாவற்றுக்கும் மேற்படியிலே கொண்டுபோய் வைத்தது. ஆகையால் (இந்நூல்) அப்பெயர் பெற்றது”.
{{gap}} “இந்தச் சந்தான பரம்பரையை இப்படிக் கண்டுகொள்க” என்பது இவ்விரு நூல்களின் பழைய உரையாசிரியராகிய தில்லைச் சிற்றம்பலவர் உரையிற் காணப்படும் பழைய வரலாறாகும். இவ் வரலாற்றினைக் கூர்ந்து நோக்கின் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றி நிலைபெற்ற மெய்கண்ட சந்தானத்தினுங் காலத்தால் முந்தியது திருவுந்தியார் அருளிய திருவியலூர் உய்ய வந்த தேவ நாயனர் உபதேச பரம்பரை என்பது நன்கு புலனாம்.
{{gap}}திருவுந்தியார் தோன்றிய காலம் கி. பி. 1147 என்றும், திருக் களிற்றுப்படியார் காலம் கி. பி. 1177 என்றும் கூறுவர் அனவரத விநாயகம் பிள்ளை முதலிய ஆராய்ச்சியாளர்கள்.
{{c|iii}}<noinclude></noinclude>
12uvtvu8ivcbcrqkxvqcq913lvtagpm
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/10
250
355486
1437184
674642
2022-08-07T01:32:47Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
{{gap}}மெய்கண்ட நூல்கள் பதினான்கினுள் காலத்தால் முற்பட்டது திருவுந்தியார் ஆகும். உந்தி பறத்தல் என்பது மகளிர் விளையாட்டுக்களில் ஒன்று; விளையாடும் பருவத்து இளமகளிர் பாட்டுடைத் தலைவனது வெற்றிச் செயல்களை வாயாற் புகழ்ந்து கொண்டு உயர எழுந்து குதித்தலாகும். மகளிர் இருவர் சிவபெருமானுடைய வெற்றிச் செயல்களைச் சொல்லிக்கொண்டு துள்ளிக் குதித்து விளையாடும் முறையில் திருவாதவூரடிகள் அருளிய திருவுந்தியாரை அடியொற்றியமைந்தது, திருவியலூர் உய்ய வந்த தேவநாயனர் அருளிய திருவுந்தியார் என்னும் இச் சித்தாந்த சாத்திரமாகும். இந்நூல் எட்டாந் திருமுறையாகிய “திருவாசகச் செழுமறையின் பிழிவாகத்" தோன்றியதெனத் தெரிகிறது.
{{block_center|<poem>“உய்யஎன் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா”</poem>}}
எனவும்,
{{block_center|<poem>“உய்ய வல்லாரொரு மூவரைக் காவல்கொண்
டெய்ய வல்லானுக்கே யுந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற.”
</poem>}}
எனவும் வரும் திருவாசகத்தொடரே இந்நூலாசிரியர் பெயராக அமைந்திருத்தலும், திருவாசகத்திலுள்ள திருவுந்தியார் என்னும் பதிகத்தின் யாப்பு இந்நூலின் யாப்பாக அமைந்திருத்தலும், இந்நூல் திருவாசகத்தின் சொற்பொருள் பலவற்றைத் தன்னகத்துக் கொண்டிருத்தலும் இந்நூல் மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகச் செழுமறையின் வழியில் தோன்றிய ஞான நூல் ஆதலே நன்கு புலப்படுத்துவனவாம். திருப்பெருந்துறையில் திருவாதவூரடிகட்கு இறைவன் குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்து மெய்ப் பொருளை அறிவுறுத்தியது போன்றே திருவியலூரில் உய்ய வந்த தேவ நாயனர் என்னும் பெயருடன் குருவாக எழுந்தருளித் திருவியலூர் ஆளுடைய தேவ நாயனர் என்பவர்க்கு
‘திருவுந்தியார்’ என்னும் ஞான நூலை உபதேசித்தருளி அடிமைகொண்ட திறம் மணிவாசகப் பெருமான் வரலாற்றை நினைவு படுத்துவதாகும்.
{{gap}}மணிவாசகப்பெருமான் அருளிய திருவாசகத்தைப் போன்றே இத்திருவுந்தியாரிலும் சிவபெருமான் குருவாக எழுந்தருளி ஆன்மாக்
{{c|iv}}<noinclude></noinclude>
q71dd19hr195hd77haym4jzn2j34111
1437185
1437184
2022-08-07T01:34:26Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
{{gap}}மெய்கண்ட நூல்கள் பதினான்கினுள் காலத்தால் முற்பட்டது திருவுந்தியார் ஆகும். உந்தி பறத்தல் என்பது மகளிர் விளையாட்டுக்களில் ஒன்று; விளையாடும் பருவத்து இளமகளிர் பாட்டுடைத் தலைவனது வெற்றிச் செயல்களை வாயாற் புகழ்ந்து கொண்டு உயர எழுந்து குதித்தலாகும். மகளிர் இருவர் சிவபெருமானுடைய வெற்றிச் செயல்களைச் சொல்லிக்கொண்டு துள்ளிக் குதித்து விளையாடும் முறையில் திருவாதவூரடிகள் அருளிய திருவுந்தியாரை அடியொற்றியமைந்தது, திருவியலூர் உய்ய வந்த தேவநாயனர் அருளிய திருவுந்தியார் என்னும் இச் சித்தாந்த சாத்திரமாகும். இந்நூல் எட்டாந் திருமுறையாகிய “திருவாசகச் செழுமறையின் பிழிவாகத்" தோன்றியதெனத் தெரிகிறது.
{{block_center|<poem>“உய்யஎன் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா”</poem>}}
எனவும்,
{{block_center|<poem>“உய்ய வல்லாரொரு மூவரைக் காவல்கொண்
டெய்ய வல்லானுக்கே யுந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற.”
</poem>}}
எனவும் வரும் திருவாசகத்தொடரே இந்நூலாசிரியர் பெயராக அமைந்திருத்தலும், திருவாசகத்திலுள்ள திருவுந்தியார் என்னும் பதிகத்தின் யாப்பு இந்நூலின் யாப்பாக அமைந்திருத்தலும், இந்நூல் திருவாசகத்தின் சொற்பொருள் பலவற்றைத் தன்னகத்துக் கொண்டிருத்தலும் இந்நூல் மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகச் செழுமறையின் வழியில் தோன்றிய ஞான நூல் ஆதலை நன்கு புலப்படுத்துவனவாம். திருப்பெருந்துறையில் திருவாதவூரடிகட்கு இறைவன் குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்து மெய்ப் பொருளை அறிவுறுத்தியது போன்றே திருவியலூரில் உய்ய வந்த தேவ நாயனர் என்னும் பெயருடன் குருவாக எழுந்தருளித் திருவியலூர் ஆளுடைய தேவ நாயனர் என்பவர்க்கு
‘திருவுந்தியார்’ என்னும் ஞான நூலை உபதேசித்தருளி அடிமைகொண்ட திறம் மணிவாசகப் பெருமான் வரலாற்றை நினைவு படுத்துவதாகும்.
{{gap}}மணிவாசகப்பெருமான் அருளிய திருவாசகத்தைப் போன்றே இத்திருவுந்தியாரிலும் சிவபெருமான் குருவாக எழுந்தருளி ஆன்மாக்
{{c|iv}}<noinclude></noinclude>
r0upsnqxwho1dmquovggv4usjc9bzi1
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/11
250
355487
1437189
674643
2022-08-07T01:55:45Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>களை உய்யக்கொண்டருளும் முறையும் அவனது அருமையின் எளிய அழகும், அம்முதல்வளுல் உணர்த்தப்பெற்ற ஞான நுண்பொருள்களால் விளைந்த சிவாநுபவமும் அவ்வருள் அனுபவத்தைப்பெற்றார் அடையும் பேறும், அப்பெருமக்களால் உலகவுயிர்கள் அடையும் பெரு நலமும் நூல்நுதல் பொருள்களாக அமைந்துள்ளமை காணலாம். சைவசமய அருளாசிரியர்கள் அருளிய திருவருளிலக்கியமாகிய திருமுறைகளின் பொருளை உளங்கொண்டு தோன்றிய சைவ சித்தாந்த ஞான நூல்களில் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விருநூல்களும் சைவத்திருமுறைகளுடன் நெருங்கிய தொடர்புடையனவாய்க் குருவின் உபதேசத்தாலன்றி உணரவொண்ணாத திருவருள் அநுபவ அரும்பொருள்களை அறிவுறுத்தும் அதுபூதி நூல்களாகத் திகழுதல் காணலாம். சைவத் திருமுறைகளாகிய தோத்திரங்களுக்கும், சிவஞானபோதம் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கும் காலத்தால் இடைப்பட்டுத் தோன்றிய இவ்விருநூல்களும், சைவசமய ஆசிரியர் நால்வர் அருளிய தோத்திரநூல்களுடன் சந்தான ஆசிரியர் நால்வர் அருளிய சாத்திரங்களையும் தொடர்புபடுத்தும் இடைநிலைப் பாலமாக அமைந்துள்ளமையும் இங்குக் கருதத்தகுவதாகும்.
{{gap}}திருவியலூர் உய்ய வந்த தேவநாயனர் அருளிச் செய்த திருவுந் தியாரின் பொருள் நலங்களை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனர் அருளிய திருக்களிற்றுப்படியார் என்பது இந்நூலாசிரியர்களின் வரலாற்றில் முன்னர் விளக்கப்பெற்றது. எனவே திருவுந்தியார் ஆகிய முதல் நூலும், அதன் வழித் தோன்றிய திருக்களிற்றுப்படியார் ஆகிய வழிநூலும் மூலமும் உரையும் போன்று நெருங்கிய தொடர்புடையன என்பது நன்கு தெளியப்படும். திருக்களிற்றுப்படியாரில் சைவசமய குரவர் நால்வர் வரலாற்று நிகழ்ச்சிகளும் சண்டீசர், கண்ணப்பர், அரிவாட்டாயர் முதலிய திருத்தொண்டத்தொகையடியார் சிலரின் வரலாற்றுநிகழ்ச்சிகளும் ஆங்காங்கே எடுத்துக்காட்டி விளக்கப்பெற்றுள்ளன. சைவ சித்தாந்த நுண்பொருள்களை விளக்குந்திறத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறட்பாக்கள் இந்நூலிற் பொன்னே போல் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும்.
{{gap}}இவ்விரு நூல்களும் பொருள்வகையால் ஒன்றே என்பது இவற்றுக்கு உரை எழுதிய தில்லைச் சிற்றம்பலவர் முதலிய முன்னைச் சான்றோரது துணிபாகும். ஆயினும் அப்பெருமக்கள் இவ்விரு நூற்களுக்கும் தனித்தனியே உரை வரையும் பணியளவே செய்து போந்
{{c|v}}<noinclude></noinclude>
52qkro9wyfxk8dp1ucyjraz3l0qca7z
1437190
1437189
2022-08-07T01:56:28Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>களை உய்யக்கொண்டருளும் முறையும் அவனது அருமையின் எளிய அழகும், அம்முதல்வனால் உணர்த்தப்பெற்ற ஞான நுண்பொருள்களால் விளைந்த சிவாநுபவமும் அவ்வருள் அனுபவத்தைப்பெற்றார் அடையும் பேறும், அப்பெருமக்களால் உலகவுயிர்கள் அடையும் பெரு நலமும் நூல்நுதல் பொருள்களாக அமைந்துள்ளமை காணலாம். சைவசமய அருளாசிரியர்கள் அருளிய திருவருளிலக்கியமாகிய திருமுறைகளின் பொருளை உளங்கொண்டு தோன்றிய சைவ சித்தாந்த ஞான நூல்களில் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விருநூல்களும் சைவத்திருமுறைகளுடன் நெருங்கிய தொடர்புடையனவாய்க் குருவின் உபதேசத்தாலன்றி உணரவொண்ணாத திருவருள் அநுபவ அரும்பொருள்களை அறிவுறுத்தும் அதுபூதி நூல்களாகத் திகழுதல் காணலாம். சைவத் திருமுறைகளாகிய தோத்திரங்களுக்கும், சிவஞானபோதம் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கும் காலத்தால் இடைப்பட்டுத் தோன்றிய இவ்விருநூல்களும், சைவசமய ஆசிரியர் நால்வர் அருளிய தோத்திரநூல்களுடன் சந்தான ஆசிரியர் நால்வர் அருளிய சாத்திரங்களையும் தொடர்புபடுத்தும் இடைநிலைப் பாலமாக அமைந்துள்ளமையும் இங்குக் கருதத்தகுவதாகும்.
{{gap}}திருவியலூர் உய்ய வந்த தேவநாயனர் அருளிச் செய்த திருவுந் தியாரின் பொருள் நலங்களை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனர் அருளிய திருக்களிற்றுப்படியார் என்பது இந்நூலாசிரியர்களின் வரலாற்றில் முன்னர் விளக்கப்பெற்றது. எனவே திருவுந்தியார் ஆகிய முதல் நூலும், அதன் வழித் தோன்றிய திருக்களிற்றுப்படியார் ஆகிய வழிநூலும் மூலமும் உரையும் போன்று நெருங்கிய தொடர்புடையன என்பது நன்கு தெளியப்படும். திருக்களிற்றுப்படியாரில் சைவசமய குரவர் நால்வர் வரலாற்று நிகழ்ச்சிகளும் சண்டீசர், கண்ணப்பர், அரிவாட்டாயர் முதலிய திருத்தொண்டத்தொகையடியார் சிலரின் வரலாற்றுநிகழ்ச்சிகளும் ஆங்காங்கே எடுத்துக்காட்டி விளக்கப்பெற்றுள்ளன. சைவ சித்தாந்த நுண்பொருள்களை விளக்குந்திறத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறட்பாக்கள் இந்நூலிற் பொன்னே போல் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும்.
{{gap}}இவ்விரு நூல்களும் பொருள்வகையால் ஒன்றே என்பது இவற்றுக்கு உரை எழுதிய தில்லைச் சிற்றம்பலவர் முதலிய முன்னைச் சான்றோரது துணிபாகும். ஆயினும் அப்பெருமக்கள் இவ்விரு நூற்களுக்கும் தனித்தனியே உரை வரையும் பணியளவே செய்து போந்
{{c|v}}<noinclude></noinclude>
et9ju2gy8o6211cgdcj1cyhq9tbq642
1437192
1437190
2022-08-07T01:58:01Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>களை உய்யக்கொண்டருளும் முறையும் அவனது அருமையின் எளிய அழகும், அம்முதல்வனால் உணர்த்தப்பெற்ற ஞான நுண்பொருள்களால் விளைந்த சிவாநுபவமும் அவ்வருள் அனுபவத்தைப்பெற்றார் அடையும் பேறும், அப்பெருமக்களால் உலகவுயிர்கள் அடையும் பெரு நலமும் நூல்நுதல் பொருள்களாக அமைந்துள்ளமை காணலாம். சைவசமய அருளாசிரியர்கள் அருளிய திருவருளிலக்கியமாகிய திருமுறைகளின் பொருளை உளங்கொண்டு தோன்றிய சைவ சித்தாந்த ஞான நூல்களில் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விருநூல்களும் சைவத்திருமுறைகளுடன் நெருங்கிய தொடர்புடையனவாய்க் குருவின் உபதேசத்தாலன்றி உணரவொண்ணாத திருவருள் அநுபவ அரும்பொருள்களை அறிவுறுத்தும் அநுபூதி நூல்களாகத் திகழுதல் காணலாம். சைவத் திருமுறைகளாகிய தோத்திரங்களுக்கும், சிவஞானபோதம் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கும் காலத்தால் இடைப்பட்டுத் தோன்றிய இவ்விருநூல்களும், சைவசமய ஆசிரியர் நால்வர் அருளிய தோத்திரநூல்களுடன் சந்தான ஆசிரியர் நால்வர் அருளிய சாத்திரங்களையும் தொடர்புபடுத்தும் இடைநிலைப் பாலமாக அமைந்துள்ளமையும் இங்குக் கருதத்தகுவதாகும்.
{{gap}}திருவியலூர் உய்ய வந்த தேவநாயனர் அருளிச் செய்த திருவுந் தியாரின் பொருள் நலங்களை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனர் அருளிய திருக்களிற்றுப்படியார் என்பது இந்நூலாசிரியர்களின் வரலாற்றில் முன்னர் விளக்கப்பெற்றது. எனவே திருவுந்தியார் ஆகிய முதல் நூலும், அதன் வழித் தோன்றிய திருக்களிற்றுப்படியார் ஆகிய வழிநூலும் மூலமும் உரையும் போன்று நெருங்கிய தொடர்புடையன என்பது நன்கு தெளியப்படும். திருக்களிற்றுப்படியாரில் சைவசமய குரவர் நால்வர் வரலாற்று நிகழ்ச்சிகளும் சண்டீசர், கண்ணப்பர், அரிவாட்டாயர் முதலிய திருத்தொண்டத்தொகையடியார் சிலரின் வரலாற்றுநிகழ்ச்சிகளும் ஆங்காங்கே எடுத்துக்காட்டி விளக்கப்பெற்றுள்ளன. சைவ சித்தாந்த நுண்பொருள்களை விளக்குந்திறத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறட்பாக்கள் இந்நூலிற் பொன்னே போல் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும்.
{{gap}}இவ்விரு நூல்களும் பொருள்வகையால் ஒன்றே என்பது இவற்றுக்கு உரை எழுதிய தில்லைச் சிற்றம்பலவர் முதலிய முன்னைச் சான்றோரது துணிபாகும். ஆயினும் அப்பெருமக்கள் இவ்விரு நூற்களுக்கும் தனித்தனியே உரை வரையும் பணியளவே செய்து போந்
{{c|v}}<noinclude></noinclude>
6nkx2eoou1t8wak7pjepe716eqfon6p
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/12
250
355488
1437193
674644
2022-08-07T02:01:37Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>தனர். இந்நிலையில் திருவுந்தியாரையும், திருக்களிற்றுப்படியாரையும் இணைத்துப் பொருள் காணும் முயற்சி இவ்விருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்தே வாழ்ந்த அறிஞர் சிலரால் தொடங்கப் பெற்றது. இம்முயற்சி திருவுந்தியாரில் உள்ள பாடல்களின் பின் அப்பாடல்களை அடியொற்றிய திருக்களிற்றுப்படியார் பாடல்கள் இவை என இணைத்துக்காட்டும் அளவில் நின்று விட்டது.
{{gap}}முதல் நூலாகிய திருவுந்தியாரில் உள்ள சொற்றொடர்களை அவ்வாறே எடுத்தாண்டு, அவற்றின் பொருளை விளக்கும் முறையில் இயற்றப்பெற்றது திருக்களிற்றுப்படியார் எனத் தெரிதலால், திருவுந் தியாருக்கு உரை காணவிரும்புவோர் திருக்களிற்றுப்படியாரைத் திருவுந்தியாரின் பழைய உரையாகக் கொண்டே உரை காணுதல் வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக எழுதப் பெறுவதே திருவுந்தியாரும் திருக்களிற்றுப்படியாரும் என்னும் இவ் வுரை விளக்கமாகும். இதன்கண் திருவுந்தியார் பாடலை முதலிற்றந்து உரை வரைந்தும், அதனை அடியொற்றிய திருக்களிற்றுப்படியார் பாடல்களை அடுத்துத் தந்து உரை வரைந்தும், ஒன்றன் பின் ஒன்றாகத்தொடர்ந்து வரும் பாடற்பொருள்களின் இயல்பு காட்டியும் இச்சாத்திர நூல்களுக்கு மூலமாகிய திருக்குறளையும் திருமுறைத் தொடர்களையும் வேண்டுமிடங்களிற் சான்றாகத் தந்தும், இவ்வாறு உலகப்பொதுமறையாகிய திருக்குறளிலிருந்தும் திருமுறைகளாகிய திருவருளிலக்கியத்திலிருந்தும் சைவசித்தாந்தப் பனுவல்களாகிய மெய்ந்நூல்கள் தோன்றிய வரலாற்று முறைமையினைப் புலப்படுத்திச் செல்வதே இவ்வுரை விளக்கத்தின் நோக்கமாகும்.
{{center|{{Xx-larger|<b>உரைத் திறன்</b>}}}}
சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள் முதற்கண் வைத்து எண்ணப் பெறும் இவ்விரு நூல்களுக்கும் திருவாவடுதுறையாதீனத்தைச் சார்ந்த தவச்செல்வர் தில்லச் சிற்றம்பலவர் என்னும் சிவப்பிரகாசத் தம்பிரான் சுவாமிகள் சிறந்த முறையில் விரிவுரை இயற்றியுள்ளார்கள். இவ்வாதீனத்தைச் சேர்ந்த தவச்செல்வர் ஒருவர் சுருக்கமும் தெளிவும் பொருந்த எழுதிய பழையவுரையும் இவ்விரு நூல்களுக்கும் உண்டு. இவ்விரண்டு உரைகளையும் கருத்திற் கொண்டு முதல் நூலாகிய திருவுந்தியார்க்கும் அதன் வழிநூலாக அமைந்த திருக்களிற்றுப்படியார்க்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்தும்
{{c|vi}}<noinclude></noinclude>
l9cf1trvapbzheixyl184lmhit11vzs
1437194
1437193
2022-08-07T02:03:29Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>தனர். இந்நிலையில் திருவுந்தியாரையும், திருக்களிற்றுப்படியாரையும் இணைத்துப் பொருள் காணும் முயற்சி இவ்விருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்தே வாழ்ந்த அறிஞர் சிலரால் தொடங்கப் பெற்றது. இம்முயற்சி திருவுந்தியாரில் உள்ள பாடல்களின் பின் அப்பாடல்களை அடியொற்றிய திருக்களிற்றுப்படியார் பாடல்கள் இவை என இணைத்துக்காட்டும் அளவில் நின்று விட்டது.
{{gap}}முதல் நூலாகிய திருவுந்தியாரில் உள்ள சொற்றொடர்களை அவ்வாறே எடுத்தாண்டு, அவற்றின் பொருளை விளக்கும் முறையில் இயற்றப்பெற்றது திருக்களிற்றுப்படியார் எனத் தெரிதலால், திருவுந் தியாருக்கு உரை காணவிரும்புவோர் திருக்களிற்றுப்படியாரைத் திருவுந்தியாரின் பழைய உரையாகக் கொண்டே உரை காணுதல் வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக எழுதப் பெறுவதே திருவுந்தியாரும் திருக்களிற்றுப்படியாரும் என்னும் இவ் வுரை விளக்கமாகும். இதன்கண் திருவுந்தியார் பாடலை முதலிற்றந்து உரை வரைந்தும், அதனை அடியொற்றிய திருக்களிற்றுப்படியார் பாடல்களை அடுத்துத் தந்து உரை வரைந்தும், ஒன்றன் பின் ஒன்றாகத்தொடர்ந்து வரும் பாடற்பொருள்களின் இயல்பு காட்டியும் இச்சாத்திர நூல்களுக்கு மூலமாகிய திருக்குறளையும் திருமுறைத் தொடர்களையும் வேண்டுமிடங்களிற் சான்றாகத் தந்தும், இவ்வாறு உலகப்பொதுமறையாகிய திருக்குறளிலிருந்தும் திருமுறைகளாகிய திருவருளிலக்கியத்திலிருந்தும் சைவசித்தாந்தப் பனுவல்களாகிய மெய்ந்நூல்கள் தோன்றிய வரலாற்று முறைமையினைப் புலப்படுத்திச் செல்வதே இவ்வுரை விளக்கத்தின் நோக்கமாகும்.
{{center|{{Xx-larger|<b>உரைத் திறன்</b>}}}}
{{gap}}சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள் முதற்கண் வைத்து எண்ணப் பெறும் இவ்விரு நூல்களுக்கும் திருவாவடுதுறையாதீனத்தைச் சார்ந்த தவச்செல்வர் தில்லச் சிற்றம்பலவர் என்னும் சிவப்பிரகாசத் தம்பிரான் சுவாமிகள் சிறந்த முறையில் விரிவுரை இயற்றியுள்ளார்கள். இவ்வாதீனத்தைச் சேர்ந்த தவச்செல்வர் ஒருவர் சுருக்கமும் தெளிவும் பொருந்த எழுதிய பழையவுரையும் இவ்விரு நூல்களுக்கும் உண்டு. இவ்விரண்டு உரைகளையும் கருத்திற் கொண்டு முதல் நூலாகிய திருவுந்தியார்க்கும் அதன் வழிநூலாக அமைந்த திருக்களிற்றுப்படியார்க்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்தும்
{{c|vi}}<noinclude></noinclude>
rqrh3zjftcvtyo6muiq20o4ptcrbgwm
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/13
250
355489
1437195
674645
2022-08-07T02:10:32Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>முறையில் இலக்கணம் முத்துக் குமாரத் தம்பிரான் சுவாமிகள் அவர்களிடமிருந்த பழைய உரைக்குறிப்பொன்று சிதம்பரம் சைவப் பேரன்பர் வைத்தியலிங்கஞ் செட்டியாரவர்களால் வெளியிடப் பெற்றுள்ளது. இவ்விரு நூல்களின் பொருளை விரித்து விளக்கும் முறையில் சிவநெறிச் செல்வர் காஞ்சிபுரம் ஆலால சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய விரிவுரையும் உண்டு.
{{gap}}திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இம்மெய்ந் நூல்களுக்கு நூலாசிரியர் கருத்தின்வழி உரைகாணும் திறத்தில் இந்நூல்களையருளிய உய்யவந்த தேவநாயனுர் இருவராலும் மதித்துப் போற்றப் பெற்ற தெய்வப் புலமைத் திருவள்ளுவர் அருளிய திருக்குறளும் ஆளுடைய பிள்ளையார் முதல் அருண்மொழித் தேவராகிய சேக்கிழார் பெருமான் வரையுள்ள அருளாசிரியர்கள் திருவாய் மலர்ந்தருளிய பன்னிரு திருமுறைகளும் முன்னூற் சான்றுகளாக நமக்குக் கிடைத்துள்ளமை நம் தமிழ்முன்னேர் செய்த நற்றவத்தின் பயனாகும். திருமுறையாசிரியர்கள் திருவடிகளை நெஞ்சத்திருத்திக் குருவருளின் துணைகொண்டு எழுதப் பெற்றது. திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்க்கு அமைந்த இவ்வுரை விளக்கமாகும்.
{{center|{{Xx-larger|<b>நன்றியுரை</b>}}}}
{{gap}}இத் திருப்பணியில் அடியேனை ஈடுபடுத்திப் பணி கொண்டருளிய
<b>ஸ்ரீ ல ஸ்ரீ காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்களின்</b> பொன்னார் திருவடிகளை என் மனமொழி மெய்களால் வணங்கிப் போற்றுகின்றேன். இத்தகைய தமிழ்ப் பணிகளைச் செய்தற்குத் தோன்றாத் துணையாய்த் தண்டமிழ்ப் புலவர்க்கோர் அம்மானாய் மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு திருவாலவாய்த் திருக்கோயிலில் அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்தருளும் ஆலவாயண்ணல்
திருவடிகளையிறைஞ்சிப் போற்றுகின்றேன்.
{{gap}}முதல் நூலாகிய திருவுந்தியாரை மூலமாகவும் அதற்கு வழி நூலாகிய திருக்களிற்றுப்படியாரை அதன் உரையாகவும் கொண்டு ஒப்பியல் நோக்குடன் எழுதப் பெற்ற இவ்வுரைவிளக்கம் செந்திலாண்டவன் திருவருளைப் பெற்றுச் செந்தமிழும் சிவநெறியும் வளர்த்த பெருந்தவமுனிவர் குமரகுருபர சுவாமிகள் திருமரபில் திருப்பனந்தாளில் நிலைபெற்றுள்ள ஸ்ரீ காசிமடத்தின் வெளியீடாக வெளிவருவது மிகவும் சிறப்புடையதாகும்.
{{c|vii}}<noinclude></noinclude>
ti1z8xz9f3l7qxycmegvrsnrvvz0doo
1437196
1437195
2022-08-07T02:11:17Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>முறையில் இலக்கணம் முத்துக் குமாரத் தம்பிரான் சுவாமிகள் அவர்களிடமிருந்த பழைய உரைக்குறிப்பொன்று சிதம்பரம் சைவப் பேரன்பர் வைத்தியலிங்கஞ் செட்டியாரவர்களால் வெளியிடப் பெற்றுள்ளது. இவ்விரு நூல்களின் பொருளை விரித்து விளக்கும் முறையில் சிவநெறிச் செல்வர் காஞ்சிபுரம் ஆலால சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய விரிவுரையும் உண்டு.
{{gap}}திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இம்மெய்ந் நூல்களுக்கு நூலாசிரியர் கருத்தின்வழி உரைகாணும் திறத்தில் இந்நூல்களையருளிய உய்யவந்த தேவநாயனுர் இருவராலும் மதித்துப் போற்றப் பெற்ற தெய்வப் புலமைத் திருவள்ளுவர் அருளிய திருக்குறளும் ஆளுடைய பிள்ளையார் முதல் அருண்மொழித் தேவராகிய சேக்கிழார் பெருமான் வரையுள்ள அருளாசிரியர்கள் திருவாய் மலர்ந்தருளிய பன்னிரு திருமுறைகளும் முன்னூற் சான்றுகளாக நமக்குக் கிடைத்துள்ளமை நம் தமிழ்முன்னேர் செய்த நற்றவத்தின் பயனாகும். திருமுறையாசிரியர்கள் திருவடிகளை நெஞ்சத்திருத்திக் குருவருளின் துணைகொண்டு எழுதப் பெற்றது. திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்க்கு அமைந்த இவ்வுரை விளக்கமாகும்.
{{center|{{Xx-larger|<b>நன்றியுரை</b>}}}}
{{gap}}இத் திருப்பணியில் அடியேனை ஈடுபடுத்திப் பணி கொண்டருளிய
<b>ஸ்ரீ ல ஸ்ரீ காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்களின்</b> பொன்னார் திருவடிகளை என் மனமொழி மெய்களால் வணங்கிப் போற்றுகின்றேன். இத்தகைய தமிழ்ப் பணிகளைச் செய்தற்குத் தோன்றாத் துணையாய்த் தண்டமிழ்ப் புலவர்க்கோர் அம்மானாய் மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு திருவாலவாய்த் திருக்கோயிலில் அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்தருளும் ஆலவாயண்ணல்
திருவடிகளையிறைஞ்சிப் போற்றுகின்றேன்.
{{gap}}முதல் நூலாகிய திருவுந்தியாரை மூலமாகவும் அதற்கு வழி நூலாகிய திருக்களிற்றுப்படியாரை அதன் உரையாகவும் கொண்டு ஒப்பியல் நோக்குடன் எழுதப் பெற்ற இவ்வுரைவிளக்கம் செந்திலாண்டவன் திருவருளைப் பெற்றுச் செந்தமிழும் சிவநெறியும் வளர்த்த பெருந்தவமுனிவர் குமரகுருபர சுவாமிகள் திருமரபில் திருப்பனந்தாளில் நிலைபெற்றுள்ள ஸ்ரீ காசிமடத்தின் வெளியீடாக வெளிவருவது மிகவும் சிறப்புடையதாகும்.
{{c|vii}}<noinclude></noinclude>
l0xadyd3lnysb2ppcba9y3ulfim6hpb
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/14
250
355490
1437197
674646
2022-08-07T02:20:04Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
{{gap}}திருக்குறள் முதலிய செந்தமிழ்நூல்களையும், சிறப்பாகச் சைவத் திருமுறைகளையும் அவற்றின் பயனாகிய மெய்கண்ட நூல்களையும் சிறந்த முறையில் வெளியிட்டு வருமாறே இவ்வுரை விளக்க நூலையும் வெளியிட்டருளிச் செந்தமிழும் சிவநெறியும் வளர்த்துவரும் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் அதிபர் '''ஸ்ரீ ல ஸ்ரீ காசிவாசி சுவாமிகள்''' அவர்களின் பொன்னார் திருவடிகளுக்கு என்றும் நன்றி செலுத்தும் கடப்பாடுடையேன்.
{{gap}}கண்ணும் கருத்துமாயிருந்து இந்நூல் வனப்புற வெளிவருதற்கு உறுதுணை புரிந்த என் கெழுதகை நண்பரும் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரிப் பேராசிரியரும் ஆகிய திரு. '''தா. ம. வெள்ளைவாரணம்''' அவர்கட்கு எனது உளமார்ந்த நன்றி உரியதாகும்.
{{block_center|<poem><b>“ஞாலம் நின்புகழே மிகவேண்டும்தென்
ஆல வாயி லுறையுமெம் ஆதியே’’</b></poem>}}
{{block_right|<b><big>க. வெள்ளைவாரணன்,</big></b>
இணைப்பாளர்,
தமிழியற்புலம்,
மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம்.}}
:மதுரை
:26-2-82<noinclude></noinclude>
gggm7pghx4msvxsegrtb23a8bwtct5c
1437198
1437197
2022-08-07T02:21:56Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
{{gap}}திருக்குறள் முதலிய செந்தமிழ்நூல்களையும், சிறப்பாகச் சைவத் திருமுறைகளையும் அவற்றின் பயனாகிய மெய்கண்ட நூல்களையும் சிறந்த முறையில் வெளியிட்டு வருமாறே இவ்வுரை விளக்க நூலையும் வெளியிட்டருளிச் செந்தமிழும் சிவநெறியும் வளர்த்துவரும் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் அதிபர் '''ஸ்ரீ ல ஸ்ரீ காசிவாசி சுவாமிகள்''' அவர்களின் பொன்னார் திருவடிகளுக்கு என்றும் நன்றி செலுத்தும் கடப்பாடுடையேன்.
{{gap}}கண்ணும் கருத்துமாயிருந்து இந்நூல் வனப்புற வெளிவருதற்கு உறுதுணை புரிந்த என் கெழுதகை நண்பரும் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரிப் பேராசிரியரும் ஆகிய திரு. '''தா. ம. வெள்ளைவாரணம்''' அவர்கட்கு எனது உளமார்ந்த நன்றி உரியதாகும்.
{{block_center|<poem><b>“ஞாலம் நின்புகழே மிகவேண்டும்தென்
ஆல வாயி லுறையுமெம் ஆதியே’’</b></poem>}}
{{block_right|<b><big>க. வெள்ளைவாரணன்,</big></b>
இணைப்பாளர்,
:தமிழியற்புலம்,
:மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம்.}}
:மதுரை
:26-2-82<noinclude></noinclude>
4zu9cb42olnpu8wjlvze0dhi11ephh4
1437199
1437198
2022-08-07T02:22:22Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
{{gap}}திருக்குறள் முதலிய செந்தமிழ்நூல்களையும், சிறப்பாகச் சைவத் திருமுறைகளையும் அவற்றின் பயனாகிய மெய்கண்ட நூல்களையும் சிறந்த முறையில் வெளியிட்டு வருமாறே இவ்வுரை விளக்க நூலையும் வெளியிட்டருளிச் செந்தமிழும் சிவநெறியும் வளர்த்துவரும் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் அதிபர் '''ஸ்ரீ ல ஸ்ரீ காசிவாசி சுவாமிகள்''' அவர்களின் பொன்னார் திருவடிகளுக்கு என்றும் நன்றி செலுத்தும் கடப்பாடுடையேன்.
{{gap}}கண்ணும் கருத்துமாயிருந்து இந்நூல் வனப்புற வெளிவருதற்கு உறுதுணை புரிந்த என் கெழுதகை நண்பரும் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரிப் பேராசிரியரும் ஆகிய திரு. '''தா. ம. வெள்ளைவாரணம்''' அவர்கட்கு எனது உளமார்ந்த நன்றி உரியதாகும்.
{{block_center|<poem><b>“ஞாலம் நின்புகழே மிகவேண்டும்தென்
ஆல வாயி லுறையுமெம் ஆதியே’’</b></poem>}}
{{block_right|<b><big>க. வெள்ளைவாரணன்,</big></b>
:இணைப்பாளர்,
:தமிழியற்புலம்,
:மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம்.}}
:மதுரை
:26-2-82<noinclude></noinclude>
obvcd2sum8jgurf7jue21x2l5aojp01
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/15
250
355491
1437206
674647
2022-08-07T02:46:19Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
{{center|<small>௨
:சிவமயம்
திருச்சிற்றம்பலம்</small>
திருவியலுர் உய்யவந்த தேவநாயனர் அருளிச்செய்த
{{center|{{Xx-larger|<b>திருவுந்தியார்</b>}}}}
திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனர் அருளிச்செய்த
{{center|{{Xx-larger|<b>திருக்களிற்றுப்படியார்</b>}}}}
மூலமும் உரையும்
}}
<b>உரைப்பாயிரம்</b>
{{gap}}சிவயோகியாராகிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் தாம் இயற்றியருளிய திருவுந்தியார் என்னும் மெய்ந்நூற் பொருளைத் தம் மாணவர் ஆளுடைய தேவநாயனார்க்கு உபதேசித்தருளினார். ஆளுடைய தேவநாயனர் தாம் கேட்ட மெய்ந்நூற் பொருளைத் தம் மாணவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்க்கு உபதேசித்தருளினார். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனர் தாம் பெற்ற திருவுந்தியார் உபதேசப்பொருளைத் தில்லையில் வாழ்ந்த தம்முடைய மாணவர்க்கு விரித்துணர்த்தும் முறையில் திருவுந்தியாரின் விளக்கவுரையாகத் திருக்களிற்றுப்படியார் என்னும் மெய்ந்நூலை இயற்றியருளினார் என்பது வரலாறு.
{{gap}}சிவநெறிப்பனுவல்களாகிய பன்னிரு திருமுறைகளின் பயனாகத் தோன்றிய மெய்கண்ட நூல்கள் பதினான்கினுள் காலத்தாலும் உபதேச வழிமுறையினாலும் முதற்கண் வைத்து எண்ணப்பெறுவன திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூல்களேயாகும். இவற்றுள் திருவுந்தியார் என்னும் முதல் நூற் பொருளைப் பிறழாது விரித்து விளக்கும் முறையில் அந்நூலுக்குச் செய்யுள் வடிவில் இயன்ற விளக்கவுரையாகத் திகழ்வது திருக்களிற்றுப்படியாராகும்; வழிநூலாகிய அதனை அடிப்படையாகக் கொண்டு அதன் முதல் நூலாகிய திருவுந்தியாருக்கு உரை காணுதல் திருமூல நாயனர் கால முதலாக உபதேச வழிமுறையில் தொடர்ந்து வரும் சைவ சித்தாந்த நுண்பொருள்களைப் பிறழாது உணர்தற்குரிய உரைநெறியாகும் எனக்கொண்டு திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூல்களையும் மூலமும் உரையுமாக இயைத்துப் பொருள் காணும் முறையில் இயல்வது இவ்வுரையாகும்.<noinclude></noinclude>
blcx5vn7quc49poo72dgsmrgkdf6q5r
1437207
1437206
2022-08-07T02:48:47Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
{{center|<small>௨
:சிவமயம்
திருச்சிற்றம்பலம்</small>
'''திருவியலுர் உய்யவந்த தேவநாயனார் அருளிச்செய்த'''
{{center|{{Xx-larger|<b>திருவுந்தியார்</b>}}}}
'''திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அருளிச்செய்த'''
{{center|{{Xx-larger|<b>திருக்களிற்றுப்படியார்</b>}}}}
மூலமும் உரையும்
}}
<b>உரைப்பாயிரம்</b>
{{gap}}சிவயோகியாராகிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் தாம் இயற்றியருளிய திருவுந்தியார் என்னும் மெய்ந்நூற் பொருளைத் தம் மாணவர் ஆளுடைய தேவநாயனார்க்கு உபதேசித்தருளினார். ஆளுடைய தேவநாயனார் தாம் கேட்ட மெய்ந்நூற் பொருளைத் தம் மாணவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்க்கு உபதேசித்தருளினார். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தாம் பெற்ற திருவுந்தியார் உபதேசப்பொருளைத் தில்லையில் வாழ்ந்த தம்முடைய மாணவர்க்கு விரித்துணர்த்தும் முறையில் திருவுந்தியாரின் விளக்கவுரையாகத் திருக்களிற்றுப்படியார் என்னும் மெய்ந்நூலை இயற்றியருளினார் என்பது வரலாறு.
{{gap}}சிவநெறிப்பனுவல்களாகிய பன்னிரு திருமுறைகளின் பயனாகத் தோன்றிய மெய்கண்ட நூல்கள் பதினான்கினுள் காலத்தாலும் உபதேச வழிமுறையினாலும் முதற்கண் வைத்து எண்ணப்பெறுவன திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூல்களேயாகும். இவற்றுள் திருவுந்தியார் என்னும் முதல் நூற் பொருளைப் பிறழாது விரித்து விளக்கும் முறையில் அந்நூலுக்குச் செய்யுள் வடிவில் இயன்ற விளக்கவுரையாகத் திகழ்வது திருக்களிற்றுப்படியாராகும்; வழிநூலாகிய அதனை அடிப்படையாகக் கொண்டு அதன் முதல் நூலாகிய திருவுந்தியாருக்கு உரை காணுதல் திருமூல நாயனர் கால முதலாக உபதேச வழிமுறையில் தொடர்ந்து வரும் சைவ சித்தாந்த நுண்பொருள்களைப் பிறழாது உணர்தற்குரிய உரைநெறியாகும் எனக்கொண்டு திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூல்களையும் மூலமும் உரையுமாக இயைத்துப் பொருள் காணும் முறையில் இயல்வது இவ்வுரையாகும்.<noinclude></noinclude>
09jnzwib6g44zwu0144ztfuz0c3l03f
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/16
250
355492
1437208
674648
2022-08-07T02:58:11Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>2 {{c|நூல் வந்த வரன்முறை}}
{{gap}}திருவுந்தியார் என்னும் முதல் நூற்பொருள் குருவின் அருளால் தமக்குக் கிடைத்த வரலாற்றினைக் கூறும் முறையில் அமைந்தன திருக்களிற்றுப்படியாரிலுள்ள முதல் மூன்று பாடல்களாகும். ஆகவே அவற்றை நூல்வந்த வரன்முறை என்ற அமைப்பில் முன்வைத்து இங்கு உரை வரையப் பெறுகின்றது.
{{center|{{X-larger|<b>திருக்களிற்றுப்படியார்</b>}}}}
{{c|கடவுள் வாழ்த்து}}
{{block_center|<poem>1. அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக
அம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்
எல்லா வுலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்.</poem>}}
{{gap}}திருக்களிற்றுப்படியார் என்னும் இந்நூலின் தொடக்கத்திலே மங்கல வாழ்த்தாக அமைந்த இம்முதற்பாடல் வாழ்த்து, வணக்கம், பொருளியல்புரைத்தல் என்னும் மூவகையுள் பொருளியல்புரைத்தலாகும்.
{{gap}}'''இதன் பொருள்:-''' தன்னிற்பிரிவிலா உமையம்மையைத் தன்னுள் அடக்கிய சிவபெருமானே உலகவுயிர்கள் எல்லாவற்றிற்கும் தாயுந் தந்தையும் என்று அறிவாயாக. அம்மையும் அப்பனுமாகிய அவ்விறைவரே தம் அருளாகிய சத்தியுடன் எழுந்தருளிவந்து மன்னுயிர்களின் மலப்பிணிப்பினையகற்றிப் பேரின்பமாகிய வீடுபேற்றினை அளித்தருளுவர். மாதொருபாகராகிய அம்முதல்வர் உலகுயிர்களுடன் பிரிவின்றிக் கலந்துள்ளாராயினும் அவற்றின் தன்மைகள் சிறிதும் தம்மைப் பற்றாதவாறு எல்லாவுலகுக்கும் அப்பாற்பட்டுள்ளார். அங்ஙனம் அண்டங்கடந்து அப்புறத்தாராயினும் இவ்வுலகங்களை இயக்குதற் பொருட்டு இவ்வுலகுயிர்களின் அகத்தும் கலவாதார் போன்று நீக்கமறக் கலந்து நிலைபெற்றுள்ளார். எ-று.
{{gap}} ‘ஒருவன் என்னும் ஒருவன் காண்க’ (திருவாசகம்) என்றவாறு ஒப்பற்ற பேரறிவுப் பொருளாகிய முழுமுதற்பொருள் ஒன்றே என்பது
‘ஒருவனே தேவனும்’ எனவரும் திருமூலர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும். காண்டற்கரிய கடவுளாகிய அவ்வொரு பொருளே தான் உலகுயிர்களில் தோய்வின்றித் தானே திகழொளியாய் நிற்குந் தனிநிலையிலே 'சிவம்’ எனவும், அதுவே உலகெலாமாகி வேறாய் உடனுமாய் இவ்வாறு உயிர்களின் பொருட்டு அருளாய் விரிந்து இரண்டறக் கலந்து நின்று மன்னுயிர்களை உய்வித்தருளும் நிலையிலே 'சத்தி' எனவும் இரு நிலையில் வைத்துப்<noinclude></noinclude>
krhitojgmqlm0ikic64d9vumwbuw8zh
1437210
1437208
2022-08-07T03:00:29Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>2 {{c|நூல் வந்த வரன்முறை}}
{{gap}}திருவுந்தியார் என்னும் முதல் நூற்பொருள் குருவின் அருளால் தமக்குக் கிடைத்த வரலாற்றினைக் கூறும் முறையில் அமைந்தன திருக்களிற்றுப்படியாரிலுள்ள முதல் மூன்று பாடல்களாகும். ஆகவே அவற்றை நூல்வந்த வரன்முறை என்ற அமைப்பில் முன்வைத்து இங்கு உரை வரையப் பெறுகின்றது.
{{center|{{X-larger|<b>திருக்களிற்றுப்படியார்</b>}}}}
{{c|'''கடவுள் வாழ்த்து'''}}
{{block_center|<poem><b>1. அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக
அம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்
எல்லா வுலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்.</b></poem>}}
{{gap}}திருக்களிற்றுப்படியார் என்னும் இந்நூலின் தொடக்கத்திலே மங்கல வாழ்த்தாக அமைந்த இம்முதற்பாடல் வாழ்த்து, வணக்கம், பொருளியல்புரைத்தல் என்னும் மூவகையுள் பொருளியல்புரைத்தலாகும்.
{{gap}}'''இதன் பொருள்:-''' தன்னிற்பிரிவிலா உமையம்மையைத் தன்னுள் அடக்கிய சிவபெருமானே உலகவுயிர்கள் எல்லாவற்றிற்கும் தாயுந் தந்தையும் என்று அறிவாயாக. அம்மையும் அப்பனுமாகிய அவ்விறைவரே தம் அருளாகிய சத்தியுடன் எழுந்தருளிவந்து மன்னுயிர்களின் மலப்பிணிப்பினையகற்றிப் பேரின்பமாகிய வீடுபேற்றினை அளித்தருளுவர். மாதொருபாகராகிய அம்முதல்வர் உலகுயிர்களுடன் பிரிவின்றிக் கலந்துள்ளாராயினும் அவற்றின் தன்மைகள் சிறிதும் தம்மைப் பற்றாதவாறு எல்லாவுலகுக்கும் அப்பாற்பட்டுள்ளார். அங்ஙனம் அண்டங்கடந்து அப்புறத்தாராயினும் இவ்வுலகங்களை இயக்குதற் பொருட்டு இவ்வுலகுயிர்களின் அகத்தும் கலவாதார் போன்று நீக்கமறக் கலந்து நிலைபெற்றுள்ளார். எ-று.
{{gap}}‘ஒருவன் என்னும் ஒருவன் காண்க’ (திருவாசகம்) என்றவாறு ஒப்பற்ற பேரறிவுப் பொருளாகிய முழுமுதற்பொருள் ஒன்றே என்பது
‘ஒருவனே தேவனும்’ எனவரும் திருமூலர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும். காண்டற்கரிய கடவுளாகிய அவ்வொரு பொருளே தான் உலகுயிர்களில் தோய்வின்றித் தானே திகழொளியாய் நிற்குந் தனிநிலையிலே 'சிவம்’ எனவும், அதுவே உலகெலாமாகி வேறாய் உடனுமாய் இவ்வாறு உயிர்களின் பொருட்டு அருளாய் விரிந்து இரண்டறக் கலந்து நின்று மன்னுயிர்களை உய்வித்தருளும் நிலையிலே 'சத்தி' எனவும் இரு நிலையில் வைத்துப்<noinclude></noinclude>
cg6mlrvxqinbm461itule582cy1tptr
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/17
250
355493
1437211
674649
2022-08-07T03:02:13Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh||நூல்வந்த வரன்முறை|3}}</noinclude>நூல்வந்த வரன்முறை 3
போற்றப்பெறுகின்றது. இவ்வாறு தனிமுதற் பொருளாகிய ஒன் றையே சத்தியும் சிவமுமாக இருதன்மையதாக எண்ணிப் போற்றி வழிபடுதல் என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு வரும் வழிபாட்டு மரபாகும். இத்தொன்மைமரபு, 'நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்' எனவரும் ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும், 'பெண்ணுரு ஒருதிறனுகின்று எனவரும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்திலும், ஆதிபகவன்’ எனவரும் திருக்குறள் கடவுள் வாழ்த் திலும் இடம்பெற்றுள்ளமை காணலாம். சத்தியுள் ஆதியோர் தையல் பங்கன் (1-115-4) எனவும் உமைபாகந் தே ப்பகவா (3-1-6) எனவும் வரும் ஆளுடையபிள்ளை யார் அருளுரைகள் திருக்குறளில் உள்ள 'ஆதிபகவன்’ என்னும் பெயர்க்குரிய விளக்கமாக அமைந்தனவாகும். எனவே ஆதிபகவன் என்பது ஆதியாகிய சத்தி யொடு பிரிப்பின்றி ஒன்ருயுள்ளவன் என்ற பொருளில் இறைவனுக்கு வழங்கும் திருப்பெயர் என்பது நன்கு புலகுைம். எப்பொருள் களிலும் நீக்கமறக் கலந்தும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அப்பாற்பட்டு விளங்கும் இறைவன் சத்தியுஞ் சிவமுமாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து ஒடுக்கி மறைத்து அருள்புரிகின் ருன் என்பது, 'தன்னிற் பிரிவிலா எங்கோமான்’ (திருவெம்பாவை) எனவும் எத்திறம் நின்ருன் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்' (இத்தியார்-சுபக். 165) எனவும் வரும் ஆன்ருேருரைகளால் இனி துணரப்படும். இவ்வாறு தனிமுதல்வனகிய இறைவன் தனது ஒரு மையில் சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையனாய் அம்மை யப்பராக வந்து உயிர்களுக்கு அருள்புரியுந் திறத்தினையுணரப்பெற்ற செம்புலச் செல்வராகிய திருவாதவூரடிகள் "அம்மையே யப்பா ஒப் பிலா மணியே என உளமுருகிப்போற்றியதுடன் தாம் கண்ட தெய்வக் காட்சியினத்,
தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ் சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்து தாய் கோத்தும் பீ"
எனவரும் திருப்பாடலில் விளக்கியுள்ளமையும்,சீகாழிப் பதியில் பிரம தீர்த்தக்கரையில் நின்றுகொண்டு திருத்தோணிச் சிகரம் பார்த்து, அம்மே அப்பா’ என அழுதருளிய கவுணியப் பிள்ளையார்க்கு இறைவன் அம்மையப்பராக விடைமேல் தோன்றிச் சிவஞானப் பாலின அருத்தியருளிய அருட்செயலும், இவ்வாறே திருத்தொண்டத் தொகையடியார் பலர்க்கும் அம்மையப்பராகத் தோன்றியருளிய திருவருட் செயல்களும் திருத்தொண்டர்புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமையும் இங்கு உளங்கொளத் தக்கனவாகும்.<noinclude></noinclude>
pgh3x4m2fmug27fc82sjen92daknmbr
1437214
1437211
2022-08-07T03:11:37Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||நூல்வந்த வரன்முறை|3}}</noinclude>
போற்றப்பெறுகின்றது. இவ்வாறு தனிமுதற் பொருளாகிய ஒன்றையே சத்தியும் சிவமுமாக இருதன்மையதாக எண்ணிப் போற்றி வழிபடுதல் என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு வரும் வழிபாட்டு மரபாகும். இத்தொன்மைமரபு, “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” எனவரும் ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும், ‘பெண்ணுரு ஒருதிறனாகின்று’ எனவரும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்திலும்,
‘ஆதிபகவன்’ எனவரும் திருக்குறள் கடவுள் வாழ்த்திலும் இடம்பெற்றுள்ளமை காணலாம். ‘சத்தியுள் ஆதியோர் தையல் பங்கன்’ (1-115-4) எனவும், ‘உமைபாகந் தோய்பகவா’ (3-1-6) எனவும் வரும் ஆளுடையபிள்ளையார் அருளுரைகள் திருக்குறளில் உள்ள ‘ஆதிபகவன்’ என்னும் பெயர்க்குரிய விளக்கமாக அமைந்தனவாகும். எனவே ஆதிபகவன் என்பது ஆதியாகிய சத்தியொடு பிரிப்பின்றி ஒன்றாயுள்ளவன் என்ற பொருளில் இறைவனுக்கு வழங்கும் திருப்பெயர் என்பது நன்கு புலனாகும். எப்பொருள்களிலும் நீக்கமறக் கலந்தும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அப்பாற்பட்டு விளங்கும் இறைவன் சத்தியுஞ் சிவமுமாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து ஒடுக்கி மறைத்து அருள்புரிகின்றான் என்பது, ‘தன்னிற் பிரிவிலா எங்கோமான்’ (திருவெம்பாவை) எனவும், ‘எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்’ (சித்தியார்-சுபக். 165) எனவும் வரும் ஆன்றோருரைகளால்
இனிதுணரப்படும். இவ்வாறு தனிமுதல்வனாகிய இறைவன் தனது
ஒருமையில் சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையனாய் அம்மை யப்பராக வந்து உயிர்களுக்கு அருள்புரியுந் திறத்தினையுணரப்பெற்ற செம்புலச் செல்வராகிய திருவாதவூரடிகள் ‘அம்மையே யப்பா ஒப்பிலா மணியே’ என உளமுருகிப் போற்றியதுடன் தாம் கண்ட தெய்வக் காட்சியினத்,
{{block_center|<poem>‘தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ’
</poem>}}
எனவரும் திருப்பாடலில் விளக்கியுள்ளமையும்,சீகாழிப் பதியில் பிரம தீர்த்தக்கரையில் நின்றுகொண்டு திருத்தோணிச் சிகரம் பார்த்து, ‘அம்மே அப்பா’ என அழுதருளிய கவுணியப் பிள்ளையார்க்கு இறைவன் அம்மையப்பராக விடைமேல் தோன்றிச் சிவஞானப் பாலினை அருத்தியருளிய அருட்செயலும், இவ்வாறே திருத்தொண்டத் தொகையடியார் பலர்க்கும் அம்மையப்பராகத் தோன்றியருளிய திருவருட் செயல்களும் திருத்தொண்டர்புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமையும் இங்கு உளங்கொளத் தக்கனவாகும்.<noinclude></noinclude>
7inyl4ohuz9i6ppib8ddn644h5v26hf
1437215
1437214
2022-08-07T03:13:22Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||நூல்வந்த வரன்முறை|3}}</noinclude>
போற்றப்பெறுகின்றது. இவ்வாறு தனிமுதற் பொருளாகிய ஒன்றையே சத்தியும் சிவமுமாக இருதன்மையதாக எண்ணிப் போற்றி வழிபடுதல் என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு வரும் வழிபாட்டு மரபாகும். இத்தொன்மைமரபு, “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” எனவரும் ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும், ‘பெண்ணுரு ஒருதிறனாகின்று’ எனவரும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்திலும்,
‘ஆதிபகவன்’ எனவரும் திருக்குறள் கடவுள் வாழ்த்திலும் இடம்பெற்றுள்ளமை காணலாம். ‘சத்தியுள் ஆதியோர் தையல் பங்கன்’ (1-115-4) எனவும், ‘உமைபாகந் தோய்பகவா’ (3-1-6) எனவும் வரும் ஆளுடையபிள்ளையார் அருளுரைகள் திருக்குறளில் உள்ள ‘ஆதிபகவன்’ என்னும் பெயர்க்குரிய விளக்கமாக அமைந்தனவாகும். எனவே ஆதிபகவன் என்பது ஆதியாகிய சத்தியொடு பிரிப்பின்றி ஒன்றாயுள்ளவன் என்ற பொருளில் இறைவனுக்கு வழங்கும் திருப்பெயர் என்பது நன்கு புலனாகும். எப்பொருள்களிலும் நீக்கமறக் கலந்தும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அப்பாற்பட்டு விளங்கும் இறைவன் சத்தியுஞ் சிவமுமாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து ஒடுக்கி மறைத்து அருள்புரிகின்றான் என்பது, ‘தன்னிற் பிரிவிலா எங்கோமான்’ (திருவெம்பாவை) எனவும், ‘எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்’ (சித்தியார்-சுபக். 165) எனவும் வரும் ஆன்றோருரைகளால்
இனிதுணரப்படும். இவ்வாறு தனிமுதல்வனாகிய இறைவன் தனது
ஒருமையில் சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையனாய் அம்மை யப்பராக வந்து உயிர்களுக்கு அருள்புரியுந் திறத்தினையுணரப்பெற்ற செம்புலச் செல்வராகிய திருவாதவூரடிகள் ‘அம்மையே யப்பா ஒப்பிலா மணியே’ என உளமுருகிப் போற்றியதுடன் தாம் கண்ட தெய்வக் காட்சியினத்,
{{block_center|<poem>‘தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ’
</poem>}}
எனவரும் திருப்பாடலில் விளக்கியுள்ளமையும்,சீகாழிப் பதியில் பிரம தீர்த்தக்கரையில் நின்றுகொண்டு திருத்தோணிச் சிகரம் பார்த்து, ‘அம்மே அப்பா’ என அழுதருளிய கவுணியப் பிள்ளையார்க்கு இறைவன் அம்மையப்பராக விடைமேல் தோன்றிச் சிவஞானப் பாலினை அருத்தியருளிய அருட்செயலும், இவ்வாறே திருத்தொண்டத் தொகையடியார் பலர்க்கும் அம்மையப்பராகத் தோன்றியருளிய திருவருட் செயல்களும் திருத்தொண்டர்புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமையும் இங்கு உளங்கொளத் தக்கனவாகும்.<noinclude></noinclude>
3e2rjyzcp5newhy2mmxtrzzuvikdcrw
1437217
1437215
2022-08-07T03:14:06Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||நூல்வந்த வரன்முறை|3}}</noinclude>
போற்றப்பெறுகின்றது. இவ்வாறு தனிமுதற் பொருளாகிய ஒன்றையே சத்தியும் சிவமுமாக இருதன்மையதாக எண்ணிப் போற்றி வழிபடுதல் என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு வரும் வழிபாட்டு மரபாகும். இத்தொன்மைமரபு, “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” எனவரும் ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும், ‘பெண்ணுரு ஒருதிறனாகின்று’ எனவரும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்திலும்,
‘ஆதிபகவன்’ எனவரும் திருக்குறள் கடவுள் வாழ்த்திலும் இடம்பெற்றுள்ளமை காணலாம். ‘சத்தியுள் ஆதியோர் தையல் பங்கன்’ (1-115-4) எனவும், ‘உமைபாகந் தோய்பகவா’ (3-1-6) எனவும் வரும் ஆளுடையபிள்ளையார் அருளுரைகள் திருக்குறளில் உள்ள ‘ஆதிபகவன்’ என்னும் பெயர்க்குரிய விளக்கமாக அமைந்தனவாகும். எனவே ஆதிபகவன் என்பது ஆதியாகிய சத்தியொடு பிரிப்பின்றி ஒன்றாயுள்ளவன் என்ற பொருளில் இறைவனுக்கு வழங்கும் திருப்பெயர் என்பது நன்கு புலனாகும். எப்பொருள்களிலும் நீக்கமறக் கலந்தும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அப்பாற்பட்டு விளங்கும் இறைவன் சத்தியுஞ் சிவமுமாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து ஒடுக்கி மறைத்து அருள்புரிகின்றான் என்பது, ‘தன்னிற் பிரிவிலா எங்கோமான்’ (திருவெம்பாவை) எனவும், ‘எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்’ (சித்தியார்-சுபக். 165) எனவும் வரும் ஆன்றோருரைகளால்
இனிதுணரப்படும். இவ்வாறு தனிமுதல்வனாகிய இறைவன் தனது
ஒருமையில் சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையனாய் அம்மை யப்பராக வந்து உயிர்களுக்கு அருள்புரியுந் திறத்தினையுணரப்பெற்ற செம்புலச் செல்வராகிய திருவாதவூரடிகள் ‘அம்மையே யப்பா ஒப்பிலா மணியே’ என உளமுருகிப் போற்றியதுடன் தாம் கண்ட தெய்வக் காட்சியினத்,
{{block_center|<poem>‘தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ’
</poem>}}
எனவரும் திருப்பாடலில் விளக்கியுள்ளமையும்,சீகாழிப் பதியில் பிரம தீர்த்தக்கரையில் நின்றுகொண்டு திருத்தோணிச் சிகரம் பார்த்து, ‘அம்மே அப்பா’ என அழுதருளிய கவுணியப் பிள்ளையார்க்கு இறைவன் அம்மையப்பராக விடைமேல் தோன்றிச் சிவஞானப் பாலினை அருத்தியருளிய அருட்செயலும், இவ்வாறே திருத்தொண்டத் தொகையடியார் பலர்க்கும் அம்மையப்பராகத் தோன்றியருளிய திருவருட் செயல்களும் திருத்தொண்டர்புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமையும் இங்கு உளங்கொளத் தக்கனவாகும்.<noinclude></noinclude>
qnc5by9uss1qmq04bazahgnvp26bdp5
1437218
1437217
2022-08-07T03:14:42Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||நூல்வந்த வரன்முறை|3}}</noinclude>
போற்றப்பெறுகின்றது. இவ்வாறு தனிமுதற் பொருளாகிய ஒன்றையே சத்தியும் சிவமுமாக இருதன்மையதாக எண்ணிப் போற்றி வழிபடுதல் என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு வரும் வழிபாட்டு மரபாகும். இத்தொன்மைமரபு, “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” எனவரும் ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும், ‘பெண்ணுரு ஒருதிறனாகின்று’ எனவரும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்திலும்,
‘ஆதிபகவன்’ எனவரும் திருக்குறள் கடவுள் வாழ்த்திலும் இடம்பெற்றுள்ளமை காணலாம். ‘சத்தியுள் ஆதியோர் தையல் பங்கன்’ (1-115-4) எனவும், ‘உமைபாகந் தோய்பகவா’ (3-1-6) எனவும் வரும் ஆளுடையபிள்ளையார் அருளுரைகள் திருக்குறளில் உள்ள ‘ஆதிபகவன்’ என்னும் பெயர்க்குரிய விளக்கமாக அமைந்தனவாகும். எனவே ஆதிபகவன் என்பது ஆதியாகிய சத்தியொடு பிரிப்பின்றி ஒன்றாயுள்ளவன் என்ற பொருளில் இறைவனுக்கு வழங்கும் திருப்பெயர் என்பது நன்கு புலனாகும். எப்பொருள்களிலும் நீக்கமறக் கலந்தும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அப்பாற்பட்டு விளங்கும் இறைவன் சத்தியுஞ் சிவமுமாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து ஒடுக்கி மறைத்து அருள்புரிகின்றான் என்பது, ‘தன்னிற் பிரிவிலா எங்கோமான்’ (திருவெம்பாவை) எனவும், ‘எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்’ (சித்தியார்-சுபக். 165) எனவும் வரும் ஆன்றோருரைகளால்
இனிதுணரப்படும். இவ்வாறு தனிமுதல்வனாகிய இறைவன் தனது
ஒருமையில் சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையனாய் அம்மை யப்பராக வந்து உயிர்களுக்கு அருள்புரியுந் திறத்தினையுணரப்பெற்ற செம்புலச் செல்வராகிய திருவாதவூரடிகள் ‘அம்மையே யப்பா ஒப்பிலா மணியே’ என உளமுருகிப் போற்றியதுடன் தாம் கண்ட தெய்வக் காட்சியினத்,
{{block_center|<poem>‘தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ’
</poem>}}
எனவரும் திருப்பாடலில் விளக்கியுள்ளமையும்,சீகாழிப் பதியில் பிரம தீர்த்தக்கரையில் நின்றுகொண்டு திருத்தோணிச் சிகரம் பார்த்து, ‘அம்மே அப்பா’ என அழுதருளிய கவுணியப் பிள்ளையார்க்கு இறைவன் அம்மையப்பராக விடைமேல் தோன்றிச் சிவஞானப் பாலினை அருத்தியருளிய அருட்செயலும், இவ்வாறே திருத்தொண்டத் தொகையடியார் பலர்க்கும் அம்மையப்பராகத் தோன்றியருளிய திருவருட் செயல்களும் திருத்தொண்டர்புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமையும் இங்கு உளங்கொளத் தக்கனவாகும்.<noinclude></noinclude>
mb5tvsmxw9j8ekuf5pa15sl4qd8l6pl
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/18
250
355494
1437220
674650
2022-08-07T03:17:03Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|4|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
{{gap}}உலகமெலாம் ஒடுங்கிய ஊழிக்காலத்தே, ‘பெண்ணுரு வொரு திறன் ஆகின்று, அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினுங் கரக்கும்’ (புறநானூறு-கடவுள்வாழ்த்து) என்றவாறு அம்மையின் வடிவினைத் தன்னுள் அடக்கி மறைத்துக்கொண்டு ஒருவனாக நின்ற சிவபெருமான், உலகத்தை மீளத் தோற்றுவிக்கும் படைப்புக் காலத்திலே உயிர்களின் வினைத் தொடர்பினை நுகர்வித்துக் கழித்தற் பொருட்டும் உயிர்களை அநாதியேபற்றியுள்ள ஆணவமலம் கழலும் பக்குவத்தை யடை தற்பொருட்டும் தன்னுள் அடக்கிய சத்தியிரே மீண்டும் தன்னுருவில் வெளிப்படச் செய்து அம்மையப்பராகவிருந்து, ஒடுங்கிக்கிடந்த ஆன்மாக்களே உலகு உடல் கருவி நுகர்பொருள் களுடன் மீளவும் தோற்றுவித்தருள்வன் என்பார், "அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக' என்ருர். இத்தொடரால் சங்காரகாரனனுகிய முதல்வனே உலகிற்கு நிமித்தகாரணன் என்பது புலப்படுத்தியவாறு காணலாம். இங்ங்னம் பல்லுயிர்க்குந் தாயுந்தந்தையுமாகிய இறைவர், மூவகை உயிர்த் தொகுதிகளின் இயல்புக்குத் தக்கவாறு ஆணவமலம் ஒன்றேயுடைய விஞ்ஞான கலர்க்குத் தன்மைக்கண் உயிர்க்குயிராய் உள்நின்று மெய்யுணர் வளித்தும், ஆணவம் கன்மம் என்னும் இருமலமுடைய பிரளயா கலர்க்கு நாற்ருேளும் முக்கண்ணும் கறைமிடறு முடையராய் முன் னிலையில் தோன்றி மெய்ப்பொருளை அறிவுறுத்தியும், ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமுடைய சகலர்க்கு அவர்களைப் போன்ற திருமேனியுடனே படர்க்கையிடத்தே குருவாக எழுந்தருளித் தீக்கை செய்து மெய்யுணர்வு நல்கியும் பாசத்தொடர்பறுத்து ஆட்கொண்டு அருள்புரிந்தும் காத்தருள்வார்’ என்பார், "அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர்’ என்ருர். இங்ங்னம் மன்னுயிர்கட்கு அருள்புரிதல் வேண்டி இவ்வுலகத்துத் திருமேனிகொண்டு எளிவந்தருளின ராயினும் நிலமுதல் நாத முடிவாகவுள்ள தத்துவங்களைக் கடந்து மாற்றம் மனங்கழிய அப்பாற்பட்டு விளங்கும் அவரது உண்மையியல்பு. யாவராலும் உணரவியலாததென்பார், "அம்மையப்பர் எல்லாவுல குக்கும் அப்புறத்தார்' என்ருர். இங்ங்னம் இறைவர் அண்டங் கடந்து அப்புறத்தாராயினும் தம்மின் வேறல்லாத அருள் என்னும் சத்தியாலே எல்லாவுலகங்களும் தொழிற்பட்டு இயங்கும் வண்ணம் உலகுயிர்சளிற் பிரிவறக்கூடியிருந்தும் அவற்றின் தன்மை தம்மைப் பற்ருதவாறு அவற்றில் தோய்வின்றி நிலைத்துள்ளார் என்பார், "இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர்’ என்ருர், 'தாயுத் தந்தை பல்லுயிர்க்குந் தாமேயாய தலைவனர்' (7-53-3) எனவும்,
'கரந்துங் கரவாத கற்பகளுகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே? எனவும் வரும் திருமுறைப்பனுவல்கள் இங்கு நினைக்கத்தகுந்தன
வாகும்.<noinclude></noinclude>
klg5hcks3oki5f99rwsxr0bh6qqvpmu
1437221
1437220
2022-08-07T03:39:13Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|4|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
{{gap}}உலகமெலாம் ஒடுங்கிய ஊழிக்காலத்தே, ‘பெண்ணுரு வொரு திறன் ஆகின்று, அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினுங் கரக்கும்’ (புறநானூறு-கடவுள்வாழ்த்து) என்றவாறு அம்மையின் வடிவினைத் தன்னுள் அடக்கி மறைத்துக்கொண்டு ஒருவனாக நின்ற சிவபெருமான், உலகத்தை மீளத் தோற்றுவிக்கும் படைப்புக் காலத்திலே உயிர்களின் வினைத் தொடர்பினை நுகர்வித்துக் கழித்தற் பொருட்டும் உயிர்களை அநாதியேபற்றியுள்ள ஆணவமலம் கழலும் பக்குவத்தை யடைதற்பொருட்டும் தன்னுள் அடக்கிய சத்தியினை மீண்டும் தன்னுருவில் வெளிப்படச் செய்து அம்மையப்பராகவிருந்து, ஒடுங்கிக்கிடந்த ஆன்மாக்களை உலகு உடல் கருவி நுகர்பொருள்களுடன் மீளவும் தோற்றுவித்தருள்வன் என்பார்,
‘அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக’ என்றார். இத்தொடரால் சங்காரகாரணனாகிய முதல்வனே உலகிற்கு நிமித்தகாரணன் என்பது புலப்படுத்தியவாறு காணலாம். இங்ஙனம் பல்லுயிர்க்குந் தாயுந்தந்தையுமாகிய இறைவர், மூவகை உயிர்த் தொகுதிகளின் இயல்புக்குத் தக்கவாறு ஆணவமலம் ஒன்றேயுடைய விஞ்ஞானகலர்க்குத் தன்மைக்கண் உயிர்க்குயிராய் உள்நின்று மெய்யுணர் வளித்தும், ஆணவம் கன்மம் என்னும் இருமலமுடைய பிரளயாகலர்க்கு நாற்றோளும் முக்கண்ணும் கறைமிடறு முடையராய் முன்னிலையில் தோன்றி மெய்ப்பொருளை அறிவுறுத்தியும், ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமுடைய சகலர்க்கு அவர்களைப் போன்ற திருமேனியுடனே படர்க்கையிடத்தே குருவாக எழுந்தருளித் தீக்கை செய்து மெய்யுணர்வு நல்கியும் பாசத்தொடர்பறுத்து ஆட்கொண்டு அருள்புரிந்தும் காத்தருள்வார்’ என்பார், ‘அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர்’ என்றார். இங்ஙனம் மன்னுயிர்கட்கு அருள்புரிதல் வேண்டி இவ்வுலகத்துத் திருமேனிகொண்டு எளிவந்தருளினாராயினும் நிலமுதல் நாத முடிவாகவுள்ள தத்துவங்களைக் கடந்து மாற்றம் மனங்கழிய அப்பாற்பட்டு விளங்கும் அவரது உண்மையியல்பு யாவராலும் உணரவியலாததென்பார், ‘அம்மையப்பர் எல்லாவுல குக்கும் அப்புறத்தார்’ என்றார். இங்ஙனம் இறைவர் அண்டங் கடந்து அப்புறத்தாராயினும் தம்மின் வேறல்லாத அருள் என்னும் சத்தியாலே எல்லாவுலகங்களும் தொழிற்பட்டு இயங்கும் வண்ணம் உலகுயிர்களிற் பிரிவறக்கூடியிருந்தும் அவற்றின் தன்மை தம்மைப் பற்றாதவாறு அவற்றில் தோய்வின்றி நிலைத்துள்ளார் என்பார், ‘இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர்’ என்றார். “தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் தாமேயாய தலைவனார்” (7-53-3) எனவும்,
{{block_center|<poem>"கரந்துங் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே”</poem>}}
எனவும் வரும் திருமுறைப்பனுவல்கள் இங்கு நினைக்கத் தகுந்தன
வாகும்.<noinclude></noinclude>
lngv1u70qi4elusfycx3waa8836kvqd
1437222
1437221
2022-08-07T03:40:16Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|4|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
{{gap}}உலகமெலாம் ஒடுங்கிய ஊழிக்காலத்தே, ‘பெண்ணுரு வொரு திறன் ஆகின்று, அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினுங் கரக்கும்’ (புறநானூறு-கடவுள்வாழ்த்து) என்றவாறு அம்மையின் வடிவினைத் தன்னுள் அடக்கி மறைத்துக்கொண்டு ஒருவனாக நின்ற சிவபெருமான், உலகத்தை மீளத் தோற்றுவிக்கும் படைப்புக் காலத்திலே உயிர்களின் வினைத் தொடர்பினை நுகர்வித்துக் கழித்தற் பொருட்டும் உயிர்களை அநாதியேபற்றியுள்ள ஆணவமலம் கழலும் பக்குவத்தை யடைதற்பொருட்டும் தன்னுள் அடக்கிய சத்தியினை மீண்டும் தன்னுருவில் வெளிப்படச் செய்து அம்மையப்பராகவிருந்து, ஒடுங்கிக்கிடந்த ஆன்மாக்களை உலகு உடல் கருவி நுகர்பொருள்களுடன் மீளவும் தோற்றுவித்தருள்வன் என்பார்,
‘அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக’ என்றார். இத்தொடரால் சங்காரகாரணனாகிய முதல்வனே உலகிற்கு நிமித்தகாரணன் என்பது புலப்படுத்தியவாறு காணலாம். இங்ஙனம் பல்லுயிர்க்குந் தாயுந்தந்தையுமாகிய இறைவர், மூவகை உயிர்த் தொகுதிகளின் இயல்புக்குத் தக்கவாறு ஆணவமலம் ஒன்றேயுடைய விஞ்ஞானகலர்க்குத் தன்மைக்கண் உயிர்க்குயிராய் உள்நின்று மெய்யுணர் வளித்தும், ஆணவம் கன்மம் என்னும் இருமலமுடைய பிரளயாகலர்க்கு நாற்றோளும் முக்கண்ணும் கறைமிடறு முடையராய் முன்னிலையில் தோன்றி மெய்ப்பொருளை அறிவுறுத்தியும், ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமுடைய சகலர்க்கு அவர்களைப் போன்ற திருமேனியுடனே படர்க்கையிடத்தே குருவாக எழுந்தருளித் தீக்கை செய்து மெய்யுணர்வு நல்கியும் பாசத்தொடர்பறுத்து ஆட்கொண்டு அருள்புரிந்தும் காத்தருள்வார்’ என்பார், ‘அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர்’ என்றார். இங்ஙனம் மன்னுயிர்கட்கு அருள்புரிதல் வேண்டி இவ்வுலகத்துத் திருமேனிகொண்டு எளிவந்தருளினாராயினும் நிலமுதல் நாத முடிவாகவுள்ள தத்துவங்களைக் கடந்து மாற்றம் மனங்கழிய அப்பாற்பட்டு விளங்கும் அவரது உண்மையியல்பு யாவராலும் உணரவியலாததென்பார், ‘அம்மையப்பர் எல்லாவுல குக்கும் அப்புறத்தார்’ என்றார். இங்ஙனம் இறைவர் அண்டங் கடந்து அப்புறத்தாராயினும் தம்மின் வேறல்லாத அருள் என்னும் சத்தியாலே எல்லாவுலகங்களும் தொழிற்பட்டு இயங்கும் வண்ணம் உலகுயிர்களிற் பிரிவறக்கூடியிருந்தும் அவற்றின் தன்மை தம்மைப் பற்றாதவாறு அவற்றில் தோய்வின்றி நிலைத்துள்ளார் என்பார், ‘இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர்’ என்றார். “தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் தாமேயாய தலைவனார்” (7-53-3) எனவும்,
{{block_center|<poem>"கரந்துங் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே”</poem>}}
எனவும் வரும் திருமுறைப்பனுவல்கள் இங்கு நினைக்கத் தகுந்தன
வாகும்.<noinclude></noinclude>
qkpk77u9uv7rm87o0hmifx452j6ejzl
1437223
1437222
2022-08-07T03:41:07Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|4|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
{{gap}}உலகமெலாம் ஒடுங்கிய ஊழிக்காலத்தே, ‘பெண்ணுரு வொரு திறன் ஆகின்று, அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினுங் கரக்கும்’ (புறநானூறு-கடவுள்வாழ்த்து) என்றவாறு அம்மையின் வடிவினைத் தன்னுள் அடக்கி மறைத்துக்கொண்டு ஒருவனாக நின்ற சிவபெருமான், உலகத்தை மீளத் தோற்றுவிக்கும் படைப்புக் காலத்திலே உயிர்களின் வினைத் தொடர்பினை நுகர்வித்துக் கழித்தற் பொருட்டும் உயிர்களை அநாதியேபற்றியுள்ள ஆணவமலம் கழலும் பக்குவத்தை யடைதற்பொருட்டும் தன்னுள் அடக்கிய சத்தியினை மீண்டும் தன்னுருவில் வெளிப்படச் செய்து அம்மையப்பராகவிருந்து, ஒடுங்கிக்கிடந்த ஆன்மாக்களை உலகு உடல் கருவி நுகர்பொருள்களுடன் மீளவும் தோற்றுவித்தருள்வன் என்பார்,
‘அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக’ என்றார். இத்தொடரால் சங்காரகாரணனாகிய முதல்வனே உலகிற்கு நிமித்தகாரணன் என்பது புலப்படுத்தியவாறு காணலாம். இங்ஙனம் பல்லுயிர்க்குந் தாயுந்தந்தையுமாகிய இறைவர், மூவகை உயிர்த் தொகுதிகளின் இயல்புக்குத் தக்கவாறு ஆணவமலம் ஒன்றேயுடைய விஞ்ஞானகலர்க்குத் தன்மைக்கண் உயிர்க்குயிராய் உள்நின்று மெய்யுணர் வளித்தும், ஆணவம் கன்மம் என்னும் இருமலமுடைய பிரளயாகலர்க்கு நாற்றோளும் முக்கண்ணும் கறைமிடறு முடையராய் முன்னிலையில் தோன்றி மெய்ப்பொருளை அறிவுறுத்தியும், ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமுடைய சகலர்க்கு அவர்களைப் போன்ற திருமேனியுடனே படர்க்கையிடத்தே குருவாக எழுந்தருளித் தீக்கை செய்து மெய்யுணர்வு நல்கியும் பாசத்தொடர்பறுத்து ஆட்கொண்டு அருள்புரிந்தும் காத்தருள்வார்’ என்பார், ‘அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர்’ என்றார். இங்ஙனம் மன்னுயிர்கட்கு அருள்புரிதல் வேண்டி இவ்வுலகத்துத் திருமேனிகொண்டு எளிவந்தருளினாராயினும் நிலமுதல் நாத முடிவாகவுள்ள தத்துவங்களைக் கடந்து மாற்றம் மனங்கழிய அப்பாற்பட்டு விளங்கும் அவரது உண்மையியல்பு யாவராலும் உணரவியலாததென்பார், ‘அம்மையப்பர் எல்லாவுல குக்கும் அப்புறத்தார்’ என்றார். இங்ஙனம் இறைவர் அண்டங் கடந்து அப்புறத்தாராயினும் தம்மின் வேறல்லாத அருள் என்னும் சத்தியாலே எல்லாவுலகங்களும் தொழிற்பட்டு இயங்கும் வண்ணம் உலகுயிர்களிற் பிரிவறக்கூடியிருந்தும் அவற்றின் தன்மை தம்மைப் பற்றாதவாறு அவற்றில் தோய்வின்றி நிலைத்துள்ளார் என்பார், ‘இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர்’ என்றார். “தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் தாமேயாய தலைவனார்” (7-53-3) எனவும்,
{{block_center|<poem>"கரந்துங் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே”</poem>}}
எனவும் வரும் திருமுறைப்பனுவல்கள் இங்கு நினைக்கத் தகுந்தனவாகும்.<noinclude></noinclude>
b5g33ybf5fu8cu8y2szfq6xoklbsgvn
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/19
250
355495
1437224
674651
2022-08-07T03:52:02Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||நூல்வந்த வரன்முறை|5}}</noinclude>
{{gap}}அம்மையப்பராகிய இறைவர், தன்னிற் பிரிவிலா அருளாகிய சத்தியால் உலகுயிர்களோடு விரவி நின்று ஐந்தொழில் நிகழ்த்தியருளு தலாகிய பொதுவியல்பும், இங்ஙனம் உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து நிற்பினும் இவையெல்லாவற்றையுங் கடந்து சிந்தையாலும் அறியவொண்ணாதவாறு சிவம் எனத் தனித்து நிற்கும் தன்னுண்மையாகிய சிறப்பியல்பும் ஒருங்குணர்த்துவதாகிய இம்முதற்பாடல், பொருளியல் புரைத்தலாகிய மங்கலவாழ்த்தாமாறு கண்டுகொள்க.
{{gap}}‘அம்மையப்பரே யுலகுக்கம்மையப்பரென்றறிக’ எனவரும் இத் திருக்களிற்றுப்படியார் பாடற்பொருளைத் தழுவியமைந்தது,
{{block_center|<poem>அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாய்
குறியது வுடைத்தாய் வேதா கமங்களின் குறியிறந்தங்
கறிவினி லருளான் மன்னி அம்மையோ டப்பனாகிச்
செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னிவைப்பாம்:
</poem>}}
{{Right|(சித்தியார் - சுபக். 2)}}
எனவருஞ் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும்.
{{block_center|<poem><b>2 தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாமுணரில் - தம்மில்
நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கிநிலை யாக்கித்
தலைப்படுவர் தாமத் தலை.</b></poem>}}
இது சிவனுருவையுணர்ந்து அம்முதல்வனது திருவருளிற் கூடுமாறு இதுவென வுணர்த்துகின்றது.
{{gap}}'''(இ—ள்)''' தம்பால் பக்குவமறிந்து எழுந்தருளிவந்த ஆசிரியரிடத் திலே தாமும் கூடி வழிபட்டு ஆன்மா சிவத்தோடு பொருந்தும் முறை யினைக் குருவின் அருளாலே தெளிந்துணரின் அந்நிலையிற் சத்தியும் சிவமுமாகிய அம்மையப்பர் இருவரும் ஆன்மாவாகிய தம்மிடத்திலே நிலைபெற்று இடங்கொள்வர். உடல் கருவி உலகு நுகர்பொரு ளாகிய பாசத்தொகுதியை நீக்கி, ஆன்மாவைத் திருவருளிலே நிலைநிறுத்திச் சிவஞானமும் அதனல் உணரப்படும் மெய்ப்பொருளுமாக அவ்விடத்தே தோன்றியருள்வர். எ - று.
{{gap}}தம்மில் தலைப்பட்டார் என்றது, முற்செய்தவத்தால் அருளே திருமேனியாகக் கொண்டு தம்பால் எழுந்தருளிய குருமூர்த்தியை. 'இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை' என்னும் திருவாதவூரடிகள் வாய்மொழி இங்கு நினைக்கத்தகுவதாகும். அவர்பால் தலைப்படுதல்<noinclude></noinclude>
tq94x2oq3g7a839pgybhmg9ct179t21
1437225
1437224
2022-08-07T03:53:54Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||நூல்வந்த வரன்முறை|5}}</noinclude>
{{gap}}அம்மையப்பராகிய இறைவர், தன்னிற் பிரிவிலா அருளாகிய சத்தியால் உலகுயிர்களோடு விரவி நின்று ஐந்தொழில் நிகழ்த்தியருளு தலாகிய பொதுவியல்பும், இங்ஙனம் உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து நிற்பினும் இவையெல்லாவற்றையுங் கடந்து சிந்தையாலும் அறியவொண்ணாதவாறு சிவம் எனத் தனித்து நிற்கும் தன்னுண்மையாகிய சிறப்பியல்பும் ஒருங்குணர்த்துவதாகிய இம்முதற்பாடல், பொருளியல் புரைத்தலாகிய மங்கலவாழ்த்தாமாறு கண்டுகொள்க.
{{gap}}‘அம்மையப்பரே யுலகுக்கம்மையப்பரென்றறிக’ எனவரும் இத் திருக்களிற்றுப்படியார் பாடற்பொருளைத் தழுவியமைந்தது,
{{block_center|<poem>அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாய்
குறியது வுடைத்தாய் வேதா கமங்களின் குறியிறந்தங்
கறிவினி லருளான் மன்னி அம்மையோ டப்பனாகிச்
செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னிவைப்பாம்:
</poem>}}
{{Right|(சித்தியார் - சுபக். 2)}}
எனவருஞ் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும்.
'''2'''{{block_center|<poem><b>தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாமுணரில் - தம்மில்
நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கிநிலை யாக்கித்
தலைப்படுவர் தாமத் தலை.</b></poem>}}
இது சிவனுருவையுணர்ந்து அம்முதல்வனது திருவருளிற் கூடுமாறு இதுவென வுணர்த்துகின்றது.
{{gap}}'''(இ—ள்)''' தம்பால் பக்குவமறிந்து எழுந்தருளிவந்த ஆசிரியரிடத் திலே தாமும் கூடி வழிபட்டு ஆன்மா சிவத்தோடு பொருந்தும் முறை யினைக் குருவின் அருளாலே தெளிந்துணரின் அந்நிலையிற் சத்தியும் சிவமுமாகிய அம்மையப்பர் இருவரும் ஆன்மாவாகிய தம்மிடத்திலே நிலைபெற்று இடங்கொள்வர். உடல் கருவி உலகு நுகர்பொரு ளாகிய பாசத்தொகுதியை நீக்கி, ஆன்மாவைத் திருவருளிலே நிலைநிறுத்திச் சிவஞானமும் அதனல் உணரப்படும் மெய்ப்பொருளுமாக அவ்விடத்தே தோன்றியருள்வர். எ - று.
{{gap}}தம்மில் தலைப்பட்டார் என்றது, முற்செய்தவத்தால் அருளே திருமேனியாகக் கொண்டு தம்பால் எழுந்தருளிய குருமூர்த்தியை. 'இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை' என்னும் திருவாதவூரடிகள் வாய்மொழி இங்கு நினைக்கத்தகுவதாகும். அவர்பால் தலைப்படுதல்<noinclude></noinclude>
f9ifvhgceejj2qm8ixg33ec6lfmwl5p
1437226
1437225
2022-08-07T03:54:37Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||நூல்வந்த வரன்முறை|5}}</noinclude>
{{gap}}அம்மையப்பராகிய இறைவர், தன்னிற் பிரிவிலா அருளாகிய சத்தியால் உலகுயிர்களோடு விரவி நின்று ஐந்தொழில் நிகழ்த்தியருளு தலாகிய பொதுவியல்பும், இங்ஙனம் உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து நிற்பினும் இவையெல்லாவற்றையுங் கடந்து சிந்தையாலும் அறியவொண்ணாதவாறு சிவம் எனத் தனித்து நிற்கும் தன்னுண்மையாகிய சிறப்பியல்பும் ஒருங்குணர்த்துவதாகிய இம்முதற்பாடல், பொருளியல் புரைத்தலாகிய மங்கலவாழ்த்தாமாறு கண்டுகொள்க.
{{gap}}‘அம்மையப்பரே யுலகுக்கம்மையப்பரென்றறிக’ எனவரும் இத் திருக்களிற்றுப்படியார் பாடற்பொருளைத் தழுவியமைந்தது,
{{block_center|<poem>அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாய்
குறியது வுடைத்தாய் வேதா கமங்களின் குறியிறந்தங்
கறிவினி லருளான் மன்னி அம்மையோ டப்பனாகிச்
செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னிவைப்பாம்:
</poem>}}
{{Right|(சித்தியார் - சுபக். 2)}}
எனவருஞ் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும்.
'''<big>2</big>'''{{block_center|<poem><b>தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாமுணரில் - தம்மில்
நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கிநிலை யாக்கித்
தலைப்படுவர் தாமத் தலை.</b></poem>}}
இது சிவனுருவையுணர்ந்து அம்முதல்வனது திருவருளிற் கூடுமாறு இதுவென வுணர்த்துகின்றது.
{{gap}}'''(இ—ள்)''' தம்பால் பக்குவமறிந்து எழுந்தருளிவந்த ஆசிரியரிடத் திலே தாமும் கூடி வழிபட்டு ஆன்மா சிவத்தோடு பொருந்தும் முறை யினைக் குருவின் அருளாலே தெளிந்துணரின் அந்நிலையிற் சத்தியும் சிவமுமாகிய அம்மையப்பர் இருவரும் ஆன்மாவாகிய தம்மிடத்திலே நிலைபெற்று இடங்கொள்வர். உடல் கருவி உலகு நுகர்பொரு ளாகிய பாசத்தொகுதியை நீக்கி, ஆன்மாவைத் திருவருளிலே நிலைநிறுத்திச் சிவஞானமும் அதனல் உணரப்படும் மெய்ப்பொருளுமாக அவ்விடத்தே தோன்றியருள்வர். எ - று.
{{gap}}தம்மில் தலைப்பட்டார் என்றது, முற்செய்தவத்தால் அருளே திருமேனியாகக் கொண்டு தம்பால் எழுந்தருளிய குருமூர்த்தியை. 'இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை' என்னும் திருவாதவூரடிகள் வாய்மொழி இங்கு நினைக்கத்தகுவதாகும். அவர்பால் தலைப்படுதல்<noinclude></noinclude>
feer670rnzdzem3wi4afch7vw4yvb04
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/20
250
355496
1437230
674652
2022-08-07T04:05:35Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|6|திருவுந்தியார் — திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
என்றது, ஆசிரியராக எழுந்தருளிய அவர்தம் திருவடிகளைத் தலையார வணங்கி மெய்யுணர்வுபதேசம் பெற்றுத் தம் உடல்பொருள் ஆவி யனைத்தையும் அவரது உடைமையாக ஒப்படைத்தல். தம்மில் தலைப்படுதலாவது, சிவபரம்பொருள் ஆன்மாவின் கண்ணே பிரிவறப் பொருந்திப் பேரின்பம் நல்குதல். தாம் உணர்தலாவது, ஆசிரியன் அறிவுறுத்தவண்ணம் முழுமுதற்பொருளின் திறங்களைக் கற்றுக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து ஒன்றுபட்டுணர்தல். நிலைப்படுதல் - நிலையாக எழுந்தருளியிருத்தல். ஓர் இருவர் என்றது, தனக்குவமையில்லாத் தனிமுதற்பொருள் என்னும் இறைமைத்திறத்தால் ஒருவராகவும், மன்னுயிர்களை உய்வித்தல் வேண்டும் என்னும் பேரருளால் உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து நிற்றலும் அங்ஙனம் எல்லாப் பொருள்களோடும் ஒன்றாய்க் கலந்து நிற்பினும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி எல்லாவற்றுக்கும் அப்பாலாய்த் தனித்து நிற்றலும் ஆகிய இருதிறங்களால் முறையே சத்தியும் சிவமும் என இருவராகவும் உள்ள அம்மையப்பரை. “உடையாளுன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி, அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதனால்” எனவரும் திருவாசகம் ‘தம்மில் தலைப்படுவர் ஒரிருவர்’ என்பதனைப் புலப்படுத்தல் காணலாம். நீக்குதல் - உயிர்களின் பாசப் பிணிப்பினை அகற்றுதல். நிலையாக்குதல் - திருவருளின் கண்ணே நிலத்து நிற்குமாறு செய்தல். ஒர் இருவர் (பாசங்களை) நீக்கி (த்திருவருளில்) நிலையாக்கித் தாம் அத்தலை தலைப்படுவர் என இயைத்துப் பொருள்கொள்க. அத்தலை - அவ்விடம். தலைப்படுதல் தம்மியல்பு புலனாக உயிருணர்வில் வெளிப்பட்டுத் தோன்றுதல்.
{{gap}}இத்திருக்களிற்றுப்படியார், “தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றையவர், என்று தலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்லை”த்தன்னகத்தே கொண்டுள்ளமை கூர்ந்துணரத்தகுவதாகும். .
{{gap}}இந்த நிலையினை அடியேனுக்கு விளங்க அருளிச்செய்தல்வேண்டும் என்ற மாணவனை நோக்கி இப்பொருளை விளக்கும் திருவுந்தியார் என்னும் மெய்ந்நூற்பொருள் தமக்குக் கிடைத்த வரலாற்றினை விரித்துரைப்பதாக அமைந்தது பின்வரும் திருக்களிற்றுப்படியார் பாடலாகும்.
<big>'''3'''</big> {{block_center|<poem><b>என்னறிவு சென்றளவில் யானின் றறிந்தபடி
என்னறிவி லாரறிக என்ருெருவன் - சொன்னபடி
சொல்லக்கேள் என்றொருவன் சொன்னான் எனக்கதனைச்
சொல்லக்கேள் யானுனக்கச் சொல்.</b></poem>}}
இஃது இந்நூற்பொருள் வந்த வரன்முறையினை விரித்துரைக்கின்றது;<noinclude></noinclude>
qcvm3w7q9qrcrvp20xe7d8acjn4n4zf
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/21
250
355497
1437233
674653
2022-08-07T04:52:28Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||நூல்வந்த வரன்முறை|7}}</noinclude>
{{gap}}'''(இ - ள்)''' (குருவின் அருளால்) எனது ஆன்மபோதங்கெட்ட அளவிலே யான் (திருவருளில்) நிலைத்து நின்று (சிவபரம்பொருளை) அறிந்த முறைமையினை, “எனதறிவு என்னும் ஆன்மபோதம் கெட்டுச் சிவஞானத்திலே வேட்கையுடையார் எல்லாரும் கேட்டுணர்வாராக’ என்று அருட்குருவாய் எழுந்தருளிய பெரியோன் ஒருவன் எனக்குச் சொன்னவண்ணம் யான் உனக்குச் சொல்ல மாணவனாகிய நீ கேட்டுணர்வாயாக” எனக் குருவாய் வந்தருளிய ஒருவன் எனது பக்குவ நிலைக்கேற்ப அதனை எனக்கு அறிவுறுத்தியருளினன். எனதன்புக்குரிய மாணவனாகிய நீ அப்பொருளை யான் உனக்குச்சொல்ல அம்முறையே கேட்டுணர்வாயாக எ - று.
{{gap}}என்னறிவு செல்லுதலாவது, எனது அறிவினால் நான் இதனை அறிந்தேன் என்னும் சுட்டுணர்வுகெடுதல். என்னறிவு இலார் - ஆன்ம போதம் கெட்டவர்கள். இரண்டாமடியிலுள்ள ஒருவன் என்றது, ஒப்பற்ற குருவாய் வந்தருளிய திருவியலூர் உய்யவந்த தேவ நாயனாரை. மூன்ருமடியிலுள்ள ஒருவன் என்றது, அவருடைய மாணவர் ஆளுடைய தேவநாயனாரை.
{{gap}}திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனாராகிய இந்நூலாசிரியர் தாம் இயற்றிய திருக்களிற்றுப்படியார் என்னும் இந்நூலால் அறிவுறுத்தப்பெறும் ஞானநூற்பொருள் குருவின் வழிமுறையில் தமக்குக் கிடைத்த வரலாற்றை விரித்துரைப்பதாக அமைந்தது இச்செய்யுளாகும். இதன்கண்,
{{block_center|<poem>‘என்னறிவு சென்ற அளவில் யான் நின்று அறிந்தபடி
என்னறிவு இலார் அறிக, என்று ஒருவன் - சொன்னபடி’
</poem>}}
என்றது, திருவியலூர் உய்யவந்த தேவநாயனர் அருளிச் செய்த முதல் நூலாகிய திருவுந்தியாரையும், “சொன்னபடி சொல்லக்கேள்' என்று ஒருவன் சொன்னன்” என்றது, திருவியலூர் உய்யவந்த தேவ நாயனர்பால் மெய்யுணர்வு உபதேசம் பெற்றுத் திருக்கடவூர்க்கு எழுந்தருளிய ஆளுடைய தேவநாயனார் தம் ஆசிரியர் அருளிய திருவுந்தியார் என்னும் மெய்ந்நூற்பொருளைத் திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனாராகிய தமக்கு உபதேசித்தருளிய திறத்தையும் உணர்த்துவன. ‘அச்சொல் உனக்கு யான் சொல்லக் கேள்' என்றது, ‘என்னுடைய குருமுதல்வர் என்பொருட்டு அறிவுறுத்திய மெய்நூற் பொருளாகிய அதனை என் அன்புக்குரிய மாணவனாகிய உனக்கு விளங்க அறிவுறுத்தல்வேண்டி யான் வழிநூலாகச் சொல்ல, அதனைநீ கேட்டுணர்வாயாக’ எனத் தம் மாணவரை நோக்கிக் கூறும்<noinclude></noinclude>
89j9k5r13r07o8mbgos4m7fpt6582nd
1437234
1437233
2022-08-07T04:54:15Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||நூல்வந்த வரன்முறை|7}}</noinclude>
{{gap}}'''(இ - ள்)''' (குருவின் அருளால்) எனது ஆன்மபோதங்கெட்ட அளவிலே யான் (திருவருளில்) நிலைத்து நின்று (சிவபரம்பொருளை) அறிந்த முறைமையினை, “எனதறிவு என்னும் ஆன்மபோதம் கெட்டுச் சிவஞானத்திலே வேட்கையுடையார் எல்லாரும் கேட்டுணர்வாராக’ என்று அருட்குருவாய் எழுந்தருளிய பெரியோன் ஒருவன் எனக்குச் சொன்னவண்ணம் யான் உனக்குச் சொல்ல மாணவனாகிய நீ கேட்டுணர்வாயாக” எனக் குருவாய் வந்தருளிய ஒருவன் எனது பக்குவ நிலைக்கேற்ப அதனை எனக்கு அறிவுறுத்தியருளினன். எனதன்புக்குரிய மாணவனாகிய நீ அப்பொருளை யான் உனக்குச்சொல்ல அம்முறையே கேட்டுணர்வாயாக எ - று.
{{gap}}என்னறிவு செல்லுதலாவது, எனது அறிவினால் நான் இதனை அறிந்தேன் என்னும் சுட்டுணர்வுகெடுதல். என்னறிவு இலார் - ஆன்ம போதம் கெட்டவர்கள். இரண்டாமடியிலுள்ள ஒருவன் என்றது, ஒப்பற்ற குருவாய் வந்தருளிய திருவியலூர் உய்யவந்த தேவ நாயனாரை. மூன்றாமடியிலுள்ள ஒருவன் என்றது, அவருடைய மாணவர் ஆளுடைய தேவநாயனாரை.
{{gap}}திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனாராகிய இந்நூலாசிரியர் தாம் இயற்றிய திருக்களிற்றுப்படியார் என்னும் இந்நூலால் அறிவுறுத்தப்பெறும் ஞானநூற்பொருள் குருவின் வழிமுறையில் தமக்குக் கிடைத்த வரலாற்றை விரித்துரைப்பதாக அமைந்தது இச்செய்யுளாகும். இதன்கண்,
{{block_center|<poem>‘என்னறிவு சென்ற அளவில் யான் நின்று அறிந்தபடி
என்னறிவு இலார் அறிக, என்று ஒருவன் - சொன்னபடி’
</poem>}}
என்றது, திருவியலூர் உய்யவந்த தேவநாயனர் அருளிச் செய்த முதல் நூலாகிய திருவுந்தியாரையும், “சொன்னபடி சொல்லக்கேள்' என்று ஒருவன் சொன்னன்” என்றது, திருவியலூர் உய்யவந்த தேவ நாயனர்பால் மெய்யுணர்வு உபதேசம் பெற்றுத் திருக்கடவூர்க்கு எழுந்தருளிய ஆளுடைய தேவநாயனார் தம் ஆசிரியர் அருளிய திருவுந்தியார் என்னும் மெய்ந்நூற்பொருளைத் திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனாராகிய தமக்கு உபதேசித்தருளிய திறத்தையும் உணர்த்துவன. ‘அச்சொல் உனக்கு யான் சொல்லக் கேள்' என்றது, ‘என்னுடைய குருமுதல்வர் என்பொருட்டு அறிவுறுத்திய மெய்நூற் பொருளாகிய அதனை என் அன்புக்குரிய மாணவனாகிய உனக்கு விளங்க அறிவுறுத்தல்வேண்டி யான் வழிநூலாகச் சொல்ல, அதனைநீ கேட்டுணர்வாயாக’ எனத் தம் மாணவரை நோக்கிக் கூறும்<noinclude></noinclude>
racuw437drkynl8v5hq0jtijr8vw8je
1437235
1437234
2022-08-07T04:55:32Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||நூல்வந்த வரன்முறை|7}}</noinclude>
{{gap}}'''(இ - ள்)''' (குருவின் அருளால்) எனது ஆன்மபோதங்கெட்ட அளவிலே யான் (திருவருளில்) நிலைத்து நின்று (சிவபரம்பொருளை) அறிந்த முறைமையினை, “எனதறிவு என்னும் ஆன்மபோதம் கெட்டுச் சிவஞானத்திலே வேட்கையுடையார் எல்லாரும் கேட்டுணர்வாராக’ என்று அருட்குருவாய் எழுந்தருளிய பெரியோன் ஒருவன் எனக்குச் சொன்னவண்ணம் யான் உனக்குச் சொல்ல மாணவனாகிய நீ கேட்டுணர்வாயாக” எனக் குருவாய் வந்தருளிய ஒருவன் எனது பக்குவ நிலைக்கேற்ப அதனை எனக்கு அறிவுறுத்தியருளினன். எனதன்புக்குரிய மாணவனாகிய நீ அப்பொருளை யான் உனக்குச்சொல்ல அம்முறையே கேட்டுணர்வாயாக எ - று.
{{gap}}என்னறிவு செல்லுதலாவது, எனது அறிவினால் நான் இதனை அறிந்தேன் என்னும் சுட்டுணர்வுகெடுதல். என்னறிவு இலார் - ஆன்ம போதம் கெட்டவர்கள். இரண்டாமடியிலுள்ள ஒருவன் என்றது, ஒப்பற்ற குருவாய் வந்தருளிய திருவியலூர் உய்யவந்த தேவ நாயனாரை. மூன்றாமடியிலுள்ள ஒருவன் என்றது, அவருடைய மாணவர் ஆளுடைய தேவநாயனாரை.
{{gap}}திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனாராகிய இந்நூலாசிரியர் தாம் இயற்றிய திருக்களிற்றுப்படியார் என்னும் இந்நூலால் அறிவுறுத்தப்பெறும் ஞானநூற்பொருள் குருவின் வழிமுறையில் தமக்குக் கிடைத்த வரலாற்றை விரித்துரைப்பதாக அமைந்தது இச்செய்யுளாகும். இதன்கண்,
{{block_center|<poem>‘என்னறிவு சென்ற அளவில் யான் நின்று அறிந்தபடி
என்னறிவு இலார் அறிக, என்று ஒருவன் - சொன்னபடி’
</poem>}}
என்றது, திருவியலூர் உய்யவந்த தேவநாயனர் அருளிச் செய்த முதல் நூலாகிய திருவுந்தியாரையும், “சொன்னபடி சொல்லக்கேள்' என்று ஒருவன் சொன்னான்” என்றது, திருவியலூர் உய்யவந்த தேவ நாயனர்பால் மெய்யுணர்வு உபதேசம் பெற்றுத் திருக்கடவூர்க்கு எழுந்தருளிய ஆளுடைய தேவநாயனார் தம் ஆசிரியர் அருளிய திருவுந்தியார் என்னும் மெய்ந்நூற்பொருளைத் திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனாராகிய தமக்கு உபதேசித்தருளிய திறத்தையும் உணர்த்துவன. ‘அச்சொல் உனக்கு யான் சொல்லக் கேள்' என்றது, ‘என்னுடைய குருமுதல்வர் என்பொருட்டு அறிவுறுத்திய மெய்நூற் பொருளாகிய அதனை என் அன்புக்குரிய மாணவனாகிய உனக்கு விளங்க அறிவுறுத்தல்வேண்டி யான் வழிநூலாகச் சொல்ல, அதனைநீ கேட்டுணர்வாயாக’ எனத் தம் மாணவரை நோக்கிக் கூறும்<noinclude></noinclude>
qsa12str0pcw5b14x8zebe2txo79cn2
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/22
250
355498
1437236
674654
2022-08-07T04:59:12Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|8|திருவுந்தியார் — திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
முறையில் திருக்களிற்றுப்படியார் என்னும் இந்நூல் நுதல்பொருளையும் வழிநூல் செய்தற்குரிய காரணத்தையும் அறிவுறுத்துவதாகும்.
{{gap}}திருக்களிற்றுப்படியாரின் மூன்றாம் பாடலாகிய இது, இந் நூலாசிரியரது உபதேச பரம்பரையினையும் இந்நூலாசிரியரின் குருவாகிய திருவியலூர் ஆளுடைய தேவநாயனார் தமதுகுருவாகிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் அருளிய திருவுந்தியாரை (மாணவராகிய தமக்கு உபதேசித்தருளத் தாம் குருமுகமாகக்கேட்ட அப்பொருளேயே விரித்துரைத்ததாகத்) தம்மாணவருக்குச் சொல்லுதலால் இத்திருக்களிற்றுப்படியார்க்கு முதல்நூல் திருவுந்தியார் என்பதனையும் புலப் படுத்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.
{{c|<big>✽✽</big>}}<noinclude></noinclude>
fylflayqa8alyiip1hf1a2a8paxuici
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/23
250
355499
1437240
674655
2022-08-07T05:09:08Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>
திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்
{{block_center|<poem><b>க. அகளமா யாரும் அறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற.</b>
</poem>}}
இது சிவமே குருவாக எழுந்தருளிய திருவருளின் திறத்தை வியந்து போற்றுகின்றது.
{{gap}}'''(இ-ள்)''' தோற்றமில்காலமாகத் தூய்மைப்பொருளாய் எத்தகையோராலும் இன்னதன்மைத்தென அறியவொண்ணாததாய் உள்ள சிவமாகிய அம் முழுமுதற்பொருளே நம்பொருட்டுத் திருமேனி கொண்டு குருவாக எழுந்தருளியது என்று உந்தி பறப்பாயாக. அறிதற்கரிய அம்முதற்பொருள் தானே வலிய வந்து மெய்யுணர்வை வழங்கியருளியது என்று உந்திபறப்பாயாக. எ - று.
{{gap}}உந்தி பறத்தல் என்றது, இளமகளிர்கூடி விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று. மகளிர் இருவர் அல்லது மூவராய்க் குதித்து விளையாடும் இவ்விளையாட்டில் அறிவுவளர்ச்சிக்குரிய பொருள்களைக் குறித்துத் தம்முள் உரையாடி மகிழும் நிலையிற் பாடப்பெறும் பாடல் உந்தீபற எனமுடியும் தாழிசைப்பாடலாகும். இம்முறையில் திருவாதவூரடிகள் அருளிச் செய்தது திருவாசகத்தில் வரும் திருவுந்தியாராகும் என்பதும், இறைவன் தக்கனது வேள்வியைச் சிதைத்துத் தேவர்களை யெல்லாம் திசைதிசையே அஞ்சியோடும்படி செய்த ஞானவெற்றியைப் போற்றிப் பரவும் முறையில் அமைந்தது திருவுந்தியார் என்பதும், திருவாசகத்தில் அமைந்த அத்திருவுந்தியாரை யாப்பினும் பொருளினும் அடியொற்றியமைந்ததே மெய்கண்ட நூல்கள் பதினான்கினும் முன்வைத்தெண்ணப்பெறும் இத்திருவுந்தியார் என்பதும் இங்கு உளங்கொளத்தக்கன.
{{gap}}மகளிர் இருவர் மூவர் கூடியாடும் இவ்விளையாட்டில் வழங்கிப் பெறும் ‘உந்தீபற’ என்பது ஒருமைபன்மை மயக்கம். ‘பற’ என்பதனைப் பறக்க என்பதன் விகாரமாகக் கொள்ளுதலும் பொருந்தும். இனி, உந்தீபற என்பதனை உம் தீபற எனப்பிரித்து, "உமது தீமைகளெல்லாம் பறக்கக்கடவது" எனவும்,'உம்முடைய் தீமைகள் எல்லாம் பறந்துபோம்படிக்கு நிற்பீர்' எனவும் பொருள் உரைத்தலும் உண்டு. உந்து ஈபற எனப் பிரித்து, ஈபோல் உந்திபற எனவும் ஈயே உந்திபற எனவும் பொருள்கொள்வாருமுளர். ‘ஆடேல் ஓர் எம்பாவாய்’ எனப் பாவைப்பாட்டு முடிதல்போன்று உந்திபறத்தல் என்னும் இவ்விளையாட்டுப் பற்றிய பாடல்களும் ‘உந்தீபற’ என்னும் முடிவினைப்பெற்று வரும் எனவும், உந்தீபற என்னும் இத்தொடர் மூன்றடித்தாழிசை<noinclude></noinclude>
dah69ypyh2lhautpbibfrbm0io4dn3b
1437241
1437240
2022-08-07T05:10:39Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>
{{center|{{Xx-larger|<b>திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்
</b>}}}}
{{block_center|<poem><b>க. அகளமா யாரும் அறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற.</b>
</poem>}}
இது சிவமே குருவாக எழுந்தருளிய திருவருளின் திறத்தை வியந்து போற்றுகின்றது.
{{gap}}'''(இ-ள்)''' தோற்றமில்காலமாகத் தூய்மைப்பொருளாய் எத்தகையோராலும் இன்னதன்மைத்தென அறியவொண்ணாததாய் உள்ள சிவமாகிய அம் முழுமுதற்பொருளே நம்பொருட்டுத் திருமேனி கொண்டு குருவாக எழுந்தருளியது என்று உந்தி பறப்பாயாக. அறிதற்கரிய அம்முதற்பொருள் தானே வலிய வந்து மெய்யுணர்வை வழங்கியருளியது என்று உந்திபறப்பாயாக. எ - று.
{{gap}}உந்தி பறத்தல் என்றது, இளமகளிர்கூடி விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று. மகளிர் இருவர் அல்லது மூவராய்க் குதித்து விளையாடும் இவ்விளையாட்டில் அறிவுவளர்ச்சிக்குரிய பொருள்களைக் குறித்துத் தம்முள் உரையாடி மகிழும் நிலையிற் பாடப்பெறும் பாடல் உந்தீபற எனமுடியும் தாழிசைப்பாடலாகும். இம்முறையில் திருவாதவூரடிகள் அருளிச் செய்தது திருவாசகத்தில் வரும் திருவுந்தியாராகும் என்பதும், இறைவன் தக்கனது வேள்வியைச் சிதைத்துத் தேவர்களை யெல்லாம் திசைதிசையே அஞ்சியோடும்படி செய்த ஞானவெற்றியைப் போற்றிப் பரவும் முறையில் அமைந்தது திருவுந்தியார் என்பதும், திருவாசகத்தில் அமைந்த அத்திருவுந்தியாரை யாப்பினும் பொருளினும் அடியொற்றியமைந்ததே மெய்கண்ட நூல்கள் பதினான்கினும் முன்வைத்தெண்ணப்பெறும் இத்திருவுந்தியார் என்பதும் இங்கு உளங்கொளத்தக்கன.
{{gap}}மகளிர் இருவர் மூவர் கூடியாடும் இவ்விளையாட்டில் வழங்கிப் பெறும் ‘உந்தீபற’ என்பது ஒருமைபன்மை மயக்கம். ‘பற’ என்பதனைப் பறக்க என்பதன் விகாரமாகக் கொள்ளுதலும் பொருந்தும். இனி, உந்தீபற என்பதனை உம் தீபற எனப்பிரித்து, "உமது தீமைகளெல்லாம் பறக்கக்கடவது" எனவும்,'உம்முடைய் தீமைகள் எல்லாம் பறந்துபோம்படிக்கு நிற்பீர்' எனவும் பொருள் உரைத்தலும் உண்டு. உந்து ஈபற எனப் பிரித்து, ஈபோல் உந்திபற எனவும் ஈயே உந்திபற எனவும் பொருள்கொள்வாருமுளர். ‘ஆடேல் ஓர் எம்பாவாய்’ எனப் பாவைப்பாட்டு முடிதல்போன்று உந்திபறத்தல் என்னும் இவ்விளையாட்டுப் பற்றிய பாடல்களும் ‘உந்தீபற’ என்னும் முடிவினைப்பெற்று வரும் எனவும், உந்தீபற என்னும் இத்தொடர் மூன்றடித்தாழிசை<noinclude></noinclude>
owz9dzkffl3511wow26mm8fcdzqcyyf
1437242
1437241
2022-08-07T05:11:44Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>
{{center|{{Xx-larger|<b>திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்
</b>}}}}
{{dhr|5em}}
{{block_center|<poem><b>க. அகளமா யாரும் அறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற.</b>
</poem>}}
இது சிவமே குருவாக எழுந்தருளிய திருவருளின் திறத்தை வியந்து போற்றுகின்றது.
{{gap}}'''(இ-ள்)''' தோற்றமில்காலமாகத் தூய்மைப்பொருளாய் எத்தகையோராலும் இன்னதன்மைத்தென அறியவொண்ணாததாய் உள்ள சிவமாகிய அம் முழுமுதற்பொருளே நம்பொருட்டுத் திருமேனி கொண்டு குருவாக எழுந்தருளியது என்று உந்தி பறப்பாயாக. அறிதற்கரிய அம்முதற்பொருள் தானே வலிய வந்து மெய்யுணர்வை வழங்கியருளியது என்று உந்திபறப்பாயாக. எ - று.
{{gap}}உந்தி பறத்தல் என்றது, இளமகளிர்கூடி விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று. மகளிர் இருவர் அல்லது மூவராய்க் குதித்து விளையாடும் இவ்விளையாட்டில் அறிவுவளர்ச்சிக்குரிய பொருள்களைக் குறித்துத் தம்முள் உரையாடி மகிழும் நிலையிற் பாடப்பெறும் பாடல் உந்தீபற எனமுடியும் தாழிசைப்பாடலாகும். இம்முறையில் திருவாதவூரடிகள் அருளிச் செய்தது திருவாசகத்தில் வரும் திருவுந்தியாராகும் என்பதும், இறைவன் தக்கனது வேள்வியைச் சிதைத்துத் தேவர்களை யெல்லாம் திசைதிசையே அஞ்சியோடும்படி செய்த ஞானவெற்றியைப் போற்றிப் பரவும் முறையில் அமைந்தது திருவுந்தியார் என்பதும், திருவாசகத்தில் அமைந்த அத்திருவுந்தியாரை யாப்பினும் பொருளினும் அடியொற்றியமைந்ததே மெய்கண்ட நூல்கள் பதினான்கினும் முன்வைத்தெண்ணப்பெறும் இத்திருவுந்தியார் என்பதும் இங்கு உளங்கொளத்தக்கன.
{{gap}}மகளிர் இருவர் மூவர் கூடியாடும் இவ்விளையாட்டில் வழங்கிப் பெறும் ‘உந்தீபற’ என்பது ஒருமைபன்மை மயக்கம். ‘பற’ என்பதனைப் பறக்க என்பதன் விகாரமாகக் கொள்ளுதலும் பொருந்தும். இனி, உந்தீபற என்பதனை உம் தீபற எனப்பிரித்து, "உமது தீமைகளெல்லாம் பறக்கக்கடவது" எனவும்,'உம்முடைய் தீமைகள் எல்லாம் பறந்துபோம்படிக்கு நிற்பீர்' எனவும் பொருள் உரைத்தலும் உண்டு. உந்து ஈபற எனப் பிரித்து, ஈபோல் உந்திபற எனவும் ஈயே உந்திபற எனவும் பொருள்கொள்வாருமுளர். ‘ஆடேல் ஓர் எம்பாவாய்’ எனப் பாவைப்பாட்டு முடிதல்போன்று உந்திபறத்தல் என்னும் இவ்விளையாட்டுப் பற்றிய பாடல்களும் ‘உந்தீபற’ என்னும் முடிவினைப்பெற்று வரும் எனவும், உந்தீபற என்னும் இத்தொடர் மூன்றடித்தாழிசை<noinclude></noinclude>
749js1wko4hg5snl4dp05lugrktf7ke
1437243
1437242
2022-08-07T05:12:56Z
Meykandan
544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" /></noinclude>
{{center|{{Xx-larger|<b>திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்
</b>}}}}
{{dhr|5em}}
{{block_center|<poem><b>க. அகளமா யாரும் அறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற.</b>
</poem>}}
<br>
இது சிவமே குருவாக எழுந்தருளிய திருவருளின் திறத்தை வியந்து போற்றுகின்றது.
{{gap}}'''(இ-ள்)''' தோற்றமில்காலமாகத் தூய்மைப்பொருளாய் எத்தகையோராலும் இன்னதன்மைத்தென அறியவொண்ணாததாய் உள்ள சிவமாகிய அம் முழுமுதற்பொருளே நம்பொருட்டுத் திருமேனி கொண்டு குருவாக எழுந்தருளியது என்று உந்தி பறப்பாயாக. அறிதற்கரிய அம்முதற்பொருள் தானே வலிய வந்து மெய்யுணர்வை வழங்கியருளியது என்று உந்திபறப்பாயாக. எ - று.
{{gap}}உந்தி பறத்தல் என்றது, இளமகளிர்கூடி விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று. மகளிர் இருவர் அல்லது மூவராய்க் குதித்து விளையாடும் இவ்விளையாட்டில் அறிவுவளர்ச்சிக்குரிய பொருள்களைக் குறித்துத் தம்முள் உரையாடி மகிழும் நிலையிற் பாடப்பெறும் பாடல் உந்தீபற எனமுடியும் தாழிசைப்பாடலாகும். இம்முறையில் திருவாதவூரடிகள் அருளிச் செய்தது திருவாசகத்தில் வரும் திருவுந்தியாராகும் என்பதும், இறைவன் தக்கனது வேள்வியைச் சிதைத்துத் தேவர்களை யெல்லாம் திசைதிசையே அஞ்சியோடும்படி செய்த ஞானவெற்றியைப் போற்றிப் பரவும் முறையில் அமைந்தது திருவுந்தியார் என்பதும், திருவாசகத்தில் அமைந்த அத்திருவுந்தியாரை யாப்பினும் பொருளினும் அடியொற்றியமைந்ததே மெய்கண்ட நூல்கள் பதினான்கினும் முன்வைத்தெண்ணப்பெறும் இத்திருவுந்தியார் என்பதும் இங்கு உளங்கொளத்தக்கன.
{{gap}}மகளிர் இருவர் மூவர் கூடியாடும் இவ்விளையாட்டில் வழங்கிப் பெறும் ‘உந்தீபற’ என்பது ஒருமைபன்மை மயக்கம். ‘பற’ என்பதனைப் பறக்க என்பதன் விகாரமாகக் கொள்ளுதலும் பொருந்தும். இனி, உந்தீபற என்பதனை உம் தீபற எனப்பிரித்து, "உமது தீமைகளெல்லாம் பறக்கக்கடவது" எனவும்,'உம்முடைய் தீமைகள் எல்லாம் பறந்துபோம்படிக்கு நிற்பீர்' எனவும் பொருள் உரைத்தலும் உண்டு. உந்து ஈபற எனப் பிரித்து, ஈபோல் உந்திபற எனவும் ஈயே உந்திபற எனவும் பொருள்கொள்வாருமுளர். ‘ஆடேல் ஓர் எம்பாவாய்’ எனப் பாவைப்பாட்டு முடிதல்போன்று உந்திபறத்தல் என்னும் இவ்விளையாட்டுப் பற்றிய பாடல்களும் ‘உந்தீபற’ என்னும் முடிவினைப்பெற்று வரும் எனவும், உந்தீபற என்னும் இத்தொடர் மூன்றடித்தாழிசை<noinclude></noinclude>
e1hw1t7w5994s2yeuzrasuk8n7l5m6j
1437245
1437243
2022-08-07T05:26:39Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
{{center|{{Xx-larger|<b>திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்
</b>}}}}
{{dhr|5em}}
{{block_center|<poem><b>க. அகளமா யாரும் அறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற.</b>
</poem>}}
<br>
இது சிவமே குருவாக எழுந்தருளிய திருவருளின் திறத்தை வியந்து போற்றுகின்றது.
{{gap}}'''(இ-ள்)''' தோற்றமில்காலமாகத் தூய்மைப்பொருளாய் எத்தகையோராலும் இன்னதன்மைத்தென அறியவொண்ணாததாய் உள்ள சிவமாகிய அம் முழுமுதற்பொருளே நம்பொருட்டுத் திருமேனி கொண்டு குருவாக எழுந்தருளியது என்று உந்தி பறப்பாயாக. அறிதற்கரிய அம்முதற்பொருள் தானே வலிய வந்து மெய்யுணர்வை வழங்கியருளியது என்று உந்திபறப்பாயாக. எ - று.
{{gap}}உந்தி பறத்தல் என்றது, இளமகளிர்கூடி விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று. மகளிர் இருவர் அல்லது மூவராய்க் குதித்து விளையாடும் இவ்விளையாட்டில் அறிவுவளர்ச்சிக்குரிய பொருள்களைக் குறித்துத் தம்முள் உரையாடி மகிழும் நிலையிற் பாடப்பெறும் பாடல் உந்தீபற எனமுடியும் தாழிசைப்பாடலாகும். இம்முறையில் திருவாதவூரடிகள் அருளிச் செய்தது திருவாசகத்தில் வரும் திருவுந்தியாராகும் என்பதும், இறைவன் தக்கனது வேள்வியைச் சிதைத்துத் தேவர்களை யெல்லாம் திசைதிசையே அஞ்சியோடும்படி செய்த ஞானவெற்றியைப் போற்றிப் பரவும் முறையில் அமைந்தது திருவுந்தியார் என்பதும், திருவாசகத்தில் அமைந்த அத்திருவுந்தியாரை யாப்பினும் பொருளினும் அடியொற்றியமைந்ததே மெய்கண்ட நூல்கள் பதினான்கினும் முன்வைத்தெண்ணப்பெறும் இத்திருவுந்தியார் என்பதும் இங்கு உளங்கொளத்தக்கன.
{{gap}}மகளிர் இருவர் மூவர் கூடியாடும் இவ்விளையாட்டில் வழங்கிப் பெறும் ‘உந்தீபற’ என்பது ஒருமைபன்மை மயக்கம். ‘பற’ என்பதனைப் பறக்க என்பதன் விகாரமாகக் கொள்ளுதலும் பொருந்தும். இனி, உந்தீபற என்பதனை உம் தீபற எனப்பிரித்து, "உமது தீமைகளெல்லாம் பறக்கக்கடவது" எனவும்,'உம்முடைய் தீமைகள் எல்லாம் பறந்துபோம்படிக்கு நிற்பீர்' எனவும் பொருள் உரைத்தலும் உண்டு. உந்து ஈபற எனப் பிரித்து, ஈபோல் உந்திபற எனவும் ஈயே உந்திபற எனவும் பொருள்கொள்வாருமுளர். ‘ஆடேல் ஓர் எம்பாவாய்’ எனப் பாவைப்பாட்டு முடிதல்போன்று உந்திபறத்தல் என்னும் இவ்விளையாட்டுப் பற்றிய பாடல்களும் ‘உந்தீபற’ என்னும் முடிவினைப்பெற்று வரும் எனவும், உந்தீபற என்னும் இத்தொடர் மூன்றடித்தாழிசை<noinclude></noinclude>
kr7ceuw1fko6bumf8sbktnt1s9wdno0
பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/24
250
355500
1437244
674656
2022-08-07T05:25:04Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|10|திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்|}}</noinclude>
யாகிய இப்பாடலில் இரண்டாமடியிலும் மூன்றாமடியிலும் முடிக்குஞ் சொல்லாக வருமெனவும், அங்ஙனம் வருங்கால் வினையெச்சத்துடன் கூடிய நிலையில் அவ்வெச்சத்தை வினைமுற்றின் தன்மையதாகச் செய்யும் விகுதிபோற் பயன்பட்டுவருமெனவும் திருவாசகத்துள் வரும் திருவுந்தியாரையும் இத்திருவுந்தியாரையும் ஒப்பு நோக்கியுணருங்கால் இனிது புலனாம்.
{{gap}}அகளம்-அருவம்; என்றது உயிர்க்குயிராய் நின்று அறிவிக்கின்ற, பேரறிவினை. சகளம்-உருவம்; என்றது, குருவாகிவந்து அறிவிக்கின்ற திருமேனியை. யாரும் அறிவரிது அப்பொருள் என்றது, தன்னைக் கூடினவர்களாலும் கூடாதவர்களாலும் இன்னதன்மையதென்று அறியவொண்ணாத சிவபரம்பொருளை. தானகத்தருதல் - பிறிது காரணமின்றித் தன் அருளே காரணமாக எளிவந்து வலியக் கொடுத்தல்.
‘தானாக’ என்பதற்குச் ‘சிவமேயாக’ எனப்பொருளுரைத்தலும் உண்டு. தருதல் - ஞானத்தைத்தருதல்.
{{block_center|<poem>‘அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை
உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட் டுலகமெல்லாஞ்
சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணம் கொட்டாமோ’
</poem>}}
எனவும்,
{{block_center|<poem>‘பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார்
ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் னுளம்புகுந்த
ஆரா வமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்’
</poem>}}
எனவும் வரும் திருவாசகச் செழும்பாடல்களை அடியொற்றி யமைந்தது, இத்திருவுந்தியாராகும். இதன் பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தன பின்வரும் திருக்களிற்றுப்படியார் பாடல்களாகும்.
{{block_center|<poem><b>4. அகளமய மாய்கின்ற அம்பலத்தெங் கூத்தன்
சகளமயம் போலுலகில் தங்கி-நிகளமாம்
ஆணவ மூல மலமகல ஆண்டான்காண்
மாணவக என்னுடனாய் வந்து.</b></poem>}}
இது குருவே சிவனென அறிவுறுத்துகின்றது:
'''(இ-ள்)''' பேரறிவுப் பொருளாய் நிலைபெற்றுத் திருவம்பலத்திலே அருட்கூத்து இயற்றியருளுகின்ற எம்முடைய கூத்தப்பெருமான்,<noinclude></noinclude>
749v4uuhrj13bkrhggj3od2hfoj9q7c
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/32
250
375336
1437076
836227
2022-08-06T12:27:53Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ பிமை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />22 சீர்திருத்தச் செம்மல்</noinclude>வெற்றி கிட்டியது. இறுதியாக வழக்கு முடியுமுன் சண்முகனார் இயற்கையெய்தி விட்டார். அவர் வாழ்நாளிற் பெரும் பகுதியை இவ்வழக்கு எடுத்துக் கொண்டு விட்டது. செட்டிநாட்டில் இவ்வழக்குப் பரவலாக (பிரசித்தமாக)ப் பேசப்பட்டது. ஏறக்குறைய நாற்பது நாற்பத்தைந்தாண்டுகள் இவ்வழக்கு நீடித்தது.
வழக்கிலும் பொதுத் தொண்டிலும் முழுமையாக ஈடுபட்டமை யால், தம் தொழிலைக் கவனிக்க இயலாது போயிற்று. இவ்வழக்கின் பொருட்டுச் செலவிட்ட தொகை பல இலக்கமிருக்கும். இதனாற் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டு வறுமைக்கு ஆளானார்.
இல்லறப்பயன்
சண்முகனார், இலக்குமி இருவரும் ஒரு மனம் உடையவராகி இல்லறம் நடத்தி வந்தனர். தற்காத்தலும் தற்கொண்டானைப் பேணலும் தகை சான்ற சொற்காத்தலும் சோர்வின்மையும் ஆகிய பெண்டிர்க்குரிய இலக்கணங்கள் நிரம்பப் பெற்று, நற்குண நற்செய்கைகள் உடையவராய் இலக்குமி ஆச்சி அவர்கள் திகழ்ந் தமையால், ‘இல்லதென் இல்லவள் மாண்பானால்?’ என ஊரார் போற்றும் வண்ணம் அவர்கள் இல்லறப் பாங்கு விளங்கியது.<noinclude></noinclude>
8tap29zrlm6c5folc41ldfrz3apf0uu
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/33
250
375337
1437078
836228
2022-08-06T12:30:40Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 23</noinclude>சண்முனாரும் பெண்ணுரிமை பேணி, வாழ்க்கைத் துணைவி யார்க்குச் சம வாய்ப்பளித்து, இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் ஆகிய அன்பும் அறனும் உடையராகி வாழ்ந்து வந்தார். கோவலனும் கண்ணகியும் போல் வாழ் கின்றனர் என ஊரார் கூடிப் பேசும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கை சிறந்து விளங்கியது.
இல்வாழ்க்கையின் பயனாக நன்கலமாகிய நன்மக்கட் பேறு பல பெறினும் அவை குறைப்பேறாக அமைந்து விட்டன. இறுதியில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் எஞ்சினர்.
மக்களைச் சீருஞ்சிறப்புமாக வளர்த்து வந்தனர். இளமைப் பருவத்திலேயே இயற்கையாகவே முற்போக்கான எண்ண முடைய ராதலின் பிள்ளைகளின் பெயரிலேயே ஒரு புரட்சி செய்தார்.
பிள்ளைகளின் பெயர்களுக்கு முன்னர், தந்தையின் பெயரை இடுவதுதானே வழக்கம். அம்முறைப்படி ஆண் மகனுக்கு, ச.சோலை எனப் பெயர் வைத்தார். பெண் மகளாகிய பார்வதிக்கு, ச. பார்வதி எனப் பெயர் சூட்டவில்லை.
ஆண்மகனுக்குத் தந்தை பெயரின் முதலெழுத்தை இடுவது போலப் பெண் மகளுக்குத் தாயின் பெயரில் வரும் முதலெழுத்தைத் தான் இடுதல் வேண்டுமென்று ‘லெட்சுமி’ என்ற தாயின் பெயரி லுள்ள முதலெழுத்தைக் கொண்டு லெ. பார்வதி என்றே எழுதி வைத்தார். ஆவணச்சான்றுகளில் அவ்வாறே பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்ணுக்கும் உரிமை வேண்டும். மதிப்பு வேண்டும் என்ற புரட்சி மனப்பான்மை அப்பொழுதே அவரிடம் குடி கொண்டிருந் தமை இதனாற் புலனாகிறதன்றோ?
எதிர்ச்சிந்தனை
எது செயினும் அச்செயலில் ஒரு புதுமை காணப்பெறும். ஏதேனும் ஒன்று செய்ய நினைத்தால் நன்கு<noinclude></noinclude>
2ubwih514nhoxuclatfu8qkjz1j2m8k
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/34
250
375338
1437081
836229
2022-08-06T12:35:06Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />24 சீர்திருத்தச் செம்மல்</noinclude>எண்ணித் துணிவது தான் அவர்தம் இயல்பு. அவ்வகையில் தாமே எண்ணி ஒரு முடிவுக்கு வருவார். பின்னர் மக்களை அழைத்து, ‘இது செய்ய எண்ணு கிறேன்; இவ்வாறு செய்ய எண்ணுகிறேன். உங்கள் கருத்தென்ன?’ என வினவுவார்.
மூத்தவராய சோலை, தமது எண்ணங்களைச் சொல்வதும் உண்டு. இளையவராகிய பார்வதி, தந்தையார் செய்வதில் தவறா இருக்க முடியும் என்று கருதி, ‘நீங்கள் சொல்வது சரிதான்’ என்று சொல்லி விடுவார்.
உடனே இவருக்குச் சினந்தோன்றிவிடும் ‘நான் சொல்வதற்குத் தலையாட்டவா உங்களிடம் கேட்டேன்? நானென்ன முற்றும் உணர்ந்தவனா? நானும் தவறு செய்து விடலாமல்லவா? நீங்கள் அதையெதிர்த்துச் சொல்லும் துணிவு பெற வேண்டும். எடுத்ததற் கெல்லாம் ‘ஆமாம் சாமி’ போடாமல் எதிர்ச்சிந்தனை செய்ய வேண்டும். அதுதான் நல்லது’ என்று கடிந்து கொள் வார்.
மனைவியார் பிரிவு
இலக்குமி ஆச்சியவர்கள் அடிக்கடி நோய்வாய்ப் படுவதுண்டு. மேற்கூறிய வழக்கின் பொருட்டு நம் சண்முகனார் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவார். இவர் ஒரு முறை சிங்கப்பூருக்குச் சென்றிருந்த பொழுது, இலக்குமி ஆச்சி அவர்கள் நோய்வாய்ப் பட்டார். குடும்ப மருத்துவர் வந்து பார்த்து விட்டு, உடனிருந்த மகள் பார்வதியிடம் “அம்மாவின் உடல் நிலை மோசமாகி வருகிறது. இருபது அல்லது முப்பது நாளுக்கு மேல் ஓடாது. இந்த விவரத்தை அப்பாவுக்கு உடனே எழுதி விடுங்கள்” என்று கூறிச் சென்றார்.<noinclude></noinclude>
s0qr94meeozqg1sr21oii5l1e3yie4x
1437082
1437081
2022-08-06T12:35:58Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />24 சீர்திருத்தச் செம்மல்</noinclude>எண்ணித் துணிவது தான் அவர்தம் இயல்பு. அவ்வகையில் தாமே எண்ணி ஒரு முடிவுக்கு வருவார். பின்னர் மக்களை அழைத்து, ‘இது செய்ய எண்ணு கிறேன்; இவ்வாறு செய்ய எண்ணுகிறேன். உங்கள் கருத்தென்ன?’ என வினவுவார்.
மூத்தவராய சோலை, தமது எண்ணங்களைச் சொல்வதும் உண்டு. இளையவராகிய பார்வதி, தந்தையார் செய்வதில் தவறா இருக்க முடியும் என்று கருதி, ‘நீங்கள் சொல்வது சரிதான்’ என்று சொல்லி விடுவார்.
உடனே இவருக்குச் சினந்தோன்றிவிடும் ‘நான் சொல்வதற்குத் தலையாட்டவா உங்களிடம் கேட்டேன்? நானென்ன முற்றும் உணர்ந்தவனா? நானும் தவறு செய்து விடலாமல்லவா? நீங்கள் அதையெதிர்த்துச் சொல்லும் துணிவு பெற வேண்டும். எடுத்ததற் கெல்லாம் ‘ஆமாம் சாமி’ போடாமல் எதிர்ச்சிந்தனை செய்ய வேண்டும். அதுதான் நல்லது’ என்று கடிந்து கொள் வார்.
மனைவியார் பிரிவு
இலக்குமி ஆச்சியவர்கள் அடிக்கடி நோய்வாய்ப் படுவதுண்டு. மேற்கூறிய வழக்கின் பொருட்டு நம் சண்முகனார் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவார். இவர் ஒரு முறை சிங்கப்பூருக்குச் சென்றிருந்த பொழுது, இலக்குமி ஆச்சி அவர்கள் நோய்வாய்ப் பட்டார். குடும்ப மருத்துவர் வந்து பார்த்து விட்டு, உடனிருந்த மகள் பார்வதியிடம் “அம்மாவின் உடல் நிலை மோசமாகி வருகிறது. இருபது அல்லது முப்பது நாளுக்கு மேல் ஓடாது. இந்த விவரத்தை அப்பாவுக்கு உடனே எழுதி விடுங்கள்” என்று கூறிச் சென்றார்.<noinclude></noinclude>
tk6hcnxamukych8hiqeokwti1gqj7mn
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/35
250
375339
1437137
836230
2022-08-06T15:59:38Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 25</noinclude>அவ்வாறே மகள் பார்வதியும் தந்தையார்க்கு விவரமாக எழுதி விட்டார். சிங்கப்பூரிலிருந்து வீடு வந்து சேர அப்பொழுது பத்து நாளாவது ஆகும். கப்பற் பயணம் மட்டும் எட்டு நாளாகும். இந்நிலையில், தாம் வந்து சேருமுன் மனைவி காலமாகி விட்டால் வைதிக முறைப்படி எதுவும் செய்தல் கூடாதென்றும், எவ்வாறு இறுதிச்சடங்கு நடைபெற வேண்டு மென்றும், இலக்குமி ஆச்சியின் தங்கை கணவர்க்கும் திரு. இராம. சுப்பையா அவர்களுக்கும் திரு. சொ. முருகப்பனார்க்கும் மகன் சோலைக்கும் மகள் பார்வதிக்கும் ஒரே மாதிரி ஐந்து மடல் எழுதி, அவ்வாறே நடைபெற வேண்டு மென்று தெரிவித்து விட்டார் சண்முகனார்.
மனைவியார் உடல் அடக்கம் செய்யப்படுமுன் அவ்வுடல் மிகுதியான மலர்களால் அணி செய்யப்பட்ட ஊர்தியில் வைக்கப் பட்டு, இன்னஇன்ன வீதிகள் வழியாகக் கொணர்ந்து, அடக்கஞ் செய்யப்பட வேண்டும். பிற சடங்குகள் செய்தல் கூடாது - என அம் மடலிற் குறிப்பிட்டிருந்தார்.
உடனே முருகப்பனார், இராம. சுப்பையா, கோனாபட்டுப் பழ. பழநியப்பச் செட்டியார், மகன் சோலை, மகள் பார்வதி முதலி யோர்க்குத் தெரிவித்து விட்டார். இராம. சுப்பையா அவர்கள்,
திருவரங்கம், உறையூர் முதலிய ஊர்களிலிருந்து தோழர்களை வரவழைத்தார். சில வீதிகளில் ஊர்வலமாக வருவதாலும் சடங்கு முறைகள் செய்யாமையாலும் குழப்பங்கள் நிகழினும் நிகழலா மென்று கருதியே தோழர்கள் வரவழைக்கப் பட்டனர். சண்முகனார் கட்டளை நிறைவேற்றப்பட்டது. சடங்கு முறைகள் நிகழாமையால் உறவினர்கள் உணவருந்தாது சென்றுவிட்டனர். சமைத்து வைத்த உணவெல்லாம் வீணாயிற்று.<noinclude></noinclude>
j1l8100fqzqkeqq1op0pk882t4mzjxp
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/83
250
375387
1437121
836285
2022-08-06T15:11:39Z
ElangoRamanujam
1824
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ElangoRamanujam" />{{Rh|<b>வை.சு. சண்முகனார்||73</b>}}</noinclude>"இல்லை; எனக்குச் சொந்தமான நோட்டை நான் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமையுண்டல்லவா?" என்றார் பாரதி.
"தாராளமாக, எப்படி வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்"- இது வை.சு.ச.வின் பதில்.
மீண்டும் பாரதியார் நோட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே எழுந்து நின்றார். வை.சு.ச.வுக்கு ஒன்றும் புரியவில்லை.
"ஏன், ஏதாவது தேவையானால் வாங்கிவரச் சொல்கிறேனே" என்று அவரும் எழுந்து நின்றார்.
அதற்குள் கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாரதியார் தம் கையிலிருந்த நூறு ரூபாய் நோட்டைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டுவிட்டார்.
வை.சு.ச.வுக்கு ஒரே வியப்பு. “ஏனைய்யா கிழித்தீர்?" என்று கேட்டாராம்.
"என் நோட்டை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். உமக்கென்னையா அக்கறை?" என்று சொல்லிக்கொண்டு கல கலவென்று சிரித்தாராம் பாரதி. இந்த நிகழ்ச்சியைச் சொல்லி விட்டு, "மேதைகளான கவிஞர்களின் விசித்திரப் பண்புகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. புரட்சிக் கவிஞரும் அந்தப் பாரதியாரின் தாசன்தானே? அவருடைய குணத்தில் இவருக்குப் பாதியாவது இருக்குமல்லவா?" என்றார். இவ்வாறு அவ்வை சண்முகம் எழுதுகிறார்.
வறுமையில் வாடிய பாரதியார், நுாறு உருவாத்
தாளைக் கிழித்தெறிந்த நிலையை என்னென்பது? கிறுக்குத்தனமென்பதா? சிறுபிள்ளைத்தனமென்பதா?<noinclude></noinclude>
apmc8rv6wt5ue5ei8njtjc258o75cne
பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/3
250
408418
1437260
581414
2022-08-07T06:30:28Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>கி.
தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்
(இதில் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் விளக்கம், கல்வெட்டு குறிப்புகள், பல ஆராய்ச்சிக் கருத்துகள் உண்டு)
எழுதியவர் :
செந்தமிழ்ச்செல்வர், சைவ சமய சிரோமணி, பேராசிரியர், வித்துவான் பாலுர் கண்ணப்ப முதலியார், எல்.ஏ., பி.ஓ.எல்.,
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், புதுக் கல்லூரி, சென்னை - 14,
விற்பனை உரிமை :
பாரி நிலையம்
59, பிராட்வே, சென்னை - 1,
1969<noinclude></noinclude>
l7woqh6wxc5ac72tjb9kfoxun841cxq
பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/4
250
408419
1437261
581415
2022-08-07T06:32:54Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>முதற் பதிப்பு-1969
உரிமை ஆசிரியர்க்கு
விலை ரூ. 5
அச்சிட்டோர் :
ரத்னம் கிளை அச்சகம் 55, திருப்பள்ளி தெரு
சென்னை, 1<noinclude></noinclude>
szgz7ml3a05u9f3lppad4qr2kg75coa
பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/5
250
408420
1437262
581416
2022-08-07T06:40:48Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>ஆசிரியர் முன்னுரை
திருநாவுக்கரசர் தம் அருள் வாக்கில்,
"கால்களால் பயன்என்
கறைக்கண்டன் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களால் பயன்என்"
என்று அறிவுறுத்தி இருப்பதை உற்று நோக்கும்போது, இறைவன் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களைக் கட்டாயமாகச் சென்று வணங்க வேண்டும் என்பது உறுதியாகிறதன்ரோ? அங்ஙனம் செல்ல அவாவுடைய அன்பர்களுக்குத் துணைக் கருவியாக ஒரு நூல் இருக்கவேண்டும் என்னும் கருத்துக் கொண்டே தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற சில தலங்கள் என்னும் பெயரில் இது வெளிவருவதாயிற்று.
தொண்டை நாட்டில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர்களால் பாடப் பெற்ற தலங்கள் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் முதல், திருவிரும்பை மாகாளம் கோவில் ஈருக முப்பத்திரண்டாகும். தொண்டை நாட்டில் முப்பத்திரண்டு தலங்கள்தாம் உள்ளனவோ என்று எண்ணவேண்டா. நூற்றுக் கணக்கான திருக்கோயில்கள் உண்டு. ஆளுல், பாடல்பேற்ற திருக் கோயில்கட்குத் தனிப் பெருமை இருத்தலாலும், மக்களுக்கும் அத் திருக்கோயில்கட்கே சென்று வணங்கவேண்டு மென்னும் அவா எழுவதனாலும் அம் முப்பத்திரண்டு திருக் கோயில்களைப் பற்றிய வரலாறுகளும், ஆரிய குறிப்புகளுமே இந் நூலில் எழுதப்பட்டுள்ளன. இறைவரின் திருவருள் கூட்டி வைக்குமேல் ஏனேய நாட்டுப் பாடல் பெற்ற தல, வரலாறுகளும் இம் முறையில் வெளிவரக்கூடும். --
இங்கு எடுத்து எழுதப்பட்ட தலங்கள் முழுமுதற் பரம் பொருளாம் முக்கண் மூர்த்தியின் தலங்களைப் பற்றியே என்னாலும், முப்பத்திரண்டு தலங்களுள் ஒரு தலத்தைப்பந்திய வரலாற்றை எழுதும்போது, அத் தலத்திற்கு அண்மையில் திருமால் தலமோ, முருகன் கோயிலோ இருக்குமானால் அத் தலங்களைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் சிறிது எழுதப் பட்டுள்ளன. .<noinclude></noinclude>
9shmh8lshgxgne1p7lgxppvwes7ocuo
பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/3
250
423993
1437097
1270524
2022-08-06T13:28:20Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>சோவியத் நாட்டுக் கவிதைகள்
தொகுத்துத் தமிழாக்கியவர் :
ரகுநாதன்
ஸ்டார் பிரசுரம்
- 66, பெரிய தெரு,
திருவல்லிக்கேணி , சென்னை - 5.<noinclude></noinclude>
3mit4s0rq0zzbbsy3qxiiw2mdnm3y48
பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/4
250
423994
1437098
1270525
2022-08-06T13:30:02Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>முதற் பதிப்பு : செப்டம்பர்--1965
உரிமை பதிவு
SOVIET POEMS
Compiled and translated into Tamil by
RAGUNATHAN
விலை ரூபாய் மூன்று
STAR PUBLICATIONS -
66, Big Street ,
TRIPLICANE :: MADRAS-5
The Ideal Printers, Madras-6.<noinclude></noinclude>
hnpiw2924222owpy44kt1erl48pog4s
பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/5
250
423995
1437100
1270526
2022-08-06T13:33:45Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>அட்டவணை
முன்னுரை
1. அஞ்சலி
1. லெனின் பிறந்தார்!
... எஸ். ஷிபச்சோவ்
2. எந்நாளும் வாழும் லெனின் ! ... விள திமிர் பவ்லினோவ்
3. லெனின்
... அலெக்சி சுர்கோவ்
2. நாடும், மக்களும்
4. அருமை ! மிக அருமை! ... விள திமிர் மயாகோவ்ஸ்கி
5. குஸ்நெத்ஸ்க்கில் நடந்தகுட்டிக்கதை...
6. ஒரு கம்யூனி 22 டின் வாழ்க்கை .... மிர்ஸோ துர் சுன் ஸாதே;
போக்கி ராக்கிம் ஸாதே
7. வாஸ்யா மாமா
... யெவ்ஜெனி
" யெவ்துஷெங்கோ |
8. ஓக்காட்ஸ்கிலுன் 65 ஆர்க்டிக்
கடற்கரையில் , ரிம்மா காஜகோவா
3. பல்சுவை
9. வானம்
நிக்கோலாய் அச்யேவ்
10. ரோமியோ - ஜூ லியத்
11. கோடையின் முடிவு ,
12. கம்பங் கதிர்கள்
... அலெக்ஸாந்தர்
த்வர் தோவ்ஸ்கி :-
13. உறு திபட்ட கருத்தொன்று...
14. என்னை நாளும் பிடிக்காதே ! ... பெர்தி கெர்பாபயேவ்.
15. மாஸ்கோ இரவுகள்
எம். மாட்டுச்சோவ்ஸ்கி
16. இயக்கும் சக்தி
கிளப் பாகிரெவ்
17. என்னரும் உலகமே !
பெட்ரூஸ் புரோவ்கர்
18. அன்னையின் பிரிவு
காய்சின் குலியேவ்
19. காதலைப் பற்றி
ஐ. செல்வின்ஸ்கி
20. ஆசிய த் தின் பேரோசை .... மிர்ஸோ துர் சுன் ஸாதே
21. கவிஞனுக்கு
22. 'எனத் கோ பழம் நாட்கள் எல்லாம்... பு! ரோசோவ்
ஸ்மெல்யாகோவ்
23. முதியவர் கள்
... ஓலெக் த்மித்ரியேவ்
24. ஊகியங்கள் ! - . - - ... ஓல்ழாஸ் சுலெய்மெனோவ்
25, ஓடும் ரயிலில் உல்லாச கீதம் .... ஆந்திரே வோஜ்நெஸ்ன்ஸ்கி
26, பழைய எழுத்துப்பிரதி : - ... ராசுல் ராஜா..
27, என் நாடு :
.... அலிதெத் நெம்துஸ்கின்
*28; எழிலரசி
.. யெவ்ஜெனி:
யெவ்துஷெங்கோ
***<noinclude></noinclude>
2dkdzirkwyqwl9l11qx76udej37lb2a
பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/7
250
423997
1437102
1270528
2022-08-06T13:37:17Z
AishwaryaVasudevan
11453
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="AishwaryaVasudevan" /></noinclude>முன்னுரை
அண்டை நாடுகளெல்லாம் அருமை நண்பர்களாக
அமைந்து விடுவதில்லை என்ற கசப்பான அனுபவத்தைச் சமீப
கால நிகழ்ச்சிகள் நமக்கு வழங்கியுள்ளன. சோவியத் யூனியனும்
நமக்கு அருகிலுள்ள ஓர் அண்டை நாடுதான். ஆனால், சோவியத்
யூனியனோ இன்று உலக அரங்கில் பாரதத்துக்கு மிகவும் உற்ற
நண்பனாக விளங்கி வருகிறது; நமது நாட்டின் நிர்மாணத்திட்டங்
களுக்குப் பலவகையிலும் கைகொடுத்து உதவி வருகிறது; இதற்
கெல்லாம் மேலாக, பாரதத்துக்குச் சோதனை ஏற்பட்ட காலத்தி
லெல்லாம் உலக அரங்கில் நம் பக்கம் நின்று, நமக்கு - ஆதர
வளித்து வந்திருக்கிறது; இதன்மூலம் நம் நாட்டின் மீது தான்
கொண்டுள்ள நட்புரிமையையும் நல்லெண்ணத்தையும் நிலை
நாட்டி வந்திருக்கிறது. எனவே பாரதத்துக்கும் சோவியத் யூனி
யனுக்குமிடையேயுள்ள நட்பும் நல்லுறவும் நாளும் வளர்ந்தோங்கி
வருகின்றன. இந்த இருபெரும் நாடுகளுக்கிடையே இமய
நெடுஞ்சுவர் இடைமறித்து நின்றாலும், இருநாட்டினரின் இதயங்
களும் கூடிக் குலாவுவதற்கு, எந்தவொரு நெடுஞ்சுவரும் தடை
மதிலாக நிற்கவில்லை, மேலும், பாரதம் இன்று சமதர்ம லட்சியத்
தைத் தனது சமுதாய மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளது;
சோவியத் யூனியனோ சமதர்ம லட்சியத்தை நடைமுறைக்குக்
கொண்டு வந்ததில் உலகிற்கே மூத்த பிள்ளையாக விளங்குகிறது.
எனவே அந்நாட்டின் அனுபவங்கள் நமக்கு நல்லபல படிப்பினை
களை வழங்க முடியும். இதனால் நாமும் அந்நாட்டின் வாழ்வையும்
வளர்ச்சியையும் தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டுகிறோம்.
எனினும் இவற்றைத் தெரிவிக்கும் வரலாற்று நூல்களின் மூலம் நாம்
அந்நாட்டின் புற வளர்ச்சியைத்தான் பெரிதும். தெரிந்துகொள்ள
முடியும். அந்நாட்டின் அகவளர்ச்சியை, இதயப் பண்பைப்
புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவற்றை நாம் உணர
வேண்டுமென்றால், அந்நாட்டின் இலக்கியங்கள் தான் நமக்கு
உதவமுடியும். அதிலும் குறிப்பாக அந்நாட்டின் கவிதைகள் தான்
அந்த மக்களின் இதயத்தையும் பண்பாட்டையும். நமக்கு இனம்
காட்ட முடியும். அவ்வாறு. இனம் காண்பதற்கு தவும். எளிய
முயற்சியாகத்தான் இந்தக் கவிதைத் தொகுதி உருப்பெற்
றுள்ளது,
இந்தத் தொகுதியில் 38 கவிஞர்களின் 53 கவிதைகள் இடம்
பெற்றுள்ளன. இந்தக் கவிஞர்களில் ஓரிருவரைத் தவிர ஏனை
யோர் அனைவரும் சோவியத் ஆட்சி மலர்ந்த பின்னரும் வாழ்ந்த
வர்கள்; வாழ்பவர்கள். இன்றைய சோவியத் கவிஞர் பரம்பரையின். மூத்த பிள்ளையாக விளங்கும், எழுபது வயதைத் தாண்டி<noinclude></noinclude>
qtird7x6m7pzjrnnpp47b9e6kf06vy4
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/10
250
444828
1437212
1418740
2022-08-07T03:04:01Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nandhinikandhasamy" /></noinclude>
{{dhr|5em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் :}} <br>[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]] <br>{{smaller|ஶ்ரீராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || சு. ராமசாமி நாயுடு,<br> {{smaller|முன்னாள் மேயர், சென்னை.}}
|-
|{{smaller|துணைத் தலைவர்கள் :}}<br>டி. கே. சிதம்பரநாத முதலியார்,<br> {{smaller|குற்றாலம் (16-2-54 வரை).}} {{gap}} || சா. கணேசன், <br>{{smaller|காரைக்குடி.}} <br> வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. ஆர். ஸ்ரீநிவாஸன், <br> {{smaller| ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை.}} {{gap}} ||தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், <br>{{smaller|சென்னை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> நா. ம. ரா. சுப்பராமன், <br> {{smaller| மதுரை.}} {{gap}} || டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி, <br>{{smaller| சென்னை (1953 வரை).}}
|-
| எம். பக்தவத்சலம், <br> {{smaller| விவசாய அமைச்சர், சென்னை. }} {{gap}} || {{smaller|பொருளாளர் : }} <br> எஸ் . ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச் செட்டியார்,<br>{{smaller| சென்னை.}}
|-
| சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை, <br> {{smaller| வேதாரண்யம், தஞ்சை. }} {{gap}} || {{smaller|செயலாளர்கள் : }} <br> ரா. கிருஷ்ண மூர்த்தி, <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
| சி. சுப்பிரமணியம், <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} || ம. ப. பெரியசாமித்தூரன், <br>{{smaller| பிரதம ஆசிரியர், ' கலைக்களஞ்சியம்', சென்னை. }}
|-
|}
{{dhr|3em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகப் பொறுப்பாளர் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் : }}<br>தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,<br> {{smaller|ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}} {{gap}} || நா. ம. ரா. சுப்பராமன், <br>{{smaller|மதுரை.}} <br><br> சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,<br>{{smaller| வேதாரண்யம், தஞ்சை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியார், <br> {{smaller| சென்னை.}} {{gap}} || வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. சுப்பிரமணியம், <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} ||{{smaller|பொருளாளர்: }}<br> எஸ். ஆர்எம். சீடி. ஏ: அண்ணாமலைச் செட்டியார், <br>{{smaller| சென்னை. }}
|-
| ஓ. பி. ராமசாமி ரெட்டியார், <br> {{smaller| ஓமந்தூர், தென் ஆர்க்காடு.}}{{gap}} || {{smaller|செயலாளர்:}}<br> ரா. கிருஷ்ண மூர்த்தி, <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
|}<noinclude></noinclude>
rfchvpvda1sohdfjlt0lbaxky4zn5kr
1437213
1437212
2022-08-07T03:11:27Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nandhinikandhasamy" /></noinclude>
{{dhr|5em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் :}} <br>[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]] <br>{{smaller|ஶ்ரீராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || சு. ராமசாமி நாயுடு,<br> {{smaller|முன்னாள் மேயர், சென்னை.}}
|-
|{{smaller|துணைத் தலைவர்கள் :}}<br>[[w:ta:டி. கே. சிதம்பரநாத முதலியார்|டி. கே. சிதம்பரநாத முதலியார்,]]<br> {{smaller|குற்றாலம் (16-2-54 வரை).}} {{gap}} || [[w:ta:சா. கணேசன்|சா. கணேசன்,]] <br>{{smaller|காரைக்குடி.}} <br> வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. ஆர். ஸ்ரீநிவாஸன், <br> {{smaller| ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை.}} {{gap}} ||தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், <br>{{smaller|சென்னை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> நா. ம. ரா. சுப்பராமன், <br> {{smaller| மதுரை.}} {{gap}} || டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி, <br>{{smaller| சென்னை (1953 வரை).}}
|-
| எம். பக்தவத்சலம், <br> {{smaller| விவசாய அமைச்சர், சென்னை. }} {{gap}} || {{smaller|பொருளாளர் : }} <br> எஸ் . ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச் செட்டியார்,<br>{{smaller| சென்னை.}}
|-
| சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை, <br> {{smaller| வேதாரண்யம், தஞ்சை. }} {{gap}} || {{smaller|செயலாளர்கள் : }} <br> ரா. கிருஷ்ண மூர்த்தி, <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
| சி. சுப்பிரமணியம், <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} || ம. ப. பெரியசாமித்தூரன், <br>{{smaller| பிரதம ஆசிரியர், ' கலைக்களஞ்சியம்', சென்னை. }}
|-
|}
{{dhr|3em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகப் பொறுப்பாளர் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் : }}<br>தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,<br> {{smaller|ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}} {{gap}} || நா. ம. ரா. சுப்பராமன், <br>{{smaller|மதுரை.}} <br><br> சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,<br>{{smaller| வேதாரண்யம், தஞ்சை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியார், <br> {{smaller| சென்னை.}} {{gap}} || வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. சுப்பிரமணியம், <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} ||{{smaller|பொருளாளர்: }}<br> எஸ். ஆர்எம். சீடி. ஏ: அண்ணாமலைச் செட்டியார், <br>{{smaller| சென்னை. }}
|-
| ஓ. பி. ராமசாமி ரெட்டியார், <br> {{smaller| ஓமந்தூர், தென் ஆர்க்காடு.}}{{gap}} || {{smaller|செயலாளர்:}}<br> ரா. கிருஷ்ண மூர்த்தி, <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
|}<noinclude></noinclude>
mhzczaj5valyj0krrkraqv0polqxsr0
1437216
1437213
2022-08-07T03:14:05Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nandhinikandhasamy" /></noinclude>
{{dhr|5em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் :}} <br>[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]] <br>{{smaller|ஶ்ரீராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || சு. ராமசாமி நாயுடு,<br> {{smaller|முன்னாள் மேயர், சென்னை.}}
|-
|{{smaller|துணைத் தலைவர்கள் :}}<br>[[w:ta:டி. கே. சிதம்பரநாத முதலியார்|டி. கே. சிதம்பரநாத முதலியார்,]]<br> {{smaller|குற்றாலம் (16-2-54 வரை).}} {{gap}} || [[w:ta:சா. கணேசன்|சா. கணேசன்,]] <br>{{smaller|காரைக்குடி.}} <br> வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. ஆர். ஸ்ரீநிவாஸன், <br> {{smaller| ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை.}} {{gap}} ||[[w:ta:தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,]] <br>{{smaller|சென்னை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> நா. ம. ரா. சுப்பராமன், <br> {{smaller| மதுரை.}} {{gap}} || டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி, <br>{{smaller| சென்னை (1953 வரை).}}
|-
| எம். பக்தவத்சலம், <br> {{smaller| விவசாய அமைச்சர், சென்னை. }} {{gap}} || {{smaller|பொருளாளர் : }} <br> எஸ் . ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச் செட்டியார்,<br>{{smaller| சென்னை.}}
|-
| சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை, <br> {{smaller| வேதாரண்யம், தஞ்சை. }} {{gap}} || {{smaller|செயலாளர்கள் : }} <br> ரா. கிருஷ்ண மூர்த்தி, <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
| சி. சுப்பிரமணியம், <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} || ம. ப. பெரியசாமித்தூரன், <br>{{smaller| பிரதம ஆசிரியர், ' கலைக்களஞ்சியம்', சென்னை. }}
|-
|}
{{dhr|3em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகப் பொறுப்பாளர் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் : }}<br>தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,<br> {{smaller|ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}} {{gap}} || நா. ம. ரா. சுப்பராமன், <br>{{smaller|மதுரை.}} <br><br> சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,<br>{{smaller| வேதாரண்யம், தஞ்சை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியார், <br> {{smaller| சென்னை.}} {{gap}} || வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. சுப்பிரமணியம், <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} ||{{smaller|பொருளாளர்: }}<br> எஸ். ஆர்எம். சீடி. ஏ: அண்ணாமலைச் செட்டியார், <br>{{smaller| சென்னை. }}
|-
| ஓ. பி. ராமசாமி ரெட்டியார், <br> {{smaller| ஓமந்தூர், தென் ஆர்க்காடு.}}{{gap}} || {{smaller|செயலாளர்:}}<br> ரா. கிருஷ்ண மூர்த்தி, <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
|}<noinclude></noinclude>
0oi02frs8mjwpio0uappiswscbozgu2
1437219
1437216
2022-08-07T03:16:58Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nandhinikandhasamy" /></noinclude>
{{dhr|5em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் :}} <br>[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]] <br>{{smaller|ஶ்ரீராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || சு. ராமசாமி நாயுடு,<br> {{smaller|முன்னாள் மேயர், சென்னை.}}
|-
|{{smaller|துணைத் தலைவர்கள் :}}<br>[[w:ta:டி. கே. சிதம்பரநாத முதலியார்|டி. கே. சிதம்பரநாத முதலியார்,]]<br> {{smaller|குற்றாலம் (16-2-54 வரை).}} {{gap}} || [[w:ta:சா. கணேசன்|சா. கணேசன்,]] <br>{{smaller|காரைக்குடி.}} <br> வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. ஆர். ஸ்ரீநிவாஸன், <br> {{smaller| ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை.}} {{gap}} ||[[w:ta:தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,]] <br>{{smaller|சென்னை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> [[w:ta:என். எம். ஆர். சுப்பராமன்|நா. ம. ரா. சுப்பராமன்,]] <br> {{smaller| மதுரை.}} {{gap}} || டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி, <br>{{smaller| சென்னை (1953 வரை).}}
|-
| எம். பக்தவத்சலம், <br> {{smaller| விவசாய அமைச்சர், சென்னை. }} {{gap}} || {{smaller|பொருளாளர் : }} <br> எஸ் . ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச் செட்டியார்,<br>{{smaller| சென்னை.}}
|-
| சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை, <br> {{smaller| வேதாரண்யம், தஞ்சை. }} {{gap}} || {{smaller|செயலாளர்கள் : }} <br> ரா. கிருஷ்ண மூர்த்தி, <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
| சி. சுப்பிரமணியம், <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} || ம. ப. பெரியசாமித்தூரன், <br>{{smaller| பிரதம ஆசிரியர், ' கலைக்களஞ்சியம்', சென்னை. }}
|-
|}
{{dhr|3em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகப் பொறுப்பாளர் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் : }}<br>தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,<br> {{smaller|ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}} {{gap}} || நா. ம. ரா. சுப்பராமன், <br>{{smaller|மதுரை.}} <br><br> சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,<br>{{smaller| வேதாரண்யம், தஞ்சை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியார், <br> {{smaller| சென்னை.}} {{gap}} || வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. சுப்பிரமணியம், <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} ||{{smaller|பொருளாளர்: }}<br> எஸ். ஆர்எம். சீடி. ஏ: அண்ணாமலைச் செட்டியார், <br>{{smaller| சென்னை. }}
|-
| ஓ. பி. ராமசாமி ரெட்டியார், <br> {{smaller| ஓமந்தூர், தென் ஆர்க்காடு.}}{{gap}} || {{smaller|செயலாளர்:}}<br> ரா. கிருஷ்ண மூர்த்தி, <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
|}<noinclude></noinclude>
r8z8c8kat0gr7azzbv3d1m5w814z2s4
1437227
1437219
2022-08-07T03:58:29Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nandhinikandhasamy" /></noinclude>
{{dhr|5em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் :}} <br>[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]] <br>{{smaller|ஶ்ரீராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || சு. ராமசாமி நாயுடு,<br> {{smaller|முன்னாள் மேயர், சென்னை.}}
|-
|{{smaller|துணைத் தலைவர்கள் :}}<br>[[w:ta:டி. கே. சிதம்பரநாத முதலியார்|டி. கே. சிதம்பரநாத முதலியார்,]]<br> {{smaller|குற்றாலம் (16-2-54 வரை).}} {{gap}} || [[w:ta:சா. கணேசன்|சா. கணேசன்,]] <br>{{smaller|காரைக்குடி.}} <br> வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. ஆர். ஸ்ரீநிவாஸன், <br> {{smaller| ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை.}} {{gap}} ||[[w:ta:தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,]] <br>{{smaller|சென்னை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> [[w:ta:என். எம். ஆர். சுப்பராமன்|நா. ம. ரா. சுப்பராமன்,]] <br> {{smaller| மதுரை.}} {{gap}} || டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி, <br>{{smaller| சென்னை (1953 வரை).}}
|-
| [[w:ta:எம். பக்தவத்சலம்|எம். பக்தவத்சலம்,]] <br> {{smaller| விவசாய அமைச்சர், சென்னை.}} {{gap}} || {{smaller|பொருளாளர் : }} <br> எஸ். ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச் செட்டியார்,<br>{{smaller| சென்னை.}}
|-
| சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை, <br> {{smaller| வேதாரண்யம், தஞ்சை. }} {{gap}} || {{smaller|செயலாளர்கள் : }} <br> ரா. கிருஷ்ண மூர்த்தி, <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
| சி. சுப்பிரமணியம், <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} || ம. ப. பெரியசாமித்தூரன், <br>{{smaller| பிரதம ஆசிரியர், ' கலைக்களஞ்சியம்', சென்னை. }}
|-
|}
{{dhr|3em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகப் பொறுப்பாளர் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் : }}<br>தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,<br> {{smaller|ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}} {{gap}} || நா. ம. ரா. சுப்பராமன், <br>{{smaller|மதுரை.}} <br><br> சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,<br>{{smaller| வேதாரண்யம், தஞ்சை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியார், <br> {{smaller| சென்னை.}} {{gap}} || வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. சுப்பிரமணியம், <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} ||{{smaller|பொருளாளர்: }}<br> எஸ். ஆர்எம். சீடி. ஏ: அண்ணாமலைச் செட்டியார், <br>{{smaller| சென்னை. }}
|-
| ஓ. பி. ராமசாமி ரெட்டியார், <br> {{smaller| ஓமந்தூர், தென் ஆர்க்காடு.}}{{gap}} || {{smaller|செயலாளர்:}}<br> ரா. கிருஷ்ண மூர்த்தி, <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
|}<noinclude></noinclude>
njnsohugvcvsfl07bj4chwiqgo5unsx
1437228
1437227
2022-08-07T04:02:17Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nandhinikandhasamy" /></noinclude>
{{dhr|5em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் :}} <br>[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]] <br>{{smaller|ஶ்ரீராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || சு. ராமசாமி நாயுடு,<br> {{smaller|முன்னாள் மேயர், சென்னை.}}
|-
|{{smaller|துணைத் தலைவர்கள் :}}<br>[[w:ta:டி. கே. சிதம்பரநாத முதலியார்|டி. கே. சிதம்பரநாத முதலியார்,]]<br> {{smaller|குற்றாலம் (16-2-54 வரை).}} {{gap}} || [[w:ta:சா. கணேசன்|சா. கணேசன்,]] <br>{{smaller|காரைக்குடி.}} <br> வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. ஆர். ஸ்ரீநிவாஸன், <br> {{smaller| ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை.}} {{gap}} ||[[w:ta:தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,]] <br>{{smaller|சென்னை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> [[w:ta:என். எம். ஆர். சுப்பராமன்|நா. ம. ரா. சுப்பராமன்,]] <br> {{smaller| மதுரை.}} {{gap}} || டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி, <br>{{smaller| சென்னை (1953 வரை).}}
|-
| [[w:ta:எம். பக்தவத்சலம்|எம். பக்தவத்சலம்,]] <br> {{smaller| விவசாய அமைச்சர், சென்னை.}} {{gap}} || {{smaller|பொருளாளர் : }} <br> எஸ். ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச் செட்டியார்,<br>{{smaller| சென்னை.}}
|-
| [[w:ta:வேதரத்தினம் அப்பாகுட்டி|சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,]] <br> {{smaller| வேதாரண்யம், தஞ்சை. }} {{gap}} || {{smaller|செயலாளர்கள் : }} <br> ரா. கிருஷ்ண மூர்த்தி, <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
| சி. சுப்பிரமணியம், <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} || ம. ப. பெரியசாமித்தூரன், <br>{{smaller| பிரதம ஆசிரியர், ' கலைக்களஞ்சியம்', சென்னை. }}
|-
|}
{{dhr|3em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகப் பொறுப்பாளர் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் : }}<br>தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,<br> {{smaller|ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}} {{gap}} || நா. ம. ரா. சுப்பராமன், <br>{{smaller|மதுரை.}} <br><br> சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,<br>{{smaller| வேதாரண்யம், தஞ்சை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியார், <br> {{smaller| சென்னை.}} {{gap}} || வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. சுப்பிரமணியம், <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} ||{{smaller|பொருளாளர்: }}<br> எஸ். ஆர்எம். சீடி. ஏ: அண்ணாமலைச் செட்டியார், <br>{{smaller| சென்னை. }}
|-
| ஓ. பி. ராமசாமி ரெட்டியார், <br> {{smaller| ஓமந்தூர், தென் ஆர்க்காடு.}}{{gap}} || {{smaller|செயலாளர்:}}<br> ரா. கிருஷ்ண மூர்த்தி, <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
|}<noinclude></noinclude>
jlw3bsahv130xwm7s1y5ry0fvum2nda
1437229
1437228
2022-08-07T04:04:55Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nandhinikandhasamy" /></noinclude>
{{dhr|5em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் :}} <br>[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]] <br>{{smaller|ஶ்ரீராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || சு. ராமசாமி நாயுடு,<br> {{smaller|முன்னாள் மேயர், சென்னை.}}
|-
|{{smaller|துணைத் தலைவர்கள் :}}<br>[[w:ta:டி. கே. சிதம்பரநாத முதலியார்|டி. கே. சிதம்பரநாத முதலியார்,]]<br> {{smaller|குற்றாலம் (16-2-54 வரை).}} {{gap}} || [[w:ta:சா. கணேசன்|சா. கணேசன்,]] <br>{{smaller|காரைக்குடி.}} <br> வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. ஆர். ஸ்ரீநிவாஸன், <br> {{smaller| ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை.}} {{gap}} ||[[w:ta:தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,]] <br>{{smaller|சென்னை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> [[w:ta:என். எம். ஆர். சுப்பராமன்|நா. ம. ரா. சுப்பராமன்,]] <br> {{smaller| மதுரை.}} {{gap}} || டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி, <br>{{smaller| சென்னை (1953 வரை).}}
|-
| [[w:ta:எம். பக்தவத்சலம்|எம். பக்தவத்சலம்,]] <br> {{smaller| விவசாய அமைச்சர், சென்னை.}} {{gap}} || {{smaller|பொருளாளர் : }} <br> எஸ். ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச் செட்டியார்,<br>{{smaller| சென்னை.}}
|-
| [[w:ta:வேதரத்தினம் அப்பாகுட்டி|சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,]] <br> {{smaller| வேதாரண்யம், தஞ்சை. }} {{gap}} || {{smaller|செயலாளர்கள் : }} <br> [[w:ta:கல்கி (எழுத்தாளர்)|ரா. கிருஷ்ண மூர்த்தி,]] <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
| [[w:ta:சி. சுப்பிரமணியம்|சி. சுப்பிரமணியம்,]] <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} || ம. ப. பெரியசாமித்தூரன், <br>{{smaller| பிரதம ஆசிரியர், ' கலைக்களஞ்சியம்', சென்னை. }}
|-
|}
{{dhr|3em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகப் பொறுப்பாளர் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் : }}<br>தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,<br> {{smaller|ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}} {{gap}} || நா. ம. ரா. சுப்பராமன், <br>{{smaller|மதுரை.}} <br><br> சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,<br>{{smaller| வேதாரண்யம், தஞ்சை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியார், <br> {{smaller| சென்னை.}} {{gap}} || வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. சுப்பிரமணியம், <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} ||{{smaller|பொருளாளர்: }}<br> எஸ். ஆர்எம். சீடி. ஏ: அண்ணாமலைச் செட்டியார், <br>{{smaller| சென்னை. }}
|-
| ஓ. பி. ராமசாமி ரெட்டியார், <br> {{smaller| ஓமந்தூர், தென் ஆர்க்காடு.}}{{gap}} || {{smaller|செயலாளர்:}}<br> ரா. கிருஷ்ண மூர்த்தி, <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
|}<noinclude></noinclude>
n0icd0q2zjgve0kqn11orxcee6p5brm
1437231
1437229
2022-08-07T04:16:43Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nandhinikandhasamy" /></noinclude>
{{dhr|5em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் :}} <br>[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]] <br>{{smaller|ஶ்ரீராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || சு. ராமசாமி நாயுடு,<br> {{smaller|முன்னாள் மேயர், சென்னை.}}
|-
|{{smaller|துணைத் தலைவர்கள் :}}<br>[[w:ta:டி. கே. சிதம்பரநாத முதலியார்|டி. கே. சிதம்பரநாத முதலியார்,]]<br> {{smaller|குற்றாலம் (16-2-54 வரை).}} {{gap}} || [[w:ta:சா. கணேசன்|சா. கணேசன்,]] <br>{{smaller|காரைக்குடி.}} <br> வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. ஆர். ஸ்ரீநிவாஸன், <br> {{smaller| ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை.}} {{gap}} ||[[w:ta:தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,]] <br>{{smaller|சென்னை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> [[w:ta:என். எம். ஆர். சுப்பராமன்|நா. ம. ரா. சுப்பராமன்,]] <br> {{smaller| மதுரை.}} {{gap}} || டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி, <br>{{smaller| சென்னை (1953 வரை).}}
|-
| [[w:ta:எம். பக்தவத்சலம்|எம். பக்தவத்சலம்,]] <br> {{smaller| விவசாய அமைச்சர், சென்னை.}} {{gap}} || {{smaller|பொருளாளர் : }} <br> எஸ். ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச் செட்டியார்,<br>{{smaller| சென்னை.}}
|-
| [[w:ta:வேதரத்தினம் அப்பாகுட்டி|சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,]] <br> {{smaller| வேதாரண்யம், தஞ்சை. }} {{gap}} || {{smaller|செயலாளர்கள் : }} <br> [[w:ta:கல்கி (எழுத்தாளர்)|ரா. கிருஷ்ண மூர்த்தி,]] <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
| [[w:ta:சி. சுப்பிரமணியம்|சி. சுப்பிரமணியம்,]] <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} || [[w:ta:ம. ப. பெரியசாமித்தூரன்|ம. ப. பெரியசாமித்தூரன்,]] <br>{{smaller| பிரதம ஆசிரியர், ' கலைக்களஞ்சியம்', சென்னை. }}
|-
|}
{{dhr|3em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகப் பொறுப்பாளர் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் : }}<br>[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]]<br> {{smaller|ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}} {{gap}} || [[w:ta:நா. ம. ரா. சுப்பராமன்|நா. ம. ரா. சுப்பராமன்]], <br>{{smaller|மதுரை.}} <br><br> [[w:ta:வேதரத்தினம் அப்பாகுட்டி|சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,]]<br>{{smaller| வேதாரண்யம், தஞ்சை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> [[w:ta:மு. அ. முத்தையா|ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியார்,]]<br> {{smaller| சென்னை.}} {{gap}} || வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| [[w:ta:சி. சுப்பிரமணியம்|சி. சுப்பிரமணியம்,]] <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} ||{{smaller|பொருளாளர்: }}<br> எஸ். ஆர்எம். சீடி. ஏ: அண்ணாமலைச் செட்டியார், <br>{{smaller| சென்னை. }}
|-
| ஓ. பி. ராமசாமி ரெட்டியார், <br> {{smaller| ஓமந்தூர், தென் ஆர்க்காடு.}}{{gap}} || {{smaller|செயலாளர்:}}<br> ரா. கிருஷ்ண மூர்த்தி, <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
|}<noinclude></noinclude>
414mkzlh7dctnjw9lwrwcaw9tq727qg
1437232
1437231
2022-08-07T04:23:15Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nandhinikandhasamy" /></noinclude>
{{dhr|5em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் :}} <br>[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]] <br>{{smaller|ஶ்ரீராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || சு. ராமசாமி நாயுடு,<br> {{smaller|முன்னாள் மேயர், சென்னை.}}
|-
|{{smaller|துணைத் தலைவர்கள் :}}<br>[[w:ta:டி. கே. சிதம்பரநாத முதலியார்|டி. கே. சிதம்பரநாத முதலியார்,]]<br> {{smaller|குற்றாலம் (16-2-54 வரை).}} {{gap}} || [[w:ta:சா. கணேசன்|சா. கணேசன்,]] <br>{{smaller|காரைக்குடி.}} <br> வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. ஆர். ஸ்ரீநிவாஸன், <br> {{smaller| ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை.}} {{gap}} ||[[w:ta:தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,]] <br>{{smaller|சென்னை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> [[w:ta:என். எம். ஆர். சுப்பராமன்|நா. ம. ரா. சுப்பராமன்,]] <br> {{smaller| மதுரை.}} {{gap}} || டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி, <br>{{smaller| சென்னை (1953 வரை).}}
|-
| [[w:ta:எம். பக்தவத்சலம்|எம். பக்தவத்சலம்,]] <br> {{smaller| விவசாய அமைச்சர், சென்னை.}} {{gap}} || {{smaller|பொருளாளர் : }} <br> எஸ். ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச் செட்டியார்,<br>{{smaller| சென்னை.}}
|-
| [[w:ta:வேதரத்தினம் அப்பாகுட்டி|சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,]] <br> {{smaller| வேதாரண்யம், தஞ்சை. }} {{gap}} || {{smaller|செயலாளர்கள் : }} <br> [[w:ta:கல்கி (எழுத்தாளர்)|ரா. கிருஷ்ண மூர்த்தி,]] <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
| [[w:ta:சி. சுப்பிரமணியம்|சி. சுப்பிரமணியம்,]] <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} || [[w:ta:ம. ப. பெரியசாமித்தூரன்|ம. ப. பெரியசாமித்தூரன்,]] <br>{{smaller| பிரதம ஆசிரியர், ' கலைக்களஞ்சியம்', சென்னை. }}
|-
|}
{{dhr|3em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகப் பொறுப்பாளர் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் : }}<br>[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]]<br> {{smaller|ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}} {{gap}} || [[w:ta:நா. ம. ரா. சுப்பராமன்|நா. ம. ரா. சுப்பராமன்]], <br>{{smaller|மதுரை.}} <br><br> [[w:ta:வேதரத்தினம் அப்பாகுட்டி|சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,]]<br>{{smaller| வேதாரண்யம், தஞ்சை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> [[w:ta:மு. அ. முத்தையா|ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியார்,]]<br> {{smaller| சென்னை.}} {{gap}} || வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| [[w:ta:சி. சுப்பிரமணியம்|சி. சுப்பிரமணியம்,]] <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} ||{{smaller|பொருளாளர்: }}<br> எஸ். ஆர்எம். சீடி. ஏ: அண்ணாமலைச் செட்டியார், <br>{{smaller| சென்னை. }}
|-
| [[w:ta:ஓமந்தூர் ராமசாமி|ஓ. பி. ராமசாமி ரெட்டியார்,]] <br> {{smaller| ஓமந்தூர், தென் ஆர்க்காடு.}}{{gap}} || {{smaller|செயலாளர்:}}<br>[[w:ta:கல்கி (எழுத்தாளர்)|ரா. கிருஷ்ண மூர்த்தி,]] <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
|}<noinclude></noinclude>
rq1qlxrszr63wkt31bpgm3eoxtxjm69
1437246
1437232
2022-08-07T05:42:35Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nandhinikandhasamy" /></noinclude>
{{dhr|5em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் :}} <br>[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]] <br>{{smaller|ஶ்ரீராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || சு. ராமசாமி நாயுடு,<br> {{smaller|முன்னாள் மேயர், சென்னை.}}
|-
|{{smaller|துணைத் தலைவர்கள் :}}<br>[[w:ta:டி. கே. சிதம்பரநாத முதலியார்|டி. கே. சிதம்பரநாத முதலியார்,]]<br> {{smaller|குற்றாலம் (16-2-54 வரை).}} {{gap}} || [[w:ta:சா. கணேசன்|சா. கணேசன்,]] <br>{{smaller|காரைக்குடி.}} <br> வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| சி. ஆர். ஸ்ரீநிவாஸன், <br> {{smaller| ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை.}} {{gap}} ||[[w:ta:தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,]] <br>{{smaller|சென்னை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> [[w:ta:என். எம். ஆர். சுப்பராமன்|நா. ம. ரா. சுப்பராமன்,]] <br> {{smaller| மதுரை.}} {{gap}} || டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி, <br>{{smaller| சென்னை (1953 வரை).}}
|-
| [[w:ta:எம். பக்தவத்சலம்|எம். பக்தவத்சலம்,]] <br> {{smaller| விவசாய அமைச்சர், சென்னை.}} {{gap}} || {{smaller|பொருளாளர் : }} <br> எஸ். ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச் செட்டியார்,<br>{{smaller| சென்னை.}}
|-
| சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை, <br> {{smaller| வேதாரண்யம், தஞ்சை. }} {{gap}} || {{smaller|செயலாளர்கள் : }} <br> [[w:ta:கல்கி (எழுத்தாளர்)|ரா. கிருஷ்ண மூர்த்தி,]] <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
| [[w:ta:சி. சுப்பிரமணியம்|சி. சுப்பிரமணியம்,]] <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} || [[w:ta:ம. ப. பெரியசாமித்தூரன்|ம. ப. பெரியசாமித்தூரன்,]] <br>{{smaller| பிரதம ஆசிரியர், ' கலைக்களஞ்சியம்', சென்னை. }}
|-
|}
{{dhr|3em}}
{{center|{{larger|<b>தமிழ் வளர்ச்சிக் கழகப் பொறுப்பாளர் குழு</b>}}}}
{|
|-
|{{smaller|தலைவர் : }}<br>[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]]<br> {{smaller|ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}} {{gap}} || [[w:ta:நா. ம. ரா. சுப்பராமன்|நா. ம. ரா. சுப்பராமன்]], <br>{{smaller|மதுரை.}} <br><br> சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை,<br>{{smaller| வேதாரண்யம், தஞ்சை.}}
|-
|{{smaller|உறுப்பினர்கள் :}}<br> [[w:ta:மு. அ. முத்தையா|ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியார்,]]<br> {{smaller| சென்னை.}} {{gap}} || வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller| திருவாரூர்.}}
|-
| [[w:ta:சி. சுப்பிரமணியம்|சி. சுப்பிரமணியம்,]] <br> {{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}} {{gap}} ||{{smaller|பொருளாளர்: }}<br> எஸ். ஆர்எம். சீடி. ஏ: அண்ணாமலைச் செட்டியார், <br>{{smaller| சென்னை. }}
|-
| [[w:ta:ஓமந்தூர் ராமசாமி|ஓ. பி. ராமசாமி ரெட்டியார்,]] <br> {{smaller| ஓமந்தூர், தென் ஆர்க்காடு.}}{{gap}} || {{smaller|செயலாளர்:}}<br>[[w:ta:கல்கி (எழுத்தாளர்)|ரா. கிருஷ்ண மூர்த்தி,]] <br>{{smaller| ஆசிரியர், ' கல்கி', சென்னை. }}
|-
|}<noinclude></noinclude>
8t7fulqhhc12jlbgv6ok1m9e3peyqwj
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/11
250
444829
1437255
1421640
2022-08-07T06:15:31Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{larger|<b>கலைக்களஞ்சியச் செயற்குழு</b>}}}}
{|
|-
|[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]] {{smaller|(தலைவர்).}} <br>{{smaller| ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || {{gap}}[[w:ta:கே. வெங்கடசாமி நாயுடு|கே. வெங்கடசாமி நாயுடு,]]<br> {{smaller| {{gap}}மத பரிபாலன அமைச்சர், சென்னை.}}
|-
|[[w:ta:ஏ. இலட்சுமணசுவாமி|டாக்டர் சர் ஏ. லக்ஷ்மணசாமி முதலியார்,]]<br>{{smaller| துணை வேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்,}}<br>{{smaller| சென்னை.}}{{gap}} || {{gap}} கே. சுவாமிநாதன்,<br> {{smaller| {{gap}} முன்னாள் முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி,}}<br>{{gap}}{{smaller|சென்னை.}}
|-
|[[w:ta:ஆர். கே. சண்முகம்|டாக்டர் ஆர். கே. சண்முகம் செட்டியார்,]]<br>{{smaller| கோயமுத்தூர் (5-5-1953 வரை).}}{{gap}} || {{gap}}சி. ஆர். ஸ்ரீனிவாஸன்,<br> {{smaller| {{gap}}ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை.}}
|-
|[[w:ta:ஓமந்தூர் ராமசாமி|ஓ. பி. ராமசாமி ரெட்டியார்,]] <br>{{smaller|ஓமந்தூர், தென் ஆர்க்காடு.}}{{gap}} || {{gap}}[[w:ta:தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,]]<br> {{gap}}{{smaller|சென்னை.}}
|-
|[[w:ta:மு. அ. முத்தையா|ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியார்,]] <br>{{smaller|சென்னை.}}{{gap}} || {{gap}}[[w:ta:தி. சே. சௌ. ராஜன்|டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன்,]]<br> {{gap}}{{smaller|திருச்சி (1952 வரை).}}
|-
|[[w:ta:நா. ம. ரா. சுப்பராமன்|நா. ம. ரா. சுப்பராமன்,]] <br>{{smaller|மதுரை.}}{{gap}} || {{gap}}[[w:ta:எம். பக்தவத்சலம்|எம். பக்தவத்சலம்,]]<br> {{gap}}{{smaller|விவசாய அமைச்சர், சென்னை.}}
|-
|சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை, <br>{{smaller|வேதாரண்யம், தஞ்சை.}}{{gap}} || {{gap}}திருமதி மா. லக்ஷ்மி அம்மாள்,<br> {{gap}}{{smaller| ஓய்வுபெற்ற முதல்வர், லேடி விலிங்டன் பயிற்சிக் கல்லூரி, சென்னை.}}
|-
|[[w:ta:சி. சுப்பிரமணியம்|சி. சுப்பிரமணியம்,]]<br>{{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}}{{gap}} || {{gap}}டாக்டர் ஏ. சிதம்பரநாத செட்டியார்,<br> {{gap}}{{smaller| தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.}}
|-
|வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller|திருவாரூர்.}}{{gap}} || {{gap}}எஸ். ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச்<br> {{gap}}செட்டியார்{{smaller| (பொருளாளர்), தியாகராய நகர், சென்னை.}}
|-
|[[w:ta:ராம. அழகப்பச் செட்டியார்|டாக்டர் ஆர்எம். அளகப்ப செட்டியார்,]]<br>{{smaller|சென்னை.}}{{gap}} || {{gap}}[[w:ta:கல்கி (எழுத்தாளர்)|ரா. கிருஷ்ண மூர்த்தி,]] {{smaller| (செயலாளர்))}} <br> {{gap}}{{smaller|ஆசிரியர், 'கல்கி', சென்னை.}}
|-
|[[w:ta:ஜெ. சிவசண்முகம் பிள்ளை|கனம் ஜே. சிவசண்முகம் பிள்ளை,]]<br>{{smaller|சபாநாயகர், சென்னைச் சட்டசபை, சென்னை.}}{{gap}} || {{gap}}ம. ப. பெரியசாமித்தூரன் (செயலாளர் ), {{smaller| (செயலாளர்))}} <br> {{gap}}{{smaller|பிரதம ஆசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை.}}
|}
{{center|{{larger|<b>கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் குழு</b>}}}}
{|
|-
|தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் {{smaller|(தலைவர்).}} <br>{{smaller| பீ.ஏ., பீ.எல். (தலைவர்), ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || {{gap}}வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,<br> {{smaller| {{gap}}எம்.ஏ., பி.எல்., எம்.ஓ.எல்., சென்னை.}}
|-
|டாக்டர் சர் ஏ. லக்ஷ்மணசாமி முதலியார்,<br>{{smaller| பி.ஏ., எம்.டீ., எல்எல்,டீ., 19..எஸ்ஸீ., டீ.சீ.எல்., எப்.ஆர்.சீ. ஓ.ஜீ., எப்.ஏ.சீ.எஸ்., துணை வேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}} || {{gap}} ஆர். என். செல்வம், எம்.ஏ. (காள்டப்),<br> {{smaller| {{gap}} பௌதிகப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை (1953 வரை).,}}<br>{{gap}}{{smaller|சென்னை.}}
|-
|டாக்டர் எஸ். ஜீ. மணவாளராமாநுஜம்,<br>{{smaller| எம்.ஏ., பிஎச்.டீ. (லண்டன்), டீ. ஐ.சீ., எப்.இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், - அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}}{{gap}} || {{gap}}டாக்டர் டி.எஸ். சதாசிவன்,<br> {{smaller| {{gap}}எம்.எஸ்ஸீ., பிஎச்.டீ. (லண்டன்), எப்.ஏ.எஸ்ஸி., டைரக்டர், தாவரவியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை}}
|}<noinclude>{{rh|II||}}</noinclude>
tnufvdoo8bkifh8lpnlft7a4wm4nblk
1437259
1437255
2022-08-07T06:29:43Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{dhr|5em}}
{{center|{{larger|<b>கலைக்களஞ்சியச் செயற்குழு</b>}}}}
{|
|-
|[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]] {{smaller|(தலைவர்).}} <br>{{smaller| ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || {{gap}}[[w:ta:கே. வெங்கடசாமி நாயுடு|கே. வெங்கடசாமி நாயுடு,]]<br> {{smaller| {{gap}}மத பரிபாலன அமைச்சர், சென்னை.}}
|-
|[[w:ta:ஏ. இலட்சுமணசுவாமி|டாக்டர் சர் ஏ. லக்ஷ்மணசாமி முதலியார்,]]<br>{{smaller| துணை வேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்,}}<br>{{smaller| சென்னை.}}{{gap}} || {{gap}} கே. சுவாமிநாதன்,<br> {{smaller| {{gap}} முன்னாள் முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி,}}<br>{{gap}}{{smaller|சென்னை.}}
|-
|[[w:ta:ஆர். கே. சண்முகம்|டாக்டர் ஆர். கே. சண்முகம் செட்டியார்,]]<br>{{smaller| கோயமுத்தூர் (5-5-1953 வரை).}}{{gap}} || {{gap}}சி. ஆர். ஸ்ரீனிவாஸன்,<br> {{smaller| {{gap}}ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை.}}
|-
|[[w:ta:ஓமந்தூர் ராமசாமி|ஓ. பி. ராமசாமி ரெட்டியார்,]] <br>{{smaller|ஓமந்தூர், தென் ஆர்க்காடு.}}{{gap}} || {{gap}}[[w:ta:தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,]]<br> {{gap}}{{smaller|சென்னை.}}
|-
|[[w:ta:மு. அ. முத்தையா|ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியார்,]] <br>{{smaller|சென்னை.}}{{gap}} || {{gap}}[[w:ta:தி. சே. சௌ. ராஜன்|டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன்,]]<br> {{gap}}{{smaller|திருச்சி (1952 வரை).}}
|-
|[[w:ta:நா. ம. ரா. சுப்பராமன்|நா. ம. ரா. சுப்பராமன்,]] <br>{{smaller|மதுரை.}}{{gap}} || {{gap}}[[w:ta:எம். பக்தவத்சலம்|எம். பக்தவத்சலம்,]]<br> {{gap}}{{smaller|விவசாய அமைச்சர், சென்னை.}}
|-
|சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை, <br>{{smaller|வேதாரண்யம், தஞ்சை.}}{{gap}} || {{gap}}திருமதி மா. லக்ஷ்மி அம்மாள்,<br> {{gap}}{{smaller| ஓய்வுபெற்ற முதல்வர், லேடி விலிங்டன் பயிற்சிக் கல்லூரி, சென்னை.}}
|-
|[[w:ta:சி. சுப்பிரமணியம்|சி. சுப்பிரமணியம்,]]<br>{{smaller| நிதி, கல்வி அமைச்சர், சென்னை.}}{{gap}} || {{gap}}டாக்டர் ஏ. சிதம்பரநாத செட்டியார்,<br> {{gap}}{{smaller| தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.}}
|-
|வீ. எஸ். தியாகராஜ முதலியார்,<br>{{smaller|திருவாரூர்.}}{{gap}} || {{gap}}எஸ். ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச்<br> {{gap}}செட்டியார்{{smaller| (பொருளாளர்), தியாகராய நகர், சென்னை.}}
|-
|[[w:ta:ராம. அழகப்பச் செட்டியார்|டாக்டர் ஆர்எம். அளகப்ப செட்டியார்,]]<br>{{smaller|சென்னை.}}{{gap}} || {{gap}}[[w:ta:கல்கி (எழுத்தாளர்)|ரா. கிருஷ்ண மூர்த்தி,]] {{smaller| (செயலாளர்))}} <br> {{gap}}{{smaller|ஆசிரியர், 'கல்கி', சென்னை.}}
|-
|[[w:ta:ஜெ. சிவசண்முகம் பிள்ளை|கனம் ஜே. சிவசண்முகம் பிள்ளை,]]<br>{{smaller|சபாநாயகர், சென்னைச் சட்டசபை, சென்னை.}}{{gap}} || {{gap}}[[w:ta:ம. ப. பெரியசாமித்தூரன்|ம. ப. பெரியசாமித்தூரன்]] (செயலாளர் ), {{smaller| (செயலாளர்))}} <br> {{gap}}{{smaller|பிரதம ஆசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை.}}
|}
{{center|{{larger|<b>கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் குழு</b>}}}}
{|
|-
|[[w:ta:தி. சு. அவிநாசிலிங்கம்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,]] {{smaller|(தலைவர்).}} <br>{{smaller| பீ.ஏ., பீ.எல். (தலைவர்), ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || {{gap}}வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,<br> {{smaller| {{gap}}எம்.ஏ., பி.எல்., எம்.ஓ.எல்., சென்னை.}}
|-
|டாக்டர் சர் ஏ. லக்ஷ்மணசாமி முதலியார்,<br>{{smaller| பி.ஏ., எம்.டீ., எல்எல்,டீ., 19..எஸ்ஸீ., டீ.சீ.எல்., எப்.ஆர்.சீ. ஓ.ஜீ., எப்.ஏ.சீ.எஸ்., துணை வேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}} || {{gap}} ஆர். என். செல்வம், எம்.ஏ. (காள்டப்),<br> {{smaller| {{gap}} பௌதிகப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை (1953 வரை).,}}<br>{{gap}}{{smaller|சென்னை.}}
|-
|டாக்டர் எஸ். ஜீ. மணவாளராமாநுஜம்,<br>{{smaller| எம்.ஏ., பிஎச்.டீ. (லண்டன்), டீ. ஐ.சீ., எப்.இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், - அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}}{{gap}} || {{gap}}டாக்டர் டி.எஸ். சதாசிவன்,<br> {{smaller| {{gap}}எம்.எஸ்ஸீ., பிஎச்.டீ. (லண்டன்), எப்.ஏ.எஸ்ஸி., டைரக்டர், தாவரவியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை}}
|}<noinclude>{{rh|II||}}</noinclude>
mnvcf2no6rsr9i2fthy5ki630uydjws
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/12
250
444830
1437268
1421658
2022-08-07T08:27:20Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{c|X}}</noinclude>{|
|-
|[[w:ta:ரா. பி. சேதுப்பிள்ளை|ரா. பி. சேதுப்பிள்ளை,]] பீ.ஏ., பீ.எல்., {{smaller|(தலைவர்).}} <br>{{smaller| தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்,}}<br>{{smaller|சென்னை.}}{{gap}} || டி. என். சேஷாத்திரி, எம்.ஏ., எம்.ஐ.ஆர்.ஈ.,<br> {{smaller| {{gap}}அ.ஏ.எஸ். சீ.ஈ., எப். இன்ஸ்ட் , பி., எப், ஏ.எஸ்ஸீ., டைரக்டர், கான்கிரீட்டு, மண் ஆராய்ச்சி நிலையம்,}}<br>{{smaller|சென்னை.}}
|-
|எஸ். கோவிந்தராஜுலு நாயுடு, பீ.ஏ., பீ.எல்.,<br>{{smaller|பீ.எல்., எல்எல்.பீ., பாரிஸ்டர், கல்வி இலாகா டைரக்டர், சென்னை}}<br>{{gap}} ||கா. அனந்தவைத்தியநாதன், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}} ரசாயனப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி,}}<br>{{gap}}{{smaller|சென்னை.}}
|-
|கே. சுவாமிநாதன்,<br>{{smaller|எம்.ஏ., பீ.எல்., பீ.ஏ. (ஆக்சன்), முன்னாள் முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை .}}{{gap}} ||[[w:ta:கல்கி (எழுத்தாளர்)|ரா. கிருஷ்ண மூர்த்தி,]]<br> {{smaller| {{gap}}ஆசிரியர், 'கல்கி', சென்னை.}}
|-
|[[w:ta:மு. வரதராசன்|டாக்டர் மு. வரதராசன்,]] <br>{{smaller|எம்.ஏ., எம்.ஓ.எல்., பிஎச்.டீ., . தமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி,}}<br>{{smaller|சென்னை.}}{{gap}} || [[w:ta:பொ. திருகூடசுந்தரம்|பொ. திருகூடசுந்தரம்,]] எம்.ஏ., பீ.எல்.,<br> {{gap}}{{smaller|கூட்டாசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை.}}<br>வித்துவான் ப. மு. சோமசுந்தரன். எம்.ஏ.,<br> {{gap}}{{smaller|(ஆனர்ஸ்), எல்.டி., பி.ஓ.எல்., மொழி ஆசிரியர், . கலைக்களஞ்சியம், சென்னை.}}
|-
|டாக்டர் பா. நடராஜன்,<br>{{smaller|எம்.ஏ., டீ.லிட்., முன்னாள் பொருளாதார ஆலோசகர், சென்னைச் சர்க்கார், சென்னை.}}{{gap}} ||[[w:ta:ம. ப. பெரியசாமித்தூரன்|ம. ப. பெரியசாமித்தூரன்,]] (செயலாளர் ), <br> {{gap}}{{smaller|(செயலாளர்), பிரதம ஆசிரியர், கலைக்களஞ்சியம்,}} <br>{{smaller|சென்னை.}}
|}
{{center|{{larger|<b>அலுவற் குழு</b>}}}}
{|
|-
|[[w:ta:ம. ப. பெரியசாமித்தூரன்|ம. ப. பெரியசாமித்தூரன்,]] பீ.ஏ., எல்.டி.,{{smaller|(தலைவர்).}} <br>{{smaller| பிரதம ஆசிரியர்}}{{gap}} ||வித்துவான் ந. சுப்பிரமணியம், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}}துணை ஆசிரியர் (24-6-53 வரை). }}
|-
|[[w:ta:ம. ப. பெரியசாமித்தூரன்|ம. ப. பெரியசாமித்தூரன்,]] எம்.ஏ., பீ.எல்.,<br>{{smaller| கூட்டாசிரியர்.}}{{gap}} || பு. மு. ரத்தினசபாபதி முதலியார்,<br> {{smaller| {{gap}} ஓவியர்.}}
|-
|வித்துவான் ப. மு. சோமசுந்தரன், எம்.ஏ.,<br>{{smaller| (ஆனர்ஸ்), எல்.டி., பி.ஓ.எல்., மொழி ஆசிரியர்.}}{{gap}}<br>வித்துவான் பூ. அ. பாஷ்யம் ஐயங்கார்,<br>{{smaller|எல்.டி., துணை ஆசிரியர் (8-8-53 முதல்).}}{{gap}} || கு. மதுரை முதலியார்,<br> {{smaller| {{gap}}பிழை திருத்துவோர் (15-7-53 முதல்).}}
|-
|வித்துவான் ஐ. இராஜு முதலியார், <br>{{smaller| துணை ஆசிரியர் (1-12-52 முதல்).}}{{gap}} || சிறுவை மோகனசுந்தரன்,<br> {{gap}}{{smaller|பிழை திருத்துவோர் (15-5-53 முதல்).}}
|-
|நா. கி. நாகராஜன், எம்.ஏ., <br>{{smaller|துணை ஆசிரியர் (18-9-53 வரை).}}{{gap}} || கீ. ச. கணபதி, பீ.எஸ்ஸீ .,<br> {{gap}}{{smaller|பிழை திருத்துவோர் (26-10-53 முதல்).}}
|}<noinclude></noinclude>
rkokwxcq7sy8k40lx9m0armd4vwmb3x
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/13
250
444831
1437269
1421655
2022-08-07T08:42:58Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>
{{center|{{larger|<b>பொருட்பட்டி அமைப்புக் குழுவினர்</b>}}}}
{{center|<b>தமிழ்</b>}}
{|
|-
|[[w:ta:தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,]] {{smaller|(தலைவர்).}} <br>{{smaller|எம்.ஏ., பீ.எல்., எம்.ஓ.எல்., சென்னை.}}{{gap}} ||டாக்டர் அ. சிதம்பரநாத செட்டியார்,<br> {{smaller| {{gap}}எம்.ஏ., பிஎச்.டீ., தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.}}
|-
|[[w:ta:ரா. பி. சேதுப்பிள்ளை|ரா. பி. சேதுப்பிள்ளை,]] பீ.ஏ., பீ.எல்.,<br>{{smaller| தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}} ||வித்துவான் ஜீ. சுப்பிரமணிய பிள்ளை,<br> {{smaller| {{gap}} எம்.ஏ., பீ.எல்., தமிழ் ஆராய்ச்சிப் பேராசிரியர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}}
|-
|[[w:ta:மு. வரதராசன்|டாக்டர் மு.வரதராசன்,]] எம்.ஏ., எம்.ஓ.எல்.,<br>{{smaller|பிஎச்.டீ., தமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||[[w:ta:தி. வை. சதாசிவ பண்டாரத்தார்|டி. வீ. சதாசிவ பண்டாரத்தார்,]]<br> {{smaller| {{gap}}தமிழாராய்ச்சித் துறை விரிவுரையாளர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}}
|}
{{center|டி. எஸ். நடராஜ பிள்ளை , பீ.ஏ., பீ.எல்.{{smaller| {{gap}}அட்வொக்கேட்டு, சென்னை.}} }}
{{center|<b>உயிரியல், தாவரவியல், விலங்கியல், புவியியல்</b>}}
{|
|-
|டாக்டர் எஸ். ஜீ. மணவாள ராமாநுஜம், {{smaller|(தலைவர்).}} <br>{{smaller|எம்.ஏ., பிஎச்.டீ. (லண்டன்), டீ.ஐ.சீ., எப் இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.}}{{gap}} ||டாக்டர் பால் ஞானப்பிரகாசம் டவ்வி,<br> {{smaller| {{gap}}எம்.ஏ., எம்.எஸ்ஸீ ., எல்.டி., எப். ஜீ.எஸ்., புவியியல் நிபுணர், பாரி அண்டு கம்பெனி, ராணிப்பேட்டை.}}
|-
|டி. என். முத்துசுவாமி, எம்.ஏ.,எப்.ஏ.எஸ்ஸீ,<br>{{smaller|புவியியல் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.}}{{gap}} || எம். எஸ். சபேசன், எம்.ஏ., எல்.டி.,<br> {{smaller| {{gap}}காலஞ்சென்ற தாவரவியல் பேராசிரியர், கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை.}}
|-
|பா. பானல், எம். ஏ.,<br>{{smaller|விலங்கியல் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||[[w:ta:தோப்பூர் சீதாபதி சதாசிவன்|டாக்டர் டி. எஸ். சதாசிவன்,]] எம். எஸ்ஸீ.,<br> {{smaller| {{gap}}பிஎச்.டீ. (லண்டன்), எப் ஏ எஸ்ஸீ.. டைரக்டர், தாவரவியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.}}
|-
|டாக்டர் கே. ஆர். வெங்கடசுப்பன்,<br>{{smaller|எம்,எஸ்ஸீ., பிஎச்.டீ., தாவரவியல் பேராசிரியர், கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை.}}{{gap}} || சீ. பி. ஞானமுத்து, எம்.ஏ., டீ.. எஸ்ஸீ .,<br> {{smaller| {{gap}}டைரக்டர், விலங்கியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}
|}
{{center|<b>காட்டியல்</b>}}
{|
|-
|எம். கே. நாயர், ஐ.எப்.எஸ்., {{smaller|(தலைவர்).}} <br>{{smaller|முன்னாள் பிரதம காட்டிலாகா அதிகாரி, சென்னை.}}{{gap}} ||என். திருமூர்த்தி , பீ.ஏ. (ஆக்சன்),<br> {{smaller| {{gap}}ஐ.எப்.எஸ்., காட்டிலாகா அதிகாரி, குடகு}}
|-
|வீ. என். சேஷகிரி ராவ்,<br>{{smaller|காலஞ்சென்ற காட்டிலாகா அதிகாரி, சென்னை.}}{{gap}} ||எம். சீனிவாசராகவன்,<br> {{smaller| {{gap}}ஓய்வுபெற்ற காட்டுவளர்ப்பு அதிகாரி, சென்னை.}}
|}<noinclude></noinclude>
8w2l6ss2u6agxp1o5bkday5yq2t45r0
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/14
250
444832
1437270
1422524
2022-08-07T08:55:13Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||xii|}}</noinclude>
{{center|<b>தத்துவம், சமயம், உளவியல், அறவியல், அளவையியல்</b>}}
{|
|-
|பி. என். ஸ்ரீனிவாசாச்சாரியார், எம்.ஏ., <br>{{smaller|ஓய்வுபெற்ற முதல்வர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||டாக்டர் வ. ஆ. தேவசேனாபதி,<br> {{smaller| {{gap}}எம்.ஏ., பிஎச்.டீ., தத்துவப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}
|-
|டாக்டர் டி. வீ. சேஷகிரிராவ் நாயுடு,<br>{{smaller|எம்.ஏ., பிஎச்.டீ., உளவியல் விரிவுரையாளர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || ஏ. சக்கரவர்த்தி நயினார், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}}ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.}}
|-
|டாக்டர் ஜீ. டீ. போவாஸ், எம்.ஏ., டீ.பில்.,<br>{{smaller|உளவியல் பகுதித் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.}}{{gap}} ||[[w:ta:தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,]]<br> {{smaller| {{gap}}எம்.ஏ., பீ.எல்., எம்.ஓ.எல்,, சென்னை.}}
|-
|டாக்டர் டி. எம். பி. மகாதேவன்,<br>{{smaller|எம்.ஏ., பிஎச்.டீ., தத்துவத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}} || கி. ர. அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி.,<br> {{smaller| {{gap}}முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}
|}
{{center|<b>ஆங்கிலம்</b>}}
{|
|-
|கே. சுவாமிநாதன், எம்.ஏ., பீ.எல்.,<br>{{smaller|பீ.ஏ. (ஆக்சன்), ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||[[w:ta:அ. சீனிவாச ராகவன்|அ. சீனிவாசராகவன்,]] எம்.ஏ.,<br> {{smaller| {{gap}}முதல்வர், வ. உ. சி. கல்லூரி, தூத்துக்குடி.}}
|}
{{center|திருமதி மா, லக்ஷ்மி அம்மாள், எம்.ஏ. (ஆக்சன்),<br>
{{smaller|ஓய்வுபெற்ற முதல்வர், லேடி விலிங்டன்<br> பயிற்சிக் கல்லூரி, சென்னை.}}}}
{{center|<b>நாடகம்</b>}}
{|
|-
|[[w:ta:பம்மல் சம்பந்த முதலியார்|ப. சம்பந்த முதலியார்,]] பீ.ஏ., பி.எல்.,<br>{{smaller|ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை.}}{{gap}} ||சீ. ராமானுஜாச்சாரியார், பீ.ஏ.,<br> {{smaller| {{gap}}ஸ்ரீ ராமகிருஷ்ண மாணவர் இல்லம், சென்னை.}}
|}
{{center|<b>இசை, நடனம்</b>}}
{|
|-
|[[w:ta:ருக்மிணி தேவி அருண்டேல்|திருமதி ருக்மிணி தேவி,]] <br>{{smaller|தலைவர், கலாக்ஷேத்திரம், சென்னை.}}{{gap}} ||சங்கீத கலாநிதி முசிரி சுப்பிரமணிய அய்யர்,<br> {{smaller| {{gap}}முதல்வர், கருநாடக இசைக் கல்லூரி, சென்னை.}}
|-
|இசைமன்னர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை,<br>{{smaller|இசைத்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.}}{{gap}} ||பி. ஸாம்பமூர்த்தி , பீ.ஏ., பீ.எல்.,<br> {{smaller| {{gap}} இசைத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}
|-
|கே. பி. சிவானந்தம் பிள்ளை,<br>{{smaller|வீணை வித்துவான், தஞ்சாவூர்.}}{{gap}} ||டாக்டர் வே. ராகவன், எம்.ஏ., பிஎச்.டீ.,<br> {{smaller| {{gap}}சமஸ்கிருதத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}
|}<noinclude></noinclude>
j60vp4r8n80squsgr0r0jzrresj7qgc
1437271
1437270
2022-08-07T09:09:18Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||xii|}}</noinclude>
{{center|<b>தத்துவம், சமயம், உளவியல், அறவியல், அளவையியல்</b>}}
{|
|-
|பி. என். ஸ்ரீனிவாசாச்சாரியார், எம்.ஏ., <br>{{smaller|ஓய்வுபெற்ற முதல்வர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||டாக்டர் வ. ஆ. தேவசேனாபதி,<br> {{smaller| {{gap}}எம்.ஏ., பிஎச்.டீ., தத்துவப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}
|-
|டாக்டர் டி. வீ. சேஷகிரிராவ் நாயுடு,<br>{{smaller|எம்.ஏ., பிஎச்.டீ., உளவியல் விரிவுரையாளர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}{{gap}} || ஏ. சக்கரவர்த்தி நயினார், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}}ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.}}
|-
|டாக்டர் ஜீ. டீ. போவாஸ், எம்.ஏ., டீ.பில்.,<br>{{smaller|உளவியல் பகுதித் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.}}{{gap}} ||[[w:ta:தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்,]]<br> {{smaller| {{gap}}எம்.ஏ., பீ.எல்., எம்.ஓ.எல்,, சென்னை.}}
|-
|டாக்டர் டி. எம். பி. மகாதேவன்,<br>{{smaller|எம்.ஏ., பிஎச்.டீ., தத்துவத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}} || கி. ர. அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி.,<br> {{smaller| {{gap}}முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}}
|}
{{center|<b>ஆங்கிலம்</b>}}
{|
|-
|கே. சுவாமிநாதன், எம்.ஏ., பீ.எல்.,<br>{{smaller|பீ.ஏ. (ஆக்சன்), ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||[[w:ta:அ. சீனிவாச ராகவன்|அ. சீனிவாசராகவன்,]] எம்.ஏ.,<br> {{smaller| {{gap}}முதல்வர், வ. உ. சி. கல்லூரி, தூத்துக்குடி.}}
|}
{{center|திருமதி மா, லக்ஷ்மி அம்மாள், எம்.ஏ. (ஆக்சன்),<br>
{{smaller|ஓய்வுபெற்ற முதல்வர், லேடி விலிங்டன்<br> பயிற்சிக் கல்லூரி, சென்னை.}}}}
{{center|<b>நாடகம்</b>}}
{|
|-
|[[w:ta:பம்மல் சம்பந்த முதலியார்|ப. சம்பந்த முதலியார்,]] பீ.ஏ., பி.எல்.,<br>{{smaller|ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை.}}{{gap}} ||சீ. ராமானுஜாச்சாரியார், பீ.ஏ.,<br> {{smaller| {{gap}}ஸ்ரீ ராமகிருஷ்ண மாணவர் இல்லம், சென்னை.}}
|}
{{center|<b>இசை, நடனம்</b>}}
{|
|-
|[[w:ta:ருக்மிணி தேவி அருண்டேல்|திருமதி ருக்மிணி தேவி,]] <br>{{smaller|தலைவர், கலாக்ஷேத்திரம், சென்னை.}}{{gap}} ||[[w:ta:முசிரி சுப்பிரமணிய அய்யர்|சங்கீத கலாநிதி முசிரி சுப்பிரமணிய அய்யர்]],<br> {{smaller| {{gap}}முதல்வர், கருநாடக இசைக் கல்லூரி, சென்னை.}}
|-
|இசைமன்னர் [[w:ta:சித்தூர் சுப்பிரமணியம்|சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை,]]<br>{{smaller|இசைத்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.}}{{gap}} ||[[w:ta:பி. சாம்பமூர்த்தி|பி. ஸாம்பமூர்த்தி,]] பீ.ஏ., பீ.எல்.,<br> {{smaller| {{gap}} இசைத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}
|-
|[[w:ta:கே. பி. சிவானந்தம்|கே. பி. சிவானந்தம் பிள்ளை,]]<br>{{smaller|வீணை வித்துவான், தஞ்சாவூர்.}}{{gap}} ||டாக்டர் வே. ராகவன், எம்.ஏ., பிஎச்.டீ.,<br> {{smaller| {{gap}}சமஸ்கிருதத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}
|}<noinclude></noinclude>
7zc7jdo6r1dhqf4jcximyo2w2eme1y4
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/15
250
444833
1437272
1422525
2022-08-07T09:30:25Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||xiii|}}</noinclude>{{center|<b>மானிடவியல், தொல்பொருளியல்</b>}}
{|
|-
|டாக்டர் ஏ. ஐயப்பன், எம்.ஏ., பிஎச்.டீ., <br>{{smaller| எப்.ஆர்.ஏ.ஐ., சூப்பரின்டெண்டென்ட், அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.}}{{gap}} ||[[w:ta:பி. ஆர். சீனிவாசன்|பி. ஆர். சீனிவாசன்,]] எம்.ஏ.,<br> {{smaller| {{gap}}கியூரேட்டர், தொல்பொருளியல் பகுதி, அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.}}
|-
|இசைமன்னர் [[w:ta:சித்தூர் சுப்பிரமணியம்|சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை]],<br>{{smaller|இசைத்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.}}{{gap}} ||[[w:ta:பி. சாம்பமூர்த்தி|பி. ஸாம்பமூர்த்தி,]] பீ.ஏ., பீ.எல்.,<br> {{smaller| {{gap}} இசைத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}
|-
|[[w:ta:வி. டி. கிருஷ்ணசாமி|வீ. டீ. கிருஷ்ண சாமி,]] எம்.ஏ.,<br>{{smaller|சூப்பரின் டெண்டென்ட், அரசாங்கத் தொல்பொருளியல் இலாகா, தென்மேற்கு வட்டம், பூனா.}}{{gap}} ||சீ. ஜே. ஜெயதேவ், எம்.ஏ., எல்.டி.,<br> {{smaller| {{gap}}கியூரேட்டர், மானிடவியல் பகுதி, அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.}}
|}
{{center|<b>வரலாறு, அரசியல், பொருளியல்</b>}}
{|
|-
|[[w:ta:க. அ. நீலகண்ட சாத்திரி|கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார்]], எம்.ஏ., <br>{{smaller|இந்தியவியல் பேராசிரியர், மகாராஜா கல்லூரி, மைசூர்.}}{{gap}} ||டாக்டர் சீ. வீ. சந்திரசேகரன்,<br> {{smaller| {{gap}} எம்.ஏ., பிஎச்.டீ., காலஞ்சென்ற வரலாற்றுப் பேராசிரியர், திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகம், திருவிதாங்கூர். }}
|-
|டாக்டர் [[w:ta:தே. வே. மகாலிங்கம்|தே. வெ. மகாலிங்கம்]],<br>{{smaller|எம்.ஏ., டீ.லிட்., வரலாற்றுத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}} ||டாக்டர் எஸ். சந்திரசேகர், எம்.ஏ., பிஎச்.டீ.,<br> {{smaller| {{gap}} மக்கள் தொகை - ஆராய்ச்சி டைரக்டர், பரோடா பல்கலைக்கழகம், பரோடா.}}
|-
|டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா,<br>{{smaller|எம்.ஏ., பிஎச்.டீ. (லண்டன்), பொருளாதாரப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}} ||ஆர். சத்தியநாத ஐயர்,<br> {{smaller| {{gap}} எம்.ஏ., எல்.டி., வரலாறு, அரசியல் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}}
|-
|டாக்டர் பா. நடராஜன், எம்.ஏ., டீ.லிட்.,<br>{{smaller| முன்னாள் பொருளாதார ஆலோசகர், சென்னைச் சர்க்கார், சென்னை.}}{{gap}} || வீ. ஜீ. ராமகிருஷ்ண ஐயர், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}} பொருளாதாரப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}}
|}
{{center|அ. முத்தையா, எம்.ஏ.,<br>{{smaller|{{gap}} பொருளாதாரப் பேராசிரியர்,<br>{{gap}} பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}}}
{{center|<b>பெளதிகம். ரசாயணம்
</b>}}
{|
|-
|டாக்டர் டி. என். சேஷாத்திரி, எம் ஏ., <br>{{smaller| எம்.ஐ.ஆர்.ஈ., அ.ஏ.எஸ்.சீ.ஈ., எப், இன்ஸ்ட் . பி., எப். ஏ.எஸ்ஸீ., டைரக்டர், கான்கிரீட்டு, மண் ஆராய்ச்சி நிலையம், சென்னை.}}{{gap}} ||வீ. சோமசுந்தரம், எம்.ஏ., எல்.டி.,<br> {{smaller| {{gap}}பௌதிகப் பேராசிரியர், லயோலா கல்லூரி, சென்னை.}}
|-
|ஆர். என். செல்வம், எம்.ஏ. (கான்டப்),<br>{{smaller|காலஞ்சென்ற பௌதிகப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||டி. பி. நவநீதகிருஷ்ணன், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}} பௌதிகப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}}
|-
|திருமதி [[w:ta:ஈ. த. இராஜேசுவரி|ஈ. த. இராஜேசுவரி]], எம்.ஏ., எல்.டி.,<br>{{smaller|பௌதிக விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை.}}{{gap}} ||ஆர். கே. விசுவநாதன், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}}பௌதிக உதவிப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.}}
|}<noinclude></noinclude>
61vt5ctfhckhigshdifxrfxkwi6rs8k
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/16
250
444834
1437274
1422550
2022-08-07T09:53:05Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|xiv}}</noinclude>{|
|-
|நா. அனந்த வைத்தியநாதன், எம்.ஏ., <br>{{smaller| ரசாயனப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.}}{{gap}} ||டி. சக்திவேலு, எம்.ஏ.,<br> {{smaller| {{gap}}ரசாயன விரிவுரையாளர், லயோலா கல்லூரி, சென்னை.}}
|-
|டாக்டர் எஸ். வீ. அனந்தகிருஷ்ணன். எம்.ஏ.,<br>{{smaller| பிஎச்.டீ. (லண்டன்), எப்.ஆர்.ஐ.சி., எப்.ஏ.எஸ்ஸி., ரசாயனப் பேராசிரியர், கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை.}}{{gap}} || டாக்டர் சர் [[w:ta:க. சீ. கிருட்டிணன்|கே. எஸ். கிருஷ்ணன்]],<br> {{smaller| {{gap}}டீ.எஸ்.ஸி ., எப். ஆர்.எஸ்., டைரக்டர், தேசியப் பௌதிக ஆராய்ச்சி நிலையம், டெல்லி.}}
|-
|எம். வீ. சீதாராமன், எம்.ஏ., எல்.டி. ,<br>{{smaller|ஓய்வு பெற்ற ரசாயனப் பேராசிரியர். மாகாணக் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||டாக்டர் எஸ். ராமச்சந்திர ராவ், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}}டீ.எஸ்ஸி. (லண்டன்), பொளதிகப் பேராசிரியர். மத்தியக் கல்லூரி, பெங்களூர்.}}
|-
|ரௌ, பாதர் லூர்து எம். யெட்டனபள்ளி,<br>{{smaller|எஸ்.ஜே., பிஎச்.டீ., டி.எஸ்ஸி ., எம்.ஏ., எப்.ஆர்.ஐ.சி., ரசாயனப் பேராசிரியர், வயோலா கல்லூரி, சென்னை.}}{{gap}} || டாக்டர் பீ. பீ. டே., எம்.எஸ்ஸி ., டீ.எஸ்ஸி.<br> {{smaller| {{gap}}(லண்டன்), எப்.ஆர்.ஐ.சீ., ஓய்வு பெற்ற ரசாயனப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.}}
|}
{{center|டாக்டர். ஏ. பி. மகாதேவன், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}}பிஎச்.டீ. (லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச்சாலை,<br> {{gap}}கூனூர், நீலகிரி.}}}}
{{center|<b>ஓவியம், சிற்பம், கட்டடச் சிற்பம்</b>}}
{|
|-
|குலபதி டாக்டர் ஜேம்ஸ் எச். கசின்ஸ்,<br>{{smaller| சேவாச்சிரமம், அடையாறு, சென்னை.}}{{gap}} ||குலோத்தாரக டி. எம். தெய்வசிகாமணி<br> {{smaller| {{gap}} ஆச்சாரியார், எப்.ஆர்.எஸ்.ஏ. (லண்டன்), ஸ்தபதி, சென்னை.}}
|-
|ஜீ. வெங்கடாசலம்,<br>{{smaller| கலைத்திறனாய்வாளர், பெங்களூர்.}}{{gap}} ||கி. சந்திரசேகரன், எம்.ஏ., பீ.எல்.,<br> {{smaller| {{gap}} அட்வொக்கேட்டு, சென்னை.}}
|}
{{center|வீ. கந்தசாமி முதலியார். பி.ஏ., எல்.டி.,<br>
{{smaller|ஓய்வுபெற்ற தலமையாசிரியர், சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலைப் பள்ளி, சென்னை.}}}}
{{center|<b>மொழியியல்</b>}}
{|
|-
|எம். எஸ். துரைசாமி, எம்.ஏ.,<br>{{smaller| ஆங்கிலப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.}}{{gap}} ||டாக்டர் சங்கரன், எம்.ஏ., பிஎச்.டீ.,<br> {{smaller| {{gap}}தலைவர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.}}
|}
{{center|[[w:ta:ரா. பி. சேதுப்பிள்ளை|ரா. பி. சேதுப்பிள்ளை]], பீ.ஏ., பி.எல்.,<br>
{{smaller|தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}}}<noinclude></noinclude>
qi85ezr2i10zdznejh7cxrtci2u69j3
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/18
250
444836
1437147
1436400
2022-08-06T16:20:18Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{c|xvi}}</noinclude>{{center|<b>பூகோளவியல்</b>}}
{|
|-
|டாக்டர் ஜீ. குரியன், பீ.ஏ., பீ.எஸ்ஸி., <br>{{smaller| பிஎச்.டீ. (லண்டன்), பூகோளத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}} ||கே. ராமமூர்த்தி , எம்.ஏ., எம்.லிட்,<br> {{smaller| {{gap}}பூகோளப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி,
சென்னை.}}
|-
|திருமதி . ஆர். ஐராவதி, பி.ஏ. (ஆனர்ஸ்),,<br>{{smaller|பி.ஈடி, வீரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை.}}{{gap}} ||பி. எம். திருநாரணன், பி.ஏ. (ஆனர்ஸ்),<br> {{smaller| {{gap}} பூகோளப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.}}
|}
{{center|<b>மருத்துவம், ரணசிகிச்சை , உணவியல், உடலியல், உடல் நலவியல்</b>}}
{|
|-
|டாக்டர் ஏ. அனந்தநாராயண ஐயர், <br>{{smaller|பி.ஏ., எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்ஸி ., எப்.ஏ.எஸ்.ஸி, உடல் அமைப்பியல் பேராசிரியர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||டாக்டர் டீ. சிவசுப்ரமணியம்,<br> {{smaller| {{gap}} எம்.ஆர்.சீ.எஸ். (இங்கிலாந்து), எல்.ஆர்.சீ.பி. (லண்டன்), முன்னாள் உதவி முதல்வர், சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.}}
|-
| டாக்டர் பி. அருணாசலம், எம்.டீ.,<br>{{smaller| எம்.ஆர்.சீ.பி. (லண்டன்), டி.டீ.டீ. (வேல்ஸ் ), டீ.எம்.ஆர். (லண்டன்), மருத்துவப் பேராசிரியர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||டாக்டர் என். எஸ். நரசிம்ம ஐயர்,<br> {{smaller| {{gap}} எல்.ஆர்.சி.பி. (லண்டன்), எப்.ஆர்.சீ.எஸ். (இங்கிலாந்து, அயர்லாந்து), சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.}}
|-
|டாக்டர் சீ. ராகவாச்சாரியார், எம்.எஸ்.,<br>{{smaller|எப், ஆர்.சி.எஸ். (எடின்), பேராசிரியர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||டாக்டர் எஸ். கே. சுந்தரம், எம்.டீ.,<br> {{smaller| {{gap}} காலஞ்சென்ற மருத்துவப் பேராசிரியர், சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.}}
|}
{{center|டி. எஸ். திருமூர்த்தி , பி.ஏ., எம்.பீ, அண்டு,<br>{{smaller|சீ.எம்., டீ.டி..எம். அண்டு எச்., காலஞ்சென்ற<br> முதல்வர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை..}}}}
{{center|<b>கால்நடை மருத்துவம்</b>}}
{|
|-
|டாக்டர் ஐ.எம். அசீசுதீன், பீ.ஏ.,<br>{{smaller| ஜீ.எம்.வீ.சீ., பீ.வீ. எஸ்ஸி ., பிஎச்.டி. (எடின்), முதல்வர், கால்நடை. மருத்துவக் கல்லூரி, சென்னை,}}{{gap}} ||டாக்டர் எஸ். வீ. முதலியார். ஜீ.எம்.வீ.சீ,<br> {{smaller| {{gap}}ஓய்வு பெற்ற முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை.}}
|}
{{center|<b>சமஸ்கிருதம், மயைாளம், தெலுங்கு, கன்னடம், உருது</b>}}
{|
|-
| டாக்டர் வே. ராகவன், எம்.ஏ , பிஎச்.டீ., <br>{{smaller|சமஸ்கிருதத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.}}{{gap}} || என். வெங்கட ராவ், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}} சீனியர் விரிவுரையாளர், தெலுங்குப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}
|-
| டாக்டர் சீ. அச்சுத மேனன், பீ.ஏ.<br>{{smaller|(சென்னை), பிஎச்.டீ. (லண்டன்), காலஞ்சென்ற மலையாள மொழித் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}} ||வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி,<br> {{smaller| {{gap}} சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}
|}
{{block_center|டாக்டர் சையது முகம்மது உசேன் நயினார்,
{{smaller|
பீ.ஏ. (சென்னை), எம்.ஏ., எல்எல்.பீ. (அலிகார்),
பி.எச்.டீ. (லண்டன்), அரபு, உருது, பாரசீக மொழித்
துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}}}<noinclude></noinclude>
7biikepomurxaxe2qdy5satixhs9j3k
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/20
250
444838
1437160
1422669
2022-08-06T16:36:32Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{center|<b>ஆய்வுக் குழு</b>}}
{|
|-
| {{center|<b>{{smaller|அரசியல், வரலாறு, பொருளியல்}}</b>}}டாக்டர் தே. வெ, மகாலிங்கம்,<br>{{smaller| எம்.ஏ., டீ,லிட்., வரலாற்றுத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}
|| பா. பானல், எம். ஏ.,<br> {{smaller| {{gap}} விலங்கியல் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}
|-
|அ. முத்தையா, எம்.ஏ.,<br>{{smaller| பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}{{gap}} || டாக்டர் எஸ். ஜீ. மணவாள ராமாநுஜம்,<br> {{smaller| {{gap}}எம்.ஏ., பிஎச்.டீ. (லண்டன்). டீ.ஐ.சீ., எப்.இஜட்.எஸ்., முன்னாள் துணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.}}
|-
|டாக்டர் பா. நடராஜன், எம் ஏ., டீ லிட்,<br>{{smaller| முன்னாள் பொருளாதார ஆலோசகர், சென்னைச் சர்க்கார், சென்னை (1953 வரை).}}{{gap}} ||<b>{{smaller| {{center|உளவியல்}}</b>}}<br>டாக்டர் ஜீ. டீ, போவாஸ், எம்.ஏ., டீ.பில்.,<br> {{smaller| {{gap}} உளவியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.}}
|-
|ரா. பாஸ்கரன், எம்.ஏ.,<br>{{smaller|அரசியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.}}{{gap}} ||கி. ர. அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி,<br> {{smaller| {{gap}}முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர். }}
|-
|{{smaller| {{center|<b>இசை, நடனம்</b>}}</b>}} பி. ஸாம்பமூர்த்தி , பீ.ஏ., பீ.எல்.,<br>{{smaller| இசைத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.}}{{gap}}
||டாக்டர் ஏ. எஸ். ஜான்சன், பீ.ஏ.,<br> {{smaller| {{gap}} எம்.பீ.பீ.எஸ்., எம்.ஆர். சீ.பி. (எடின்),எப்.ஐ.பி.எஸ்., சூப்பரின்டெண்டென்ட், உளநோய் மருத்துவச் சாலை, சென்னை.}}
|-
| டாக்டர் வே. ராகவன், எம்.ஏ., பிஎச்.டீ., <br>{{smaller|சமஸ்கிருதத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை. }}{{gap}} ||{{smaller| {{center|<b>ஓவியம், சிற்பம், கட்டடச் சிற்பம்</b>}}</b>}} ஜீ. வெங்கடாசலம்,<br> {{smaller| {{gap}} கலைத்திறனாய்வாளர், பெங்களூர்.}}
|-
|ஈ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., பீஎல்.,<br>{{smaller| கலைத்திறனாய்வாளர், சென்னை.}}{{gap}} || கி. சந்திரசேகரன், எம்.ஏ., பீ.எல்.,<br> {{smaller| {{gap}}அட்வொக்கேட்டு, சென்னை.}}
|-
|{{center|<b>உடலியல், உணவியல், மருத்துவம், ரண சிகிச்சை</b>}} டாக்டர் ரெ. சுப்பிரமணியம், பி.எஸ்ஸி.,<br>{{smaller|எம்.டீ., எம்.ஆர். சீ.பி. (லண்டன்), மருத்துவர், சென்னை அரசாங்க ஜெனரல் ஆஸ்பத்திரி, சென்னை.}}{{gap}}
||{{center|<b>கணிதம், வானவியல், புள்ளியியல்</b>}}டாக்டர் வை. சு. கிருஷ்ணன், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}}எம்.எஸ்ஸீ ., பீ.டி.., உ.எஸ்ஸீ . (பாரீஸ்), கணிதப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}
|-
|டாக்டர் டி. சிவசுப்பிரமணியம்,<br>{{smaller| எம்.ஆர்.சீ.எஸ். (இங்கிலாந்து), எல். ஆர்.சீ.பி. (லண்டன்), முன்னாள் துணை முதல்வர், மருத்துவக் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||டாக்டர் எம். வேங்கடராமன்,<br> {{smaller| {{gap}} எம்.ஏ., பிஎச்.டீ., கணித விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}
|-
|டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி , பீ.ஏ.,<br>{{smaller| எம்.பீ, அண்டு சீ.எம்., டீ.டி.எம். அண்டு எச்.. முன்னாள் முதல்வர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை (1953 வரை).}}{{gap}} ||{{center|<b>கல்வி</b>}}
|-
|காப்டன் என். சேஷாத்திரிநாதன்,<br>{{smaller| எம்.பீ. பீ.எஸ்., சென்னை .}}{{gap}}{{center|<b>உயிரியல், விலங்கியல்</b>}}
||கி. ர. அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி.,<br> {{smaller| {{gap}} முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர். }}
|-
| சீ. பி. ஞானமுத்து , எம்.ஏ., டீ.எஸ்ஸீ,<br>{{smaller|டைரக்டர், விலங்கியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}} ||டாக்டர் (திருமதி) கார்னீலியஸ்,<br> {{smaller| {{gap}} எம்.ஏ., எல்.டி., டீ.ஈடீ,, முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயம், கோயமுத்தூர்.}}
|}<noinclude></noinclude>
bpi2gfdxhcx8zl6db4ilq8sm29hc6we
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/22
250
444840
1437166
1422667
2022-08-06T16:54:45Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{c|XX}}</noinclude>{|
|-
|{{center|<b>{{smaller|போரியல்}}</b>}}த. முருகய்யன், எம்.ஏ.,<br>{{smaller|பௌதிகப் பேராசிரியர், ஜெயின் கல்லூரி, சென்னை.}}
||திருமதி மா. லக்ஷமி அம்மாள், எம்.ஏ,<br> {{smaller| {{gap}} (ஆக்சன்), ஓய்வுபெற்ற முதல்வர், லேடி விலிங்டன் பயிற்சிக் கல்லூரி, சென்னை.}}
|-
|{{center|<b>{{smaller|பௌதிகம்}}</b>}}டி. என். சேஷாத்திரி, எம்.ஏ.,<br>{{smaller|எம். ஐ.ஆர்.ஈ., அ.ஏ.எஸ்.சீ.ஈ., எப். இன்ஸ்ட்.ப்., ஏப்.ஏ.எஸ்ஸி., தலைவர், கான்கிரீட்ட்டு, மண் ஆராய்ச்சி நிலையம், சென்னை.}}{{gap}}
|| {{center|<b>{{smaller|சமஸ்கிருதம்}}</b>}}டாக்டர் வே. ராகவன், எம்.ஏ., பிஎச்.டீ.,<br> {{smaller| {{gap}} சமஸ்கிருதத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}
|-
|ஆர். என். செல்வம், எம்.ஏ, (கான்டடப்),<br>{{smaller| பௌதிகப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை (1953 வரை).}}{{gap}}
||<b>{{smaller| {{center|உருது, இஸ்லாம்}}</b>}}<br> டாக்டர் சையது முகம்மது உசேன் நயினார், {{smaller| {{gap}} பீ.ஏ. (சென்னை ), எம்.ஏ., எல்எல்.பீ. (அலிகார்), பிஎச்.டீ. (லண்டன்), அரபு, உருது, பாரசீக மொழித்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.}}
|-
|திருமதி ஈ. த. இராஜேசுவரி, எம்.ஏ.,<br>{{smaller|எல்.டி., பௌதிக விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை.}}{{gap}}
||டாக்டர் மகம்மத் அப்துல் ஹக், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}} டீ.பில்,, முன்னாள் முதல்வர், மாகாணக் கல்லூரி, சென்னை.}} <br>சை. அ. வா. புக்காரி, எம்.ஏ., எல்.டி.,<br> {{smaller| {{gap}} இஸ்லாம் வரலாற்றுப் பேராசிரியர். மாகாணக் கல்லூரி, சென்னை.}}
|-
|{{center|<b>{{smaller|மானுடவியல்}}</b>}}சீ. ஜே. ஜெயதேவ், எம்.ஏ., எல்.டி.,<br>{{smaller| கியூரேட்டர், மானிடவியல் பகுதி, அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.}}{{gap}}
||{{center|<b>{{smaller|ரசாயனம்}}</b>}}டாக்டர் ஏ, பி. மகாதேவன், எம்.ஏ., பிஎச்.டீ.,<br> {{smaller| {{gap}} உதவி ஆபிசர், உணவூட்ட ஆராய்ச்சிச்சாலை, கூனூர்.}}
|-
| {{center|<b>{{smaller|தமிழ்}}</b>}}வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், <br>{{smaller|எம்.ஏ.,பி.எல்., எம்.ஓ.எல்., சென்னை.}}{{gap}}
||எம். வீ. சீதாராமன், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}} ஓய்வுபெற்ற ரசாயனப் பேராகிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.}}
|-
|ரா. பி. சேதுப்பிள்ளை , பீ.ஏ., பீ.எல்.,<br>{{smaller| தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}}
||நா. அனந்தவைத்தியநாதன், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}} ரசாயனப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.}}
|-
|மொ. அ. துரை அரங்கனார், எம்.ஏ.,<br>{{smaller| எம்.ஓ.எல். தமிழ் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. }}{{gap}}
||{{center|<b>{{smaller|விவசாயம்}}</b>}}சர் டி. எஸ். வெங்கடராமன், சீ.ஐ.ஈ.,<br> {{smaller| {{gap}} பீ.ஏ., டீ.எஸ்.ஸி., இந்திய அரசாங்கக் கரும்புப் பயிர் நிபுணர், சென்னை.}}
|-
|{{center|<b>{{smaller|ஆங்கிலம்}}</b>}}கே. சுவாமிநாதன், எம்.ஏ., பீ.எல்., பீ.ஏ.,<br>{{smaller| (ஆக்சன்), ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.}}{{gap}}
||டி. நடராஜன், பீ.ஏ.,பீ.எஸ்ஸி . (விவசாயம்),<br> {{smaller| {{gap}} விவசாய இலாகா டைரக்டருக்கு உதவியாளர், சென்னை.}}
|-
|அ. சீனிவாசராகவன், எம். ஏ.,<br>{{smaller| முதல்வர், வ. உ. சி. கல்லூரி, தூத்துக்குடி.}}{{gap}}
||ஆர். சீனிவாச ஐயங்கார், எல்.ஏ ஜீ.,<br>{{smaller| ஓய்வுபெற்ற விவசாய உதவி டைரக்டர், சென்னை.}}
|}<noinclude></noinclude>
8z9s3jzp26s8s69bw1xup5sowkqy9v9
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/25
250
444843
1437183
1435423
2022-08-07T01:30:16Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="ஆர்.ஹேமலதா" /></noinclude>{{gap2}}{{center|<b>முதல் தொகுதி கட்டுரையாளர்கள்</b>}}
{|
|-
| <b>அ. அ. ச.</b><br>
அ. அப்துல் சமத், பி.ஏ., பி.எஸ்ஸி . (விவசாயம்), நெல் நிபுணர், விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர்.
|| <b>ஈ. என். பா,</b><br>
ஈ. என். பார்த்தசாரதி, ரசாயன நிபுணர், தாவுராலா மதுசாரத் தொழிற்சாலை, தாவுராலா, உ.பி.
|-
| <b>அ. கி.</b><br>
லெப்டினன்ட். அ. கிருஷ்ண மூர்த்தி , எம்.ஏ., பீ.எல்., பி.ஓ.எல், (ஆனர்ஸ்), தமிழ் விரிவுரையாளர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.
||<br>எச். டி. ச</b><br>
எச்.டீ. சன்காலியா, எம்.ஏ., எல்எல்.பீ.,பிஎச்.டீ., <br> (லண்டன்), வரலாற்றுப் பகுதித் தலைவர், டெக்கான் கல்லூரி, பூனா
|-
| <b>அ. சு. நா, பி.</b><br>
டாக்டர் அ. சு. நாராயணப் பிள்ளை , எம்.ஏ., எம்.லிட்.,<br> பிஎச்.டி.., பேராசிரியர், தத்துவப் பகுதி, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.
||<b>எச். ஜீ. ந.</b><br>
எச். ஜீ. நரஹரி, எம்.ஏ., எம்.லிட்., அடையாறு நூல் நிலையம், சென்னை.<br>
<br> எம். எம். இ.</b><br>
எம். எம். இஸ்மாயில், சி.ஏ., பி.எல்., அட்வொக்கேட்டு, சென்னை.
|-
|<b>அ. மு.</b><br>
அ. முத்தையா, எம்.ஏ.,
பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
||<b>எம். எம். ப. </b><br>
வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி.,<br>
சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப்
பல்கலைக்கழகம், சென்னை,
|-
|<b>ஆ. அ. வ.</b><br>
ஆ. அ. வரகுணபாண்டியன்,<br>
தஞ்சாவூர்
||<b>எம். என். கி.</b><br>
டாக்டர் எம். என். கிருஷ்ணன், பிஎச்.டீ. (லண்டன்), எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா.
|-
|<b>ஆ. ஆர். ஹோ.</b><br>
ஆலன். ஆர். ஹோம்பெர்க்,<br>
கார்னல் பல்கலைக்கழகம்,
இகக்கா, நியூயார்க்
||<b>எம். எஸ். ஸ்ரீ. </b><br>
எம். எஸ். ஸ்ரீனிவாச சர்மா , எம்.ஏ., முன்னாள் முதல்வர், நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
|-
|<b>ஆ. பூ.</b><br>
வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை,<br>
காலஞ்சென்ற தமிழ் விரிவுரையாளர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைநகர்.
||<b>எம். து.</b> <br>
வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார்,<br>
ஆயுர்வேத பூசணம், ஆயுர்வேதாச்சாரியார், சென்னை
|-
|<b>ஆர். எல். கா,</b>
ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர்,
||<b>எம். வீ. சு</b> (எம். வி. சு)<br>
எம். வி. சுப்பிரமணியம், எம்.ஏ., எல்.டி,<br>
வரலாற்றுப் பொருளாதார பேராசிரியர்,
செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை
|-
|<b>ஆர். எஸ். ஜோ.</b><br>
ஆர்.எஸ். ஜோக்,<br>மராத்தி மொழி பேராசிரியர், பெர்குசன் கல்லூரி, பூனா.
||<b>எம். வே.</b><br>
டாக்டர் எம் வேங்கட ராமன்
கணித விரிவுரையாளர் , சென்னை பல்கலைக்கழகம்,சென்னை
|-
|<b>ஆர். எ. ப.</b> <br>
மௌல்வி ஆர், எ. பருக்கி, எம்.ஏ., பீ.ஓ.எல்.,<br> அரபு விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.
||<b>எம். ஜே. மெ.</b><br>
மெர்வின் ஜே. மெக்கி , சிட்னிப் பல்கலைக்கழகம்,
ஆஸ்திரேலியா,
|-
|<b>ஆர். பா.</b> <br><br>
டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா, எம்.ஏ., பிஎச்.டி.<br>(லண்டன்) பொருளாதாரப் பேராசிரியர், சென்னைபல்கலைக்கழகம்
சென்னை
||<b>எம். ஹி</b><br>
எம். ஹிரியண்ணா , எம்.ஏ,<br>
காலஞ்சென்ற சமஸ்கிருதப் பேராசிரியர்,
மைசூர்ப் பல்கலைக்கழகம், மைசூர்.
|-
|<b>ஆர். வி. கி.</b><br>
ஆர். வீ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., எம்.எல்.,
சென்னைச் சட்டசபைக் காரியதாசி, சென்னை.
||<b>எல். எஸ். ரா</b>
எல். எஸ். ராமசுவாமி, எம்.ஏ., டீ.எஸ்ஸீ.,<br>
விலங்கியற்பகுதி, மத்தியக்கல்லூரி, பெங்களூர்.
|-
|<b>ஆர். ஸ்ரீ</b><br>
ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ.,<br>
முன்னாள் முதல்வர், திருவிதாங்கூர்க் கல்லூரி, சென்னை
||<b>என். அ</b><br>
என். அனந்த பத்மநாபன், பீ. எஸ்.சி (ஆனர்ஸ்)<br> பூகோள உதவிப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.
|}<noinclude></noinclude>
ngltwpb0p6peg28y4bnjrciv0vb2yps
1437186
1437183
2022-08-07T01:52:29Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{gap2}}{{center|<b>முதல் தொகுதி கட்டுரையாளர்கள்</b>}}
{|
|-
| <b>அ. அ. ச.</b><br>
அ. அப்துல் சமத், பி.ஏ., பி.எஸ்ஸி . (விவசாயம்),<br> {{smaller|நெல் நிபுணர், விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர்.}}
|| <b>ஈ. என். பா,</b><br>
ஈ. என். பார்த்தசாரதி, ரசாயன நிபுணர்,<br> {{smaller|தாவுராலா மதுசாரத் தொழிற்சாலை, தாவுராலா, உ.பி.}}
|-
| <b>அ. கி.</b><br>
லெப்டினன்ட். அ. கிருஷ்ண மூர்த்தி , எம்.ஏ., பீ.எல்.,<br> {{smaller|பி.ஓ.எல், (ஆனர்ஸ்), தமிழ் விரிவுரையாளர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.}}
||<br>எச். டி. ச</b><br>
{{smaller|எச்.டீ. சன்காலியா, எம்.ஏ., எல்எல்.பீ.,பிஎச்.டீ., <br> (லண்டன்), வரலாற்றுப் பகுதித் தலைவர், டெக்கான் கல்லூரி, பூனா}}
|-
| <b>அ. சு. நா, பி.</b><br>
டாக்டர் அ. சு. நாராயணப் பிள்ளை , எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|பிஎச்.டி.., பேராசிரியர், தத்துவப் பகுதி, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.}}
||<b>எச். ஜீ. ந.</b><br>
எச். ஜீ. நரஹரி, எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|அடையாறு நூல் நிலையம், சென்னை.}}<br>
<br> எம். எம். இ.</b><br>
எம். எம். இஸ்மாயில், சி.ஏ., பி.எல்.,<br> {{smaller|அட்வொக்கேட்டு, சென்னை.}}
|-
|<b>அ. மு.</b><br>
அ. முத்தையா, எம்.ஏ.,<br>
{{smaller|பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். எம். ப. </b><br>
வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி.,<br>
{{smaller|சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை,}}
|-
|<b>ஆ. அ. வ.</b><br>
ஆ. அ. வரகுணபாண்டியன்,<br>
{{smaller|தஞ்சாவூர்}}
||<b>எம். என். கி.</b><br>
டாக்டர் எம். என். கிருஷ்ணன், பிஎச்.டீ. (லண்டன்),<br> {{smaller|எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா.}}
|-
|<b>ஆ. ஆர். ஹோ.</b><br>
ஆலன். ஆர். ஹோம்பெர்க்,<br>
{{smaller|கார்னல் பல்கலைக்கழகம், இகக்கா, நியூயார்க்}}
||<b>எம். எஸ். ஸ்ரீ. </b><br>
எம். எஸ். ஸ்ரீனிவாச சர்மா , எம்.ஏ.,<br> {{smaller|முன்னாள் முதல்வர், நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி}}
|-
|<b>ஆ. பூ.</b><br>
வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை,<br>
{{smaller|காலஞ்சென்ற தமிழ் விரிவுரையாளர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைநகர்.}}
||<b>எம். து.</b> <br>
வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார்,<br>
{{smaller|ஆயுர்வேத பூசணம், ஆயுர்வேதாச்சாரியார், சென்னை}}
|-
|<b>ஆர். எல். கா,</b>
ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர்,
||<b>எம். வீ. சு</b> (எம். வி. சு)<br>
எம். வி. சுப்பிரமணியம், எம்.ஏ., எல்.டி,<br>
{{smaller|வரலாற்றுப் பொருளாதார பேராசிரியர்,
செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை}}
|-
|<b>ஆர். எஸ். ஜோ.</b><br>
ஆர்.எஸ். ஜோக்,<br>{{smaller|மராத்தி மொழி பேராசிரியர், பெர்குசன் கல்லூரி, பூனா.}}
||<b>எம். வே.</b><br>
டாக்டர் எம் வேங்கட ராமன், எம்.ஏ., பீஎச்.டீ.,
{{smaller|கணித விரிவுரையாளர் , சென்னை பல்கலைக்கழகம்,சென்னை}}
|-
|<b>ஆர். எ. ப.</b> <br>
மௌல்வி ஆர், எ. பருக்கி, எம்.ஏ., பீ.ஓ.எல்.,<br> {{smaller|அரபு விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். ஜே. மெ.</b><br>
மெர்வின் ஜே. மெக்கி , சிட்னிப் பல்கலைக்கழகம்,
ஆஸ்திரேலியா,
|-
|<b>ஆர். பா.</b> <br><br>
டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா, எம்.ஏ., பிஎச்.டி.<br>{{smaller|(லண்டன்) பொருளாதாரப் பேராசிரியர், சென்னைபல்கலைக்கழகம்
சென்னை}}
||<b>எம். ஹி</b><br>
எம். ஹிரியண்ணா , எம்.ஏ,<br>
{{smaller|காலஞ்சென்ற சமஸ்கிருதப் பேராசிரியர்,
மைசூர்ப் பல்கலைக்கழகம், மைசூர்.}}
|-
|<b>ஆர். வி. கி.</b><br>
ஆர். வீ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., எம்.எல்.,
{{smaller|சென்னைச் சட்டசபைக் காரியதாசி, சென்னை.}}
||<b>எல். எஸ். ரா</b>
எல். எஸ். ராமசுவாமி, எம்.ஏ., டீ.எஸ்ஸீ.,<br>
{{smaller|விலங்கியற்பகுதி, மத்தியக்கல்லூரி, பெங்களூர்.}}
|-
|<b>ஆர். ஸ்ரீ</b><br>
ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ.,<br>
{{smaller|முன்னாள் முதல்வர், திருவிதாங்கூர்க் கல்லூரி, சென்னை}}
||<b>என். அ</b><br>
என். அனந்த பத்மநாபன், பீ. எஸ்.சி (ஆனர்ஸ்)<br> {{smaller|பூகோள உதவிப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.}}
|}<noinclude></noinclude>
2v3cgypto8use9yexbtytu4qv6k91dw
1437187
1437186
2022-08-07T01:54:10Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{gap2}}{{center|<b>முதல் தொகுதி கட்டுரையாளர்கள்</b>}}
{|
|-
| <b>அ. அ. ச.</b><br>
அ. அப்துல் சமத், பி.ஏ., பி.எஸ்ஸி . (விவசாயம்),<br> {{smaller|நெல் நிபுணர், விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர்.}}
|| <b>ஈ. என். பா,</b><br>
ஈ. என். பார்த்தசாரதி, ரசாயன நிபுணர்,<br> {{smaller|தாவுராலா மதுசாரத் தொழிற்சாலை, தாவுராலா, உ.பி.}}
|-
| <b>அ. கி.</b><br>
லெப்டினன்ட். அ. கிருஷ்ண மூர்த்தி , எம்.ஏ., பீ.எல்.,<br> {{smaller|பி.ஓ.எல், (ஆனர்ஸ்), தமிழ் விரிவுரையாளர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.}}
||<br>எச். டி. ச</b><br>
{{smaller|எச்.டீ. சன்காலியா, எம்.ஏ., எல்எல்.பீ.,பிஎச்.டீ., <br> (லண்டன்), வரலாற்றுப் பகுதித் தலைவர், டெக்கான் கல்லூரி, பூனா}}
|-
| <b>அ. சு. நா, பி.</b><br>
டாக்டர் அ. சு. நாராயணப் பிள்ளை , எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|பிஎச்.டி.., பேராசிரியர், தத்துவப் பகுதி, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.}}
||<b>எச். ஜீ. ந.</b><br>
எச். ஜீ. நரஹரி, எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|அடையாறு நூல் நிலையம், சென்னை.}}<br>
<b>எம். எம். இ.</b><br>
எம். எம். இஸ்மாயில், சி.ஏ., பி.எல்.,<br> {{smaller|அட்வொக்கேட்டு, சென்னை.}}
|-
|<b>அ. மு.</b><br>
அ. முத்தையா, எம்.ஏ.,<br>
{{smaller|பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். எம். ப. </b><br>
வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி.,<br>
{{smaller|சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை,}}
|-
|<b>ஆ. அ. வ.</b><br>
ஆ. அ. வரகுணபாண்டியன்,<br>
{{smaller|தஞ்சாவூர்}}
||<b>எம். என். கி.</b><br>
டாக்டர் எம். என். கிருஷ்ணன், பிஎச்.டீ. (லண்டன்),<br> {{smaller|எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா.}}
|-
|<b>ஆ. ஆர். ஹோ.</b><br>
ஆலன். ஆர். ஹோம்பெர்க்,<br>
{{smaller|கார்னல் பல்கலைக்கழகம், இகக்கா, நியூயார்க்}}
||<b>எம். எஸ். ஸ்ரீ. </b><br>
எம். எஸ். ஸ்ரீனிவாச சர்மா , எம்.ஏ.,<br> {{smaller|முன்னாள் முதல்வர், நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி}}
|-
|<b>ஆ. பூ.</b><br>
வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை,<br>
{{smaller|காலஞ்சென்ற தமிழ் விரிவுரையாளர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைநகர்.}}
||<b>எம். து.</b> <br>
வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார்,<br>
{{smaller|ஆயுர்வேத பூசணம், ஆயுர்வேதாச்சாரியார், சென்னை}}
|-
|<b>ஆர். எல். கா,</b>
ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர்,
||<b>எம். வீ. சு</b> (எம். வி. சு)<br>
எம். வி. சுப்பிரமணியம், எம்.ஏ., எல்.டி,<br>
{{smaller|வரலாற்றுப் பொருளாதார பேராசிரியர்,
செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை}}
|-
|<b>ஆர். எஸ். ஜோ.</b><br>
ஆர்.எஸ். ஜோக்,<br>{{smaller|மராத்தி மொழி பேராசிரியர், பெர்குசன் கல்லூரி, பூனா.}}
||<b>எம். வே.</b><br>
டாக்டர் எம் வேங்கட ராமன், எம்.ஏ., பீஎச்.டீ.,
{{smaller|கணித விரிவுரையாளர் , சென்னை பல்கலைக்கழகம்,சென்னை}}
|-
|<b>ஆர். எ. ப.</b> <br>
மௌல்வி ஆர், எ. பருக்கி, எம்.ஏ., பீ.ஓ.எல்.,<br> {{smaller|அரபு விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். ஜே. மெ.</b><br>
மெர்வின் ஜே. மெக்கி , சிட்னிப் பல்கலைக்கழகம்,
ஆஸ்திரேலியா,
|-
|<b>ஆர். பா.</b> <br><br>
டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா, எம்.ஏ., பிஎச்.டி.<br>{{smaller|(லண்டன்) பொருளாதாரப் பேராசிரியர், சென்னைபல்கலைக்கழகம்
சென்னை}}
||<b>எம். ஹி</b><br>
எம். ஹிரியண்ணா , எம்.ஏ,<br>
{{smaller|காலஞ்சென்ற சமஸ்கிருதப் பேராசிரியர்,
மைசூர்ப் பல்கலைக்கழகம், மைசூர்.}}
|-
|<b>ஆர். வி. கி.</b><br>
ஆர். வீ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., எம்.எல்.,
{{smaller|சென்னைச் சட்டசபைக் காரியதாசி, சென்னை.}}
||<b>எல். எஸ். ரா</b>
எல். எஸ். ராமசுவாமி, எம்.ஏ., டீ.எஸ்ஸீ.,<br>
{{smaller|விலங்கியற்பகுதி, மத்தியக்கல்லூரி, பெங்களூர்.}}
|-
|<b>ஆர். ஸ்ரீ</b><br>
ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ.,<br>
{{smaller|முன்னாள் முதல்வர், திருவிதாங்கூர்க் கல்லூரி, சென்னை}}
||<b>என். அ</b><br>
என். அனந்த பத்மநாபன், பீ. எஸ்.சி (ஆனர்ஸ்)<br> {{smaller|பூகோள உதவிப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.}}
|}<noinclude></noinclude>
rxak23gqguklgw2sxltlostm75bjf9p
1437188
1437187
2022-08-07T01:54:57Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{gap2}}{{center|<b>முதல் தொகுதி கட்டுரையாளர்கள்</b>}}
{|
|-
| <b>அ. அ. ச.</b><br>
அ. அப்துல் சமத், பி.ஏ., பி.எஸ்ஸி . (விவசாயம்),<br> {{smaller|நெல் நிபுணர், விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர்.}}
|| <b>ஈ. என். பா,</b><br>
ஈ. என். பார்த்தசாரதி, ரசாயன நிபுணர்,<br> {{smaller|தாவுராலா மதுசாரத் தொழிற்சாலை, தாவுராலா, உ.பி.}}
|-
| <b>அ. கி.</b><br>
லெப்டினன்ட். அ. கிருஷ்ண மூர்த்தி , எம்.ஏ., பீ.எல்.,<br> {{smaller|பி.ஓ.எல், (ஆனர்ஸ்), தமிழ் விரிவுரையாளர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.}}
||<b>எச். டி. ச</b><br>
{{smaller|எச்.டீ. சன்காலியா, எம்.ஏ., எல்எல்.பீ.,பிஎச்.டீ., <br> (லண்டன்), வரலாற்றுப் பகுதித் தலைவர், டெக்கான் கல்லூரி, பூனா}}
|-
| <b>அ. சு. நா, பி.</b><br>
டாக்டர் அ. சு. நாராயணப் பிள்ளை , எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|பிஎச்.டி.., பேராசிரியர், தத்துவப் பகுதி, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.}}
||<b>எச். ஜீ. ந.</b><br>
எச். ஜீ. நரஹரி, எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|அடையாறு நூல் நிலையம், சென்னை.}}<br>
<b>எம். எம். இ.</b><br>
எம். எம். இஸ்மாயில், சி.ஏ., பி.எல்.,<br> {{smaller|அட்வொக்கேட்டு, சென்னை.}}
|-
|<b>அ. மு.</b><br>
அ. முத்தையா, எம்.ஏ.,<br>
{{smaller|பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். எம். ப. </b><br>
வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி.,<br>
{{smaller|சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை,}}
|-
|<b>ஆ. அ. வ.</b><br>
ஆ. அ. வரகுணபாண்டியன்,<br>
{{smaller|தஞ்சாவூர்}}
||<b>எம். என். கி.</b><br>
டாக்டர் எம். என். கிருஷ்ணன், பிஎச்.டீ. (லண்டன்),<br> {{smaller|எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா.}}
|-
|<b>ஆ. ஆர். ஹோ.</b><br>
ஆலன். ஆர். ஹோம்பெர்க்,<br>
{{smaller|கார்னல் பல்கலைக்கழகம், இகக்கா, நியூயார்க்}}
||<b>எம். எஸ். ஸ்ரீ. </b><br>
எம். எஸ். ஸ்ரீனிவாச சர்மா , எம்.ஏ.,<br> {{smaller|முன்னாள் முதல்வர், நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி}}
|-
|<b>ஆ. பூ.</b><br>
வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை,<br>
{{smaller|காலஞ்சென்ற தமிழ் விரிவுரையாளர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைநகர்.}}
||<b>எம். து.</b> <br>
வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார்,<br>
{{smaller|ஆயுர்வேத பூசணம், ஆயுர்வேதாச்சாரியார், சென்னை}}
|-
|<b>ஆர். எல். கா,</b>
ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர்,
||<b>எம். வீ. சு</b> (எம். வி. சு)<br>
எம். வி. சுப்பிரமணியம், எம்.ஏ., எல்.டி,<br>
{{smaller|வரலாற்றுப் பொருளாதார பேராசிரியர்,
செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை}}
|-
|<b>ஆர். எஸ். ஜோ.</b><br>
ஆர்.எஸ். ஜோக்,<br>{{smaller|மராத்தி மொழி பேராசிரியர், பெர்குசன் கல்லூரி, பூனா.}}
||<b>எம். வே.</b><br>
டாக்டர் எம் வேங்கட ராமன், எம்.ஏ., பீஎச்.டீ.,
{{smaller|கணித விரிவுரையாளர் , சென்னை பல்கலைக்கழகம்,சென்னை}}
|-
|<b>ஆர். எ. ப.</b> <br>
மௌல்வி ஆர், எ. பருக்கி, எம்.ஏ., பீ.ஓ.எல்.,<br> {{smaller|அரபு விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். ஜே. மெ.</b><br>
மெர்வின் ஜே. மெக்கி , சிட்னிப் பல்கலைக்கழகம்,
ஆஸ்திரேலியா,
|-
|<b>ஆர். பா.</b> <br><br>
டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா, எம்.ஏ., பிஎச்.டி.<br>{{smaller|(லண்டன்) பொருளாதாரப் பேராசிரியர், சென்னைபல்கலைக்கழகம்
சென்னை}}
||<b>எம். ஹி</b><br>
எம். ஹிரியண்ணா , எம்.ஏ,<br>
{{smaller|காலஞ்சென்ற சமஸ்கிருதப் பேராசிரியர்,
மைசூர்ப் பல்கலைக்கழகம், மைசூர்.}}
|-
|<b>ஆர். வி. கி.</b><br>
ஆர். வீ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., எம்.எல்.,
{{smaller|சென்னைச் சட்டசபைக் காரியதாசி, சென்னை.}}
||<b>எல். எஸ். ரா</b>
எல். எஸ். ராமசுவாமி, எம்.ஏ., டீ.எஸ்ஸீ.,<br>
{{smaller|விலங்கியற்பகுதி, மத்தியக்கல்லூரி, பெங்களூர்.}}
|-
|<b>ஆர். ஸ்ரீ</b><br>
ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ.,<br>
{{smaller|முன்னாள் முதல்வர், திருவிதாங்கூர்க் கல்லூரி, சென்னை}}
||<b>என். அ</b><br>
என். அனந்த பத்மநாபன், பீ. எஸ்.சி (ஆனர்ஸ்)<br> {{smaller|பூகோள உதவிப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.}}
|}<noinclude></noinclude>
lyidpp8d1in6017u44qtt18p0fzw8d0
1437191
1437188
2022-08-07T01:57:40Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{gap2}}{{center|<b>முதல் தொகுதி கட்டுரையாளர்கள்</b>}}
{|
|-
| <b>அ. அ. ச.</b><br>
அ. அப்துல் சமத், பி.ஏ., பி.எஸ்ஸி . (விவசாயம்),<br> {{smaller|நெல் நிபுணர், விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர்.}}
|| <b>ஈ. என். பா,</b><br>
ஈ. என். பார்த்தசாரதி, ரசாயன நிபுணர்,<br> {{smaller|தாவுராலா மதுசாரத் தொழிற்சாலை, தாவுராலா, உ.பி.}}
|-
| <b>அ. கி.</b><br>
லெப்டினன்ட். அ. கிருஷ்ண மூர்த்தி , எம்.ஏ., பீ.எல்.,<br> {{smaller|பி.ஓ.எல், (ஆனர்ஸ்), தமிழ் விரிவுரையாளர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.}}
||<b>எச். டி. ச</b><br>
{{smaller|எச்.டீ. சன்காலியா, எம்.ஏ., எல்எல்.பீ.,பிஎச்.டீ., <br> (லண்டன்), வரலாற்றுப் பகுதித் தலைவர், டெக்கான் கல்லூரி, பூனா}}
|-
| <b>அ. சு. நா, பி.</b><br>
டாக்டர் அ. சு. நாராயணப் பிள்ளை , எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|பிஎச்.டி.., பேராசிரியர், தத்துவப் பகுதி, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.}}
||<b>எச். ஜீ. ந.</b><br>
எச். ஜீ. நரஹரி, எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|அடையாறு நூல் நிலையம், சென்னை.}}<br>
<b>எம். எம். இ.</b><br>
எம். எம். இஸ்மாயில், சி.ஏ., பி.எல்.,<br> {{smaller|அட்வொக்கேட்டு, சென்னை.}}
|-
|<b>அ. மு.</b><br>
அ. முத்தையா, எம்.ஏ.,<br>
{{smaller|பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். எம். ப. </b><br>
வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி.,<br>
{{smaller|சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை,}}
|-
|<b>ஆ. அ. வ.</b><br>
ஆ. அ. வரகுணபாண்டியன்,<br>
{{smaller|தஞ்சாவூர்}}
||<b>எம். என். கி.</b><br>
டாக்டர் எம். என். கிருஷ்ணன், பிஎச்.டீ. (லண்டன்),<br> {{smaller|எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா.}}
|-
|<b>ஆ. ஆர். ஹோ.</b><br>
ஆலன். ஆர். ஹோம்பெர்க்,<br>
{{smaller|கார்னல் பல்கலைக்கழகம், இகக்கா, நியூயார்க்}}
||<b>எம். எஸ். ஸ்ரீ. </b><br>
எம். எஸ். ஸ்ரீனிவாச சர்மா , எம்.ஏ.,<br> {{smaller|முன்னாள் முதல்வர், நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி}}
|-
|<b>ஆ. பூ.</b><br>
வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை,<br>
{{smaller|காலஞ்சென்ற தமிழ் விரிவுரையாளர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைநகர்.}}
||<b>எம். து.</b> <br>
வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார்,<br>
{{smaller|ஆயுர்வேத பூசணம், ஆயுர்வேதாச்சாரியார், சென்னை}}
|-
|<b>ஆர். எல். கா,</b>
ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர்,
||<b>எம். வீ. சு</b> (எம். வி. சு)<br>
எம். வி. சுப்பிரமணியம், எம்.ஏ., எல்.டி,<br>
{{smaller|வரலாற்றுப் பொருளாதார பேராசிரியர்,
செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை}}
|-
|<b>ஆர். எஸ். ஜோ.</b><br>
ஆர்.எஸ். ஜோக்,<br>{{smaller|மராத்தி மொழி பேராசிரியர், பெர்குசன் கல்லூரி, பூனா.}}
||<b>எம். வே.</b><br>
டாக்டர் எம் வேங்கட ராமன், எம்.ஏ., பீஎச்.டீ.,
{{smaller|கணித விரிவுரையாளர் , சென்னை பல்கலைக்கழகம்,சென்னை}}
|-
|<b>ஆர். எ. ப.</b> <br>
மௌல்வி ஆர், எ. பருக்கி, எம்.ஏ., பீ.ஓ.எல்.,<br> {{smaller|அரபு விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். ஜே. மெ.</b><br>
மெர்வின் ஜே. மெக்கி , சிட்னிப் பல்கலைக்கழகம்,
ஆஸ்திரேலியா,
|-
|<b>ஆர். பா.</b> <br><br>
டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா, எம்.ஏ., பிஎச்.டி.<br>{{smaller|(லண்டன்) பொருளாதாரப் பேராசிரியர், சென்னைபல்கலைக்கழகம்
சென்னை}}
||<b>எம். ஹி</b><br>
எம். ஹிரியண்ணா , எம்.ஏ,<br>
{{smaller|காலஞ்சென்ற சமஸ்கிருதப் பேராசிரியர்,
மைசூர்ப் பல்கலைக்கழகம், மைசூர்.}}
|-
|<b>ஆர். வி. கி.</b><br>
ஆர். வீ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., எம்.எல்.,
{{smaller|சென்னைச் சட்டசபைக் காரியதாசி, சென்னை.}}
||<b>எல். எஸ். ரா</b>
எல். எஸ். ராமசுவாமி, எம்.ஏ., டீ.எஸ்ஸீ.,<br>
{{smaller|விலங்கியற்பகுதி, மத்தியக்கல்லூரி, பெங்களூர்.}}
|-
|<b>ஆர். ஸ்ரீ</b><br>
ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ.,<br>
{{smaller|முன்னாள் முதல்வர், திருவிதாங்கூர்க் கல்லூரி, சென்னை}}
||<b>என். அ</b><br>
என். அனந்த பத்மநாபன், பீ. எஸ்.சி (ஆனர்ஸ்)<br> {{smaller|பூகோள உதவிப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.}}
|}<noinclude></noinclude>
rzhs5ss6qpwc9pl3tct9ll93zplxn2o
1437200
1437191
2022-08-07T02:23:48Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{gap2}}{{center|<b>முதல் தொகுதி கட்டுரையாளர்கள்</b>}}
{|
|-
| <b>அ. அ. ச.</b><br>
அ. அப்துல் சமத், பி.ஏ., பி.எஸ்ஸி . (விவசாயம்),<br> {{smaller|நெல் நிபுணர், விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர்.}}
|| <b>ஈ. என். பா,</b><br>
ஈ. என். பார்த்தசாரதி, ரசாயன நிபுணர்,<br> {{smaller|தாவுராலா மதுசாரத் தொழிற்சாலை, தாவுராலா, உ.பி.}}
|-
| <b>அ. கி.</b><br>
லெப்டினன்ட். அ. கிருஷ்ண மூர்த்தி , எம்.ஏ., பீ.எல்.,<br> {{smaller|பி.ஓ.எல், (ஆனர்ஸ்), தமிழ் விரிவுரையாளர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.}}
||<b>எச். டி. ச</b><br>
{{smaller|எச். டீ. சன்காலியா, எம்.ஏ., எல்எல்.பீ.,பிஎச்.டீ., <br> (லண்டன்), வரலாற்றுப் பகுதித் தலைவர், டெக்கான் கல்லூரி, பூனா}}
|-
| <b>அ. சு. நா, பி.</b><br>
டாக்டர் அ. சு. நாராயணப் பிள்ளை , எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|பிஎச்.டி.., பேராசிரியர், தத்துவப் பகுதி, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.}}
||<b>எச். ஜீ. ந.</b><br>
எச். ஜீ. நரஹரி, எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|அடையாறு நூல் நிலையம், சென்னை.}}<br>
<b>எம். எம். இ.</b><br>
எம். எம். இஸ்மாயில், சி.ஏ., பி.எல்.,<br> {{smaller|அட்வொக்கேட்டு, சென்னை.}}
|-
|<b>அ. மு.</b><br>
அ. முத்தையா, எம்.ஏ.,<br>
{{smaller|பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். எம். ப. </b><br>
வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி.,<br>
{{smaller|சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை,}}
|-
|<b>ஆ. அ. வ.</b><br>
ஆ. அ. வரகுணபாண்டியன்,<br>
{{smaller|தஞ்சாவூர்}}
||<b>எம். என். கி.</b><br>
டாக்டர் எம். என். கிருஷ்ணன், பிஎச்.டீ. (லண்டன்),<br> {{smaller|எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா.}}
|-
|<b>ஆ. ஆர். ஹோ.</b><br>
ஆலன். ஆர். ஹோம்பெர்க்,<br>
{{smaller|கார்னல் பல்கலைக்கழகம், இகக்கா, நியூயார்க்}}
||<b>எம். எஸ். ஸ்ரீ. </b><br>
எம். எஸ். ஸ்ரீனிவாச சர்மா , எம்.ஏ.,<br> {{smaller|முன்னாள் முதல்வர், நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி}}
|-
|<b>ஆ. பூ.</b><br>
[[w:ta:ஆ. பூவராகம் பிள்ளை|வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை,]]<br>
{{smaller|காலஞ்சென்ற தமிழ் விரிவுரையாளர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைநகர்.}}
||<b>எம். து.</b> <br>
வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார்,<br>
{{smaller|ஆயுர்வேத பூசணம், ஆயுர்வேதாச்சாரியார், சென்னை}}
|-
|<b>ஆர். எல். கா,</b>
ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர்,
||<b>எம். வீ. சு</b> (எம். வி. சு)<br>
எம். வி. சுப்பிரமணியம், எம்.ஏ., எல்.டி,<br>
{{smaller|வரலாற்றுப் பொருளாதார பேராசிரியர்,
செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை}}
|-
|<b>ஆர். எஸ். ஜோ.</b><br>
ஆர்.எஸ். ஜோக்,<br>{{smaller|மராத்தி மொழி பேராசிரியர், பெர்குசன் கல்லூரி, பூனா.}}
||<b>எம். வே.</b><br>
டாக்டர் எம் வேங்கட ராமன், எம்.ஏ., பீஎச்.டீ.,
{{smaller|கணித விரிவுரையாளர் , சென்னை பல்கலைக்கழகம்,சென்னை}}
|-
|<b>ஆர். எ. ப.</b> <br>
மௌல்வி ஆர், எ. பருக்கி, எம்.ஏ., பீ.ஓ.எல்.,<br> {{smaller|அரபு விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். ஜே. மெ.</b><br>
மெர்வின் ஜே. மெக்கி , சிட்னிப் பல்கலைக்கழகம்,
ஆஸ்திரேலியா,
|-
|<b>ஆர். பா.</b> <br><br>
டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா, எம்.ஏ., பிஎச்.டி.<br>{{smaller|(லண்டன்) பொருளாதாரப் பேராசிரியர், சென்னைபல்கலைக்கழகம்
சென்னை}}
||<b>எம். ஹி</b><br>
எம். ஹிரியண்ணா , எம்.ஏ,<br>
{{smaller|காலஞ்சென்ற சமஸ்கிருதப் பேராசிரியர்,
மைசூர்ப் பல்கலைக்கழகம், மைசூர்.}}
|-
|<b>ஆர். வி. கி.</b><br>
ஆர். வீ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., எம்.எல்.,
{{smaller|சென்னைச் சட்டசபைக் காரியதாசி, சென்னை.}}
||<b>எல். எஸ். ரா</b>
எல். எஸ். ராமசுவாமி, எம்.ஏ., டீ.எஸ்ஸீ.,<br>
{{smaller|விலங்கியற்பகுதி, மத்தியக்கல்லூரி, பெங்களூர்.}}
|-
|<b>ஆர். ஸ்ரீ</b><br>
ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ.,<br>
{{smaller|முன்னாள் முதல்வர், திருவிதாங்கூர்க் கல்லூரி, சென்னை}}
||<b>என். அ</b><br>
என். அனந்த பத்மநாபன், பீ. எஸ்.சி (ஆனர்ஸ்)<br> {{smaller|பூகோள உதவிப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.}}
|}<noinclude></noinclude>
71gv4sufwhers9s4zuh6muei8yythfc
1437204
1437200
2022-08-07T02:38:02Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{gap2}}{{center|<b>முதல் தொகுதி கட்டுரையாளர்கள்</b>}}
{|
|-
| <b>அ. அ. ச.</b><br>
அ. அப்துல் சமத், பி.ஏ., பி.எஸ்ஸி . (விவசாயம்),<br> {{smaller|நெல் நிபுணர், விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர்.}}
|| <b>ஈ. என். பா,</b><br>
ஈ. என். பார்த்தசாரதி, ரசாயன நிபுணர்,<br> {{smaller|தாவுராலா மதுசாரத் தொழிற்சாலை, தாவுராலா, உ.பி.}}
|-
| <b>அ. கி.</b><br>
லெப்டினன்ட். அ. கிருஷ்ண மூர்த்தி , எம்.ஏ., பீ.எல்.,<br> {{smaller|பி.ஓ.எல், (ஆனர்ஸ்), தமிழ் விரிவுரையாளர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.}}
||<b>எச். டி. ச</b><br>
எச். டீ. சன்காலியா, எம்.ஏ., எல்எல்.பீ.,பிஎச்.டீ., <br> {{smaller|(லண்டன்), வரலாற்றுப் பகுதித் தலைவர், டெக்கான் கல்லூரி, பூனா}}
|-
| <b>அ. சு. நா, பி.</b><br>
டாக்டர் அ. சு. நாராயணப் பிள்ளை , எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|பிஎச்.டி.., பேராசிரியர், தத்துவப் பகுதி, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.}}
||<b>எச். ஜீ. ந.</b><br>
எச். ஜீ. நரஹரி, எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|அடையாறு நூல் நிலையம், சென்னை.}}<br>
<b>எம். எம். இ.</b><br>
எம். எம். இஸ்மாயில், சி.ஏ., பி.எல்.,<br> {{smaller|அட்வொக்கேட்டு, சென்னை.}}
|-
|<b>அ. மு.</b><br>
அ. முத்தையா, எம்.ஏ.,<br>
{{smaller|பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். எம். ப. </b><br>
வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி.,<br>
{{smaller|சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை,}}
|-
|<b>ஆ. அ. வ.</b><br>
ஆ. அ. வரகுணபாண்டியன்,<br>
{{smaller|தஞ்சாவூர்}}
||<b>எம். என். கி.</b><br>
டாக்டர் எம். என். கிருஷ்ணன், பிஎச்.டீ. (லண்டன்),<br> {{smaller|எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா.}}
|-
|<b>ஆ. ஆர். ஹோ.</b><br>
ஆலன். ஆர். ஹோம்பெர்க்,<br>
{{smaller|கார்னல் பல்கலைக்கழகம், இகக்கா, நியூயார்க்}}
||<b>எம். எஸ். ஸ்ரீ. </b><br>
எம். எஸ். ஸ்ரீனிவாச சர்மா , எம்.ஏ.,<br> {{smaller|முன்னாள் முதல்வர், நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி}}
|-
|<b>ஆ. பூ.</b><br>
[[w:ta:ஆ. பூவராகம் பிள்ளை|வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை,]]<br>
{{smaller|காலஞ்சென்ற தமிழ் விரிவுரையாளர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைநகர்.}}
||<b>எம். து.</b> <br>
வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார்,<br>
{{smaller|ஆயுர்வேத பூசணம், ஆயுர்வேதாச்சாரியார், சென்னை}}
|-
|<b>ஆர். எல். கா,</b>
ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர்,
||<b>எம். வீ. சு</b> (எம். வி. சு)<br>
எம். வி. சுப்பிரமணியம், எம்.ஏ., எல்.டி,<br>
{{smaller|வரலாற்றுப் பொருளாதார பேராசிரியர்,
செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை}}
|-
|<b>ஆர். எஸ். ஜோ.</b><br>
ஆர்.எஸ். ஜோக்,<br>{{smaller|மராத்தி மொழி பேராசிரியர், பெர்குசன் கல்லூரி, பூனா.}}
||<b>எம். வே.</b><br>
டாக்டர் எம் வேங்கட ராமன், எம்.ஏ., பீஎச்.டீ.,
{{smaller|கணித விரிவுரையாளர் , சென்னை பல்கலைக்கழகம்,சென்னை}}
|-
|<b>ஆர். எ. ப.</b> <br>
மௌல்வி ஆர், எ. பருக்கி, எம்.ஏ., பீ.ஓ.எல்.,<br> {{smaller|அரபு விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். ஜே. மெ.</b><br>
மெர்வின் ஜே. மெக்கி , சிட்னிப் பல்கலைக்கழகம்,
ஆஸ்திரேலியா,
|-
|<b>ஆர். பா.</b> <br><br>
டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா, எம்.ஏ., பிஎச்.டி.<br>{{smaller|(லண்டன்) பொருளாதாரப் பேராசிரியர், சென்னைபல்கலைக்கழகம்
சென்னை}}
||<b>எம். ஹி</b><br>
எம். ஹிரியண்ணா , எம்.ஏ,<br>
{{smaller|காலஞ்சென்ற சமஸ்கிருதப் பேராசிரியர்,
மைசூர்ப் பல்கலைக்கழகம், மைசூர்.}}
|-
|<b>ஆர். வி. கி.</b><br>
ஆர். வீ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., எம்.எல்.,
{{smaller|சென்னைச் சட்டசபைக் காரியதாசி, சென்னை.}}
||<b>எல். எஸ். ரா</b>
எல். எஸ். ராமசுவாமி, எம்.ஏ., டீ.எஸ்ஸீ.,<br>
{{smaller|விலங்கியற்பகுதி, மத்தியக்கல்லூரி, பெங்களூர்.}}
|-
|<b>ஆர். ஸ்ரீ</b><br>
ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ.,<br>
{{smaller|முன்னாள் முதல்வர், திருவிதாங்கூர்க் கல்லூரி, சென்னை}}
||<b>என். அ</b><br>
என். அனந்த பத்மநாபன், பீ. எஸ்.சி (ஆனர்ஸ்)<br> {{smaller|பூகோள உதவிப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.}}
|}<noinclude></noinclude>
favo9tcbowuf56qizuyk4yq5q1b0tsh
1437205
1437204
2022-08-07T02:42:55Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{gap2}}{{center|<b>முதல் தொகுதி கட்டுரையாளர்கள்</b>}}
{|
|-
| <b>அ. அ. ச.</b><br>
அ. அப்துல் சமத், பி.ஏ., பி.எஸ்ஸி . (விவசாயம்),<br> {{smaller|நெல் நிபுணர், விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர்.}}
|| <b>ஈ. என். பா,</b><br>
ஈ. என். பார்த்தசாரதி, ரசாயன நிபுணர்,<br> {{smaller|தாவுராலா மதுசாரத் தொழிற்சாலை, தாவுராலா, உ.பி.}}
|-
| <b>அ. கி.</b><br>
லெப்டினன்ட். அ. கிருஷ்ண மூர்த்தி , எம்.ஏ., பீ.எல்.,<br> {{smaller|பி.ஓ.எல், (ஆனர்ஸ்), தமிழ் விரிவுரையாளர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.}}
||<b>எச். டி. ச</b><br>
எச். டீ. சன்காலியா, எம்.ஏ., எல்எல்.பீ.,பிஎச்.டீ., <br> {{smaller|(லண்டன்), வரலாற்றுப் பகுதித் தலைவர், டெக்கான் கல்லூரி, பூனா}}
|-
| <b>அ. சு. நா, பி.</b><br>
டாக்டர் அ. சு. நாராயணப் பிள்ளை , எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|பிஎச்.டி.., பேராசிரியர், தத்துவப் பகுதி, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.}}
||<b>எச். ஜீ. ந.</b><br>
எச். ஜீ. நரஹரி, எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|அடையாறு நூல் நிலையம், சென்னை.}}<br>
<b>எம். எம். இ.</b><br>
[[w:ta:மு. மு. இஸ்மாயில்|எம். எம். இஸ்மாயில்]], சி.ஏ., பி.எல்.,<br> {{smaller|அட்வொக்கேட்டு, சென்னை.}}
|-
|<b>அ. மு.</b><br>
அ. முத்தையா, எம்.ஏ.,<br>
{{smaller|பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். எம். ப. </b><br>
வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி.,<br>
{{smaller|சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை,}}
|-
|<b>ஆ. அ. வ.</b><br>
ஆ. அ. வரகுணபாண்டியன்,<br>
{{smaller|தஞ்சாவூர்}}
||<b>எம். என். கி.</b><br>
டாக்டர் எம். என். கிருஷ்ணன், பிஎச்.டீ. (லண்டன்),<br> {{smaller|எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா.}}
|-
|<b>ஆ. ஆர். ஹோ.</b><br>
ஆலன். ஆர். ஹோம்பெர்க்,<br>
{{smaller|கார்னல் பல்கலைக்கழகம், இகக்கா, நியூயார்க்}}
||<b>எம். எஸ். ஸ்ரீ. </b><br>
எம். எஸ். ஸ்ரீனிவாச சர்மா , எம்.ஏ.,<br> {{smaller|முன்னாள் முதல்வர், நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி}}
|-
|<b>ஆ. பூ.</b><br>
[[w:ta:ஆ. பூவராகம் பிள்ளை|வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை,]]<br>
{{smaller|காலஞ்சென்ற தமிழ் விரிவுரையாளர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைநகர்.}}
||<b>எம். து.</b> <br>
வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார்,<br>
{{smaller|ஆயுர்வேத பூசணம், ஆயுர்வேதாச்சாரியார், சென்னை}}
|-
|<b>ஆர். எல். கா,</b>
ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர்,
||<b>எம். வீ. சு</b> (எம். வி. சு)<br>
எம். வி. சுப்பிரமணியம், எம்.ஏ., எல்.டி,<br>
{{smaller|வரலாற்றுப் பொருளாதார பேராசிரியர்,
செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை}}
|-
|<b>ஆர். எஸ். ஜோ.</b><br>
ஆர்.எஸ். ஜோக்,<br>{{smaller|மராத்தி மொழி பேராசிரியர், பெர்குசன் கல்லூரி, பூனா.}}
||<b>எம். வே.</b><br>
டாக்டர் எம் வேங்கட ராமன், எம்.ஏ., பீஎச்.டீ.,
{{smaller|கணித விரிவுரையாளர் , சென்னை பல்கலைக்கழகம்,சென்னை}}
|-
|<b>ஆர். எ. ப.</b> <br>
மௌல்வி ஆர், எ. பருக்கி, எம்.ஏ., பீ.ஓ.எல்.,<br> {{smaller|அரபு விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். ஜே. மெ.</b><br>
மெர்வின் ஜே. மெக்கி , சிட்னிப் பல்கலைக்கழகம்,
ஆஸ்திரேலியா,
|-
|<b>ஆர். பா.</b> <br><br>
டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா, எம்.ஏ., பிஎச்.டி.<br>{{smaller|(லண்டன்) பொருளாதாரப் பேராசிரியர், சென்னைபல்கலைக்கழகம்
சென்னை}}
||<b>எம். ஹி</b><br>
எம். ஹிரியண்ணா , எம்.ஏ,<br>
{{smaller|காலஞ்சென்ற சமஸ்கிருதப் பேராசிரியர்,
மைசூர்ப் பல்கலைக்கழகம், மைசூர்.}}
|-
|<b>ஆர். வி. கி.</b><br>
ஆர். வீ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., எம்.எல்.,
{{smaller|சென்னைச் சட்டசபைக் காரியதாசி, சென்னை.}}
||<b>எல். எஸ். ரா</b>
எல். எஸ். ராமசுவாமி, எம்.ஏ., டீ.எஸ்ஸீ.,<br>
{{smaller|விலங்கியற்பகுதி, மத்தியக்கல்லூரி, பெங்களூர்.}}
|-
|<b>ஆர். ஸ்ரீ</b><br>
ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ.,<br>
{{smaller|முன்னாள் முதல்வர், திருவிதாங்கூர்க் கல்லூரி, சென்னை}}
||<b>என். அ</b><br>
என். அனந்த பத்மநாபன், பீ. எஸ்.சி (ஆனர்ஸ்)<br> {{smaller|பூகோள உதவிப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.}}
|}<noinclude></noinclude>
2yszs68divn5a13jmlsms5c5uxefrt2
1437209
1437205
2022-08-07T02:59:28Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{gap2}}{{center|<b>முதல் தொகுதி கட்டுரையாளர்கள்</b>}}
{|
|-
| <b>அ. அ. ச.</b><br>
அ. அப்துல் சமத், பி.ஏ., பி.எஸ்ஸி . (விவசாயம்),<br> {{smaller|நெல் நிபுணர், விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர்.}}
|| <b>ஈ. என். பா,</b><br>
ஈ. என். பார்த்தசாரதி, ரசாயன நிபுணர்,<br> {{smaller|தாவுராலா மதுசாரத் தொழிற்சாலை, தாவுராலா, உ.பி.}}
|-
| <b>அ. கி.</b><br>
லெப்டினன்ட். அ. கிருஷ்ண மூர்த்தி , எம்.ஏ., பீ.எல்.,<br> {{smaller|பி.ஓ.எல், (ஆனர்ஸ்), தமிழ் விரிவுரையாளர், அரசினர் கல்லூரி, கும்பகோணம்.}}
||<b>எச். டி. ச</b><br>
எச். டீ. சன்காலியா, எம்.ஏ., எல்எல்.பீ.,பிஎச்.டீ., <br> {{smaller|(லண்டன்), வரலாற்றுப் பகுதித் தலைவர், டெக்கான் கல்லூரி, பூனா}}
|-
| <b>அ. சு. நா, பி.</b><br>
டாக்டர் அ. சு. நாராயணப் பிள்ளை , எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|பிஎச்.டி.., பேராசிரியர், தத்துவப் பகுதி, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.}}
||<b>எச். ஜீ. ந.</b><br>
எச். ஜீ. நரஹரி, எம்.ஏ., எம்.லிட்.,<br> {{smaller|அடையாறு நூல் நிலையம், சென்னை.}}<br>
<b>எம். எம். இ.</b><br>
[[w:ta:மு. மு. இஸ்மாயில்|எம். எம். இஸ்மாயில்]], சி.ஏ., பி.எல்.,<br> {{smaller|அட்வொக்கேட்டு, சென்னை.}}
|-
|<b>அ. மு.</b><br>
அ. முத்தையா, எம்.ஏ.,<br>
{{smaller|பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். எம். ப. </b><br>
வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி.,<br>
{{smaller|சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை,}}
|-
|<b>ஆ. அ. வ.</b><br>
ஆ. அ. வரகுணபாண்டியன்,<br>
{{smaller|தஞ்சாவூர்}}
||<b>எம். என். கி.</b><br>
டாக்டர் எம். என். கிருஷ்ணன், பிஎச்.டீ. (லண்டன்),<br> {{smaller|எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா.}}
|-
|<b>ஆ. ஆர். ஹோ.</b><br>
ஆலன். ஆர். ஹோம்பெர்க்,<br>
{{smaller|கார்னல் பல்கலைக்கழகம், இகக்கா, நியூயார்க்}}
||<b>எம். எஸ். ஸ்ரீ. </b><br>
எம். எஸ். ஸ்ரீனிவாச சர்மா , எம்.ஏ.,<br> {{smaller|முன்னாள் முதல்வர், நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி}}
|-
|<b>ஆ. பூ.</b><br>
[[w:ta:ஆ. பூவராகம் பிள்ளை|வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை,]]<br>
{{smaller|காலஞ்சென்ற தமிழ் விரிவுரையாளர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைநகர்.}}
||<b>எம். து.</b> <br>
வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார்,<br>
{{smaller|ஆயுர்வேத பூசணம், ஆயுர்வேதாச்சாரியார், சென்னை}}
|-
|<b>ஆர். எல். கா,</b>
ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர்,
||<b>எம். வீ. சு</b> (எம். வி. சு)<br>
எம். வி. சுப்பிரமணியம், எம்.ஏ., எல்.டி,<br>
{{smaller|வரலாற்றுப் பொருளாதார பேராசிரியர்,
செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை}}
|-
|<b>ஆர். எஸ். ஜோ.</b><br>
ஆர்.எஸ். ஜோக்,<br>{{smaller|மராத்தி மொழி பேராசிரியர், பெர்குசன் கல்லூரி, பூனா.}}
||<b>எம். வே.</b><br>
டாக்டர் எம். வேங்கட ராமன், எம்.ஏ., பீஎச்.டீ.,
{{smaller|கணித விரிவுரையாளர் , சென்னை பல்கலைக்கழகம்,சென்னை}}
|-
|<b>ஆர். எ. ப.</b> <br>
மௌல்வி ஆர், எ. பருக்கி, எம்.ஏ., பீ.ஓ.எல்.,<br> {{smaller|அரபு விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.}}
||<b>எம். ஜே. மெ.</b><br>
மெர்வின் ஜே. மெக்கி , சிட்னிப் பல்கலைக்கழகம்,
ஆஸ்திரேலியா,
|-
|<b>ஆர். பா.</b> <br><br>
டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா, எம்.ஏ., பிஎச்.டி.<br>{{smaller|(லண்டன்) பொருளாதாரப் பேராசிரியர், சென்னைபல்கலைக்கழகம்
சென்னை}}
||<b>எம். ஹி</b><br>
எம். ஹிரியண்ணா , எம்.ஏ,<br>
{{smaller|காலஞ்சென்ற சமஸ்கிருதப் பேராசிரியர்,
மைசூர்ப் பல்கலைக்கழகம், மைசூர்.}}
|-
|<b>ஆர். வி. கி.</b><br>
ஆர். வீ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., எம்.எல்.,
{{smaller|சென்னைச் சட்டசபைக் காரியதாசி, சென்னை.}}
||<b>எல். எஸ். ரா</b>
எல். எஸ். ராமசுவாமி, எம்.ஏ., டீ.எஸ்ஸீ.,<br>
{{smaller|விலங்கியற்பகுதி, மத்தியக்கல்லூரி, பெங்களூர்.}}
|-
|<b>ஆர். ஸ்ரீ</b><br>
ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ.,<br>
{{smaller|முன்னாள் முதல்வர், திருவிதாங்கூர்க் கல்லூரி, சென்னை}}
||<b>என். அ</b><br>
என். அனந்த பத்மநாபன், பீ. எஸ்.சி (ஆனர்ஸ்)<br> {{smaller|பூகோள உதவிப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.}}
|}<noinclude></noinclude>
0h93v0yel1eej6ktxb7g1hhwiq5zlyo
பக்கம்:கனிச்சாறு 2.pdf/15
250
446222
1437129
1418757
2022-08-06T15:40:18Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|க௪||கனிச்சாறு இரண்டாம் தொகுதி}}</b></noinclude>{|
|-
| <b>பாடல் எண்</b> || <b>பாடல் தலைப்பு</b> || <b>பக்க எண்</b>
|-
| 69. || ....!!!.....??? || 112
|-
| 70. || எம்மோர் அரசமைத்த முரசொலிக்கும்...! || 113
|-
| 71. || வாழ்க தமிழர்கள்! வாழ்க தலைவர்கள்!! || 116
|-
| 72. || அருட்செல்வர் ஆட்சியை அரணிட்டுக் காக்க! || 117
|-
| 73. || தமிழ இனமே! தமிழ இனமே! || 119
|-
| 74. || என்றைக்கு எழுவாயோ? || 125
|-
| 75. || இனியேனும் ஒன்றிணைவீர்! || 127
|-
| 76. || இனநலம் பெரிது! || 128
|-
| 77. || தமிழ்த் தொண்டர் அறிந்திடுக! || 130
|-
| 78. || தமிழர்க்கு விடிவுண்டு! || 133
|-
| 79. || எந்தக் கட்சியில் நீ இருந்தாலும்...! || 135
|-
| 80. || சொன்னால் தெரிந்து கொள்வையோ? || 136
|-
| 81 || தமிழிளைஞர் வீறுகொள்க! || 137
|-
| 82. || சாதிப்புழுக்கள் நெளிந்திடும் சாணித் திரளைகள் நாம்! || 138
|-
| 83. || செங்கதிர் புலர்ந்தது செந்தமிழ் வானில்! || 140
|-
| 84. || அடிப்படையை விளைவிக்க! || 141
|-
| 85. || ஏற்றம் புதுக்கிட வாருங்களே! || 141
|-
| 86. || வாழ்வே இலை வீழ்வே என வருவாய் தமிழ் மகனே! || 143
|-
| 87. || தொண்டுக்குத் துணையாக வந்தவர்! || 144
|-
| 88. || எனக்கென எதுவுமில்லை! || 146
|-
| 89. || இருப்பினும் ஒருகை பார்த்திடலாம்! || 147
|-
| 90. || தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! || 148
|-
| 91. || ஆயிரம் பேர் சேர்ந்தால் அனைத்தும் நடக்கும்! || 150
|-
| 92. || ஆரியர் விழுது! || 152
|-
| 93. || நாட்டின் கீழ்நிலைக்குக் கரணியமாவார் எவர்? || 153
|-
| 94. || இற்றைத் தமிழனின் இழிநிலை! || 154
|-
| 95. || இதுதான் தமிழ்நாடு! இவன்தான் தமிழன்! || 155
|-
| 96. || உறவினால் அழிவதை உயர்வெனக் கருதுவேன்! வ156
|-
| 97. || தமிழர் முதலில் தம் இனம் காக்கவே! || 157
|-
| 98. || கதவு திறந்தது! || 158
|-
| 99. || பழந்தமிழ் இனமே! பழந்தமிழ் இனமே! || 159
|-
| 100. || சோற்றிடை மானம்! || 160
|-
| 101. || எந்த அளவுகோல் கொண்டே அளப்பது? || 161
|-
| 102. || இனக்கொலைக் கொடியனை ஏனிங்குப் பெற்றனை? || 162
|-
| 103. || எந்தத் தலைமுறை எழுந்து நிற்பானோ? || 163
|-
| 104. || என்ன செய்குவது? இவர்களைத் தேர்விரே! || 164
|-
| 105. || வழியைப் பற்றி வருவாய்! || 165
|}<noinclude></noinclude>
at1jn00xs416l33yp900ogdmag1831n
பக்கம்:கனிச்சாறு 2.pdf/16
250
446223
1437149
1418766
2022-08-06T16:23:07Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||கரு}}</b></noinclude>{|
|பாடல் எண் || பாடல் தலைப்பு பக்க எண்
|-
| 106. || இன்றுள்ள நிலையில் எவ்வகைத் தொண்டும் பயனளிக்காது! || 166
|-
| 107. || நலிந்துவரும் தமிழினத்தின் நலங் காப்போமே! || 167
|-
| 108. || வெடிக்கின்ற புரட்சிக்கு வித்திடுக! || 168
|-
| 109. || வேதியர் கொள்கையை வேரறுக்கும் முறை! || 169
|-
| 110. || வந்து கூடுவீர் தமிழ் மக்காள்! || 170
|-
| 111. || ‘இந்து மதம்’ எனும் இழிமதம் ஒழிக! || 171
|-
| 112. || எரிந்து சாம்பலாகட்டும்! || 173
|-
| 113. || கெடுதலை உலகம்! || 174
|-
| 114. || புதுமைக் கனவுகள்! || 175
|-
| 115. || பற்றி எரியட்டும் தீ! || 176
|-
| 116. || செந்தமிழர் இறுதிநிலை! || 178
|-
| 117. || மொழி, இனம், நாடு! || 179
|-
| 118. || பெரியார் விதைத்தவை நச்சு விதைகள் என்றால், பார்ப்பனர் விதைத்தவை என்ன விதைகள்? || 180
|-
| 119. || வீரப்பன் வாயடங்க வேண்டும்! || 185
|-
| 120. || வருந்துழல் நெஞ்சமே! || 188
|-
| 121. மெச்சும் பெரும்பணி! 190
|-
| 122. || மூச்சுள்ள வரைக்கும் உலகத் தமிழின முன்னேற்றம் ஒன்றே பேசுவேன்! || 191
|-
| 123. || கொடும் வறட்சி உற்றதுவோ நல்லறிவு செயற்கே! || 192
|-
| 124. || பெரியாரையும் பாவேந்தரையும் <br>பட்டிமன்றத்திற்கும் - பாட்டரங்கத்திற்கும் <br>மட்டுந்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா? || 191
|-
| 125. || என்னினும் என்ன, இன்று இவர்கள் அடிமைகள்! || 192
|-
| 126. || இன்றுதான் - அதுவும் - ஒன்றுதான்! || 194
|-
| 127. || ஓச்சுங்கள் தோழரே கைகளை வானில்! || 195
|-
| 128. || தமிழ நெஞ்சே! || 196
|-
| 129. || என்று நினைப்பாயோ? || 199
|-
| 130. || இவர்க்கிடையில் வரும்விளைவு தழைப்ப தென்றோ? || 200
|-
| 131. || அரசியலைச் சாராமல் இனவியலால் ஒன்றுபடுக! || 201
|-
| 132. || வெற்றிக்குப் பல கோணம் உண்டு! || 202
|-
| 133. || நட்பும் பகையும்! || 202
|-
| 134. || குற்றச்சாட்டாம், நடவடிக்கைகளாம்! || 204
|-
| 135. || உவர்நிலத்து உப்பல்லால் நெல் ஒருபோதும் விளைவு ஆகாதே! || 205
|-
| 136 || தொல்பகை வீழ்வன்றோ நம் விழா நாளே! || 206
|-
| 137. || உண்மையினை உணருவீரே! || 208
|}<noinclude></noinclude>
llcestxpozctbqv4th266ose2x6i4z6
1437151
1437149
2022-08-06T16:23:43Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||கரு}}</b></noinclude>{|
|<b>பாடல் எண்</b> || <b>பாடல் தலைப்பு</b> || <b>பக்க எண்</b>
|-
| 106. || இன்றுள்ள நிலையில் எவ்வகைத் தொண்டும் பயனளிக்காது! || 166
|-
| 107. || நலிந்துவரும் தமிழினத்தின் நலங் காப்போமே! || 167
|-
| 108. || வெடிக்கின்ற புரட்சிக்கு வித்திடுக! || 168
|-
| 109. || வேதியர் கொள்கையை வேரறுக்கும் முறை! || 169
|-
| 110. || வந்து கூடுவீர் தமிழ் மக்காள்! || 170
|-
| 111. || ‘இந்து மதம்’ எனும் இழிமதம் ஒழிக! || 171
|-
| 112. || எரிந்து சாம்பலாகட்டும்! || 173
|-
| 113. || கெடுதலை உலகம்! || 174
|-
| 114. || புதுமைக் கனவுகள்! || 175
|-
| 115. || பற்றி எரியட்டும் தீ! || 176
|-
| 116. || செந்தமிழர் இறுதிநிலை! || 178
|-
| 117. || மொழி, இனம், நாடு! || 179
|-
| 118. || பெரியார் விதைத்தவை நச்சு விதைகள் என்றால், பார்ப்பனர் விதைத்தவை என்ன விதைகள்? || 180
|-
| 119. || வீரப்பன் வாயடங்க வேண்டும்! || 185
|-
| 120. || வருந்துழல் நெஞ்சமே! || 188
|-
| 121. மெச்சும் பெரும்பணி! 190
|-
| 122. || மூச்சுள்ள வரைக்கும் உலகத் தமிழின முன்னேற்றம் ஒன்றே பேசுவேன்! || 191
|-
| 123. || கொடும் வறட்சி உற்றதுவோ நல்லறிவு செயற்கே! || 192
|-
| 124. || பெரியாரையும் பாவேந்தரையும் <br>பட்டிமன்றத்திற்கும் - பாட்டரங்கத்திற்கும் <br>மட்டுந்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா? || 191
|-
| 125. || என்னினும் என்ன, இன்று இவர்கள் அடிமைகள்! || 192
|-
| 126. || இன்றுதான் - அதுவும் - ஒன்றுதான்! || 194
|-
| 127. || ஓச்சுங்கள் தோழரே கைகளை வானில்! || 195
|-
| 128. || தமிழ நெஞ்சே! || 196
|-
| 129. || என்று நினைப்பாயோ? || 199
|-
| 130. || இவர்க்கிடையில் வரும்விளைவு தழைப்ப தென்றோ? || 200
|-
| 131. || அரசியலைச் சாராமல் இனவியலால் ஒன்றுபடுக! || 201
|-
| 132. || வெற்றிக்குப் பல கோணம் உண்டு! || 202
|-
| 133. || நட்பும் பகையும்! || 202
|-
| 134. || குற்றச்சாட்டாம், நடவடிக்கைகளாம்! || 204
|-
| 135. || உவர்நிலத்து உப்பல்லால் நெல் ஒருபோதும் விளைவு ஆகாதே! || 205
|-
| 136 || தொல்பகை வீழ்வன்றோ நம் விழா நாளே! || 206
|-
| 137. || உண்மையினை உணருவீரே! || 208
|}<noinclude></noinclude>
1gbthvchojh269jggsiigc8biodskdr
பக்கம்:கனிச்சாறு 2.pdf/17
250
446224
1437156
1418769
2022-08-06T16:34:25Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />{{rh|க௯||கனிச்சாறு இரண்டாம் தொகுதி}}</noinclude>{|
|-
| <b>பாடல் எண்</b> || <b>பாடல் தலைப்பு</b> || <b>பக்க எண்</b>
|-
| 138. || பாடுகொள நல்லிளைஞர் பாய்வீர் இன்றே! || 209
|-
| 139. || வருங்காலம் தமிழர்க்கே! || 210
|-
| 140. || ஊக்கம் இழக்க வேண்டாம்! || 211
|-
| 141. || புதுமைப் புரட்சியை மக்கள் தொடங்குக! || 212
|-
| 142. || மொழியுணர்வு தோன்றாமல் இனவுணர்வு முகிழ்ப்பதில்லை! || 213
|-
| 143. || வெற்றி காண்போம்! || 214
|-
| 144. || சோற்றில் நனைந்தனரே - அட, தொன்மைத் தமிழ்மக்களே! || || 215
|-
| 145. || இருப்பவர் கலைஞரே! வடபுயல் சுவர், அவர்! || 216
|-
| 146. || புதுமுரசு இனவொலி எழுப்பட்டும்! || 217
|-
| 147. || தமிழுணர்வில்லாத பிறவிகளைப் போற்றாதீர்! || 218
|-
| 148. || வீரராய் நிமிர்ந்து இனப்பணி ஆற்றுவீர்! || 219
|-
| 149. || கட்சியரசியல் ஒழிகவே! || 220
|-
| 150. || தூய்தமிழ்க்கும் இனத்திற்கும் தொண்டாற்றும் அன்பரெவர்? || 221
|-
| 151. || வீறுற்று எழுவீரே! || 222
|-
| 152. || நினைக்கின்றேன்; நினைக்கின்றேன்; நெஞ்சு புண்ணாகின்றேன்! || 223
|-
| 153. || அய்யாவே பாவேந்தே! || 224
|-
| 154. || விளைவு எங்கே? வீரம் எங்கே? || 225
|-
| 155. || இந்தியா என்றால் பார்ப்பனீயமும் முதலாளியமும்! || 227
|-
| 156. || சிறை வைப்பதால் ஆட்சியின் குறைகள் சீராகிப் போகுமா? || 228
|-
| 157. || ஊக்கம் இழக்கச் செய்யாதீர்! || 230
|-
| 158. || அடிமை மீட்குவோம்! || 231
|-
| 159. || சட்டிக்குத் தப்பி, நெருப்பில் விழுந்தது தமிழகமே! || 233
|-
| 160. || செயலலிதாவே! செயலலிதாவே!|| 234
|-
| 161. || தமிழ்நாட்டு ஆட்சி! || 235
|-
| 162. || நேர்மையராய் நெறிவாழ்வீரே! || 236
|-
| 163. || பைந்தமிழ் நாடு! பழம்பெரும் நாடு! || 237
|-
| 164. || தமிழினம் விழித்தெழுமே! || 239
|-
| 165. || ‘தடா’கை அரக்கியே! || 240
|-
| 166. || நிலைப்பதற்கு என்ன செய்துவிட்டோம்? || 241
|-
| 167. || வெல்லாத ஆரியர் வென்ற கதை இது!<br>வீரத் தமிழினம் வீழ்ந்த இழிவிதே! || 242
|-
| 168. || எந்தமிழ் இனத்திற்கு இறுதி எச்சரிக்கை! || 243
|-
| 169. || உய்யுமோ நாடு, இவ் உலுத்தர் ஆட்சியிலே! || 248
|-
| 170. || புழுவுற நலிந்து புன்மையுற் றொழிக! || 249
|-
| 171. || கதைக்கின்றோம் நலம் சிதைக்கின்றோம்! || 250
|}<noinclude></noinclude>
phv1y68z1ne4lefnwz30g1g5bl5xwuh
1437157
1437156
2022-08-06T16:34:49Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />{{rh|க௯||கனிச்சாறு இரண்டாம் தொகுதி}}</noinclude>{|
|-
| <b>பாடல் எண்</b> || <b>பாடல் தலைப்பு</b> || <b>பக்க எண்</b>
|-
| 138. || பாடுகொள நல்லிளைஞர் பாய்வீர் இன்றே! || 209
|-
| 139. || வருங்காலம் தமிழர்க்கே! || 210
|-
| 140. || ஊக்கம் இழக்க வேண்டாம்! || 211
|-
| 141. || புதுமைப் புரட்சியை மக்கள் தொடங்குக! || 212
|-
| 142. || மொழியுணர்வு தோன்றாமல் இனவுணர்வு முகிழ்ப்பதில்லை! || 213
|-
| 143. || வெற்றி காண்போம்! || 214
|-
| 144. || சோற்றில் நனைந்தனரே - <br>அட, தொன்மைத் தமிழ்மக்களே! || || 215
|-
| 145. || இருப்பவர் கலைஞரே! வடபுயல் சுவர், அவர்! || 216
|-
| 146. || புதுமுரசு இனவொலி எழுப்பட்டும்! || 217
|-
| 147. || தமிழுணர்வில்லாத பிறவிகளைப் போற்றாதீர்! || 218
|-
| 148. || வீரராய் நிமிர்ந்து இனப்பணி ஆற்றுவீர்! || 219
|-
| 149. || கட்சியரசியல் ஒழிகவே! || 220
|-
| 150. || தூய்தமிழ்க்கும் இனத்திற்கும் தொண்டாற்றும் அன்பரெவர்? || 221
|-
| 151. || வீறுற்று எழுவீரே! || 222
|-
| 152. || நினைக்கின்றேன்; நினைக்கின்றேன்; நெஞ்சு புண்ணாகின்றேன்! || 223
|-
| 153. || அய்யாவே பாவேந்தே! || 224
|-
| 154. || விளைவு எங்கே? வீரம் எங்கே? || 225
|-
| 155. || இந்தியா என்றால் பார்ப்பனீயமும் முதலாளியமும்! || 227
|-
| 156. || சிறை வைப்பதால் ஆட்சியின் குறைகள் சீராகிப் போகுமா? || 228
|-
| 157. || ஊக்கம் இழக்கச் செய்யாதீர்! || 230
|-
| 158. || அடிமை மீட்குவோம்! || 231
|-
| 159. || சட்டிக்குத் தப்பி, நெருப்பில் விழுந்தது தமிழகமே! || 233
|-
| 160. || செயலலிதாவே! செயலலிதாவே!|| 234
|-
| 161. || தமிழ்நாட்டு ஆட்சி! || 235
|-
| 162. || நேர்மையராய் நெறிவாழ்வீரே! || 236
|-
| 163. || பைந்தமிழ் நாடு! பழம்பெரும் நாடு! || 237
|-
| 164. || தமிழினம் விழித்தெழுமே! || 239
|-
| 165. || ‘தடா’கை அரக்கியே! || 240
|-
| 166. || நிலைப்பதற்கு என்ன செய்துவிட்டோம்? || 241
|-
| 167. || வெல்லாத ஆரியர் வென்ற கதை இது!<br>வீரத் தமிழினம் வீழ்ந்த இழிவிதே! || 242
|-
| 168. || எந்தமிழ் இனத்திற்கு இறுதி எச்சரிக்கை! || 243
|-
| 169. || உய்யுமோ நாடு, இவ் உலுத்தர் ஆட்சியிலே! || 248
|-
| 170. || புழுவுற நலிந்து புன்மையுற் றொழிக! || 249
|-
| 171. || கதைக்கின்றோம் நலம் சிதைக்கின்றோம்! || 250
|}<noinclude></noinclude>
svd8dusn3irirt55n1rqsg0gj4lmiwd
1437158
1437157
2022-08-06T16:35:15Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />{{rh|க௯||கனிச்சாறு இரண்டாம் தொகுதி}}</noinclude>{|
|-
| <b>பாடல் எண்</b> || <b>பாடல் தலைப்பு</b> || <b>பக்க எண்</b>
|-
| 138. || பாடுகொள நல்லிளைஞர் பாய்வீர் இன்றே! || 209
|-
| 139. || வருங்காலம் தமிழர்க்கே! || 210
|-
| 140. || ஊக்கம் இழக்க வேண்டாம்! || 211
|-
| 141. || புதுமைப் புரட்சியை மக்கள் தொடங்குக! || 212
|-
| 142. || மொழியுணர்வு தோன்றாமல் இனவுணர்வு முகிழ்ப்பதில்லை! || 213
|-
| 143. || வெற்றி காண்போம்! || 214
|-
| 144. || சோற்றில் நனைந்தனரே - அட, தொன்மைத் தமிழ்மக்களே! || 215
|-
| 145. || இருப்பவர் கலைஞரே! வடபுயல் சுவர், அவர்! || 216
|-
| 146. || புதுமுரசு இனவொலி எழுப்பட்டும்! || 217
|-
| 147. || தமிழுணர்வில்லாத பிறவிகளைப் போற்றாதீர்! || 218
|-
| 148. || வீரராய் நிமிர்ந்து இனப்பணி ஆற்றுவீர்! || 219
|-
| 149. || கட்சியரசியல் ஒழிகவே! || 220
|-
| 150. || தூய்தமிழ்க்கும் இனத்திற்கும் தொண்டாற்றும் அன்பரெவர்? || 221
|-
| 151. || வீறுற்று எழுவீரே! || 222
|-
| 152. || நினைக்கின்றேன்; நினைக்கின்றேன்; நெஞ்சு புண்ணாகின்றேன்! || 223
|-
| 153. || அய்யாவே பாவேந்தே! || 224
|-
| 154. || விளைவு எங்கே? வீரம் எங்கே? || 225
|-
| 155. || இந்தியா என்றால் பார்ப்பனீயமும் முதலாளியமும்! || 227
|-
| 156. || சிறை வைப்பதால் ஆட்சியின் குறைகள் சீராகிப் போகுமா? || 228
|-
| 157. || ஊக்கம் இழக்கச் செய்யாதீர்! || 230
|-
| 158. || அடிமை மீட்குவோம்! || 231
|-
| 159. || சட்டிக்குத் தப்பி, நெருப்பில் விழுந்தது தமிழகமே! || 233
|-
| 160. || செயலலிதாவே! செயலலிதாவே!|| 234
|-
| 161. || தமிழ்நாட்டு ஆட்சி! || 235
|-
| 162. || நேர்மையராய் நெறிவாழ்வீரே! || 236
|-
| 163. || பைந்தமிழ் நாடு! பழம்பெரும் நாடு! || 237
|-
| 164. || தமிழினம் விழித்தெழுமே! || 239
|-
| 165. || ‘தடா’கை அரக்கியே! || 240
|-
| 166. || நிலைப்பதற்கு என்ன செய்துவிட்டோம்? || 241
|-
| 167. || வெல்லாத ஆரியர் வென்ற கதை இது!<br>வீரத் தமிழினம் வீழ்ந்த இழிவிதே! || 242
|-
| 168. || எந்தமிழ் இனத்திற்கு இறுதி எச்சரிக்கை! || 243
|-
| 169. || உய்யுமோ நாடு, இவ் உலுத்தர் ஆட்சியிலே! || 248
|-
| 170. || புழுவுற நலிந்து புன்மையுற் றொழிக! || 249
|-
| 171. || கதைக்கின்றோம் நலம் சிதைக்கின்றோம்! || 250
|}<noinclude></noinclude>
3o5uhubiq4pn069s1cv7wnmu9ft1fae
1437159
1437158
2022-08-06T16:35:40Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|க௯||கனிச்சாறு இரண்டாம் தொகுதி}}</b></noinclude>{|
|-
| <b>பாடல் எண்</b> || <b>பாடல் தலைப்பு</b> || <b>பக்க எண்</b>
|-
| 138. || பாடுகொள நல்லிளைஞர் பாய்வீர் இன்றே! || 209
|-
| 139. || வருங்காலம் தமிழர்க்கே! || 210
|-
| 140. || ஊக்கம் இழக்க வேண்டாம்! || 211
|-
| 141. || புதுமைப் புரட்சியை மக்கள் தொடங்குக! || 212
|-
| 142. || மொழியுணர்வு தோன்றாமல் இனவுணர்வு முகிழ்ப்பதில்லை! || 213
|-
| 143. || வெற்றி காண்போம்! || 214
|-
| 144. || சோற்றில் நனைந்தனரே - அட, தொன்மைத் தமிழ்மக்களே! || 215
|-
| 145. || இருப்பவர் கலைஞரே! வடபுயல் சுவர், அவர்! || 216
|-
| 146. || புதுமுரசு இனவொலி எழுப்பட்டும்! || 217
|-
| 147. || தமிழுணர்வில்லாத பிறவிகளைப் போற்றாதீர்! || 218
|-
| 148. || வீரராய் நிமிர்ந்து இனப்பணி ஆற்றுவீர்! || 219
|-
| 149. || கட்சியரசியல் ஒழிகவே! || 220
|-
| 150. || தூய்தமிழ்க்கும் இனத்திற்கும் தொண்டாற்றும் அன்பரெவர்? || 221
|-
| 151. || வீறுற்று எழுவீரே! || 222
|-
| 152. || நினைக்கின்றேன்; நினைக்கின்றேன்; நெஞ்சு புண்ணாகின்றேன்! || 223
|-
| 153. || அய்யாவே பாவேந்தே! || 224
|-
| 154. || விளைவு எங்கே? வீரம் எங்கே? || 225
|-
| 155. || இந்தியா என்றால் பார்ப்பனீயமும் முதலாளியமும்! || 227
|-
| 156. || சிறை வைப்பதால் ஆட்சியின் குறைகள் சீராகிப் போகுமா? || 228
|-
| 157. || ஊக்கம் இழக்கச் செய்யாதீர்! || 230
|-
| 158. || அடிமை மீட்குவோம்! || 231
|-
| 159. || சட்டிக்குத் தப்பி, நெருப்பில் விழுந்தது தமிழகமே! || 233
|-
| 160. || செயலலிதாவே! செயலலிதாவே!|| 234
|-
| 161. || தமிழ்நாட்டு ஆட்சி! || 235
|-
| 162. || நேர்மையராய் நெறிவாழ்வீரே! || 236
|-
| 163. || பைந்தமிழ் நாடு! பழம்பெரும் நாடு! || 237
|-
| 164. || தமிழினம் விழித்தெழுமே! || 239
|-
| 165. || ‘தடா’கை அரக்கியே! || 240
|-
| 166. || நிலைப்பதற்கு என்ன செய்துவிட்டோம்? || 241
|-
| 167. || வெல்லாத ஆரியர் வென்ற கதை இது!<br>வீரத் தமிழினம் வீழ்ந்த இழிவிதே! || 242
|-
| 168. || எந்தமிழ் இனத்திற்கு இறுதி எச்சரிக்கை! || 243
|-
| 169. || உய்யுமோ நாடு, இவ் உலுத்தர் ஆட்சியிலே! || 248
|-
| 170. || புழுவுற நலிந்து புன்மையுற் றொழிக! || 249
|-
| 171. || கதைக்கின்றோம் நலம் சிதைக்கின்றோம்! || 250
|}<noinclude></noinclude>
q5j1q0rqk6r78cl9y3wii11xquli0ku
பக்கம்:கனிச்சாறு 2.pdf/18
250
446225
1437161
1418771
2022-08-06T16:38:07Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||கஎ}}</b></noinclude>
{{larger|{{center|கனிச்சாறு இரண்டாம் தொகுதி<br>
<b>(இனஎழுச்சி)</b><br>
பாடல் விளக்கக் குறிப்புகள்}}}}
<b>இன எழுச்சி</b>
{{left margin|3em}}
{{fqm|1.|1em}} தமிழ்நிலத்தை மீட்கப் போர்ப்படை இசைத்து அழைக்கும் கற்பனையில் எழுதப்பெற்ற போர்ப்பாட்டு இது.
{{fqm|2.|1em}}ஆசிரியரின் மூச்சு, வீச்சு, ஆவல், ஏவல் - இவையென்பது.
{{fqm|3.|1em}} பாவலர் தாம் எழுதும் பாக்களில் பழைய முறைக் கருத்துகளையே பின்பற்றாமல், மக்களுக்கு நலம் சேர்க்கும் கருத்துகளையே எடுத்தாளுதல் வேண்டும் என்றது.
{{fqm|4.|1em}} தமிழ்ப் போருக்குத் தமிழ்க்குலத்திற்கு விடுத்த அழைப்பிது.
{{fqm|5.|1em}} குயிலைப் பார்த்துக் கூறியனவாக எழுதப்பெற்ற கொள்கைப் பாக்கள்.
{{fqm|6.|1em}} 1953-ஆம் ஆண்டின் இடையில் அன்றைய சென்னை முதலமைச்சர் திரு. இராசகோபாலாச்சாரியார். தொடக்கப்பள்ளிப் பிள்ளைகளைத் தம்தம் குலத்தொழில்களைப் பாதிநேரமும், கல்வியைப் பாதிநேரமும் கற்கச் செய்யச் சட்டம் கொண்டு வந்தார். அதை மக்கள் எதிர்த்தனர். அவர்களைச் சிறை செய்தும், சுட்டும் வந்தனர், அக்கால் பகுத்தறிவு' இதழில் எழுதி வெளிவந்த பாடல்.
{{fqm|7.|1em}} தமிழின் பெருமையும், தமிழர் சிறப்பும் இக்கால் நலிவுறுதல் கண்டு அதன் எழுச்சிக்கு என ஆர்ப்பரிக்கத் தமிழ்ப்புலவர், மாணவர், வல்லுணர்வினர், அன்னையர், ஆடவர் அனைவரையும் அழைக்கிறார் பாவலரேறு.
{{fqm|8.|1em}} கழகப் பேரிலக்கியங்களின் சிறப்புக் கூறி அவற்றை மறத்தலியலாதெனக் கூறும் பாடல்.
{{fqm|9.|1em}} இயற்கைச் சிறப்புடைய இத் தமிழ்த்திருநாடு சிறக்க உழைத்திடல் வேண்டும். நாடுய்ய நினைப்போர் இதை மறப்பரோ? - என வினவுகிறார் பாவலரேறு.
{{fqm|10.|1em}} தமிழகத்தின் ஆட்சி சீர்கேடாக அமையும் என்றால் தமிழர்கள் என்றென்றைக்கும் தில்லியருக்கு அடிமையாக இருக்க வேண்டியதுதான். பாட்டைப் படித்துப் பாருங்கள்.
{{fqm|11.|1em}} தமிழர் பெறவேண்டிய ஐந்துறை முன்னேற்றங்கள் இதில் நிரல்படக் கூறப் பெறுகின்றன. ‘வானம்பாடி’ என்னும் பாட்டிதழ்க்காக எழுதப்பெற்று அதில் வெளிவந்த பாடல் இது.<noinclude></noinclude>
m47xrqireozkvp7oub0offokuk5cstn
1437162
1437161
2022-08-06T16:38:57Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||கஎ}}</b></noinclude>
{{larger|{{center|கனிச்சாறு இரண்டாம் தொகுதி<br>
<b>(இனஎழுச்சி)</b><br>
பாடல் விளக்கக் குறிப்புகள்}}}}
<b>இன எழுச்சி</b>
{{left margin|3em}}
{{fqm|1.|1em}} தமிழ்நிலத்தை மீட்கப் போர்ப்படை இசைத்து அழைக்கும் கற்பனையில் எழுதப்பெற்ற போர்ப்பாட்டு இது.
{{fqm|2.|1em}}ஆசிரியரின் மூச்சு, வீச்சு, ஆவல், ஏவல் - இவையென்பது.
{{fqm|3.|1em}} பாவலர் தாம் எழுதும் பாக்களில் பழைய முறைக் கருத்துகளையே பின்பற்றாமல், மக்களுக்கு நலம் சேர்க்கும் கருத்துகளையே எடுத்தாளுதல் வேண்டும் என்றது.
{{fqm|4.|1em}} தமிழ்ப் போருக்குத் தமிழ்க்குலத்திற்கு விடுத்த அழைப்பிது.
{{fqm|5.|1em}} குயிலைப் பார்த்துக் கூறியனவாக எழுதப்பெற்ற கொள்கைப் பாக்கள்.
{{fqm|6.|1em}} 1953-ஆம் ஆண்டின் இடையில் அன்றைய சென்னை முதலமைச்சர் திரு. இராசகோபாலாச்சாரியார். தொடக்கப்பள்ளிப் பிள்ளைகளைத் தம்தம் குலத்தொழில்களைப் பாதிநேரமும், கல்வியைப் பாதிநேரமும் கற்கச் செய்யச் சட்டம் கொண்டு வந்தார். அதை மக்கள் எதிர்த்தனர். அவர்களைச் சிறை செய்தும், சுட்டும் வந்தனர், அக்கால் <b>‘பகுத்தறிவு’</b> இதழில் எழுதி வெளிவந்த பாடல்.
{{fqm|7.|1em}} தமிழின் பெருமையும், தமிழர் சிறப்பும் இக்கால் நலிவுறுதல் கண்டு அதன் எழுச்சிக்கு என ஆர்ப்பரிக்கத் தமிழ்ப்புலவர், மாணவர், வல்லுணர்வினர், அன்னையர், ஆடவர் அனைவரையும் அழைக்கிறார் பாவலரேறு.
{{fqm|8.|1em}} கழகப் பேரிலக்கியங்களின் சிறப்புக் கூறி அவற்றை மறத்தலியலாதெனக் கூறும் பாடல்.
{{fqm|9.|1em}} இயற்கைச் சிறப்புடைய இத் தமிழ்த்திருநாடு சிறக்க உழைத்திடல் வேண்டும். நாடுய்ய நினைப்போர் இதை மறப்பரோ? - என வினவுகிறார் பாவலரேறு.
{{fqm|10.|1em}} தமிழகத்தின் ஆட்சி சீர்கேடாக அமையும் என்றால் தமிழர்கள் என்றென்றைக்கும் தில்லியருக்கு அடிமையாக இருக்க வேண்டியதுதான். பாட்டைப் படித்துப் பாருங்கள்.
{{fqm|11.|1em}} தமிழர் பெறவேண்டிய ஐந்துறை முன்னேற்றங்கள் இதில் நிரல்படக் கூறப் பெறுகின்றன. ‘வானம்பாடி’ என்னும் பாட்டிதழ்க்காக எழுதப்பெற்று அதில் வெளிவந்த பாடல் இது.<noinclude></noinclude>
qe22byqlu8zt7xmhau81oem3vomvynt
பக்கம்:கனிச்சாறு 2.pdf/19
250
446226
1437273
1418773
2022-08-07T09:52:58Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|கஅ||கனிச்சாறு இரண்டாம் தொகுதி}}</b></noinclude>
{{left margin|3em}}
{{fqm|12.|1em}} எங்கும் எதிலும் தமிழே வேண்டும் என்பது.
{{fqm|13.|1em}} தமிழரைத் துயிலெழுப்பும் அழகிய பத்துப் பாடல்கள் இவை.
{{fqm|14.|1em}} ஆரங்கே? அற்றைத் தமிழ் மகனா நீ என்று கேட்டுப் பழம்பெருமைகளைநினைவூட்டுவது.
{{fqm|15.|1em}} ‘தமிழர்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உரிமையாகவும் வாழ்ந்து கொண்டிருந்த அக்காலத்தில் கடலே நீ அவர்களையும் அவர்கள் நிலத்தையும் விழுங்கினாய்; இன்றைக்கு அவர்கள் அடிமைகளாக இருக்கின்ற இந்நிலையில் எழுந்து சீறி இந்நிலத்தை விழுங்கி உனக்குக் கழுவாயைத் தேடிக்கொள்’ என்று பாவலரேறு கடலிடம் வேண்டுகிறார்.
{{fqm|16.|1em}} தமிழ் மொழியைத் தவிர்த்து இந்தி படிப்பது கனியை விட்டுவிட்டுக் கல்லைக் கடிப்பதுபோலும் செய்கை என்று கடிவது.
{{fqm|17.|1em}} குனிந்து வாழும் தமிழரைப் பற்றிய இரக்கம்.
{{fqm|18.|1em}} தமிழர்கள் இனங்கொல்லிகள் என்று ஏசுகிறது இது.
{{fqm|19.|1em}} தமிழர் யார்? விளக்கம் இதில்.
{{fqm|20.|1em}} இன்றைய தமிழகத்தின் தெளிவான படப்பிடிப்பு இது.
{{fqm|21.|1em}} நினைவுகள் அழுந்தும் துயரச் சுழற்சிகள் இவை.
{{fqm|22.|1em}} தமிழுரிமை காத்தற்குத் தமிழரை ஆர்த்து எழுங்கள் என்றது. 1965 மொழிப்போருக்கு வித்திட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
{{fqm|23.|1em}} இந்திப் போராட்டத்தில் ஈடுபட விரும்பாத கோழையர்கள் விலகி நில்லுங்கள் என்பது.
{{fqm|24.|1em}} தமிழர் விழிப்புற வேண்டும் என்பது.
{{fqm|25.|1em}} அயர்வுற்ற நெஞ்சை அயர்வு நீக்கக் கூறுகின்ற அருமையான பத்துப் பாடல்கள். படித்துச் சுவைத்துப் பின்பற்றக் கூடியவை.
{{fqm|26.|1em}} தில்லியாட்சியினருக்கு விட்ட குரங்குத் தூது.
{{fqm|27.|1em}} தமிழ்மொழி தாழ்ந்தது என்றுரைக்கும் தருக்கரிடம் எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது.
{{fqm|28.|1em}} தமிழர்கள் தங்களுக்குள் ஒன்றாக இணையவில்லையாயின், தமிழ்மொழி தாழ்ந்து. இழிந்து போய்விடும், இந்தி படிக்க வேண்டியிருக்கும், இனமும் வீழ்ச்சியுறும் என எச்சரித்துக் கூறிய பாடல் இது.
{{fqm|29.|1em}} தமிழனை நினைந்து விடுத்த கண்ணீர் வரிகள் இவை. “தமிழா! மிகப்பழமையான காலத்திலிருந்து உன் தமிழ்மொழியை ஆவியெனக் காத்து வந்தனையே, அவ்வாறு காத்ததெல்லாம், இந்தி யென்னும் புலைமொழிக்கு ஏவல் செய்யும் இழிதகைக்கோ” என்பது போல் வினாவகையில் கேட்ட உருக்கமான பதினைந்து பாடல்கள்.<noinclude></noinclude>
ayzkuka4y7ozordlkd148o1ok0f427k
பக்கம்:கனிச்சாறு 2.pdf/20
250
446227
1437275
1418774
2022-08-07T09:57:56Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||க௯}}</b></noinclude>
{{left margin|3em}}
{{fqm|30.|1em}} தமிழுருவில் தமிழ்ப் பகைவர்கள் இன்னும் இருக்கிறார்கள்; என்றும் இருப்பார்கள்.
{{fqm|31.|1em}} எத்தனை எத்தனைத் துன்பங்கள்தாம் அடுக்கடுக்காக வந்தாலும், கொள்கையில் வலிவானவர்கள் மாறிவிடப் போகிறார்களா என்ன?
{{fqm|32.|1em}} தமிழர் எழுச்சியுற்றனர். பகையே நீ விலகு என்பது இது.
{{fqm|33.|1em}} தமிழ் மக்கள்தாம் அடிமைகள் என்றில்லை; தமிழ் மக்களை ஆள்பவர்களும் அடிமைகளாகவே இருக்கின்றார்கள்.
{{fqm|34.|1em}} தமிழை வளர்ப்பவர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் எத்துணை அழிவுகள் செய்கின்றனர்!
{{fqm|35.|1em}} இழிவாக எழுதிப் பிழைத்திடும் இடக்கரும், அவற்றைப் பதித்திடும் புல்லியரும் தொலைந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இத்தமிழகம் எழில் வீசித் திகழும்.
{{fqm|36.|1em}} உண்மையான தமிழன் இறந்து போய்விட்டான் என்று கருதி அவனுக்கு ஒப்பாரியாகப் பாடிய பாடல் இது.
{{fqm|37.|1em}} இங்குள்ள மூடர்கள் உண்மையான தொண்டர்களுக்குப் பல வகையான இடர்ப்பாடுகளைச் செய்யத் துணிந்துவிட்டனர். பொய் புளுகு கூறிக் கயமையைக் கூறிக் கவிழ்த்துவிடுகின்றனர்.
அவற்றுக்கெல்லாம் மெய்த் தொண்டர்கள் கவலை கொள்ள வேண்டா என்பது இது.
{{fqm|38.|1em}} மெய்ம்மையில் மிளிர்ந்தவர்கள் பொய்க்கு வளைந்து கொடுக்க மாட்டார்கள் என்பது இது.
{{fqm|39.|1em}} இந்தப் பாடலுக்காகத் தமிழர் ஒருவர் பாவலரேற்றின்மேல் வழக்குப் போடுவேன் என்று மிரட்டினார். அதில் ஒன்றுமில்லை. தமிழனுடைய இன்றைய இழிநிலைகள் சுருக்கமாகச் சுட்டப்பெற்றிருக்கின்றன. அவ்வளவுதான்.
{{fqm|40.|1em}} பொதுத்தொண்டர்களில் போலியானவர்கள் எப்படியிருப்பார்கள்? பத்துப் பாடல்களில் அடையாளங் காட்டப்படுகிறது.
{{fqm|41.|1em}} பாவலரேறுவின் தமிழகப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டுவிட வேண்டும் என வேண்டிப் பிரிவினை இயல்வதொன்றா என்று ஐயம் எழுப்பிய அன்பர் ஒருவரின் மடலுக்கு விடையாக எழுதப் பெற்றது இப்பாட்டு.
{{fqm|42.|1em}} தமிழர் உள்ளம் பூத்துப் பொலியட்டும் என்று வாழ்த்துக் கூறுகிறது இப்பாடல்.
{{fqm|43.|1em}} ஒரு முரசு முழக்கு.
{{fqm|44.|1em}} மானத்தை இலச்சினையாகப் பொறித்த தமிழ்க்கொடியை ஊன்றுங்கள் என்றது.
{{fqm|45.|1em}} என்றைக்கு உண்மைத் தமிழர் அரசேற்றுச் செய்தக்க வினைகள் செய்து நாட்டைச் செழுமைக்குக் கொணர்வர் என்று ஏங்குகிறது நெஞ்சம்.
{{fqm|46.|1em}} அரசியலாளர்களுடைய குழப்ப நிலைகளைப் பற்றிய ஒரு படப்பிடிப்பு.<noinclude></noinclude>
ep7exctd89idqhfn203mraq75au616m
பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/101
250
452706
1437277
1434346
2022-08-07T10:17:25Z
Sowndharya RL
11421
பிழை திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>வம்- வல்லெழுத்துமிக்குமுடிவனவும்-உறழாகுனவும் உறழ்ச்சியாய்முடி வளகம் - என்மனார்புலவர் - எனவிவையென்றுகூறுவர்புலவர்.- (எ-அ) (உ-ம்) பருத்திகுறிது - காரைக்குறிது - சிறிது. தீறு - பெரிது எனவிவைஇ யல்பு: மாரத்திக்கள் - சித்திரை த்திங்கள் - அலிக்கொற்றன் - புலைக்கொற்றன் காவிக்கண்- குவளைக்கண் - எனவிவை மிகுதி கிளிகுறியது - கிளிக்குறிது தினைருறிது - தினைக்குத்து - எனவிலையுறழ்ச்சி பெயர்க்கிளவிமூ வகை நிலையவெனவே பெயரல்லாதவிரண்டீற்று வினைச்சொல்லும் இடைச் சொல்லும் உரிச்சொல்லுமியல்புமிகுதியுமாகியவிருவகை நிலையவாம். ஒல்லை க்கொண்டான் என்பது ஐகார வீற்றுவினைச்சொன்மிகுதி. இனியணியென் பதன்கணிகாவீற்றுவினையெச்சமெடுத்தோறும். இவற்றிற்கியல் புவர் துழி க்காண்க. சென்மதிபாக இது இகரவீற்றிடைச்சொல்லியல்பு. மிகுதிவந்து ழிக்காண்க. தில்லைச்சொல்லே இதுஐகார வீற்றிடைச்சொன்மிருதி வந்தது. இயல்புவந்துழிக்காண்க . கடிகா இது இகரவீற் அரிச்சொல்லியல்பு. மிகுதிவத் துழிக்காண்க: பணைத்தோள் இது ஐகார வீற்றுரிச்சொன்மிகுதி. இயல்புவந்
துழிக்காண்க. (Bir). சுட்டுமுதலாகியவிகாவிறுதியு, மெகரமுதல்வினாவினிகாவிறுதியுஞ், கட் டுச்சினை நிடியவையெனிறுதியும், யாவென் வினாவினை யெனிறுதியும், வல்லெ ழுத்துமிகுனவுமுறழா குனவுஞ், சொல்லியன்மருங்கிளை வென்மொழிப்
இதுளழாம் வேற்றுமைஇடப்பொருளுணர்த்தி நின் றலிகரவைகார வீற்றிடை ச்சொன்முடிபு கூறுகின்றது. சொல்லியன் மருங்கின் - இகரஐகாரங்கட்குமு ன்னர்ச்கூறிய மூவகை இலக்கணங்களுளியல்பை நீக்கி - சுட்டுமுதலாகியவிகள் விறுதியும் சுட்டெழுத்தினைமுதலாகவுடைய அவ்விகரவீத்திடைச்சொல்லு ம்-ஏகாவினாவின் முதலிதரவிறுதியும் ; ஏகரமாகியவினாவினைமுதலாகவுடை யவவ்லிகாவீற்றிடைச்சொல்லும் - சுட்டுச்சினை நீடியவையெனிறுதியும் சுட்டாகியவுறுப்பெழுந்துநீண்ட வவ்வைகார வீற்றிடைச்சொல்லும்யா வென்வினாவினையெனிறுதியும் - யாவென்வினாவினைமுதற்கணுடையவவ்வை காரவீற்றிடைச்சொல்லும்- வல்லெழுத்துமிகுனவும் வல்லெழுத்துமிக் குமுடிவனவும்- உறழா குனவும் - உறழ்ச்சியாய் முடிவனவும் உறு. வென்மொழிபு - உளவென்று கூறுவர் புலவர்• (எ-று) (உ-ம்)<noinclude></noinclude>
elxla3z7my6162c6mcmuwlxogx7qoju
பக்கம் பேச்சு:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/5
251
453692
1437144
2022-08-06T16:10:12Z
செண்பகவடிவு செ
8434
/* Doubt-Need of clarification */ புதிய பகுதி
wikitext
text/x-wiki
== Doubt-Need of clarification ==
I am getting some extra space between author photo and author information. How to reduce this to appear it become as same as that of it is in original. [[பயனர்:செண்பகவடிவு செ|செண்பகவடிவு செ]] ([[பயனர் பேச்சு:செண்பகவடிவு செ|பேச்சு]]) 16:10, 6 ஆகத்து 2022 (UTC)
1c4v50kugrj0j03h9ydgbvxpnxtyf2d
பக்கம் பேச்சு:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/7
251
453693
1437148
2022-08-06T16:21:34Z
செண்பகவடிவு செ
8434
/* Alignment Clarification needed */ புதிய பகுதி
wikitext
text/x-wiki
== Alignment Clarification needed ==
இந்த பகுதியை மெய்ப்புபார்த்துள்ளேன் .இதில் alignment ஒழுங்காய் (உதாரணமாக justification that We did in Ms-word ) வருவதற்கு என்ன tag பயன்படுத்த வேண்டும் [[பயனர்:செண்பகவடிவு செ|செண்பகவடிவு செ]] ([[பயனர் பேச்சு:செண்பகவடிவு செ|பேச்சு]]) 16:21, 6 ஆகத்து 2022 (UTC)
5x0dntmqo02uxsbxr20uaua38mmy6dr
பயனர் பேச்சு:MdsShakil/header
3
453694
1437163
2022-08-06T16:44:07Z
Pathoschild
236
create header for talk page ([[m:Synchbot|requested by MdsShakil]])
wikitext
text/x-wiki
<div style="display: flex; flex-wrap: wrap; justify-content: center; align-items: center; margin: 16px 0; border: 1px solid #aaaaaa;">
<div style="padding: 12px;">[[File:Circle-icons-megaphone.svg|75px|link=[[m:User_talk:MdsShakil]]]]</div>
<div style="flex: 1; padding: 12px; background-color: #dddddd; color: #555555;">
<div style="font-weight: bold; font-size: 150%; color: red; font-family: 'Comic Sans MS'">Welcome to my talk page!</div>
<div style="max-width: 700px">Hey! I am Shakil Hosen. I patrol many projects, and where I don't know the language I only act in cases of serious vandalism. If you think I have done anything wrong, feel free to [[m:User talk:MdsShakil|message me]] on Meta wiki. If you don't like that you can leave me messages here too, but since I do not watch all of my talk pages, your message might not get a timely response. Thanks! [[File:Face-smile.svg|18px|link=[[m:User:MdsShakil]]]]</div>
</div>
</div>
6ns6eellkw7iqc4yteyjnszfjmo2yio
பயனர் பேச்சு:MdsShakil
3
453695
1437170
2022-08-06T18:13:09Z
Pathoschild
236
add talk page header ([[m:Synchbot|requested by MdsShakil]])
wikitext
text/x-wiki
{{User talk:MdsShakil/header}}
tbo8m2n1p4y1shpmyu07h1k0g9pq65d
பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/47
250
453696
1437281
2022-08-07T10:37:44Z
Sowndharya RL
11421
பிழை திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sowndharya RL" /></noinclude>வேண்டி நின்றோரை "வகுப்பு வாதிகள்” என்று கூறலாயினர். கட்டுரையாளர் இவ்வதம் குறிப்பிட்டு, அக்கருத்துக்கு அரணாக "தினசரி", "விடுதலை" போன்ற பத்திரிகளினின்றும் மேற்கோள் பகுதிகளை எடுத்துக் காட்டி விளக்குகிறார். கடந்த பல ஆயிரம் ஆண்டாண்டுகளாகப் பரவி, ஊன்றி, பெருவாரி மக்கள் கூட்டத்தினரை "பிறவி அடிமைகளாகவும் “நடைப் பிணங்ககளாகவும் ஆக்கி விட்ட இம்முறை அடியோடு அழிக்கப் பெற வேண்டுமெனக் கட்டுரையாளர் அடுத்து வலியுறுத்துகிறார். இங்கு தான் அவரி"பார்ப்பனியம்" ("பிராமணியம்") என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். தானும் தன் கருத்து. கொண்ட பிறரும் பிராமணர்கள் மீது வெறுப்பு கொண்டோ. ரல்லரென்றும், பிராமணிய முறையினையே தாங்கள் எதிர்ப்பதா கவும் கட்டுரையாளர் திட்ட வட்டமாகக் கூறுகிறார். பிராமணீயத்தினால் விளையும் தீமைகளை எடுத்துக்காட்ட வன்மொழிகளே பிரயோகப்படுத்தப்படகின்றன. உதாரணமாக சில பகுதிகள்;--
பார்ப்பனியத்தின் பலகை ஒரு பெரிய திராவிட சமுதாயம் "சின்னாபின்னப்பட்டுப் போய்க் கிடக்கிறது. பிறர்க்கு அடிமைகளாக, பேசும் ஊமைகளாக, நடைப் பிணமாகப் போய்விட்டது. தடித்த தோலராகி விட்டது. தகப்பனுக்கு மோக விபாதி இருப்பின் பிறக்கும் குழந்தை குருடாகும் என்பர் மருத்துவ (நூல் சுற்றேர். குருட்டுக் குழவிக்கு குவலயத்தின் குதூகலக் காட்சி எங்ஙனம் தெரியும்? அதுபோல் தான் திராவிட்ச் சமுதாயம் பார்ப்பனீயம் எனும் மேக நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறது. பிறக்கும் திராவிடன் குருடனாகிறான்,
கட்டுரையின் கடைசிப் பகுதி இம்முறையை அழித்தொழிப் பதற்கான மார்க்கங்களைக் கூறுகிறது. பெருவாரி மக்கள்
கூட்டத்தாரிடையே ஒற்றுமை, கட்டுப்பாடு, வீரவுணர்ச்சி, தன்மா னம் ஏற்பட்டால்தான் இம்முறையினை ஒழிக்கமுடியும் .அறிவுத் தெளிவுடனிருக்கும் எவரும் பார்ப்பனியத்தைக் காரணங்காட்டி<noinclude></noinclude>
qohcclxkh5b2d3j668ifjbsju37bnwq