விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.39.0-wmf.23
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Gadget
Gadget talk
Gadget definition
Gadget definition talk
பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/9
250
12263
1436711
723695
2022-08-03T16:51:42Z
2409:4072:6E8F:BB78:71EF:A2D8:D8DE:8BE0
பிழைதிருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="2409:4072:6E8F:BB78:71EF:A2D8:D8DE:8BE0" /></noinclude>தில்லை. இது உண்மை. ஆனால், நம்முடைய
கண்களுக்கு இப்பொழுது நடைமுறையில்
தென்படும் பல பூக்களும் நம் பழம் இலக்கியங்களில் தென்படுகின்றன.
இந்தப் படைப்பு 'கவிஞர்கோ' எங்கள் பதிப்பகம் மூலம் தருகின்ற முதற்பதிப்பு. இதனை வெற்றிப் பதிப்பாக்க எண்ணினோம். எண்ணி யாங்கு எய்தினோம். எங்கள் நிறுவனம் இலக்கியப் படைப்பிற்காக ஏற்பட்ட ஒரு பூங்கொடி. அக்கொடியில் பூத்த முதல் மலர் "இலக்கியம் ஒரு பூக்காடு.”
இந்தப் படைப்பிற்குக் காரணமாகஅமைந்த ஆசிரியருக்கு எங்களது இதயங்கனிந்த நன்றி,
டாக்டர் வ. சுப. மாணிக்கம் எம் ஏ, பிஎச். டி அவர்கள் அணிந்துரை வழங்கிச் சிறப்பித் துள்ளார்கள். அந்தச் சிறப்பை மனத்தில் நிறுத்தி நன்றி கூறுகின்றோம்.
ஓவியர் அமுதோன் அவர்கட்கும், சிறந்த பதிப்பாக அச் சிட் டு த விய குரு குல ம் அச்சகத்தார்க்கும் நன்றி.
கருத்துப் புதையலை, நூலக வாடா மலரை, அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு முத்தை மெருகுப் பேழையில் வைத்துத் தமிழ்ப் பெரு மக்களுக்கு வழங்குவதில் மனநிறைவு கொள்ளு. கின்றோம். .
- இராக்போர்ட்டு வெளியிட்டகத்தார்.<noinclude></noinclude>
rugozizldu81qhu0qbcni0x13gaaqpl
பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/120
250
12839
1436679
814133
2022-08-03T13:49:42Z
கார்தமிழ்
6586
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /></noinclude>
{{rh| | பண்பாடு}}
<poem>
வணக்கம் எனக்கை குவித்துவாய் ஆர
இணக்கமாய் ஆசாற் கியம்பு !
சூழ்நிலை, காலம், சுவைச்சொல் உணர்ந்துநன்
காழ்ந்து பழகல்பண் பாடு.
பல்லொரு முத்து.
பல்லொரு முத்தாய்ப் பளிச்சிடச் செய்திடின்,
இல்லையாம் சொல்லில் இடர்.
பளிச் சிடாப் பல்லும் பறிக்கா நகமும்
பழிச்சுமை மாணவர் பாங்கு.
படிப்பில் பயன்.
விடியல் இருமணி, அக்தி அதுவாய்ப்
படிப்பின் விளையும் பயன்.
ஐயம், பிழைகள் அகற்றாது கற்பது
*செய்யிற் களைநோய் செறிப்பு.</poem>
{{rule}}
* செய் - வயல்,
{{center|118}}<noinclude></noinclude>
qd3c2nwwfjwg7rbs5q83g0o6z3bfcny
பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/4
250
26288
1436688
1428679
2022-08-03T14:30:17Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>
கோவை,
இளஞ்சேரன்
கவிதைகள்
"கவிகோ"கோவை. இளஞ்சேரன்
(துணை இயக்குநர், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)
இயற்றிய கவிதைகள் 1, 2 தொகுதிகளின்
பிணைப்புப் பதிம்<noinclude></noinclude>
ny6nk9o97h4qtvcvtnj8xm7cui6i1vn
1436689
1436688
2022-08-03T14:31:02Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>
கோவை,
இளஞ்சேரன்
கவிதைகள்
"கவிகோ"கோவை. இளஞ்சேரன்
(துணை இயக்குநர், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)
இயற்றிய கவிதைகள் 1, 2 தொகுதிகளின்
பிணைப்புப் பதிம்<noinclude></noinclude>
g93uf8jevimmi3njfu8l5a7nigh21dz
1436692
1436689
2022-08-03T14:41:09Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>
கோவை,
இளஞ்சேரன்
கவிதைகள்
"கவிகோ"கோவை. இளஞ்சேரன்
(துணை இயக்குநர், பதிப்புத்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)
இயற்றிய கவிதைகள் 1, 2 தொகுதிகளின்
பிணைப்புப் பதிம்<noinclude></noinclude>
72idhjv3nt4c3bco21eceiykviykz30
பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/5
250
26289
1436694
660825
2022-08-03T15:03:09Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sruthi ramadass" /></noinclude> கலைக்குடில் வெளியீடு
உரிமை ஆசிரியர் பாலது
பதிப்புப் பதிவு
நூல்: ; பதிப்பு:
கோவை. இளஞ்சேரன் தொகுதிகள் 1,2
கவிதைகள் பிணைப்புப் பதிப்பு - 1
படைப்பு: பக்கங்கள்: 438
'கவிஞர்கோ' | தாள்: முடித்தாள் ; கோவை. இளஞ்சேரன் (மாப் வித்தோ)
வெளியீடு: காலம்:
கலைக்குடில் வெளியீட்டகம், தி.ஆ. 2018-மாரிகழி
தஞ்சாவூர், திசம்பர் - 1987
அச்சகம்: . மேலுறை அச்சு:
சிவகாமி அச்சகம், தமிழ்ப் பல்கலைக்கழக அண்ணாமலை நகர்:மறுதோன்றி அச்சகம், ஒவியம்: தஞ்சாவூர்,
திரு ப. கேசவன் ;
விலை உரு. 40/-
வழங்குவோர்:
கலைக்குடில் வெளியீட்டகம்
20. மருத்துவக் கல்லூரிச் சாலை
தஞ்சாவூர் 613005
[2]<noinclude></noinclude>
scq07urql4voc53sm0kd78q9vj1r07e
1436695
1436694
2022-08-03T15:04:42Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sruthi ramadass" /></noinclude> கலைக்குடில் வெளியீடு
உரிமை ஆசிரியர் பாலது
பதிப்புப் பதிவு
நூல்: ; பதிப்பு:
கோவை. இளஞ்சேரன் தொகுதிகள் 1,2
கவிதைகள் பிணைப்புப் பதிப்பு - 1
படைப்பு: பக்கங்கள்: 438
'கவிஞர்கோ' | தாள்: முடித்தாள் ; கோவை. இளஞ்சேரன் (மாப் வித்தோ)
வெளியீடு: காலம்:
கலைக்குடில் வெளியீட்டகம், தி.ஆ. 2018-மாரிகழி
தஞ்சாவூர், திசம்பர் - 1987
அச்சகம்: . மேலுறை அச்சு:
சிவகாமி அச்சகம், தமிழ்ப் பல்கலைக்கழக அண்ணாமலை நகர்:மறுதோன்றி அச்சகம், ஒவியம்: தஞ்சாவூர்,
திரு ப. கேசவன் ;
விலை உரு. 40/-
வழங்குவோர்:
கலைக்குடில் வெளியீட்டகம்
20,மருத்துவக் கல்லூரிச் சாலை
தஞ்சாவூர் 613005
[2]<noinclude></noinclude>
djx0aswzvcn9tw7v5zgv6rzln64gdyr
பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/6
250
26290
1436698
660826
2022-08-03T15:13:29Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sruthi ramadass" /></noinclude>
கோவை
இளஞ்சேரன்
கவிதைகள்
*தோரண வாயில்*<noinclude></noinclude>
axrnqz2j5811w3eoy2i3gspq5gjpj16
பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/7
250
26291
1436696
660827
2022-08-03T15:08:11Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sruthi ramadass" /></noinclude>தோரணத்தில்:
1. அணிந்துரை
2. அணிந்துரை
3. பெருமக்கள் துாவிய
பாராட்டு மலர்கள்
4. பொருளடக்கம்
5. கவிதை சுரப்பது ஏன்?
6. திறனாய்வு முன்னுரை<noinclude></noinclude>
2exj34p3cd5s2l892kb47bdepjhjn5g
1436697
1436696
2022-08-03T15:09:10Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sruthi ramadass" /></noinclude>தோரணத்தில்:
1. அணிந்துரை
2. அணிந்துரை
3. பெருமக்கள் துாவிய பாராட்டு மலர்கள்
4. பொருளடக்கம்
5. கவிதை சுரப்பது ஏன்?
6. திறனாய்வு முன்னுரை<noinclude></noinclude>
qnqkh23vluo2az579e426ygdd03e7sb
பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/8
250
26292
1436700
660828
2022-08-03T15:19:46Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sruthi ramadass" /></noinclude>கோவை, இளஞ்சேரன்
கவிதைகள்
அணிந்துரை
முனைவர் ச. அகத்தியலிங்கம்*
--------------------------------
தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்புத் துறைத்துணை இயக்குநர் கவிஞர்கோ கோவை. இளஞ்சேரன் எழுதிய கோவை. இளஞ்சேரன். கவிதைகள்' என்ற கவிதை நூலைப் படித்து மகிழ்ந்தேன்.
நல்ல கவிதை உணர்வும், உள்ளத்தைத் தொடும் உணர்ச்சிகளும் பொங்கக் கவிதைகள் அமைந்திருப்பது எனக்குப் பெருமையைத் தருகிறது.
இதுபோன்றே பாடுபொருள்களும் சிறந்த பொருள்களாக அமைந்துள்ளன. 'தமிழா கேள்!”, எவன் தமிழன்? கேட்ட தாய்', 'பண்பு அடையாளச் சின்னம் 'தைத்திங்கள்' முதலிய தலைப்பில் வரும் கவிதைகளில் காணப்படும் பாடுபொருள்கள் சிறந்து விளங்குகின்றன.
பாரதியைப் பற்றி நான் குறிப்பிடும்போது அவர் கவிதைகள் நம் உள்ளத்தைத் தொடுவதற்குக் காரணம் அவர் கையாளும் உத்திகள் மட்டுமல்ல, அவற்றில் காணப்படும் உணர்வுகள் மட்டுமல்ல, பாடுபொருள்களும் நம் சிந்தனைக்கு உகந்தனவாப் இருக்கின்றன எனக் குறிப்பிடுவேன்.
* துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
[5]<noinclude></noinclude>
a3dbtj0m6absjwsoo1zbhwfz8b8630c
பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/9
250
26293
1436704
660829
2022-08-03T15:27:28Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sruthi ramadass" /></noinclude> கோவை, இளஞ்சேரன்
இதுபோன்றே கவிஞர் கோவை. இளஞ்சேரன் கவிதைகள் காணப்படும் பாடுபொருள்களும் சிறந்து வளங்குகின்றன.
பாரதியைப் பற்றிக் குறிப்பிடும்போது,
"நெஞ்சக் கூட்டை நெகிழ்த்து நிறைந்த
செஞ்சொற் கவியின் செங்கோல் வேந்தே"
---என்று தமது கவிதை வரிகளில் காட்டும் உணர்வு நெஞ்சைத் தொடுகிறது. இத்தகைய சிறப்பான கவிதைக் கூறுகளை இந்நூலில் பல இடங்களில் காண முடிகிறது.
இனிய எளிய தமிழில் இதயங்கவரும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இக்கவிதைகள் நிச்சயமாகத் தமிழ் உலகில் வரவேற்கப்படும் என நம்புகின்றேன்.
பல நூல்களை எழுதி வெற்றிபெற்ற இக்கவிஞரின் இக்கவிதை நூலையும் தமிழ் மக்கள் படித்து இன்புறுவார்களாக
திரு கோவை. இளஞ்சேரன் மேலும் மேலும் இத்தகைய கவிதை நூல்கள் பல படைத்துத் தமிழுக்கு வளம் சேர்க்க என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் உரியன.
தமிழ்ப் பல்கலைக்கழகம் (ஒ-ம்)ச.அகத்தியலிங்கம்
தஞ்சாவூர்
[6]<noinclude></noinclude>
k508szfqu7b65buflae7ztbddpy76ud
பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/187
250
26645
1436654
661006
2022-08-03T12:44:00Z
கார்தமிழ்
6586
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="கார்தமிழ்" /></noinclude>கவிதைகள்
பிஞ்சுள்ளம் இங்கேதான் பாயக் காண்போம்;
பேயுள்ளம் இங்கேதான் ஓயக் காண்போம்;
நெஞ்சுள்ள உயிரினத்தை நேரே காண்போம்;
நிறைவுள்ள முகமதிகள் ஊரக் காண்போம்;
நஞ்சுள்ளம் இங்கேதான் நழுவக் காண்போம்;
நலிவுள்ளம் தன்குறைகள் நசுங்கக் காண்போம்;
குஞ்சுள்ள கூடிதனைக் கூடிக் காப்போம்;
குஞ்சுகள் பின் கூடுவிட்டால் நாட்டைக் காக்கும்.
250
காவிரியின் நன்னீரில் கழிவு நீரே
கலந்துவிடின் கடுநோய்கள் விரிதல் போன்றே
பூவிரியும் சோலையெனும் பள்ளிக் குள்ளே
புன்குரங்காம் இனத்திமிர்தான் புகுந்து விட்டால்
தீவிரியும், உடல்விரியும், விரியும் தீமை
திகில்விரியும், பழிவிரியும்; விரியலாமோ?
பாவிரியும் பள்ளியில்பேய் விரியா வண்ணம்
பயன்விளையும் சூளுரை நாம் விரிக்க வேண்டும்.
25|| (எண்சீர்
ஆசிரிய விருத்தங்கள்)
j43<noinclude></noinclude>
fywbtv4mko5pwopy7ejxcc1rkd101fw
1436655
1436654
2022-08-03T12:45:44Z
கார்தமிழ்
6586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="கார்தமிழ்" /></noinclude>கவிதைகள்
<poem>
பிஞ்சுள்ளம் இங்கேதான் பாயக் காண்போம்;
பேயுள்ளம் இங்கேதான் ஓயக் காண்போம்;
நெஞ்சுள்ள உயிரினத்தை நேரே காண்போம்;
நிறைவுள்ள முகமதிகள் ஊரக் காண்போம்;
நஞ்சுள்ளம் இங்கேதான் நழுவக் காண்போம்;
நலிவுள்ளம் தன்குறைகள் நசுங்கக் காண்போம்;
குஞ்சுள்ள கூடிதனைக் கூடிக் காப்போம்;
குஞ்சுகள் பின் கூடுவிட்டால் நாட்டைக் காக்கும்.
250
காவிரியின் நன்னீரில் கழிவு நீரே
கலந்துவிடின் கடுநோய்கள் விரிதல் போன்றே
பூவிரியும் சோலையெனும் பள்ளிக் குள்ளே
புன்குரங்காம் இனத்திமிர்தான் புகுந்து விட்டால்
தீவிரியும், உடல்விரியும், விரியும் தீமை
திகில்விரியும், பழிவிரியும்; விரியலாமோ?
பாவிரியும் பள்ளியில்பேய் விரியா வண்ணம்
பயன்விளையும் சூளுரை நாம் விரிக்க வேண்டும்.</poem>
25|| (எண்சீர்
ஆசிரிய விருத்தங்கள்)
j43<noinclude></noinclude>
px88z7efvrnhvpvgp98wm6hirlyaa2q
1436660
1436655
2022-08-03T12:53:08Z
கார்தமிழ்
6586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="கார்தமிழ்" /></noinclude>கவிதைகள்
<poem>
பிஞ்சுள்ளம் இங்கேதான் பாயக் காண்போம்;
பேயுள்ளம் இங்கேதான் ஓயக் காண்போம்;
நெஞ்சுள்ள உயிரினத்தை நேரே காண்போம்;
நிறைவுள்ள முகமதிகள் ஊரக் காண்போம்;
நஞ்சுள்ளம் இங்கேதான் நழுவக் காண்போம்;
நலிவுள்ளம் தன்குறைகள் நசுங்கக் காண்போம்;
குஞ்சுள்ள கூடிதனைக் கூடிக் காப்போம்;
குஞ்சுகள் பின் கூடுவிட்டால் நாட்டைக் காக்கும்.
250
காவிரியின் நன்னீரில் கழிவு நீரே
கலந்துவிடின் கடுநோய்கள் விரிதல் போன்றே
பூவிரியும் சோலையெனும் பள்ளிக் குள்ளே
புன்குரங்காம் இனத்திமிர்தான் புகுந்து விட்டால்
தீவிரியும், உடல்விரியும், விரியும் தீமை
திகில்விரியும், பழிவிரியும்; விரியலாமோ?
பாவிரியும் பள்ளியில்பேய் விரியா வண்ணம்
பயன்விளையும் சூளுரை நாம் விரிக்க வேண்டும்.</poem>
25|| (எண்சீர்
ஆசிரிய விருத்தங்கள்)
j43<noinclude></noinclude>
b340sly8d73uajh51ida2bigk4yda7p
1436661
1436660
2022-08-03T12:54:30Z
கார்தமிழ்
6586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="கார்தமிழ்" /></noinclude>கவிதைகள்
<poem>
பிஞ்சுள்ளம் இங்கேதான் பாயக் காண்போம்;
::பேயுள்ளம் இங்கேதான் ஓயக் காண்போம்;
நெஞ்சுள்ள உயிரினத்தை நேரே காண்போம்;
::நிறைவுள்ள முகமதிகள் ஊரக் காண்போம்;
நஞ்சுள்ளம் இங்கேதான் நழுவக் காண்போம்;
::நலிவுள்ளம் தன்குறைகள் நசுங்கக் காண்போம்;
குஞ்சுள்ள கூடிதனைக் கூடிக் காப்போம்;
::குஞ்சுகள் பின் கூடுவிட்டால் நாட்டைக் காக்கும்.
250
காவிரியின் நன்னீரில் கழிவு நீரே
கலந்துவிடின் கடுநோய்கள் விரிதல் போன்றே
பூவிரியும் சோலையெனும் பள்ளிக் குள்ளே
புன்குரங்காம் இனத்திமிர்தான் புகுந்து விட்டால்
தீவிரியும், உடல்விரியும், விரியும் தீமை
திகில்விரியும், பழிவிரியும்; விரியலாமோ?
பாவிரியும் பள்ளியில்பேய் விரியா வண்ணம்
பயன்விளையும் சூளுரை நாம் விரிக்க வேண்டும்.</poem>
25|| (எண்சீர்
ஆசிரிய விருத்தங்கள்)
j43<noinclude></noinclude>
p35pv3i3qdagtn4w7ysz5qb00npf0yd
1436662
1436661
2022-08-03T12:55:18Z
கார்தமிழ்
6586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="கார்தமிழ்" /></noinclude>கவிதைகள்
<poem>
பிஞ்சுள்ளம் இங்கேதான் பாயக் காண்போம்;
::பேயுள்ளம் இங்கேதான் ஓயக் காண்போம்;
நெஞ்சுள்ள உயிரினத்தை நேரே காண்போம்;
::நிறைவுள்ள முகமதிகள் ஊரக் காண்போம்;
நஞ்சுள்ளம் இங்கேதான் நழுவக் காண்போம்;
::நலிவுள்ளம் தன்குறைகள் நசுங்கக் காண்போம்;
குஞ்சுள்ள கூடிதனைக் கூடிக் காப்போம்;
::குஞ்சுகள் பின் கூடுவிட்டால் நாட்டைக் காக்கும்.
250
காவிரியின் நன்னீரில் கழிவு நீரே
::கலந்துவிடின் கடுநோய்கள் விரிதல் போன்றே
பூவிரியும் சோலையெனும் பள்ளிக் குள்ளே
::புன்குரங்காம் இனத்திமிர்தான் புகுந்து விட்டால்
தீவிரியும், உடல்விரியும், விரியும் தீமை
::திகில்விரியும், பழிவிரியும்; விரியலாமோ?
பாவிரியும் பள்ளியில்பேய் விரியா வண்ணம்
::பயன்விளையும் சூளுரை நாம் விரிக்க வேண்டும்.</poem>
25|| (எண்சீர்
ஆசிரிய விருத்தங்கள்)
j43<noinclude></noinclude>
tcq9uipho2pzxft26uvqk6ofe0cndki
1436664
1436662
2022-08-03T12:57:40Z
கார்தமிழ்
6586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="கார்தமிழ்" /></noinclude>கவிதைகள்
<poem>
பிஞ்சுள்ளம் இங்கேதான் பாயக் காண்போம்;
::பேயுள்ளம் இங்கேதான் ஓயக் காண்போம்;
நெஞ்சுள்ள உயிரினத்தை நேரே காண்போம்;
::நிறைவுள்ள முகமதிகள் ஊரக் காண்போம்;
நஞ்சுள்ளம் இங்கேதான் நழுவக் காண்போம்;
::நலிவுள்ளம் தன்குறைகள் நசுங்கக் காண்போம்;
குஞ்சுள்ள கூடிதனைக் கூடிக் காப்போம்;
::குஞ்சுகள் பின் கூடுவிட்டால் நாட்டைக் காக்கும்.
{{Right|250}}
காவிரியின் நன்னீரில் கழிவு நீரே
::கலந்துவிடின் கடுநோய்கள் விரிதல் போன்றே
பூவிரியும் சோலையெனும் பள்ளிக் குள்ளே
::புன்குரங்காம் இனத்திமிர்தான் புகுந்து விட்டால்
தீவிரியும், உடல்விரியும், விரியும் தீமை
::திகில்விரியும், பழிவிரியும்; விரியலாமோ?
பாவிரியும் பள்ளியில்பேய் விரியா வண்ணம்
::பயன்விளையும் சூளுரை நாம் விரிக்க வேண்டும்.</poem>
{{Right|251}}
(எண்சீர்
ஆசிரிய விருத்தங்கள்)
j43<noinclude></noinclude>
r7d5tmkjbzk496n1qbbfmetm582m4el
1436665
1436664
2022-08-03T13:00:05Z
கார்தமிழ்
6586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="கார்தமிழ்" /></noinclude>கவிதைகள்
<poem>
பிஞ்சுள்ளம் இங்கேதான் பாயக் காண்போம்;
::பேயுள்ளம் இங்கேதான் ஓயக் காண்போம்;
நெஞ்சுள்ள உயிரினத்தை நேரே காண்போம்;
::நிறைவுள்ள முகமதிகள் ஊரக் காண்போம்;
நஞ்சுள்ளம் இங்கேதான் நழுவக் காண்போம்;
::நலிவுள்ளம் தன்குறைகள் நசுங்கக் காண்போம்;
குஞ்சுள்ள கூடிதனைக் கூடிக் காப்போம்;
::குஞ்சுகள் பின் கூடுவிட்டால் நாட்டைக் காக்கும்.
{{Gap2}}{{gap2}}250
காவிரியின் நன்னீரில் கழிவு நீரே
::கலந்துவிடின் கடுநோய்கள் விரிதல் போன்றே
பூவிரியும் சோலையெனும் பள்ளிக் குள்ளே
::புன்குரங்காம் இனத்திமிர்தான் புகுந்து விட்டால்
தீவிரியும், உடல்விரியும், விரியும் தீமை
::திகில்விரியும், பழிவிரியும்; விரியலாமோ?
பாவிரியும் பள்ளியில்பேய் விரியா வண்ணம்
::பயன்விளையும் சூளுரை நாம் விரிக்க வேண்டும்.</poem>
{{Gap2}}{{gap2}}251
{{Gap2}}{{gap2}}(எண்சீர்
{{Gap2}}{{gap2}}ஆசிரிய விருத்தங்கள்)
143<noinclude></noinclude>
svv63g2j461cbv0w0eu4xvexparohhb
பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/224
250
103100
1436825
924425
2022-08-04T11:07:18Z
Manjuamj
11458
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Manjuamj" /></noinclude>குயில்
<poem>தேன்குழைத்து வெண்ணிலவு
தென்றலிலே வீசியதோ
தெள்ளமுதம் களிமிகுந்து
திசையெல்லாம் பொங்கியதோ
வான்செழித்துப் பூத்திருந்த
வண்ணமணித் தாரகைகள்
மாமதியின் மதுமயக்கில்
வளரிசையாய்ப் பொழிந்தனவோ
ஊன்குழையக் குரலெடுத்து
உயிர்தழைய மிதந்துவரும்
உன்காதல் தனிப்பாட்டிற்
குவமைசொல மொழியுண்டோ
மீன்சுழித்த நதிக்கரையில்
வெண்கொழித்த மணற்பரப்பில்
மெல்லநடந் தமர்ந்த வென்றன்
விழிக்கெட்டாப் பொழிற்குயிலே
உலகத்துச் சிறுமையிலே
உளம்வாடி ஏங்கிவந்தேன்
உன்னிதயக் கிளர்ச்சியிலே
ஒன்றியுனை வாழ்த்துகின்றேன்
பலகற்றும் உளம் விரியாப்
பாமரராய் அருளன்புப் </poem>
226<noinclude></noinclude>
0dlm68ki2lbycn6jyl400tripwf72s9
1436826
1436825
2022-08-04T11:09:08Z
Manjuamj
11458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Manjuamj" /></noinclude>{{xxx-larger|குயில்}}
<poem>தேன்குழைத்து வெண்ணிலவு
தென்றலிலே வீசியதோ
தெள்ளமுதம் களிமிகுந்து
திசையெல்லாம் பொங்கியதோ
வான்செழித்துப் பூத்திருந்த
வண்ணமணித் தாரகைகள்
மாமதியின் மதுமயக்கில்
வளரிசையாய்ப் பொழிந்தனவோ
ஊன்குழையக் குரலெடுத்து
உயிர்தழைய மிதந்துவரும்
உன்காதல் தனிப்பாட்டிற்
குவமைசொல மொழியுண்டோ
மீன்சுழித்த நதிக்கரையில்
வெண்கொழித்த மணற்பரப்பில்
மெல்லநடந் தமர்ந்த வென்றன்
விழிக்கெட்டாப் பொழிற்குயிலே
உலகத்துச் சிறுமையிலே
உளம்வாடி ஏங்கிவந்தேன்
உன்னிதயக் கிளர்ச்சியிலே
ஒன்றியுனை வாழ்த்துகின்றேன்
பலகற்றும் உளம் விரியாப்
பாமரராய் அருளன்புப் </poem>
226<noinclude></noinclude>
o6yxbitnlxm0qdvzrz92ao7lgp0oss4
1436828
1436826
2022-08-04T11:10:30Z
Manjuamj
11458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Manjuamj" /></noinclude>{{xxx-larger|குயில்}}
<poem>தேன்குழைத்து வெண்ணிலவு
::தென்றலிலே வீசியதோ
தெள்ளமுதம் களிமிகுந்து
::திசையெல்லாம் பொங்கியதோ
வான்செழித்துப் பூத்திருந்த
::வண்ணமணித் தாரகைகள்
மாமதியின் மதுமயக்கில்
::வளரிசையாய்ப் பொழிந்தனவோ
ஊன்குழையக் குரலெடுத்து
::உயிர்தழைய மிதந்துவரும்
உன்காதல் தனிப்பாட்டிற்
::குவமைசொல மொழியுண்டோ
மீன்சுழித்த நதிக்கரையில்
::வெண்கொழித்த மணற்பரப்பில்
மெல்லநடந் தமர்ந்த வென்றன்
::விழிக்கெட்டாப் பொழிற்குயிலே
உலகத்துச் சிறுமையிலே
::உளம்வாடி ஏங்கிவந்தேன்
உன்னிதயக் கிளர்ச்சியிலே
::ஒன்றியுனை வாழ்த்துகின்றேன்
பலகற்றும் உளம் விரியாப்
::பாமரராய் அருளன்புப் </poem>
226<noinclude></noinclude>
gv2yt5l2au0is7uta4vbnz2wmndgl7e
1436829
1436828
2022-08-04T11:11:00Z
Manjuamj
11458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Manjuamj" /></noinclude>{{xxx-larger|குயில்}}
<poem>தேன்குழைத்து வெண்ணிலவு
::தென்றலிலே வீசியதோ
தெள்ளமுதம் களிமிகுந்து
::திசையெல்லாம் பொங்கியதோ
வான்செழித்துப் பூத்திருந்த
::வண்ணமணித் தாரகைகள்
மாமதியின் மதுமயக்கில்
::வளரிசையாய்ப் பொழிந்தனவோ
ஊன்குழையக் குரலெடுத்து
::உயிர்தழைய மிதந்துவரும்
உன்காதல் தனிப்பாட்டிற்
::குவமைசொல மொழியுண்டோ
மீன்சுழித்த நதிக்கரையில்
::வெண்கொழித்த மணற்பரப்பில்
மெல்லநடந் தமர்ந்த வென்றன்
::விழிக்கெட்டாப் பொழிற்குயிலே
உலகத்துச் சிறுமையிலே
::உளம்வாடி ஏங்கிவந்தேன்
உன்னிதயக் கிளர்ச்சியிலே
::ஒன்றியுனை வாழ்த்துகின்றேன்
பலகற்றும் உளம் விரியாப்
::பாமரராய் அருளன்புப் </poem>
{{center|226}}<noinclude></noinclude>
5hbbx086xcsrm0tp2367nuqbyb7godu
பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/251
250
103194
1436830
924455
2022-08-04T11:17:18Z
Kowsalyahcc
11457
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Kowsalyahcc" /></noinclude>{{xxx-larger|மலர்}}
<poem>எட்டிப் பறித்தாய் எழில்நாசி மனம் நுகர்ந்தாய்
அட்டக் கருங்கூந்தல் அணிசெய்ய வைத்துப்பின்
வீசி எறிந்தாய் மிகவாடிச் சருகாகித்
தேசு குறைந்தேன் தெருப்புழுதி மிதிபட்டேன்
என்றாலும்
மெல்விரலில் நீ தொட்ட விஞ்சையினை எண்ணியெண்ணி
உள்வளரும் உவகையிலே உயிர்தழைக்கும் திருவுடையேன்.</poem><noinclude></noinclude>
bv4lptgox37dncd3iridr2enuws4bt7
1436831
1436830
2022-08-04T11:17:45Z
Kowsalyahcc
11457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Kowsalyahcc" /></noinclude>{{center|{{xxx-larger|மலர்}}}}
<poem>எட்டிப் பறித்தாய் எழில்நாசி மனம் நுகர்ந்தாய்
அட்டக் கருங்கூந்தல் அணிசெய்ய வைத்துப்பின்
வீசி எறிந்தாய் மிகவாடிச் சருகாகித்
தேசு குறைந்தேன் தெருப்புழுதி மிதிபட்டேன்
என்றாலும்
மெல்விரலில் நீ தொட்ட விஞ்சையினை எண்ணியெண்ணி
உள்வளரும் உவகையிலே உயிர்தழைக்கும் திருவுடையேன்.</poem><noinclude></noinclude>
e2gt9ynmq5gavjgt1umshpmmjffzawo
பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/5
250
178742
1436663
522369
2022-08-03T12:56:43Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sruthi ramadass" /></noinclude>காப்பிய ஆசிரியரின் கருத்துரை
இரட்டைக் காப்பியங்கள் :
இரட்டைக் காப்பியங்கள் எனப்படும் சிலப்பதிகாரமும் மணி மேகலையும் தமிழ்க் காப்பியங்கட்குள் மிகவும் சிறந்தனவாகப் போற்றப்பெறுகின்றன. நூற் கதையினைத் தொகுத்துக் கூறும் "பதிகம்' என்னும் பகுதியும் முப்பது காதைகளும் இவற்றில் உள்ளன; நூல் நடை, அக்காலத்துக்கேற்ப ஓரளவு கடினமாக உள்ளது. மணிமேகலை ஆசிரியப்பாவால் ஆனது; சிலம்பில் ஆசிரியத்தினிடையே வேறினப்பாக்களும் உரைநடையும் விரவி புள்ளன. இந்த இரட்டைக் காப்பியங்களில், நம்பத்தகாததணிக்கை (Censor) செய்யவேண்டிய-பல செய்திகள் உள்ளன; சமயம் பரப்பும் நோக்கம் இதற்குக் காரணமாயிருக்கலாம். எப்படியோ, இவை சாலவும் பாராட்டப்பெறுகின்றன.
கான மயிலாட:
கான மயில் ஆடியதைக் கண்ட வான்கோழி தானும் ஆடியதைப்போல், யானும் 'அம்பிகாபதி காதல் காப்பியம்' என்னும் இந்த நூலை எழுதலானேன். இதிலும், பதிகம்-வாழ்த்துப் பகுதி-முப்பது காதைகள் ஆகியவை முறையே உள.
கதைச் சீர்திருத்தம் :
பல் நூல்களில் உள்ள கதைப் பகுதிகள் நம்பத்தக்கனவாயில்லை; செவிவழிச் செய்தியைத் தவிரத் தக்க சான்றில்லை. அம்பிகாபதி வரலாறும் இதற்கு விதிவிலக்கு அன்று. எனவே, அம்பிகாபதி வரலாற்றில் போதிய சீர்திருத்தம் செய்து, ஓரளவேனும் பகுத்தறிவுக்குப் பொருந்த யான் நூலினை யாத் துள்ளேன்.<noinclude></noinclude>
7ecngjpwvp7vw6yj5qmxnnzvktc12h4
பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/7
250
178747
1436669
522371
2022-08-03T13:13:51Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sruthi ramadass" /></noinclude>காப்பிய ஆசிரியரின் கருத்துரை 5
இரண்டு பாடல்களைத் தவிர, மற்றவை என் சொந்தக் கற்பனைப் பாடல்களே.
படிப்பினைகள் :
மக்களினம் அறிந்து பின்பற்றவேண்டிய படிப்பினைகள் பல, இந் நூலில் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளன. இந்தப் படிப் பினைகளைப் பின்பற்றின் பயன்பெறுவது உறுதி. இப் படிப் பினைகள் அமைந்துள்ள பகுதிகளை, பிற்காலத்தில், பாடநூல் குழுவினர், பாட நூல்களில் சேர்த்துப் பயனுறுத்தலாம்.
உரைநடை முன்னுரை:
இஃது செய்யுள் நூலா யிருப்பினும், என்னல் செய்யுட் புகுதிகள் பின்னல் நிரம்ப எழுதப்பெற்றிருத்தலின், உரை நடையும் கலந்ததாக இருக்கவேண்டும் எனக் கருதியே, இந்த முன்னுரையை உரைநடையில் எழுதலானேன்.
உடல் நிலை :
மூளைக் கட்டி (Brain Tumour), உடலை இயக்குவதற்கு மிகவும் இன்றியமையாததான `பிட்யூடரி சுரப்பி` (Pituitary Gland) ஒழுங்காக இயங்காமை ஆகியவற்ருல் சோர்வு, களைப்பு, செயலற்ற நிலை, தலைவலி, மயக்கம், கண் திறந்து பார்க்க வியலாமை முதலிய தொல்லைகள் எனக்கு எப்போதும் உண்டு. இக் காப்பியத்தைத் தொடங்கி முடிப்பதற்குள், இடையிடையே, செயலற்ற நிலையும் மயக்கமும் பலமுறை ஏற்பட்டதுண்டு. முற்றிலும் சயலற்றுப் போகுமுன்பே அல்லது இறப்பு நெருங்குமுன்பே, இக் காப்பியத்தை எப்படியாவது விரைந்து முடித்துவிட வேண்டுமெனக் கருதிக் கண்ணை மூடிக்கொண்டே விரைந்து விரைந்து எழுதி நூலை ஒருவாறு முடித்துள்ளேன். என் குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் ஒன்றும் எழுதவேண்டா எனப் பலமுறை மறித்துத் தடுத்தும் எப்படியோ எழுதி முடித்துவிட்டேன்.உடல்நிலை நன்ருயிருந்திருப்பின், இன்னும் ஆர அமர எண்ணி இந்நூலினை யாத்திருக்கலாம்.<noinclude></noinclude>
jnp77c0b2o6gwt3490rmy1cxd74fnur
பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/8
250
178750
1436676
522372
2022-08-03T13:37:03Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sruthi ramadass" /></noinclude>6 அம்பிகாபதி காதல் காப்பியம்
இயற்கவி :
இந்நூலில் எனது பெயருக்கு முன் `இயற்கவி' என்னும் பட்டத்தைச் சேர்த்துள்ளேன். 1951ஆம் ஆண்டு புதுச்சேரிக் கல்விக் கழகத்தின் வெள்ளி விழாவின்போது, என்னல் எழுதி அரங்கேற்ற்ம் செய்யப்பெற்ற `செந்தமிழ் ஆற்றுப்பட்டை` என்னும் நூலைப் பாராட்டி நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரால் பரிந்துரைக்கப் பெற்ற இந்த இயற்கவி' என்னும் பட்டம், புதுவைக் கல்விக் கழகத்தால் எனக்கு அளிக்கப்பெற்றது. இதற்குச் சான்ருக, பாரதியாரின் பரிந்துரைப் பாடலையும் கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்புச் சான்றிதழையும் பின்னல் சேர்த்துள்ளேன். யான் இதுவரையும் வேறு எந்த நூலிலும் இதனைப் பயன்படுத்திக் கொண்டதில்லையாதலின் இங்கே இதனைத் தெரிவிக்கலானேன். காப்பியமாயிருத்தலின், இந்தப் பழைய பட்டத்தை இந்நூலில் பயன்படுத்தியுள்ளேன்.
அருஞ்சொற்ப் பொருள் :
போதிய அளவு இலக்கியப் பயிற்சியில்லாதாரும் பொருள் புரிந்து படிப்பதற்கு உதவும் வகையில், யானே, அருஞ்சொற் கட்குப் பொருள் தந்துள்ளேன். சில இடங்களில் தொடர் விளக்கமும் முழு அடிகளின் விளக்கமும் தரப்பெற்றிருக்கும்.
நன்றியுரை:
இந்நூலினை நன்முறையில் அச்சேற்றி வெளியிட்டு விற்பனைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட-தமிழ் வளர்க்கும், தகைமைசால் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்க்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன்.
சுந்தர சணமுகன்<noinclude></noinclude>
0a7w3p9q8uvp93lxiji2bc3v9s11blf
பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/9
250
178752
1436680
522373
2022-08-03T13:55:27Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sruthi ramadass" /></noinclude>"செந்தமிழ் ஆற்றுப் படை”
சிறப்புப் பாயிரம்
பேராசிரியர், நீதிவாதி, நாவலர், இளசைக் கிழார், உயர்திரு ச. சோம சுந்தர பாரதியார், M. A., B. L.
அவர்கள் அருளியது :
"சுதை இயற்கவி சுந்தர சண்முகர்
புதுவைப் பாவலர் புதிது புனைந்துள அதுலச் செந்தமிழ் ஆற்றுப் படை'வெகு மதுர மார்தமிழ் வாய்மைக் கவிதையாம் ;
சதுரம் வாய்ந்தது தமிழொடும் வாழ்கவே."
குறிப்பு : சுதை - அமிழ்து. அதுலம் - இணையின்மை. மதுர கவி - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனக் கவி
நான்கு வகையுள் ஒன்று.
நாவலர், ச. சோமசுந்தர பாரதி
(கையொப்பம்)
குறிப்பு : 'அம்பிகாபதி காதல் காப்பியம்` நூலின் ஆசிரியர் சுந்தர சண்முகனருக்கு அளிக்க, இயற்கவி' என்னும் சிறப்புப் பட்டம் நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரால் பரிந்துரைக்கப்பெற்றது என்பதற்குச் சான்ருக மேலுள்ள பகுதி தரப்பெற்றுள்ளது. ஆசிரியருக்கு இந்தப் பட்டத்தைப் புதுச்சேரி கல்விக் கழகம் அளித்ததை அறிவிக்கும் சிறப்புப் பட்டமளிப்புச் சான்றிதழ் அடுத்த பக்கத்தில் தரப் பெற்றுள்ளது.<noinclude></noinclude>
icuhu0ymowtb07r9xwx8jtd2w005zvp
பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/10
250
178754
1436681
522374
2022-08-03T14:02:41Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sruthi ramadass" /></noinclude> கல்விக் கழகம், புதுச்சேரி
சிறப்புப் பட்டமளிப்புச் சான்றிதழ்
புதுச்சேரியில் 1951ஆம் ஆண்டு நடைபெற்ற புதுவைக் கல்விக் கழகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் அரங்கேற்றம் செய்யப்பெற்ற செந்தமிழ் ஆற்றுப் படிை என்னும் சீரிய செய்யுள் நூலின் ஆசிரிய ராகிய புலவர் சுந்தர சண்முகனுர் அவர்களின் கவி வன்மையைப் பாராட்டி, பேராசிரியர் நாவலர் ச. சோமசுந்தர பாதியர், M.A., B.L. அவர்களால் சூட்டப் பெற்ற 'இயற்கவி' என்னும் சிறப்புப் பட்டம் சுந்தர சண்முககுருக்கு வழங்கப் பெற்றதற்கு இது சான்றிதழாகும்.
(கையொப்பம்)
புதுச்சேரி ரா. தேசிகன் கர-ஆணி (ரா. தேசிகன்) 1951 அமைச்சர்,
கல்விக் கழகம்.<noinclude></noinclude>
1wvhb6g8myuxdy3l14btdxm5gejbsjz
பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/11
250
178757
1436682
522375
2022-08-03T14:09:51Z
Sruthi ramadass
11436
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Sruthi ramadass" /></noinclude>பொருளடக்கம்
பக்கம் காலமும் கதை மாந்தரும் 10 கபதிகம் 17 வாழ்த்துப் பகுதி 20 நாடு நகர் நலங் கூறு காதை 22 காதலர் காட்சிக் காதை 29 அரசன் அம்பிகாபதியை அழைத்த காதை ம்பர் மகனைக் கடிந்த காதை 39 அமைச்சர் மகனின் சூழ்ச்சிக்காதை 44 தாரகை அமராவதியொடு சூழ்ந்த காதை 50 அம்பிகாபதிக்கு மடல் வந்த காதை 5彙 அமைச்சன் குடும்பொடு சூழ்ந்த காதை 62 காதலர் உரையாடு காதை 苍5 அமைச்சன் அரசளுெடு சூழ்ந்த காதை 7盘 அரசனும் அமைச்சனும் ஆய்வு செய்த காதை 穹垒 அரசன் அமைச்சனை அழைத்த காதை 8 காதலர் பாராட்டுக் காதை 8垒 அமராவதி பெற்ருேரொடு அளவளாவிய காதை 92 கம்பரும் நண்பரும் உலாப் போந்த காதை 8& காதலர்கள் களிப்புறுTஉம் காதை 1இல் அம்பிகாபதிக்குக் கண்ணனர் அறிவுறுத்திய காதை 1க்ே காதலர்கள் கலந்து மகிழ்ந்த காதை 12.4 வேந்தன் ஊரலர் உணர்ந்த காதை 董器荃 வேந்தன் புலவோர்க்கு விருந்துசெய் காதை £3& அம்பிகாபதிக்குக் கம்பரின் அறிவுறுTஉக் காதை 147 ஆரப் பூச்சால் அரசன் ஆய்வு செய்த காதை f;3 அம்பிகாபதியைக் கொல்ல அரசன் சூழ்ந்த காதை 158 கட்டுத் தறி கவி பாடித் தந்த காதை - í6፰ அம்பிகாபதியும் சிம்மனும் அமர் புரிந்த காதை 167 அம்பிகாபதி கடவுள் பாடல் பாடிய காதை 芷星 அம்பிகாபதி சிறையில் அடைபட்ட காதை £83 கடவுள் வழிபாட்டுக் காதை £9 f அனைவரும் ஆற்ருது அரற்றிய காதை 20:2 அமராவதி மணந்த அருமைக் காதை 2 #2<noinclude></noinclude>
jxcasqp0si83pxntno8431hjf8r48od
பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/362
250
234440
1436712
1274677
2022-08-03T17:23:04Z
Dr.Benjamin.jebaraj
8088
/* Validated */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Dr.Benjamin.jebaraj" />{{rh| || திருநெல்வேலி சரித்திரம் {{gap}}354 }}</noinclude>
அத்தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் செய்வதும் அதைவிடக் கடினமா யிருந்தது. (அடே! ந.ச) எனவே இந்த நிலை மிகவும் அலுப்பும் அவலமும் நிறைந்த பெரும் போராக இருந்தது. எங்களுக்கு நாட்டின் ஒரு கோடியிலிருந்து வரவேண்டிய உணவுசேமிப்புகளும், வேலையாட்கள் கூட்டமும் வந்து சேர்வது மிக அரிதாயிருந்தது. இறுதியில் மொத்தப் படையும் சென்று பாதுகாப்பு அளித்து எங்களுக்குத் தேவையானவற்றைக் கொண்டு வர வேண்டியதாயிற்று.
காட்டுவழியில் பாதையமைத்துக் காளையார்கோயிலை அடையச் செய்ய இந்த அருமுயற்சியில் ஒரு முழு மாதமும் கழிந்தது. ஜெனரல் வெல்ஷ் அதைப் பற்றிக் கூறுவதாவது:
“இன்று ஆகஸ்டு 30 ஆம் தேதி, சிறுவயல் பக்கத்திலிருந்து காளையார் கோயிலை அடையச் செய்த முயற்சிகளைக் கைவிடும்படி தீர்மானிக்கப்பட்டது. அதைக்கேட்டவுடன் எங்கள் வீரநண்பர்கள் பலரின் இடுகாடாய் (ஐயோ! - ந.ச.) அமைந்த அந்த இடத்தைவிட்டுச் செல்ல நாங்கள் ஒருமனதாய்ப் பெரு மகிழ்ச்சி எய்தினோம். எதிர்ப் புறத்திலிருந்து கிடைத்த வசதிகளை நோக்க நாங்கள் ஒரு முழு மாதமும் பட்ட உழைப்பை விட்டுவிட்டுப் போவதால் ஏற்படும் மான இழப்பைக் கூட மறந்து விட்டோம். எங்கள் படைவீடு நோயாளிகள் வீடாயிற்று; பலர் வயிற்றுப் போக்காலும் வயிற்றுக் கடுப்பாலும் துன்பப்பட்டனர். இந்த அசுத்தமான நோயினால் அதிகாரிகளும் வீரர்களும் மாண்டனர். திடநலமுடன் மகிழ்வாக இருந்தவர்கள் கூட மனதில் நோய்க் கலக்க முடையவராய் அத்தகைய படை வீட்டில் தங்கியிருக்க விருப்பமின்றி இருந்தனர். அங்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையான அடர்ந்த காடுகளே இருந்தன. விடாமல் மறைந்து தங்கித் தாக்கும் கோழைகளால் நாங்கள் எப்பொழுதும் சூழப்பட்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் அவர்களைத் தாக்கியபோதிலும் அவர்கள் தப்பித்துக் கொண்டு வெற்றியுடன் எங்களை முழுவதும் சூழ்ந்து கொள்வார்கள். எனவே நாங்கள் ஒரு கடிதத்தையும் வெளியிலிருந்து பெற முடிவதில்லை. வெளியே இருக்கும் ஒருவருக்கு அனுப்பவும் முடிவதில்லை. அருகேயிருந்த பாளையங் கோட்டையிலிருந்தே ஒரு மாதமாக எவ்வித செய்தியும் வராதிருந்தது. அவர்களது இருப்பிடத்தைக் கண்டறிய பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் ஒவ்வொரு முயற்சியும் பயனற்றுப் போயிற்று என்று நான் நம்புகிறேன். எனக்கு நண்பனான பாளையக்காரன் ஒருவனுக்கு முன் பணமாக ஐந்து பகோடாக்களைக் கொடுத்து ஒரு கடிதம் கொடுத்தனுப்பினேன். பாளையக்கார மக்களையும் அந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் (இடுக்கு முடுக்குகளையும்) அறிந்தவனான அவன்,<noinclude></noinclude>
4x6h0v06dfmmejanodrg0qemgimt0xd
பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/363
250
234443
1436713
1274678
2022-08-03T17:26:39Z
Dr.Benjamin.jebaraj
8088
/* Validated */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Dr.Benjamin.jebaraj" />{{rh| 355 {{gap}} கால்டுவெல் | | }}</noinclude>
கடிதத்தைக் கொண்டு செல்ல முன்வந்தான். அக்கடிதத்தை உரியவரிடம் சேர்த்த பின் மேலும் ஐந்து பகோடாக்களை அவன் அவர்களிடமிருந்து பெறுவது என்றும், ஆக மொத்தத்தில் நான்கு பவுன் மதிப்புடைய கூலி அவனுக்குச் சேர வேண்டியது எனவும் ஏற்படாயிற்று. ஆனால் அவன் இருட்டியபின் புறப்பட்டும் கூட, எங்கள் தங்குமிடத்திற்குச் சில மைல் களுக்குள்ளேயே கண்டுபிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டான் என்று பிறகு நான் அறிந்தேன்.
<b>செப்டம்பர் 1</b> ஆம் தேதியன்று வழக்கமான பக்கத்துணையுடன் ஒரு படைப்பகுதி காட்டில் 32 நாட்கள் அரும்பாடு பட்டுச் செய்த பணியை அழிப்பதற்காக அனுப்பப்பட்டது. (ஐயோ! - ந.ச.) அவர்கள் காவல் கோட்டைகளை இடித்தும் அருகிலிருந்த சிறு காடுகளுக்குத் தீமூட்டியும் பாழாக்கினர். வெளிக் காவலுடன் சென்ற அவர்கள் எவ்வித எதிர்ப்புமின்றி தங்குமிடத்தை அடைந்தனர்.
பாதுகாப்பின்றி தாக்குதலுக்கு எளிதாய் மேற்கு - வடக்குப்பாதைகள் இருக்கும் என்று உணர்ந்திருந்தமையால் இப்பொழுது அப்படை சுற்று வழியாகப் படையெடுத்துச் செல்லப் புறப்பட்டது.
இச்சமயத்தில், எங்களுடைய பணிகளுக்கெல்லாம் மிகப் பயனுடைய செல்வாக்கை உண்டாக்கிய ஓர் அறிக்கையால் இக்காலம் குறிப்பிடத் தக்கச் சிறப்புப் பெற்றது.
பாளையக்காரப் பண்ணை வரி தண்டல்காரர் மிக்க ஆராய்ச்சியின் பேரில் பாளையத்திற்கு வாரிசைத் தேடிக் கண்டுபிடித்தார். அரசு ஆணையின் பேரில் இந்த ஆளுக்குப் பாசறையிலேயே பெருமளவில் சடங்குகளோடும் விளம்பரத்தோடும் அவன் நாட்டின் தலைவனாக அவனுக்குப் பதவியேற்பு விழா நடத்தப்பட்டது. அந்தப் பாளையத்தின் சரியான வாரிசினுடைய கடைசி குடும்பத்திலிருந்த உறுப்பினரால் அவன் குழந்தையிலேயே தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொள்ளப் பட்டவன். ஆனால் மருதுகள் அவர்களுடைய தொடக்கக் காலத்தில் மிக்க வலிமையுடைய தலைவர்களாக இருந்தமையால் அவன் தன்னுடைய வாரிசுரிமையைப் பெறுவதற்கான நம்பிக்கை எதையும் வளர்த்துக் கொள்ள இயலாத அளவில் இருந்த பாளையக்கார வாரிசு ஆகும். தன்னுடைய எதிர்கால ஆசைகளை எல்லாம் துறந்து உயிர் பிழைக்கத் தப்பி ஓடும்படியான, மிக இக்கட்டான நிலைக்கு நெருக்கப் பட்டான். இப்பொழுது அவனைச் சார்ந்தவர்கள், எப்படியாயினும் அவனுடைய உரிமைகளைப் பெறவேண்டுமென மிக்க ஆர்வத்தோடு அவனை வற்புறுத்தினர். அரசு கூட மிக்க அறிவார்ந்த நீதியுடனும்<noinclude></noinclude>
1y3o8t82jnuizp5ccbw7dbewdie4sjd
பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/100
250
270892
1436834
565639
2022-08-04T11:27:34Z
Kowsalyahcc
11457
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Kowsalyahcc" /></noinclude>சுரதா கவிதைகள் 83
இன்பம்
<poem>எப்படியும் ஏழ்மைநிலை மாற வேண்டும்
இல்லாவிட் டால்உடனே மாற்ற வேண்டும்
அப்போது தான்நாட்டில் வாழும் மாந்தர்
அனைவர்க்குமேஇன்பம் கிடைக்கும்.........</poem>
-இதழ்: காவியம் (10.2-56)
கொட்டைகைக்குத் தீவைத்தல்; குறும்பு செய்தல், குடிகெடித்தல் அத்தனையும் துன்பம் திட்டும் அட்டவணை என்பதனை அறிக தீமை
அணுகாத நிகழ்ச்சிகளே இன்பம் என்க.
- (13-1968-ல் சென்னை வானொலியில்
'இன்னாசெய்யாமை' என்ற தலைப்பில் பாடிய கவிதை)
துன்பங்கள் சுருக்கென்று தைப்ப தாலே, துன்பத்தை ஊசியுடன் ஒப்பிட் டார்கள்.
இன்' என்றால் இன்பத்தைக் குறிக்கும் அந்த இன்பந்தான் உலகத்தை ஒன்று சேர்க்கும்.
ವಿಧಿ: o னா செய்யாமை என்ற தலைப்பில் பாடிய கவிதை)<noinclude></noinclude>
k5c146lq9mu92ludt842648xni9st86
1436835
1436834
2022-08-04T11:30:40Z
Kowsalyahcc
11457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Kowsalyahcc" /></noinclude>சுரதா கவிதைகள் 83
இன்பம்
<poem>எப்படியும் ஏழ்மைநிலை மாற வேண்டும்
இல்லாவிட் டால்உடனே மாற்ற வேண்டும்
அப்போது தான்நாட்டில் வாழும் மாந்தர்
அனைவர்க்குமேஇன்பம் கிடைக்கும்.........</poem>
-இதழ்: காவியம் (10.2-56)
<poem>கொட்டைகைக்குத் தீவைத்தல்; குறும்பு செய்தல்,
குடிகெடித்தல் அத்தனையும் துன்பம் திட்டும்
அட்டவணை என்பதனை அறிக தீமை
அணுகாத நிகழ்ச்சிகளே இன்பம் என்க.</poem>
- (13-1968-ல் சென்னை வானொலியில்
'இன்னாசெய்யாமை' என்ற தலைப்பில் பாடிய கவிதை)
<poem>துன்பங்கள் சுருக்கென்று தைப்ப தாலே,
துன்பத்தை ஊசியுடன் ஒப்பிட் டார்கள்.
இன்' என்றால் இன்பத்தைக் குறிக்கும் அந்த
இன்பந்தான் உலகத்தை ஒன்று சேர்க்கும்.</poem>
- (13-4-1968 - ல் சென்னை வானொலியில்
‘இன்னா செய்யாமை’ என்ற தலைப்பில்
பாடிய கவிதை)<noinclude></noinclude>
05qca42p6ek0gzjah4d8sgoakwhorew
1436836
1436835
2022-08-04T11:31:44Z
Kowsalyahcc
11457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Kowsalyahcc" /></noinclude>சுரதா கவிதைகள் 83
இன்பம்
<poem>எப்படியும் ஏழ்மைநிலை மாற வேண்டும்
இல்லாவிட் டால்உடனே மாற்ற வேண்டும்
அப்போது தான்நாட்டில் வாழும் மாந்தர்
அனைவர்க்குமேஇன்பம் கிடைக்கும்.........</poem>
-இதழ்: காவியம் (10.2-56)
<poem>கொட்டைகைக்குத் தீவைத்தல்; குறும்பு செய்தல்,
குடிகெடித்தல் அத்தனையும் துன்பம் திட்டும்
அட்டவணை என்பதனை அறிக தீமை
அணுகாத நிகழ்ச்சிகளே இன்பம் என்க.</poem>
{{gap2}}{{gap2}}- (13-1968-ல் சென்னை வானொலியில்
{{gap2}}{{gap2}}'இன்னாசெய்யாமை' என்ற தலைப்பில்
{{gap2}}{{gap2}}பாடிய கவிதை)
<poem>துன்பங்கள் சுருக்கென்று தைப்ப தாலே,
துன்பத்தை ஊசியுடன் ஒப்பிட் டார்கள்.
இன்' என்றால் இன்பத்தைக் குறிக்கும் அந்த
இன்பந்தான் உலகத்தை ஒன்று சேர்க்கும்.</poem>
- (13-4-1968 - ல் சென்னை வானொலியில்
‘இன்னா செய்யாமை’ என்ற தலைப்பில்
பாடிய கவிதை)<noinclude></noinclude>
ro7170jmc77xp6yqg1mvnz4r68wud16
பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/19
250
334622
1436822
868326
2022-08-04T11:00:38Z
Kowsalyahcc
11457
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Kowsalyahcc" /></noinclude>உடைமைகளாக்குவதும், உற்பத்தி பொருள்களை
எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்வதும்தான்
சமுதாய மாற்றம். எல்லோருக்கும் கிடைக்கும்படிச்
செய்வது என்றால்-காமராஜ் சொல்லியது மாதிரி
ஒரு தொழிற்சாலையை அக்குவேற,. ஆணிவேறாகப்
பிரித்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்து விடுவதா?
இதுதான் சோஷலிசமா? அப்படிச் செய்தால்
உற்பத்தியே நடக்காது. சோஷலிசமாற்றம் என்பது
மக்களுக்காக உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை
அல்லது அந்த உற்பத்தி சாதனத்தை நிர்வகிக்கம்
பொறுப்பை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்
சர்க்காரிடம் ஒப்படைப்பது. அந்த சர்க்கார் உடைமை
வர்க்கத்தின் சர்க்கார் அல்ல. சுரண்டப்பட்ட
வர்க்கங்களின் அரசு இந்த சர்க்கார். முதல் கட்டத்தில்
பாட்டாளி வர்க்கத்தின் சர்க்காராக இருக்கும். இதுதான்
அதிகார மாற்றம் அல்லது சமுதாயப் புரட்சி
என்பது. இந்த அதிகாரம், தனி உடைமையை
ஒழிக்கப் பயன்படுத்தப்படும்.
உடைமை மாறியதும் நோக்கமும் மாறி
விடுகிறது. அது எப்படி? முதலாளிக்கவ சர்க்காரின்
கீழுள்ள தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருள்கள்
உற்பத்தி செய்யப்படுவதின் நோக்கம் -
லாபம் தான். அதாவது முதலாளித்துவ சுரண்டல்தான்.
தொமிலாளியின் உழைப்பின் ஒருபகுதி லாபம்
என்ற பெயரில் முதலாளிக்குச் சென்று சேருகிறது.
அதாவது தொழிலாளியின் உழைப்பினால் உண்டாகும்
உபரி உழைப்பு, லாபம் கிடைக்காது என்று
சொன்னால் முதலாளி பொருளை உற்பத்தி செய்வானா?
விலை குறைகிறது என்பதனால் அமெரிக்காவிலுள்ள
முதலாளிகள் கார்களை உற்பத்தி
செய்வதைக் குறைத்துள்ளார்கள். கோயம்புத்தூர்
பஞ்சாலைத் தொழிலதிபர்கள் துணிஉற்பத்தியைக்
குறைக்க வேண்டும் என்று கூடி பேசியுள்ளார்கள்.
††<noinclude></noinclude>
r6zjq22zscygiwaq6r45ongk5vtsd0n
1436832
1436822
2022-08-04T11:18:47Z
Kowsalyahcc
11457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Kowsalyahcc" /></noinclude>உடைமைகளாக்குவதும், உற்பத்தி பொருள்களை
எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்வதும்தான்
சமுதாய மாற்றம். எல்லோருக்கும் கிடைக்கும்படிச்
செய்வது என்றால்-காமராஜ் சொல்லியது மாதிரி
ஒரு தொழிற்சாலையை அக்குவேற,. ஆணிவேறாகப்
பிரித்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்து விடுவதா?
இதுதான் சோஷலிசமா? அப்படிச் செய்தால்
உற்பத்தியே நடக்காது. சோஷலிசமாற்றம் என்பது
மக்களுக்காக உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை
அல்லது அந்த உற்பத்தி சாதனத்தை நிர்வகிக்கம்
பொறுப்பை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்
சர்க்காரிடம் ஒப்படைப்பது. அந்த சர்க்கார் உடைமை
வர்க்கத்தின் சர்க்கார் அல்ல. சுரண்டப்பட்ட
வர்க்கங்களின் அரசு இந்த சர்க்கார். முதல் கட்டத்தில்
பாட்டாளி வர்க்கத்தின் சர்க்காராக இருக்கும். இதுதான்
அதிகார மாற்றம் அல்லது சமுதாயப் புரட்சி
என்பது. இந்த அதிகாரம், தனி உடைமையை
ஒழிக்கப் பயன்படுத்தப்படும்.
உடைமை மாறியதும் நோக்கமும் மாறி
விடுகிறது. அது எப்படி? முதலாளிக்கவ சர்க்காரின்
கீழுள்ள தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருள்கள்
உற்பத்தி செய்யப்படுவதின் நோக்கம் -
லாபம் தான். அதாவது முதலாளித்துவ சுரண்டல்தான்.
தொமிலாளியின் உழைப்பின் ஒருபகுதி லாபம்
என்ற பெயரில் முதலாளிக்குச் சென்று சேருகிறது.
அதாவது தொழிலாளியின் உழைப்பினால் உண்டாகும்
உபரி உழைப்பு, லாபம் கிடைக்காது என்று
சொன்னால் முதலாளி பொருளை உற்பத்தி செய்வானா?
விலை குறைகிறது என்பதனால் அமெரிக்காவிலுள்ள
முதலாளிகள் கார்களை உற்பத்தி
செய்வதைக் குறைத்துள்ளார்கள். கோயம்புத்தூர்
பஞ்சாலைத் தொழிலதிபர்கள் துணிஉற்பத்தியைக்
குறைக்க வேண்டும் என்று கூடி பேசியுள்ளார்கள்.
{{center|11}}<noinclude></noinclude>
f6c8s1qmz27t6l8i4fgevx5q98dubnz
பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/91
250
334694
1436806
868478
2022-08-04T09:53:22Z
கார்தமிழ்
6586
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /></noinclude>பிரபுத்துவ சக்திகளனைத்தையும் எதிர்த்து உக்கிமாகப்
போராடுகின்றன. முதலாளித்துவ நெருக்கடியால்
மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைப்
பயன்படுத்திக்கொண்டு ஜனநாயகத்தையும், முற்போக்குப்
பாதையையும் தாக்குகின்றன. சோவியத்
எதிர்ப்பு சோஷலிஸ் எதிர்ப்பு பாதையில், அதிர்ச்சியுற்ற
மக்களைத் திருப்பிவிட பெரு முயற்சியில்
ஈடுபட்டுள்ளன. முற்போக்கு சக்திகள் ஒற்றுமைப்படும்பொழுது,
பிற்போக்கு சக்திகளும் தங்கள் பலம்
அனைத்தையும் திரட்டி, வரலாற்றை பின்னோக்கித்
திருப்ப முயலுகின்றன. இவர்களிடையே பாசிஸ
சக்திகள் தலை தூக்குகின்றன். மார்க்ஸிஸ அறிவில்லாத
போலி மார்க்ளிஸ்டுகளும், எந்தக் கலகமும்
புரட்சியென்று நம்பி தங்கள் குரலையும், கலகக்
கூச்சலோடு சேர்த்து ஒலிக்கின்றனர்.
முற்போக்கு சக்திகளும், பிற்போக்கு சக்திகளும்,
புரட்சிப் போராட்டக்களத்தில், மகாபாரதப் போரில்
பாண்டவர்களும் கெளரவர்களும் நின்றது
போல் நிற்கிறார்கள்.
இப்போராட்டம் இருவகையான பாதைகளுக்கான
போராட்டம். அவை முதலாளித்துவப் பாதை,
முதலாளித்துவமற்ற பாதை எனபனவாகும. நமது
நாடு முதலாளித்துவப் பாதையில் சென்றுவருகிறது.
மக்கள் இயக்கங்களால் இப்பாதையை மாற்ற
தொழிலாளி வர்க்கமும் கம்யூனிஸ்டுக் கட்சியும்
போராடுகின்றன. பழைய பாதையில் தங்குதடையின்றிச்
செல்ல வேண்டும் என்பதற்காக
பிற்போக்கு சக்திகள் போராடுகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டு அனுபவத்தில் விடுதலை
பெற்ற நாடுகள், முதலாளித்துவமற்ற பாதையில் சென்றால்,
சோஷலிசத்துக்குரிய பொருளாதார
அடிப் படைகளை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை
<b>{{center|84}}</b><noinclude></noinclude>
24zmyxv2is2mltdeotdo0ymae61vhz0
பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/3
250
398534
1436758
1305409
2022-08-04T05:39:44Z
Kavitha. Rm
11450
பிழை திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Kavitha. Rm" /></noinclude>உன்றுகோல் இளம்பெருவழுதி
ஆசிரியர்
கவியரசர் முடியரசன்
தமிழ்மண் பதிப்பகம்.
சென்னை - 600 017<noinclude></noinclude>
nh4z9ns8frizmp87qexg43c1wkuvou9
சிவஞான போதம்- அவையடக்கம்
0
413826
1436687
1434072
2022-08-03T14:28:11Z
Meykandan
544
/* நால்வகைச் சமய விரி */
wikitext
text/x-wiki
==மெய்கண்டார் அருளிச்செய்த==
===சிவஞானபோதம்- அவையடக்கம்===
==மாபாடிய உரை==
===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்===
==அவை அடக்கம்==
{{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:-
{{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும்.
{{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க.
{{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன.
{{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம்.
{{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க.
{{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக.
{{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க.
{{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர்.
{{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக.
{{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி.
====நால்வகைச் சமயங்கள்:====
{{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க.
{{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர்.
=====புறப்புறச் சமயம்=====
{{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன.
=====புறச்சமயம்=====
{{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன.
=====அகப்புறச்சமயம்=====
{{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன.
=====அகச்சமயம்=====
{{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன.
{{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க.
====சிவாத்துவித சைவம்====
{{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க.
{{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க.
{{rule|10em|align=}}{{dhr|5em}}
===நால்வகைச் சமய விரி===
{{center|{{X-larger|<b>புறப்புறச் சமயம்</b>}}}}
{{center|<b><big>1. உலகாயதம்</big></b>}}
{{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம்.
{{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர்.
{{dhr|3em}}
{{center|<b><big>பௌத்தம்</big></b>}}
{{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர்.
{{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர்.
{{center|<b>2. மாத்தியமிகர்</b>}}
{{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார்.
{{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது.
{{c|<b>3. யோகசாரர்</b>}}
{{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது.
{{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க.
{{c|<b>4. சௌத்திராந்திகர்</b>}}
{{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; அவை காட்சிப்பொருள் அல்ல; குடவடிவிற்றாகிய ஞானம் உணர்ந்த பின்னன்றிக் குடம் உணர்தல் கூடாமையின் கணத்தில் தோன்றியழியும் குடம் முதலாயின அங்ஙனம் உணருங்காறும் நிலைபெறுதல் இன்மையாற் குடம் முதலாயின தத்தம் வடிவினை ஞானத்தின் வைத்திட்டு அழிந்த பின்னை, ஞானத்துட்பற்றிய வடிவானே அங்ஙனம் இறந்துபோய குடம் முதலாயின வழியளவையின் வைத்து உணரப்படும். இவற்றிற்குக் காரணம் என்னையெனின், புறம் அகம் என்னும் இருவகைச் சமுதாயமாம் அவற்றுள் புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். அவை, நிலவணு, நீரணு, தீயணு, வளியணு என நால்வகைப்படும். அவை ஒருங்குபல தொக்கவழிப் புறச்சமுதாயம் தோன்றும். இனி, அகச் சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும் ஆம். அவற்றிற்குக் காரணம் ஐவகைப்படும் கந்தங்கள்; அவை, உருவம், வேதனை, ஞானம், குறி, வாசனை என்பனவாம். கந்தம் என்பது சமூகம் எனும் பொருட்டு. அவற்றுள் சித்தத்தாற் சிந்திக்கப்படும் சத்த முதலாயின உருவக்கந்தம். இவை புறத்து உள்ளனவாயினும் அகத்திற் சித்தத்தாற் சிந்திக்கப்படுதலின், அகச்சமுதாயத்துள் வைத்து எண்ணப்பட்டன. இனி, அகச் சமுதாயத்துட்பட்ட உடல் பொறி முதலியவற்றை உருவக்கந்தம் என்றலும் ஒன்று. அவ்வுருவக்கந்தத்தை உணரும் உணர்வு ஞானக்கந்தம்; அது சாகாரம் நிராகாரம் என்னும் வேறுபாட்டாற் பிரவிருத்தி விஞ்ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும். சாகாரம் சவிகற்பமாம். நிராகாரம் நிருவிகற்பமாம். இனி, இவ்வுணர்வால் தோன்றும் இன்பத்துன்ப நொதுமல்கள் வேதனைக்கந்தம். சாத்தன் கொற்றன் முதலிய பெயர்கள் குறிக்கந்தம். அப்பெயர்களாற் பகுத்துணரும் சவிகற்ப உணர்வு குறிக்கந்தம் எனவும், நிருவிகற்பம் ஒன்றே ஞானக்கந்தம் எனவும் கோடலும் ஒன்று. அவற்றின் வாசனை வாசனைக்கந்தம் ஆம். வாசனையெனினும், செய்கைஎனினும் ஒக்கும். குறியெனினும் சஞ்ஞை எனினும் ஒக்கும். இவ்வைந்தும் ஒருங்கே தொகுதலான் அகச்சமுதாயம் தோன்றும். இவற்றுள் உருவக்கந்தம் புறச்சமுதாயத்துள் வைக்கப்படும். ஏனை நான்குமே சித்தமும் சித்தப்பகுதியும் ஆகிய அகச்சமுதாயம் என்பாரும் உளர். சகமுழுதும் இவ்விருவகைச் சமுதாயத்துள் அடங்கும் என்று ஆசிரியன் உணர்த்தினான். அதுகேட்ட மாணாக்கர், இங்ஙனம் மாணாக்கர் வினாவிய கடாவிற்கேற்ப அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவின் முடிவுபெறும் எனக் கடாயினார். அவ்வழி ஆசிரியன் சூத்திராந்தம் கடாவிய நீர் சௌத்திராந்திகர் எனப் பெயர்பெறுக என்றமையின், அவர்க்கு அது பெயராயிற்று.
{{c|<b>5. வைபாடிகர்</b>}}
{{gap}}இனி, வைபாடிகராவார்:- ஆசிரியன் அங்ஙனம் உணர்த்தியவழி அதுகேட்ட மாணாக்கர், புறப்பொருள் ஞானத்தால் அநுமித்தறியற்பாற்றென்றது என்னை? ஞானமே தனக்குக் காட்சிப்பொருள் ஆகலானும், காட்சிப்பொருள் ஒன்றும் இன்றாயின், வியாத்தி உணர்தற்கு இடமின்மையான் வழியளவை நிகழாதாகலானும் இது மாறுகோளுரை போலும் எனக் கடாயினார் ஆகலின், அவர் வைபாடிகர் எனப்பட்டார். மாறுகோளுரை எனினும் விபாடை எனினும் ஒக்கும். அவர்க்குப் புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் ஆசிரியன் உணர்த்தினான்.
{{gap}}இங்ஙனம் வினாயினார் கருத்துக்கேற்ப நால்வகைப்படுத்துச் செவியறிவுறுப்பினும், கணபங்கமுதலியவற்றை உடம்பட்டுக் கோடலான் எல்லாரும் முறையானே முழுதும் சூனியம் என்று கோடற்குரியர் என்பது ஆசிரியன் கருத்து. அங்ஙனமாயினும் வினாயினார் கருத்துக்கேற்ப ஆசிரியன் விடைப்பொருளை உறுதியாகக் கோடலின், மதம் வேறுபட்டு நால்வராயினார். இங்ஙனம் பௌத்தமதம் நான்கும் கண்டுகொள்க.
{{c|<b><big>6. ஆருகதம்</big></b>}}
{{gap}}இனி, ஆருகதமாவது:- சீவனும் அசீவனும் ஆச்சிரவமும் சமுவரமும் நிர்ச்சரமும் பந்தமும் வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு உள. இவற்றுள் சீவன் அநாதிசித்தனும் முத்தனும் பெத்தனும் என மூவகைப்படும். இவற்றுள் அநாதிசித்தன் அருகக்கடவுள். முத்தன் மோகம் முதலிய பந்தத்தின் நீங்கினவன். பெத்தன் அவற்றுட் கட்டுண்டவன். இச்சீவன் எடுத்த உடம்பளவின் வியாபகமாய் உடம்புதோறும் வெவ்வேறாம்.
{{gap}}இனி அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் என நான்குவகைப்படும். அவற்றுள் உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதமும், மரம் புல்லு முதலிய நிலையியற்பொருளும், பை முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் எனப் புற்கலம் அறுவகைப்படும். இவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். உலக ஆகாயமும், உலகம் கடந்த ஆகாயமும் என ஆகாயம் இருவகைப்படும். உலகங்களுக்கு உட்படும் ஆகாயம் உலக ஆகாயம் எனவும், உலகங்கட்குப் புறத்தே எல்லையின்றி உள்ளது உலகம் கடந்த ஆகாயம் எனவும் உணர்க. தன்மம் புற்கலத்தின் வேறாய் நன்மையைப் பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது. அசீவபதார்த்தவகை நான்கும் இங்ஙனம் கண்டுகொள்க. இவையெல்லாம் அத்திகாயம் என்னும் வாய்பாடு கூட்டி வழங்கப்படும்.
{{gap}}இனி ஆச்சிரவம் ஆவது, பொறிவழிச்சேறல்; கன்மத்தொடர்ச்சி என்பாரும் உளர்.
{{gap}} சமுவரம் ஆவது, அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்குக் காரணமாவது. அது நிலத்தின் எறும்பு முதலியன சாவாது வழிநோக்கி மெல்லமெல்ல இயங்குதலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம்.
{{gap}}நிர்ச்சரம் ஆவது, சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம்.
{{gap}}பந்தம் ஆவது, இருப்புக்குடம்பை தன்னகப்பட்ட சுரைப்பழத்தை நீர்நிலையிற் கீழ்ச்செலுத்துமாறுபோலச் சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல்விக்கும் மோகம் முதலிய எண்குணங்களாம்.
{{gap}}வீடு ஆவது, இருப்புக்குடம்பை தகர்ந்தவழிச் சுரைப்பழம் மேலெழுமாறு போலச் சீவன் மோகம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று உலகம் கடந்து எல்லையின்றி உளதாகிய ஆகாயத்தின் மேல்நோக்கியே சேறல். மேலெல்லைக்கண் இருத்தல் முத்தி என்பாரும் உளர்.
{{gap}}இவ்வெழுவகைப் பதார்த்தங்களும், அநேகாந்த வாதத்தாற் கூறப்படும். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்ற வினாயவழி, உண்டாம், இல்லையாம், உண்டும்இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாதமும்ஆம், இல்லையுமாம் சொல்லொணாதும்ஆம், உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழுவகையான் இறுத்தல். வினாயவை எல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்றென்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும்இலதும்அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே, உள்ளதும் இல்லதும் உளதிலதும் இரண்டுமல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டும்அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது என்பதனோடு உள்ளதும் இல்லதும் உளதிலதும் என்னும் மூன்றுங்கூட்ட ஏழுபக்கமாயின எனக் காண்க.
{{gap}}பொருளியல்பு இவ்வெழுவகையுள் ஒன்றாகச் சொல்லவும்படும் சொல்லவும்படாது என்பது கருத்தாகலின், முரணாமையும் அறிக. இவ்வெழுவகையுள் ஒவ்வொன்றேபற்றிக் கூறும் ஏனைச்சமயத்தார் கோட்பாடெல்லாம் உள்ளடக்கி நிற்றலின், இங்ஙனம் அநேகாந்தவாதம் கூறும் சமயமே மேற்பட்ட சமயம் என்பது அவர் கருத்து. ஆருகதம் முடிந்தது.
{{gap}}இவருள், உலகாயதன் காட்சிவாதி எனவும், பௌத்தன் கணபங்கவாதி எனவும், ஆருகதன் அநேகாந்தவாதி எனவும், பௌத்தருள்ளும் மாத்தியமிகன் சூனியவாதி எனவும், யோகசாரன் விஞ்ஞானவாதி எனவும், ஏனை இருவரும் சமுதாயவாதிகள் எனவும் உணர்க. இவ்வாறு புறப்புறச் சமயம் ஆறும் கண்டுகொள்க.
{{rule|10em|align=}}{{dhr|5em}}
{{center|{{X-larger|<b>புறச் சமயம்</b>}}}}
{{center|<b><big>1. தருக்கம்</big></b>}}
{{gap}}இனிப் புறச்சமயம் ஆறனுள் தருக்கம் ஆவது:- வேசேடிகமும், நையாயிகமும் என இருவகைப்படும். அவற்றுள் வைசேடிக நூலிற் கூறும் பொருளாவன, திரவியம் குணம் தொழில் சாதி விசேடம் சமவாயம் இன்மை எனப் பதார்த்தம் எழுவகைப்படும்.
{{gap}}அவற்றுள் திரவியம், நிலம் நீர் தீ வளி ஆகாயம் காலம் திசை ஆன்மா மனம் என ஒன்பது வகைப்படும். அவற்றுள் நிலம் முதலிய நான்கும் அநித்தப் பொருள்கள். அவற்றின் காரணங்களாகிய நால்வகைப் பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்தும் நித்தப்பொருள்கள். அவற்றுள், ஆகாயம் காலம் திசை மூன்றும் ஒரோவொன்றேயாய் வியாபகமாய் உள்ளன. ஆன்மாக்கள் வியாபகமாய் எண்ணிறந்தவனவாம். மனம் அணுவளவிற்றாய் ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய் இருக்கும். ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும். பரமான்மா முற்றுணர்வுடையவன்; எல்லாம் வல்லவன்; அவனிச்சை வயத்தானே உலகம் தோன்றி ஒடுங்கும்; அவனாற் செய்யப்பட்டது வேதம். இனிச் சீவான்மாக்கள், சிற்றறிவினவாய் வினைக்கீடாகப் பிறந்திறந்து இன்பத்துன்பங்களை நுகர்வனவாம். ஆன்மாக்களுக்கு மனத்தோடு கூடாதவழி அறிவில்லை. இங்ஙனம் திரவியம் ஒன்பதும் கண்டுகொள்க.
{{gap}}இனிக் குணங்களாவன, திரவியம் பற்றுக்கோடாக நிகழ்வன. அவை, உருவம் சுவை நாற்றம் ஊறு முதலியனவாக இருபத்து நான்கு வகைப்படும். அவற்றுள், புத்தி இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி அறம் பாவம் என்னும் எட்டுக்குணமும், பாவனை என்னும் வாதனையும் சீவான்மாக்களுக்குச் சிறப்புக் குணங்கள். இவற்றுள் புத்தி விருப்பு முயற்சி மூன்று பரமான்மாவுக்குச் சிறப்புக்குணங்கள். பரமான்மாவின் குணங்களாகிய புத்தி முதலிய மூன்றும் நித்தியம். சீவான்மாக்களின் புத்தி முதலிய மூன்றும் அநித்தியம். ஏனையவும் ஓர்ந்து கொள்க.
{{gap}}தொழிலாவன, எழும்பல் வீழ்தல் வளைதல் நிமிர்தல் நடத்தல் என ஐவகைப்படும்.
{{gap}}சாதியாவது, பலபொருட்குப் பொதுவாகிய தன்மை. அது பரம் அபரம் என இருவகைப்படும்.
{{gap}}விசேடமாவது, ஒவ்வொரு பொருட்கே உரிய தன்மை. அவை, நிலவணு முதலிய பரமாணுக்களும் ஆகாய முதலிய ஐந்துமாகிய நித்தப் பொருள்களின் வேறுபாடுணர நிற்பனவாய்ப் பலவாம்.
{{gap}}சமவாயமாவது, அவயவம் முதலியவற்றிற்கு அவயவி முதலியவற்றோடு நீக்கமின்றி உளதாகிய இயைபு. அஃது ஒன்றேயாம்.
{{gap}}இன்மையாவது, முன்னின்மையும் அழிவுபாட்டின்மையும் என்றுமின்மையும் ஒன்றினொன்றின்மையும் என நான்கு வகைப்படும்.
{{gap}}ஆக இங்ஙனங்கூறும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொதுவியல்பு வேற்றியல்புகளை உணரவே உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே, உடம்பு முதலியவற்றை நான் என்று எண்ணிய மித்தையுணர்வு கழியும்; அது கழியவே, முயற்சியின்மையின், அறம்பாவங்கள் இல்லையாய்ப் பிறவி ஒழியும்; ஒழியவே, வரக்கடவனவாகிய துன்பங்களின்மையின், உடம்பு முகந்துகொண்ட வினைப்பயன் நுகர்ச்சியாற் கழிவுழி இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற்கு ஏதுவின்மையின், அறிவின்றிப் பாடாணம்போற் கிடப்பதே முத்தியென்பதாம். வைசேடிக நூல் செய்தவன் கணாத முனிவன்.
{{gap}}இனி நையாயிகமாவது:- வைசேடிக நூலிற் கூறியவற்றைச் சிறுபான்மை வேறுபடுத்துப் பிரமாணம் பிரமேயம் முதலாகப் பதினாறு வகையான் விருத்துக் கூறுவதாம். நையாயிக நூல் செய்தவன் அக்கபாத முனிவன்.
{{gap}}இங்ஙனம் இருவேறு வகைப்படும் தருக்கநூலார் சிலவற்றிற்குக் கணபங்கம் கோடலின் அத்தவைநாசிகர் எனவும், புத்தநூலார் எல்லாப் பொருட்கும் கணபங்கம் கோடலின் முழுவைநாசிகர் எனவும் உணர்க. தருக்க நூலார் சிலவற்றிற்குக் கணபங்கம் கூறுமாறாவது, உண்டவுணவின் சாரமே அவயவங்களாய்ப் பரிணமித்துக் கணந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வேறுபடுதலின், அவயவியாகிய உடம்பும் வளர்ந்தும் தேய்ந்தும் கணந்தோறும் பிறிதுபிறிதாம்; அங்ஙனம் கணந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வருதல் காணப்படாதாயினும், மழைத்தாரையால் நிறையும் பொய்கைநீரும் இறைப்பக் குறையும் கூவல்நீரும் போல முடிவின்கண் காணப்படுதலின், கணந்தோறும் வளர்தலும் தேய்தலும் உடைமை பெற்றாம். இவ்வாறே மண்தொடுதல், பூரித்தல் முதலியவற்றால் நிலமும், யாற்றுநீர்ப் பெருக்கும் முதலியவற்றால் கடலும், கணந்தோறும் நிறைவு குறைவுடைமையால் இன்னோரன்னவையெல்லாம் கணபங்கமாய்ப் பிறிதுபிறிது தோன்றும் எனக் கொள்வர்.
{{gap}}சௌத்திராந்திகரும் வைபாடிகரும் சமணரும் தார்க்கிகரும் பரமாணுகாரணவாதிகள் ஆயினும், அவருள் சௌத்திராந்திகரும் வைபாடிகரும் சமணரும் பரமாணுக்கள் ஒருங்கு பல தொக்குக் காரியமாம் என்பர்; தார்க்கிகர் இறைவன் இச்சைவயத்தாற் பரமாணுக்களிற் கிரியை தோன்றி, இவ்விரண்டு பரமாணுக்கள் தம்மிற்சேர்ந்து இரட்டையணுவாய், அவை மும்மூன்று தம்முள்சேர்ந்து மும்மையணுவாய், அவை நந்நான்கு தம்முட்சேர்ந்து நான்மையணுவாய், இவ்வாறே ஒன்றற்கொன்று சினையும்முதலுமாய் முறையே தோன்றிக் காரியப்படும் என்றும், ஒடுங்குங்காலும் இறைவன் இச்சைவயத்தான் அம்முறையே ஒடுங்கும் என்றும் கொள்வர்.
{{gap}}தார்க்கிகரும் சௌத்திராந்திகரும் வைபாடிகரும் நிலமணு நீரணு தீயணு வளியணு எனப் பரமாணுக்கள் நால்வகைப்படும் எனக் கொள்வர். சமணர் அவ்வாறு கொள்ளாது பரமாணுக்கள் எல்லாம் ஒருதன்மையனவே என்பர். இவை தம்முள் வேற்றுமை.
{{gap}}இங்ஙனமாயினும் தார்க்கிகர், வேதநெறியின் ஒழுகி வேதத்திற்குப் பிரமாணம் கோடலின், புறப்புறச் சமயிகளாகிய நாத்திகரோடு சேராது வைதிகருள் வைத்து எண்ணப்பட்டார் என்க. தார்க்கிக மதம் முடிந்தது.
{{center|<b><big>மீமாஞ்சை</big></b>}}
{{gap}}இனி மீமாஞ்சை யாவது:- வேதத்திற் கருமகாண்ட ஆராய்ச்சி செய்தற்கு எழுந்தது ஆகலின், அதுவும் வேதம் எனப்படும். அது, பன்னிரண்டு அத்தியாயமாகச் சைமினி முனிவனால் செய்யப்பட்டது.
{{gap}}அந்நூலுள் கூறும் பொருளாவது:- வேதம் ஒருவராற் செய்யப்பட்டதன்றி அநாதியே சுயம்புவாயுள்ளது; அங்ஙனமாகலின் வேதம் பிரமாணம் எனப்படும்.
{{gap}}வேதத்துள்ளும் “நீராடுக,” “வேள்வி செய்க,” “வழிபடுக,” என்றாற்போலத் தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்களே பிரமாணமாம். உலகத்துச் சொற்பொருள் உணரும் அவாவினராகிய இளையோர், “ஆவினை யாக்க,” “மேதியை விடுக்க,” என ஏவும் முதியோன் கூறும் மொழிகேட்டும், அதுபற்றி இயற்றும் முதியோன் செய்யும் தொழிலினைக் கண்டும், பின்பு “மேதியை யாக்க” “ஆவினை விடுக்க” என மாறிமாறிக் கூறியவழி அங்ஙனம் செய்யும் தொழிலினைக் கண்டும், இச்சொற்கு இதுபொருள் இச்சொற்கு இதுபொருள் எனவும், இங்ஙனம் சொற்பொருள் எல்லாம் தொழிற்படுத்தும் சொல்லானே உணர்தற்பாலன எனவும் உணர்ந்துகொள்வார் ஆகலின், வேதத்தினும் அவ்வாறு தொழிற்படுத்தும் சொற்களே பொருள்விளக்கிப் பிரமாணமாம் என்பது தெளியப்படும்.
{{gap}}அங்ஙனமன்றி, “உலகந் தோன்றி யொடுங்கும்” என்றும், “தோற்றியொடுக்குதற்கு ஓர் இறைவன் உண்டு” என்றும், “இந்திரன் முதலிய கடவுளர் உளர்” என்றும், “அவர் இவ்வியல்பினர்” என்றும் பொருளியல்பு கூறும் வாக்கியங்கள் பிரமாணம் ஆகாவாயினும், அவை தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்கட்குப் புனைந்துரை வகையான் உபகாரம் ஆதல்பற்றிப் பிரமாணம் எனக் கொள்ளப்படும்.
{{gap}} “இந்திராயசுவாகா”, “வருணாயசுவாகா” என்றாற் போலும் வேதமந்திரங்களும் பொருளுடைய அல்லவாயினும் விதிவாக்கியங்கட்கு உபகாரமாதல் பற்றிப் பிரமாணம் எனப்படும்.
{{gap}}“சோதிட்டோமம்” “பரிமேதம்” என்றாற்போலும் வேள்விப்பெயர்களும், வேள்விகளின் வேறுபாடு முதலியன உணர நிற்றலிற் பிரமாணமாம்.
{{gap}}இங்ஙனம் வேதத்தின் விதிவாக்கியம் அல்லாதனவும் ஒருவாற்றான் விதிக்கு உபகாரப்படுதல் பற்றிப் பிரமாணம் என்று உபசரித்துக் கொள்ளப்படும்.
{{gap}}வேதமெல்லாம் இங்ஙனம் விதியும் புனைந்துரையும் மந்திரமுங் குறியீடும் என நான்குவகைப்படும். இவற்றுள், விதி அங்கியும் ஏனைமூன்றும் விதிக்கு அங்கமுமாம். விதிவாக்கியம் விதித்தலும் விலக்குதலும் என இருவகைப்படும். அவைபற்றிச் செய்யும் வினையும் அறமும் பாவமும் என இருவகைத்து.
{{gap}}“ஆன்மாவை அறிக” என விதித்தலின் ஆன்மாக்கள் பலவாய் நித்தமாய் வியாபகமாய்ப் பிறந்திறந்து வினைகளைச் செய்து வினைப்பயன்களை நுகர்ந்துவரும்.
{{gap}}வினைசெய்தவர்க்கு வினையே துறக்கம் முதலிய பயன்களை உதவும். காமியப்பயன்களைக் குறித்து வினைசெய்யின் அவ்வினை அவ்வப் பயன்களை உதவும். காமியம் வேண்டாது, விலக்கியனவும் ஒழித்து, வேள்விசெய்யின் அவ்வினை முத்தியை உதவும்.
{{gap}}இவ்வான்மாக்களுக்கு வேறாய்ப் பரமான்மா ஒருவன் உண்டு என்பதூஉம், உலகந் தோன்றி அழியும் என்பதூஉம் பொய்; உலகம் என்றும் இவ்வாறே நிலைபெறும் என்பதாம்.
{{gap}}இங்ஙனம் செய்யப்பட்ட சைமினிசூத்திரங்கட்குப் பாடியம் செய்தான் சபரமுனிவன். சூத்திரத்திற்கும் பாடியத்திற்கும் சிறுபான்மை வேறுபாடுகொண்டு பட்டாசாரியன் சூத்திரமதம்பற்றி வழிநூல் செய்தான். பட்டன் மாணாக்கனாகிய பிரபாகரன் பாடியமதம் பற்றி வழிநூல்செய்தான். இங்ஙனமாகலின் மீமாஞ்சை மதம் இருவகைப்பட்டது.
{{gap}}பட்டாசாரியன், கன்மமே பயன்கொடுக்கும் என்றும், முத்தியில் நையாயிகர்போல ஆனந்தமுண்டு என்றும் கொள்வன். பிரபாகரன், கன்மநாசத்தில் அபூர்வம்என ஒன்று தோன்றிநின்று பயன்கொடுக்கும் என்றும், வைசேடிகர்போலப் பாடாணம் போற் கிடப்பதே முத்தியென்றும் கூறுவன்; பொருட்டன்மைகளினும் சிறுபான்மை பாட்டாசாரியனில் வேறுபடக் கூறுவன். பிரபாகரமதம் எனினும் குருமதம் எனினும் ஒக்கும்.
{{gap}}மீமாஞ்சைநூல் பன்னிரண்டு அத்தியாயத்துள் முதல் அத்தியாயம், முதற்பாதத்திற் கருமங்களுக்கு நேரே பிரமாணமான விதிவாக்கியங்கட்குப் பிரமாணம் இல்லையென வாதிகள் கூறும் சங்கைகளை மறுத்து வேதம் சுயம்புவாகலிற் பிரமாணம் ஆம் என்றும், இரண்டாம் பாதத்திற் புனைந்துரை வாக்கியங்களும் மந்திரங்களுமாகிய இரண்டும் விதிக்கு வேண்டப்படும் திரவியங்களும் துதிகளும் முதலியவற்றைத் தெரிவித்தலின் பிரமாணம் ஆம் என்றும், மூன்றாம் பாதத்தில் வேதத்தோடு முரணாது மனு முதலிய ஆன்றோராற் செய்யப்பட்ட மிருதி முதலியவற்றிற்கு மூலவேதம் உண்டென்று வழியளவையான் உணரப்படுதலின் அவை பிரமாணம் ஆம் என்றும், நாலாம் பாதத்தில் விதிவாக்கியத்தில் அகப்பட்ட வேள்விப்பெயர்கள் கருமவேறுபாடும், மாட்டேற்றும் அநுவாதமும் முதலியன உணரநிற்றலானும் கருமத்திற்குப் பெயராகலானும் பிரமாணமாம் என்றும் இவ்வாறு பிரமாணம் ஆமாறு உணர்த்துதலின், “பிரமாணவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இரண்டாம் அத்தியாயம், அங்ஙனம் பிரமாணமாகிய வேதத்திற் கூறப்பட்ட கருமங்கள், வேதவாக்கியங்களிற் கூறும் பகுதி வினைவேறுபடுதலும், ஒருவினை பலகாற்கூறுதலும், தொகைகூறுதலும், வெவ்வேறு குறியிடுதலும், குணவேறுபாடு கூறுதலும், வேறு பிரகரணத்திற் கூறுதலுமாகிய இவற்றான் ஒன்றற்கொன்று வேறுபாடு உடைமை தெரிவித்தலின், “கருமபேதவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}மூன்றாம் அத்தியாயம், அங்ஙனம் பல வேறுவகைப்பட்ட கருமங்கட்குச் சுருதி இலிங்கம் வாக்கியம் பிரகரணம் தானம் குறியீடு என்னும் இவற்றானே இதற்கு இஃது அங்கம்எனவும், இஃது அங்கியெனவும், அங்கமும் அங்கியும்ஆம் முறைமை கூறுதலின், “அங்காங்கியியல்” என்னும் பெயர்த்து. தலைமைப் பொருள் அங்கியும், தலைமையில்பொருள் அங்கமும் ஆம் எனக் கொள்க.
{{gap}}சுருதி முதலியவற்றுள் சுருதியாவது, வேறுஒன்றனை அவாவாது தான் கருதிய பொருளைத் தானே தெரிவிப்பது. அது விதிக்கும் சொல்லும், குறியீட்டுச் சொல்லும் விவகரிக்கும் சொல்லும் என மூவகைப்படும்.
{{gap}}இலிங்கமாவது, ஆற்றலாற் பொருளை உணர்த்துவது. அது சொல்லாற்றலும், பொருளாற்றலும் என இருவகைப்படும். ஒருமந்திரத்தின் வரும் தொழில்பற்றி அத்தொழில் நிகழும் கருமத்திற்கு அம்மந்திரம் அங்கம் என்பது சொல்லாற்றலாற் பெறப்படும். அவியினைக் கருவியாற் சுருவத்தாற் கையால் வாங்குக எனப் பொதுப்படக் கூறியவழி, கருவி இறைச்சிக்கும், சுருவம் நெகிழ்ந்த பொருட்கும் கை புரோடாசம் முதலியவற்றிற்கும் அங்கம் என்பது பொருளாற்றலாற் பெறப்படும்.
{{gap}}வாக்கியம் ஆவது, இங்ஙனம் சுருதியும் இலிங்கமும் அன்றிச் சொற்றொடர்பு பற்றி உணரவருவது.
{{gap}}பிரகரணமாவது, “சோதிட்டோமம் வேட்க” என்றாற் போலும் விதிவாக்கியங்களாற் பொதுப்பட உணர்ந்து, சிறப்பான் அறியப்படாத கன்மங்களான் அவாவப்பட்டு இவ்வாறு செய்யற்பாற்று என வகுத்துக்கூறுவது. அது பெரும்பிரகரணம் என்றும், இடைக்கட்பட்ட பிரகரணம் என்றும் இருவகைப்படும்.
{{gap}}தானமாவது, நிரினிறையிடமும், அண்மையிடமும் என இருவகைப்படும். அவற்றுள் அண்மை சொல்லின் அன்மையும், அநுட்டானத்தின் அன்மையும் என இருவகைத்து.
{{gap}}குறியீடாவது, காரணத்தான் வரும் பெயர். அது வேதமரபு பற்றிய பெயரும் உலகமரபுபற்றிய பெயரும் என இருவகைப்படும்.
{{gap}}இவ்வாறு சுருதி முதலியவற்றின் இயல்பு உணர்ந்து கொள்க.
{{gap}}நாலாம் அத்தியாயம், இங்ஙனம் அங்கமும் அங்கியும் ஆகிய கன்மங்களை அநுட்டிப்பிக்கும் பிரயோகம் ஆமாறு கூறுதலின், “பிரயோகவியல்” என்னும் பெயர்த்து. அங்கம் பிழைத்தவழி அங்கியின் பொருட்டு வேறங்கம் வேண்டப்படும்; அங்கி பிழைத்தவழி அங்கத்தின் பொருட்டு வேறங்கி வேண்டப்படுவது இஅ
{{gap}}{{gap}}{{gap}}{{gap}}{{gap}}
{{gap}}{{gap}}{{gap}}{{gap}}{{gap}}
<ref>{{smaller|}}</ref>
====பார்க்க:====
[[சிவஞான பாடியம்]]
/* அவை அடக்கம் */
[[சிவஞான பாடியம்]]
[[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]]
[[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]]
[[]]
thwr2iknw0ycc0vm8eon7463u5x2qqa
1436707
1436687
2022-08-03T15:53:56Z
Meykandan
544
/* நால்வகைச் சமய விரி */
wikitext
text/x-wiki
==மெய்கண்டார் அருளிச்செய்த==
===சிவஞானபோதம்- அவையடக்கம்===
==மாபாடிய உரை==
===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்===
==அவை அடக்கம்==
{{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:-
{{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும்.
{{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க.
{{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன.
{{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம்.
{{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க.
{{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக.
{{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க.
{{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர்.
{{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக.
{{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி.
====நால்வகைச் சமயங்கள்:====
{{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க.
{{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர்.
=====புறப்புறச் சமயம்=====
{{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன.
=====புறச்சமயம்=====
{{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன.
=====அகப்புறச்சமயம்=====
{{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன.
=====அகச்சமயம்=====
{{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன.
{{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க.
====சிவாத்துவித சைவம்====
{{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க.
{{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க.
{{rule|10em|align=}}{{dhr|5em}}
===நால்வகைச் சமய விரி===
====புறப்புறச் சமயம்====
{{center|<b><big>1. உலகாயதம்</big></b>}}
{{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம்.
{{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர்.
{{dhr|3em}}
{{center|<b><big>பௌத்தம்</big></b>}}
{{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர்.
{{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர்.
{{center|<b>2. மாத்தியமிகர்</b>}}
{{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார்.
{{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது.
{{c|<b>3. யோகசாரர்</b>}}
{{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது.
{{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க.
{{c|<b>4. சௌத்திராந்திகர்</b>}}
{{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; அவை காட்சிப்பொருள் அல்ல; குடவடிவிற்றாகிய ஞானம் உணர்ந்த பின்னன்றிக் குடம் உணர்தல் கூடாமையின் கணத்தில் தோன்றியழியும் குடம் முதலாயின அங்ஙனம் உணருங்காறும் நிலைபெறுதல் இன்மையாற் குடம் முதலாயின தத்தம் வடிவினை ஞானத்தின் வைத்திட்டு அழிந்த பின்னை, ஞானத்துட்பற்றிய வடிவானே அங்ஙனம் இறந்துபோய குடம் முதலாயின வழியளவையின் வைத்து உணரப்படும். இவற்றிற்குக் காரணம் என்னையெனின், புறம் அகம் என்னும் இருவகைச் சமுதாயமாம் அவற்றுள் புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். அவை, நிலவணு, நீரணு, தீயணு, வளியணு என நால்வகைப்படும். அவை ஒருங்குபல தொக்கவழிப் புறச்சமுதாயம் தோன்றும். இனி, அகச் சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும் ஆம். அவற்றிற்குக் காரணம் ஐவகைப்படும் கந்தங்கள்; அவை, உருவம், வேதனை, ஞானம், குறி, வாசனை என்பனவாம். கந்தம் என்பது சமூகம் எனும் பொருட்டு. அவற்றுள் சித்தத்தாற் சிந்திக்கப்படும் சத்த முதலாயின உருவக்கந்தம். இவை புறத்து உள்ளனவாயினும் அகத்திற் சித்தத்தாற் சிந்திக்கப்படுதலின், அகச்சமுதாயத்துள் வைத்து எண்ணப்பட்டன. இனி, அகச் சமுதாயத்துட்பட்ட உடல் பொறி முதலியவற்றை உருவக்கந்தம் என்றலும் ஒன்று. அவ்வுருவக்கந்தத்தை உணரும் உணர்வு ஞானக்கந்தம்; அது சாகாரம் நிராகாரம் என்னும் வேறுபாட்டாற் பிரவிருத்தி விஞ்ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும். சாகாரம் சவிகற்பமாம். நிராகாரம் நிருவிகற்பமாம். இனி, இவ்வுணர்வால் தோன்றும் இன்பத்துன்ப நொதுமல்கள் வேதனைக்கந்தம். சாத்தன் கொற்றன் முதலிய பெயர்கள் குறிக்கந்தம். அப்பெயர்களாற் பகுத்துணரும் சவிகற்ப உணர்வு குறிக்கந்தம் எனவும், நிருவிகற்பம் ஒன்றே ஞானக்கந்தம் எனவும் கோடலும் ஒன்று. அவற்றின் வாசனை வாசனைக்கந்தம் ஆம். வாசனையெனினும், செய்கைஎனினும் ஒக்கும். குறியெனினும் சஞ்ஞை எனினும் ஒக்கும். இவ்வைந்தும் ஒருங்கே தொகுதலான் அகச்சமுதாயம் தோன்றும். இவற்றுள் உருவக்கந்தம் புறச்சமுதாயத்துள் வைக்கப்படும். ஏனை நான்குமே சித்தமும் சித்தப்பகுதியும் ஆகிய அகச்சமுதாயம் என்பாரும் உளர். சகமுழுதும் இவ்விருவகைச் சமுதாயத்துள் அடங்கும் என்று ஆசிரியன் உணர்த்தினான். அதுகேட்ட மாணாக்கர், இங்ஙனம் மாணாக்கர் வினாவிய கடாவிற்கேற்ப அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவின் முடிவுபெறும் எனக் கடாயினார். அவ்வழி ஆசிரியன் சூத்திராந்தம் கடாவிய நீர் சௌத்திராந்திகர் எனப் பெயர்பெறுக என்றமையின், அவர்க்கு அது பெயராயிற்று.
{{c|<b>5. வைபாடிகர்</b>}}
{{gap}}இனி, வைபாடிகராவார்:- ஆசிரியன் அங்ஙனம் உணர்த்தியவழி அதுகேட்ட மாணாக்கர், புறப்பொருள் ஞானத்தால் அநுமித்தறியற்பாற்றென்றது என்னை? ஞானமே தனக்குக் காட்சிப்பொருள் ஆகலானும், காட்சிப்பொருள் ஒன்றும் இன்றாயின், வியாத்தி உணர்தற்கு இடமின்மையான் வழியளவை நிகழாதாகலானும் இது மாறுகோளுரை போலும் எனக் கடாயினார் ஆகலின், அவர் வைபாடிகர் எனப்பட்டார். மாறுகோளுரை எனினும் விபாடை எனினும் ஒக்கும். அவர்க்குப் புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் ஆசிரியன் உணர்த்தினான்.
{{gap}}இங்ஙனம் வினாயினார் கருத்துக்கேற்ப நால்வகைப்படுத்துச் செவியறிவுறுப்பினும், கணபங்கமுதலியவற்றை உடம்பட்டுக் கோடலான் எல்லாரும் முறையானே முழுதும் சூனியம் என்று கோடற்குரியர் என்பது ஆசிரியன் கருத்து. அங்ஙனமாயினும் வினாயினார் கருத்துக்கேற்ப ஆசிரியன் விடைப்பொருளை உறுதியாகக் கோடலின், மதம் வேறுபட்டு நால்வராயினார். இங்ஙனம் பௌத்தமதம் நான்கும் கண்டுகொள்க.
{{c|<b><big>6. ஆருகதம்</big></b>}}
{{gap}}இனி, ஆருகதமாவது:- சீவனும் அசீவனும் ஆச்சிரவமும் சமுவரமும் நிர்ச்சரமும் பந்தமும் வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு உள. இவற்றுள் சீவன் அநாதிசித்தனும் முத்தனும் பெத்தனும் என மூவகைப்படும். இவற்றுள் அநாதிசித்தன் அருகக்கடவுள். முத்தன் மோகம் முதலிய பந்தத்தின் நீங்கினவன். பெத்தன் அவற்றுட் கட்டுண்டவன். இச்சீவன் எடுத்த உடம்பளவின் வியாபகமாய் உடம்புதோறும் வெவ்வேறாம்.
{{gap}}இனி அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் என நான்குவகைப்படும். அவற்றுள் உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதமும், மரம் புல்லு முதலிய நிலையியற்பொருளும், பை முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் எனப் புற்கலம் அறுவகைப்படும். இவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். உலக ஆகாயமும், உலகம் கடந்த ஆகாயமும் என ஆகாயம் இருவகைப்படும். உலகங்களுக்கு உட்படும் ஆகாயம் உலக ஆகாயம் எனவும், உலகங்கட்குப் புறத்தே எல்லையின்றி உள்ளது உலகம் கடந்த ஆகாயம் எனவும் உணர்க. தன்மம் புற்கலத்தின் வேறாய் நன்மையைப் பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது. அசீவபதார்த்தவகை நான்கும் இங்ஙனம் கண்டுகொள்க. இவையெல்லாம் அத்திகாயம் என்னும் வாய்பாடு கூட்டி வழங்கப்படும்.
{{gap}}இனி ஆச்சிரவம் ஆவது, பொறிவழிச்சேறல்; கன்மத்தொடர்ச்சி என்பாரும் உளர்.
{{gap}} சமுவரம் ஆவது, அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்குக் காரணமாவது. அது நிலத்தின் எறும்பு முதலியன சாவாது வழிநோக்கி மெல்லமெல்ல இயங்குதலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம்.
{{gap}}நிர்ச்சரம் ஆவது, சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம்.
{{gap}}பந்தம் ஆவது, இருப்புக்குடம்பை தன்னகப்பட்ட சுரைப்பழத்தை நீர்நிலையிற் கீழ்ச்செலுத்துமாறுபோலச் சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல்விக்கும் மோகம் முதலிய எண்குணங்களாம்.
{{gap}}வீடு ஆவது, இருப்புக்குடம்பை தகர்ந்தவழிச் சுரைப்பழம் மேலெழுமாறு போலச் சீவன் மோகம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று உலகம் கடந்து எல்லையின்றி உளதாகிய ஆகாயத்தின் மேல்நோக்கியே சேறல். மேலெல்லைக்கண் இருத்தல் முத்தி என்பாரும் உளர்.
{{gap}}இவ்வெழுவகைப் பதார்த்தங்களும், அநேகாந்த வாதத்தாற் கூறப்படும். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்ற வினாயவழி, உண்டாம், இல்லையாம், உண்டும்இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாதமும்ஆம், இல்லையுமாம் சொல்லொணாதும்ஆம், உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழுவகையான் இறுத்தல். வினாயவை எல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்றென்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும்இலதும்அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே, உள்ளதும் இல்லதும் உளதிலதும் இரண்டுமல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டும்அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது என்பதனோடு உள்ளதும் இல்லதும் உளதிலதும் என்னும் மூன்றுங்கூட்ட ஏழுபக்கமாயின எனக் காண்க.
{{gap}}பொருளியல்பு இவ்வெழுவகையுள் ஒன்றாகச் சொல்லவும்படும் சொல்லவும்படாது என்பது கருத்தாகலின், முரணாமையும் அறிக. இவ்வெழுவகையுள் ஒவ்வொன்றேபற்றிக் கூறும் ஏனைச்சமயத்தார் கோட்பாடெல்லாம் உள்ளடக்கி நிற்றலின், இங்ஙனம் அநேகாந்தவாதம் கூறும் சமயமே மேற்பட்ட சமயம் என்பது அவர் கருத்து. ஆருகதம் முடிந்தது.
{{gap}}இவருள், உலகாயதன் காட்சிவாதி எனவும், பௌத்தன் கணபங்கவாதி எனவும், ஆருகதன் அநேகாந்தவாதி எனவும், பௌத்தருள்ளும் மாத்தியமிகன் சூனியவாதி எனவும், யோகசாரன் விஞ்ஞானவாதி எனவும், ஏனை இருவரும் சமுதாயவாதிகள் எனவும் உணர்க. இவ்வாறு புறப்புறச் சமயம் ஆறும் கண்டுகொள்க.
{{rule|10em|align=}}{{dhr|5em}
====புறச் சமயம்====
{{center|<b><big>1. தருக்கம்</big></b>}}
{{gap}}இனிப் புறச்சமயம் ஆறனுள் தருக்கம் ஆவது:- வேசேடிகமும், நையாயிகமும் என இருவகைப்படும். அவற்றுள் வைசேடிக நூலிற் கூறும் பொருளாவன, திரவியம் குணம் தொழில் சாதி விசேடம் சமவாயம் இன்மை எனப் பதார்த்தம் எழுவகைப்படும்.
{{gap}}அவற்றுள் திரவியம், நிலம் நீர் தீ வளி ஆகாயம் காலம் திசை ஆன்மா மனம் என ஒன்பது வகைப்படும். அவற்றுள் நிலம் முதலிய நான்கும் அநித்தப் பொருள்கள். அவற்றின் காரணங்களாகிய நால்வகைப் பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்தும் நித்தப்பொருள்கள். அவற்றுள், ஆகாயம் காலம் திசை மூன்றும் ஒரோவொன்றேயாய் வியாபகமாய் உள்ளன. ஆன்மாக்கள் வியாபகமாய் எண்ணிறந்தவனவாம். மனம் அணுவளவிற்றாய் ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய் இருக்கும். ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும். பரமான்மா முற்றுணர்வுடையவன்; எல்லாம் வல்லவன்; அவனிச்சை வயத்தானே உலகம் தோன்றி ஒடுங்கும்; அவனாற் செய்யப்பட்டது வேதம். இனிச் சீவான்மாக்கள், சிற்றறிவினவாய் வினைக்கீடாகப் பிறந்திறந்து இன்பத்துன்பங்களை நுகர்வனவாம். ஆன்மாக்களுக்கு மனத்தோடு கூடாதவழி அறிவில்லை. இங்ஙனம் திரவியம் ஒன்பதும் கண்டுகொள்க.
{{gap}}இனிக் குணங்களாவன, திரவியம் பற்றுக்கோடாக நிகழ்வன. அவை, உருவம் சுவை நாற்றம் ஊறு முதலியனவாக இருபத்து நான்கு வகைப்படும். அவற்றுள், புத்தி இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி அறம் பாவம் என்னும் எட்டுக்குணமும், பாவனை என்னும் வாதனையும் சீவான்மாக்களுக்குச் சிறப்புக் குணங்கள். இவற்றுள் புத்தி விருப்பு முயற்சி மூன்று பரமான்மாவுக்குச் சிறப்புக்குணங்கள். பரமான்மாவின் குணங்களாகிய புத்தி முதலிய மூன்றும் நித்தியம். சீவான்மாக்களின் புத்தி முதலிய மூன்றும் அநித்தியம். ஏனையவும் ஓர்ந்து கொள்க.
{{gap}}தொழிலாவன, எழும்பல் வீழ்தல் வளைதல் நிமிர்தல் நடத்தல் என ஐவகைப்படும்.
{{gap}}சாதியாவது, பலபொருட்குப் பொதுவாகிய தன்மை. அது பரம் அபரம் என இருவகைப்படும்.
{{gap}}விசேடமாவது, ஒவ்வொரு பொருட்கே உரிய தன்மை. அவை, நிலவணு முதலிய பரமாணுக்களும் ஆகாய முதலிய ஐந்துமாகிய நித்தப் பொருள்களின் வேறுபாடுணர நிற்பனவாய்ப் பலவாம்.
{{gap}}சமவாயமாவது, அவயவம் முதலியவற்றிற்கு அவயவி முதலியவற்றோடு நீக்கமின்றி உளதாகிய இயைபு. அஃது ஒன்றேயாம்.
{{gap}}இன்மையாவது, முன்னின்மையும் அழிவுபாட்டின்மையும் என்றுமின்மையும் ஒன்றினொன்றின்மையும் என நான்கு வகைப்படும்.
{{gap}}ஆக இங்ஙனங்கூறும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொதுவியல்பு வேற்றியல்புகளை உணரவே உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே, உடம்பு முதலியவற்றை நான் என்று எண்ணிய மித்தையுணர்வு கழியும்; அது கழியவே, முயற்சியின்மையின், அறம்பாவங்கள் இல்லையாய்ப் பிறவி ஒழியும்; ஒழியவே, வரக்கடவனவாகிய துன்பங்களின்மையின், உடம்பு முகந்துகொண்ட வினைப்பயன் நுகர்ச்சியாற் கழிவுழி இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற்கு ஏதுவின்மையின், அறிவின்றிப் பாடாணம்போற் கிடப்பதே முத்தியென்பதாம். வைசேடிக நூல் செய்தவன் கணாத முனிவன்.
{{gap}}இனி நையாயிகமாவது:- வைசேடிக நூலிற் கூறியவற்றைச் சிறுபான்மை வேறுபடுத்துப் பிரமாணம் பிரமேயம் முதலாகப் பதினாறு வகையான் விருத்துக் கூறுவதாம். நையாயிக நூல் செய்தவன் அக்கபாத முனிவன்.
{{gap}}இங்ஙனம் இருவேறு வகைப்படும் தருக்கநூலார் சிலவற்றிற்குக் கணபங்கம் கோடலின் அத்தவைநாசிகர் எனவும், புத்தநூலார் எல்லாப் பொருட்கும் கணபங்கம் கோடலின் முழுவைநாசிகர் எனவும் உணர்க. தருக்க நூலார் சிலவற்றிற்குக் கணபங்கம் கூறுமாறாவது, உண்டவுணவின் சாரமே அவயவங்களாய்ப் பரிணமித்துக் கணந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வேறுபடுதலின், அவயவியாகிய உடம்பும் வளர்ந்தும் தேய்ந்தும் கணந்தோறும் பிறிதுபிறிதாம்; அங்ஙனம் கணந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வருதல் காணப்படாதாயினும், மழைத்தாரையால் நிறையும் பொய்கைநீரும் இறைப்பக் குறையும் கூவல்நீரும் போல முடிவின்கண் காணப்படுதலின், கணந்தோறும் வளர்தலும் தேய்தலும் உடைமை பெற்றாம். இவ்வாறே மண்தொடுதல், பூரித்தல் முதலியவற்றால் நிலமும், யாற்றுநீர்ப் பெருக்கும் முதலியவற்றால் கடலும், கணந்தோறும் நிறைவு குறைவுடைமையால் இன்னோரன்னவையெல்லாம் கணபங்கமாய்ப் பிறிதுபிறிது தோன்றும் எனக் கொள்வர்.
{{gap}}சௌத்திராந்திகரும் வைபாடிகரும் சமணரும் தார்க்கிகரும் பரமாணுகாரணவாதிகள் ஆயினும், அவருள் சௌத்திராந்திகரும் வைபாடிகரும் சமணரும் பரமாணுக்கள் ஒருங்கு பல தொக்குக் காரியமாம் என்பர்; தார்க்கிகர் இறைவன் இச்சைவயத்தாற் பரமாணுக்களிற் கிரியை தோன்றி, இவ்விரண்டு பரமாணுக்கள் தம்மிற்சேர்ந்து இரட்டையணுவாய், அவை மும்மூன்று தம்முள்சேர்ந்து மும்மையணுவாய், அவை நந்நான்கு தம்முட்சேர்ந்து நான்மையணுவாய், இவ்வாறே ஒன்றற்கொன்று சினையும்முதலுமாய் முறையே தோன்றிக் காரியப்படும் என்றும், ஒடுங்குங்காலும் இறைவன் இச்சைவயத்தான் அம்முறையே ஒடுங்கும் என்றும் கொள்வர்.
{{gap}}தார்க்கிகரும் சௌத்திராந்திகரும் வைபாடிகரும் நிலமணு நீரணு தீயணு வளியணு எனப் பரமாணுக்கள் நால்வகைப்படும் எனக் கொள்வர். சமணர் அவ்வாறு கொள்ளாது பரமாணுக்கள் எல்லாம் ஒருதன்மையனவே என்பர். இவை தம்முள் வேற்றுமை.
{{gap}}இங்ஙனமாயினும் தார்க்கிகர், வேதநெறியின் ஒழுகி வேதத்திற்குப் பிரமாணம் கோடலின், புறப்புறச் சமயிகளாகிய நாத்திகரோடு சேராது வைதிகருள் வைத்து எண்ணப்பட்டார் என்க. தார்க்கிக மதம் முடிந்தது.
{{center|<b><big>மீமாஞ்சை</big></b>}}
{{gap}}இனி மீமாஞ்சை யாவது:- வேதத்திற் கருமகாண்ட ஆராய்ச்சி செய்தற்கு எழுந்தது ஆகலின், அதுவும் வேதம் எனப்படும். அது, பன்னிரண்டு அத்தியாயமாகச் சைமினி முனிவனால் செய்யப்பட்டது.
{{gap}}அந்நூலுள் கூறும் பொருளாவது:- வேதம் ஒருவராற் செய்யப்பட்டதன்றி அநாதியே சுயம்புவாயுள்ளது; அங்ஙனமாகலின் வேதம் பிரமாணம் எனப்படும்.
{{gap}}வேதத்துள்ளும் “நீராடுக,” “வேள்வி செய்க,” “வழிபடுக,” என்றாற்போலத் தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்களே பிரமாணமாம். உலகத்துச் சொற்பொருள் உணரும் அவாவினராகிய இளையோர், “ஆவினை யாக்க,” “மேதியை விடுக்க,” என ஏவும் முதியோன் கூறும் மொழிகேட்டும், அதுபற்றி இயற்றும் முதியோன் செய்யும் தொழிலினைக் கண்டும், பின்பு “மேதியை யாக்க” “ஆவினை விடுக்க” என மாறிமாறிக் கூறியவழி அங்ஙனம் செய்யும் தொழிலினைக் கண்டும், இச்சொற்கு இதுபொருள் இச்சொற்கு இதுபொருள் எனவும், இங்ஙனம் சொற்பொருள் எல்லாம் தொழிற்படுத்தும் சொல்லானே உணர்தற்பாலன எனவும் உணர்ந்துகொள்வார் ஆகலின், வேதத்தினும் அவ்வாறு தொழிற்படுத்தும் சொற்களே பொருள்விளக்கிப் பிரமாணமாம் என்பது தெளியப்படும்.
{{gap}}அங்ஙனமன்றி, “உலகந் தோன்றி யொடுங்கும்” என்றும், “தோற்றியொடுக்குதற்கு ஓர் இறைவன் உண்டு” என்றும், “இந்திரன் முதலிய கடவுளர் உளர்” என்றும், “அவர் இவ்வியல்பினர்” என்றும் பொருளியல்பு கூறும் வாக்கியங்கள் பிரமாணம் ஆகாவாயினும், அவை தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்கட்குப் புனைந்துரை வகையான் உபகாரம் ஆதல்பற்றிப் பிரமாணம் எனக் கொள்ளப்படும்.
{{gap}} “இந்திராயசுவாகா”, “வருணாயசுவாகா” என்றாற் போலும் வேதமந்திரங்களும் பொருளுடைய அல்லவாயினும் விதிவாக்கியங்கட்கு உபகாரமாதல் பற்றிப் பிரமாணம் எனப்படும்.
{{gap}}“சோதிட்டோமம்” “பரிமேதம்” என்றாற்போலும் வேள்விப்பெயர்களும், வேள்விகளின் வேறுபாடு முதலியன உணர நிற்றலிற் பிரமாணமாம்.
{{gap}}இங்ஙனம் வேதத்தின் விதிவாக்கியம் அல்லாதனவும் ஒருவாற்றான் விதிக்கு உபகாரப்படுதல் பற்றிப் பிரமாணம் என்று உபசரித்துக் கொள்ளப்படும்.
{{gap}}வேதமெல்லாம் இங்ஙனம் விதியும் புனைந்துரையும் மந்திரமுங் குறியீடும் என நான்குவகைப்படும். இவற்றுள், விதி அங்கியும் ஏனைமூன்றும் விதிக்கு அங்கமுமாம். விதிவாக்கியம் விதித்தலும் விலக்குதலும் என இருவகைப்படும். அவைபற்றிச் செய்யும் வினையும் அறமும் பாவமும் என இருவகைத்து.
{{gap}}“ஆன்மாவை அறிக” என விதித்தலின் ஆன்மாக்கள் பலவாய் நித்தமாய் வியாபகமாய்ப் பிறந்திறந்து வினைகளைச் செய்து வினைப்பயன்களை நுகர்ந்துவரும்.
{{gap}}வினைசெய்தவர்க்கு வினையே துறக்கம் முதலிய பயன்களை உதவும். காமியப்பயன்களைக் குறித்து வினைசெய்யின் அவ்வினை அவ்வப் பயன்களை உதவும். காமியம் வேண்டாது, விலக்கியனவும் ஒழித்து, வேள்விசெய்யின் அவ்வினை முத்தியை உதவும்.
{{gap}}இவ்வான்மாக்களுக்கு வேறாய்ப் பரமான்மா ஒருவன் உண்டு என்பதூஉம், உலகந் தோன்றி அழியும் என்பதூஉம் பொய்; உலகம் என்றும் இவ்வாறே நிலைபெறும் என்பதாம்.
{{gap}}இங்ஙனம் செய்யப்பட்ட சைமினிசூத்திரங்கட்குப் பாடியம் செய்தான் சபரமுனிவன். சூத்திரத்திற்கும் பாடியத்திற்கும் சிறுபான்மை வேறுபாடுகொண்டு பட்டாசாரியன் சூத்திரமதம்பற்றி வழிநூல் செய்தான். பட்டன் மாணாக்கனாகிய பிரபாகரன் பாடியமதம் பற்றி வழிநூல்செய்தான். இங்ஙனமாகலின் மீமாஞ்சை மதம் இருவகைப்பட்டது.
{{gap}}பட்டாசாரியன், கன்மமே பயன்கொடுக்கும் என்றும், முத்தியில் நையாயிகர்போல ஆனந்தமுண்டு என்றும் கொள்வன். பிரபாகரன், கன்மநாசத்தில் அபூர்வம்என ஒன்று தோன்றிநின்று பயன்கொடுக்கும் என்றும், வைசேடிகர்போலப் பாடாணம் போற் கிடப்பதே முத்தியென்றும் கூறுவன்; பொருட்டன்மைகளினும் சிறுபான்மை பாட்டாசாரியனில் வேறுபடக் கூறுவன். பிரபாகரமதம் எனினும் குருமதம் எனினும் ஒக்கும்.
{{gap}}மீமாஞ்சைநூல் பன்னிரண்டு அத்தியாயத்துள் முதல் அத்தியாயம், முதற்பாதத்திற் கருமங்களுக்கு நேரே பிரமாணமான விதிவாக்கியங்கட்குப் பிரமாணம் இல்லையென வாதிகள் கூறும் சங்கைகளை மறுத்து வேதம் சுயம்புவாகலிற் பிரமாணம் ஆம் என்றும், இரண்டாம் பாதத்திற் புனைந்துரை வாக்கியங்களும் மந்திரங்களுமாகிய இரண்டும் விதிக்கு வேண்டப்படும் திரவியங்களும் துதிகளும் முதலியவற்றைத் தெரிவித்தலின் பிரமாணம் ஆம் என்றும், மூன்றாம் பாதத்தில் வேதத்தோடு முரணாது மனு முதலிய ஆன்றோராற் செய்யப்பட்ட மிருதி முதலியவற்றிற்கு மூலவேதம் உண்டென்று வழியளவையான் உணரப்படுதலின் அவை பிரமாணம் ஆம் என்றும், நாலாம் பாதத்தில் விதிவாக்கியத்தில் அகப்பட்ட வேள்விப்பெயர்கள் கருமவேறுபாடும், மாட்டேற்றும் அநுவாதமும் முதலியன உணரநிற்றலானும் கருமத்திற்குப் பெயராகலானும் பிரமாணமாம் என்றும் இவ்வாறு பிரமாணம் ஆமாறு உணர்த்துதலின், “பிரமாணவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இரண்டாம் அத்தியாயம், அங்ஙனம் பிரமாணமாகிய வேதத்திற் கூறப்பட்ட கருமங்கள், வேதவாக்கியங்களிற் கூறும் பகுதி வினைவேறுபடுதலும், ஒருவினை பலகாற்கூறுதலும், தொகைகூறுதலும், வெவ்வேறு குறியிடுதலும், குணவேறுபாடு கூறுதலும், வேறு பிரகரணத்திற் கூறுதலுமாகிய இவற்றான் ஒன்றற்கொன்று வேறுபாடு உடைமை தெரிவித்தலின், “கருமபேதவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}மூன்றாம் அத்தியாயம், அங்ஙனம் பல வேறுவகைப்பட்ட கருமங்கட்குச் சுருதி இலிங்கம் வாக்கியம் பிரகரணம் தானம் குறியீடு என்னும் இவற்றானே இதற்கு இஃது அங்கம்எனவும், இஃது அங்கியெனவும், அங்கமும் அங்கியும்ஆம் முறைமை கூறுதலின், “அங்காங்கியியல்” என்னும் பெயர்த்து. தலைமைப் பொருள் அங்கியும், தலைமையில்பொருள் அங்கமும் ஆம் எனக் கொள்க.
{{gap}}சுருதி முதலியவற்றுள் சுருதியாவது, வேறுஒன்றனை அவாவாது தான் கருதிய பொருளைத் தானே தெரிவிப்பது. அது விதிக்கும் சொல்லும், குறியீட்டுச் சொல்லும் விவகரிக்கும் சொல்லும் என மூவகைப்படும்.
{{gap}}இலிங்கமாவது, ஆற்றலாற் பொருளை உணர்த்துவது. அது சொல்லாற்றலும், பொருளாற்றலும் என இருவகைப்படும். ஒருமந்திரத்தின் வரும் தொழில்பற்றி அத்தொழில் நிகழும் கருமத்திற்கு அம்மந்திரம் அங்கம் என்பது சொல்லாற்றலாற் பெறப்படும். அவியினைக் கருவியாற் சுருவத்தாற் கையால் வாங்குக எனப் பொதுப்படக் கூறியவழி, கருவி இறைச்சிக்கும், சுருவம் நெகிழ்ந்த பொருட்கும் கை புரோடாசம் முதலியவற்றிற்கும் அங்கம் என்பது பொருளாற்றலாற் பெறப்படும்.
{{gap}}வாக்கியம் ஆவது, இங்ஙனம் சுருதியும் இலிங்கமும் அன்றிச் சொற்றொடர்பு பற்றி உணரவருவது.
{{gap}}பிரகரணமாவது, “சோதிட்டோமம் வேட்க” என்றாற் போலும் விதிவாக்கியங்களாற் பொதுப்பட உணர்ந்து, சிறப்பான் அறியப்படாத கன்மங்களான் அவாவப்பட்டு இவ்வாறு செய்யற்பாற்று என வகுத்துக்கூறுவது. அது பெரும்பிரகரணம் என்றும், இடைக்கட்பட்ட பிரகரணம் என்றும் இருவகைப்படும்.
{{gap}}தானமாவது, நிரினிறையிடமும், அண்மையிடமும் என இருவகைப்படும். அவற்றுள் அண்மை சொல்லின் அன்மையும், அநுட்டானத்தின் அன்மையும் என இருவகைத்து.
{{gap}}குறியீடாவது, காரணத்தான் வரும் பெயர். அது வேதமரபு பற்றிய பெயரும் உலகமரபுபற்றிய பெயரும் என இருவகைப்படும்.
{{gap}}இவ்வாறு சுருதி முதலியவற்றின் இயல்பு உணர்ந்து கொள்க.
{{gap}}நாலாம் அத்தியாயம், இங்ஙனம் அங்கமும் அங்கியும் ஆகிய கன்மங்களை அநுட்டிப்பிக்கும் பிரயோகம் ஆமாறு கூறுதலின், “பிரயோகவியல்” என்னும் பெயர்த்து. அங்கம் பிழைத்தவழி அங்கியின் பொருட்டு வேறங்கம் வேண்டப்படும்; அங்கி பிழைத்தவழி அங்கத்தின் பொருட்டு வேறங்கி வேண்டப்படும்; அங்கி பிழைத்தவழி அங்கத்தின் பொருட்டு வேறங்கி வேண்டப்படுவதின்று. அங்கம் பிழைத்தவழி அதற்கு அங்கி பலவுளவாயின், யாதொன்றற்கு அங்கமாயே மற்றொன்றற்கு அங்கியாம் அதன் பொருட்டே வேறங்கம் வேண்டப்படும்; மற்றொன்றன் பொருட்டு வேண்டப்படுவதின்று என்றாற்போலத் தெரிவிப்பது பிரயோகமுறைமை என்க.
{{gap}}அஞ்சாம் அத்தியாயம், ஒரு பிரயோகத்துட்பட்ட அங்காங்கிகளை அநுட்டிக்கும் முற்பிற்பாட்டு முறைமையைச், சுருதிமுறைமை, பொருண்முறைமை, பாடமுறைமை முதலியனபற்றித் தெரிவித்தலின், “முறைமைப்பாட்டியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இங்ஙனம் இரண்டாவதின், உற்பத்திவிதியான் அறியப்படும் கருமபேதமும், மூன்றாவதின், உபகரிக்கும் விதியான் அறியப்படும் அங்காங்கி இயல்பும், நான்கினும் ஐந்தினும் பிரயோகிக்கப் படுவனவற்றின் விதியான் அறியப்படும் பிரயோகமும் முறைமைப்பாடுந் தெரித்துணர்த்தியபின், ஆறாம் அத்தியாயம், பயன் கூறுமுகத்தான் அதிகாரிகளாவாரைத் தெரிவித்தலின், “பயனியல்” என்னும் பெயர்த்து; அதிகாரவியல் எனினும் ஆம்.
{{gap}}இங்ஙனம் நால்வகைப்படும் எடுத்தோத்து விதிகளை ஆராயுமாறு ஆறாம் அத்தியாயத்துள் உணர்த்தி, மேல் ஏழாவது முதற் பத்தாவதிறுவாய் நான்கு அத்தியாயங்களான் மாட்டேற்றுவிதி ஆராயுமாறு உணர்த்தப்பட்டது. இவ்வாறு செய்யற்பாற்று என எடுத்தோதுவது எடுத்தோத்துவிதி யெனவும், அதுபோலச் செய்க என மாட்டெறிவதி மாட்டேற்றுவிதியெனவும் உணர்க.
{{gap}}{{gap}}
{{gap}}{{gap}}{{gap}}{{gap}}{{gap}}
<ref>{{smaller|}}</ref>
====பார்க்க:====
[[சிவஞான பாடியம்]]
/* அவை அடக்கம் */
[[சிவஞான பாடியம்]]
[[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]]
[[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]]
[[]]
8so26cmk0du9pi8jt0qts7f59z8mk18
1436709
1436707
2022-08-03T16:11:03Z
Meykandan
544
/* புறச் சமயம் */
wikitext
text/x-wiki
==மெய்கண்டார் அருளிச்செய்த==
===சிவஞானபோதம்- அவையடக்கம்===
==மாபாடிய உரை==
===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்===
==அவை அடக்கம்==
{{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:-
{{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும்.
{{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க.
{{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன.
{{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம்.
{{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க.
{{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக.
{{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க.
{{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர்.
{{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக.
{{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி.
====நால்வகைச் சமயங்கள்:====
{{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க.
{{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர்.
=====புறப்புறச் சமயம்=====
{{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன.
=====புறச்சமயம்=====
{{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன.
=====அகப்புறச்சமயம்=====
{{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன.
=====அகச்சமயம்=====
{{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன.
{{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க.
====சிவாத்துவித சைவம்====
{{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க.
{{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க.
{{rule|10em|align=}}{{dhr|5em}}
===நால்வகைச் சமய விரி===
====புறப்புறச் சமயம்====
{{center|<b><big>1. உலகாயதம்</big></b>}}
{{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம்.
{{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர்.
{{dhr|3em}}
{{center|<b><big>பௌத்தம்</big></b>}}
{{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர்.
{{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர்.
{{center|<b>2. மாத்தியமிகர்</b>}}
{{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார்.
{{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது.
{{c|<b>3. யோகசாரர்</b>}}
{{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது.
{{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க.
{{c|<b>4. சௌத்திராந்திகர்</b>}}
{{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; அவை காட்சிப்பொருள் அல்ல; குடவடிவிற்றாகிய ஞானம் உணர்ந்த பின்னன்றிக் குடம் உணர்தல் கூடாமையின் கணத்தில் தோன்றியழியும் குடம் முதலாயின அங்ஙனம் உணருங்காறும் நிலைபெறுதல் இன்மையாற் குடம் முதலாயின தத்தம் வடிவினை ஞானத்தின் வைத்திட்டு அழிந்த பின்னை, ஞானத்துட்பற்றிய வடிவானே அங்ஙனம் இறந்துபோய குடம் முதலாயின வழியளவையின் வைத்து உணரப்படும். இவற்றிற்குக் காரணம் என்னையெனின், புறம் அகம் என்னும் இருவகைச் சமுதாயமாம் அவற்றுள் புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். அவை, நிலவணு, நீரணு, தீயணு, வளியணு என நால்வகைப்படும். அவை ஒருங்குபல தொக்கவழிப் புறச்சமுதாயம் தோன்றும். இனி, அகச் சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும் ஆம். அவற்றிற்குக் காரணம் ஐவகைப்படும் கந்தங்கள்; அவை, உருவம், வேதனை, ஞானம், குறி, வாசனை என்பனவாம். கந்தம் என்பது சமூகம் எனும் பொருட்டு. அவற்றுள் சித்தத்தாற் சிந்திக்கப்படும் சத்த முதலாயின உருவக்கந்தம். இவை புறத்து உள்ளனவாயினும் அகத்திற் சித்தத்தாற் சிந்திக்கப்படுதலின், அகச்சமுதாயத்துள் வைத்து எண்ணப்பட்டன. இனி, அகச் சமுதாயத்துட்பட்ட உடல் பொறி முதலியவற்றை உருவக்கந்தம் என்றலும் ஒன்று. அவ்வுருவக்கந்தத்தை உணரும் உணர்வு ஞானக்கந்தம்; அது சாகாரம் நிராகாரம் என்னும் வேறுபாட்டாற் பிரவிருத்தி விஞ்ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும். சாகாரம் சவிகற்பமாம். நிராகாரம் நிருவிகற்பமாம். இனி, இவ்வுணர்வால் தோன்றும் இன்பத்துன்ப நொதுமல்கள் வேதனைக்கந்தம். சாத்தன் கொற்றன் முதலிய பெயர்கள் குறிக்கந்தம். அப்பெயர்களாற் பகுத்துணரும் சவிகற்ப உணர்வு குறிக்கந்தம் எனவும், நிருவிகற்பம் ஒன்றே ஞானக்கந்தம் எனவும் கோடலும் ஒன்று. அவற்றின் வாசனை வாசனைக்கந்தம் ஆம். வாசனையெனினும், செய்கைஎனினும் ஒக்கும். குறியெனினும் சஞ்ஞை எனினும் ஒக்கும். இவ்வைந்தும் ஒருங்கே தொகுதலான் அகச்சமுதாயம் தோன்றும். இவற்றுள் உருவக்கந்தம் புறச்சமுதாயத்துள் வைக்கப்படும். ஏனை நான்குமே சித்தமும் சித்தப்பகுதியும் ஆகிய அகச்சமுதாயம் என்பாரும் உளர். சகமுழுதும் இவ்விருவகைச் சமுதாயத்துள் அடங்கும் என்று ஆசிரியன் உணர்த்தினான். அதுகேட்ட மாணாக்கர், இங்ஙனம் மாணாக்கர் வினாவிய கடாவிற்கேற்ப அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவின் முடிவுபெறும் எனக் கடாயினார். அவ்வழி ஆசிரியன் சூத்திராந்தம் கடாவிய நீர் சௌத்திராந்திகர் எனப் பெயர்பெறுக என்றமையின், அவர்க்கு அது பெயராயிற்று.
{{c|<b>5. வைபாடிகர்</b>}}
{{gap}}இனி, வைபாடிகராவார்:- ஆசிரியன் அங்ஙனம் உணர்த்தியவழி அதுகேட்ட மாணாக்கர், புறப்பொருள் ஞானத்தால் அநுமித்தறியற்பாற்றென்றது என்னை? ஞானமே தனக்குக் காட்சிப்பொருள் ஆகலானும், காட்சிப்பொருள் ஒன்றும் இன்றாயின், வியாத்தி உணர்தற்கு இடமின்மையான் வழியளவை நிகழாதாகலானும் இது மாறுகோளுரை போலும் எனக் கடாயினார் ஆகலின், அவர் வைபாடிகர் எனப்பட்டார். மாறுகோளுரை எனினும் விபாடை எனினும் ஒக்கும். அவர்க்குப் புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் ஆசிரியன் உணர்த்தினான்.
{{gap}}இங்ஙனம் வினாயினார் கருத்துக்கேற்ப நால்வகைப்படுத்துச் செவியறிவுறுப்பினும், கணபங்கமுதலியவற்றை உடம்பட்டுக் கோடலான் எல்லாரும் முறையானே முழுதும் சூனியம் என்று கோடற்குரியர் என்பது ஆசிரியன் கருத்து. அங்ஙனமாயினும் வினாயினார் கருத்துக்கேற்ப ஆசிரியன் விடைப்பொருளை உறுதியாகக் கோடலின், மதம் வேறுபட்டு நால்வராயினார். இங்ஙனம் பௌத்தமதம் நான்கும் கண்டுகொள்க.
{{c|<b><big>6. ஆருகதம்</big></b>}}
{{gap}}இனி, ஆருகதமாவது:- சீவனும் அசீவனும் ஆச்சிரவமும் சமுவரமும் நிர்ச்சரமும் பந்தமும் வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு உள. இவற்றுள் சீவன் அநாதிசித்தனும் முத்தனும் பெத்தனும் என மூவகைப்படும். இவற்றுள் அநாதிசித்தன் அருகக்கடவுள். முத்தன் மோகம் முதலிய பந்தத்தின் நீங்கினவன். பெத்தன் அவற்றுட் கட்டுண்டவன். இச்சீவன் எடுத்த உடம்பளவின் வியாபகமாய் உடம்புதோறும் வெவ்வேறாம்.
{{gap}}இனி அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் என நான்குவகைப்படும். அவற்றுள் உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதமும், மரம் புல்லு முதலிய நிலையியற்பொருளும், பை முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் எனப் புற்கலம் அறுவகைப்படும். இவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். உலக ஆகாயமும், உலகம் கடந்த ஆகாயமும் என ஆகாயம் இருவகைப்படும். உலகங்களுக்கு உட்படும் ஆகாயம் உலக ஆகாயம் எனவும், உலகங்கட்குப் புறத்தே எல்லையின்றி உள்ளது உலகம் கடந்த ஆகாயம் எனவும் உணர்க. தன்மம் புற்கலத்தின் வேறாய் நன்மையைப் பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது. அசீவபதார்த்தவகை நான்கும் இங்ஙனம் கண்டுகொள்க. இவையெல்லாம் அத்திகாயம் என்னும் வாய்பாடு கூட்டி வழங்கப்படும்.
{{gap}}இனி ஆச்சிரவம் ஆவது, பொறிவழிச்சேறல்; கன்மத்தொடர்ச்சி என்பாரும் உளர்.
{{gap}} சமுவரம் ஆவது, அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்குக் காரணமாவது. அது நிலத்தின் எறும்பு முதலியன சாவாது வழிநோக்கி மெல்லமெல்ல இயங்குதலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம்.
{{gap}}நிர்ச்சரம் ஆவது, சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம்.
{{gap}}பந்தம் ஆவது, இருப்புக்குடம்பை தன்னகப்பட்ட சுரைப்பழத்தை நீர்நிலையிற் கீழ்ச்செலுத்துமாறுபோலச் சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல்விக்கும் மோகம் முதலிய எண்குணங்களாம்.
{{gap}}வீடு ஆவது, இருப்புக்குடம்பை தகர்ந்தவழிச் சுரைப்பழம் மேலெழுமாறு போலச் சீவன் மோகம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று உலகம் கடந்து எல்லையின்றி உளதாகிய ஆகாயத்தின் மேல்நோக்கியே சேறல். மேலெல்லைக்கண் இருத்தல் முத்தி என்பாரும் உளர்.
{{gap}}இவ்வெழுவகைப் பதார்த்தங்களும், அநேகாந்த வாதத்தாற் கூறப்படும். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்ற வினாயவழி, உண்டாம், இல்லையாம், உண்டும்இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாதமும்ஆம், இல்லையுமாம் சொல்லொணாதும்ஆம், உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழுவகையான் இறுத்தல். வினாயவை எல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்றென்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும்இலதும்அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே, உள்ளதும் இல்லதும் உளதிலதும் இரண்டுமல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டும்அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது என்பதனோடு உள்ளதும் இல்லதும் உளதிலதும் என்னும் மூன்றுங்கூட்ட ஏழுபக்கமாயின எனக் காண்க.
{{gap}}பொருளியல்பு இவ்வெழுவகையுள் ஒன்றாகச் சொல்லவும்படும் சொல்லவும்படாது என்பது கருத்தாகலின், முரணாமையும் அறிக. இவ்வெழுவகையுள் ஒவ்வொன்றேபற்றிக் கூறும் ஏனைச்சமயத்தார் கோட்பாடெல்லாம் உள்ளடக்கி நிற்றலின், இங்ஙனம் அநேகாந்தவாதம் கூறும் சமயமே மேற்பட்ட சமயம் என்பது அவர் கருத்து. ஆருகதம் முடிந்தது.
{{gap}}இவருள், உலகாயதன் காட்சிவாதி எனவும், பௌத்தன் கணபங்கவாதி எனவும், ஆருகதன் அநேகாந்தவாதி எனவும், பௌத்தருள்ளும் மாத்தியமிகன் சூனியவாதி எனவும், யோகசாரன் விஞ்ஞானவாதி எனவும், ஏனை இருவரும் சமுதாயவாதிகள் எனவும் உணர்க. இவ்வாறு புறப்புறச் சமயம் ஆறும் கண்டுகொள்க.
{{rule|10em|align=}}{{dhr|5em}
====புறச் சமயம்====
{{center|<b><big>1. தருக்கம்</big></b>}}
{{gap}}இனிப் புறச்சமயம் ஆறனுள் தருக்கம் ஆவது:- வேசேடிகமும், நையாயிகமும் என இருவகைப்படும். அவற்றுள் வைசேடிக நூலிற் கூறும் பொருளாவன, திரவியம் குணம் தொழில் சாதி விசேடம் சமவாயம் இன்மை எனப் பதார்த்தம் எழுவகைப்படும்.
{{gap}}அவற்றுள் திரவியம், நிலம் நீர் தீ வளி ஆகாயம் காலம் திசை ஆன்மா மனம் என ஒன்பது வகைப்படும். அவற்றுள் நிலம் முதலிய நான்கும் அநித்தப் பொருள்கள். அவற்றின் காரணங்களாகிய நால்வகைப் பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்தும் நித்தப்பொருள்கள். அவற்றுள், ஆகாயம் காலம் திசை மூன்றும் ஒரோவொன்றேயாய் வியாபகமாய் உள்ளன. ஆன்மாக்கள் வியாபகமாய் எண்ணிறந்தவனவாம். மனம் அணுவளவிற்றாய் ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய் இருக்கும். ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும். பரமான்மா முற்றுணர்வுடையவன்; எல்லாம் வல்லவன்; அவனிச்சை வயத்தானே உலகம் தோன்றி ஒடுங்கும்; அவனாற் செய்யப்பட்டது வேதம். இனிச் சீவான்மாக்கள், சிற்றறிவினவாய் வினைக்கீடாகப் பிறந்திறந்து இன்பத்துன்பங்களை நுகர்வனவாம். ஆன்மாக்களுக்கு மனத்தோடு கூடாதவழி அறிவில்லை. இங்ஙனம் திரவியம் ஒன்பதும் கண்டுகொள்க.
{{gap}}இனிக் குணங்களாவன, திரவியம் பற்றுக்கோடாக நிகழ்வன. அவை, உருவம் சுவை நாற்றம் ஊறு முதலியனவாக இருபத்து நான்கு வகைப்படும். அவற்றுள், புத்தி இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி அறம் பாவம் என்னும் எட்டுக்குணமும், பாவனை என்னும் வாதனையும் சீவான்மாக்களுக்குச் சிறப்புக் குணங்கள். இவற்றுள் புத்தி விருப்பு முயற்சி மூன்று பரமான்மாவுக்குச் சிறப்புக்குணங்கள். பரமான்மாவின் குணங்களாகிய புத்தி முதலிய மூன்றும் நித்தியம். சீவான்மாக்களின் புத்தி முதலிய மூன்றும் அநித்தியம். ஏனையவும் ஓர்ந்து கொள்க.
{{gap}}தொழிலாவன, எழும்பல் வீழ்தல் வளைதல் நிமிர்தல் நடத்தல் என ஐவகைப்படும்.
{{gap}}சாதியாவது, பலபொருட்குப் பொதுவாகிய தன்மை. அது பரம் அபரம் என இருவகைப்படும்.
{{gap}}விசேடமாவது, ஒவ்வொரு பொருட்கே உரிய தன்மை. அவை, நிலவணு முதலிய பரமாணுக்களும் ஆகாய முதலிய ஐந்துமாகிய நித்தப் பொருள்களின் வேறுபாடுணர நிற்பனவாய்ப் பலவாம்.
{{gap}}சமவாயமாவது, அவயவம் முதலியவற்றிற்கு அவயவி முதலியவற்றோடு நீக்கமின்றி உளதாகிய இயைபு. அஃது ஒன்றேயாம்.
{{gap}}இன்மையாவது, முன்னின்மையும் அழிவுபாட்டின்மையும் என்றுமின்மையும் ஒன்றினொன்றின்மையும் என நான்கு வகைப்படும்.
{{gap}}ஆக இங்ஙனங்கூறும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொதுவியல்பு வேற்றியல்புகளை உணரவே உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே, உடம்பு முதலியவற்றை நான் என்று எண்ணிய மித்தையுணர்வு கழியும்; அது கழியவே, முயற்சியின்மையின், அறம்பாவங்கள் இல்லையாய்ப் பிறவி ஒழியும்; ஒழியவே, வரக்கடவனவாகிய துன்பங்களின்மையின், உடம்பு முகந்துகொண்ட வினைப்பயன் நுகர்ச்சியாற் கழிவுழி இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற்கு ஏதுவின்மையின், அறிவின்றிப் பாடாணம்போற் கிடப்பதே முத்தியென்பதாம். வைசேடிக நூல் செய்தவன் கணாத முனிவன்.
{{gap}}இனி நையாயிகமாவது:- வைசேடிக நூலிற் கூறியவற்றைச் சிறுபான்மை வேறுபடுத்துப் பிரமாணம் பிரமேயம் முதலாகப் பதினாறு வகையான் விருத்துக் கூறுவதாம். நையாயிக நூல் செய்தவன் அக்கபாத முனிவன்.
{{gap}}இங்ஙனம் இருவேறு வகைப்படும் தருக்கநூலார் சிலவற்றிற்குக் கணபங்கம் கோடலின் அத்தவைநாசிகர் எனவும், புத்தநூலார் எல்லாப் பொருட்கும் கணபங்கம் கோடலின் முழுவைநாசிகர் எனவும் உணர்க. தருக்க நூலார் சிலவற்றிற்குக் கணபங்கம் கூறுமாறாவது, உண்டவுணவின் சாரமே அவயவங்களாய்ப் பரிணமித்துக் கணந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வேறுபடுதலின், அவயவியாகிய உடம்பும் வளர்ந்தும் தேய்ந்தும் கணந்தோறும் பிறிதுபிறிதாம்; அங்ஙனம் கணந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வருதல் காணப்படாதாயினும், மழைத்தாரையால் நிறையும் பொய்கைநீரும் இறைப்பக் குறையும் கூவல்நீரும் போல முடிவின்கண் காணப்படுதலின், கணந்தோறும் வளர்தலும் தேய்தலும் உடைமை பெற்றாம். இவ்வாறே மண்தொடுதல், பூரித்தல் முதலியவற்றால் நிலமும், யாற்றுநீர்ப் பெருக்கும் முதலியவற்றால் கடலும், கணந்தோறும் நிறைவு குறைவுடைமையால் இன்னோரன்னவையெல்லாம் கணபங்கமாய்ப் பிறிதுபிறிது தோன்றும் எனக் கொள்வர்.
{{gap}}சௌத்திராந்திகரும் வைபாடிகரும் சமணரும் தார்க்கிகரும் பரமாணுகாரணவாதிகள் ஆயினும், அவருள் சௌத்திராந்திகரும் வைபாடிகரும் சமணரும் பரமாணுக்கள் ஒருங்கு பல தொக்குக் காரியமாம் என்பர்; தார்க்கிகர் இறைவன் இச்சைவயத்தாற் பரமாணுக்களிற் கிரியை தோன்றி, இவ்விரண்டு பரமாணுக்கள் தம்மிற்சேர்ந்து இரட்டையணுவாய், அவை மும்மூன்று தம்முள்சேர்ந்து மும்மையணுவாய், அவை நந்நான்கு தம்முட்சேர்ந்து நான்மையணுவாய், இவ்வாறே ஒன்றற்கொன்று சினையும்முதலுமாய் முறையே தோன்றிக் காரியப்படும் என்றும், ஒடுங்குங்காலும் இறைவன் இச்சைவயத்தான் அம்முறையே ஒடுங்கும் என்றும் கொள்வர்.
{{gap}}தார்க்கிகரும் சௌத்திராந்திகரும் வைபாடிகரும் நிலமணு நீரணு தீயணு வளியணு எனப் பரமாணுக்கள் நால்வகைப்படும் எனக் கொள்வர். சமணர் அவ்வாறு கொள்ளாது பரமாணுக்கள் எல்லாம் ஒருதன்மையனவே என்பர். இவை தம்முள் வேற்றுமை.
{{gap}}இங்ஙனமாயினும் தார்க்கிகர், வேதநெறியின் ஒழுகி வேதத்திற்குப் பிரமாணம் கோடலின், புறப்புறச் சமயிகளாகிய நாத்திகரோடு சேராது வைதிகருள் வைத்து எண்ணப்பட்டார் என்க. தார்க்கிக மதம் முடிந்தது.
{{center|<b><big>மீமாஞ்சை</big></b>}}
{{gap}}இனி மீமாஞ்சை யாவது:- வேதத்திற் கருமகாண்ட ஆராய்ச்சி செய்தற்கு எழுந்தது ஆகலின், அதுவும் வேதம் எனப்படும். அது, பன்னிரண்டு அத்தியாயமாகச் சைமினி முனிவனால் செய்யப்பட்டது.
{{gap}}அந்நூலுள் கூறும் பொருளாவது:- வேதம் ஒருவராற் செய்யப்பட்டதன்றி அநாதியே சுயம்புவாயுள்ளது; அங்ஙனமாகலின் வேதம் பிரமாணம் எனப்படும்.
{{gap}}வேதத்துள்ளும் “நீராடுக,” “வேள்வி செய்க,” “வழிபடுக,” என்றாற்போலத் தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்களே பிரமாணமாம். உலகத்துச் சொற்பொருள் உணரும் அவாவினராகிய இளையோர், “ஆவினை யாக்க,” “மேதியை விடுக்க,” என ஏவும் முதியோன் கூறும் மொழிகேட்டும், அதுபற்றி இயற்றும் முதியோன் செய்யும் தொழிலினைக் கண்டும், பின்பு “மேதியை யாக்க” “ஆவினை விடுக்க” என மாறிமாறிக் கூறியவழி அங்ஙனம் செய்யும் தொழிலினைக் கண்டும், இச்சொற்கு இதுபொருள் இச்சொற்கு இதுபொருள் எனவும், இங்ஙனம் சொற்பொருள் எல்லாம் தொழிற்படுத்தும் சொல்லானே உணர்தற்பாலன எனவும் உணர்ந்துகொள்வார் ஆகலின், வேதத்தினும் அவ்வாறு தொழிற்படுத்தும் சொற்களே பொருள்விளக்கிப் பிரமாணமாம் என்பது தெளியப்படும்.
{{gap}}அங்ஙனமன்றி, “உலகந் தோன்றி யொடுங்கும்” என்றும், “தோற்றியொடுக்குதற்கு ஓர் இறைவன் உண்டு” என்றும், “இந்திரன் முதலிய கடவுளர் உளர்” என்றும், “அவர் இவ்வியல்பினர்” என்றும் பொருளியல்பு கூறும் வாக்கியங்கள் பிரமாணம் ஆகாவாயினும், அவை தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்கட்குப் புனைந்துரை வகையான் உபகாரம் ஆதல்பற்றிப் பிரமாணம் எனக் கொள்ளப்படும்.
{{gap}} “இந்திராயசுவாகா”, “வருணாயசுவாகா” என்றாற் போலும் வேதமந்திரங்களும் பொருளுடைய அல்லவாயினும் விதிவாக்கியங்கட்கு உபகாரமாதல் பற்றிப் பிரமாணம் எனப்படும்.
{{gap}}“சோதிட்டோமம்” “பரிமேதம்” என்றாற்போலும் வேள்விப்பெயர்களும், வேள்விகளின் வேறுபாடு முதலியன உணர நிற்றலிற் பிரமாணமாம்.
{{gap}}இங்ஙனம் வேதத்தின் விதிவாக்கியம் அல்லாதனவும் ஒருவாற்றான் விதிக்கு உபகாரப்படுதல் பற்றிப் பிரமாணம் என்று உபசரித்துக் கொள்ளப்படும்.
{{gap}}வேதமெல்லாம் இங்ஙனம் விதியும் புனைந்துரையும் மந்திரமுங் குறியீடும் என நான்குவகைப்படும். இவற்றுள், விதி அங்கியும் ஏனைமூன்றும் விதிக்கு அங்கமுமாம். விதிவாக்கியம் விதித்தலும் விலக்குதலும் என இருவகைப்படும். அவைபற்றிச் செய்யும் வினையும் அறமும் பாவமும் என இருவகைத்து.
{{gap}}“ஆன்மாவை அறிக” என விதித்தலின் ஆன்மாக்கள் பலவாய் நித்தமாய் வியாபகமாய்ப் பிறந்திறந்து வினைகளைச் செய்து வினைப்பயன்களை நுகர்ந்துவரும்.
{{gap}}வினைசெய்தவர்க்கு வினையே துறக்கம் முதலிய பயன்களை உதவும். காமியப்பயன்களைக் குறித்து வினைசெய்யின் அவ்வினை அவ்வப் பயன்களை உதவும். காமியம் வேண்டாது, விலக்கியனவும் ஒழித்து, வேள்விசெய்யின் அவ்வினை முத்தியை உதவும்.
{{gap}}இவ்வான்மாக்களுக்கு வேறாய்ப் பரமான்மா ஒருவன் உண்டு என்பதூஉம், உலகந் தோன்றி அழியும் என்பதூஉம் பொய்; உலகம் என்றும் இவ்வாறே நிலைபெறும் என்பதாம்.
{{gap}}இங்ஙனம் செய்யப்பட்ட சைமினிசூத்திரங்கட்குப் பாடியம் செய்தான் சபரமுனிவன். சூத்திரத்திற்கும் பாடியத்திற்கும் சிறுபான்மை வேறுபாடுகொண்டு பட்டாசாரியன் சூத்திரமதம்பற்றி வழிநூல் செய்தான். பட்டன் மாணாக்கனாகிய பிரபாகரன் பாடியமதம் பற்றி வழிநூல்செய்தான். இங்ஙனமாகலின் மீமாஞ்சை மதம் இருவகைப்பட்டது.
{{gap}}பட்டாசாரியன், கன்மமே பயன்கொடுக்கும் என்றும், முத்தியில் நையாயிகர்போல ஆனந்தமுண்டு என்றும் கொள்வன். பிரபாகரன், கன்மநாசத்தில் அபூர்வம்என ஒன்று தோன்றிநின்று பயன்கொடுக்கும் என்றும், வைசேடிகர்போலப் பாடாணம் போற் கிடப்பதே முத்தியென்றும் கூறுவன்; பொருட்டன்மைகளினும் சிறுபான்மை பாட்டாசாரியனில் வேறுபடக் கூறுவன். பிரபாகரமதம் எனினும் குருமதம் எனினும் ஒக்கும்.
{{gap}}மீமாஞ்சைநூல் பன்னிரண்டு அத்தியாயத்துள் முதல் அத்தியாயம், முதற்பாதத்திற் கருமங்களுக்கு நேரே பிரமாணமான விதிவாக்கியங்கட்குப் பிரமாணம் இல்லையென வாதிகள் கூறும் சங்கைகளை மறுத்து வேதம் சுயம்புவாகலிற் பிரமாணம் ஆம் என்றும், இரண்டாம் பாதத்திற் புனைந்துரை வாக்கியங்களும் மந்திரங்களுமாகிய இரண்டும் விதிக்கு வேண்டப்படும் திரவியங்களும் துதிகளும் முதலியவற்றைத் தெரிவித்தலின் பிரமாணம் ஆம் என்றும், மூன்றாம் பாதத்தில் வேதத்தோடு முரணாது மனு முதலிய ஆன்றோராற் செய்யப்பட்ட மிருதி முதலியவற்றிற்கு மூலவேதம் உண்டென்று வழியளவையான் உணரப்படுதலின் அவை பிரமாணம் ஆம் என்றும், நாலாம் பாதத்தில் விதிவாக்கியத்தில் அகப்பட்ட வேள்விப்பெயர்கள் கருமவேறுபாடும், மாட்டேற்றும் அநுவாதமும் முதலியன உணரநிற்றலானும் கருமத்திற்குப் பெயராகலானும் பிரமாணமாம் என்றும் இவ்வாறு பிரமாணம் ஆமாறு உணர்த்துதலின், “பிரமாணவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இரண்டாம் அத்தியாயம், அங்ஙனம் பிரமாணமாகிய வேதத்திற் கூறப்பட்ட கருமங்கள், வேதவாக்கியங்களிற் கூறும் பகுதி வினைவேறுபடுதலும், ஒருவினை பலகாற்கூறுதலும், தொகைகூறுதலும், வெவ்வேறு குறியிடுதலும், குணவேறுபாடு கூறுதலும், வேறு பிரகரணத்திற் கூறுதலுமாகிய இவற்றான் ஒன்றற்கொன்று வேறுபாடு உடைமை தெரிவித்தலின், “கருமபேதவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}மூன்றாம் அத்தியாயம், அங்ஙனம் பல வேறுவகைப்பட்ட கருமங்கட்குச் சுருதி இலிங்கம் வாக்கியம் பிரகரணம் தானம் குறியீடு என்னும் இவற்றானே இதற்கு இஃது அங்கம்எனவும், இஃது அங்கியெனவும், அங்கமும் அங்கியும்ஆம் முறைமை கூறுதலின், “அங்காங்கியியல்” என்னும் பெயர்த்து. தலைமைப் பொருள் அங்கியும், தலைமையில்பொருள் அங்கமும் ஆம் எனக் கொள்க.
{{gap}}சுருதி முதலியவற்றுள் சுருதியாவது, வேறுஒன்றனை அவாவாது தான் கருதிய பொருளைத் தானே தெரிவிப்பது. அது விதிக்கும் சொல்லும், குறியீட்டுச் சொல்லும் விவகரிக்கும் சொல்லும் என மூவகைப்படும்.
{{gap}}இலிங்கமாவது, ஆற்றலாற் பொருளை உணர்த்துவது. அது சொல்லாற்றலும், பொருளாற்றலும் என இருவகைப்படும். ஒருமந்திரத்தின் வரும் தொழில்பற்றி அத்தொழில் நிகழும் கருமத்திற்கு அம்மந்திரம் அங்கம் என்பது சொல்லாற்றலாற் பெறப்படும். அவியினைக் கருவியாற் சுருவத்தாற் கையால் வாங்குக எனப் பொதுப்படக் கூறியவழி, கருவி இறைச்சிக்கும், சுருவம் நெகிழ்ந்த பொருட்கும் கை புரோடாசம் முதலியவற்றிற்கும் அங்கம் என்பது பொருளாற்றலாற் பெறப்படும்.
{{gap}}வாக்கியம் ஆவது, இங்ஙனம் சுருதியும் இலிங்கமும் அன்றிச் சொற்றொடர்பு பற்றி உணரவருவது.
{{gap}}பிரகரணமாவது, “சோதிட்டோமம் வேட்க” என்றாற் போலும் விதிவாக்கியங்களாற் பொதுப்பட உணர்ந்து, சிறப்பான் அறியப்படாத கன்மங்களான் அவாவப்பட்டு இவ்வாறு செய்யற்பாற்று என வகுத்துக்கூறுவது. அது பெரும்பிரகரணம் என்றும், இடைக்கட்பட்ட பிரகரணம் என்றும் இருவகைப்படும்.
{{gap}}தானமாவது, நிரினிறையிடமும், அண்மையிடமும் என இருவகைப்படும். அவற்றுள் அண்மை சொல்லின் அன்மையும், அநுட்டானத்தின் அன்மையும் என இருவகைத்து.
{{gap}}குறியீடாவது, காரணத்தான் வரும் பெயர். அது வேதமரபு பற்றிய பெயரும் உலகமரபுபற்றிய பெயரும் என இருவகைப்படும்.
{{gap}}இவ்வாறு சுருதி முதலியவற்றின் இயல்பு உணர்ந்து கொள்க.
{{gap}}நாலாம் அத்தியாயம், இங்ஙனம் அங்கமும் அங்கியும் ஆகிய கன்மங்களை அநுட்டிப்பிக்கும் பிரயோகம் ஆமாறு கூறுதலின், “பிரயோகவியல்” என்னும் பெயர்த்து. அங்கம் பிழைத்தவழி அங்கியின் பொருட்டு வேறங்கம் வேண்டப்படும்; அங்கி பிழைத்தவழி அங்கத்தின் பொருட்டு வேறங்கி வேண்டப்படும்; அங்கி பிழைத்தவழி அங்கத்தின் பொருட்டு வேறங்கி வேண்டப்படுவதின்று. அங்கம் பிழைத்தவழி அதற்கு அங்கி பலவுளவாயின், யாதொன்றற்கு அங்கமாயே மற்றொன்றற்கு அங்கியாம் அதன் பொருட்டே வேறங்கம் வேண்டப்படும்; மற்றொன்றன் பொருட்டு வேண்டப்படுவதின்று என்றாற்போலத் தெரிவிப்பது பிரயோகமுறைமை என்க.
{{gap}}அஞ்சாம் அத்தியாயம், ஒரு பிரயோகத்துட்பட்ட அங்காங்கிகளை அநுட்டிக்கும் முற்பிற்பாட்டு முறைமையைச், சுருதிமுறைமை, பொருண்முறைமை, பாடமுறைமை முதலியனபற்றித் தெரிவித்தலின், “முறைமைப்பாட்டியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இங்ஙனம் இரண்டாவதின், உற்பத்திவிதியான் அறியப்படும் கருமபேதமும், மூன்றாவதின், உபகரிக்கும் விதியான் அறியப்படும் அங்காங்கி இயல்பும், நான்கினும் ஐந்தினும் பிரயோகிக்கப் படுவனவற்றின் விதியான் அறியப்படும் பிரயோகமும் முறைமைப்பாடுந் தெரித்துணர்த்தியபின், ஆறாம் அத்தியாயம், பயன் கூறுமுகத்தான் அதிகாரிகளாவாரைத் தெரிவித்தலின், “பயனியல்” என்னும் பெயர்த்து; அதிகாரவியல் எனினும் ஆம்.
{{gap}}இங்ஙனம் நால்வகைப்படும் எடுத்தோத்து விதிகளை ஆராயுமாறு ஆறாம் அத்தியாயத்துள் உணர்த்தி, மேல் ஏழாவது முதற் பத்தாவதிறுவாய் நான்கு அத்தியாயங்களான் மாட்டேற்றுவிதி ஆராயுமாறு உணர்த்தப்பட்டது. இவ்வாறு செய்யற்பாற்று என எடுத்தோதுவது எடுத்தோத்துவிதி யெனவும், அதுபோலச் செய்க என மாட்டெறிவதி மாட்டேற்றுவிதியெனவும் உணர்க.
{{gap}}அவற்றுள் ஏழாம் அத்தியாயம், “அதுபோலச் செய்க” என்னும் வசனத்தானும், அங்ஙனம் வசனம் இல்லனவற்றிற்குப் பெயர் ஒருமையானும், அதுவும் இல்லனவற்றிற்கு இதுசெய்க என விதித்தலான் அது செய்யுமாறு யாதானும் ஒன்றனொடு மாட்டெறியும் வசனம் உண்டென வழியளவையான் உணரப்படும் விதியானும் மாட்டெறியுமாறு உணர்த்தி, எட்டாம் அத்தியாயம், அங்ஙனம் பொதுப்பட வழியளவையான் உணரப்படுவனவற்றுள் எதுபோல் எது செய்யப்படும் என்று அவாயவழிச் சொல்லொப்புமை பொருளொப்புமைபற்றி இன்னதுபோல் இன்னது செய்யப்படும் எனத் தெரிந்தெடுத்துணர்த்துதலின், ஏழாவதும் எட்டாவதும் “மாட்டேற்றியல்” என்னும் பெயரினவாம்.
{{gap}}ஒன்பதாம் அத்தியாயம், அங்ஙனம் மாட்டெறிந்தமைபற்றிப் பகுதிப்பொருளிற் செய்யும்காரியம் விகுதிப்பொருளிற் செய்வுழிப் பகுதியிற்கூறும் மந்திரமும் சாமமும் தொழிலும் விகுதிப்பொருளுக்கேற்ப வேறுபடக் கொள்ளுந்திறம் நியாயம் பற்றி ஊகிக்குமாறு உணர்த்துதலின், “ஊகவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}பத்தாம் அத்தியாயம், அங்ஙனம் ஊகித்தபின்னர் மாட்டெறிந்தவற்றுள் ஆண்டைக்கு உரியன ஆகாதவற்றை நியாயம்பற்றி விலக்குமாறு உணர்த்துதலின், “விலக்கியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இங்ஙனம் பத்து அத்தியாயத்தினும் எடுத்தோத்து விதியினும் மாட்டேற்று விதியினும் தெரித்துணர்த்த வேண்டியவற்றைத் தெரித்து உணர்த்திய பின்னர், ஏனை இரண்டு அத்தியாயத்தினும் இவ்விருவகைக்கும் பொதுவாகிய தந்திரமும் பிரசங்கமும் ஆமாறு உணர்த்துதலின், பதினொராம் அத்தியாயம் “தந்திரவியல்” என்னும் பெயர்த்து; பன்னிரண்டாம் அத்தியாயம் “பிரசங்கவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}தந்திரமாவது, கருமஞ்செய்யுங்கால் தலைமைவினை பலவுளவாய் ஒருதேசமும் ஒரு காலமும் ஒருகருத்தாவுமாயவழி, அவ்வவற்றிற்கெல்லாம் பொதுப்பட அங்கவநுட்டானம் ஒருகாற் செய்யவமையும் என்றாற் போல்வது. அங்ஙனமன்றி மறித்துஞ் செய்யற்பாலதாதலை அவாபம் என்பர். பிரசங்கமாவது முதற்கண் வந்த ஆசிரியன் அமுதுசெய்தற்கு அட்ட அறுசுவை அடிசில் ஆசிரியனை அன்றியும் ஒருதலையான் அங்ஙனம் அட்டிடுதற்கு உரியனாய்ப் பின்புவந்த மருகனுக்கும் உபகாரம் ஆதல்போல, ஒன்றன்பொருட்டுச் செய்தவினை மற்றொன்றற்கும் உபகாரமாதல். ஆசிரியனுக்கு அட்ட அடிசில் ஆசிரியனுடன் வந்தவர்க்கும் உபகாரமாதல் பிரசங்கம்அன்று என்பது.
{{gap}}மீமாஞ்சை நூலில் பன்னிரண்டு அத்தியாயமும் நுதலிய பொருள் இங்ஙனம் தொகுத்து உணர்த்தப்பட்டது. இவற்றிற்கு உதாரணம் விரிப்பிற் பெருகும். நையாயிக நூலில் கூறும் தருக்கமும், மீமாஞ்சைநூலிற் கூறும் நியாயங்களும் எல்லா நூல்கட்கும் உபகாரமாம் எனக் கொள்க. மீமாஞ்சை மதம் முடிந்தது.
{{gap}}
<ref>{{smaller|}}</ref>
====பார்க்க:====
[[சிவஞான பாடியம்]]
/* அவை அடக்கம் */
[[சிவஞான பாடியம்]]
[[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]]
[[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]]
[[]]
3mvvmsspij3pkj37t9v0uhtyhup5gh0
1436717
1436709
2022-08-04T00:55:36Z
Meykandan
544
/* புறச் சமயம் */
wikitext
text/x-wiki
==மெய்கண்டார் அருளிச்செய்த==
===சிவஞானபோதம்- அவையடக்கம்===
==மாபாடிய உரை==
===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்===
==அவை அடக்கம்==
{{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:-
{{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும்.
{{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க.
{{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன.
{{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம்.
{{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க.
{{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக.
{{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க.
{{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர்.
{{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக.
{{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி.
====நால்வகைச் சமயங்கள்:====
{{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க.
{{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர்.
=====புறப்புறச் சமயம்=====
{{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன.
=====புறச்சமயம்=====
{{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன.
=====அகப்புறச்சமயம்=====
{{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன.
=====அகச்சமயம்=====
{{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன.
{{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க.
====சிவாத்துவித சைவம்====
{{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க.
{{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க.
{{rule|10em|align=}}{{dhr|5em}}
===நால்வகைச் சமய விரி===
====புறப்புறச் சமயம்====
{{center|<b><big>1. உலகாயதம்</big></b>}}
{{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம்.
{{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர்.
{{dhr|3em}}
{{center|<b><big>பௌத்தம்</big></b>}}
{{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர்.
{{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர்.
{{center|<b>2. மாத்தியமிகர்</b>}}
{{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார்.
{{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது.
{{c|<b>3. யோகசாரர்</b>}}
{{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது.
{{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க.
{{c|<b>4. சௌத்திராந்திகர்</b>}}
{{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; அவை காட்சிப்பொருள் அல்ல; குடவடிவிற்றாகிய ஞானம் உணர்ந்த பின்னன்றிக் குடம் உணர்தல் கூடாமையின் கணத்தில் தோன்றியழியும் குடம் முதலாயின அங்ஙனம் உணருங்காறும் நிலைபெறுதல் இன்மையாற் குடம் முதலாயின தத்தம் வடிவினை ஞானத்தின் வைத்திட்டு அழிந்த பின்னை, ஞானத்துட்பற்றிய வடிவானே அங்ஙனம் இறந்துபோய குடம் முதலாயின வழியளவையின் வைத்து உணரப்படும். இவற்றிற்குக் காரணம் என்னையெனின், புறம் அகம் என்னும் இருவகைச் சமுதாயமாம் அவற்றுள் புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். அவை, நிலவணு, நீரணு, தீயணு, வளியணு என நால்வகைப்படும். அவை ஒருங்குபல தொக்கவழிப் புறச்சமுதாயம் தோன்றும். இனி, அகச் சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும் ஆம். அவற்றிற்குக் காரணம் ஐவகைப்படும் கந்தங்கள்; அவை, உருவம், வேதனை, ஞானம், குறி, வாசனை என்பனவாம். கந்தம் என்பது சமூகம் எனும் பொருட்டு. அவற்றுள் சித்தத்தாற் சிந்திக்கப்படும் சத்த முதலாயின உருவக்கந்தம். இவை புறத்து உள்ளனவாயினும் அகத்திற் சித்தத்தாற் சிந்திக்கப்படுதலின், அகச்சமுதாயத்துள் வைத்து எண்ணப்பட்டன. இனி, அகச் சமுதாயத்துட்பட்ட உடல் பொறி முதலியவற்றை உருவக்கந்தம் என்றலும் ஒன்று. அவ்வுருவக்கந்தத்தை உணரும் உணர்வு ஞானக்கந்தம்; அது சாகாரம் நிராகாரம் என்னும் வேறுபாட்டாற் பிரவிருத்தி விஞ்ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும். சாகாரம் சவிகற்பமாம். நிராகாரம் நிருவிகற்பமாம். இனி, இவ்வுணர்வால் தோன்றும் இன்பத்துன்ப நொதுமல்கள் வேதனைக்கந்தம். சாத்தன் கொற்றன் முதலிய பெயர்கள் குறிக்கந்தம். அப்பெயர்களாற் பகுத்துணரும் சவிகற்ப உணர்வு குறிக்கந்தம் எனவும், நிருவிகற்பம் ஒன்றே ஞானக்கந்தம் எனவும் கோடலும் ஒன்று. அவற்றின் வாசனை வாசனைக்கந்தம் ஆம். வாசனையெனினும், செய்கைஎனினும் ஒக்கும். குறியெனினும் சஞ்ஞை எனினும் ஒக்கும். இவ்வைந்தும் ஒருங்கே தொகுதலான் அகச்சமுதாயம் தோன்றும். இவற்றுள் உருவக்கந்தம் புறச்சமுதாயத்துள் வைக்கப்படும். ஏனை நான்குமே சித்தமும் சித்தப்பகுதியும் ஆகிய அகச்சமுதாயம் என்பாரும் உளர். சகமுழுதும் இவ்விருவகைச் சமுதாயத்துள் அடங்கும் என்று ஆசிரியன் உணர்த்தினான். அதுகேட்ட மாணாக்கர், இங்ஙனம் மாணாக்கர் வினாவிய கடாவிற்கேற்ப அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவின் முடிவுபெறும் எனக் கடாயினார். அவ்வழி ஆசிரியன் சூத்திராந்தம் கடாவிய நீர் சௌத்திராந்திகர் எனப் பெயர்பெறுக என்றமையின், அவர்க்கு அது பெயராயிற்று.
{{c|<b>5. வைபாடிகர்</b>}}
{{gap}}இனி, வைபாடிகராவார்:- ஆசிரியன் அங்ஙனம் உணர்த்தியவழி அதுகேட்ட மாணாக்கர், புறப்பொருள் ஞானத்தால் அநுமித்தறியற்பாற்றென்றது என்னை? ஞானமே தனக்குக் காட்சிப்பொருள் ஆகலானும், காட்சிப்பொருள் ஒன்றும் இன்றாயின், வியாத்தி உணர்தற்கு இடமின்மையான் வழியளவை நிகழாதாகலானும் இது மாறுகோளுரை போலும் எனக் கடாயினார் ஆகலின், அவர் வைபாடிகர் எனப்பட்டார். மாறுகோளுரை எனினும் விபாடை எனினும் ஒக்கும். அவர்க்குப் புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் ஆசிரியன் உணர்த்தினான்.
{{gap}}இங்ஙனம் வினாயினார் கருத்துக்கேற்ப நால்வகைப்படுத்துச் செவியறிவுறுப்பினும், கணபங்கமுதலியவற்றை உடம்பட்டுக் கோடலான் எல்லாரும் முறையானே முழுதும் சூனியம் என்று கோடற்குரியர் என்பது ஆசிரியன் கருத்து. அங்ஙனமாயினும் வினாயினார் கருத்துக்கேற்ப ஆசிரியன் விடைப்பொருளை உறுதியாகக் கோடலின், மதம் வேறுபட்டு நால்வராயினார். இங்ஙனம் பௌத்தமதம் நான்கும் கண்டுகொள்க.
{{c|<b><big>6. ஆருகதம்</big></b>}}
{{gap}}இனி, ஆருகதமாவது:- சீவனும் அசீவனும் ஆச்சிரவமும் சமுவரமும் நிர்ச்சரமும் பந்தமும் வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு உள. இவற்றுள் சீவன் அநாதிசித்தனும் முத்தனும் பெத்தனும் என மூவகைப்படும். இவற்றுள் அநாதிசித்தன் அருகக்கடவுள். முத்தன் மோகம் முதலிய பந்தத்தின் நீங்கினவன். பெத்தன் அவற்றுட் கட்டுண்டவன். இச்சீவன் எடுத்த உடம்பளவின் வியாபகமாய் உடம்புதோறும் வெவ்வேறாம்.
{{gap}}இனி அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் என நான்குவகைப்படும். அவற்றுள் உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதமும், மரம் புல்லு முதலிய நிலையியற்பொருளும், பை முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் எனப் புற்கலம் அறுவகைப்படும். இவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். உலக ஆகாயமும், உலகம் கடந்த ஆகாயமும் என ஆகாயம் இருவகைப்படும். உலகங்களுக்கு உட்படும் ஆகாயம் உலக ஆகாயம் எனவும், உலகங்கட்குப் புறத்தே எல்லையின்றி உள்ளது உலகம் கடந்த ஆகாயம் எனவும் உணர்க. தன்மம் புற்கலத்தின் வேறாய் நன்மையைப் பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது. அசீவபதார்த்தவகை நான்கும் இங்ஙனம் கண்டுகொள்க. இவையெல்லாம் அத்திகாயம் என்னும் வாய்பாடு கூட்டி வழங்கப்படும்.
{{gap}}இனி ஆச்சிரவம் ஆவது, பொறிவழிச்சேறல்; கன்மத்தொடர்ச்சி என்பாரும் உளர்.
{{gap}} சமுவரம் ஆவது, அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்குக் காரணமாவது. அது நிலத்தின் எறும்பு முதலியன சாவாது வழிநோக்கி மெல்லமெல்ல இயங்குதலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம்.
{{gap}}நிர்ச்சரம் ஆவது, சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம்.
{{gap}}பந்தம் ஆவது, இருப்புக்குடம்பை தன்னகப்பட்ட சுரைப்பழத்தை நீர்நிலையிற் கீழ்ச்செலுத்துமாறுபோலச் சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல்விக்கும் மோகம் முதலிய எண்குணங்களாம்.
{{gap}}வீடு ஆவது, இருப்புக்குடம்பை தகர்ந்தவழிச் சுரைப்பழம் மேலெழுமாறு போலச் சீவன் மோகம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று உலகம் கடந்து எல்லையின்றி உளதாகிய ஆகாயத்தின் மேல்நோக்கியே சேறல். மேலெல்லைக்கண் இருத்தல் முத்தி என்பாரும் உளர்.
{{gap}}இவ்வெழுவகைப் பதார்த்தங்களும், அநேகாந்த வாதத்தாற் கூறப்படும். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்ற வினாயவழி, உண்டாம், இல்லையாம், உண்டும்இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாதமும்ஆம், இல்லையுமாம் சொல்லொணாதும்ஆம், உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழுவகையான் இறுத்தல். வினாயவை எல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்றென்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும்இலதும்அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே, உள்ளதும் இல்லதும் உளதிலதும் இரண்டுமல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டும்அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது என்பதனோடு உள்ளதும் இல்லதும் உளதிலதும் என்னும் மூன்றுங்கூட்ட ஏழுபக்கமாயின எனக் காண்க.
{{gap}}பொருளியல்பு இவ்வெழுவகையுள் ஒன்றாகச் சொல்லவும்படும் சொல்லவும்படாது என்பது கருத்தாகலின், முரணாமையும் அறிக. இவ்வெழுவகையுள் ஒவ்வொன்றேபற்றிக் கூறும் ஏனைச்சமயத்தார் கோட்பாடெல்லாம் உள்ளடக்கி நிற்றலின், இங்ஙனம் அநேகாந்தவாதம் கூறும் சமயமே மேற்பட்ட சமயம் என்பது அவர் கருத்து. ஆருகதம் முடிந்தது.
{{gap}}இவருள், உலகாயதன் காட்சிவாதி எனவும், பௌத்தன் கணபங்கவாதி எனவும், ஆருகதன் அநேகாந்தவாதி எனவும், பௌத்தருள்ளும் மாத்தியமிகன் சூனியவாதி எனவும், யோகசாரன் விஞ்ஞானவாதி எனவும், ஏனை இருவரும் சமுதாயவாதிகள் எனவும் உணர்க. இவ்வாறு புறப்புறச் சமயம் ஆறும் கண்டுகொள்க.
{{rule|10em|align=}}{{dhr|5em}
====புறச் சமயம்====
{{center|<b><big>1. தருக்கம்</big></b>}}
{{gap}}இனிப் புறச்சமயம் ஆறனுள் தருக்கம் ஆவது:- வேசேடிகமும், நையாயிகமும் என இருவகைப்படும். அவற்றுள் வைசேடிக நூலிற் கூறும் பொருளாவன, திரவியம் குணம் தொழில் சாதி விசேடம் சமவாயம் இன்மை எனப் பதார்த்தம் எழுவகைப்படும்.
{{gap}}அவற்றுள் திரவியம், நிலம் நீர் தீ வளி ஆகாயம் காலம் திசை ஆன்மா மனம் என ஒன்பது வகைப்படும். அவற்றுள் நிலம் முதலிய நான்கும் அநித்தப் பொருள்கள். அவற்றின் காரணங்களாகிய நால்வகைப் பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்தும் நித்தப்பொருள்கள். அவற்றுள், ஆகாயம் காலம் திசை மூன்றும் ஒரோவொன்றேயாய் வியாபகமாய் உள்ளன. ஆன்மாக்கள் வியாபகமாய் எண்ணிறந்தவனவாம். மனம் அணுவளவிற்றாய் ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய் இருக்கும். ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும். பரமான்மா முற்றுணர்வுடையவன்; எல்லாம் வல்லவன்; அவனிச்சை வயத்தானே உலகம் தோன்றி ஒடுங்கும்; அவனாற் செய்யப்பட்டது வேதம். இனிச் சீவான்மாக்கள், சிற்றறிவினவாய் வினைக்கீடாகப் பிறந்திறந்து இன்பத்துன்பங்களை நுகர்வனவாம். ஆன்மாக்களுக்கு மனத்தோடு கூடாதவழி அறிவில்லை. இங்ஙனம் திரவியம் ஒன்பதும் கண்டுகொள்க.
{{gap}}இனிக் குணங்களாவன, திரவியம் பற்றுக்கோடாக நிகழ்வன. அவை, உருவம் சுவை நாற்றம் ஊறு முதலியனவாக இருபத்து நான்கு வகைப்படும். அவற்றுள், புத்தி இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி அறம் பாவம் என்னும் எட்டுக்குணமும், பாவனை என்னும் வாதனையும் சீவான்மாக்களுக்குச் சிறப்புக் குணங்கள். இவற்றுள் புத்தி விருப்பு முயற்சி மூன்று பரமான்மாவுக்குச் சிறப்புக்குணங்கள். பரமான்மாவின் குணங்களாகிய புத்தி முதலிய மூன்றும் நித்தியம். சீவான்மாக்களின் புத்தி முதலிய மூன்றும் அநித்தியம். ஏனையவும் ஓர்ந்து கொள்க.
{{gap}}தொழிலாவன, எழும்பல் வீழ்தல் வளைதல் நிமிர்தல் நடத்தல் என ஐவகைப்படும்.
{{gap}}சாதியாவது, பலபொருட்குப் பொதுவாகிய தன்மை. அது பரம் அபரம் என இருவகைப்படும்.
{{gap}}விசேடமாவது, ஒவ்வொரு பொருட்கே உரிய தன்மை. அவை, நிலவணு முதலிய பரமாணுக்களும் ஆகாய முதலிய ஐந்துமாகிய நித்தப் பொருள்களின் வேறுபாடுணர நிற்பனவாய்ப் பலவாம்.
{{gap}}சமவாயமாவது, அவயவம் முதலியவற்றிற்கு அவயவி முதலியவற்றோடு நீக்கமின்றி உளதாகிய இயைபு. அஃது ஒன்றேயாம்.
{{gap}}இன்மையாவது, முன்னின்மையும் அழிவுபாட்டின்மையும் என்றுமின்மையும் ஒன்றினொன்றின்மையும் என நான்கு வகைப்படும்.
{{gap}}ஆக இங்ஙனங்கூறும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொதுவியல்பு வேற்றியல்புகளை உணரவே உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே, உடம்பு முதலியவற்றை நான் என்று எண்ணிய மித்தையுணர்வு கழியும்; அது கழியவே, முயற்சியின்மையின், அறம்பாவங்கள் இல்லையாய்ப் பிறவி ஒழியும்; ஒழியவே, வரக்கடவனவாகிய துன்பங்களின்மையின், உடம்பு முகந்துகொண்ட வினைப்பயன் நுகர்ச்சியாற் கழிவுழி இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற்கு ஏதுவின்மையின், அறிவின்றிப் பாடாணம்போற் கிடப்பதே முத்தியென்பதாம். வைசேடிக நூல் செய்தவன் கணாத முனிவன்.
{{gap}}இனி நையாயிகமாவது:- வைசேடிக நூலிற் கூறியவற்றைச் சிறுபான்மை வேறுபடுத்துப் பிரமாணம் பிரமேயம் முதலாகப் பதினாறு வகையான் விருத்துக் கூறுவதாம். நையாயிக நூல் செய்தவன் அக்கபாத முனிவன்.
{{gap}}இங்ஙனம் இருவேறு வகைப்படும் தருக்கநூலார் சிலவற்றிற்குக் கணபங்கம் கோடலின் அத்தவைநாசிகர் எனவும், புத்தநூலார் எல்லாப் பொருட்கும் கணபங்கம் கோடலின் முழுவைநாசிகர் எனவும் உணர்க. தருக்க நூலார் சிலவற்றிற்குக் கணபங்கம் கூறுமாறாவது, உண்டவுணவின் சாரமே அவயவங்களாய்ப் பரிணமித்துக் கணந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வேறுபடுதலின், அவயவியாகிய உடம்பும் வளர்ந்தும் தேய்ந்தும் கணந்தோறும் பிறிதுபிறிதாம்; அங்ஙனம் கணந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வருதல் காணப்படாதாயினும், மழைத்தாரையால் நிறையும் பொய்கைநீரும் இறைப்பக் குறையும் கூவல்நீரும் போல முடிவின்கண் காணப்படுதலின், கணந்தோறும் வளர்தலும் தேய்தலும் உடைமை பெற்றாம். இவ்வாறே மண்தொடுதல், பூரித்தல் முதலியவற்றால் நிலமும், யாற்றுநீர்ப் பெருக்கும் முதலியவற்றால் கடலும், கணந்தோறும் நிறைவு குறைவுடைமையால் இன்னோரன்னவையெல்லாம் கணபங்கமாய்ப் பிறிதுபிறிது தோன்றும் எனக் கொள்வர்.
{{gap}}சௌத்திராந்திகரும் வைபாடிகரும் சமணரும் தார்க்கிகரும் பரமாணுகாரணவாதிகள் ஆயினும், அவருள் சௌத்திராந்திகரும் வைபாடிகரும் சமணரும் பரமாணுக்கள் ஒருங்கு பல தொக்குக் காரியமாம் என்பர்; தார்க்கிகர் இறைவன் இச்சைவயத்தாற் பரமாணுக்களிற் கிரியை தோன்றி, இவ்விரண்டு பரமாணுக்கள் தம்மிற்சேர்ந்து இரட்டையணுவாய், அவை மும்மூன்று தம்முள்சேர்ந்து மும்மையணுவாய், அவை நந்நான்கு தம்முட்சேர்ந்து நான்மையணுவாய், இவ்வாறே ஒன்றற்கொன்று சினையும்முதலுமாய் முறையே தோன்றிக் காரியப்படும் என்றும், ஒடுங்குங்காலும் இறைவன் இச்சைவயத்தான் அம்முறையே ஒடுங்கும் என்றும் கொள்வர்.
{{gap}}தார்க்கிகரும் சௌத்திராந்திகரும் வைபாடிகரும் நிலமணு நீரணு தீயணு வளியணு எனப் பரமாணுக்கள் நால்வகைப்படும் எனக் கொள்வர். சமணர் அவ்வாறு கொள்ளாது பரமாணுக்கள் எல்லாம் ஒருதன்மையனவே என்பர். இவை தம்முள் வேற்றுமை.
{{gap}}இங்ஙனமாயினும் தார்க்கிகர், வேதநெறியின் ஒழுகி வேதத்திற்குப் பிரமாணம் கோடலின், புறப்புறச் சமயிகளாகிய நாத்திகரோடு சேராது வைதிகருள் வைத்து எண்ணப்பட்டார் என்க. தார்க்கிக மதம் முடிந்தது.
{{center|<b><big>மீமாஞ்சை</big></b>}}
{{gap}}இனி மீமாஞ்சை யாவது:- வேதத்திற் கருமகாண்ட ஆராய்ச்சி செய்தற்கு எழுந்தது ஆகலின், அதுவும் வேதம் எனப்படும். அது, பன்னிரண்டு அத்தியாயமாகச் சைமினி முனிவனால் செய்யப்பட்டது.
{{gap}}அந்நூலுள் கூறும் பொருளாவது:- வேதம் ஒருவராற் செய்யப்பட்டதன்றி அநாதியே சுயம்புவாயுள்ளது; அங்ஙனமாகலின் வேதம் பிரமாணம் எனப்படும்.
{{gap}}வேதத்துள்ளும் “நீராடுக,” “வேள்வி செய்க,” “வழிபடுக,” என்றாற்போலத் தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்களே பிரமாணமாம். உலகத்துச் சொற்பொருள் உணரும் அவாவினராகிய இளையோர், “ஆவினை யாக்க,” “மேதியை விடுக்க,” என ஏவும் முதியோன் கூறும் மொழிகேட்டும், அதுபற்றி இயற்றும் முதியோன் செய்யும் தொழிலினைக் கண்டும், பின்பு “மேதியை யாக்க” “ஆவினை விடுக்க” என மாறிமாறிக் கூறியவழி அங்ஙனம் செய்யும் தொழிலினைக் கண்டும், இச்சொற்கு இதுபொருள் இச்சொற்கு இதுபொருள் எனவும், இங்ஙனம் சொற்பொருள் எல்லாம் தொழிற்படுத்தும் சொல்லானே உணர்தற்பாலன எனவும் உணர்ந்துகொள்வார் ஆகலின், வேதத்தினும் அவ்வாறு தொழிற்படுத்தும் சொற்களே பொருள்விளக்கிப் பிரமாணமாம் என்பது தெளியப்படும்.
{{gap}}அங்ஙனமன்றி, “உலகந் தோன்றி யொடுங்கும்” என்றும், “தோற்றியொடுக்குதற்கு ஓர் இறைவன் உண்டு” என்றும், “இந்திரன் முதலிய கடவுளர் உளர்” என்றும், “அவர் இவ்வியல்பினர்” என்றும் பொருளியல்பு கூறும் வாக்கியங்கள் பிரமாணம் ஆகாவாயினும், அவை தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்கட்குப் புனைந்துரை வகையான் உபகாரம் ஆதல்பற்றிப் பிரமாணம் எனக் கொள்ளப்படும்.
{{gap}} “இந்திராயசுவாகா”, “வருணாயசுவாகா” என்றாற் போலும் வேதமந்திரங்களும் பொருளுடைய அல்லவாயினும் விதிவாக்கியங்கட்கு உபகாரமாதல் பற்றிப் பிரமாணம் எனப்படும்.
{{gap}}“சோதிட்டோமம்” “பரிமேதம்” என்றாற்போலும் வேள்விப்பெயர்களும், வேள்விகளின் வேறுபாடு முதலியன உணர நிற்றலிற் பிரமாணமாம்.
{{gap}}இங்ஙனம் வேதத்தின் விதிவாக்கியம் அல்லாதனவும் ஒருவாற்றான் விதிக்கு உபகாரப்படுதல் பற்றிப் பிரமாணம் என்று உபசரித்துக் கொள்ளப்படும்.
{{gap}}வேதமெல்லாம் இங்ஙனம் விதியும் புனைந்துரையும் மந்திரமுங் குறியீடும் என நான்குவகைப்படும். இவற்றுள், விதி அங்கியும் ஏனைமூன்றும் விதிக்கு அங்கமுமாம். விதிவாக்கியம் விதித்தலும் விலக்குதலும் என இருவகைப்படும். அவைபற்றிச் செய்யும் வினையும் அறமும் பாவமும் என இருவகைத்து.
{{gap}}“ஆன்மாவை அறிக” என விதித்தலின் ஆன்மாக்கள் பலவாய் நித்தமாய் வியாபகமாய்ப் பிறந்திறந்து வினைகளைச் செய்து வினைப்பயன்களை நுகர்ந்துவரும்.
{{gap}}வினைசெய்தவர்க்கு வினையே துறக்கம் முதலிய பயன்களை உதவும். காமியப்பயன்களைக் குறித்து வினைசெய்யின் அவ்வினை அவ்வப் பயன்களை உதவும். காமியம் வேண்டாது, விலக்கியனவும் ஒழித்து, வேள்விசெய்யின் அவ்வினை முத்தியை உதவும்.
{{gap}}இவ்வான்மாக்களுக்கு வேறாய்ப் பரமான்மா ஒருவன் உண்டு என்பதூஉம், உலகந் தோன்றி அழியும் என்பதூஉம் பொய்; உலகம் என்றும் இவ்வாறே நிலைபெறும் என்பதாம்.
{{gap}}இங்ஙனம் செய்யப்பட்ட சைமினிசூத்திரங்கட்குப் பாடியம் செய்தான் சபரமுனிவன். சூத்திரத்திற்கும் பாடியத்திற்கும் சிறுபான்மை வேறுபாடுகொண்டு பட்டாசாரியன் சூத்திரமதம்பற்றி வழிநூல் செய்தான். பட்டன் மாணாக்கனாகிய பிரபாகரன் பாடியமதம் பற்றி வழிநூல்செய்தான். இங்ஙனமாகலின் மீமாஞ்சை மதம் இருவகைப்பட்டது.
{{gap}}பட்டாசாரியன், கன்மமே பயன்கொடுக்கும் என்றும், முத்தியில் நையாயிகர்போல ஆனந்தமுண்டு என்றும் கொள்வன். பிரபாகரன், கன்மநாசத்தில் அபூர்வம்என ஒன்று தோன்றிநின்று பயன்கொடுக்கும் என்றும், வைசேடிகர்போலப் பாடாணம் போற் கிடப்பதே முத்தியென்றும் கூறுவன்; பொருட்டன்மைகளினும் சிறுபான்மை பாட்டாசாரியனில் வேறுபடக் கூறுவன். பிரபாகரமதம் எனினும் குருமதம் எனினும் ஒக்கும்.
{{gap}}மீமாஞ்சைநூல் பன்னிரண்டு அத்தியாயத்துள் முதல் அத்தியாயம், முதற்பாதத்திற் கருமங்களுக்கு நேரே பிரமாணமான விதிவாக்கியங்கட்குப் பிரமாணம் இல்லையென வாதிகள் கூறும் சங்கைகளை மறுத்து வேதம் சுயம்புவாகலிற் பிரமாணம் ஆம் என்றும், இரண்டாம் பாதத்திற் புனைந்துரை வாக்கியங்களும் மந்திரங்களுமாகிய இரண்டும் விதிக்கு வேண்டப்படும் திரவியங்களும் துதிகளும் முதலியவற்றைத் தெரிவித்தலின் பிரமாணம் ஆம் என்றும், மூன்றாம் பாதத்தில் வேதத்தோடு முரணாது மனு முதலிய ஆன்றோராற் செய்யப்பட்ட மிருதி முதலியவற்றிற்கு மூலவேதம் உண்டென்று வழியளவையான் உணரப்படுதலின் அவை பிரமாணம் ஆம் என்றும், நாலாம் பாதத்தில் விதிவாக்கியத்தில் அகப்பட்ட வேள்விப்பெயர்கள் கருமவேறுபாடும், மாட்டேற்றும் அநுவாதமும் முதலியன உணரநிற்றலானும் கருமத்திற்குப் பெயராகலானும் பிரமாணமாம் என்றும் இவ்வாறு பிரமாணம் ஆமாறு உணர்த்துதலின், “பிரமாணவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இரண்டாம் அத்தியாயம், அங்ஙனம் பிரமாணமாகிய வேதத்திற் கூறப்பட்ட கருமங்கள், வேதவாக்கியங்களிற் கூறும் பகுதி வினைவேறுபடுதலும், ஒருவினை பலகாற்கூறுதலும், தொகைகூறுதலும், வெவ்வேறு குறியிடுதலும், குணவேறுபாடு கூறுதலும், வேறு பிரகரணத்திற் கூறுதலுமாகிய இவற்றான் ஒன்றற்கொன்று வேறுபாடு உடைமை தெரிவித்தலின், “கருமபேதவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}மூன்றாம் அத்தியாயம், அங்ஙனம் பல வேறுவகைப்பட்ட கருமங்கட்குச் சுருதி இலிங்கம் வாக்கியம் பிரகரணம் தானம் குறியீடு என்னும் இவற்றானே இதற்கு இஃது அங்கம்எனவும், இஃது அங்கியெனவும், அங்கமும் அங்கியும்ஆம் முறைமை கூறுதலின், “அங்காங்கியியல்” என்னும் பெயர்த்து. தலைமைப் பொருள் அங்கியும், தலைமையில்பொருள் அங்கமும் ஆம் எனக் கொள்க.
{{gap}}சுருதி முதலியவற்றுள் சுருதியாவது, வேறுஒன்றனை அவாவாது தான் கருதிய பொருளைத் தானே தெரிவிப்பது. அது விதிக்கும் சொல்லும், குறியீட்டுச் சொல்லும் விவகரிக்கும் சொல்லும் என மூவகைப்படும்.
{{gap}}இலிங்கமாவது, ஆற்றலாற் பொருளை உணர்த்துவது. அது சொல்லாற்றலும், பொருளாற்றலும் என இருவகைப்படும். ஒருமந்திரத்தின் வரும் தொழில்பற்றி அத்தொழில் நிகழும் கருமத்திற்கு அம்மந்திரம் அங்கம் என்பது சொல்லாற்றலாற் பெறப்படும். அவியினைக் கருவியாற் சுருவத்தாற் கையால் வாங்குக எனப் பொதுப்படக் கூறியவழி, கருவி இறைச்சிக்கும், சுருவம் நெகிழ்ந்த பொருட்கும் கை புரோடாசம் முதலியவற்றிற்கும் அங்கம் என்பது பொருளாற்றலாற் பெறப்படும்.
{{gap}}வாக்கியம் ஆவது, இங்ஙனம் சுருதியும் இலிங்கமும் அன்றிச் சொற்றொடர்பு பற்றி உணரவருவது.
{{gap}}பிரகரணமாவது, “சோதிட்டோமம் வேட்க” என்றாற் போலும் விதிவாக்கியங்களாற் பொதுப்பட உணர்ந்து, சிறப்பான் அறியப்படாத கன்மங்களான் அவாவப்பட்டு இவ்வாறு செய்யற்பாற்று என வகுத்துக்கூறுவது. அது பெரும்பிரகரணம் என்றும், இடைக்கட்பட்ட பிரகரணம் என்றும் இருவகைப்படும்.
{{gap}}தானமாவது, நிரினிறையிடமும், அண்மையிடமும் என இருவகைப்படும். அவற்றுள் அண்மை சொல்லின் அன்மையும், அநுட்டானத்தின் அன்மையும் என இருவகைத்து.
{{gap}}குறியீடாவது, காரணத்தான் வரும் பெயர். அது வேதமரபு பற்றிய பெயரும் உலகமரபுபற்றிய பெயரும் என இருவகைப்படும்.
{{gap}}இவ்வாறு சுருதி முதலியவற்றின் இயல்பு உணர்ந்து கொள்க.
{{gap}}நாலாம் அத்தியாயம், இங்ஙனம் அங்கமும் அங்கியும் ஆகிய கன்மங்களை அநுட்டிப்பிக்கும் பிரயோகம் ஆமாறு கூறுதலின், “பிரயோகவியல்” என்னும் பெயர்த்து. அங்கம் பிழைத்தவழி அங்கியின் பொருட்டு வேறங்கம் வேண்டப்படும்; அங்கி பிழைத்தவழி அங்கத்தின் பொருட்டு வேறங்கி வேண்டப்படும்; அங்கி பிழைத்தவழி அங்கத்தின் பொருட்டு வேறங்கி வேண்டப்படுவதின்று. அங்கம் பிழைத்தவழி அதற்கு அங்கி பலவுளவாயின், யாதொன்றற்கு அங்கமாயே மற்றொன்றற்கு அங்கியாம் அதன் பொருட்டே வேறங்கம் வேண்டப்படும்; மற்றொன்றன் பொருட்டு வேண்டப்படுவதின்று என்றாற்போலத் தெரிவிப்பது பிரயோகமுறைமை என்க.
{{gap}}அஞ்சாம் அத்தியாயம், ஒரு பிரயோகத்துட்பட்ட அங்காங்கிகளை அநுட்டிக்கும் முற்பிற்பாட்டு முறைமையைச், சுருதிமுறைமை, பொருண்முறைமை, பாடமுறைமை முதலியனபற்றித் தெரிவித்தலின், “முறைமைப்பாட்டியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இங்ஙனம் இரண்டாவதின், உற்பத்திவிதியான் அறியப்படும் கருமபேதமும், மூன்றாவதின், உபகரிக்கும் விதியான் அறியப்படும் அங்காங்கி இயல்பும், நான்கினும் ஐந்தினும் பிரயோகிக்கப் படுவனவற்றின் விதியான் அறியப்படும் பிரயோகமும் முறைமைப்பாடுந் தெரித்துணர்த்தியபின், ஆறாம் அத்தியாயம், பயன் கூறுமுகத்தான் அதிகாரிகளாவாரைத் தெரிவித்தலின், “பயனியல்” என்னும் பெயர்த்து; அதிகாரவியல் எனினும் ஆம்.
{{gap}}இங்ஙனம் நால்வகைப்படும் எடுத்தோத்து விதிகளை ஆராயுமாறு ஆறாம் அத்தியாயத்துள் உணர்த்தி, மேல் ஏழாவது முதற் பத்தாவதிறுவாய் நான்கு அத்தியாயங்களான் மாட்டேற்றுவிதி ஆராயுமாறு உணர்த்தப்பட்டது. இவ்வாறு செய்யற்பாற்று என எடுத்தோதுவது எடுத்தோத்துவிதி யெனவும், அதுபோலச் செய்க என மாட்டெறிவதி மாட்டேற்றுவிதியெனவும் உணர்க.
{{gap}}அவற்றுள் ஏழாம் அத்தியாயம், “அதுபோலச் செய்க” என்னும் வசனத்தானும், அங்ஙனம் வசனம் இல்லனவற்றிற்குப் பெயர் ஒருமையானும், அதுவும் இல்லனவற்றிற்கு இதுசெய்க என விதித்தலான் அது செய்யுமாறு யாதானும் ஒன்றனொடு மாட்டெறியும் வசனம் உண்டென வழியளவையான் உணரப்படும் விதியானும் மாட்டெறியுமாறு உணர்த்தி, எட்டாம் அத்தியாயம், அங்ஙனம் பொதுப்பட வழியளவையான் உணரப்படுவனவற்றுள் எதுபோல் எது செய்யப்படும் என்று அவாயவழிச் சொல்லொப்புமை பொருளொப்புமைபற்றி இன்னதுபோல் இன்னது செய்யப்படும் எனத் தெரிந்தெடுத்துணர்த்துதலின், ஏழாவதும் எட்டாவதும் “மாட்டேற்றியல்” என்னும் பெயரினவாம்.
{{gap}}ஒன்பதாம் அத்தியாயம், அங்ஙனம் மாட்டெறிந்தமைபற்றிப் பகுதிப்பொருளிற் செய்யும்காரியம் விகுதிப்பொருளிற் செய்வுழிப் பகுதியிற்கூறும் மந்திரமும் சாமமும் தொழிலும் விகுதிப்பொருளுக்கேற்ப வேறுபடக் கொள்ளுந்திறம் நியாயம் பற்றி ஊகிக்குமாறு உணர்த்துதலின், “ஊகவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}பத்தாம் அத்தியாயம், அங்ஙனம் ஊகித்தபின்னர் மாட்டெறிந்தவற்றுள் ஆண்டைக்கு உரியன ஆகாதவற்றை நியாயம்பற்றி விலக்குமாறு உணர்த்துதலின், “விலக்கியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இங்ஙனம் பத்து அத்தியாயத்தினும் எடுத்தோத்து விதியினும் மாட்டேற்று விதியினும் தெரித்துணர்த்த வேண்டியவற்றைத் தெரித்து உணர்த்திய பின்னர், ஏனை இரண்டு அத்தியாயத்தினும் இவ்விருவகைக்கும் பொதுவாகிய தந்திரமும் பிரசங்கமும் ஆமாறு உணர்த்துதலின், பதினொராம் அத்தியாயம் “தந்திரவியல்” என்னும் பெயர்த்து; பன்னிரண்டாம் அத்தியாயம் “பிரசங்கவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}தந்திரமாவது, கருமஞ்செய்யுங்கால் தலைமைவினை பலவுளவாய் ஒருதேசமும் ஒரு காலமும் ஒருகருத்தாவுமாயவழி, அவ்வவற்றிற்கெல்லாம் பொதுப்பட அங்கவநுட்டானம் ஒருகாற் செய்யவமையும் என்றாற் போல்வது. அங்ஙனமன்றி மறித்துஞ் செய்யற்பாலதாதலை அவாபம் என்பர். பிரசங்கமாவது முதற்கண் வந்த ஆசிரியன் அமுதுசெய்தற்கு அட்ட அறுசுவை அடிசில் ஆசிரியனை அன்றியும் ஒருதலையான் அங்ஙனம் அட்டிடுதற்கு உரியனாய்ப் பின்புவந்த மருகனுக்கும் உபகாரம் ஆதல்போல, ஒன்றன்பொருட்டுச் செய்தவினை மற்றொன்றற்கும் உபகாரமாதல். ஆசிரியனுக்கு அட்ட அடிசில் ஆசிரியனுடன் வந்தவர்க்கும் உபகாரமாதல் பிரசங்கம்அன்று என்பது.
{{gap}}மீமாஞ்சை நூலில் பன்னிரண்டு அத்தியாயமும் நுதலிய பொருள் இங்ஙனம் தொகுத்து உணர்த்தப்பட்டது. இவற்றிற்கு உதாரணம் விரிப்பிற் பெருகும். நையாயிக நூலில் கூறும் தருக்கமும், மீமாஞ்சைநூலிற் கூறும் நியாயங்களும் எல்லா நூல்கட்கும் உபகாரமாம் எனக் கொள்க. மீமாஞ்சை மதம் முடிந்தது.
{{center|<b><big>ஏகான்மவாதம்</big></b>}}
{{gap}}ஏகான்ம வாதமாவது:- மாயா வாதமும், பாற்கரிய வாதமும், கிரீடாப் பிரமவாதமும், சத்தப் பிரமவாதமும் என நான்கு வகைப்படும்.
{{center|<b> மாயாவாதம்</b>}}
{{gap}}அவற்றுள், மாயாவாதமாவது;- சச்சிதானந்தமாய் நித்தமாய் வியாபகமாய் நிற்பது பிரமம்; பரமார்த்தத்ததில் அஃதொன்றே மெய்ப்பொருள்; ஏனையவெல்லாம் பிரமத்தின் விவர்த்தனமாய் இப்பியில் வெள்ளிபோல அவிச்சையினாற் காணப்படுபவனவாகலிற் பொய். இங்ஙனந் தோன்றும் உலகத்திற்கு முதற்காரணமாகிய மாயை பிரமம் போலச் சத்தும் அன்றி, முயற்கோடு போல அசத்தும் அன்றி அநிருவசனமாய் இருக்கும். அநிருவசனம் என்பது சொல்லொணாதது என்னும் பொருட்டு. இம்மாயைக்கு வேறாகிய பிரமரூபமே யான் என வேதாந்த ஞானத்தால் அறிவதே முத்தியென்பதாம்.
{{center|<b> பாற்கரிய வாதம்</b>}}
{{gap}}பாற்கரியவாதமாவது:- முன்கூறப்பட்ட பிரமமே சடமும் சித்துமாகிய உலகங்களாய்ப் பரிணமித்தது. அங்ஙனம் பரிணமித்து விகாரப்பட்டமையை அறியாமையினாற் பந்தமாயிற்று. பரமார்த்தத்தில் ஒரு பொருளே. வேதாந்த ஞானத்தான் உடம்பிற்கு வேறாகிய ஆன்மரூபம் விளங்கும். அதுவே பரப்பிரமம் என்று அறிந்து அதன்கண் இலயித்தலே முத்தியென்பதாம்.
{{center|<b> கிரீடாப்பிரம வாதம்</b>}}
{{gap}}கிரீடாப்பிரமவாதமாவது:- முன்கூறப்பட்ட பிரமமே நான். யான் ஒருபடித்தன்றிப் பல்வேறு வகைப்பட்ட விகாரப்பொருள்களோடு கூடிப் பலவாற்றான் விளையாடுகின்றேன் என்று இவ்வாறு அறிவதே முத்தியென்பதாம்.
{{center|<b> சத்தப்பிரம வாதம்</b>}}
{{gap}}சத்தப்பிரமவாதமாவது:- காரணமாகிய பரப்பிரமம் இறுதிக்காலத்திற் சத்தவடிவிற்றாய் இருக்கும். அஃது அவிச்சையினாற் சடமும் சித்துமாய உலகங்களாய் விரியும். முடிவின்கண் சத்தமாத்திரையே உள்ளது என்று இங்ஙனம் அறிவதே முத்தி|௬௨|என்பதாம். இங்ஙனம் நால்வேறு வகைப்பட்ட ஏகான்மவாத நூல் செய்தவன் வியாதமுனிவன்.
{{center|<b><big>சாங்கியமதம்</big></b>}}
{{gap}}இனிச், சாங்கியமதமாவது:- மூலப்பகுதி நித்தியமாய், வியாபகமாய்ச் சடமாய் எல்லாப் பொருட்கும் காரணமாய் முக்குணங்களும் ஒப்பநின்ற அவதரமாய் அருவாய் உள்ளது. இஃது இருபத்துநாலாந் தத்துவம். இதன்கண் தோன்றும் காரியம் புத்திமுதல் நிலம் ஈறாக இருபத்துமூன்று தத்துவம் உள. இத்தத்துவம் இருபத்து நான்கிற்கும் வேறாய் நித்தமாய் வியாபகமாய் அருவாய்ப் பலவாய் அறிவதும் செய்வதும் இன்றி அறிவுமாத்திரமாய் ஒன்றற்குக் காரணம் ஆதலும் காரியம் ஆதலும் இன்றி நிற்கும் ஆன்மாக்கள் இருபத்து ஐந்தாம் தத்துவம் எனப்படும். இவ்விருபத்து ஐந்தாம் தத்துவமாகிய புருடன் முத்தியினும் பெத்தத்தினும் ஒரு தன்மையனேயாம். புருடனுக்கு மலினம் என்பதில்லை. தாமரையிலை நீர் போல் ஒட்டற்று நிற்பன். அநாதியே புத்தியைச் சார்ந்த அவிச்சை வயத்தாற் பெத்தன் எனப்பட்டு இன்பத்துன்ப உணர்வு தோன்றாநின்றது. புத்தியாவது மூலப்பகுதியின் பரிணாமம்; அதுவே மான் என்றும், அந்தக்கரணம் என்றும் கூறப்படும். அது பொறிவழியான் ஞானமாய்ப் பரிணமித்து விடயத்திற் செல்லும். புருடன் செய்வான் என்பதும், புத்தி அறியும் என்பதும் வேற்றுமை உணராமையான் என்பது. மூலப்பகுதியையும் புருடனையும் பகுத்து உணரவே அவிச்சை நீங்கும்; அதுவே முத்தி எனப்படும். ஆன்மாக்களுக்கு வேறாய் இறைவன் ஒருவன் உண்டு என்பது பொய் என்பதாம். இந்நூல் செய்தவன் கபிலமுனிவன். இதனுட் கூறும் சற்காரிய வாதம் சைவ முதலிய சற்காரியவாத நூல்கட்கு எல்லாம் உபகாரமாம். இதனுள் கூறும் அத்தியாச வாதம் மாயா வாதத்துக்கு உபகாரமாம். சாங்கிய மதம் முடிந்தது.
{{center|<b><big>யோக மதம்</big></b>}}
{{gap}}யாகமதமாவது:-
{{center|<b><big></big></b>}}
{{center|<b> </b>}}
<ref>{{smaller|}}</ref>
====பார்க்க:====
[[சிவஞான பாடியம்]]
/* அவை அடக்கம் */
[[சிவஞான பாடியம்]]
[[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]]
[[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]]
[[]]
m6kuzgtr973xb7prdsm8o2oe21q4n3d
1436735
1436717
2022-08-04T02:49:37Z
Meykandan
544
/* புறச் சமயம் */
wikitext
text/x-wiki
==மெய்கண்டார் அருளிச்செய்த==
===சிவஞானபோதம்- அவையடக்கம்===
==மாபாடிய உரை==
===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்===
==அவை அடக்கம்==
{{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:-
{{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும்.
{{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க.
{{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன.
{{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம்.
{{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க.
{{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக.
{{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க.
{{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர்.
{{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக.
{{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி.
====நால்வகைச் சமயங்கள்:====
{{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க.
{{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர்.
=====புறப்புறச் சமயம்=====
{{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன.
=====புறச்சமயம்=====
{{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன.
=====அகப்புறச்சமயம்=====
{{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன.
=====அகச்சமயம்=====
{{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன.
{{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க.
====சிவாத்துவித சைவம்====
{{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க.
{{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க.
{{rule|10em|align=}}{{dhr|5em}}
===நால்வகைச் சமய விரி===
====புறப்புறச் சமயம்====
{{center|<b><big>1. உலகாயதம்</big></b>}}
{{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம்.
{{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர்.
{{dhr|3em}}
{{center|<b><big>பௌத்தம்</big></b>}}
{{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர்.
{{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர்.
{{center|<b>2. மாத்தியமிகர்</b>}}
{{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார்.
{{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது.
{{c|<b>3. யோகசாரர்</b>}}
{{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது.
{{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க.
{{c|<b>4. சௌத்திராந்திகர்</b>}}
{{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; அவை காட்சிப்பொருள் அல்ல; குடவடிவிற்றாகிய ஞானம் உணர்ந்த பின்னன்றிக் குடம் உணர்தல் கூடாமையின் கணத்தில் தோன்றியழியும் குடம் முதலாயின அங்ஙனம் உணருங்காறும் நிலைபெறுதல் இன்மையாற் குடம் முதலாயின தத்தம் வடிவினை ஞானத்தின் வைத்திட்டு அழிந்த பின்னை, ஞானத்துட்பற்றிய வடிவானே அங்ஙனம் இறந்துபோய குடம் முதலாயின வழியளவையின் வைத்து உணரப்படும். இவற்றிற்குக் காரணம் என்னையெனின், புறம் அகம் என்னும் இருவகைச் சமுதாயமாம் அவற்றுள் புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். அவை, நிலவணு, நீரணு, தீயணு, வளியணு என நால்வகைப்படும். அவை ஒருங்குபல தொக்கவழிப் புறச்சமுதாயம் தோன்றும். இனி, அகச் சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும் ஆம். அவற்றிற்குக் காரணம் ஐவகைப்படும் கந்தங்கள்; அவை, உருவம், வேதனை, ஞானம், குறி, வாசனை என்பனவாம். கந்தம் என்பது சமூகம் எனும் பொருட்டு. அவற்றுள் சித்தத்தாற் சிந்திக்கப்படும் சத்த முதலாயின உருவக்கந்தம். இவை புறத்து உள்ளனவாயினும் அகத்திற் சித்தத்தாற் சிந்திக்கப்படுதலின், அகச்சமுதாயத்துள் வைத்து எண்ணப்பட்டன. இனி, அகச் சமுதாயத்துட்பட்ட உடல் பொறி முதலியவற்றை உருவக்கந்தம் என்றலும் ஒன்று. அவ்வுருவக்கந்தத்தை உணரும் உணர்வு ஞானக்கந்தம்; அது சாகாரம் நிராகாரம் என்னும் வேறுபாட்டாற் பிரவிருத்தி விஞ்ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும். சாகாரம் சவிகற்பமாம். நிராகாரம் நிருவிகற்பமாம். இனி, இவ்வுணர்வால் தோன்றும் இன்பத்துன்ப நொதுமல்கள் வேதனைக்கந்தம். சாத்தன் கொற்றன் முதலிய பெயர்கள் குறிக்கந்தம். அப்பெயர்களாற் பகுத்துணரும் சவிகற்ப உணர்வு குறிக்கந்தம் எனவும், நிருவிகற்பம் ஒன்றே ஞானக்கந்தம் எனவும் கோடலும் ஒன்று. அவற்றின் வாசனை வாசனைக்கந்தம் ஆம். வாசனையெனினும், செய்கைஎனினும் ஒக்கும். குறியெனினும் சஞ்ஞை எனினும் ஒக்கும். இவ்வைந்தும் ஒருங்கே தொகுதலான் அகச்சமுதாயம் தோன்றும். இவற்றுள் உருவக்கந்தம் புறச்சமுதாயத்துள் வைக்கப்படும். ஏனை நான்குமே சித்தமும் சித்தப்பகுதியும் ஆகிய அகச்சமுதாயம் என்பாரும் உளர். சகமுழுதும் இவ்விருவகைச் சமுதாயத்துள் அடங்கும் என்று ஆசிரியன் உணர்த்தினான். அதுகேட்ட மாணாக்கர், இங்ஙனம் மாணாக்கர் வினாவிய கடாவிற்கேற்ப அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவின் முடிவுபெறும் எனக் கடாயினார். அவ்வழி ஆசிரியன் சூத்திராந்தம் கடாவிய நீர் சௌத்திராந்திகர் எனப் பெயர்பெறுக என்றமையின், அவர்க்கு அது பெயராயிற்று.
{{c|<b>5. வைபாடிகர்</b>}}
{{gap}}இனி, வைபாடிகராவார்:- ஆசிரியன் அங்ஙனம் உணர்த்தியவழி அதுகேட்ட மாணாக்கர், புறப்பொருள் ஞானத்தால் அநுமித்தறியற்பாற்றென்றது என்னை? ஞானமே தனக்குக் காட்சிப்பொருள் ஆகலானும், காட்சிப்பொருள் ஒன்றும் இன்றாயின், வியாத்தி உணர்தற்கு இடமின்மையான் வழியளவை நிகழாதாகலானும் இது மாறுகோளுரை போலும் எனக் கடாயினார் ஆகலின், அவர் வைபாடிகர் எனப்பட்டார். மாறுகோளுரை எனினும் விபாடை எனினும் ஒக்கும். அவர்க்குப் புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் ஆசிரியன் உணர்த்தினான்.
{{gap}}இங்ஙனம் வினாயினார் கருத்துக்கேற்ப நால்வகைப்படுத்துச் செவியறிவுறுப்பினும், கணபங்கமுதலியவற்றை உடம்பட்டுக் கோடலான் எல்லாரும் முறையானே முழுதும் சூனியம் என்று கோடற்குரியர் என்பது ஆசிரியன் கருத்து. அங்ஙனமாயினும் வினாயினார் கருத்துக்கேற்ப ஆசிரியன் விடைப்பொருளை உறுதியாகக் கோடலின், மதம் வேறுபட்டு நால்வராயினார். இங்ஙனம் பௌத்தமதம் நான்கும் கண்டுகொள்க.
{{c|<b><big>6. ஆருகதம்</big></b>}}
{{gap}}இனி, ஆருகதமாவது:- சீவனும் அசீவனும் ஆச்சிரவமும் சமுவரமும் நிர்ச்சரமும் பந்தமும் வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு உள. இவற்றுள் சீவன் அநாதிசித்தனும் முத்தனும் பெத்தனும் என மூவகைப்படும். இவற்றுள் அநாதிசித்தன் அருகக்கடவுள். முத்தன் மோகம் முதலிய பந்தத்தின் நீங்கினவன். பெத்தன் அவற்றுட் கட்டுண்டவன். இச்சீவன் எடுத்த உடம்பளவின் வியாபகமாய் உடம்புதோறும் வெவ்வேறாம்.
{{gap}}இனி அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் என நான்குவகைப்படும். அவற்றுள் உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதமும், மரம் புல்லு முதலிய நிலையியற்பொருளும், பை முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் எனப் புற்கலம் அறுவகைப்படும். இவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். உலக ஆகாயமும், உலகம் கடந்த ஆகாயமும் என ஆகாயம் இருவகைப்படும். உலகங்களுக்கு உட்படும் ஆகாயம் உலக ஆகாயம் எனவும், உலகங்கட்குப் புறத்தே எல்லையின்றி உள்ளது உலகம் கடந்த ஆகாயம் எனவும் உணர்க. தன்மம் புற்கலத்தின் வேறாய் நன்மையைப் பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது. அசீவபதார்த்தவகை நான்கும் இங்ஙனம் கண்டுகொள்க. இவையெல்லாம் அத்திகாயம் என்னும் வாய்பாடு கூட்டி வழங்கப்படும்.
{{gap}}இனி ஆச்சிரவம் ஆவது, பொறிவழிச்சேறல்; கன்மத்தொடர்ச்சி என்பாரும் உளர்.
{{gap}} சமுவரம் ஆவது, அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்குக் காரணமாவது. அது நிலத்தின் எறும்பு முதலியன சாவாது வழிநோக்கி மெல்லமெல்ல இயங்குதலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம்.
{{gap}}நிர்ச்சரம் ஆவது, சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம்.
{{gap}}பந்தம் ஆவது, இருப்புக்குடம்பை தன்னகப்பட்ட சுரைப்பழத்தை நீர்நிலையிற் கீழ்ச்செலுத்துமாறுபோலச் சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல்விக்கும் மோகம் முதலிய எண்குணங்களாம்.
{{gap}}வீடு ஆவது, இருப்புக்குடம்பை தகர்ந்தவழிச் சுரைப்பழம் மேலெழுமாறு போலச் சீவன் மோகம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று உலகம் கடந்து எல்லையின்றி உளதாகிய ஆகாயத்தின் மேல்நோக்கியே சேறல். மேலெல்லைக்கண் இருத்தல் முத்தி என்பாரும் உளர்.
{{gap}}இவ்வெழுவகைப் பதார்த்தங்களும், அநேகாந்த வாதத்தாற் கூறப்படும். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்ற வினாயவழி, உண்டாம், இல்லையாம், உண்டும்இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாதமும்ஆம், இல்லையுமாம் சொல்லொணாதும்ஆம், உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழுவகையான் இறுத்தல். வினாயவை எல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்றென்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும்இலதும்அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே, உள்ளதும் இல்லதும் உளதிலதும் இரண்டுமல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டும்அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது என்பதனோடு உள்ளதும் இல்லதும் உளதிலதும் என்னும் மூன்றுங்கூட்ட ஏழுபக்கமாயின எனக் காண்க.
{{gap}}பொருளியல்பு இவ்வெழுவகையுள் ஒன்றாகச் சொல்லவும்படும் சொல்லவும்படாது என்பது கருத்தாகலின், முரணாமையும் அறிக. இவ்வெழுவகையுள் ஒவ்வொன்றேபற்றிக் கூறும் ஏனைச்சமயத்தார் கோட்பாடெல்லாம் உள்ளடக்கி நிற்றலின், இங்ஙனம் அநேகாந்தவாதம் கூறும் சமயமே மேற்பட்ட சமயம் என்பது அவர் கருத்து. ஆருகதம் முடிந்தது.
{{gap}}இவருள், உலகாயதன் காட்சிவாதி எனவும், பௌத்தன் கணபங்கவாதி எனவும், ஆருகதன் அநேகாந்தவாதி எனவும், பௌத்தருள்ளும் மாத்தியமிகன் சூனியவாதி எனவும், யோகசாரன் விஞ்ஞானவாதி எனவும், ஏனை இருவரும் சமுதாயவாதிகள் எனவும் உணர்க. இவ்வாறு புறப்புறச் சமயம் ஆறும் கண்டுகொள்க.
{{rule|10em|align=}}{{dhr|5em}
====புறச் சமயம்====
{{center|<b><big>1. தருக்கம்</big></b>}}
{{gap}}இனிப் புறச்சமயம் ஆறனுள் தருக்கம் ஆவது:- வேசேடிகமும், நையாயிகமும் என இருவகைப்படும். அவற்றுள் வைசேடிக நூலிற் கூறும் பொருளாவன, திரவியம் குணம் தொழில் சாதி விசேடம் சமவாயம் இன்மை எனப் பதார்த்தம் எழுவகைப்படும்.
{{gap}}அவற்றுள் திரவியம், நிலம் நீர் தீ வளி ஆகாயம் காலம் திசை ஆன்மா மனம் என ஒன்பது வகைப்படும். அவற்றுள் நிலம் முதலிய நான்கும் அநித்தப் பொருள்கள். அவற்றின் காரணங்களாகிய நால்வகைப் பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்தும் நித்தப்பொருள்கள். அவற்றுள், ஆகாயம் காலம் திசை மூன்றும் ஒரோவொன்றேயாய் வியாபகமாய் உள்ளன. ஆன்மாக்கள் வியாபகமாய் எண்ணிறந்தவனவாம். மனம் அணுவளவிற்றாய் ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய் இருக்கும். ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும். பரமான்மா முற்றுணர்வுடையவன்; எல்லாம் வல்லவன்; அவனிச்சை வயத்தானே உலகம் தோன்றி ஒடுங்கும்; அவனாற் செய்யப்பட்டது வேதம். இனிச் சீவான்மாக்கள், சிற்றறிவினவாய் வினைக்கீடாகப் பிறந்திறந்து இன்பத்துன்பங்களை நுகர்வனவாம். ஆன்மாக்களுக்கு மனத்தோடு கூடாதவழி அறிவில்லை. இங்ஙனம் திரவியம் ஒன்பதும் கண்டுகொள்க.
{{gap}}இனிக் குணங்களாவன, திரவியம் பற்றுக்கோடாக நிகழ்வன. அவை, உருவம் சுவை நாற்றம் ஊறு முதலியனவாக இருபத்து நான்கு வகைப்படும். அவற்றுள், புத்தி இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி அறம் பாவம் என்னும் எட்டுக்குணமும், பாவனை என்னும் வாதனையும் சீவான்மாக்களுக்குச் சிறப்புக் குணங்கள். இவற்றுள் புத்தி விருப்பு முயற்சி மூன்று பரமான்மாவுக்குச் சிறப்புக்குணங்கள். பரமான்மாவின் குணங்களாகிய புத்தி முதலிய மூன்றும் நித்தியம். சீவான்மாக்களின் புத்தி முதலிய மூன்றும் அநித்தியம். ஏனையவும் ஓர்ந்து கொள்க.
{{gap}}தொழிலாவன, எழும்பல் வீழ்தல் வளைதல் நிமிர்தல் நடத்தல் என ஐவகைப்படும்.
{{gap}}சாதியாவது, பலபொருட்குப் பொதுவாகிய தன்மை. அது பரம் அபரம் என இருவகைப்படும்.
{{gap}}விசேடமாவது, ஒவ்வொரு பொருட்கே உரிய தன்மை. அவை, நிலவணு முதலிய பரமாணுக்களும் ஆகாய முதலிய ஐந்துமாகிய நித்தப் பொருள்களின் வேறுபாடுணர நிற்பனவாய்ப் பலவாம்.
{{gap}}சமவாயமாவது, அவயவம் முதலியவற்றிற்கு அவயவி முதலியவற்றோடு நீக்கமின்றி உளதாகிய இயைபு. அஃது ஒன்றேயாம்.
{{gap}}இன்மையாவது, முன்னின்மையும் அழிவுபாட்டின்மையும் என்றுமின்மையும் ஒன்றினொன்றின்மையும் என நான்கு வகைப்படும்.
{{gap}}ஆக இங்ஙனங்கூறும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொதுவியல்பு வேற்றியல்புகளை உணரவே உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே, உடம்பு முதலியவற்றை நான் என்று எண்ணிய மித்தையுணர்வு கழியும்; அது கழியவே, முயற்சியின்மையின், அறம்பாவங்கள் இல்லையாய்ப் பிறவி ஒழியும்; ஒழியவே, வரக்கடவனவாகிய துன்பங்களின்மையின், உடம்பு முகந்துகொண்ட வினைப்பயன் நுகர்ச்சியாற் கழிவுழி இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற்கு ஏதுவின்மையின், அறிவின்றிப் பாடாணம்போற் கிடப்பதே முத்தியென்பதாம். வைசேடிக நூல் செய்தவன் கணாத முனிவன்.
{{gap}}இனி நையாயிகமாவது:- வைசேடிக நூலிற் கூறியவற்றைச் சிறுபான்மை வேறுபடுத்துப் பிரமாணம் பிரமேயம் முதலாகப் பதினாறு வகையான் விருத்துக் கூறுவதாம். நையாயிக நூல் செய்தவன் அக்கபாத முனிவன்.
{{gap}}இங்ஙனம் இருவேறு வகைப்படும் தருக்கநூலார் சிலவற்றிற்குக் கணபங்கம் கோடலின் அத்தவைநாசிகர் எனவும், புத்தநூலார் எல்லாப் பொருட்கும் கணபங்கம் கோடலின் முழுவைநாசிகர் எனவும் உணர்க. தருக்க நூலார் சிலவற்றிற்குக் கணபங்கம் கூறுமாறாவது, உண்டவுணவின் சாரமே அவயவங்களாய்ப் பரிணமித்துக் கணந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வேறுபடுதலின், அவயவியாகிய உடம்பும் வளர்ந்தும் தேய்ந்தும் கணந்தோறும் பிறிதுபிறிதாம்; அங்ஙனம் கணந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வருதல் காணப்படாதாயினும், மழைத்தாரையால் நிறையும் பொய்கைநீரும் இறைப்பக் குறையும் கூவல்நீரும் போல முடிவின்கண் காணப்படுதலின், கணந்தோறும் வளர்தலும் தேய்தலும் உடைமை பெற்றாம். இவ்வாறே மண்தொடுதல், பூரித்தல் முதலியவற்றால் நிலமும், யாற்றுநீர்ப் பெருக்கும் முதலியவற்றால் கடலும், கணந்தோறும் நிறைவு குறைவுடைமையால் இன்னோரன்னவையெல்லாம் கணபங்கமாய்ப் பிறிதுபிறிது தோன்றும் எனக் கொள்வர்.
{{gap}}சௌத்திராந்திகரும் வைபாடிகரும் சமணரும் தார்க்கிகரும் பரமாணுகாரணவாதிகள் ஆயினும், அவருள் சௌத்திராந்திகரும் வைபாடிகரும் சமணரும் பரமாணுக்கள் ஒருங்கு பல தொக்குக் காரியமாம் என்பர்; தார்க்கிகர் இறைவன் இச்சைவயத்தாற் பரமாணுக்களிற் கிரியை தோன்றி, இவ்விரண்டு பரமாணுக்கள் தம்மிற்சேர்ந்து இரட்டையணுவாய், அவை மும்மூன்று தம்முள்சேர்ந்து மும்மையணுவாய், அவை நந்நான்கு தம்முட்சேர்ந்து நான்மையணுவாய், இவ்வாறே ஒன்றற்கொன்று சினையும்முதலுமாய் முறையே தோன்றிக் காரியப்படும் என்றும், ஒடுங்குங்காலும் இறைவன் இச்சைவயத்தான் அம்முறையே ஒடுங்கும் என்றும் கொள்வர்.
{{gap}}தார்க்கிகரும் சௌத்திராந்திகரும் வைபாடிகரும் நிலமணு நீரணு தீயணு வளியணு எனப் பரமாணுக்கள் நால்வகைப்படும் எனக் கொள்வர். சமணர் அவ்வாறு கொள்ளாது பரமாணுக்கள் எல்லாம் ஒருதன்மையனவே என்பர். இவை தம்முள் வேற்றுமை.
{{gap}}இங்ஙனமாயினும் தார்க்கிகர், வேதநெறியின் ஒழுகி வேதத்திற்குப் பிரமாணம் கோடலின், புறப்புறச் சமயிகளாகிய நாத்திகரோடு சேராது வைதிகருள் வைத்து எண்ணப்பட்டார் என்க. தார்க்கிக மதம் முடிந்தது.
{{center|<b><big>மீமாஞ்சை</big></b>}}
{{gap}}இனி மீமாஞ்சை யாவது:- வேதத்திற் கருமகாண்ட ஆராய்ச்சி செய்தற்கு எழுந்தது ஆகலின், அதுவும் வேதம் எனப்படும். அது, பன்னிரண்டு அத்தியாயமாகச் சைமினி முனிவனால் செய்யப்பட்டது.
{{gap}}அந்நூலுள் கூறும் பொருளாவது:- வேதம் ஒருவராற் செய்யப்பட்டதன்றி அநாதியே சுயம்புவாயுள்ளது; அங்ஙனமாகலின் வேதம் பிரமாணம் எனப்படும்.
{{gap}}வேதத்துள்ளும் “நீராடுக,” “வேள்வி செய்க,” “வழிபடுக,” என்றாற்போலத் தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்களே பிரமாணமாம். உலகத்துச் சொற்பொருள் உணரும் அவாவினராகிய இளையோர், “ஆவினை யாக்க,” “மேதியை விடுக்க,” என ஏவும் முதியோன் கூறும் மொழிகேட்டும், அதுபற்றி இயற்றும் முதியோன் செய்யும் தொழிலினைக் கண்டும், பின்பு “மேதியை யாக்க” “ஆவினை விடுக்க” என மாறிமாறிக் கூறியவழி அங்ஙனம் செய்யும் தொழிலினைக் கண்டும், இச்சொற்கு இதுபொருள் இச்சொற்கு இதுபொருள் எனவும், இங்ஙனம் சொற்பொருள் எல்லாம் தொழிற்படுத்தும் சொல்லானே உணர்தற்பாலன எனவும் உணர்ந்துகொள்வார் ஆகலின், வேதத்தினும் அவ்வாறு தொழிற்படுத்தும் சொற்களே பொருள்விளக்கிப் பிரமாணமாம் என்பது தெளியப்படும்.
{{gap}}அங்ஙனமன்றி, “உலகந் தோன்றி யொடுங்கும்” என்றும், “தோற்றியொடுக்குதற்கு ஓர் இறைவன் உண்டு” என்றும், “இந்திரன் முதலிய கடவுளர் உளர்” என்றும், “அவர் இவ்வியல்பினர்” என்றும் பொருளியல்பு கூறும் வாக்கியங்கள் பிரமாணம் ஆகாவாயினும், அவை தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்கட்குப் புனைந்துரை வகையான் உபகாரம் ஆதல்பற்றிப் பிரமாணம் எனக் கொள்ளப்படும்.
{{gap}} “இந்திராயசுவாகா”, “வருணாயசுவாகா” என்றாற் போலும் வேதமந்திரங்களும் பொருளுடைய அல்லவாயினும் விதிவாக்கியங்கட்கு உபகாரமாதல் பற்றிப் பிரமாணம் எனப்படும்.
{{gap}}“சோதிட்டோமம்” “பரிமேதம்” என்றாற்போலும் வேள்விப்பெயர்களும், வேள்விகளின் வேறுபாடு முதலியன உணர நிற்றலிற் பிரமாணமாம்.
{{gap}}இங்ஙனம் வேதத்தின் விதிவாக்கியம் அல்லாதனவும் ஒருவாற்றான் விதிக்கு உபகாரப்படுதல் பற்றிப் பிரமாணம் என்று உபசரித்துக் கொள்ளப்படும்.
{{gap}}வேதமெல்லாம் இங்ஙனம் விதியும் புனைந்துரையும் மந்திரமுங் குறியீடும் என நான்குவகைப்படும். இவற்றுள், விதி அங்கியும் ஏனைமூன்றும் விதிக்கு அங்கமுமாம். விதிவாக்கியம் விதித்தலும் விலக்குதலும் என இருவகைப்படும். அவைபற்றிச் செய்யும் வினையும் அறமும் பாவமும் என இருவகைத்து.
{{gap}}“ஆன்மாவை அறிக” என விதித்தலின் ஆன்மாக்கள் பலவாய் நித்தமாய் வியாபகமாய்ப் பிறந்திறந்து வினைகளைச் செய்து வினைப்பயன்களை நுகர்ந்துவரும்.
{{gap}}வினைசெய்தவர்க்கு வினையே துறக்கம் முதலிய பயன்களை உதவும். காமியப்பயன்களைக் குறித்து வினைசெய்யின் அவ்வினை அவ்வப் பயன்களை உதவும். காமியம் வேண்டாது, விலக்கியனவும் ஒழித்து, வேள்விசெய்யின் அவ்வினை முத்தியை உதவும்.
{{gap}}இவ்வான்மாக்களுக்கு வேறாய்ப் பரமான்மா ஒருவன் உண்டு என்பதூஉம், உலகந் தோன்றி அழியும் என்பதூஉம் பொய்; உலகம் என்றும் இவ்வாறே நிலைபெறும் என்பதாம்.
{{gap}}இங்ஙனம் செய்யப்பட்ட சைமினிசூத்திரங்கட்குப் பாடியம் செய்தான் சபரமுனிவன். சூத்திரத்திற்கும் பாடியத்திற்கும் சிறுபான்மை வேறுபாடுகொண்டு பட்டாசாரியன் சூத்திரமதம்பற்றி வழிநூல் செய்தான். பட்டன் மாணாக்கனாகிய பிரபாகரன் பாடியமதம் பற்றி வழிநூல்செய்தான். இங்ஙனமாகலின் மீமாஞ்சை மதம் இருவகைப்பட்டது.
{{gap}}பட்டாசாரியன், கன்மமே பயன்கொடுக்கும் என்றும், முத்தியில் நையாயிகர்போல ஆனந்தமுண்டு என்றும் கொள்வன். பிரபாகரன், கன்மநாசத்தில் அபூர்வம்என ஒன்று தோன்றிநின்று பயன்கொடுக்கும் என்றும், வைசேடிகர்போலப் பாடாணம் போற் கிடப்பதே முத்தியென்றும் கூறுவன்; பொருட்டன்மைகளினும் சிறுபான்மை பாட்டாசாரியனில் வேறுபடக் கூறுவன். பிரபாகரமதம் எனினும் குருமதம் எனினும் ஒக்கும்.
{{gap}}மீமாஞ்சைநூல் பன்னிரண்டு அத்தியாயத்துள் முதல் அத்தியாயம், முதற்பாதத்திற் கருமங்களுக்கு நேரே பிரமாணமான விதிவாக்கியங்கட்குப் பிரமாணம் இல்லையென வாதிகள் கூறும் சங்கைகளை மறுத்து வேதம் சுயம்புவாகலிற் பிரமாணம் ஆம் என்றும், இரண்டாம் பாதத்திற் புனைந்துரை வாக்கியங்களும் மந்திரங்களுமாகிய இரண்டும் விதிக்கு வேண்டப்படும் திரவியங்களும் துதிகளும் முதலியவற்றைத் தெரிவித்தலின் பிரமாணம் ஆம் என்றும், மூன்றாம் பாதத்தில் வேதத்தோடு முரணாது மனு முதலிய ஆன்றோராற் செய்யப்பட்ட மிருதி முதலியவற்றிற்கு மூலவேதம் உண்டென்று வழியளவையான் உணரப்படுதலின் அவை பிரமாணம் ஆம் என்றும், நாலாம் பாதத்தில் விதிவாக்கியத்தில் அகப்பட்ட வேள்விப்பெயர்கள் கருமவேறுபாடும், மாட்டேற்றும் அநுவாதமும் முதலியன உணரநிற்றலானும் கருமத்திற்குப் பெயராகலானும் பிரமாணமாம் என்றும் இவ்வாறு பிரமாணம் ஆமாறு உணர்த்துதலின், “பிரமாணவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இரண்டாம் அத்தியாயம், அங்ஙனம் பிரமாணமாகிய வேதத்திற் கூறப்பட்ட கருமங்கள், வேதவாக்கியங்களிற் கூறும் பகுதி வினைவேறுபடுதலும், ஒருவினை பலகாற்கூறுதலும், தொகைகூறுதலும், வெவ்வேறு குறியிடுதலும், குணவேறுபாடு கூறுதலும், வேறு பிரகரணத்திற் கூறுதலுமாகிய இவற்றான் ஒன்றற்கொன்று வேறுபாடு உடைமை தெரிவித்தலின், “கருமபேதவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}மூன்றாம் அத்தியாயம், அங்ஙனம் பல வேறுவகைப்பட்ட கருமங்கட்குச் சுருதி இலிங்கம் வாக்கியம் பிரகரணம் தானம் குறியீடு என்னும் இவற்றானே இதற்கு இஃது அங்கம்எனவும், இஃது அங்கியெனவும், அங்கமும் அங்கியும்ஆம் முறைமை கூறுதலின், “அங்காங்கியியல்” என்னும் பெயர்த்து. தலைமைப் பொருள் அங்கியும், தலைமையில்பொருள் அங்கமும் ஆம் எனக் கொள்க.
{{gap}}சுருதி முதலியவற்றுள் சுருதியாவது, வேறுஒன்றனை அவாவாது தான் கருதிய பொருளைத் தானே தெரிவிப்பது. அது விதிக்கும் சொல்லும், குறியீட்டுச் சொல்லும் விவகரிக்கும் சொல்லும் என மூவகைப்படும்.
{{gap}}இலிங்கமாவது, ஆற்றலாற் பொருளை உணர்த்துவது. அது சொல்லாற்றலும், பொருளாற்றலும் என இருவகைப்படும். ஒருமந்திரத்தின் வரும் தொழில்பற்றி அத்தொழில் நிகழும் கருமத்திற்கு அம்மந்திரம் அங்கம் என்பது சொல்லாற்றலாற் பெறப்படும். அவியினைக் கருவியாற் சுருவத்தாற் கையால் வாங்குக எனப் பொதுப்படக் கூறியவழி, கருவி இறைச்சிக்கும், சுருவம் நெகிழ்ந்த பொருட்கும் கை புரோடாசம் முதலியவற்றிற்கும் அங்கம் என்பது பொருளாற்றலாற் பெறப்படும்.
{{gap}}வாக்கியம் ஆவது, இங்ஙனம் சுருதியும் இலிங்கமும் அன்றிச் சொற்றொடர்பு பற்றி உணரவருவது.
{{gap}}பிரகரணமாவது, “சோதிட்டோமம் வேட்க” என்றாற் போலும் விதிவாக்கியங்களாற் பொதுப்பட உணர்ந்து, சிறப்பான் அறியப்படாத கன்மங்களான் அவாவப்பட்டு இவ்வாறு செய்யற்பாற்று என வகுத்துக்கூறுவது. அது பெரும்பிரகரணம் என்றும், இடைக்கட்பட்ட பிரகரணம் என்றும் இருவகைப்படும்.
{{gap}}தானமாவது, நிரினிறையிடமும், அண்மையிடமும் என இருவகைப்படும். அவற்றுள் அண்மை சொல்லின் அன்மையும், அநுட்டானத்தின் அன்மையும் என இருவகைத்து.
{{gap}}குறியீடாவது, காரணத்தான் வரும் பெயர். அது வேதமரபு பற்றிய பெயரும் உலகமரபுபற்றிய பெயரும் என இருவகைப்படும்.
{{gap}}இவ்வாறு சுருதி முதலியவற்றின் இயல்பு உணர்ந்து கொள்க.
{{gap}}நாலாம் அத்தியாயம், இங்ஙனம் அங்கமும் அங்கியும் ஆகிய கன்மங்களை அநுட்டிப்பிக்கும் பிரயோகம் ஆமாறு கூறுதலின், “பிரயோகவியல்” என்னும் பெயர்த்து. அங்கம் பிழைத்தவழி அங்கியின் பொருட்டு வேறங்கம் வேண்டப்படும்; அங்கி பிழைத்தவழி அங்கத்தின் பொருட்டு வேறங்கி வேண்டப்படும்; அங்கி பிழைத்தவழி அங்கத்தின் பொருட்டு வேறங்கி வேண்டப்படுவதின்று. அங்கம் பிழைத்தவழி அதற்கு அங்கி பலவுளவாயின், யாதொன்றற்கு அங்கமாயே மற்றொன்றற்கு அங்கியாம் அதன் பொருட்டே வேறங்கம் வேண்டப்படும்; மற்றொன்றன் பொருட்டு வேண்டப்படுவதின்று என்றாற்போலத் தெரிவிப்பது பிரயோகமுறைமை என்க.
{{gap}}அஞ்சாம் அத்தியாயம், ஒரு பிரயோகத்துட்பட்ட அங்காங்கிகளை அநுட்டிக்கும் முற்பிற்பாட்டு முறைமையைச், சுருதிமுறைமை, பொருண்முறைமை, பாடமுறைமை முதலியனபற்றித் தெரிவித்தலின், “முறைமைப்பாட்டியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இங்ஙனம் இரண்டாவதின், உற்பத்திவிதியான் அறியப்படும் கருமபேதமும், மூன்றாவதின், உபகரிக்கும் விதியான் அறியப்படும் அங்காங்கி இயல்பும், நான்கினும் ஐந்தினும் பிரயோகிக்கப் படுவனவற்றின் விதியான் அறியப்படும் பிரயோகமும் முறைமைப்பாடுந் தெரித்துணர்த்தியபின், ஆறாம் அத்தியாயம், பயன் கூறுமுகத்தான் அதிகாரிகளாவாரைத் தெரிவித்தலின், “பயனியல்” என்னும் பெயர்த்து; அதிகாரவியல் எனினும் ஆம்.
{{gap}}இங்ஙனம் நால்வகைப்படும் எடுத்தோத்து விதிகளை ஆராயுமாறு ஆறாம் அத்தியாயத்துள் உணர்த்தி, மேல் ஏழாவது முதற் பத்தாவதிறுவாய் நான்கு அத்தியாயங்களான் மாட்டேற்றுவிதி ஆராயுமாறு உணர்த்தப்பட்டது. இவ்வாறு செய்யற்பாற்று என எடுத்தோதுவது எடுத்தோத்துவிதி யெனவும், அதுபோலச் செய்க என மாட்டெறிவதி மாட்டேற்றுவிதியெனவும் உணர்க.
{{gap}}அவற்றுள் ஏழாம் அத்தியாயம், “அதுபோலச் செய்க” என்னும் வசனத்தானும், அங்ஙனம் வசனம் இல்லனவற்றிற்குப் பெயர் ஒருமையானும், அதுவும் இல்லனவற்றிற்கு இதுசெய்க என விதித்தலான் அது செய்யுமாறு யாதானும் ஒன்றனொடு மாட்டெறியும் வசனம் உண்டென வழியளவையான் உணரப்படும் விதியானும் மாட்டெறியுமாறு உணர்த்தி, எட்டாம் அத்தியாயம், அங்ஙனம் பொதுப்பட வழியளவையான் உணரப்படுவனவற்றுள் எதுபோல் எது செய்யப்படும் என்று அவாயவழிச் சொல்லொப்புமை பொருளொப்புமைபற்றி இன்னதுபோல் இன்னது செய்யப்படும் எனத் தெரிந்தெடுத்துணர்த்துதலின், ஏழாவதும் எட்டாவதும் “மாட்டேற்றியல்” என்னும் பெயரினவாம்.
{{gap}}ஒன்பதாம் அத்தியாயம், அங்ஙனம் மாட்டெறிந்தமைபற்றிப் பகுதிப்பொருளிற் செய்யும்காரியம் விகுதிப்பொருளிற் செய்வுழிப் பகுதியிற்கூறும் மந்திரமும் சாமமும் தொழிலும் விகுதிப்பொருளுக்கேற்ப வேறுபடக் கொள்ளுந்திறம் நியாயம் பற்றி ஊகிக்குமாறு உணர்த்துதலின், “ஊகவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}பத்தாம் அத்தியாயம், அங்ஙனம் ஊகித்தபின்னர் மாட்டெறிந்தவற்றுள் ஆண்டைக்கு உரியன ஆகாதவற்றை நியாயம்பற்றி விலக்குமாறு உணர்த்துதலின், “விலக்கியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இங்ஙனம் பத்து அத்தியாயத்தினும் எடுத்தோத்து விதியினும் மாட்டேற்று விதியினும் தெரித்துணர்த்த வேண்டியவற்றைத் தெரித்து உணர்த்திய பின்னர், ஏனை இரண்டு அத்தியாயத்தினும் இவ்விருவகைக்கும் பொதுவாகிய தந்திரமும் பிரசங்கமும் ஆமாறு உணர்த்துதலின், பதினொராம் அத்தியாயம் “தந்திரவியல்” என்னும் பெயர்த்து; பன்னிரண்டாம் அத்தியாயம் “பிரசங்கவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}தந்திரமாவது, கருமஞ்செய்யுங்கால் தலைமைவினை பலவுளவாய் ஒருதேசமும் ஒரு காலமும் ஒருகருத்தாவுமாயவழி, அவ்வவற்றிற்கெல்லாம் பொதுப்பட அங்கவநுட்டானம் ஒருகாற் செய்யவமையும் என்றாற் போல்வது. அங்ஙனமன்றி மறித்துஞ் செய்யற்பாலதாதலை அவாபம் என்பர். பிரசங்கமாவது முதற்கண் வந்த ஆசிரியன் அமுதுசெய்தற்கு அட்ட அறுசுவை அடிசில் ஆசிரியனை அன்றியும் ஒருதலையான் அங்ஙனம் அட்டிடுதற்கு உரியனாய்ப் பின்புவந்த மருகனுக்கும் உபகாரம் ஆதல்போல, ஒன்றன்பொருட்டுச் செய்தவினை மற்றொன்றற்கும் உபகாரமாதல். ஆசிரியனுக்கு அட்ட அடிசில் ஆசிரியனுடன் வந்தவர்க்கும் உபகாரமாதல் பிரசங்கம்அன்று என்பது.
{{gap}}மீமாஞ்சை நூலில் பன்னிரண்டு அத்தியாயமும் நுதலிய பொருள் இங்ஙனம் தொகுத்து உணர்த்தப்பட்டது. இவற்றிற்கு உதாரணம் விரிப்பிற் பெருகும். நையாயிக நூலில் கூறும் தருக்கமும், மீமாஞ்சைநூலிற் கூறும் நியாயங்களும் எல்லா நூல்கட்கும் உபகாரமாம் எனக் கொள்க. மீமாஞ்சை மதம் முடிந்தது.
{{center|<b><big>ஏகான்மவாதம்</big></b>}}
{{gap}}ஏகான்ம வாதமாவது:- மாயா வாதமும், பாற்கரிய வாதமும், கிரீடாப் பிரமவாதமும், சத்தப் பிரமவாதமும் என நான்கு வகைப்படும்.
{{center|<b> மாயாவாதம்</b>}}
{{gap}}அவற்றுள், மாயாவாதமாவது;- சச்சிதானந்தமாய் நித்தமாய் வியாபகமாய் நிற்பது பிரமம்; பரமார்த்தத்ததில் அஃதொன்றே மெய்ப்பொருள்; ஏனையவெல்லாம் பிரமத்தின் விவர்த்தனமாய் இப்பியில் வெள்ளிபோல அவிச்சையினாற் காணப்படுபவனவாகலிற் பொய். இங்ஙனந் தோன்றும் உலகத்திற்கு முதற்காரணமாகிய மாயை பிரமம் போலச் சத்தும் அன்றி, முயற்கோடு போல அசத்தும் அன்றி அநிருவசனமாய் இருக்கும். அநிருவசனம் என்பது சொல்லொணாதது என்னும் பொருட்டு. இம்மாயைக்கு வேறாகிய பிரமரூபமே யான் என வேதாந்த ஞானத்தால் அறிவதே முத்தியென்பதாம்.
{{center|<b> பாற்கரிய வாதம்</b>}}
{{gap}}பாற்கரியவாதமாவது:- முன்கூறப்பட்ட பிரமமே சடமும் சித்துமாகிய உலகங்களாய்ப் பரிணமித்தது. அங்ஙனம் பரிணமித்து விகாரப்பட்டமையை அறியாமையினாற் பந்தமாயிற்று. பரமார்த்தத்தில் ஒரு பொருளே. வேதாந்த ஞானத்தான் உடம்பிற்கு வேறாகிய ஆன்மரூபம் விளங்கும். அதுவே பரப்பிரமம் என்று அறிந்து அதன்கண் இலயித்தலே முத்தியென்பதாம்.
{{center|<b> கிரீடாப்பிரம வாதம்</b>}}
{{gap}}கிரீடாப்பிரமவாதமாவது:- முன்கூறப்பட்ட பிரமமே நான். யான் ஒருபடித்தன்றிப் பல்வேறு வகைப்பட்ட விகாரப்பொருள்களோடு கூடிப் பலவாற்றான் விளையாடுகின்றேன் என்று இவ்வாறு அறிவதே முத்தியென்பதாம்.
{{center|<b> சத்தப்பிரம வாதம்</b>}}
{{gap}}சத்தப்பிரமவாதமாவது:- காரணமாகிய பரப்பிரமம் இறுதிக்காலத்திற் சத்தவடிவிற்றாய் இருக்கும். அஃது அவிச்சையினாற் சடமும் சித்துமாய உலகங்களாய் விரியும். முடிவின்கண் சத்தமாத்திரையே உள்ளது என்று இங்ஙனம் அறிவதே முத்தி|௬௨|என்பதாம். இங்ஙனம் நால்வேறு வகைப்பட்ட ஏகான்மவாத நூல் செய்தவன் வியாதமுனிவன்.
{{center|<b><big>சாங்கியமதம்</big></b>}}
{{gap}}இனிச், சாங்கியமதமாவது:- மூலப்பகுதி நித்தியமாய், வியாபகமாய்ச் சடமாய் எல்லாப் பொருட்கும் காரணமாய் முக்குணங்களும் ஒப்பநின்ற அவதரமாய் அருவாய் உள்ளது. இஃது இருபத்துநாலாந் தத்துவம். இதன்கண் தோன்றும் காரியம் புத்திமுதல் நிலம் ஈறாக இருபத்துமூன்று தத்துவம் உள. இத்தத்துவம் இருபத்து நான்கிற்கும் வேறாய் நித்தமாய் வியாபகமாய் அருவாய்ப் பலவாய் அறிவதும் செய்வதும் இன்றி அறிவுமாத்திரமாய் ஒன்றற்குக் காரணம் ஆதலும் காரியம் ஆதலும் இன்றி நிற்கும் ஆன்மாக்கள் இருபத்து ஐந்தாம் தத்துவம் எனப்படும். இவ்விருபத்து ஐந்தாம் தத்துவமாகிய புருடன் முத்தியினும் பெத்தத்தினும் ஒரு தன்மையனேயாம். புருடனுக்கு மலினம் என்பதில்லை. தாமரையிலை நீர் போல் ஒட்டற்று நிற்பன். அநாதியே புத்தியைச் சார்ந்த அவிச்சை வயத்தாற் பெத்தன் எனப்பட்டு இன்பத்துன்ப உணர்வு தோன்றாநின்றது. புத்தியாவது மூலப்பகுதியின் பரிணாமம்; அதுவே மான் என்றும், அந்தக்கரணம் என்றும் கூறப்படும். அது பொறிவழியான் ஞானமாய்ப் பரிணமித்து விடயத்திற் செல்லும். புருடன் செய்வான் என்பதும், புத்தி அறியும் என்பதும் வேற்றுமை உணராமையான் என்பது. மூலப்பகுதியையும் புருடனையும் பகுத்து உணரவே அவிச்சை நீங்கும்; அதுவே முத்தி எனப்படும். ஆன்மாக்களுக்கு வேறாய் இறைவன் ஒருவன் உண்டு என்பது பொய் என்பதாம். இந்நூல் செய்தவன் கபிலமுனிவன். இதனுட் கூறும் சற்காரிய வாதம் சைவ முதலிய சற்காரியவாத நூல்கட்கு எல்லாம் உபகாரமாம். இதனுள் கூறும் அத்தியாச வாதம் மாயா வாதத்துக்கு உபகாரமாம். சாங்கிய மதம் முடிந்தது.
{{center|<b><big>யோக மதம்</big></b>}}
{{gap}}யோகமதமாவது:- நிலம் முதல்புருடன் ஈறாகிய இருபத்தைந்து தத்துவமும் பெத்தமுத்திகளும் நிரீச்சுர சாங்கியர் கூறியவாறேயாம். மூலப் பகுதியையும் புருடனையும் பகுத்து உணரும் விவேக உணர்வுபோல, எண்வகை உறுப்பிற்றாகிய யோகமும் முத்திக்கு ஏதுவாம். இருபத்தாறாந் தத்துவம் இறைவன் ஒருவன் உளன்; அவன், முற்றுணர்வு உடையனாய்ச் சாத்|௬௩|திரங்களை அருளிச்செய்து புருடருக்கு ஞானத்தை அறிவுறுப்பன் ஆகலின், இவ்வான்மாக்களுக்கு வேறு என்று உணரப்படும் என்பதாம். இந்நூல் செய்தவன் பதஞ்சலி முனிவன். யோகமதம் முடிந்தது.
{{center|<b><big>பாஞ்சராத்திர மதம்</big></b>}}
{{gap}}இனிப், பாஞ்சராத்திரமதமாவது:-இருபத்துநாலாம் தத்துவமாகிய குணதத்துவத்தின்மேல் இருபத்தைந்தாம் தத்துவம் வாசுதேவன் என்று ஒருவன் உளன். அவனே பரம்பொருள். அவனிடத்தினின்றும் கண்ணனும், அநிருத்தனும், மகரத்துவசனும், இரௌகிணேயனும் என நால்வர் உலகங்களைப் படைத்தற்பொருட்டுத் தோன்றினர். இந்த நால்வகை வியூகங்களாற் சடமும் சித்துமாகிய எல்லா உலகமும் படைக்கப்பட்டனவாகலான், எல்லாம் வாசுதேவன் பரிணாமமேயாம். இங்ஙனம் கூறும் பாஞ்சராத்திரத்தின் அன்றி வேதங்களின் உறுதிப்பயன் உண்டாகாது; ஆதலாற் பாஞ்சராத்திர முறையே தீக்கைபெற்று வாசுதேவனை வழிபட்டு வாசுதேவன் உருவில் இலயமாதலே முத்தி என்பதாம். இந்நூல் செய்தவன் வாசுதேவன் என்க. பாஞ்சராத்திர மதம் முடிந்தது. இவ்வாறு புறச்சமயம் ஆறும் கண்டுகொள்க.
{{rule|10em|align=}}
{{center|<b><big></big></b>}}
{{center|<b> </b>}}
<ref>{{smaller|}}</ref>
====பார்க்க:====
[[சிவஞான பாடியம்]]
/* அவை அடக்கம் */
[[சிவஞான பாடியம்]]
[[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]]
[[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]]
[[]]
l80kacncy3fa01citxqa3k1aptujc2j
1436737
1436735
2022-08-04T02:58:14Z
Meykandan
544
/* புறச் சமயம் */
wikitext
text/x-wiki
==மெய்கண்டார் அருளிச்செய்த==
===சிவஞானபோதம்- அவையடக்கம்===
==மாபாடிய உரை==
===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்===
==அவை அடக்கம்==
{{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:-
{{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும்.
{{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க.
{{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன.
{{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம்.
{{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க.
{{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக.
{{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க.
{{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர்.
{{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக.
{{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி.
====நால்வகைச் சமயங்கள்:====
{{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க.
{{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர்.
=====புறப்புறச் சமயம்=====
{{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன.
=====புறச்சமயம்=====
{{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன.
=====அகப்புறச்சமயம்=====
{{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன.
=====அகச்சமயம்=====
{{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன.
{{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க.
====சிவாத்துவித சைவம்====
{{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க.
{{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க.
{{rule|10em|align=}}{{dhr|5em}}
===நால்வகைச் சமய விரி===
====புறப்புறச் சமயம்====
{{center|<b><big>1. உலகாயதம்</big></b>}}
{{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம்.
{{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர்.
{{dhr|3em}}
{{center|<b><big>பௌத்தம்</big></b>}}
{{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர்.
{{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர்.
{{center|<b>2. மாத்தியமிகர்</b>}}
{{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார்.
{{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது.
{{c|<b>3. யோகசாரர்</b>}}
{{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது.
{{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க.
{{c|<b>4. சௌத்திராந்திகர்</b>}}
{{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; அவை காட்சிப்பொருள் அல்ல; குடவடிவிற்றாகிய ஞானம் உணர்ந்த பின்னன்றிக் குடம் உணர்தல் கூடாமையின் கணத்தில் தோன்றியழியும் குடம் முதலாயின அங்ஙனம் உணருங்காறும் நிலைபெறுதல் இன்மையாற் குடம் முதலாயின தத்தம் வடிவினை ஞானத்தின் வைத்திட்டு அழிந்த பின்னை, ஞானத்துட்பற்றிய வடிவானே அங்ஙனம் இறந்துபோய குடம் முதலாயின வழியளவையின் வைத்து உணரப்படும். இவற்றிற்குக் காரணம் என்னையெனின், புறம் அகம் என்னும் இருவகைச் சமுதாயமாம் அவற்றுள் புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். அவை, நிலவணு, நீரணு, தீயணு, வளியணு என நால்வகைப்படும். அவை ஒருங்குபல தொக்கவழிப் புறச்சமுதாயம் தோன்றும். இனி, அகச் சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும் ஆம். அவற்றிற்குக் காரணம் ஐவகைப்படும் கந்தங்கள்; அவை, உருவம், வேதனை, ஞானம், குறி, வாசனை என்பனவாம். கந்தம் என்பது சமூகம் எனும் பொருட்டு. அவற்றுள் சித்தத்தாற் சிந்திக்கப்படும் சத்த முதலாயின உருவக்கந்தம். இவை புறத்து உள்ளனவாயினும் அகத்திற் சித்தத்தாற் சிந்திக்கப்படுதலின், அகச்சமுதாயத்துள் வைத்து எண்ணப்பட்டன. இனி, அகச் சமுதாயத்துட்பட்ட உடல் பொறி முதலியவற்றை உருவக்கந்தம் என்றலும் ஒன்று. அவ்வுருவக்கந்தத்தை உணரும் உணர்வு ஞானக்கந்தம்; அது சாகாரம் நிராகாரம் என்னும் வேறுபாட்டாற் பிரவிருத்தி விஞ்ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும். சாகாரம் சவிகற்பமாம். நிராகாரம் நிருவிகற்பமாம். இனி, இவ்வுணர்வால் தோன்றும் இன்பத்துன்ப நொதுமல்கள் வேதனைக்கந்தம். சாத்தன் கொற்றன் முதலிய பெயர்கள் குறிக்கந்தம். அப்பெயர்களாற் பகுத்துணரும் சவிகற்ப உணர்வு குறிக்கந்தம் எனவும், நிருவிகற்பம் ஒன்றே ஞானக்கந்தம் எனவும் கோடலும் ஒன்று. அவற்றின் வாசனை வாசனைக்கந்தம் ஆம். வாசனையெனினும், செய்கைஎனினும் ஒக்கும். குறியெனினும் சஞ்ஞை எனினும் ஒக்கும். இவ்வைந்தும் ஒருங்கே தொகுதலான் அகச்சமுதாயம் தோன்றும். இவற்றுள் உருவக்கந்தம் புறச்சமுதாயத்துள் வைக்கப்படும். ஏனை நான்குமே சித்தமும் சித்தப்பகுதியும் ஆகிய அகச்சமுதாயம் என்பாரும் உளர். சகமுழுதும் இவ்விருவகைச் சமுதாயத்துள் அடங்கும் என்று ஆசிரியன் உணர்த்தினான். அதுகேட்ட மாணாக்கர், இங்ஙனம் மாணாக்கர் வினாவிய கடாவிற்கேற்ப அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவின் முடிவுபெறும் எனக் கடாயினார். அவ்வழி ஆசிரியன் சூத்திராந்தம் கடாவிய நீர் சௌத்திராந்திகர் எனப் பெயர்பெறுக என்றமையின், அவர்க்கு அது பெயராயிற்று.
{{c|<b>5. வைபாடிகர்</b>}}
{{gap}}இனி, வைபாடிகராவார்:- ஆசிரியன் அங்ஙனம் உணர்த்தியவழி அதுகேட்ட மாணாக்கர், புறப்பொருள் ஞானத்தால் அநுமித்தறியற்பாற்றென்றது என்னை? ஞானமே தனக்குக் காட்சிப்பொருள் ஆகலானும், காட்சிப்பொருள் ஒன்றும் இன்றாயின், வியாத்தி உணர்தற்கு இடமின்மையான் வழியளவை நிகழாதாகலானும் இது மாறுகோளுரை போலும் எனக் கடாயினார் ஆகலின், அவர் வைபாடிகர் எனப்பட்டார். மாறுகோளுரை எனினும் விபாடை எனினும் ஒக்கும். அவர்க்குப் புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் ஆசிரியன் உணர்த்தினான்.
{{gap}}இங்ஙனம் வினாயினார் கருத்துக்கேற்ப நால்வகைப்படுத்துச் செவியறிவுறுப்பினும், கணபங்கமுதலியவற்றை உடம்பட்டுக் கோடலான் எல்லாரும் முறையானே முழுதும் சூனியம் என்று கோடற்குரியர் என்பது ஆசிரியன் கருத்து. அங்ஙனமாயினும் வினாயினார் கருத்துக்கேற்ப ஆசிரியன் விடைப்பொருளை உறுதியாகக் கோடலின், மதம் வேறுபட்டு நால்வராயினார். இங்ஙனம் பௌத்தமதம் நான்கும் கண்டுகொள்க.
{{c|<b><big>6. ஆருகதம்</big></b>}}
{{gap}}இனி, ஆருகதமாவது:- சீவனும் அசீவனும் ஆச்சிரவமும் சமுவரமும் நிர்ச்சரமும் பந்தமும் வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு உள. இவற்றுள் சீவன் அநாதிசித்தனும் முத்தனும் பெத்தனும் என மூவகைப்படும். இவற்றுள் அநாதிசித்தன் அருகக்கடவுள். முத்தன் மோகம் முதலிய பந்தத்தின் நீங்கினவன். பெத்தன் அவற்றுட் கட்டுண்டவன். இச்சீவன் எடுத்த உடம்பளவின் வியாபகமாய் உடம்புதோறும் வெவ்வேறாம்.
{{gap}}இனி அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் என நான்குவகைப்படும். அவற்றுள் உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதமும், மரம் புல்லு முதலிய நிலையியற்பொருளும், பை முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் எனப் புற்கலம் அறுவகைப்படும். இவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். உலக ஆகாயமும், உலகம் கடந்த ஆகாயமும் என ஆகாயம் இருவகைப்படும். உலகங்களுக்கு உட்படும் ஆகாயம் உலக ஆகாயம் எனவும், உலகங்கட்குப் புறத்தே எல்லையின்றி உள்ளது உலகம் கடந்த ஆகாயம் எனவும் உணர்க. தன்மம் புற்கலத்தின் வேறாய் நன்மையைப் பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது. அசீவபதார்த்தவகை நான்கும் இங்ஙனம் கண்டுகொள்க. இவையெல்லாம் அத்திகாயம் என்னும் வாய்பாடு கூட்டி வழங்கப்படும்.
{{gap}}இனி ஆச்சிரவம் ஆவது, பொறிவழிச்சேறல்; கன்மத்தொடர்ச்சி என்பாரும் உளர்.
{{gap}} சமுவரம் ஆவது, அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்குக் காரணமாவது. அது நிலத்தின் எறும்பு முதலியன சாவாது வழிநோக்கி மெல்லமெல்ல இயங்குதலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம்.
{{gap}}நிர்ச்சரம் ஆவது, சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம்.
{{gap}}பந்தம் ஆவது, இருப்புக்குடம்பை தன்னகப்பட்ட சுரைப்பழத்தை நீர்நிலையிற் கீழ்ச்செலுத்துமாறுபோலச் சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல்விக்கும் மோகம் முதலிய எண்குணங்களாம்.
{{gap}}வீடு ஆவது, இருப்புக்குடம்பை தகர்ந்தவழிச் சுரைப்பழம் மேலெழுமாறு போலச் சீவன் மோகம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று உலகம் கடந்து எல்லையின்றி உளதாகிய ஆகாயத்தின் மேல்நோக்கியே சேறல். மேலெல்லைக்கண் இருத்தல் முத்தி என்பாரும் உளர்.
{{gap}}இவ்வெழுவகைப் பதார்த்தங்களும், அநேகாந்த வாதத்தாற் கூறப்படும். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்ற வினாயவழி, உண்டாம், இல்லையாம், உண்டும்இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாதமும்ஆம், இல்லையுமாம் சொல்லொணாதும்ஆம், உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழுவகையான் இறுத்தல். வினாயவை எல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்றென்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும்இலதும்அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே, உள்ளதும் இல்லதும் உளதிலதும் இரண்டுமல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டும்அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது என்பதனோடு உள்ளதும் இல்லதும் உளதிலதும் என்னும் மூன்றுங்கூட்ட ஏழுபக்கமாயின எனக் காண்க.
{{gap}}பொருளியல்பு இவ்வெழுவகையுள் ஒன்றாகச் சொல்லவும்படும் சொல்லவும்படாது என்பது கருத்தாகலின், முரணாமையும் அறிக. இவ்வெழுவகையுள் ஒவ்வொன்றேபற்றிக் கூறும் ஏனைச்சமயத்தார் கோட்பாடெல்லாம் உள்ளடக்கி நிற்றலின், இங்ஙனம் அநேகாந்தவாதம் கூறும் சமயமே மேற்பட்ட சமயம் என்பது அவர் கருத்து. ஆருகதம் முடிந்தது.
{{gap}}இவருள், உலகாயதன் காட்சிவாதி எனவும், பௌத்தன் கணபங்கவாதி எனவும், ஆருகதன் அநேகாந்தவாதி எனவும், பௌத்தருள்ளும் மாத்தியமிகன் சூனியவாதி எனவும், யோகசாரன் விஞ்ஞானவாதி எனவும், ஏனை இருவரும் சமுதாயவாதிகள் எனவும் உணர்க. இவ்வாறு புறப்புறச் சமயம் ஆறும் கண்டுகொள்க.
{{rule|10em|align=}}{{dhr|5em}
====புறச் சமயம்====
{{center|<b><big>1. தருக்கம்</big></b>}}
{{gap}}இனிப் புறச்சமயம் ஆறனுள் தருக்கம் ஆவது:- வேசேடிகமும், நையாயிகமும் என இருவகைப்படும். அவற்றுள் வைசேடிக நூலிற் கூறும் பொருளாவன, திரவியம் குணம் தொழில் சாதி விசேடம் சமவாயம் இன்மை எனப் பதார்த்தம் எழுவகைப்படும்.
{{gap}}அவற்றுள் திரவியம், நிலம் நீர் தீ வளி ஆகாயம் காலம் திசை ஆன்மா மனம் என ஒன்பது வகைப்படும். அவற்றுள் நிலம் முதலிய நான்கும் அநித்தப் பொருள்கள். அவற்றின் காரணங்களாகிய நால்வகைப் பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்தும் நித்தப்பொருள்கள். அவற்றுள், ஆகாயம் காலம் திசை மூன்றும் ஒரோவொன்றேயாய் வியாபகமாய் உள்ளன. ஆன்மாக்கள் வியாபகமாய் எண்ணிறந்தவனவாம். மனம் அணுவளவிற்றாய் ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய் இருக்கும். ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும். பரமான்மா முற்றுணர்வுடையவன்; எல்லாம் வல்லவன்; அவனிச்சை வயத்தானே உலகம் தோன்றி ஒடுங்கும்; அவனாற் செய்யப்பட்டது வேதம். இனிச் சீவான்மாக்கள், சிற்றறிவினவாய் வினைக்கீடாகப் பிறந்திறந்து இன்பத்துன்பங்களை நுகர்வனவாம். ஆன்மாக்களுக்கு மனத்தோடு கூடாதவழி அறிவில்லை. இங்ஙனம் திரவியம் ஒன்பதும் கண்டுகொள்க.
{{gap}}இனிக் குணங்களாவன, திரவியம் பற்றுக்கோடாக நிகழ்வன. அவை, உருவம் சுவை நாற்றம் ஊறு முதலியனவாக இருபத்து நான்கு வகைப்படும். அவற்றுள், புத்தி இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி அறம் பாவம் என்னும் எட்டுக்குணமும், பாவனை என்னும் வாதனையும் சீவான்மாக்களுக்குச் சிறப்புக் குணங்கள். இவற்றுள் புத்தி விருப்பு முயற்சி மூன்று பரமான்மாவுக்குச் சிறப்புக்குணங்கள். பரமான்மாவின் குணங்களாகிய புத்தி முதலிய மூன்றும் நித்தியம். சீவான்மாக்களின் புத்தி முதலிய மூன்றும் அநித்தியம். ஏனையவும் ஓர்ந்து கொள்க.
{{gap}}தொழிலாவன, எழும்பல் வீழ்தல் வளைதல் நிமிர்தல் நடத்தல் என ஐவகைப்படும்.
{{gap}}சாதியாவது, பலபொருட்குப் பொதுவாகிய தன்மை. அது பரம் அபரம் என இருவகைப்படும்.
{{gap}}விசேடமாவது, ஒவ்வொரு பொருட்கே உரிய தன்மை. அவை, நிலவணு முதலிய பரமாணுக்களும் ஆகாய முதலிய ஐந்துமாகிய நித்தப் பொருள்களின் வேறுபாடுணர நிற்பனவாய்ப் பலவாம்.
{{gap}}சமவாயமாவது, அவயவம் முதலியவற்றிற்கு அவயவி முதலியவற்றோடு நீக்கமின்றி உளதாகிய இயைபு. அஃது ஒன்றேயாம்.
{{gap}}இன்மையாவது, முன்னின்மையும் அழிவுபாட்டின்மையும் என்றுமின்மையும் ஒன்றினொன்றின்மையும் என நான்கு வகைப்படும்.
{{gap}}ஆக இங்ஙனங்கூறும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொதுவியல்பு வேற்றியல்புகளை உணரவே உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே, உடம்பு முதலியவற்றை நான் என்று எண்ணிய மித்தையுணர்வு கழியும்; அது கழியவே, முயற்சியின்மையின், அறம்பாவங்கள் இல்லையாய்ப் பிறவி ஒழியும்; ஒழியவே, வரக்கடவனவாகிய துன்பங்களின்மையின், உடம்பு முகந்துகொண்ட வினைப்பயன் நுகர்ச்சியாற் கழிவுழி இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற்கு ஏதுவின்மையின், அறிவின்றிப் பாடாணம்போற் கிடப்பதே முத்தியென்பதாம். வைசேடிக நூல் செய்தவன் கணாத முனிவன்.
{{gap}}இனி நையாயிகமாவது:- வைசேடிக நூலிற் கூறியவற்றைச் சிறுபான்மை வேறுபடுத்துப் பிரமாணம் பிரமேயம் முதலாகப் பதினாறு வகையான் விருத்துக் கூறுவதாம். நையாயிக நூல் செய்தவன் அக்கபாத முனிவன்.
{{gap}}இங்ஙனம் இருவேறு வகைப்படும் தருக்கநூலார் சிலவற்றிற்குக் கணபங்கம் கோடலின் அத்தவைநாசிகர் எனவும், புத்தநூலார் எல்லாப் பொருட்கும் கணபங்கம் கோடலின் முழுவைநாசிகர் எனவும் உணர்க. தருக்க நூலார் சிலவற்றிற்குக் கணபங்கம் கூறுமாறாவது, உண்டவுணவின் சாரமே அவயவங்களாய்ப் பரிணமித்துக் கணந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வேறுபடுதலின், அவயவியாகிய உடம்பும் வளர்ந்தும் தேய்ந்தும் கணந்தோறும் பிறிதுபிறிதாம்; அங்ஙனம் கணந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வருதல் காணப்படாதாயினும், மழைத்தாரையால் நிறையும் பொய்கைநீரும் இறைப்பக் குறையும் கூவல்நீரும் போல முடிவின்கண் காணப்படுதலின், கணந்தோறும் வளர்தலும் தேய்தலும் உடைமை பெற்றாம். இவ்வாறே மண்தொடுதல், பூரித்தல் முதலியவற்றால் நிலமும், யாற்றுநீர்ப் பெருக்கும் முதலியவற்றால் கடலும், கணந்தோறும் நிறைவு குறைவுடைமையால் இன்னோரன்னவையெல்லாம் கணபங்கமாய்ப் பிறிதுபிறிது தோன்றும் எனக் கொள்வர்.
{{gap}}சௌத்திராந்திகரும் வைபாடிகரும் சமணரும் தார்க்கிகரும் பரமாணுகாரணவாதிகள் ஆயினும், அவருள் சௌத்திராந்திகரும் வைபாடிகரும் சமணரும் பரமாணுக்கள் ஒருங்கு பல தொக்குக் காரியமாம் என்பர்; தார்க்கிகர் இறைவன் இச்சைவயத்தாற் பரமாணுக்களிற் கிரியை தோன்றி, இவ்விரண்டு பரமாணுக்கள் தம்மிற்சேர்ந்து இரட்டையணுவாய், அவை மும்மூன்று தம்முள்சேர்ந்து மும்மையணுவாய், அவை நந்நான்கு தம்முட்சேர்ந்து நான்மையணுவாய், இவ்வாறே ஒன்றற்கொன்று சினையும்முதலுமாய் முறையே தோன்றிக் காரியப்படும் என்றும், ஒடுங்குங்காலும் இறைவன் இச்சைவயத்தான் அம்முறையே ஒடுங்கும் என்றும் கொள்வர்.
{{gap}}தார்க்கிகரும் சௌத்திராந்திகரும் வைபாடிகரும் நிலமணு நீரணு தீயணு வளியணு எனப் பரமாணுக்கள் நால்வகைப்படும் எனக் கொள்வர். சமணர் அவ்வாறு கொள்ளாது பரமாணுக்கள் எல்லாம் ஒருதன்மையனவே என்பர். இவை தம்முள் வேற்றுமை.
{{gap}}இங்ஙனமாயினும் தார்க்கிகர், வேதநெறியின் ஒழுகி வேதத்திற்குப் பிரமாணம் கோடலின், புறப்புறச் சமயிகளாகிய நாத்திகரோடு சேராது வைதிகருள் வைத்து எண்ணப்பட்டார் என்க. தார்க்கிக மதம் முடிந்தது.
{{center|<b><big>மீமாஞ்சை</big></b>}}
{{gap}}இனி மீமாஞ்சை யாவது:- வேதத்திற் கருமகாண்ட ஆராய்ச்சி செய்தற்கு எழுந்தது ஆகலின், அதுவும் வேதம் எனப்படும். அது, பன்னிரண்டு அத்தியாயமாகச் சைமினி முனிவனால் செய்யப்பட்டது.
{{gap}}அந்நூலுள் கூறும் பொருளாவது:- வேதம் ஒருவராற் செய்யப்பட்டதன்றி அநாதியே சுயம்புவாயுள்ளது; அங்ஙனமாகலின் வேதம் பிரமாணம் எனப்படும்.
{{gap}}வேதத்துள்ளும் “நீராடுக,” “வேள்வி செய்க,” “வழிபடுக,” என்றாற்போலத் தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்களே பிரமாணமாம். உலகத்துச் சொற்பொருள் உணரும் அவாவினராகிய இளையோர், “ஆவினை யாக்க,” “மேதியை விடுக்க,” என ஏவும் முதியோன் கூறும் மொழிகேட்டும், அதுபற்றி இயற்றும் முதியோன் செய்யும் தொழிலினைக் கண்டும், பின்பு “மேதியை யாக்க” “ஆவினை விடுக்க” என மாறிமாறிக் கூறியவழி அங்ஙனம் செய்யும் தொழிலினைக் கண்டும், இச்சொற்கு இதுபொருள் இச்சொற்கு இதுபொருள் எனவும், இங்ஙனம் சொற்பொருள் எல்லாம் தொழிற்படுத்தும் சொல்லானே உணர்தற்பாலன எனவும் உணர்ந்துகொள்வார் ஆகலின், வேதத்தினும் அவ்வாறு தொழிற்படுத்தும் சொற்களே பொருள்விளக்கிப் பிரமாணமாம் என்பது தெளியப்படும்.
{{gap}}அங்ஙனமன்றி, “உலகந் தோன்றி யொடுங்கும்” என்றும், “தோற்றியொடுக்குதற்கு ஓர் இறைவன் உண்டு” என்றும், “இந்திரன் முதலிய கடவுளர் உளர்” என்றும், “அவர் இவ்வியல்பினர்” என்றும் பொருளியல்பு கூறும் வாக்கியங்கள் பிரமாணம் ஆகாவாயினும், அவை தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்கட்குப் புனைந்துரை வகையான் உபகாரம் ஆதல்பற்றிப் பிரமாணம் எனக் கொள்ளப்படும்.
{{gap}} “இந்திராயசுவாகா”, “வருணாயசுவாகா” என்றாற் போலும் வேதமந்திரங்களும் பொருளுடைய அல்லவாயினும் விதிவாக்கியங்கட்கு உபகாரமாதல் பற்றிப் பிரமாணம் எனப்படும்.
{{gap}}“சோதிட்டோமம்” “பரிமேதம்” என்றாற்போலும் வேள்விப்பெயர்களும், வேள்விகளின் வேறுபாடு முதலியன உணர நிற்றலிற் பிரமாணமாம்.
{{gap}}இங்ஙனம் வேதத்தின் விதிவாக்கியம் அல்லாதனவும் ஒருவாற்றான் விதிக்கு உபகாரப்படுதல் பற்றிப் பிரமாணம் என்று உபசரித்துக் கொள்ளப்படும்.
{{gap}}வேதமெல்லாம் இங்ஙனம் விதியும் புனைந்துரையும் மந்திரமுங் குறியீடும் என நான்குவகைப்படும். இவற்றுள், விதி அங்கியும் ஏனைமூன்றும் விதிக்கு அங்கமுமாம். விதிவாக்கியம் விதித்தலும் விலக்குதலும் என இருவகைப்படும். அவைபற்றிச் செய்யும் வினையும் அறமும் பாவமும் என இருவகைத்து.
{{gap}}“ஆன்மாவை அறிக” என விதித்தலின் ஆன்மாக்கள் பலவாய் நித்தமாய் வியாபகமாய்ப் பிறந்திறந்து வினைகளைச் செய்து வினைப்பயன்களை நுகர்ந்துவரும்.
{{gap}}வினைசெய்தவர்க்கு வினையே துறக்கம் முதலிய பயன்களை உதவும். காமியப்பயன்களைக் குறித்து வினைசெய்யின் அவ்வினை அவ்வப் பயன்களை உதவும். காமியம் வேண்டாது, விலக்கியனவும் ஒழித்து, வேள்விசெய்யின் அவ்வினை முத்தியை உதவும்.
{{gap}}இவ்வான்மாக்களுக்கு வேறாய்ப் பரமான்மா ஒருவன் உண்டு என்பதூஉம், உலகந் தோன்றி அழியும் என்பதூஉம் பொய்; உலகம் என்றும் இவ்வாறே நிலைபெறும் என்பதாம்.
{{gap}}இங்ஙனம் செய்யப்பட்ட சைமினிசூத்திரங்கட்குப் பாடியம் செய்தான் சபரமுனிவன். சூத்திரத்திற்கும் பாடியத்திற்கும் சிறுபான்மை வேறுபாடுகொண்டு பட்டாசாரியன் சூத்திரமதம்பற்றி வழிநூல் செய்தான். பட்டன் மாணாக்கனாகிய பிரபாகரன் பாடியமதம் பற்றி வழிநூல்செய்தான். இங்ஙனமாகலின் மீமாஞ்சை மதம் இருவகைப்பட்டது.
{{gap}}பட்டாசாரியன், கன்மமே பயன்கொடுக்கும் என்றும், முத்தியில் நையாயிகர்போல ஆனந்தமுண்டு என்றும் கொள்வன். பிரபாகரன், கன்மநாசத்தில் அபூர்வம்என ஒன்று தோன்றிநின்று பயன்கொடுக்கும் என்றும், வைசேடிகர்போலப் பாடாணம் போற் கிடப்பதே முத்தியென்றும் கூறுவன்; பொருட்டன்மைகளினும் சிறுபான்மை பாட்டாசாரியனில் வேறுபடக் கூறுவன். பிரபாகரமதம் எனினும் குருமதம் எனினும் ஒக்கும்.
{{gap}}மீமாஞ்சைநூல் பன்னிரண்டு அத்தியாயத்துள் முதல் அத்தியாயம், முதற்பாதத்திற் கருமங்களுக்கு நேரே பிரமாணமான விதிவாக்கியங்கட்குப் பிரமாணம் இல்லையென வாதிகள் கூறும் சங்கைகளை மறுத்து வேதம் சுயம்புவாகலிற் பிரமாணம் ஆம் என்றும், இரண்டாம் பாதத்திற் புனைந்துரை வாக்கியங்களும் மந்திரங்களுமாகிய இரண்டும் விதிக்கு வேண்டப்படும் திரவியங்களும் துதிகளும் முதலியவற்றைத் தெரிவித்தலின் பிரமாணம் ஆம் என்றும், மூன்றாம் பாதத்தில் வேதத்தோடு முரணாது மனு முதலிய ஆன்றோராற் செய்யப்பட்ட மிருதி முதலியவற்றிற்கு மூலவேதம் உண்டென்று வழியளவையான் உணரப்படுதலின் அவை பிரமாணம் ஆம் என்றும், நாலாம் பாதத்தில் விதிவாக்கியத்தில் அகப்பட்ட வேள்விப்பெயர்கள் கருமவேறுபாடும், மாட்டேற்றும் அநுவாதமும் முதலியன உணரநிற்றலானும் கருமத்திற்குப் பெயராகலானும் பிரமாணமாம் என்றும் இவ்வாறு பிரமாணம் ஆமாறு உணர்த்துதலின், “பிரமாணவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இரண்டாம் அத்தியாயம், அங்ஙனம் பிரமாணமாகிய வேதத்திற் கூறப்பட்ட கருமங்கள், வேதவாக்கியங்களிற் கூறும் பகுதி வினைவேறுபடுதலும், ஒருவினை பலகாற்கூறுதலும், தொகைகூறுதலும், வெவ்வேறு குறியிடுதலும், குணவேறுபாடு கூறுதலும், வேறு பிரகரணத்திற் கூறுதலுமாகிய இவற்றான் ஒன்றற்கொன்று வேறுபாடு உடைமை தெரிவித்தலின், “கருமபேதவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}மூன்றாம் அத்தியாயம், அங்ஙனம் பல வேறுவகைப்பட்ட கருமங்கட்குச் சுருதி இலிங்கம் வாக்கியம் பிரகரணம் தானம் குறியீடு என்னும் இவற்றானே இதற்கு இஃது அங்கம்எனவும், இஃது அங்கியெனவும், அங்கமும் அங்கியும்ஆம் முறைமை கூறுதலின், “அங்காங்கியியல்” என்னும் பெயர்த்து. தலைமைப் பொருள் அங்கியும், தலைமையில்பொருள் அங்கமும் ஆம் எனக் கொள்க.
{{gap}}சுருதி முதலியவற்றுள் சுருதியாவது, வேறுஒன்றனை அவாவாது தான் கருதிய பொருளைத் தானே தெரிவிப்பது. அது விதிக்கும் சொல்லும், குறியீட்டுச் சொல்லும் விவகரிக்கும் சொல்லும் என மூவகைப்படும்.
{{gap}}இலிங்கமாவது, ஆற்றலாற் பொருளை உணர்த்துவது. அது சொல்லாற்றலும், பொருளாற்றலும் என இருவகைப்படும். ஒருமந்திரத்தின் வரும் தொழில்பற்றி அத்தொழில் நிகழும் கருமத்திற்கு அம்மந்திரம் அங்கம் என்பது சொல்லாற்றலாற் பெறப்படும். அவியினைக் கருவியாற் சுருவத்தாற் கையால் வாங்குக எனப் பொதுப்படக் கூறியவழி, கருவி இறைச்சிக்கும், சுருவம் நெகிழ்ந்த பொருட்கும் கை புரோடாசம் முதலியவற்றிற்கும் அங்கம் என்பது பொருளாற்றலாற் பெறப்படும்.
{{gap}}வாக்கியம் ஆவது, இங்ஙனம் சுருதியும் இலிங்கமும் அன்றிச் சொற்றொடர்பு பற்றி உணரவருவது.
{{gap}}பிரகரணமாவது, “சோதிட்டோமம் வேட்க” என்றாற் போலும் விதிவாக்கியங்களாற் பொதுப்பட உணர்ந்து, சிறப்பான் அறியப்படாத கன்மங்களான் அவாவப்பட்டு இவ்வாறு செய்யற்பாற்று என வகுத்துக்கூறுவது. அது பெரும்பிரகரணம் என்றும், இடைக்கட்பட்ட பிரகரணம் என்றும் இருவகைப்படும்.
{{gap}}தானமாவது, நிரினிறையிடமும், அண்மையிடமும் என இருவகைப்படும். அவற்றுள் அண்மை சொல்லின் அன்மையும், அநுட்டானத்தின் அன்மையும் என இருவகைத்து.
{{gap}}குறியீடாவது, காரணத்தான் வரும் பெயர். அது வேதமரபு பற்றிய பெயரும் உலகமரபுபற்றிய பெயரும் என இருவகைப்படும்.
{{gap}}இவ்வாறு சுருதி முதலியவற்றின் இயல்பு உணர்ந்து கொள்க.
{{gap}}நாலாம் அத்தியாயம், இங்ஙனம் அங்கமும் அங்கியும் ஆகிய கன்மங்களை அநுட்டிப்பிக்கும் பிரயோகம் ஆமாறு கூறுதலின், “பிரயோகவியல்” என்னும் பெயர்த்து. அங்கம் பிழைத்தவழி அங்கியின் பொருட்டு வேறங்கம் வேண்டப்படும்; அங்கி பிழைத்தவழி அங்கத்தின் பொருட்டு வேறங்கி வேண்டப்படும்; அங்கி பிழைத்தவழி அங்கத்தின் பொருட்டு வேறங்கி வேண்டப்படுவதின்று. அங்கம் பிழைத்தவழி அதற்கு அங்கி பலவுளவாயின், யாதொன்றற்கு அங்கமாயே மற்றொன்றற்கு அங்கியாம் அதன் பொருட்டே வேறங்கம் வேண்டப்படும்; மற்றொன்றன் பொருட்டு வேண்டப்படுவதின்று என்றாற்போலத் தெரிவிப்பது பிரயோகமுறைமை என்க.
{{gap}}அஞ்சாம் அத்தியாயம், ஒரு பிரயோகத்துட்பட்ட அங்காங்கிகளை அநுட்டிக்கும் முற்பிற்பாட்டு முறைமையைச், சுருதிமுறைமை, பொருண்முறைமை, பாடமுறைமை முதலியனபற்றித் தெரிவித்தலின், “முறைமைப்பாட்டியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இங்ஙனம் இரண்டாவதின், உற்பத்திவிதியான் அறியப்படும் கருமபேதமும், மூன்றாவதின், உபகரிக்கும் விதியான் அறியப்படும் அங்காங்கி இயல்பும், நான்கினும் ஐந்தினும் பிரயோகிக்கப் படுவனவற்றின் விதியான் அறியப்படும் பிரயோகமும் முறைமைப்பாடுந் தெரித்துணர்த்தியபின், ஆறாம் அத்தியாயம், பயன் கூறுமுகத்தான் அதிகாரிகளாவாரைத் தெரிவித்தலின், “பயனியல்” என்னும் பெயர்த்து; அதிகாரவியல் எனினும் ஆம்.
{{gap}}இங்ஙனம் நால்வகைப்படும் எடுத்தோத்து விதிகளை ஆராயுமாறு ஆறாம் அத்தியாயத்துள் உணர்த்தி, மேல் ஏழாவது முதற் பத்தாவதிறுவாய் நான்கு அத்தியாயங்களான் மாட்டேற்றுவிதி ஆராயுமாறு உணர்த்தப்பட்டது. இவ்வாறு செய்யற்பாற்று என எடுத்தோதுவது எடுத்தோத்துவிதி யெனவும், அதுபோலச் செய்க என மாட்டெறிவதி மாட்டேற்றுவிதியெனவும் உணர்க.
{{gap}}அவற்றுள் ஏழாம் அத்தியாயம், “அதுபோலச் செய்க” என்னும் வசனத்தானும், அங்ஙனம் வசனம் இல்லனவற்றிற்குப் பெயர் ஒருமையானும், அதுவும் இல்லனவற்றிற்கு இதுசெய்க என விதித்தலான் அது செய்யுமாறு யாதானும் ஒன்றனொடு மாட்டெறியும் வசனம் உண்டென வழியளவையான் உணரப்படும் விதியானும் மாட்டெறியுமாறு உணர்த்தி, எட்டாம் அத்தியாயம், அங்ஙனம் பொதுப்பட வழியளவையான் உணரப்படுவனவற்றுள் எதுபோல் எது செய்யப்படும் என்று அவாயவழிச் சொல்லொப்புமை பொருளொப்புமைபற்றி இன்னதுபோல் இன்னது செய்யப்படும் எனத் தெரிந்தெடுத்துணர்த்துதலின், ஏழாவதும் எட்டாவதும் “மாட்டேற்றியல்” என்னும் பெயரினவாம்.
{{gap}}ஒன்பதாம் அத்தியாயம், அங்ஙனம் மாட்டெறிந்தமைபற்றிப் பகுதிப்பொருளிற் செய்யும்காரியம் விகுதிப்பொருளிற் செய்வுழிப் பகுதியிற்கூறும் மந்திரமும் சாமமும் தொழிலும் விகுதிப்பொருளுக்கேற்ப வேறுபடக் கொள்ளுந்திறம் நியாயம் பற்றி ஊகிக்குமாறு உணர்த்துதலின், “ஊகவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}பத்தாம் அத்தியாயம், அங்ஙனம் ஊகித்தபின்னர் மாட்டெறிந்தவற்றுள் ஆண்டைக்கு உரியன ஆகாதவற்றை நியாயம்பற்றி விலக்குமாறு உணர்த்துதலின், “விலக்கியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}இங்ஙனம் பத்து அத்தியாயத்தினும் எடுத்தோத்து விதியினும் மாட்டேற்று விதியினும் தெரித்துணர்த்த வேண்டியவற்றைத் தெரித்து உணர்த்திய பின்னர், ஏனை இரண்டு அத்தியாயத்தினும் இவ்விருவகைக்கும் பொதுவாகிய தந்திரமும் பிரசங்கமும் ஆமாறு உணர்த்துதலின், பதினொராம் அத்தியாயம் “தந்திரவியல்” என்னும் பெயர்த்து; பன்னிரண்டாம் அத்தியாயம் “பிரசங்கவியல்” என்னும் பெயர்த்து.
{{gap}}தந்திரமாவது, கருமஞ்செய்யுங்கால் தலைமைவினை பலவுளவாய் ஒருதேசமும் ஒரு காலமும் ஒருகருத்தாவுமாயவழி, அவ்வவற்றிற்கெல்லாம் பொதுப்பட அங்கவநுட்டானம் ஒருகாற் செய்யவமையும் என்றாற் போல்வது. அங்ஙனமன்றி மறித்துஞ் செய்யற்பாலதாதலை அவாபம் என்பர். பிரசங்கமாவது முதற்கண் வந்த ஆசிரியன் அமுதுசெய்தற்கு அட்ட அறுசுவை அடிசில் ஆசிரியனை அன்றியும் ஒருதலையான் அங்ஙனம் அட்டிடுதற்கு உரியனாய்ப் பின்புவந்த மருகனுக்கும் உபகாரம் ஆதல்போல, ஒன்றன்பொருட்டுச் செய்தவினை மற்றொன்றற்கும் உபகாரமாதல். ஆசிரியனுக்கு அட்ட அடிசில் ஆசிரியனுடன் வந்தவர்க்கும் உபகாரமாதல் பிரசங்கம்அன்று என்பது.
{{gap}}மீமாஞ்சை நூலில் பன்னிரண்டு அத்தியாயமும் நுதலிய பொருள் இங்ஙனம் தொகுத்து உணர்த்தப்பட்டது. இவற்றிற்கு உதாரணம் விரிப்பிற் பெருகும். நையாயிக நூலில் கூறும் தருக்கமும், மீமாஞ்சைநூலிற் கூறும் நியாயங்களும் எல்லா நூல்கட்கும் உபகாரமாம் எனக் கொள்க. மீமாஞ்சை மதம் முடிந்தது.
{{center|<b><big>ஏகான்மவாதம்</big></b>}}
{{gap}}ஏகான்ம வாதமாவது:- மாயா வாதமும், பாற்கரிய வாதமும், கிரீடாப் பிரமவாதமும், சத்தப் பிரமவாதமும் என நான்கு வகைப்படும்.
{{center|<b> மாயாவாதம்</b>}}
{{gap}}அவற்றுள், மாயாவாதமாவது;- சச்சிதானந்தமாய் நித்தமாய் வியாபகமாய் நிற்பது பிரமம்; பரமார்த்தத்ததில் அஃதொன்றே மெய்ப்பொருள்; ஏனையவெல்லாம் பிரமத்தின் விவர்த்தனமாய் இப்பியில் வெள்ளிபோல அவிச்சையினாற் காணப்படுபவனவாகலிற் பொய். இங்ஙனந் தோன்றும் உலகத்திற்கு முதற்காரணமாகிய மாயை பிரமம் போலச் சத்தும் அன்றி, முயற்கோடு போல அசத்தும் அன்றி அநிருவசனமாய் இருக்கும். அநிருவசனம் என்பது சொல்லொணாதது என்னும் பொருட்டு. இம்மாயைக்கு வேறாகிய பிரமரூபமே யான் என வேதாந்த ஞானத்தால் அறிவதே முத்தியென்பதாம்.
{{center|<b> பாற்கரிய வாதம்</b>}}
{{gap}}பாற்கரியவாதமாவது:- முன்கூறப்பட்ட பிரமமே சடமும் சித்துமாகிய உலகங்களாய்ப் பரிணமித்தது. அங்ஙனம் பரிணமித்து விகாரப்பட்டமையை அறியாமையினாற் பந்தமாயிற்று. பரமார்த்தத்தில் ஒரு பொருளே. வேதாந்த ஞானத்தான் உடம்பிற்கு வேறாகிய ஆன்மரூபம் விளங்கும். அதுவே பரப்பிரமம் என்று அறிந்து அதன்கண் இலயித்தலே முத்தியென்பதாம்.
{{center|<b> கிரீடாப்பிரம வாதம்</b>}}
{{gap}}கிரீடாப்பிரமவாதமாவது:- முன்கூறப்பட்ட பிரமமே நான். யான் ஒருபடித்தன்றிப் பல்வேறு வகைப்பட்ட விகாரப்பொருள்களோடு கூடிப் பலவாற்றான் விளையாடுகின்றேன் என்று இவ்வாறு அறிவதே முத்தியென்பதாம்.
{{center|<b> சத்தப்பிரம வாதம்</b>}}
{{gap}}சத்தப்பிரமவாதமாவது:- காரணமாகிய பரப்பிரமம் இறுதிக்காலத்திற் சத்தவடிவிற்றாய் இருக்கும். அஃது அவிச்சையினாற் சடமும் சித்துமாய உலகங்களாய் விரியும். முடிவின்கண் சத்தமாத்திரையே உள்ளது என்று இங்ஙனம் அறிவதே முத்தி|௬௨|என்பதாம். இங்ஙனம் நால்வேறு வகைப்பட்ட ஏகான்மவாத நூல் செய்தவன் வியாதமுனிவன்.
{{center|<b><big>சாங்கியமதம்</big></b>}}
{{gap}}இனிச், சாங்கியமதமாவது:- மூலப்பகுதி நித்தியமாய், வியாபகமாய்ச் சடமாய் எல்லாப் பொருட்கும் காரணமாய் முக்குணங்களும் ஒப்பநின்ற அவதரமாய் அருவாய் உள்ளது. இஃது இருபத்துநாலாந் தத்துவம். இதன்கண் தோன்றும் காரியம் புத்திமுதல் நிலம் ஈறாக இருபத்துமூன்று தத்துவம் உள. இத்தத்துவம் இருபத்து நான்கிற்கும் வேறாய் நித்தமாய் வியாபகமாய் அருவாய்ப் பலவாய் அறிவதும் செய்வதும் இன்றி அறிவுமாத்திரமாய் ஒன்றற்குக் காரணம் ஆதலும் காரியம் ஆதலும் இன்றி நிற்கும் ஆன்மாக்கள் இருபத்து ஐந்தாம் தத்துவம் எனப்படும். இவ்விருபத்து ஐந்தாம் தத்துவமாகிய புருடன் முத்தியினும் பெத்தத்தினும் ஒரு தன்மையனேயாம். புருடனுக்கு மலினம் என்பதில்லை. தாமரையிலை நீர் போல் ஒட்டற்று நிற்பன். அநாதியே புத்தியைச் சார்ந்த அவிச்சை வயத்தாற் பெத்தன் எனப்பட்டு இன்பத்துன்ப உணர்வு தோன்றாநின்றது. புத்தியாவது மூலப்பகுதியின் பரிணாமம்; அதுவே மான் என்றும், அந்தக்கரணம் என்றும் கூறப்படும். அது பொறிவழியான் ஞானமாய்ப் பரிணமித்து விடயத்திற் செல்லும். புருடன் செய்வான் என்பதும், புத்தி அறியும் என்பதும் வேற்றுமை உணராமையான் என்பது. மூலப்பகுதியையும் புருடனையும் பகுத்து உணரவே அவிச்சை நீங்கும்; அதுவே முத்தி எனப்படும். ஆன்மாக்களுக்கு வேறாய் இறைவன் ஒருவன் உண்டு என்பது பொய் என்பதாம். இந்நூல் செய்தவன் கபிலமுனிவன். இதனுட் கூறும் சற்காரிய வாதம் சைவ முதலிய சற்காரியவாத நூல்கட்கு எல்லாம் உபகாரமாம். இதனுள் கூறும் அத்தியாச வாதம் மாயா வாதத்துக்கு உபகாரமாம். சாங்கிய மதம் முடிந்தது.
{{center|<b><big>யோக மதம்</big></b>}}
{{gap}}யோகமதமாவது:- நிலம் முதல்புருடன் ஈறாகிய இருபத்தைந்து தத்துவமும் பெத்தமுத்திகளும் நிரீச்சுர சாங்கியர் கூறியவாறேயாம். மூலப் பகுதியையும் புருடனையும் பகுத்து உணரும் விவேக உணர்வுபோல, எண்வகை உறுப்பிற்றாகிய யோகமும் முத்திக்கு ஏதுவாம். இருபத்தாறாந் தத்துவம் இறைவன் ஒருவன் உளன்; அவன், முற்றுணர்வு உடையனாய்ச் சாத்|௬௩|திரங்களை அருளிச்செய்து புருடருக்கு ஞானத்தை அறிவுறுப்பன் ஆகலின், இவ்வான்மாக்களுக்கு வேறு என்று உணரப்படும் என்பதாம். இந்நூல் செய்தவன் பதஞ்சலி முனிவன். யோகமதம் முடிந்தது.
{{center|<b><big>பாஞ்சராத்திர மதம்</big></b>}}
{{gap}}இனிப், பாஞ்சராத்திரமதமாவது:-இருபத்துநாலாம் தத்துவமாகிய குணதத்துவத்தின்மேல் இருபத்தைந்தாம் தத்துவம் வாசுதேவன் என்று ஒருவன் உளன். அவனே பரம்பொருள். அவனிடத்தினின்றும் கண்ணனும், அநிருத்தனும், மகரத்துவசனும், இரௌகிணேயனும் என நால்வர் உலகங்களைப் படைத்தற்பொருட்டுத் தோன்றினர். இந்த நால்வகை வியூகங்களாற் சடமும் சித்துமாகிய எல்லா உலகமும் படைக்கப்பட்டனவாகலான், எல்லாம் வாசுதேவன் பரிணாமமேயாம். இங்ஙனம் கூறும் பாஞ்சராத்திரத்தின் அன்றி வேதங்களின் உறுதிப்பயன் உண்டாகாது; ஆதலாற் பாஞ்சராத்திர முறையே தீக்கைபெற்று வாசுதேவனை வழிபட்டு வாசுதேவன் உருவில் இலயமாதலே முத்தி என்பதாம். இந்நூல் செய்தவன் வாசுதேவன் என்க. பாஞ்சராத்திர மதம் முடிந்தது. இவ்வாறு புறச்சமயம் ஆறும் கண்டுகொள்க.
{{rule|10em|align=}}
====அகப்புறச் சமயம்====
{{center|<b><big>பாசுபதம்</big></b>}}
{{gap}}இனி, அகப்புறச் சமயம் ஆறனுள் பாசுபதமாவது:- ஆன்மாக்கள், பலவாய் நித்தமாய் வியாபகமாய்க் காரியகாரணக் கூட்டரவால் தோன்றும் ஞானத்தால் தனித்தனி வேறாய் உள்ளன. இவ்வான்மாக்களுக்கு ஆணவமலம் என்பது ஒன்றில்லை. மாயை கன்மம் என்று இரண்டால் பந்தமுற்று இன்பத் துன்பங்களை அநுபவிக்கும். இவற்றின் உவர்ப்புத்தோன்றிச் சாத்திர முறையானே தீக்கை பெற்றவன்பால் ஈசனுடைய ஞானம் போய்ப் பற்றும். அப்போது, குடும்பத்தின்பாரம் புத்திரர்பால் வைத்தொழித்துத் துறவறத்திற் செல்வார்போல, ஈசனும் தன்னுடைய குணங்களை அவன்பாற் பற்றுவித்துத் தான் அதிகாரத்தின் ஒழிவுபெற்றிருப்பன் என்பதாம்.
{{center|<b><big>மாவிரதம்</big></b>}}
{{center|<b><big>காபாலம்</big></b>}}
{{center|<b><big>வாமம்</big></b>}}
{{center|<b><big>வைரவம்</big></b>}}
{{center|<b><big>ஐக்கியவாத சைவம்</big></b>}}
{{center|<b><big></big></b>}}
{{center|<b> </b>}}
<ref>{{smaller|}}</ref>
====பார்க்க:====
[[சிவஞான பாடியம்]]
/* அவை அடக்கம் */
[[சிவஞான பாடியம்]]
[[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]]
[[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]]
[[]]
pjzl2emx91ogdau4pandyiyn42eiv38
பயனர் பேச்சு:கார்தமிழ்
3
428327
1436808
1435483
2022-08-04T09:57:30Z
கார்தமிழ்
6586
/* விக்கி நுட்பப் பயிற்சி (2) பயனர் பக்க தகவல் மாற்ற வேண்டி நினைவூட்டல் */ Reply
wikitext
text/x-wiki
{{புதுப்பயனர்}}--[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:47, 31 ஜனவரி 2020 (UTC)
== மேலடி ==
தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு <nowiki>{{rh| left | middle | right}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.
{{rh|left|middle|right}}
2வது எடுத்துக்காட்டு. <nowiki>{{rh|4|ஒளவையார்|}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.
{{rh|4|ஒளவையார்|}}
எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf%2F216&type=revision&diff=1063588&oldid=1063585 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 16:59, 21 பெப்ரவரி 2020 (UTC)
== justify ==
வணக்கம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F19&type=revision&diff=1064982&oldid=515452 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் போல் ஒவ்வொரு பக்கமாக justify செய்யத் தேவையில்லை. மொத்தமாக transclude செய்யும் போது கூட justify செய்துகொள்ளலாம். மேலும் தமிழில் பின்னொட்டு காரணமாக வார்த்தைகள் பெரிதாக உள்ளதால் வார்த்தைகளை உடைக்காமல் justify செய்தால் சிறிய திரை(கைபேசி)யில் பார்த்தால் வார்த்தைகளுக்கு நடுவே நீண்ட இடைவெளியுடன் தெரியும். படிப்பவர்களுக்கு சுகமாக இருக்காது. சரி பார்க்கும் பொழுது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். நான் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F18&type=revision&diff=1066185&oldid=1064978 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கலாம். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 01:44, 27 பெப்ரவரி 2020 (UTC)
[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]]
== மின்னஞ்சல் ==
உங்களின் மின்னஞ்சல் தரக் கோருகிறேன்.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 06:27, 1 மார்ச் 2020 (UTC)
எனது மின்னஞ்சல் karthamizh@gmail.com
== Indic Wikisource Proofreadthon ==
{{clear}}
''Sorry for writing this message in English - feel free to help us translating it''
<div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;">
<div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr">
[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]]
Hello,
As '''[[:m:COVID-19|COVID-19]]''' has forced the Wikimedia communities to stay at home and like many other affiliates, CIS-A2K has decided to suspend all offline activities till 15th September 2020 (or till further notice). I present to you for an online training session for future coming months. The CIS-A2K have conducted a [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] to enrich our Indian classic literature in digital format.
'''WHAT DO YOU NEED'''
* '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some classical literature your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon/Book list|event page book list]].
*'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon/Participants|Participants]] section if you wish to participate this event.
*'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon.
* '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community member, please spread the news to all social media channel, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
* '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K.
* '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools]
* '''Time ''': Proofreadthon will run: from 01 May 2020 00.01 to 10 May 2020 23.59
* '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon/Rules|here]]
* '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon/Rules#Scoring_system|here]]
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.
Thanks for your attention<br/>
'''[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:41, 17 ஏப்ரல் 2020 (UTC)'''<br/>
''Wikisource Advisor, CIS-A2K''
</div>
</div>
{{clear}}
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlist&oldid=19991757 -->
== Indic Wikisource Proofreadthon II 2020 ==
{{clear}}
''Sorry for writing this message in English - feel free to help us translating it''
<div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;">
<div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr">
[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]]
Hello Proofreader,
After successfull first [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Indic Wikisource Proofreadthon II]].I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below.
{{Clickable button 2|Click here to Submit Your Vote|class=mw-ui-progressive|url=https://strawpoll.com/jf8p2sf79}}
'''Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM'''
I really hope many Indic Wikisource proofreader will be present this time.
Thanks for your attention<br/>
[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/>
Wikisource Advisor, CIS-A2K
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 -->
</div>
</div>
== Indic Wikisource Proofreadthon II ==
{{clear}}
''Sorry for writing this message in English - feel free to help us translating it''
<div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;">
<div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr">
[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]]
[[File:Indic Wikisource Proofreadthon 2020 Poll result with Valid Vote.svg|frameless|right|125px|Valid Vote share]]
Hello Proofreader,
Thank you for participating at [https://strawpoll.com/jf8p2sf79/r Pool] for date selection. But Unfortunately out of 130 votes [[:File:Indic Wikisource Proofreadthon 2020 - with Valid Vote.png|69 vote is invalid]] due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200.
{| class="wikitable"
! Dates slot !! Valid Vote !! %
|-
| 1 Oct - 15 Oct 2020 || 26 || 34.21%
|-
| 16 Oct - 31 Oct 2020 || 8 || 10.53%
|-
| 1 Nov - 15 Nov 2020 || 30 || 39.47%
|-
| 16 Nov - 30 Nov 2020 || 12 || 15.79%
|}
After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from '''1st November to 15 November 2020'''.<br/>
'''WHAT DO YOU NEED'''
* '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect.
*'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event.
*'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon.
* '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
* '''Some awards:''' This time we have decided to give the award up to 10 participants in each language group.
* '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools]
* '''Time ''': Proofreadthon will run: from '''01 November 2020 00.01 to 15 November 2020 23.59'''
* '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]]
* '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]]
I really hope many Indic Wikisource proofread will be present in this contest too.
Thanks for your attention<br/>
[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/>
Wikisource Advisor, CIS-A2K
</div>
</div>
{{clear}}
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 -->
== Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book ==
''Sorry for writing this message in English - feel free to help us translating it''
{| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;"
|-
|[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]]
Dear {{BASEPAGENAME}},
Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Online Indic Wikisource Proofreadthon 2020 II]] to enrich our Indian classic literature in digital format in this festive season.
'''WHAT DO YOU NEED'''
* '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
*'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event.
*'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon.
* '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
* '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K.
* '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools]
* '''Time ''': Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
* '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]]
* '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]]
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.
Thanks for your attention<br/>
[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/>
Wikisource Program officer, CIS-A2K
|}
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistOct2020&oldid=20484797 -->
== பக்கம்:ஊன்றுகோல்.pdf/141 ==
[[பக்கம்:ஊன்றுகோல்.pdf/141]] இதில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளேன். குறைந்த குறியீடுகளைக் கொண்டு எளிதில் உருவாக்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:00, 7 நவம்பர் 2020 (UTC)
== Thank you for your participation and support ==
''Sorry for writing this message in English - feel free to help us translating it''
{| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;"
|-
|[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]]
Dear {{BASEPAGENAME}},<br/>
Greetings!<br/>
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well. <br/>
However, the 15 days contest comes to end on today, '''15 November 2020 at 11.59 PM IST'''. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!<br/>
*See more stats at https://indic-wscontest.toolforge.org/contest/
Apart from this contest end date, we will declare the final result on '''20th November 2020'''. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.
Thanks for your attention<br/>
[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/>
Wikisource Program officer, CIS-A2K
|}
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Proofreadthon_2020/All-Participants&oldid=20666529 -->
== மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் ==
வணக்கம் {{BASEPAGENAME}}, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் [[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|இங்கு]] பதிவிடத் தவறாதீர்கள்.
இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக
ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 -->
== Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting ==
The Wikimedia Foundation Board of Trustees is organizing a [[:m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Community Board seats/Ranked voting system|call for feedback about community selection processes]] between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.
In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MDNqcjRwaWxtZThnMXBodjJkYzZvam9sdXQga2N2ZWxhZ2EtY3RyQHdpa2ltZWRpYS5vcmc&tmsrc=kcvelaga-ctr%40wikimedia.org clicking here]. Please ping me if you have any questions. Thank you. --[[User:KCVelaga (WMF)]], 10:30, 8 மார்ச் 2021 (UTC)
<!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21198421 -->
== അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon ==
പ്രിയ സുഹൃത്തുക്കളേ,<br>
ഞാൻ [[[[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|ഇവിടെ]] ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.<br>
ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി<br>
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 -->
== Requests for comments : Indic wikisource community 2021 ==
(Sorry for writing this message in English - feel free to help us translating it)<br>
Dear Wiki-librarian,<br>
Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to [[:m:Indic Wikisource Community/Requests for comment/Needs assessment 2021|Requests for comments]]. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.<br>
Please write in detail, and avoid brief comments without explanations.<br>
Jayanta Nath<br>
On behalf<br>
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 -->
== [Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities ==
Hello,
As you may already know, the [[:m:Wikimedia_Foundation_elections/2021|2021 Wikimedia Foundation Board of Trustees elections]] are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are [[:m:Template:WMF elections candidate/2021/candidates gallery|20 candidates for the 2021 election]].
An <u>event for community members to know and interact with the candidates</u> is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
*Date: 31 July 2021 (Saturday)
*Timings: [https://zonestamp.toolforge.org/1627727412 check in your local time]
:*Bangladesh: 4:30 pm to 7:00 pm
:*India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
:*Nepal: 4:15 pm to 6:45 pm
:*Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
* Live interpretation is being provided in Hindi.
*'''Please register using [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSflJge3dFia9ejDG57OOwAHDq9yqnTdVD0HWEsRBhS4PrLGIg/viewform?usp=sf_link this form]
For more details, please visit the event page at [[:m:Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP|Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP]].
Hope that you are able to join us, [[:m:User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 06:35, 23 சூலை 2021 (UTC)
<!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21774789 -->
== re: Candidates meet with South Asia + ESEAP communities ==
Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. [[User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 09:39, 24 சூலை 2021 (UTC)
<!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21783245 -->
== br போட வேண்டாம் ==
[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_4%2C_5%2C_6.pdf%2F9&type=revision&diff=1349004&oldid=1342901 என்ற மாற்றங்களைக் காணுங்கள்.] எனவே, br குறியீடு போடுவதை தவிர்க்கவும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:13, 26 சூலை 2021 (UTC)
== Indic Wikisource Proofreadthon August 2021 ==
''Sorry for writing this message in English - feel free to help us translating it''
[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]]
Dear {{BASEPAGENAME}},
Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|Online Indic Wikisource Proofreadthon August 2021]] to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.
'''WHAT DO YOU NEED'''
* '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]].
*'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|Participants]] section if you wish to participate in this event.
*'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon.
* '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
* '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K.
* '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools]
* '''Time ''': Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
* '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|here]]
* '''Scoring''': The details scoring method have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|here]]
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.
Thanks for your attention<br/>
[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/>
Wikisource Program officer, CIS-A2K
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 -->
== இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021 ==
[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]]
கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
'''உங்களுக்குத் தேவையானவை'''
* '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும்
* '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
* '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
* '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
* '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
* '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools]
* '''நாள்''': ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
* '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|இங்கே]] உள்ளது.
* '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது.
<blockquote>அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!
</blockquote>
[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/>
Wikisource Program officer, CIS-A2K
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 -->
== உங்கள் கவனத்திற்கு ==
தாங்கள் மெய்ப்புப் பார்க்கும்போது முழுமையாக மெய்ப்பு பார்த்தபின் மஞ்சளாக்குங்கள். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/115&diff=next&oldid=1357248 இந்த] திருத்தங்களை கவனிக்கவும்.--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:03, 15 ஆகத்து 2021 (UTC)
== விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங ==
அன்புடையீர் {{PAGENAME}},
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். [[:m:Wikimedia Foundation Board of Trustees/Overview|போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக]].
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். [[:m:Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table|2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக]].
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
*[[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021|'''தமிழ் விக்கிமூலம் வில் செக்யூர்போல் இல் வாக்களிக்கவும்''']]
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
[[:m:Wikimedia Foundation elections/2021|இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)
<!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21943064 -->
== பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13 ==
[[பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13]] என்ற பக்கத்தில் பிழைத்திருத்தம் செய்துள்ளீர்கள் நன்றி. ஆனால் விக்கிவடிவம் முழுமையற்று உள்ளது. எனவே, எழுத்துப்பிழை திருத்திய பிறகு ஊதா நிறத்திற்கு மாற்றவும். விக்கிவடிமிடுதலை செய்ய இந்நூலிற்கென தனி பயற்சி அளிப்பதற்கு திட்டமிடுகிறோம். அதுவரை தொடரந்து பிழைத்திருத்தம் மட்டும் செய்யுங்கள்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:16, 4 செப்டம்பர் 2021 (UTC)
:இப்பக்கம் என்னால் இப்போது பிழை நீக்கப்பட்டது. uppercase மட்டும் கொடுத்தால் போதும் ஐயா. ரா.கார்த்திக் 06:17, 8 மார்ச் 2022 (UTC)
== இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022 ==
[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]]
கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
'''உங்களுக்குத் தேவையானவை'''
* '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும்
* '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
* '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
* '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
* '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
* '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools]
* '''நாள்''': 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
* '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules|இங்கே]] உள்ளது.
* '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது.
அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!
[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)<br/>
Wikisource Program officer, CIS-A2K
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 -->
== விக்கி நுட்பப் பயிற்சி ==
உங்கள் அறிமுகப் பக்கத்தில் //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// என குறிப்பிட்டுள்ளீர்கள். பயனாளர்களுக்கு / பங்களிப்பாளர்களுக்கு விக்கி குறித்த பயிற்சிகள் எவராலும் கட்டணம் பெற்று பயிற்றுவிக்கப்படுவதில்லை. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:23, 19 சூலை 2022 (UTC)
== விக்கிமேனிய அறிவிப்பு ==
வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் [[:meta:Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup|இங்கே]] நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர் சார்பாக 05:18, 27 சூலை 2022 (UTC))
== மெய்ப்பு ==
நூலில் விடுபட்ட பக்கங்களை இணைத்து சீர்மை செய்யும்போது இத்தகைய இடர்பாடுகள் வரும். எனவே மெய்ப்பு காணும்போது pdf அச்சுப்பக்கத்தின் எழுத்து வடிவம் சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்வது நல்லது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:44, 28 சூலை 2022 (UTC)
== மேலடி ==
# 21 பெப்ரவரி 2020 அன்று மேலடி தொடர்பாக உங்களுக்கு வழங்கப்பட்ட தகவலைச் சரியாகப் புரிந்துகொண்டீர்களா? இரண்டு ஆண்டுகளைக் கடந்து மீண்டும் மேலடி இடுதலில் உங்களுக்கு சிரமம் இருப்பின் அப்பகுதிகளை விட்டுவிடுங்கள். நிறமாற்றம் (சிவப்பு நிலையிலிருந்து மஞ்சள்) செய்ய வேண்டாம்.
# அட்டவணை / மரபு பட்டியல் (கிளை அமைப்பு வடிவங்கள்) வரும் பக்கங்களில் முழுவடிவமைப்பிற்கு பின் நிறமாற்றம் செய்வது நல்லது. மஞ்சளாக்கிய பின் அதில் யாரும் அமைப்பு வடிவங்கள் மிச்சம் இருக்கும் என எண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை.
மேற்காணும் திருத்தங்கள் முழுமையாக கடைபிடித்த பின் “சிவப்பு /மஞ்சள் நிலையிலிருந்து மஞ்சள்/பச்சை” மாற்றலாம். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:04, 29 சூலை 2022 (UTC)
== விக்கி நுட்பப் பயிற்சி (2) பயனர் பக்க தகவல் மாற்ற வேண்டி நினைவூட்டல் ==
//இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// - குறித்து உங்களது பேச்சுப் பக்கத்தில் அறிவிப்பு இட்டு 10 நாட்களைக் கடந்து விட்டது. உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// என்னும் தகவலை மாற்றி அமைக்கவும். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:11, 29 சூலை 2022 (UTC)
:தங்கள் தகவலுக்கு நன்றி. ஒரு வரியில் முடியும் சொல் (அச்சுப் பக்கத்தில்) உடைக்கப்பட்டு தனியாகப் போடப்படுவதைச் சேர்த்து போட்டால் வாசிப்போருக்கு எளிதாக இருக்கும். (காண்க - கலைக்களஞ்சியம் நூல், ப.188. முதல் வரி கடைசி சொல் - மறைந் திருக்கவும் என்று உள்ளதை மறைந்திருக்கவும் எனப் போடலாமே.) அச்சுப் பக்கத்தில் உள்ளது போல போட்டால் பொருள் புரிதலில் பிழை ஏற்படும். நன்றி. ரா.கார்த்திக் 11:24, 29 சூலை 2022 (UTC)
::நன்றி, தோழர் கார்த்திக். நீங்கள் மேலே கூறியருப்பது போல, பிரிந்திருக்கும் சொல்லை இணைத்து எழுதுதலே முதன்மை பங்களிப்பாகும். அதனை பிறரும் செய்ய வழிகாட்டுங்கள். பொதுவாக துப்புரவு செய்யும் போது நிறம் மாற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமது மொழிக்கான வளர்ச்சியில் தூய்மையான பனுவலை நாம் உருவாக்குவதே முதன்மை நோக்கம். அதனால் நிறம் மாற்றுதலை முடிந்தவரை பிறகு செய்வோம். உங்களுக்கு மாதிரியாக [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/188]] என்ற பக்கத்தினைக் கொண்டு பிறருக்கும் வழிகாட்டுங்கள் அப்பக்கத்தில் பிழைகள் முழுமையாக களைந்த பிறகு ஊதாவாக மாற்ற பிறருக்கு சொல்ல கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 11:35, 29 சூலை 2022 (UTC)
::மிக்க நன்றிங்க ஐயா. அப்படியே செய்கிறேன். இனி ஊதா நிறமாக மட்டுமே மாற்றுவேன். மாற்றச் சொல்லுவேன். செவ்வியல் இலக்கியங்கள் என்ற ஒரு பகுப்பு இட்டு அதில் தமிழ் செவ்வியல் இலக்கியங்களைப் பதியலாம் . தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியம் வரை முதல் கட்டம்/ அடுத்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் காப்பியங்கள் என போடலாம். ரா.கார்த்திக் 09:57, 4 ஆகத்து 2022 (UTC)
lrnan3ul32hc6jmaxw0rbtejvklhwuf
பயனர் பேச்சு:Meikanda karuna
3
441060
1436786
1296473
2022-08-04T07:03:08Z
2401:4900:33BA:7ACB:1:1:CE00:645D
/* சைவ சித்தாந்தம் */ புதிய பகுதி
wikitext
text/x-wiki
{{புதுப்பயனர்}}[[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 12:13, 29 மே 2021 (UTC)
== சைவ சித்தாந்தம் ==
சைவ சித்தாந்தம் பற்றி பேசுவோம் [[சிறப்பு:Contributions/2401:4900:33BA:7ACB:1:1:CE00:645D|2401:4900:33BA:7ACB:1:1:CE00:645D]] 07:03, 4 ஆகத்து 2022 (UTC)
rc3u5a87fpia9t81xxy401nv0hqq1m4
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1
4
444817
1436781
1436647
2022-08-04T06:52:25Z
Info-farmer
232
/* {{circled text|{{larger|L}}|size=2|radius=1}} நூலகங்கள் */ yasosri
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}}
[https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும்.
== திட்டகாலம் ==
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
தொடக்கம் : 3 பிப்ரவரி 2022
முடிவு: 15 சூலை 2022
'''மொத்த காலம்''' : 6 மாதங்கள்
{{clear}}
== விண்ணப்ப இலக்குகள் ==
[[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]]
விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது.
* [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும், அதனுள் வகைப்படுத்தப்பட்ட துணைப்பகுப்புகளும் வளர்க்கப்படுகின்றன.
{{clear}}
=== உரிமம் ===
: [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]]
==== உரிம ஆவணப் பங்களிப்பாளர் ====
<gallery>
|[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்]
File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]]
படிமம்:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 2 2022 july 5.jpg| தனியார் பதிப்பகங்கள் <br>(எ-கா) இணைப்பு
File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை
File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை
File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம்
|[[பயனர்:GNU Anwar|அன்வர்]], தனியார் பதிப்பகம்
File:Wikisource-ta outreach with Tamil Nadu government officials - Tamil depatment director, NIC - result co-ordinating for 1000 pdfs.webm | [https://www.ulakaththamizh.in/ 1000 pdfs]
</gallery>
=== GLAM ===
: {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள்
::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|குறளோவியக் கண்காட்சி (024)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]]
: {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]]
::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்)
: {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள்
::: [[File:Eo circle grey number-1.svg|24px]] ஓலைச்சுவடியோலைகள் (); [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations| தமிழ் விக்சனரிக்கான ஒலிக்கோப்புகள் = 1600 ]]
: {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள்
::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:Government Museum, Ooty|ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore| கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Government Museum, Coimbatore|கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:G D Naidu Museum|ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], [[File:Eo circle grey number-5.svg|24px]] [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020)
==== GLAM பங்களிப்பாளர் ====
===== {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} நூலகங்கள் =====
<gallery>
File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள்
File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small>
File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]]
File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்)
File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள்
File:Wikisource-ta female contributor yasosri in Dindugal library 2022 august 02.jpg|திண்டுக்கல் நூல்நிலையம், [[பயனர்:yasosri|yasosri]]
File:Wikisource-ta female contributor yasosri proofreading 2022 august 04.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியப் பங்களிப்பாளர்]]
</gallery>
* [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] என்ற பகுப்பில், நூலகம் சார்ந்த மேலும் படங்களைக் காணலாம்.
== விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் ==
[[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]]
விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம்.
{{clear}}
*[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]]
** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன.
=== புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] ===
* கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர்.
** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார்.
* இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]]
* பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது.
* நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற
* பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்)
* த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன.
* [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார்.
*[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]]
** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை :
** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை :
*[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]]
**[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]]
* [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]]
* [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]]
* [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]]
== நடப்பு இலக்குகள் ==
[[File:Piebar icon.gif|100px]]
=== பயிலரங்குகள் ===
==== கல்லூரிப் பயிலரங்கு 1 ====
* கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]]
* '''பயிற்சி நூல்கள்'''
:# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]]
:# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
* '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
<gallery>
File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல்
File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ====
* சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]]
பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று.
* [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது]
** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]]
** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும்.
* '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
<gallery>
File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல்
File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல்
File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு 4 ====
* உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்)
* [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]]
* '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது.
<gallery>
File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20
File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு 5 ====
* கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை
* கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
* நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை
* '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன.
<gallery>
File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள்
File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா
File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு
</gallery>
==== தனிநபர் பயிலரங்கு ====
===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் =====
<gallery>
File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]]
File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]]
File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]]
|[[பயனர்:வா.அத்தீபா ஷப்ரீன்]]
</gallery>
===== எழுத்துணரியாக்க மேம்பாடு =====
<gallery>
|இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]]
|[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]]
|ஹேமலதா
|[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு
</gallery>
== மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] ==
2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன.
* '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும்.
=== நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] ===
* சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது.
* 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன.
* தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது.
* தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும்.
==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ====
* [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - ஓர் ஒலிப்புக்கோப்பும், அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன.
=== முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] ===
==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ====
* மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும்.
# சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது.
# [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன்.
# [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன்.
==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ====
# [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small>
# [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small>
# [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small>
# [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small>
# [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது.
# [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும்.
==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ====
* [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம்.
* [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன்.
** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]]
** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]]
** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
* இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன.
=== கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] ===
== சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] ==
# 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1
# 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1
# 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] -
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small>
# 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]]
# 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]]
# 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]]
# 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]]
# 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]]
# 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]]
# 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]]
# 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]]
# 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]]
# 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]]
# 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]]
# 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]]
# 120/215 பக்கங்கள், [[அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf]]
=== முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் ===
# 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]]
# 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]]
# 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]]
== இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] ==
* இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
* இயக்கு தளங்கள் (Operating Softwares)
** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி
** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE)
* - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' :
* இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம்.
# [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்'''
# '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம்
# '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம்.
=== கற்பதற்கான காட்சியகம் ===
<gallery>
File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள்
File:Spell4Wiki-ta, introduction for automated Tamil words list-brief 2022 february 21.webm|விக்சனரிக்கானது
File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள்
File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw
File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf
File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf
File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை
File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக
File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas
File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation
File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம்
File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல்
File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved
File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத
File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல்
File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல்
File:Ffmpeg - converting mp4 to webm losslessly and increasing its sound 4 times by linux terminal.webm|mp4 to webm
</gallery>
== சமூக ஊடகத் தொடர்புகள் ==
[[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]]
* டெலிகிராம் :
* Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. நீக்கப்பட்டது.
* [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன].
* பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன.
* tiff2pdf பைத்தான் நிரலாக்கம் எழுதப்பட்டது.
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]]
8jjhyljfh2a34xwg0p592wu5v9l84xz
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/2
250
444819
1436673
1418734
2022-08-03T13:21:21Z
Arularasan. G
2537
/* உரையில்லாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Arularasan. G" /></noinclude>{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 2
|bSize = 422
|cWidth = 417
|cHeight = 597
|oTop = 5
|oLeft = 3
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
og0nu7zjbrh4df3gfk19lgb60eoaef0
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/27
250
444845
1436718
1436271
2022-08-04T01:05:55Z
Info-farmer
232
புதுத்தரவு
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>.ராயசுவாய்,..ம்.., போருலாதாரய் பொரிய அண்ணாமப் பல்கலைக்கழகம், கண்ளுமங்ரகர்.
ஐ.எம்.அ.
ஓ.எம்.ர. ஓஎம்.(R, 5.ஏ,,பி.எல்,, ஆட்லொக்கேட்டு, ஈபோடு
திரு:தி கலாட்ரி, எம்.ஃ, எல்.டி.., வியம்சியல் விரிவுரையாளர், அரசிக்ஷாரி, சென்னை.
&.அருசலம்,எம்.ஏ. (), எம்.டி.., முதல்வர், ஆசிரிபள் பபித்தில் கல்லூல், ஸ்ரீ ராமகிருஷ்ண விதியம். கோவமுத்தூர்.
க.கோ. க.கோவிந்தராலுல், எம்.ஏ.; ஏமிழ்ப் பேராசிரியம் அரசிகர் லைக் கவ்லூலி தும்பகோணம்.
றித்துவான். வெளளைலாரணனும், அண்ணுமலைப் பல்கலைக்கழகம், அன் மைமை நகர்.
T.OJE.FN.
லெப்டினன்ட் கா. வா. ராமதாஸ், எம்.ச.,{எல்.சீ.சீ.]. எசமனல் ஆணைாப் போசகிரியர், மாவண்ணக் கல்லூரி,
R..அ.
திருமதி எ.வாந்தா, பி.எஸ்ஸி. [ார்n], கான விள்களைம், FYexர் மே!" குஸ்,ரி, சென்.
ஏ.வி. மே.
டாக்டர் ஈ.வி.பேக்திய எம்சை. ளச்.டீ.; முதல்வர் சத்திரபதி சிவாஜி ககிறும். சாத்தாரா. .ஜீ.Iவ.
&.ஜி.லேங்கடாச்சாரியார், பி.வி.,
'' ரென்ன,
.ஸ்ரீலிவாசன்,
ல்நீ
கிறவாக எஞ்சிலப்பமி, கீழ்ப் பலானித் திட்டம்,
பவானி சார்.
எம்.அஞ்தில்,மீ.எ.,ஜி.எம்.லீ.சீ.. 2.லி.எஸ்ஜி., பிஎச்.ச.(என்), முசய்வர், காய்கடை மருத்துவர் அல்லூரி, சென்னை,
டாக்டர் தி.சீ.சஞ்ஃபி,எம்.டீ, மருத்துவப் போளர் ருகக் கல்லூரி
தி..அப்பவாச்சர் எம்.ஏ., எல்.டி ரன்னாள் முதல்வர். ஆசிரியர் பயிற்சிக் கவ்லூரி, அரி ராமலிருஞ் விதியாலயம், கோயமுத்தூர்.
சி.வா. இகந்நாதள், எம்.ஏ, ஆசிரியர், க20மால்' சென்.ை கு.எம்.மே.
உதவி
5.2.
டாக்டர் குர்ட் எப். ரைடேக்கர், எம்.ஏ, பிஎச்.டீ. வர்ஜீனியா, அமேரிக்கா.
3. ரி1.ளே.. அசி,}ை கூ.ரா. வேங்கடராமன், பி.எ.. எல்.டி. லும்புபெற்ற கல்விவிலாத் தஸ்வர்,
வே. ஆர். ஸ்ரீனிவாசன், எம்.சு., எஸ்டி., அன்ா விரிடிசைவாளர் அரசி விலைக் கவ்லூல் கும்பகேளலாம்.
3க.ஆர்.ஸ்ரீ.
கே.ஆர்.ரீசிவாசன், எம்.சே, சூப்புபின்டெண்டெண்டு. இந்திய அரசாங்கத் தொல்பொலியல் இலாகா, தென் வட்டம், ஓசல்âx.
கேளம்,ரா,
கே..கன் நடிம்,
இராச்சுடல்கட்டு ளிப்பு அ«ான, உதகமண்டலும்.
.ேஎஸ். ஸ்தி.ரீவாசன், எம்.எஸ்ஸி., கிஜநேட்டர், கைத்தொழில் பகுதி, இந்தியப் பொருட்காட்சிச்சான் சுவ்சுத்தா.
கே..நிகைண்ட சாதிரியார், எம்.ஏ. இந்டேவியல் பேராஸ்டீர், மகாரஜோ லூ
0ம.ஏ.ஜேநசட், எம்.ஏ., எம்:.பி.., பொருளாதாரப் பேராசிரிச், ஆரஜினார் ல்லூள் மங்கானூர்.
டாக்டர் டுக. கட்சப் பி,எம்.ஏ., ட்.பிள், கூ.விட்., வற்றப்பேராகிபீர், கல்லூரி, சென்
7. 8. m.
டாக்டர் கே. 4. வரதாச்சாரி. எம்.ச.,த்,டீ. நிரியர், ஸ்ரீ வெய்கடேசுவரரி கல்லூர்
திருப்பதி.
டாக்டர் கே.நடராஜன்,எம்.பி.பி.என். சென்னை.
3க..
சென்ளை.
கிரீஸ் இவரைசர் பீட்டர் டாம், காலிந்த்பால், மேற்கு வங்காளம், இந்தியச.
கே. வீரபத்திர ராவ், எம்.ஏ.. எம்.என்னீ., எல்.டி மெல்நடல் லப்கு ராய்கிவாளம், 04®*xடமீன் ஆராய்ச்சி சிம்சென்ை
IV<noinclude></noinclude>
64iji74fc9bllb630jxsds91i11ohbb
1436719
1436718
2022-08-04T01:07:20Z
Info-farmer
232
தரவு நீக்கம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude><noinclude></noinclude>
jzhqk0t6mvb88uudi0ydtss7dmx2hby
1436720
1436719
2022-08-04T01:17:39Z
Info-farmer
232
சரியான தரவு
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" />{{c|XXV}}</noinclude>
J. F. ஏ.ராமசுவாமி, எம்.ஏ., எம்.லிட்., பொருளாதாரப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். ஏ.வ. திருமதி ஏ.வசந்தா, பீ.எஸ்ஸீ. (ஆனர்ஸ்), பூகோள விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை. ஏ.வி.மே. டாக்டர் ஏ.வி.மேத்தியு,எம்.ஈடீ., பிஎச்.டீ., முதல்வர், சத்திரபதி சிவாஜி கல்லூரி, சாத்தாரா. ஏ.ஜீ.வே. ஏ.ஜீ.வேங்கடாச்சாரியார், பீ.ஏ., உதவி ஆசிரியர், 'தினமணி', சென்னை. ஸ்ரீ. ஏ.ஸ்ரீனிவாசன், நிருவாக எஞ்சினியர், கீழ்ப் பவானித் திட்டம், பவானி சாகர். ஐ.எம்.அ. டாக்டர் ஐ.எம். அசீசுதீன், பீ.ஏ.,ஜீ.எம்.வீ.சீ.. பீ.வீ. எஸ்ஸீ., பிஎச்.டீ.(எடின்), முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை. ஓ.எம்.ர. ஓ.எம்.ரங்கசாமி, பீ.ஏ.,பீ.எல்., அட்வொக்கேட்டு, ஈரோடு. திருமதி கமலாட்சி,எம்.ஏ., எல்.டி., விலங்கியல் விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை. க. அ. க.அருணாசலம்,எம்.ஏ. (அயோவா),எல்.டி., முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர். ௧. கோ, க.கோவிந்தராஜன், எம்.ஏ., தமிழ்ப் பேராசிரியர், அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம். க.வெ வித்துவான் க.வெள்ளைவாரணனார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். கா. வா.ரா. லெப்டினன்ட் கா.வா. ராமதாஸ், எம்.ஏ.,(என்.சீ.சீ.). ரசாயனத் துணைப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை. கி. சீ. ச. டாக்டர் கி.சீ.சஞ்சீவி,எம்.டீ., மருத்துவப் பேராசிரியர், மருத்துவக் கல்லூரி, சென்னை. கி.பீ. கிரீஸ் இளவரசர் பீட்டர் டாஷீடிங், காலிம்போங், மேற்கு வங்காளம், இந்தியா. கி.ர.அ. கி.ர . அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி., முன்னாள் முதல்வர். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர். சி.வா.ஜ. கி.வா. ஜகந்நாதன்,எம்.ஏ., ஆசிரியர், 'கலைமகள்', சென்னை. கு.எப்.லை. டாக்டர் குர்ட் எப்.லைடெக்கர், எம்.ஏ., பிஎச்.டீ., வர்ஜீனியா, அமெரிக்கா. கூ.ரா.வே. (கே.ஆர்.வெ.) கூ.ரா.வேங்கடராமன், பீ.ஏ., எல்.டி., ஓய்வுபெற்ற கல்வியிலாகாத் தலைவர், புதுக்கோட்டை. ர். கே.ஆர்.ஸ்ரீனிவாசன், எம்.ஏ., எல்.டி., துணை விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம். கே.ஆர்.ஸ்ரீ. கே.ஆர்.ஸ்ரீனிவாசன்,எம்.ஏ., சூப்பரின் டெண்டென்டு, இந்திய அரசாங்கத் தொல்பொருளியல் இலாகா, தென் வட்டம், சென்னை. கே என். ரா. கே.என். ராகவன் நாயர், இராச்சியக் காடு வளர்ப்பு அதிகாரி, உதகமண்டலம். கே.எஸ்.ஸ்ரீ. கே.எஸ்.ஸ்ரீனிவாசன், எம்.எஸ்ஸீ., கியூரேட்டர், கைத்தொழில் பகுதி, இந்தியப் பொருட்காட்சிச்சாலை, கல்கத்தா. கே.ஏ.நீ. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், எம்.ஏ., இந்தியவியல் பேராசிரியர், மகாராஜா கல்லூரி, மைசூர். கே.ஏ.ஜோ. கே.ஏ.ஜோசப்,எம்.ஏ.,எல்.டி,, பொருளாதாரப் பேராசிரியர், அரசினர் கலைக் கல்லூரி, மங்களூர், கே.க. டாக்டர் கே.கனகசபாபதிப் பிள்ளை,எம்.ஏ., டீ.பில்.,டீ.லிட்., வரலாற்றுப்பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை. கே.சீ.வ. டாக்டர் கே.சீ. வரதாச்சாரி. எம்.ஏ., பிஎச்.டீ., பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேசுவரர் கல்லூரி, திருப்பதி. கே.ந. டாக்டர் கே.நடராஜன், பி.எஸ்ஸீ., எம்.பி.பி.எஸ். சென்னை. கே.வீ. கே. வீரபத்திர ராவ், எம்.ஏ., எம்.எஸ்ஸீ., எல்.டி., மெல்லுடல் விலங்கு ஆராய்ச்சியாளர், மத்தியக் கடல்மீன் ஆராய்ச்சி நிலையம், சென்னை.<noinclude></noinclude>
erafxtyo94fiygrvxpjcpg1booieber
1436805
1436720
2022-08-04T09:48:34Z
சுந்தரதமிழரசு
9142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" />{{c|XXV}}</noinclude>
ஏ.ரா.
ஏ.ராமசுவாமி, எம்.ஏ., எம்.லிட்., பொருளாதாரப் பேராசிரியர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.
ஏ.வ.
திருமதி ஏ.வசந்தா, பீ.எஸ்ஸீ. (ஆனர்ஸ்),
பூகோள விரிவுரையாளர்,
ராணி மேரி கல்லூரி, சென்னை.
ஏ.வி.மே.
டாக்டர் ஏ.வி.மேத்தியு,எம்.ஏ.,பிஎச்.டீ., முதல்வர், சத்திரபதி சிவாஜி கல்லூரி, சாத்தாரா.
ஏ.ஜீ.வே.
ஏ.ஜீ.வேங்கடாச்சாரியார், பீ.ஏ.,
உதவி ஆசிரியர், 'தினமணி', சென்னை.
ஸ்ரீ.ஏ
ஏ.ஸ்ரீனிவாசன்,
நிருவாக எஞ்சினியர்,
கீழ்ப் பவானித் திட்டம்,
பவானி சாகர்.
ஐ.எம்.அ.
டாக்டர் ஐ.எம். அசீசுதீன், பீ.ஏ.,ஜீ.எம்.வீ.சீ.. பீ.வீ. எஸ்ஸீ., பிஎச்.டீ.(எடின்),
முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை.
ஓ.எம்.ர.
ஓ.எம்.ரங்கசாமி, பீ.ஏ.,பீ.எல்.,
அட்வொக்கேட்டு, ஈரோடு.
திருமதி கமலாட்சி,எம்.ஏ., எல்.டி.,
விலங்கியல் விரிவுரையாளர்,
அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.
க. அ.
க.அருணாசலம்,எம்.ஏ. (அயோவா),எல்.டி., முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி,
ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.
௧. கோ.
க.கோவிந்தராஜன், எம்.ஏ.,
தமிழ்ப் பேராசிரியர், அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம்.
க.வெ
வித்துவான் க.வெள்ளைவாரணனார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
கா. வா.ரா.
லெப்டினன்ட் கா.வா. ராமதாஸ், எம்.ஏ.,(என்.சீ.சீ.).
ரசாயனத் துணைப் பேராசிரியர், மாகாணக்கல்லூரி, சென்னை.
கி. சீ. ச.
டாக்டர் கி.சீ.சஞ்சீவி,எம்.டீ.,
மருத்துவப் பேராசிரியர், மருத்துவக் கல்லூரி, சென்னை.
கி.பீ.
கிரீஸ் இளவரசர் பீட்டர் டாஷீடிங்,
காலிம்போங், மேற்கு வங்காளம், இந்தியா.
கி.ர.அ.
கி.ர . அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி., முன்னாள் முதல்வர். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.
கி.வா.ஜ.
கி.வா. ஜகந்நாதன்,எம்.ஏ., ஆசிரியர், 'கலைமகள்', சென்னை.
கு.எப்.லை.
டாக்டர் குர்ட் எப்.லைடெக்கர், எம்.ஏ., பிஎச்.டீ., வர்ஜீனியா, அமெரிக்கா.
கூ.ரா.வே. (கே.ஆர்.வெ.)
கூ.ரா.வேங்கடராமன், பீ.ஏ., எல்.டி., ஓய்வுபெற்ற கல்வியிலாக்காத் தலைவர், புதுக்கோட்டை.
கே.ஆர்.
கே.ஆர்..ஸ்ரீனிவாசன், எம்.ஏ., எல்.டி.,
துணை விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம்.
கே.ஆர்.ஸ்ரீ.
கே.ஆர்.ஸ்ரீனிவாசன்,எம்.ஏ.,
சூப்பரின் டெண்டென்டு,
இந்திய அரசாங்கத் தொல்பொருளியல் இலாகா, தென் வட்டம், சென்னை.
கே என். ரா.
கே.என். ராகவன் நாயர்,
இராச்சியக் காடு வளர்ப்பு அதிகாரி, உதகமண்டலம்.
கே.எஸ்.ஸ்ரீ.
கே.எஸ்.ஸ்ரீனிவாசன், எம்.எஸ்ஸீ.,
கியூரேட்டர், கைத்தொழில் பகுதி,
இந்தியப் பொருட்காட்சிச்சாலை, கல்கத்தா.
கே.ஏ.நீ.
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், எம்.ஏ., இந்தியவியல் பேராசிரியர், மகாராஜா கல்லூரி, மைசூர்.
கே.ஏ.ஜோ.
கே.ஏ.ஜோசப்,எம்.ஏ.,எல்.டி,,
பொருளாதாரப் பேராசிரியர்,
அரசினர் கலைக் கல்லூரி, மங்களூர்,
கே.க.
டாக்டர் கே.கனகசபாபதிப் பிள்ளை,எம்.ஏ., டீ.பில்.,டீ.லிட்.,
வரலாற்றுப்பேராசிரியர்,
மாகாணக் கல்லூரி, சென்னை.
கே.சீ.வ.
டாக்டர் கே.சீ. வரதாச்சாரி. எம்.ஏ., பிஎச்.டீ., பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேசுவரர் கல்லூரி, திருப்பதி.
கே.ந.
டாக்டர் கே.நடராஜன், பி.எஸ்ஸீ., எம்.பி.பி.எஸ். சென்னை.
கே.வீ.
கே. வீரபத்திர ராவ், எம்.ஏ., எம்.எஸ்ஸீ., எல்.டி.
மெல்லுடல் விலங்கு ஆராய்ச்சியாளர்,
மத்தியக் கடல்மீன் ஆராய்ச்சி நிலையம், சென்னை.<noinclude></noinclude>
fmokbe3jrrf3xb7req4cjse3qswqdfe
1436807
1436805
2022-08-04T09:56:51Z
சுந்தரதமிழரசு
9142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" />{{c|XXV}}</noinclude>
ஏ.ரா.
<br>ஏ.ராமசுவாமி, எம்.ஏ., எம்.லிட்., <br>பொருளாதாரப் பேராசிரியர்,
<br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம், <br>அண்ணாமலைநகர்.
ஏ.வ.
<br> திருமதி ஏ.வசந்தா, பீ.எஸ்ஸீ. (ஆனர்ஸ்),
<br>பூகோள விரிவுரையாளர்,
<br>ராணி மேரி கல்லூரி, சென்னை.
ஏ.வி.மே.
டாக்டர் ஏ.வி.மேத்தியு,எம்.ஏ.,பிஎச்.டீ., முதல்வர், சத்திரபதி சிவாஜி கல்லூரி, சாத்தாரா.
ஏ.ஜீ.வே.
ஏ.ஜீ.வேங்கடாச்சாரியார், பீ.ஏ.,
உதவி ஆசிரியர், 'தினமணி', சென்னை.
ஸ்ரீ.ஏ
ஏ.ஸ்ரீனிவாசன்,
நிருவாக எஞ்சினியர்,
கீழ்ப் பவானித் திட்டம்,
பவானி சாகர்.
ஐ.எம்.அ.
டாக்டர் ஐ.எம். அசீசுதீன், பீ.ஏ.,ஜீ.எம்.வீ.சீ.. பீ.வீ. எஸ்ஸீ., பிஎச்.டீ.(எடின்),
முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை.
ஓ.எம்.ர.
ஓ.எம்.ரங்கசாமி, பீ.ஏ.,பீ.எல்.,
அட்வொக்கேட்டு, ஈரோடு.
திருமதி கமலாட்சி,எம்.ஏ., எல்.டி.,
விலங்கியல் விரிவுரையாளர்,
அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.
க. அ.
க.அருணாசலம்,எம்.ஏ. (அயோவா),எல்.டி., முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி,
ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.
௧. கோ.
க.கோவிந்தராஜன், எம்.ஏ.,
தமிழ்ப் பேராசிரியர், அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம்.
க.வெ
வித்துவான் க.வெள்ளைவாரணனார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
கா. வா.ரா.
லெப்டினன்ட் கா.வா. ராமதாஸ், எம்.ஏ.,(என்.சீ.சீ.).
ரசாயனத் துணைப் பேராசிரியர், மாகாணக்கல்லூரி, சென்னை.
கி. சீ. ச.
டாக்டர் கி.சீ.சஞ்சீவி,எம்.டீ.,
மருத்துவப் பேராசிரியர், மருத்துவக் கல்லூரி, சென்னை.
கி.பீ.
கிரீஸ் இளவரசர் பீட்டர் டாஷீடிங்,
காலிம்போங், மேற்கு வங்காளம், இந்தியா.
கி.ர.அ.
கி.ர . அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி., முன்னாள் முதல்வர். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.
கி.வா.ஜ.
கி.வா. ஜகந்நாதன்,எம்.ஏ., ஆசிரியர், 'கலைமகள்', சென்னை.
கு.எப்.லை.
டாக்டர் குர்ட் எப்.லைடெக்கர், எம்.ஏ., பிஎச்.டீ., வர்ஜீனியா, அமெரிக்கா.
கூ.ரா.வே. (கே.ஆர்.வெ.)
கூ.ரா.வேங்கடராமன், பீ.ஏ., எல்.டி., ஓய்வுபெற்ற கல்வியிலாக்காத் தலைவர், புதுக்கோட்டை.
கே.ஆர்.
கே.ஆர்..ஸ்ரீனிவாசன், எம்.ஏ., எல்.டி.,
துணை விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம்.
கே.ஆர்.ஸ்ரீ.
கே.ஆர்.ஸ்ரீனிவாசன்,எம்.ஏ.,
சூப்பரின் டெண்டென்டு,
இந்திய அரசாங்கத் தொல்பொருளியல் இலாகா, தென் வட்டம், சென்னை.
கே என். ரா.
கே.என். ராகவன் நாயர்,
இராச்சியக் காடு வளர்ப்பு அதிகாரி, உதகமண்டலம்.
கே.எஸ்.ஸ்ரீ.
கே.எஸ்.ஸ்ரீனிவாசன், எம்.எஸ்ஸீ.,
கியூரேட்டர், கைத்தொழில் பகுதி,
இந்தியப் பொருட்காட்சிச்சாலை, கல்கத்தா.
கே.ஏ.நீ.
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், எம்.ஏ., இந்தியவியல் பேராசிரியர், மகாராஜா கல்லூரி, மைசூர்.
கே.ஏ.ஜோ.
கே.ஏ.ஜோசப்,எம்.ஏ.,எல்.டி,,
பொருளாதாரப் பேராசிரியர்,
அரசினர் கலைக் கல்லூரி, மங்களூர்,
கே.க.
டாக்டர் கே.கனகசபாபதிப் பிள்ளை,எம்.ஏ., டீ.பில்.,டீ.லிட்.,
வரலாற்றுப்பேராசிரியர்,
மாகாணக் கல்லூரி, சென்னை.
கே.சீ.வ.
டாக்டர் கே.சீ. வரதாச்சாரி. எம்.ஏ., பிஎச்.டீ., பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேசுவரர் கல்லூரி, திருப்பதி.
கே.ந.
டாக்டர் கே.நடராஜன், பி.எஸ்ஸீ., எம்.பி.பி.எஸ். சென்னை.
கே.வீ.
கே. வீரபத்திர ராவ், எம்.ஏ., எம்.எஸ்ஸீ., எல்.டி.
மெல்லுடல் விலங்கு ஆராய்ச்சியாளர்,
மத்தியக் கடல்மீன் ஆராய்ச்சி நிலையம், சென்னை.<noinclude></noinclude>
lp0m3pqpgavfjtp2osgp6u87fkbkbtz
1436818
1436807
2022-08-04T10:28:59Z
சுந்தரதமிழரசு
9142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" />{{c|XXV}}</noinclude>
ஏ.ரா.
<br>ஏ.ராமசுவாமி, எம்.ஏ., எம்.லிட்., <br>பொருளாதாரப் பேராசிரியர்,
<br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம், <br>அண்ணாமலைநகர்.
ஏ.வ.
<br> திருமதி ஏ.வசந்தா, பீ.எஸ்ஸீ. (ஆனர்ஸ்),
<br>பூகோள விரிவுரையாளர்,
<br>ராணி மேரி கல்லூரி, சென்னை.
ஏ.வி.மே.
<br>டாக்டர் ஏ.வி.மேத்தியு,எம்.ஏ.,பிஎச்.டீ., முதல்வர், சத்திரபதி சிவாஜி கல்லூரி, சாத்தாரா.
<br>ஏ.ஜீ.வே.
<br>ஏ.ஜீ.வேங்கடாச்சாரியார், பீ.ஏ.,
<br>உதவி ஆசிரியர், 'தினமணி', சென்னை.
ஏ.ஸ்ரீ.
<br>ஏ.ஸ்ரீனிவாசன்,
<br>நிருவாக எஞ்சினியர்,
<br>கீழ்ப் பவானித் திட்டம்,
<br>பவானி சாகர்.
ஐ.எம்.அ.
<br> டாக்டர் ஐ.எம். அசீசுதீன், பீ.ஏ.,ஜீ.எம்.வீ.சீ.. பீ.வீ. எஸ்ஸீ., பிஎச்.டீ.(எடின்),
<br> முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, <br> சென்னை.
ஓ.எம்.ர.
<br> ஓ.எம்.ரங்கசாமி, பீ.ஏ.,பீ.எல்.,
<br> அட்வொக்கேட்டு, ஈரோடு.
<br> திருமதி கமலாட்சி,எம்.ஏ., எல்.டி.,
<br> விலங்கியல் விரிவுரையாளர்,
<br> அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.
க. அ.
<br> க.அருணாசலம்,எம்.ஏ. (அயோவா),எல்.டி., <br> முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி,
<br> ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம்,
<br> கோயமுத்தூர்.
௧. கோ.
<br> க.கோவிந்தராஜன், எம்.ஏ.,
<br>தமிழ்ப் பேராசிரியர், அரசினர் கலைக் கல்லூரி,
<br>கும்பகோணம்.
க.வெ
<br> வித்துவான் க.வெள்ளைவாரணனார், <br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
<br>அண்ணாமலை நகர்.
கா. வா.ரா.
<br>லெப்டினன்ட் கா.வா. ராமதாஸ், எம்.ஏ.,(என்.சீ.சீ.).
<br>ரசாயனத் துணைப் பேராசிரியர்,
<br>மாகாணக்கல்லூரி, சென்னை.
கி. சீ. ச.
<br>டாக்டர் கி.சீ.சஞ்சீவி,எம்.டீ.,
<br> மருத்துவப் பேராசிரியர், மருத்துவக் கல்லூரி,
<br> சென்னை.
கி.பீ.
<br>கிரீஸ் இளவரசர் பீட்டர் டாஷீடிங்,
<br>காலிம்போங், மேற்கு வங்காளம், இந்தியா.
கி.ர.அ.
<br>கி.ர . அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி.,<br> முன்னாள் முதல்வர். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி,
<br> ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.
கி.வா.ஜ.
<br>கி.வா. ஜகந்நாதன்,எம்.ஏ.,
<br> ஆசிரியர், 'கலைமகள்', சென்னை.
கு.எப்.லை.
<br>டாக்டர் குர்ட் எப்.லைடெக்கர், எம்.ஏ., பிஎச்.டீ.,
<br> வர்ஜீனியா, அமெரிக்கா.
கூ.ரா.வே. (கே.ஆர்.வெ.)
<br> கூ.ரா.வேங்கடராமன், பீ.ஏ., எல்.டி.,
<br>ஓய்வுபெற்ற கல்வியிலாக்காத் தலைவர்,
<br>புதுக்கோட்டை.
கே.ஆர்.
<br>கே.ஆர்..ஸ்ரீனிவாசன், எம்.ஏ., எல்.டி., <br>துணை விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி,
<br> கும்பகோணம்.
கே.ஆர்.ஸ்ரீ.
<br>கே.ஆர்.ஸ்ரீனிவாசன்,எம்.ஏ.,
<br>சூப்பரின் டெண்டென்டு,
<br>இந்திய அரசாங்கத் தொல்பொருளியல் இலாகா, தென் வட்டம், சென்னை.
கே. என். ரா.
<br>கே.என். ராகவன் நாயர்,
<br>இராச்சியக் காடு வளர்ப்பு அதிகாரி,
<br> உதகமண்டலம்.
கே.எஸ்.ஸ்ரீ.
<br>கே.எஸ்.ஸ்ரீனிவாசன், எம்.எஸ்ஸீ.
<br> கியூரேட்டர், கைத்தொழில் பகுதி,
<br>இந்தியப் பொருட்காட்சிச்சாலை, கல்கத்தா.
கே.ஏ.நீ.
<br>கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், எம்.ஏ.,
<br> இந்தியவியல் பேராசிரியர், மகாராஜா கல்லூரி, மைசூர்.
கே.ஏ.ஜோ.
<br>கே.ஏ.ஜோசப்,எம்.ஏ.,எல்.டி,,
<br>பொருளாதாரப் பேராசிரியர், <br>
அரசினர் கலைக் கல்லூரி, மங்களூர்,
கே.க. <br>
டாக்டர் கே.கனகசபாபதிப் பிள்ளை,எம்.ஏ., டீ.பில்.,டீ.லிட்., <br>
வரலாற்றுப்பேராசிரியர், <br>
மாகாணக் கல்லூரி, சென்னை.
கே.சீ.வ. <br>
டாக்டர் கே.சீ. வரதாச்சாரி. எம்.ஏ., பிஎச்.டீ.,,<br> பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேசுவரர் கல்லூரி, திருப்பதி.
கே.ந. <br>
டாக்டர் கே.நடராஜன், பி.எஸ்ஸீ., எம்.பி.பி.எஸ். <br> சென்னை.
கே.வீ. <br>
கே. வீரபத்திர ராவ், எம்.ஏ., எம்.எஸ்ஸீ., எல்.டி.<br>
மெல்லுடல் விலங்கு ஆராய்ச்சியாளர், <br>
மத்தியக் கடல்மீன் ஆராய்ச்சி நிலையம், சென்னை.<noinclude></noinclude>
b55hd5vcdn7pseoozqm957ss85j3cnd
1436819
1436818
2022-08-04T10:32:23Z
சுந்தரதமிழரசு
9142
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சுந்தரதமிழரசு" />{{c|XXV}}</noinclude>
ஏ.ரா.
<br>ஏ.ராமசுவாமி, எம்.ஏ., எம்.லிட்., <br>பொருளாதாரப் பேராசிரியர்,
<br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம், <br>அண்ணாமலைநகர்.
ஏ.வ.
<br> திருமதி ஏ.வசந்தா, பீ.எஸ்ஸீ. (ஆனர்ஸ்),
<br>பூகோள விரிவுரையாளர்,
<br>ராணி மேரி கல்லூரி, சென்னை.
ஏ.வி.மே.
<br>டாக்டர் ஏ.வி.மேத்தியு,எம்.ஏ.,பிஎச்.டீ.,
<br>முதல்வர், சத்திரபதி சிவாஜி கல்லூரி, சாத்தாரா.
<br>ஏ.ஜீ.வே.
<br>ஏ.ஜீ.வேங்கடாச்சாரியார், பீ.ஏ.,
<br>உதவி ஆசிரியர், 'தினமணி', சென்னை.
ஏ.ஸ்ரீ.
<br>ஏ.ஸ்ரீனிவாசன்,
<br>நிருவாக எஞ்சினியர்,
<br>கீழ்ப் பவானித் திட்டம்,
<br>பவானி சாகர்.
ஐ.எம்.அ.
<br> டாக்டர் ஐ.எம். அசீசுதீன், பீ.ஏ.,ஜீ.எம்.வீ.சீ.. பீ.வீ. எஸ்ஸீ., பிஎச்.டீ.(எடின்),
<br> முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, <br> சென்னை.
ஓ.எம்.ர.
<br> ஓ.எம்.ரங்கசாமி, பீ.ஏ.,பீ.எல்.,
<br> அட்வொக்கேட்டு, ஈரோடு.
<br> திருமதி கமலாட்சி,எம்.ஏ., எல்.டி.,
<br> விலங்கியல் விரிவுரையாளர்,
<br> அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.
க. அ.
<br> க.அருணாசலம்,எம்.ஏ. (அயோவா),எல்.டி., <br> முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி,
<br> ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம்,
<br> கோயமுத்தூர்.
௧. கோ.
<br> க.கோவிந்தராஜன், எம்.ஏ.,
<br>தமிழ்ப் பேராசிரியர், அரசினர் கலைக் கல்லூரி,
<br>கும்பகோணம்.
க.வெ
<br> வித்துவான் க.வெள்ளைவாரணனார், <br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
<br>அண்ணாமலை நகர்.
கா. வா.ரா.
<br>லெப்டினன்ட் கா.வா. ராமதாஸ், எம்.ஏ.,(என்.சீ.சீ.).
<br>ரசாயனத் துணைப் பேராசிரியர்,
<br>மாகாணக்கல்லூரி, சென்னை.
கி. சீ. ச.
<br>டாக்டர் கி.சீ.சஞ்சீவி,எம்.டீ.,
<br> மருத்துவப் பேராசிரியர், மருத்துவக் கல்லூரி,
<br> சென்னை.
கி.பீ.
<br>கிரீஸ் இளவரசர் பீட்டர் டாஷீடிங்,
<br>காலிம்போங், மேற்கு வங்காளம், இந்தியா.
கி.ர.அ.
<br>கி.ர . அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி.,<br> முன்னாள் முதல்வர். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி,
<br> ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.
கி.வா.ஜ.
<br>கி.வா. ஜகந்நாதன்,எம்.ஏ.,
<br> ஆசிரியர், 'கலைமகள்', சென்னை.
கு.எப்.லை.
<br>டாக்டர் குர்ட் எப்.லைடெக்கர், எம்.ஏ., பிஎச்.டீ.,
<br> வர்ஜீனியா, அமெரிக்கா.
கூ.ரா.வே. (கே.ஆர்.வெ.)
<br> கூ.ரா.வேங்கடராமன், பீ.ஏ., எல்.டி.,
<br>ஓய்வுபெற்ற கல்வியிலாக்காத் தலைவர்,
<br>புதுக்கோட்டை.
கே.ஆர்.
<br>கே.ஆர்..ஸ்ரீனிவாசன், எம்.ஏ., எல்.டி., <br>துணை விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி,
<br> கும்பகோணம்.
கே.ஆர்.ஸ்ரீ.
<br>கே.ஆர்.ஸ்ரீனிவாசன்,எம்.ஏ.,
<br>சூப்பரின் டெண்டென்டு,
<br>இந்திய அரசாங்கத் தொல்பொருளியல் இலாகா, தென் வட்டம், சென்னை.
கே. என். ரா.
<br>கே.என். ராகவன் நாயர்,
<br>இராச்சியக் காடு வளர்ப்பு அதிகாரி,
<br> உதகமண்டலம்.
கே.எஸ்.ஸ்ரீ.
<br>கே.எஸ்.ஸ்ரீனிவாசன், எம்.எஸ்ஸீ.
<br> கியூரேட்டர், கைத்தொழில் பகுதி,
<br>இந்தியப் பொருட்காட்சிச்சாலை, கல்கத்தா.
கே.ஏ.நீ.
<br>கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், எம்.ஏ.,
<br> இந்தியவியல் பேராசிரியர், மகாராஜா கல்லூரி, மைசூர்.
கே.ஏ.ஜோ.
<br>கே.ஏ.ஜோசப்,எம்.ஏ.,எல்.டி,,
<br>பொருளாதாரப் பேராசிரியர், <br>
அரசினர் கலைக் கல்லூரி, மங்களூர்,
கே.க. <br>
டாக்டர் கே.கனகசபாபதிப் பிள்ளை,எம்.ஏ., டீ.பில்.,டீ.லிட்., <br>
வரலாற்றுப்பேராசிரியர், <br>
மாகாணக் கல்லூரி, சென்னை.
கே.சீ.வ. <br>
டாக்டர் கே.சீ. வரதாச்சாரி. எம்.ஏ., பிஎச்.டீ.,,<br> பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேசுவரர் கல்லூரி, திருப்பதி.
கே.ந. <br>
டாக்டர் கே.நடராஜன், பி.எஸ்ஸீ., எம்.பி.பி.எஸ். <br> சென்னை.
கே.வீ. <br>
கே. வீரபத்திர ராவ், எம்.ஏ., எம்.எஸ்ஸீ., எல்.டி.<br>
மெல்லுடல் விலங்கு ஆராய்ச்சியாளர், <br>
மத்தியக் கடல்மீன் ஆராய்ச்சி நிலையம், சென்னை.<noinclude></noinclude>
r5d3tn3rtg9day3v2qhauelw2psqel5
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/28
250
444846
1436721
1414226
2022-08-04T01:29:27Z
Info-farmer
232
மேம்பட்ட தரவு
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" />{{c|xxvi}}</noinclude>கே.வீ.க.
கே.வீ. கஜேந்திர கட்கர்,எம்.ஏ., தத்துவத்துறைத் தலைவர், எச்.பி.டி. கல்லூரி, நாசிக்
கே.ஸ்ரீ.
மீமாம்ச கேசரி, சாகித்திய ரத்தினம், வித்தியா விநோத ரத்தினம், மீமாம்ச பூஷண பண்டிதர் கே.ஸ்ரீனிவாசாச்சாரியார், சமஸ்கிருத விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
கோ.ரா. ஸ்ரீ',
டாக்டர் கோ.ரா.ஸ்ரீநிவாசய்யங்கார்,எம்.ஏ., டீ.லிட்.. ஆங்கிலப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம். வால்ட்டேர்.
கோ.ஹரிஹர சாஸ்திரியார், முன்னாள் தத்துவத்துறை ஆராய்ச்சித் துணைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
கோ ஹ.
ச. அம்பிகைபாகன், பீ.ஏ., முதல்வர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வைத்தீசுவர வித்யாலயம், யாழ்ப்பாணம், இலங்கை.
கி. எஸ். வெ.
சி.எஸ்.வெங்கடேஸ்வரன், எம்.ஏ., எம்.எஸ்ஸீ., டீ.எஸ்ஸீ., எப். இன்ஸ்டி.பி., பௌதிகப் பேராசிரியர். மகாராஜா பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.
சி.எஸ்.ஸ்ரீ.
சி.எஸ். ஸ்ரீநிவாசாச்சாரியார், எம்.ஏ., காலஞ்சென்ற முதல்வர், பச்சையப்பன் கல்லூரி, காஞ்சீபுரம்.
சீ.டி.கி.
சி. கணபதிப் பிள்ளை,
சைவாசிரிய கலாசாலை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
சிவ சரன் (அலெய்ன் தானியேல்),
டைரக்டர், அடையாறு நூல்நிலையம், சென்னை.
8. rv.
சீ.ஆர்.சே.
சீ.ஆர்.சேஷாத்திரி, பீ.ஏ., பி.எஸ்ஸீ., எண்ணெய்வித்து நிபுணர்,லாலிரோடு, கோயமுத்தூர்.
டாக்டர் 5.குன்ஹன் ராஜா, எம்.ஏ., பிஎச்.டீ.. சமஸ்கிருதப் பேராசிரியர். டெஹரான் பல்கலைக்கழகம், டெஹரான், ஈரான்.
சீ.சிவராமமூர்த்தி, எம்.ஏ., சூப்பரின் டெண்டென்ட், தொல்பொருளியல் இலாகா, இந்தியப் பொருட்காட்சிச்சாலை, கல்கத்தா.
. சீ.டி. கிருஷ்ணமாச்சாரி, எம்.ஏ., தத்துவப் பேராசிரியர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை.
டாக்டர் சீ.மகாதேவன், எம்.ஏ., டீ.எஸ்n;, எப்.ஏ.எஸ்ஸீ.,எம்.ஏ.ஐ., எம்.ஏ.,எப்.என்.ஐ., புவியியல் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.
டாக்டர் சீ.ராகவாச்சாரியார், எம்.எஸ்., எப்.ஆர்.சீ.எஸ்.(எடின்), பேராசிரியர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.
சீ.ஜே.ஜெ.
சி.ஜே.ஜெயதேவ், எம்.ஏ., எல்.டி.
கியூரேட்டர் மானிடவியல் பகுதி, அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.
சு. ப.
சு.பழனிசாமி, எம்.ஏ., எல்.டி.,
முதல்வர், ஸ்ரீ வெங்கடேசுவரர் கல்லூரி, திருப்பதி.
சு.பா.
யோகி சுத்தானந்த பாரதியார்,
யோக சமாஜம்,வடலூர், தென் ஆர்க்காடு.
செ.வே.
வித்துவான் செ.வேங்கடராமச் செட்டியார், துணைத் தமிழ்ப்பேராசிரியர்,
திருவேங்கடவன் நாட்டு மொழிக் கல்லூரி, திருப்பதி. சே.த.இ.
சே.த.இராமலிங்கம், பீ.ஏ.,பீ.டி.,
துணைத் தலைமையாசிரியர், ஸ்ரீ திருவொற்றீசுவரர் இலவச உயர்நிலைப் பள்ளி, சென்னை.
சை. அ. வா. பு.
சையது அப்துல் வாஹாபு புக்காரி, எம்.ஏ., எல்.டி., இஸ்லாமிய வரலாற்றுப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.
சை.மு.
சையது முகம்மது உசேன் நயினார்,பீ.ஏ. (சென்னை). எம்.ஏ., எல்எல்.பீ. (அலிகார்), பிஎச்.டீ. (லண்டன்), அரபு.உருது,பாரசீக மொழிப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
சோ.கூ.
டாக்டர் சோமசுந்தரம் கூப்பன், எம்.ஏ., எம். ஈடீ., பிஎச்.டீ., முன்னாள் உளவியல் பேராசிரியர். மாகாணக் கல்லூரி, சென்னை.
சோ. ச.
சீ. சுப்பிரமணிய ஐயர், பீ.ஏ., ஓய்வுபெற்ற அக்கவுன்டென்ட்-ஜெனரல், சென்னை.
புராணசாகர,கீதாவாசஸ்பதி, பாகவத பூஷண, சோமதேவ சர்மா,
ஆசிரியர், வைதிக தர்மவர்த்தனி,சென்னை.
8. 5.
ச.அ.
கி.ச.
8. or.
xxvi
சி.க.<noinclude></noinclude>
bsp8g9y75tnc74b922hjk0ugo23fu7c
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/29
250
444847
1436723
1414227
2022-08-04T01:35:44Z
Info-farmer
232
மேம்பட்ட தரவு
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" />{{c|xxvii}}</noinclude>டாக்டர் டி.ஈ.ஆர்ம்ஸ்ட்ராங், எம்.ஏ., பிஎச்.டீ., ரஷ்யமொழி ஆராய்ச்சியாளர், ஸ்காட்போலார் ஆராய்ச்சி நிலையம், கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து.
டி.ஈ. ஷ.
டி.ஈ. ஷண்முகம்,எம்.ஏ.,எம்.லிட்., சீனியர் உளவியல் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
டி.எம்.சி.
திருப்புகழ் மணி டி.எம். கிருஷ்ணசாமி ஐயர், பீ.ஏ., பீ.எல். முன்னாள் திருவிதாங்கூர் பிரதம நீதிபதி,
சென்னை.
டி., எம். சி.
டி.எம்.சின்னையா பிள்ளை,எம்.ஏ.,பீ.எல்., முன்னாள் கமிஷனர், இந்துமத அறநிலையப் பரிபாலன இலாகா,சென்னை.
டி.எம்.பி.ம.
டாக்டர் டி.எம்.பி. மகாதேவன், எம் ஏ., பிஎச்.டீ., தத்துவத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
டி. எல்.வெ. டி.எல். வெங்கடராமையர், பீ.ஏ.,பீ.எல்நீதிபதி, உச்சநீதி மன்றம், புது டெல்லி.
.,
டி. என். சே. டி.என்,சேஷாத்திரி,எம்.ஏ.,எம்.ஐ.ஆர்.ஈ., அ.ஏ.எஸ்.சீ.ஈ., எப்.இன்ஸ்ட்., பி., எப்.ஏ.எஸ்ஸீ., டைரக்டர், கான்கிரீட்டு, மண் ஆராய்ச்சி நிலையம், சென்னை.
டி.என்.ரா.
டி.என்.ராமச்சந்திரன்,எம்.ஏ.,
உப-டைரக்டர் ஜெனரல்,இந்தியத் தொல்பொருளியல் இலாகா, புது டெல்லி.
டி. எஸ். தண்டபாணி, 'இந்து' அலுவலகம், சென்னை.
டி.எஸ்.த.
டி.எஸ்.தி.
xxvii
டாக்டர் டி.எஸ்.திருமூர்த்தி,பீ.ஏ.,எம்.பீ.அண்டு சீ.எம்.,டீ.டி.எம். அண்டு எச்., காலஞ்சென்ற முன்னாள் முதல்வர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.
9. எஸ். பார்த்தசாரதி, பீ.ஏ., பப்ளிக் ரிலேஷன் ஆபீசர், தென்னிந்திய ரெயில்வே, சென்னை.
டி.கே.என்.மே. டி.கே.என்.மேனன், நல்வி உளவியல் துறைத்தலைவர், பரோடா பல்கலைக் கழகம், பரோடா
டி. கே. பா. டி.கே. பாலாஜி ராவ், முன்னாள் பயற்றுவகை ஆராய்ச்சியாளர், பெங்களூர்.
டி. கே. வெ.
டி.கே.வெங்கடராமன், எம்.ஏ., எல்.டி., வரலாற்றுப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
டி.ச.
டி.சக்திவேலு, எம்.ஏ.,
ரசாயனப் பேராசிரியர், தியாகராஜக் கல்லூரி, மதுரை.
டி. பி. கு.
டி.பி.குட்டியம்மு, பீ.ஈ., ஏ.எம்.ஐ.ஈ.. நிருவாக எஞ்சினியர், மராமத்து இலாகா துங்கபத்திரா திட்டம், சென்னை.
டி . வீ. ரா.
வேதாந்த சிரோமணி டி. வி. ராமச்சந்திர தீக்ஷிதர், தலைமை ஆசிரியர்,
4.#..
சமஸ்கிருதக் கழகம், காசிப் பல்கலைக்கழகம், காசி.
டீ. என். ம.
டாக்டர் டீ. என். மஜும்தார், பிஎச். டீ,, மானிடவியல் பேராசிரியர், லக்ஷ்மணபுரிப் பல்கலைக்கழகம், லக்ஷ்மணபுரி.
டீ.எஸ்.ச.
டீ.எஸ்.சர்மா,எம்.ஏ.,
முன்னாள் முதல்வர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.
டீ.சி.
டி.எஸ்.பா.
டாக்டர் டீ.சிவசுப்பிரமணிய முதலியார், எம்.ஆர்.சீ.எஸ்.(இங்கிலாந்து),எல்.ஆர்.சீ.பி. (லண்டன்), ஓய்வுபெற்ற உப - முதல்வர் சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.
டீ.பி.
டாக்டர் டீ.பிரைட் சிங், எம்.ஏ., பிஎச்.டீ., சீனியர் பொருளாதார விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
த.மு.
காப்டன் த. முருகய்யன்,எம்.ஏ.,
பௌதிகப் பேராசிரியர், ஜைனக் கல்லூரி, சென்னை. தி.லி.
தியோ லில்லிபெல்ட்,
கலாக்ஷேத்திரம், அடையாறு, சென்னை.
தி. வை. சொ.
தி.வை. சொக்கப்பா,எம்.ஏ.,
வரலாறு, அரசியல் விரிவுரையாளர்,
சேலம் கல்லூரி, சேலம்.
ஆசாரிய துளசி கனி,
தலைவர், ஜைனஸ்வேதாம்பர தேராபந்து, ஜஸ்தான்.<noinclude></noinclude>
4041xlcm8heoqljvgcpv6350txu95hf
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/30
250
444848
1436724
1414228
2022-08-04T01:39:34Z
Info-farmer
232
மேம்படுத்தப்பட்ட தரவு
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" />{{c|xxviii}}</noinclude>தெ.பொ.மீ. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், எம்.ஏ.,பீ.எல்., எம்.ஓ.எல்.,சென்னை. தே.பி.ரா. சௌ. தேவி பிரசாத் ராய் சௌத்ரி, எம்.பீ.ஈ.. முதல்வர், அரசினர் கலைப் பள்ளி, சென்னை. தே.வெ.ம. டாக்டர் தே.வெ. மகாலிங்கம், எம்.ஏ., டீ.லிட்., வரலாற்றுத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. ஸ்ரீ வித்யோப தேசிக, அபிநவ பாஸ்கர், ந.சுப்பிரமணிய ஐயர், தலைவர், ஸ்ரீ குஹாநந்த மண்டலீ, சென்னை. ந.சே. வித்துவான் ந.சேதுரகுநாதன், தமிழ் விரிவுரையாளர், செந்திற்குமார நாடார் கல்லூரி, விருதுநகர். நா.ஸ்ரீ. நா.ஸ்ரீநிவாசன், எம்.ஏ., அரசியற் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர். ப. அ. கி. ப. அ. கிருஷ்ணசாமிப் பிள்ளை, தமிழாசிரியர், ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலை, சிதம்பரம். ப. சங்கரநாராயணன், எம்.ஏ. தத்துவப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, சென்னை. எஸ். பார்த்தசாரதி, எம்.ஏ., முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி, கும்பகோணம். ur. ur. பா. பானல், எம்.ஏ., விலங்கியல் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை. பி.ஆர்.ஸ்ரீ. பி.ஆர்.ஸ்ரீனிவாசன், எம்.ஏ. கியூரேட்டர், தொல்பொருளியல் இலாகா, அரசாங்கப் பொருட்காட்சிச்சாலை, சென்னை. xxviii பி.எஸ். நா. பி. கோ. பி. கோஸ்வாமி, எம்.ஏ., விரிவுரையாளர், கௌகத்திப் பல்கலைக்கழகம், கௌகத்தி. பி. பா. பி. பாஸ்கர பணிக்கர்,பீ ஏ., எம்.எஸ்ஸீ., ஏ.ஐ.ஐ.எஸ்ஸீ., ரசாயனப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை. பி. ரே. பி.ரே., எம்.ஏ., எப். என். ஐ. பேராசிரியர், கரியற்ற ரசாயனப் பகுதி, இந்திய விஞ்ஞான வளர்ச்சிச் சங்கம், கல்கத்தா. பி.வெ. (பி. வெ.ச.) பி. வெங்கடாசல சர்மா, சாகித்ய விபாக், தக்ஷிணபாரத் இந்தி பிரசார சபை, சென்னை. பி.ஜீ.தே .(பி.ஜி.தே.) பி.ஜீ.தேஷ்பாண்டே, வியவஸ்தாபக, காந்தி ஸ்மாரக சங்கிரஹாலய, புது டெல்லி. பி. ஸா. பி. ஸாம்பமூர்த்தி, பீ.ஏ.,பீ.எல்., இசைத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. பீ.செ.(பி.எம்.செ.) பீ. சென்னகேசவன், பீ.எஸ்ஸீ., பீ.எஸ்ஸீ. (ஆனர்ஸ்), டெக்., ரசாயனப் பொறியியல் சீனியர் விரிவுரையாளர், அளகப்ப செட்டியார் தொழில் நுட்பவியல் கல்லூரி, சென்னை. பீ. எம். தி. பீ. எம். திருநாரணன், பி.ஏ. (ஆனர்ஸ்), பூகோளப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை. பீ.எம்.ல. பீ.எம்.லக்ஷ்மிபதி, பீ.ஈ., எம்.ஈ., எம்.ஆர்.ஏ.எஸ்.ஈ.. விவசாய இலாகா கூட்டுத் தலைவர், சென்னை. பீ.எஸ்.கு. டாக்டர் பீ. எஸ். குஹா; எம்.ஏ., ஏ.எம்., பிஎச்.டீ.. எப்.என்.ஐ.,எப்.ஏ.எஸ்.. டைரக்டர், மானிடவியல் பகுதி, இந்தியப் பொருட்காட்சிச்சாலை, கல்கத்தா பீ . கா. பீ. காகதி, எம்.ஏ., பிஎச்.டீ., கௌகத்திப் பல்கலைக்கழகம், கௌகத்தி. பீ.பீ.டே.(பி. பி.டே.)
டாக்டர் பி.எஸ். நாயுடு, எம்.ஏ., பிஎச்.டீ., கல்வித்துறைத் தலைவர், அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத்.
பீ.பீ.டே.எம்.எஸ்ஸீ., டீ. ஸ்ஸீ.,எப்.ஆர்.ஐ.சி., ஓய்வுபெற்ற ரசாயனப் பேராசிரியர்,
மாகாணக் கல்லூரி, சென்னை.
டாக்டர் பி.குப்புசாமி, எம்.ஏ., பிஎச்.டீ.,
யு. கே. மே.
டாக்டர் பு.கேசவ மேனன்,
முன்னாள் உளவியல் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, ஆராய்ச்சி அதிகாரி, கூட்டுச் சைபர் பீரோ பாதுகாப்பு அமைச்சர் இலாகா, புது டெல்லி. சென்னை.
பி.கு.<noinclude></noinclude>
lkydz1h4qei9txuj1uyg621khwn9ui7
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/31
250
444849
1436725
1414229
2022-08-04T01:49:06Z
Info-farmer
232
மேம்படுத்தப்பட்ட தரவு
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" />{{c|xxix}}</noinclude>வித்துவான் பண்டித பு.ரா.புருஷோத்தம நாயடு, தமிழ் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
திருமதி ஆர்.ஐ. பெட்போர்டு, எம்.ஏ., தத்துவப் பேராசிரியர், மாதர் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை.
பொ.து.வ. பொ.து. வரதராஜன், பீ.எஸ்ஸீ., எம்.ஏ., சீனியர் ஆராய்ச்சி மாணவர், பல்கலைக்கழகத் தாவரவியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னை.
ம.ஏ. துரைசாமி, எம்.ஏ.,ஏ.ஆர்.ஐ.சீ.. ரசாயனப் பேராசிரியர், தேசியப் பாதுகாப்புக் கழகம், டேரா டூன்.
மா.கி. மா. சென்னை. கிருஷ்ணன்,
யூ.ஆர்.ஏ.
திருமதி மா. லட்சுமி அம்மாள், எம்.ஏ.(ஆக்சன்), ஓய்வுபெற்ற முதல்வர்,லேடி விலிங்டன் கல்லூரி, சென்னை.
மீர் வலியுதீன், எம்.ஏ., பிஎச்.டீ.(லண்டன்), பேராசிரியர், உஸ்மானியா பல்கலைக்கழகம், ஐதராபாத்.
வித்துவான் மு. அருணாசலம் பிள்ளை,
தமிழ் விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
டாக்டர் மு. ஆரோக்கியசாமி, எம்.ஏ., பிஎச்.டீ., வரலாற்று விரிவுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகம்,
டாக்டர் மு.வரதராசன், எம்.ஏ., எம்.ஓ.எல்., பிஎச்.டீ., தமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
மெ ஜே.ஹெ.
மெல்வில்.ஜே.ஹெர்ஸ்கோவிட்ஸ். மானிடவியல் பகுதி, வடமேற்குப் பல்கலைக்கழகம், இவான்ஸ்டன், அமெரிக்கா.
மைசூர் யமுனாச்சாரியார், எம்.ஏ., உதவித் தத்துவப் பேராசிரியர், மகாராஜா கல்லூரி, மைசூர்.
டாக்டர் யூ.ஆர்,ஏஹரன்பெல்ஸ், பிஎச்.டீ.(வியன்னா), மானிடவியல் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
யெ.ச.
யெ.சங்கரநாராயணன், எம்..எஸ்ஸீ,
விஞ்ஞான அதிகாரி, இந்திய அரக்கு ஆராய்ச்சி நிலையம், ராஞ்சி,பீகார்.
xxix
ம. ஏ. து.
ரா.பா.
ரா.பாஸ்கரன், எம்.ஏ.,
அரசியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
ரா, பி. சே.
ரா.பி. சேதுப்பிள்ளை, பீ.ஏ., பீ.எல்.,
தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
பா.வி.
ரா.விசுவநாதன், எம்.ஏ., பீ.ஓ.எல்.,
முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.
ரா ஸ்ரீ.தே.
ரா.ஸ்ரீ.தேசிகன், எம்.ஏ.,
ஆங்கில விரிவுரையாளர், மாகாணக் கல்லூரி, சென்னை.
ரி.ஜே.கா.
ரிச்சர்டு ஜே.காக்லின்,
ஆராய்ச்சி மாணவர், யேல் பல்கலைக்கழகம், அமெரிக்கா.
திருமதி ருக்மிணி தேவி,
தலைவர், கலாக்ஷேத்திரம், அடையாறு, சென்னை.
ரெ. சு,
டாக்டர் ரெ.சுப்பிரமணியம், எம் .டீ., எம்.ஆர்.சீ.பி., மருத்துவர், ஜெனரல் ஆஸ்பத்திரி,
சென்னை.
சென்னை.
லா.சி.வெ
மு.வ.
டாக்டர் லால் சி.வெர்மன்.
டைரக்டர், இந்தியத் திட்டங்கள் ஸ்தாபனம், டெல்லி.
வ.ஆ.தே
டாக்டர் வ.ஆ.தேவசேனாபதி, எம்.ஏ., பிஎச்.டீ., தத்துவப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
மை.ய.
மொ, அ, து,
வீ.எல்.எஸ். பி.
மொ.அ. துரையரங்கனார், எம்.ஏ., எம்.ஓ.எல்.,தமிழ் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
டாக்டர் வீ.எல். எஸ். பிரகாச ராவ், எம்.ஏ.,டீ பில்., எப்.ஆர்.ஜீ.எஸ்., பூகோள விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
4. Fr. 4.
பெ.
மா. ல.
மீ.வ.
மு.அ.<noinclude></noinclude>
6exkb9y9g4lxusoyw7uze4k805okrej
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/32
250
444850
1436726
1414230
2022-08-04T01:56:57Z
Info-farmer
232
மேம்படுத்தப்பட்ட தரவு
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" />{{c|xxx}}</noinclude>வீ. என்.ஹ.(வி.என்.ஹ.) டாக்டர் வீ. என்.ஹரி ராவ், எம்.ஏ., பிஎச்.டீ,, வரலாற்று விரிவுரையாளர், மதுரைக் கல்லூரி, மதுரை.
வீ.எஸ்.கோ.
வீ.எஸ். கோபாலகிருஷ்ண அய்யர்,பீ.ஏ.,எல்.டி., தலைமையாசிரியர். எம்.சீ டி. முத்தய்ய செட்டியார் உயர்நிலைப் பள்ளி. சென்னை.
வீ.டி.ர. வீ.டி.ரங்கஸ்வாமி ஐயங்கார்,பீ.ஏ.,பீ.எல். அரசாங்க வழக்குரையாளர், சென்னை.
வீ.டீ.கி. வீ.டீ. கிருஷ்ணசாமி, எம்.ஏ., தொல்பொருளியல் டிப்ளமோ, சூப்பரின் டெண்டென்ட், தொல்பொருளியல் பகுதி, தென்மேற்கு வட்டம், பூனா.
வீ.பா. வீ. பாலையா, ரசாயனப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
வீ.பி.கோ.
வீ. பி. கோபால நம்பியார், பீ.ஏ., எம்.எல்., விரிவுரையாளர், சட்டக் கல்லூரி, சென்னை.
வை. மு. ந
வி.வெ.(வி.வெ.) வி. வெங்கடராமன்,எம்.ஏ., முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.
வே.தி.
வே.தியாகராஜன், எம்.ஏ., எல்.டி.,
பொருளாதாரத் துறைத் தலைவர், செயின்ட் சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை.
வே.ரா.
டாக்டர் வே. ராகவன், எம்.ஏ.. பிஎச்.டீ., சமஸ்கிருதத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
வை.சா. வை. சாமிநாதன், c/o. ஜீன். நொது, பாரிஸ்.
டாக்டர் வை.சு.கிருஷ்ணன், எம்.ஏ., எம்.எஸ்ஸீ., பி.டி., டீ.எஸ்ஸீ. (பாரிஸ்), கணிதப் பேராசிரியர். சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
வை.மு.நரசிம்மன், பீ.ஏ., பீ.ஈ., ஏ.எம்.ஐ.ஈ., எம்.ஆர்.சான்.ஐ(லண்டன்), கட்டட நிருமாணர், சென்னை.
ஜா.அ.
ஜான் அடெய்ர்,
கார்னெல் பல்கலைக்கழகம், இதக்கா, நியூயார்க்.
டாக்டர் ஜி.குரியன், பீ.ஏ., பி.எஸ்ஸீ., பிஎச்.டீ. (லண்டன்). பூகோளப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
ஜீ.க.
XXX
ஜீ.கன்னய்யா,எம்.டீ எச். (கல்கத்தா), சென்னை. ஜீ.சௌ. (ஜி.சௌ.)
ஜீ.சௌந்தரராஜன், பீ.ஏ., பீ.எல்.,ஜீ.டீ.ஏ.. வாணிபத்துறைப் பேராசிரியர், லயோலா கல்லூரி. சென்னை.
ஜீ.நொ.
ஜீன். நொது
பாரிஸ்.
ஜீ.வீ.சீ.
டாக்டர் ஜீ.வீ.சீதாபதி, பி.ஏ., எல்.டி., டீலிட்., பிரதம ஆசிரியர், தெலுங்குக்கலைக்களஞ்சியம், சென்னை. ஜே.சா.
ஜே.சாமுவேல் ராஜ், எம்.ஏ., எம்.எஸ்ஸீ., எப்.இஜட்.எஸ்., எப். ஆர்.ஈ.எஸ்., விலங்கியல் பேராசிரியர், அளகப்பா கல்லூரி, காரைக்குடி. ஜே.பி.யா.
ஜே.பி. பாலசிங்,எம்.ஏ.,
விலங்கியல் விரிவுரையாளர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
ஜா. அ.
ரெவரண்ட் ஜோசப் அதிசயம்,
பொருளாதாரப் பேராசிரியர், செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
ஸ்ரீ.தோ.
ஸ்ரீ தோத்தாத்திரி ஐயங்கார், எம்.ஏ., தலைமைப் பேராசிரியர், தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
ஹ.
டாக்டர் ஹரிதாஸ் சௌத்ரி, எம்.ஓ.,டீ.பில்., தத்துவப் பேராசிரியர்,
கிருஷ்ணகர்க் கல்லூரி, நடியா, மேற்கு வங்காளம்.
ஹி.ரா.
திருமதி ஹில்டா ராஜ்,
மானிடவியல் விரிவுரையாளர், டெல்லிப் பல்கலைக்கழகம், டெல்லி.
வை. சு.சி,
*:<noinclude></noinclude>
em6yt6phbiz5ldy7ccmkmex8t4k3j9h
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/33
250
444851
1436727
1414231
2022-08-04T02:00:50Z
Info-farmer
232
மேம்படுத்தப்பட்ட தரவு
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>}
அ. ஐ.நா. அங். அ.நி.
குறியீட்டு விளக்கம்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அங்குலம் அணு நிறை ஆட்சிக் காலம்
செ.மீ.
த.க.
இறப்பு
தி.வெ.அ.
ஆ.கா.
சென்டி மீட்டர் தனிக் கட்டுரை திட்ட வெப்பநிலையும்
நூ.,நூற்.
உருகு நிலை
அழுத்தமும்
நூற்றாண்டு
ப. கா.
உ.நி.
க.செ.மீ.
உறை நிலை
கன சென்டி மீட்டர்
கிறிஸ்துவுக்குப் பின்
கிறிஸ்துவுக்கு முன்
கொதி நிலை சதுர மைல்
பா.
பதவிக் காலம் பாரன்ஹீட் வெப்ப நிலை அளவை. (டிகிரி மட்டும் போட்டிருந்தால் சென்டி கிரேடு அளவையாகும்).
-
பி.
பிறப்பு
மக்.
சுமார்
அகநானூறு
குறுந்தொகை
மி.எ.வோ.
மக்கள் தொகை மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்டு மில்லி மீட்டர்
{
சிதம்பரப்பாட்டியல்
சிலப்பதிகாரம் சிறுபாணாற்றுப்படை
மி.மீ.
கட்டுரையின் முடிவில் அதை எழுதினோர் பெயரின் முதலெழுத்துக்கள் குறிக்கப்படும். கட்டுரையின் முற்பகுதியை அக்கட்டுரையாளரே எழுதாதிருப்பின், அப்பகுதியின் உடுக்குறி யிருக்கும்.
கட்டுரையின் பகுதிகளில் தொடர்ச்சியாக உள்ளவைகளை ஒருவரே எழுதியிருந்தால் இறுதிப் பகுதியின் முடிவிலேயே அவர் பெயரின் முதலெழுத்துக்கள் குறிக்கப்படும்.
தமிழ் நூல்கள்
அபிதான சிந்தாமணி
இலக்கண விளக்கம்
ஐங்குறுநூறு
நற்.
சீவகசிந்தாமணி
பதிற்.
பரி.
அகம். அபி. இல. வி.
பன்.
பு.வெ.
நற்றிணை பதிற்றுப்பத்து பரிபாடல் பன்னிருபாட்டியல்
புறப்பொருள் வெண்பாமாலை
புறம்.
பேரா.
குறுந்.
சிதம்.
சிலப்.
தொல்காப்பியம்
நச்சினார்க்கினியருரை
பொருநர்.
புறநானூறு.
மணி.
நம்பியகப்பொருள்
கி.மு. கொ. நி. ச.மைல்.
பேராசிரியருரை
மதுரை.
—
பொருநராற்றுப்படை
நவநீதப்பாட்டியல்
கி.பி.
மணிமேகலை
யாப்.
சிறுபா. சீவக. தொல்.
வெண்.
மதுரைக்காஞ்சி
ஐங்.
யாப்பருங்கல விருத்தி
சு.
வெண்பாப்பாட்டியல்
நச்.
நம்பி.
நவ.
முடிவில்<noinclude></noinclude>
5ocbepgc0zp8rqljelt67yna3r4tir1
1436756
1436727
2022-08-04T05:34:33Z
TVA ARUN
3777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>அ. ஐ. - அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அ.ஐ.நா. -
அங். - அங்குலம்
அ.நி. - அணு நிறை
ஆ.கா. - ஆட்சிக் காலம்
இ. - உருகு நிலை , உறை நிலை
உ.நி. - கன சென்டி மீட்டர்
க.செ.மீ. - கிறிஸ்துவுக்குப் பின்
கி.பி. - கிறிஸ்துவுக்கு முன்
கி.மு. - கொதிநிலை
ச.மைல். - சதுர மைல்
சு. - சுமார்
ஐங்குறுநூறு
குறுந்தோசை
அகாவிறு
அட்தான சிம்தாமணி
இலக்கண விளக்கம்:
செ.மீ.
கட்டுரையின் முடிவில் அதை எழுதினோர் பெயரின் முதலெழுத்துக்கள் குறிக்கப்படும்.
கட்டுரையின் முற்பகுதியை துக்கட்டுரையாலரே எழுதாதிருப்பின், அப்பகுபின் முடிவில்
உருக்குறி இருக்கும்.
ரீதேம்பரப்பாட்டியல்
சிலப்பதிகாரம்
தி.வெ.அ.
கட்டுரையின் பகுதிகளில் தொடர்ச்சியாக உள்ளலைக ைஒருவரே எழுதிமிருந்தால்: இரசிப்
பகுதியின் முடிலிலேயே அவர் பெயரின் முதலெழுத்துக்கள் குறீப்பறம்.
சிறுபானுற்றுப்படை
ஈிந்தாமணி
தொல்காப்பியம்
ப.கா.
Kingiidai.par
ஃம்பியகப்பொருள்
ஈaநிறப்பாட்டியல்
பா.
தமிழ் நூல்கள்
நற்
பதிற்.
பரி.
பன்.
4.வெ.
மி.எ.லோ.
மி,ம்,
புறம்
பேரா
சேன்டிமீட்டர்
நவீக் கட்டுரை
திட்ட வெப்பநிலையும்.
1அழுத்தமும்
நூற்றுண்டு
பதவிக் காலம்
பொருநர்.
10 ofl.
'பாரன்ஹீட், வெப்டநி&:
அளவை. (டிகிரி மட்டும்
போட்டிருந்தால் சென்டி
கிரேடு அளவையாகும்).
மதுரை.
யாம்.
வெண்.
பிறப்பு
மக்கள் தொகை
{iகிலயன் எலெக்ட்ரான்
மில்லி மீட்டர்
நற்றினை
திற்றுப்பத்து
அரியாடல்
பன்ளிருபாட்டியல்
புறப்பொருள்
வெம்பாமாை
புறநானூறு
ரராசிரியரு
பொருநராற்றுப்படை
மணிமேகலை
மதுரைக்காஞ்தி
சாப்பருங்கா. வருத்தி
வெண்பாப்பல்<noinclude></noinclude>
6pcqcl2f79f0y1c2fskybb1q7exszny
1436757
1436756
2022-08-04T05:37:55Z
TVA ARUN
3777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>
{|
| அ. ஐ. || - || அமெரிக்க ஐக்கிய நாடுகள்
|-
| அ.ஐ.நா. || - ||
|-
| அங். || - || அங்குலம்
|-
| அ.நி. || - || அணு நிறை
|-
| ஆ.கா. || - || ஆட்சிக் காலம்
|-
| இ. || - || உருகு நிலை , உறை நிலை
|-
| உ.நி. || - || கன சென்டி மீட்டர்
|-
| க.செ.மீ. || - || கிறிஸ்துவுக்குப் பின்
|-
| கி.பி. || - || கிறிஸ்துவுக்கு முன்
|-
| கி.மு. || - || கொதிநிலை
|-
| ச.மைல். || - || சதுர மைல்
|-
| சு. || - || சுமார்
|}
ஐங்குறுநூறு
குறுந்தோசை
அகாவிறு
அட்தான சிம்தாமணி
இலக்கண விளக்கம்:
செ.மீ.
கட்டுரையின் முடிவில் அதை எழுதினோர் பெயரின் முதலெழுத்துக்கள் குறிக்கப்படும்.
கட்டுரையின் முற்பகுதியை துக்கட்டுரையாலரே எழுதாதிருப்பின், அப்பகுபின் முடிவில்
உருக்குறி இருக்கும்.
ரீதேம்பரப்பாட்டியல்
சிலப்பதிகாரம்
தி.வெ.அ.
கட்டுரையின் பகுதிகளில் தொடர்ச்சியாக உள்ளலைக ைஒருவரே எழுதிமிருந்தால்: இரசிப்
பகுதியின் முடிலிலேயே அவர் பெயரின் முதலெழுத்துக்கள் குறீப்பறம்.
சிறுபானுற்றுப்படை
ஈிந்தாமணி
தொல்காப்பியம்
ப.கா.
Kingiidai.par
ஃம்பியகப்பொருள்
ஈaநிறப்பாட்டியல்
பா.
தமிழ் நூல்கள்
நற்
பதிற்.
பரி.
பன்.
4.வெ.
மி.எ.லோ.
மி,ம்,
புறம்
பேரா
சேன்டிமீட்டர்
நவீக் கட்டுரை
திட்ட வெப்பநிலையும்.
1அழுத்தமும்
நூற்றுண்டு
பதவிக் காலம்
பொருநர்.
10 ofl.
'பாரன்ஹீட், வெப்டநி&:
அளவை. (டிகிரி மட்டும்
போட்டிருந்தால் சென்டி
கிரேடு அளவையாகும்).
மதுரை.
யாம்.
வெண்.
பிறப்பு
மக்கள் தொகை
{iகிலயன் எலெக்ட்ரான்
மில்லி மீட்டர்
நற்றினை
திற்றுப்பத்து
அரியாடல்
பன்ளிருபாட்டியல்
புறப்பொருள்
வெம்பாமாை
புறநானூறு
ரராசிரியரு
பொருநராற்றுப்படை
மணிமேகலை
மதுரைக்காஞ்தி
சாப்பருங்கா. வருத்தி
வெண்பாப்பல்<noinclude></noinclude>
luv2m61ntmw0pm8dlvb2l6bbmzjt0b4
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/267
250
445090
1436763
1436261
2022-08-04T05:47:04Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அலைகள்|225|அலைகள்}}</b></noinclude>{{larger|<b>அலைகள் :</b>}} சக்தியானது ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்தை இரண்டு வகைகளில் அடையலாம். சக்திகொண்ட பொருள் பெரும்பகுதியாக இடம் மாறிச் சக்தியைப் பரப்பலாம். அல்லது சக்திகொண்ட பொருள் ஊடகத்தில் (Medium) அலைகளை உண்டாக்கி அந்தச் சக்தியைக் கடத்தலாம். சக்தியைக் கடத்தும் ஓர் ஊடகத்தின் வழியே ஓர் அதிர்ச்சியானது நகர்ந்து செல்வது அலை எனப்படுகிறது. இயற்கையில் நிகழும் சக்தி வியாபகத்திற்கு அலைகள் முக்கியமானவை. நீர்ப்பரப்பின் நடுவில் ஒரு கல்லைப் போட்டால் அலைகள் எழுந்து நாற்புறமும் பரவுவதை நாம் சாதாரணமாகக் காண்கிறோம். கல் விழுந்து நீர்ப் பரப்பை அடையும் பகுதியிலுள்ள துகள்கள் (Particles) மேலுங்கீழுமாக இயங்குகின்றன. இவை அடுத் துள்ள நீர்த்துகள்களையும் இயக்குகின்றன. இவ்வாறே ஓரிடத்தில் தோன்றும் அதிர்ச்சி நாற்புறமும் பரவுகிறது. இவ்வகை இயக்கத்தில் அதிர்ச்சி மட்டும் நகருகிறதே தவிர நீர்த்துகள்கள் இருந்த இடத்திலேயே மேலுங்கீழும் அதிர்ந்து நிற்கின்றன.
{{larger|அலை வகைகள் :}} அலை இயக்கத்தில் ஈடுபடும் துகள்கள் இயங்கும் வகையை ஒட்டி, அலைகள் பலவகையாகப் பாகுபாடு செய்யப்படுகின்றன. அவற்றுள் இருவகைகள் முக்கியமானவை. அவை நெட்டலைகள் (Longi tudinal waves), குறுக்கலைகள் (Transverse waves) எனப்படும். குறுக்கலைகளில், ஊடகத்தின் துகள்கள் அலை இயக்கம் செல்லும் திசைக்கு நேர்குத்தான திசையில் இயங்கும். நீர்ப்பரப்பில் பரவும் அலைகள் இவ்வகையானவை. கயிற்றின் ஒரு முனையை ஓரிடத்தில் கட்டி, மறு முனையைப் பிடித்துக்கொண்டு அசைத்தால் தோன்றும் அலைகளும் இத்தகையவை. இத்தகைய இயக்கம் திண்மங்களிலும் திரவங்களிலும் மட்டும் நடைபெறுமே தவிர வாயுக்களில் நிகழாது. ஏனெனில் வாயுக்களிலுள்ள மூலக்கூறுகள் ஒன்றற்கொன்று தொலைவில் இருப்பதால் வாயுக்களில் ஒரு வாயுத் துகளின் குறுக்கதிர்வினால் அடுத்துள்ள துகள்களும் அதிர்ந்து குறுக்கலைகளைத் தோற்றுவிப்பது மிகவும் கடினம்.
இரண்டாம் வகை அலைகளான நெட்டலைகளில் துகள்களின் அதிர்வு அலை இயக்கத்தின் திசைக்கு இணை யாக இருக்கும். இவ்வகை அலைகளினால் ஒலியானது காற்றில் பரவுகிறது. காற்றில் ஒலியலைகள் பரவும் வகையைக் கொண்டு நெட்டலைகளின் தன்மையை அறியலாம். படத்தில் தோ என்னுமிடத்தில் ஒலி தோன்றியவுடன் அதையடுத்துள்ள துகள்கள் அதிர்ந்து வலப்புறமாக நகர்கின்றன.இதனால் சிறிது நேரத்தில்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 267
|bSize = 413
|cWidth = 104
|cHeight = 56
|oTop = 443
|oLeft = 11
|Location = left
|Description = அலைகள்
}}
ஆ என்னுமிடத்தில் அவை ஒன்றாகத்திரண்டு அழுத்தத்தை மிகுவிக்கின்றன. இன்னும் சிறிது நேரத்திற்குள் இந்த அழுந்து நிலை முன்னேறிவிடுகிது. இப்போது ஆ என்னுமிடத்தில் துகள்களின் அடர்த்தி குறைந்து, அங்கு அழுத்தம் குறைவான ஒரு நிலை தோன்றுகிறது. இவ்வகையில் அழுத்தம் குறைவான நிலையும், அழுந்து நிலையும் மாறிமாறி அலைவடிவமாக வருகின்றன. இதனால் அதிர்ச்சி முன்னேறுகிறது. இது காரணமாக நெட்டலைகளை அழுத்த அலைகள் என்றும் சொல்வதுண்டு. மீள்சக்தியுள்ள எல்லா ஊடகங்களி லும் நெட்டலைகள் தோன்றக்கூடும்.
{{larger|அலை இயல்புகள் :}} ஓர் ஊடகத்தில் நிகழும் அலையியக்கத்தின் வேகம் அலையின் வகையையும், ஊடகத்தின் தன்மையையும், சில சமயங்களில் அலையின் அதிர்வெண்ணையும் பொறுத்திருக்கும். அலையின் அதிர்வெண் என்பது ஓரிடத்தை ஒரு விநாடியில் கடக்கும் அலைகளின் எண்ணிக்கை. உதாரணமாக, ஒரு கயிற்றின் வழியே செல்லும் குறுக்கலையின் வேகம் (v) கயிற்றின் இழுவிசையையும் (T) அதன் வெட்டுப் பரப்பையும் (a) அடர்த்தியையும் (P) பொறுத்திருக்கும். இவற்றினிடையேயுள்ள தொடர்பு Ỿ CVT ஓர் ஊடகத்தில்
ap பரவும் நெட்டலையின் வேகம் அந்த ஊடகத்தின் மீள் சக்தி எண்ணையும் (P) அடர்த்தியையும் (P) பொறுத் திருக்கும். இவற்றினிடையேயுள்ள தொடர்பு
v............ ?
அலையியக்கத்தில் ஈடுபடும் துகள்கள் அனைத்தும் தமது சமநிலைத் தானங்களை யொட்டி அதிரும். ஆனால் அவற்றின் அதிர்வுநிலை வெவ்வேறாக இருக்கலாம். ஒரே அதிர்வு நிலையிலுள்ள இரு துகள்கள் ஒரே கலையில்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 267
|bSize = 413
|cWidth = 108
|cHeight = 51
|oTop = 209
|oLeft = 291
|Location = right
|Description = அலை யியக்கம்
}}
(Phase) இருப்பதாகக் கொள்ளப்படும். உடனுள்ள படத்தில் அ, இ என்ற இரு துகள்களும் இக்கணத்தில் நிலை, வேகம், இயங்கும்
திசை ஆகிய மூன்றிலும் ஒருமைப் பட்டிருப்பதால் இவ்விரு துகள்களும் ஒரே கலையில் உள்ளன எனப்படும். 'ஓர் அலையில் ஒரே கலையில் அடுத்தடுத்துள்ள இரு துகள்களின் இடையே உள்ள தொலைவு அலை நீளம் எனப்படும். ஓரிடத்தை ஒரு விநாடியில் கடக்கும் அலைகளின் எண்ணிக்கையை அதன் அதிர்வெண் 'என் கிறோம். இதை N எனக்குறிப்போம். இந்த அலைகளில் ஒவ்வொன்றும் A நீளம் கொண்டவை. ஆகையால் ஒரு விநாடியில் அலை இயக்கம் பரவும் தொலைவு N____. இதுதான் அலையின் வேகம். இது 1 எனில், 1=N_.
அலையின் வீச்சு என்பது துகள்கள் அதிரும்போது செல்லும் உச்சத் தொலைவு. இது படத்தில் வீ எனக் குறிக்கப்பட்டுள்ளது. அலை இயக்கத்திற்குச் செங்குத் தாக உள்ள அலகுப் பரப்பில் ஒரு விநாடியில் கடத்தப் படும் சக்தியின் அளவு அலைவீச்சின் வர்க்கத்திற்கு நேர் பொருத்தமாக இருக்கும்.
{{larger|<b>அலையியல் விளைவுகள் :</b>}} அலைகளுக்கே சிறப்பான சில பௌதிக விளைவுகள் உண்டு. அவை இணைதல் (Interference), விளிம்பு மாற்றம் (Diffraction), துருவகரணம் (Polarisation) எனப்படும்.
ஒரே ஊடகத்தில் இரு இடங்களில் அதிர்ச்சி விளைந்தால் அவ்விரு இடங்களிலிருந்தும் இரு அலைகள் தோன்றி ஊடகத்தில் விளையும் தனி இயக்கங்களின் தொகு பயனாக இருக்கும். இவ்வாறு நேர்ந்தால் இவ்வலைகள் இரண்டும் இணைகின்றன என்றும், இவ்விளைவு இணைதல் என்றும் கூறப்படும். குறிப்பிட்டதொரு துகளின் இயக்கத்தை அவ்விடத்தை அடையும் இரு அலைகளின் கலைகள் முடிவு செய்கின்றன. துகளை அடையும்போது அந்த இரு அலைகளும் ஒரே கலையில் இருந்தால் துகளின் வீச்சு, தனியலைகளின் வீச்சின் தொகையாகும். இப்போது நிகழும் விளைவு ஆக்க இணைதல் எனப்படும். அலைகளின் கலை எதிராக இருந்தால் துகளின் வீச்சு தனியலைகளின் வீச்சின் வேறுபாடாகும். இப்போது நிகழும் விளைவு அழிவு இணைதல் எனப்படும். ஒளியலைகளில் இவ் விளைவு முக்கியமானது. பார்க்க : ஒளியலைக் கொள்கை.<noinclude></noinclude>
ikp9lkq63nvvkxg9lfglb8n9uv61p7l
1436765
1436763
2022-08-04T05:47:28Z
Deepa arul
5675
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Deepa arul" /><b>{{rh|அலைகள்|225|அலைகள்}}</b></noinclude>{{larger|<b>அலைகள் :</b>}} சக்தியானது ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்தை இரண்டு வகைகளில் அடையலாம். சக்திகொண்ட பொருள் பெரும்பகுதியாக இடம் மாறிச் சக்தியைப் பரப்பலாம். அல்லது சக்திகொண்ட பொருள் ஊடகத்தில் (Medium) அலைகளை உண்டாக்கி அந்தச் சக்தியைக் கடத்தலாம். சக்தியைக் கடத்தும் ஓர் ஊடகத்தின் வழியே ஓர் அதிர்ச்சியானது நகர்ந்து செல்வது அலை எனப்படுகிறது. இயற்கையில் நிகழும் சக்தி வியாபகத்திற்கு அலைகள் முக்கியமானவை. நீர்ப்பரப்பின் நடுவில் ஒரு கல்லைப் போட்டால் அலைகள் எழுந்து நாற்புறமும் பரவுவதை நாம் சாதாரணமாகக் காண்கிறோம். கல் விழுந்து நீர்ப் பரப்பை அடையும் பகுதியிலுள்ள துகள்கள் (Particles) மேலுங்கீழுமாக இயங்குகின்றன. இவை அடுத் துள்ள நீர்த்துகள்களையும் இயக்குகின்றன. இவ்வாறே ஓரிடத்தில் தோன்றும் அதிர்ச்சி நாற்புறமும் பரவுகிறது. இவ்வகை இயக்கத்தில் அதிர்ச்சி மட்டும் நகருகிறதே தவிர நீர்த்துகள்கள் இருந்த இடத்திலேயே மேலுங்கீழும் அதிர்ந்து நிற்கின்றன.
{{larger|அலை வகைகள் :}} அலை இயக்கத்தில் ஈடுபடும் துகள்கள் இயங்கும் வகையை ஒட்டி, அலைகள் பலவகையாகப் பாகுபாடு செய்யப்படுகின்றன. அவற்றுள் இருவகைகள் முக்கியமானவை. அவை நெட்டலைகள் (Longi tudinal waves), குறுக்கலைகள் (Transverse waves) எனப்படும். குறுக்கலைகளில், ஊடகத்தின் துகள்கள் அலை இயக்கம் செல்லும் திசைக்கு நேர்குத்தான திசையில் இயங்கும். நீர்ப்பரப்பில் பரவும் அலைகள் இவ்வகையானவை. கயிற்றின் ஒரு முனையை ஓரிடத்தில் கட்டி, மறு முனையைப் பிடித்துக்கொண்டு அசைத்தால் தோன்றும் அலைகளும் இத்தகையவை. இத்தகைய இயக்கம் திண்மங்களிலும் திரவங்களிலும் மட்டும் நடைபெறுமே தவிர வாயுக்களில் நிகழாது. ஏனெனில் வாயுக்களிலுள்ள மூலக்கூறுகள் ஒன்றற்கொன்று தொலைவில் இருப்பதால் வாயுக்களில் ஒரு வாயுத் துகளின் குறுக்கதிர்வினால் அடுத்துள்ள துகள்களும் அதிர்ந்து குறுக்கலைகளைத் தோற்றுவிப்பது மிகவும் கடினம்.
இரண்டாம் வகை அலைகளான நெட்டலைகளில் துகள்களின் அதிர்வு அலை இயக்கத்தின் திசைக்கு இணை யாக இருக்கும். இவ்வகை அலைகளினால் ஒலியானது காற்றில் பரவுகிறது. காற்றில் ஒலியலைகள் பரவும் வகையைக் கொண்டு நெட்டலைகளின் தன்மையை அறியலாம். படத்தில் தோ என்னுமிடத்தில் ஒலி தோன்றியவுடன் அதையடுத்துள்ள துகள்கள் அதிர்ந்து வலப்புறமாக நகர்கின்றன.இதனால் சிறிது நேரத்தில்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 267
|bSize = 413
|cWidth = 104
|cHeight = 56
|oTop = 443
|oLeft = 11
|Location = left
|Description = அலைகள்
}}
ஆ என்னுமிடத்தில் அவை ஒன்றாகத்திரண்டு அழுத்தத்தை மிகுவிக்கின்றன. இன்னும் சிறிது நேரத்திற்குள் இந்த அழுந்து நிலை முன்னேறிவிடுகிது. இப்போது ஆ என்னுமிடத்தில் துகள்களின் அடர்த்தி குறைந்து, அங்கு அழுத்தம் குறைவான ஒரு நிலை தோன்றுகிறது. இவ்வகையில் அழுத்தம் குறைவான நிலையும், அழுந்து நிலையும் மாறிமாறி அலைவடிவமாக வருகின்றன. இதனால் அதிர்ச்சி முன்னேறுகிறது. இது காரணமாக நெட்டலைகளை அழுத்த அலைகள் என்றும் சொல்வதுண்டு. மீள்சக்தியுள்ள எல்லா ஊடகங்களி லும் நெட்டலைகள் தோன்றக்கூடும்.
{{larger|அலை இயல்புகள் :}} ஓர் ஊடகத்தில் நிகழும் அலையியக்கத்தின் வேகம் அலையின் வகையையும், ஊடகத்தின் தன்மையையும், சில சமயங்களில் அலையின் அதிர்வெண்ணையும் பொறுத்திருக்கும். அலையின் அதிர்வெண் என்பது ஓரிடத்தை ஒரு விநாடியில் கடக்கும் அலைகளின் எண்ணிக்கை. உதாரணமாக, ஒரு கயிற்றின் வழியே செல்லும் குறுக்கலையின் வேகம் (v) கயிற்றின் இழுவிசையையும் (T) அதன் வெட்டுப் பரப்பையும் (a) அடர்த்தியையும் (P) பொறுத்திருக்கும். இவற்றினிடையேயுள்ள தொடர்பு Ỿ CVT ஓர் ஊடகத்தில்
ap பரவும் நெட்டலையின் வேகம் அந்த ஊடகத்தின் மீள் சக்தி எண்ணையும் (P) அடர்த்தியையும் (P) பொறுத் திருக்கும். இவற்றினிடையேயுள்ள தொடர்பு
v............ ?
அலையியக்கத்தில் ஈடுபடும் துகள்கள் அனைத்தும் தமது சமநிலைத் தானங்களை யொட்டி அதிரும். ஆனால் அவற்றின் அதிர்வுநிலை வெவ்வேறாக இருக்கலாம். ஒரே அதிர்வு நிலையிலுள்ள இரு துகள்கள் ஒரே கலையில்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 267
|bSize = 413
|cWidth = 108
|cHeight = 51
|oTop = 209
|oLeft = 291
|Location = right
|Description = அலை யியக்கம்
}}
(Phase) இருப்பதாகக் கொள்ளப்படும். உடனுள்ள படத்தில் அ, இ என்ற இரு துகள்களும் இக்கணத்தில் நிலை, வேகம், இயங்கும்
திசை ஆகிய மூன்றிலும் ஒருமைப் பட்டிருப்பதால் இவ்விரு துகள்களும் ஒரே கலையில் உள்ளன எனப்படும். 'ஓர் அலையில் ஒரே கலையில் அடுத்தடுத்துள்ள இரு துகள்களின் இடையே உள்ள தொலைவு அலை நீளம் எனப்படும். ஓரிடத்தை ஒரு விநாடியில் கடக்கும் அலைகளின் எண்ணிக்கையை அதன் அதிர்வெண் 'என் கிறோம். இதை N எனக்குறிப்போம். இந்த அலைகளில் ஒவ்வொன்றும் A நீளம் கொண்டவை. ஆகையால் ஒரு விநாடியில் அலை இயக்கம் பரவும் தொலைவு N____. இதுதான் அலையின் வேகம். இது 1 எனில், 1=N_.
அலையின் வீச்சு என்பது துகள்கள் அதிரும்போது செல்லும் உச்சத் தொலைவு. இது படத்தில் வீ எனக் குறிக்கப்பட்டுள்ளது. அலை இயக்கத்திற்குச் செங்குத் தாக உள்ள அலகுப் பரப்பில் ஒரு விநாடியில் கடத்தப் படும் சக்தியின் அளவு அலைவீச்சின் வர்க்கத்திற்கு நேர் பொருத்தமாக இருக்கும்.
{{larger|<b>அலையியல் விளைவுகள் :</b>}} அலைகளுக்கே சிறப்பான சில பௌதிக விளைவுகள் உண்டு. அவை இணைதல் (Interference), விளிம்பு மாற்றம் (Diffraction), துருவகரணம் (Polarisation) எனப்படும்.
ஒரே ஊடகத்தில் இரு இடங்களில் அதிர்ச்சி விளைந்தால் அவ்விரு இடங்களிலிருந்தும் இரு அலைகள் தோன்றி ஊடகத்தில் விளையும் தனி இயக்கங்களின் தொகு பயனாக இருக்கும். இவ்வாறு நேர்ந்தால் இவ்வலைகள் இரண்டும் இணைகின்றன என்றும், இவ்விளைவு இணைதல் என்றும் கூறப்படும். குறிப்பிட்டதொரு துகளின் இயக்கத்தை அவ்விடத்தை அடையும் இரு அலைகளின் கலைகள் முடிவு செய்கின்றன. துகளை அடையும்போது அந்த இரு அலைகளும் ஒரே கலையில் இருந்தால் துகளின் வீச்சு, தனியலைகளின் வீச்சின் தொகையாகும். இப்போது நிகழும் விளைவு ஆக்க இணைதல் எனப்படும். அலைகளின் கலை எதிராக இருந்தால் துகளின் வீச்சு தனியலைகளின் வீச்சின் வேறுபாடாகும். இப்போது நிகழும் விளைவு அழிவு இணைதல் எனப்படும். ஒளியலைகளில் இவ் விளைவு முக்கியமானது. பார்க்க : ஒளியலைக் கொள்கை.<noinclude></noinclude>
g0qs7dygqgqcq95hbcp0ndu7v53ka0p
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/320
250
445150
1436722
1436525
2022-08-04T01:31:49Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அனுடம்|278|அனுபூதிக்கலை}}</b></noinclude>தூண்டிவிடும்.
எதுவோ அது இந்த இயல்பூக்கத்தைத்
இந்த இடையூற்றை
மாற்றுவதே இதன் துலங்க
லாகும். இது போலவே மற்ற இயல்பூக்கங்களும். அனு
கரணம் இவ்விதமான ஓர் இயல்பூக்கமன்று; அது ஒரு
தனிப்பட்ட தூண்டுதலினால் வெளிப்படுவதுமன்று;
தனிப்பட்ட துலங்கலுடையதுமன்று.
அனுகரணம் குழந்தைப் பருவத்திலிருந்தே நம்மிடம்
தோன்றுவதால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதை
அறிந்து குழந்தைகள் நல்வழியில் நடக்குமாறு பார்த்
துக்கொள்ளவேண்டும்.
அ. சு. நா. பி.
அனுடம் (Scorpii 8, B, T) : இது வடமொழி
யில் அனுராதா என்று வழங்கும் 17ஆம் நட்சத்திரம்.
அனுராதா என்பது வெற்றி அல்லது நலன் என்று
பொருள்படும். வில்,முடப்பனை அல்லது விரித்த குடை
போல இருப்பதாகக் கூறுவர். இது விருச்சிகராசியில் உள்
ளது. இதன் நடுவிலுள்ள அன்டாரஸ் என்று மேனாட்
டார் கூறும் நட்சத்திரம் முதன்மையானது. தீப்போல்
சிவந்த நிறமுடையது. அதன் பக்கத்திலுள்ள நட்சத்
திரம் பச்சை நிறமுடையது. விருச்சிக ராசியிலுள்ள
இந்த நட்சத்திரத்தொகுதி மேனாட்டு வான அட்ட
வணையில் ஸ்கார்ப்பியோ என வழங்கும் நட்சத்திரங்கள்
அடங்கியது. இவை சுமார் 390 ஒளியாண்டுகள் தொலை
வில் உள்ளன.
அனுநாதம் (Resonance) : இருமுனைகளும் திறந்
திருக்கும் குழல் ஒன்றை ஒரு முனை நீரில் அமிழ்ந்திருக்கு
மாறு பொருத்திவைத்து, அதன் மறு முனையில் ஓர்
இசைக்கவையைப் பிடித்துக்
ஒலிக்குமாறு
கொண்டு அதை
செய்தால் குழாய்க்குள்ளிருக்கும்
காற்று இசைக்கவையின் அதிர்
வெண்ணுடன் அதிர்ந்து ஒலி
தரும். இப்போது காற்று இயற்கை
யாக அதிரும் அதிர்வெண் வேறாக
இருந்தால் ஒலியின் அழுத்தம்
குறைவாக இருக்கும். அதிர வைக்
கும் பொருளின் இயற்கை அதிர்
வெண்ணுடன் காற்று அதிர்வ
தால் இது பலவந்த அதிர்வு எனப்
படும். குழலைச் சரிப்படுத்தி, அதற்
குள் இருக்கும் காற்றின் நீளத்தை
மாற்றினால்,
குறிப்பிட்ட
அனுநாதம்
தோர் அளவு இருக்கும்போது
காற்றின் இயற்கை அதிர்வெண்
இசைக்கவையின் அதிர்வெண்
காற்றின்
இதனால்
ணுக்குச் சமமாக இருக்கும். இப்போது
அதிர்வின் வீச்சு உச்ச நிலையை அடையும்.
ஒலியின் அழுத்தமும் உச்சமாக இருக்கும். இவ்விளைவு
அனுநாதம் அல்லது பரிவதிர்வு எனப்படும். ஒரே
அதிர்வெண் கொண்ட இரு இசைக்கவைகளில் ஒன்றை
அதிரச் செய்து, அதனருகே மற்றதை வைத்தால் அது
தானாகவே அதிர்வதைக் காணலாம். இது இயற்கை
யில் மிகப் பொதுவாக நிகழும் விளைவு. இசைக் கருவி
களின் அனுநாதக் கலங்களில் (Resonators) அனு
நாத விளைவு நிகழ்வதால் இசையின் அழுத்தம் அதிக
மாகிறது.
மின்சார அனுநாதம் : தடை, தூண்டுமின்
தடை, ஏற்புத்திறன் இம்மூன்றும் கொண்ட மாறு மின்
னோட்டச் சுற்றின் இயற்கை அதிர்வெண் குறிப்பிட்ட
ஓர் அளவு இருக்கையில், சுற்றில் நிகழும் மின்னோட்டம்
மிக அதிகமாக இருக்கும். இப்போது அச்சுற்றில் அனு
நாதம் நிகழ்வதாகவும், இந்த அதிர்வெண் சுற்றின் அனு
நாத அதிர்வெண் எனவும் கூறப்படும். தொடராக
உள்ள தடை R எனவும், தூண்டுதடை L எனவும்,ஏற்
புத்திறன் C எனவும் கொண்டால், சுற்றின் மாறுமின்
தடை
Z= √√/R² + (wL
@L-
c)*
யரு
இதில், அடைப்புக்குள்ளிருக்கும் உறுப்பு, குறிப்பிட்ட
தோர் அதிர்வெண் ணுக்குச் சுன்னமாகலாம். இப்போது
சுற்றின் மாறுமின் தடை R
மின்தடைக்குச்
இப்போது மாறு
அளவு
சம்
என்ற
மாகும்.
மின்தடையின்
அனுநாத
ஒரு
மாக இருந்து மின்னோட்டம்
உச்ச அளவை அடையும்.
அதிர்வெண்ணின் இந்த
அளவே சுற்றின்
அதிர்வெண்ணாகும்.
தூண்டுமின் தடையையும், ஏற்
புத் திறனையும் இணையாக
இணைத்து
அதிர்வெண்ணை
மாற்றினால், குறிப்பிட்டதோர்
அதிர்வெண்ணில் இவ்விரண்
டின் விளைவுகள் ஈடாய்விட
லாம். இப்போது இணை அனு
நாதம் நிகழ்வதாகக் கூறப்
படும். இணை அனுநாதச் சுற்
றின் மாறுமின்தடை
அதிகமாக இருக்கும். தொடர்
மிக
அனுநாதத்தில் சுற்றின் அதிர்
வெண்ணுக்கும் மின்னோட்டத்தின் அளவுக்கும் உள்ள
தொடர்பை வரைப்படம் காட்டும்.
அனுகாதம்.
Gand cin
அதார்ச்சுற்று.
கட
அனுபூதிக்கலை என்பது ஆன்மாவானது
வுளை அனுபவித்து அறிவதாகும். கடவுள் உண்மையை
அறிவினால் காண முடியாது. அனுபவித்தே காண முடி
யும். இந்த அனுபவம் சிலர்க்கு மட்டுமே ஏற்படும் என்ப
தில்லை. முயன்றால் எல்லோரும் இதைப் பெற முடியும்.
எல்லா நாட்டு அனுபூதிமான்களும் கூறும் அனுபவம்
ஒன்றுபோலவே காணப்படுவதால் அவர்கள் அனுபவம்
பெற்றவர்கள் என்பதில் ஐயமில்லை. அதனுடன் கடவுள்
அனைவரிடமும் இருப்பதால் அனைவரும் அவருடன்
ஐக்கியமாகி அவரை அனுபவிப்பது சாத்தியமே. அனு
பூதிமான்கள் பெறும் அனுபவத்தை மொழிகளால்
சொல்ல முடியாது. அதனால் அவர்கள் குறியீடுகள்
வாயிலாகவே வெளியிடுகிறார்கள். அவர்கள் கையாளும்
முக்கியக் குறியீடுகள் காதல்,கலியாணம், கள்வெறி ஆகி
யவையாகும். தம் அனுபவ வேளையில் அனுபூதிமான்
கள் வெளியீடுவதெல்லாம் அவர்கள் வாயிலாகக்
கடவுள் வெளியிடுவதேயாம்.
ஆனால் இத்தகைய அனுபூதியைப் பெற விரும்புகிற
வர் மூன்று விதமான யோகங்களைப் பயில வேண்டும்.
முதலாவதாகக் கருமயோகம் பயின்று, ஆசையையும்
ஆணவத்தையும் அகற்றி, மனத்தைத் தூய்மை பெறச்
செய்தல் வேண்டும். இரண்டாவதாக ஞானயோகம்
பயின்று, தம்மைத் துறந்து, தியானத்தின் வாயிலாகக்
கைவல்லிய சாந்தியை அடைதல் வேண்டும். மூன்றாவ
தாகப் பக்தியோகம் பயின்று, கடவுளை நேரில் கண்டு,
அவருடன் ஐக்கியப்பட்டு நிரதிசய ஆனந்த வெள்ளத்
தில் மூழ்கவேண்டும். இதுவே அனுபூதிநிலை.<noinclude></noinclude>
acawlcsurmnw8yctygs2kxcikgrdavo
1436728
1436722
2022-08-04T02:01:01Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அனுடம்|278|அனுபூதிக்கலை}}</b></noinclude>எதுவோ அது இந்த இயல்பூக்கத்தைத் தூண்டிவிடும்.
இந்த இடையூற்றை மாற்றுவதே இதன் துலங்கலாகும். இது போலவே மற்ற இயல்பூக்கங்களும். அனு
கரணம் இவ்விதமான ஓர் இயல்பூக்கமன்று; அது ஒரு
தனிப்பட்ட தூண்டுதலினால் வெளிப்படுவதுமன்று;
தனிப்பட்ட துலங்கலுடையதுமன்று.
அனுகரணம் குழந்தைப் பருவத்திலிருந்தே நம்மிடம்
தோன்றுவதால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதை
அறிந்து குழந்தைகள் நல்வழியில் நடக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
{{float_right|அ. சு. நா. பி.}}
{{larger|<b>அனுடம்</b> (Scorpii δ, β, π) :}} இது வடமொழியில் அனுராதா என்று வழங்கும் 17ஆம் நட்சத்திரம். அனுராதா என்பது வெற்றி அல்லது நலன் என்று பொருள்படும். வில், முடப்பனை அல்லது விரித்த குடை போல இருப்பதாகக் கூறுவர். இது விருச்சிகராசியில் உள்ளது. இதன் நடுவிலுள்ள அன்டாரஸ் என்று மேனாட்டார் கூறும் நட்சத்திரம் முதன்மையானது. தீப்போல் சிவந்த நிறமுடையது. அதன் பக்கத்திலுள்ள நட்சத்திரம் பச்சை நிறமுடையது. விருச்சிக ராசியிலுள்ள
இந்த நட்சத்திரத்தொகுதி மேனாட்டு வான அட்டவணையில் ஸ்கார்ப்பியோ என வழங்கும் நட்சத்திரங்கள் அடங்கியது. இவை சுமார் 390 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன.
{{X-larger|<b>அனுநாதம்</b>}} {{larger|(Resonance) :}} இருமுனைகளும் திறந்திருக்கும் குழல் ஒன்றை ஒரு முனை நீரில் அமிழ்ந்திருக்குமாறு பொருத்திவைத்து, அதன் மறு முனையில் ஓர்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 320
|bSize = 414
|cWidth = 75
|cHeight = 149
|oTop = 275
|oLeft = 3
|Location = left
|Description = அனுநாதம்
}}
இசைக்கவையைப் பிடித்துக் கொண்டு அதை ஒலிக்குமாறு
செய்தால் குழாய்க்குள்ளிருக்கும் காற்று இசைக்கவையின் அதிர்வெண்ணுடன் அதிர்ந்து ஒலி தரும். இப்போது காற்று இயற்கையாக அதிரும் அதிர்வெண் வேறாக
இருந்தால் ஒலியின் அழுத்தம் குறைவாக இருக்கும். அதிர வைக்கும் பொருளின் இயற்கை அதிர்வெண்ணுடன் காற்று அதிர்வதால் இது பலவந்த அதிர்வு எனப்படும். குழலைச் சரிப்படுத்தி, அதற்குள் இருக்கும் காற்றின் நீளத்தை மாற்றினால், அது குறிப்பிட்டதோர் அளவு இருக்கும்போது
காற்றின் இயற்கை அதிர்வெண் இசைக்கவையின் அதிர்வெண்ணுக்குச் சமமாக இருக்கும். இப்போது காற்றின் அதிர்வின் வீச்சு உச்ச நிலையை அடையும்.
இதனால் ஒலியின் அழுத்தமும் உச்சமாக இருக்கும். இவ்விளைவு அனுநாதம் அல்லது பரிவதிர்வு எனப்படும். ஒரே அதிர்வெண் கொண்ட இரு இசைக்கவைகளில் ஒன்றை அதிரச் செய்து, அதனருகே மற்றதை வைத்தால் அது தானாகவே அதிர்வதைக் காணலாம். இது இயற்கையில் மிகப் பொதுவாக நிகழும் விளைவு. இசைக் கருவிகளின் அனுநாதக் கலங்களில் (Resonators) அனுநாத விளைவு நிகழ்வதால் இசையின் அழுத்தம் அதிகமாகிறது.
{{larger|<b>மின்சார அனுநாதம் :</b>}} தடை, தூண்டுமின் தடை, ஏற்புத்திறன் இம்மூன்றும் கொண்டமாறு மின்னோட்டச் சுற்றின் இயற்கை அதிர்வெண் குறிப்பிட்ட ஓர் அளவு இருக்கையில், சுற்றில் நிகழும் மின்னோட்டம் மிக அதிகமாக இருக்கும். இப்போது அச்சுற்றில் அனுநாதம் நிகழ்வதாகவும், இந்த அதிர்வெண் சுற்றின் அனுநாத அதிர்வெண் எனவும் கூறப்படும். தொடராக உள்ள தடை R எனவும், தூண்டுதடை L எனவும், ஏற்புத்திறன் C எனவும் கொண்டால், சுற்றின் மாறுமின் தடை
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 320
|bSize = 414
|cWidth = 135
|cHeight = 33
|oTop = 72
|oLeft = 237
|Location = center
|Description =
}}
இதில், அடைப்புக்குள்ளிருக்கும் உறுப்பு, குறிப்பிட்டதோர் அதிர்வெண்ணுக்குச் சுன்னமாகலாம். இப்போது
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 320
|bSize = 414
|cWidth = 83
|cHeight = 183
|oTop = 131
|oLeft = 326
|Location = right
|Description =
}}
சுற்றின் மாறுமின் தடை R என்ற மின்தடைக்குச் சமமாகும். இப்போது மாறு மின்தடையின் அளவு நீசமாக இருந்து மின்னோட்டம் உச்ச அளவை அடையும். அதிர்வெண்ணின் இந்த அளவே சுற்றின் அனுநாத
அதிர்வெண்ணாகும். ஒரு தூண்டுமின் தடையையும், ஏற்புத் திறனையும் இணையாக இணைத்து
அதிர்வெண்ணை மாற்றினால், குறிப்பிட்டதோர்
அதிர்வெண்ணில் இவ்விரண்டின் விளைவுகள் ஈடாய்விடலாம். இப்போது இணை அனுநாதம் நிகழ்வதாகக் கூறப்படும். இணை அனுநாதச் சுற்றின் மாறுமின்தடை மிக அதிகமாக இருக்கும். தொடர்
அனுநாதத்தில் சுற்றின் அதிர்வெண்ணுக்கும் மின்னோட்டத்தின் அளவுக்கும் உள்ள தொடர்பை வரைப்படம் காட்டும்.
{{X-larger|<b>அனுபூதிக்கலை</b>}} என்பது ஆன்மாவானது கடவுளை அனுபவித்து அறிவதாகும். கடவுள் உண்மையை அறிவினால் காண முடியாது. அனுபவித்தே காண முடியும். இந்த அனுபவம் சிலர்க்கு மட்டுமே ஏற்படும் என்பதில்லை. முயன்றால் எல்லோரும் இதைப் பெற முடியும். எல்லா நாட்டு அனுபூதிமான்களும் கூறும் அனுபவம் ஒன்றுபோலவே காணப்படுவதால் அவர்கள் அனுபவம் பெற்றவர்கள் என்பதில் ஐயமில்லை. அதனுடன் கடவுள் அனைவரிடமும் இருப்பதால் அனைவரும் அவருடன் ஐக்கியமாகி அவரை அனுபவிப்பது சாத்தியமே. அனுபூதிமான்கள் பெறும் அனுபவத்தை மொழிகளால் சொல்ல முடியாது. அதனால் அவர்கள் குறியீடுகள் வாயிலாகவே வெளியிடுகிறார்கள். அவர்கள் கையாளும் முக்கியக் குறியீடுகள் காதல், கலியாணம், கள்வெறி ஆகியவையாகும். தம் அனுபவ வேளையில் அனுபூதிமான்கள் வெளியீடுவதெல்லாம் அவர்கள் வாயிலாகக் கடவுள் வெளியிடுவதேயாம்.
ஆனால் இத்தகைய அனுபூதியைப் பெற விரும்புகிறவர் மூன்று விதமான யோகங்களைப் பயில வேண்டும்.
முதலாவதாகக் கருமயோகம் பயின்று, ஆசையையும்
ஆணவத்தையும் அகற்றி, மனத்தைத் தூய்மை பெறச்
செய்தல் வேண்டும். இரண்டாவதாக ஞானயோகம்
பயின்று, தம்மைத் துறந்து, தியானத்தின் வாயிலாகக்
கைவல்லிய சாந்தியை அடைதல் வேண்டும். மூன்றாவதாகப் பக்தியோகம் பயின்று, கடவுளை நேரில் கண்டு, அவருடன் ஐக்கியப்பட்டு நிரதிசய ஆனந்த வெள்ளத்தில் மூழ்கவேண்டும். இதுவே அனுபூதிநிலை.
{{nop}}<noinclude></noinclude>
pl33wegfp3t3rcg4wu7g7cwq01qfcjk
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/342
250
445173
1436729
1417756
2022-08-04T02:10:32Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||296|}}</b></noinclude>{{dropinitial|ஆ}}ஒலி இது தமிழ் நெடுங்கணக்கிலும் இந்திய நாட்டுப் பிறமொழிகளின் நெடுங்கணக்கிலும் வரும் இரண்டாம் எழுத்து; இரண்டாம் உயிர்; நெடில். அகரம்போல அங்காத்தலால் பிறப்பது. மாத்திரை அல்லது உச்சரிப்பின் நேரம் அகரத்தைப்போல் இதற்கு இரண்டு மடங்கு ஆம் என்பது இலக்கண நூல் மரபு; ஆனால், வழக்கில் பெரிதும் குறைந்துவரும். மாத்திரையால் மட்டுமன்றிச் சுரத்தாலும், நா முதலியவை சிறிது முறுக்கிக்கொண்டு நிற்பதாலும் அகரத்தினும் இது வேறாம்.
'aa' என்று இதனை எழுதுவர் ஒலி நூலார். அ-ஆ
என்று ஒலித்துக் காண்க. இது நெகிழ்ந்து போகாமைக்கு அளவெடுப்பது பழைய வழக்கம். நெகிழ்ச்சியைத் தடுப்பதற்கோ, வற்புறுத்தற்கோ அகரம் ஆகாரமாகவும் மாறும். பல, சில பலாஅம், சிலாஅம்;
நில நிலா. இங்கு அகரமே முதல் வடிவம் என்பாரும்
உண்டு. அ + அ =ஆ என வடமொழியில் வரும் தீர்க்க
சந்தி வடசொற்களில் நேராகவும், குள + ஆம்பல்=
குளா அம்பல் ; மர + அடி = மராஅடி என்பன போன்ற
தமிழ்ச் சொற்களில் மருஉ வழக்காகவும் வழங்கும்.
ஆ என்பது போவான் போவா 0 எனப் பேச்சு
வழக்கில் மூக்கொலிப்பு உயிராகவும், குசுகுசு என்று
பேசும்போது மெய்யாகவும், அழுகை முதலியவற்றில்
உள் வாங்குயிர்ப்பொலியாகவும் வரும். ஐ என்ற ஒலி,
யா எனத் தமிழில் மொழிக்கு முதலாக எழுதப்படுவது
ஆ என வருவதும் உண்டு; (ஆனை, ஆண்டு).ஐ என்
பது விளிப்பெயரில் ஆய் என்றாகி (தந்தை தந்தாய்)
ஆ என்ற ஒலி பெறும். சேய்மை விளியில் ஈற்றுமுன்
அகரம் ஆ என நிற்கும்; (முருகன், முருகா). சீதா
என்ற வடமொழி சீதை எனத் தமிழில் ஆகும்போது
ஈற்று ஆகாரம் ஐ என ஒலிக்கும். வருவாம் வரு
வோம் என்று, ஆம் விகுதியின் ஆகாரம் ஈற்றிலுள்ள
மகரத்தின் உதட்டுச் சாயல் பெற்று ஓகாரமாகும்.
பொருள்: வியப்பு, இரக்கம், இகழ்ச்சி, துன்பம்
என்றவற்றின் குறிப்பாக ஆ வரும்; அப்போது அள
பெடுத்தலும் உண்டு. ஈற்று வினா இடைச்சொல்லாக
வும் either-or என ஆங்கிலத்தில் வருவதுபோன்ற
விகற்ப இடைச்சொல்லாகவும், வரையிலும்
(ஆசந்திரார்க்கம் சூரிய சந்திரர் உள்ள வரையிலும்)
என்ற பொருளில் வரும் வடமொழி உபசர்க்க
மாகவும், உடன்பாட்டு இறந்தகால வினையெச்ச விகுதி
யாகவும், (உண்ணா-உண்டு) எதிர்மறை இடைநிலையாக
வும்,(உண்ணாத) படர்க்கைப் பலவின்பால் எதிர்மறை
வினைமுற்று விகுதியாகவும், உளதாதல், நிகழ்தல், மேன்
மேல் வளர்தல், முடிவு, ஒழிவு,ஒப்பு, உண்டாக்கல்,
கட்டுதல், அமைதல் முதலிய பொருளில் வரும் வினைப்
பகுதியாகவும், ஆச்சா மரத்தின் பெயராகவும் வரும்.
பெற்றம்,மரை, எருமை என்பனவற்றின் பெண்பாற்
பெயராகத் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது
பின்னர் எருதையும் உணர்த்தலாயிற்று. ஆன்மாவிற்
குப் பசு என்னும் பெயரிருத்தலின் ஆ என்பதும் அத
னைக் குறிக்கும். சாரியையாகவோ, பழைய உடன்
படு மெய்யாகவோ வந்த னகரத்தை ஆ வோடு
சேர்த்து ஆன் எனப் பின்னர்க் கொண்டமைத்த
அமைப்பும் (Back formation) உண்டு.
வடிவம்: அகரத்தின் பின் நடுவே குறுக்காக எழுந்த
படுக்கை நேர்க்கோடு சிலபோது கீழாக வளைந்து, பின்
அடியில் கீழ் விலங்காக அமைந்தது. உயிர்மெய் எழுத்
தில் ஆகாரக் குறியாக எழுத்தின் தலையின் வலப்பக்கம்
நேர்க்கோடு ஒன்று குறுக்காகச் சென்றது. பின்னர்
மெய் எழுத்தினை அடுத்து வளையமாக நின்றது. ஆனால்
வட்டெழுத்தில் படுக்கைக் கோடாகவே நிலைத்து
விட்டது.
அசோகன் (கி.மு.3ஆம் நூ.)
கி.மு.1ஆம் நூ.
திருநாதகுன்றம் (கி.பி. 5ஆம் நூ.)
பல்லவர் (7ஆம் நூ.)
9ஆம் நூ. முற்பகுதி
பிற்பகுதி
சோழர் (10ஆம் நூ.)
11ஆம் நூ. முற்பகுதி
பாண்டியர் (13 ஆம் நூ.)
தற்காலம்
31
FF
39
வேறு
வட்டெழுத்துக்களில் ஆ கீழ்க்கண்டவாறு
பட்டு வளர்ந்தது. இங்கே, மூன் றினை இடம் வல
மாகத் திருப்பி வைத்தது போன்ற தொடக்கப் பகுதி
(E) மூன்று போலவே எழுதப் பெற்றுப் பின் சிறுத்து
வரக் கீழ் வளைவாக அமைந்த பகுதி சிறப்பிடம்
பெற்று வளர்ந்துவரக் காண்கிறோம்.
அசோகன் (கி.மு.3ஆம் நூ.)
கி.பி.8ஆம் நூ.
,, 10
13
14ஆம் 15ஆம் நூ.
17ஆம் நூ.
11
39
13
*£ T P P P
ஆஆ
ஆஆ.
11
ஆ
y y
21 21
IN NOOD
my rz
18
ஆ என்பது பழைய தமிழிசை மரபில் "ச" என்ற
சுரத்தின் அறிகுறியாகவும் இன்றைய வழக்கில் “ஆக
மொத்தம்' என்பதன் அறிகுறியாகவும் வழங்கு
கிறது.
தெ.பொ.மீ.
y
ஆக் (Auk) கடலில் நீந்தியும் முழுகியும் வாழும்
பறவைச் சாதி ஆர்க்டிக் கடற்கரைப் பிரதேசங்களில்
உள்ளது. கடற்காக்கை (Gull)க்கு நெருங்கிய உற
வுடையது. இது நன்றாகப்
ஆயினும் மிக வேகமாக
தன் சிறகுகளையே துடுப்பாக
பறக்கக்கூடியதன்று.
நீந்தும்.
உபயோகிக்கும்.
நீந்துவதற்குத்
குளிர்
காலத்தில் கடலில் வாழினும், இளவேனிலில் இன்
னும் வடக்கே சென்று பாறை நிறைந்த கடற்கரை
யில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்.
பல்லாயிரம் பறவைகள் ஒன்றாகத் திரண்டிருக்கும்.
அப்போது<noinclude></noinclude>
bd4134fkw73wntpb2zmeaein8aevqon
1436730
1436729
2022-08-04T02:18:01Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh||296|}}</b></noinclude>{{dropinitial|ஆ}}ஒலி இது தமிழ் நெடுங்கணக்கிலும் இந்திய நாட்டுப் பிறமொழிகளின் நெடுங்கணக்கிலும் வரும் இரண்டாம் எழுத்து; இரண்டாம் உயிர்; நெடில். அகரம்போல அங்காத்தலால் பிறப்பது. மாத்திரை அல்லது உச்சரிப்பின் நேரம் அகரத்தைப்போல் இதற்கு இரண்டு மடங்கு ஆம் என்பது இலக்கண நூல் மரபு; ஆனால், வழக்கில் பெரிதும் குறைந்துவரும். மாத்திரையால் மட்டுமன்றிச் சுரத்தாலும், நா முதலியவை சிறிது முறுக்கிக்கொண்டு நிற்பதாலும் அகரத்தினும் இது வேறாம்.
'aa' என்று இதனை எழுதுவர் ஒலி நூலார். அ-ஆ
என்று ஒலித்துக் காண்க. இது நெகிழ்ந்து போகாமைக்கு அளவெடுப்பது பழைய வழக்கம். நெகிழ்ச்சியைத் தடுப்பதற்கோ, வற்புறுத்தற்கோ அகரம் ஆகாரமாகவும் மாறும். பல, சில > பலாஅம், சிலாஅம்;
நில > நிலா. இங்கு அகரமே முதல் வடிவம் என்பாரும்
உண்டு. அ + அ =ஆ என வடமொழியில் வரும் தீர்க்க
சந்தி வடசொற்களில் நேராகவும், குள + ஆம்பல்=
குளா அம்பல் ; மர + அடி = மராஅடி என்பன போன்ற
தமிழ்ச் சொற்களில் மருஉ வழக்காகவும் வழங்கும்.
ஆ என்பது போவான் போவா 0 எனப் பேச்சு வழக்கில் மூக்கொலிப்பு உயிராகவும், குசுகுசு என்று பேசும்போது மெய்யாகவும், அழுகை முதலியவற்றில் உள் வாங்குயிர்ப்பொலியாகவும் வரும். æ என்ற ஒலி,
யா எனத் தமிழில் மொழிக்கு முதலாக எழுதப்படுவது
ஆ என வருவதும் உண்டு; (ஆனை, ஆண்டு).ஐ என்பது விளிப்பெயரில் ஆய் என்றாகி (தந்தை தந்தாய்) ஆ என்ற ஒலி பெறும். சேய்மை விளியில் ஈற்றுமுன் அகரம் ஆ என நிற்கும்; (முருகன், முருகா). சீதா என்ற வடமொழி சீதை எனத் தமிழில் ஆகும்போது ஈற்று ஆகாரம் ஐ என ஒலிக்கும். வருவாம் > வருவோம் என்று, ஆம் விகுதியின் ஆகாரம் ஈற்றிலுள்ள மகரத்தின் உதட்டுச் சாயல் பெற்று ஓகாரமாகும்.
பொருள்: வியப்பு, இரக்கம், இகழ்ச்சி, துன்பம்
என்றவற்றின் குறிப்பாக ஆ வரும்; அப்போது அள
பெடுத்தலும் உண்டு. ஈற்று வினா இடைச்சொல்லாக
வும் either-or என ஆங்கிலத்தில் வருவதுபோன்ற
விகற்ப இடைச்சொல்லாகவும், வரையிலும்
(ஆசந்திரார்க்கம் சூரிய சந்திரர் உள்ள வரையிலும்)
என்ற பொருளில் வரும் வடமொழி உபசர்க்க
மாகவும், உடன்பாட்டு இறந்தகால வினையெச்ச விகுதி
யாகவும், (உண்ணா-உண்டு) எதிர்மறை இடைநிலையாக
வும்,(உண்ணாத) படர்க்கைப் பலவின்பால் எதிர்மறை
வினைமுற்று விகுதியாகவும், உளதாதல், நிகழ்தல், மேன்
மேல் வளர்தல், முடிவு, ஒழிவு,ஒப்பு, உண்டாக்கல்,
கட்டுதல், அமைதல் முதலிய பொருளில் வரும் வினைப்
பகுதியாகவும், ஆச்சா மரத்தின் பெயராகவும் வரும்.
பெற்றம்,மரை, எருமை என்பனவற்றின் பெண்பாற்
பெயராகத் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது
பின்னர் எருதையும் உணர்த்தலாயிற்று. ஆன்மாவிற்
குப் பசு என்னும் பெயரிருத்தலின் ஆ என்பதும் அத
னைக் குறிக்கும். சாரியையாகவோ, பழைய உடன்
படு மெய்யாகவோ வந்த னகரத்தை ஆ வோடு
சேர்த்து ஆன் எனப் பின்னர்க் கொண்டமைத்த
அமைப்பும் (Back formation) உண்டு.
வடிவம்: அகரத்தின் பின் நடுவே குறுக்காக எழுந்த
படுக்கை நேர்க்கோடு சிலபோது கீழாக வளைந்து, பின்
அடியில் கீழ் விலங்காக அமைந்தது. உயிர்மெய் எழுத்
தில் ஆகாரக் குறியாக எழுத்தின் தலையின் வலப்பக்கம்
நேர்க்கோடு ஒன்று குறுக்காகச் சென்றது. பின்னர்
மெய் எழுத்தினை அடுத்து வளையமாக நின்றது. ஆனால்
வட்டெழுத்தில் படுக்கைக் கோடாகவே நிலைத்து
விட்டது.
அசோகன் (கி.மு.3ஆம் நூ.)
கி.மு.1ஆம் நூ.
திருநாதகுன்றம் (கி.பி. 5ஆம் நூ.)
பல்லவர் (7ஆம் நூ.)
9ஆம் நூ. முற்பகுதி
பிற்பகுதி
சோழர் (10ஆம் நூ.)
11ஆம் நூ. முற்பகுதி
பாண்டியர் (13 ஆம் நூ.)
தற்காலம்
31
FF
39
வேறு
வட்டெழுத்துக்களில் ஆ கீழ்க்கண்டவாறு
பட்டு வளர்ந்தது. இங்கே, மூன் றினை இடம் வல
மாகத் திருப்பி வைத்தது போன்ற தொடக்கப் பகுதி
(E) மூன்று போலவே எழுதப் பெற்றுப் பின் சிறுத்து
வரக் கீழ் வளைவாக அமைந்த பகுதி சிறப்பிடம்
பெற்று வளர்ந்துவரக் காண்கிறோம்.
அசோகன் (கி.மு.3ஆம் நூ.)
கி.பி.8ஆம் நூ.
,, 10
13
14ஆம் 15ஆம் நூ.
17ஆம் நூ.
11
39
13
*£ T P P P
ஆஆ
ஆஆ.
11
ஆ
y y
21 21
IN NOOD
my rz
18
ஆ என்பது பழைய தமிழிசை மரபில் "ச" என்ற
சுரத்தின் அறிகுறியாகவும் இன்றைய வழக்கில் “ஆக
மொத்தம்' என்பதன் அறிகுறியாகவும் வழங்கு
கிறது.
தெ.பொ.மீ.
y
ஆக் (Auk) கடலில் நீந்தியும் முழுகியும் வாழும்
பறவைச் சாதி ஆர்க்டிக் கடற்கரைப் பிரதேசங்களில்
உள்ளது. கடற்காக்கை (Gull)க்கு நெருங்கிய உற
வுடையது. இது நன்றாகப்
ஆயினும் மிக வேகமாக
தன் சிறகுகளையே துடுப்பாக
பறக்கக்கூடியதன்று.
நீந்தும்.
உபயோகிக்கும்.
நீந்துவதற்குத்
குளிர்
காலத்தில் கடலில் வாழினும், இளவேனிலில் இன்
னும் வடக்கே சென்று பாறை நிறைந்த கடற்கரை
யில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்.
பல்லாயிரம் பறவைகள் ஒன்றாகத் திரண்டிருக்கும்.
அப்போது<noinclude></noinclude>
sfd7e6khcb0h0cn4vnd2ejzrkqbk2ep
1436736
1436730
2022-08-04T02:54:45Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh||296|}}</b></noinclude>{{dropinitial|ஆ}}ஒலி இது தமிழ் நெடுங்கணக்கிலும் இந்திய நாட்டுப் பிறமொழிகளின் நெடுங்கணக்கிலும் வரும் இரண்டாம் எழுத்து; இரண்டாம் உயிர்; நெடில். அகரம்போல அங்காத்தலால் பிறப்பது. மாத்திரை அல்லது உச்சரிப்பின் நேரம் அகரத்தைப்போல் இதற்கு இரண்டு மடங்கு ஆம் என்பது இலக்கண நூல் மரபு; ஆனால், வழக்கில் பெரிதும் குறைந்துவரும். மாத்திரையால் மட்டுமன்றிச் சுரத்தாலும், நா முதலியவை சிறிது முறுக்கிக்கொண்டு நிற்பதாலும் அகரத்தினும் இது வேறாம்.
'aa' என்று இதனை எழுதுவர் ஒலி நூலார். அ-ஆ
என்று ஒலித்துக் காண்க. இது நெகிழ்ந்து போகாமைக்கு அளவெடுப்பது பழைய வழக்கம். நெகிழ்ச்சியைத் தடுப்பதற்கோ, வற்புறுத்தற்கோ அகரம் ஆகாரமாகவும் மாறும். பல, சில > பலாஅம், சிலாஅம்;
நில > நிலா. இங்கு அகரமே முதல் வடிவம் என்பாரும்
உண்டு. அ + அ =ஆ என வடமொழியில் வரும் தீர்க்க
சந்தி வடசொற்களில் நேராகவும், குள + ஆம்பல்=
குளா அம்பல் ; மர + அடி = மராஅடி என்பன போன்ற
தமிழ்ச் சொற்களில் மருஉ வழக்காகவும் வழங்கும்.
ஆ என்பது போவான் போவா 0 எனப் பேச்சு வழக்கில் மூக்கொலிப்பு உயிராகவும், குசுகுசு என்று பேசும்போது மெய்யாகவும், அழுகை முதலியவற்றில் உள் வாங்குயிர்ப்பொலியாகவும் வரும். æ என்ற ஒலி,
யா எனத் தமிழில் மொழிக்கு முதலாக எழுதப்படுவது
ஆ என வருவதும் உண்டு; (ஆனை, ஆண்டு).ஐ என்பது விளிப்பெயரில் ஆய் என்றாகி (தந்தை தந்தாய்) ஆ என்ற ஒலி பெறும். சேய்மை விளியில் ஈற்றுமுன் அகரம் ஆ என நிற்கும்; (முருகன், முருகா). சீதா என்ற வடமொழி சீதை எனத் தமிழில் ஆகும்போது ஈற்று ஆகாரம் ஐ என ஒலிக்கும். வருவாம் > வருவோம் என்று, ஆம் விகுதியின் ஆகாரம் ஈற்றிலுள்ள மகரத்தின் உதட்டுச் சாயல் பெற்று ஓகாரமாகும்.
{{larger|பொருள்:}} வியப்பு, இரக்கம், இகழ்ச்சி, துன்பம் என்றவற்றின் குறிப்பாக ஆ வரும்; அப்போது அளபெடுத்தலும் உண்டு. ஈற்று வினா இடைச்சொல்லாக
வும் either-or என ஆங்கிலத்தில் வருவதுபோன்ற
விகற்ப இடைச்சொல்லாகவும், வரையிலும் (ஆசந்திரார்க்கம் சூரிய சந்திரர் உள்ள வரையிலும்) என்ற பொருளில் வரும் வடமொழி உபசர்க்கமாகவும், உடன்பாட்டு இறந்தகால வினையெச்ச விகுதியாகவும், (உண்ணா-உண்டு) எதிர்மறை இடைநிலையாகவும்,(உண்ணாத) படர்க்கைப் பலவின்பால் எதிர்மறை
வினைமுற்று விகுதியாகவும், உளதாதல், நிகழ்தல், மேன்
மேல் வளர்தல், முடிவு, ஒழிவு, ஒப்பு, உண்டாக்கல்,
கட்டுதல், அமைதல் முதலிய பொருளில் வரும் வினைப்
பகுதியாகவும், ஆச்சா மரத்தின் பெயராகவும் வரும்.
பெற்றம், மரை, எருமை என்பனவற்றின் பெண்பாற்
பெயராகத் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது
பின்னர் எருதையும் உணர்த்தலாயிற்று. ஆன்மாவிற்குப் பசு என்னும் பெயரிருத்தலின் ஆ என்பதும் அதனைக் குறிக்கும். சாரியையாகவோ, பழைய உடன்படு மெய்யாகவோ வந்த னகரத்தை ஆ வோடு
சேர்த்து ஆன் எனப் பின்னர்க் கொண்டமைத்த
அமைப்பும் (Back formation) உண்டு.
{{larger|வடிவம்:}} அகரத்தின் பின் நடுவே குறுக்காக எழுந்த படுக்கை நேர்க்கோடு சிலபோது கீழாக வளைந்து, பின் அடியில் கீழ் விலங்காக அமைந்தது. உயிர்மெய் எழுத்தில் ஆகாரக் குறியாக எழுத்தின் தலையின் வலப்பக்கம் நேர்க்கோடு ஒன்று குறுக்காகச் சென்றது. பின்னர் மெய் எழுத்தினை அடுத்து வளையமாக நின்றது. ஆனால் வட்டெழுத்தில் படுக்கைக் கோடாகவே நிலைத்து
விட்டது.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 342
|bSize = 452
|cWidth = 216
|cHeight = 197
|oTop = 60
|oLeft = 227
|Location = center
|Description =
}}
வட்டெழுத்துக்களில் ஆ கீழ்க்கண்டவாறு வேறுபட்டு வளர்ந்தது. இங்கே, மூன்றினை இடம் வலமாகத் திருப்பி வைத்தது போன்ற தொடக்கப் பகுதி
(E) மூன்று போலவே எழுதப் பெற்றுப் பின் சிறுத்து
வரக் கீழ் வளைவாக அமைந்த பகுதி சிறப்பிடம்
பெற்று வளர்ந்துவரக் காண்கிறோம்.
அசோகன் (கி.மு.3ஆம் நூ.)
கி.பி.8ஆம் நூ.
,, 10
13
14ஆம் 15ஆம் நூ.
17ஆம் நூ.
11
39
13
*£ T P P P
ஆஆ
ஆஆ.
11
ஆ
y y
21 21
IN NOOD
my rz
18
ஆ என்பது பழைய தமிழிசை மரபில் "ச" என்ற
சுரத்தின் அறிகுறியாகவும் இன்றைய வழக்கில் “ஆக
மொத்தம்' என்பதன் அறிகுறியாகவும் வழங்கு
கிறது.
தெ.பொ.மீ.
y
ஆக் (Auk) கடலில் நீந்தியும் முழுகியும் வாழும்
பறவைச் சாதி ஆர்க்டிக் கடற்கரைப் பிரதேசங்களில்
உள்ளது. கடற்காக்கை (Gull)க்கு நெருங்கிய உற
வுடையது. இது நன்றாகப்
ஆயினும் மிக வேகமாக
தன் சிறகுகளையே துடுப்பாக
பறக்கக்கூடியதன்று.
நீந்தும்.
உபயோகிக்கும்.
நீந்துவதற்குத்
குளிர்
காலத்தில் கடலில் வாழினும், இளவேனிலில் இன்
னும் வடக்கே சென்று பாறை நிறைந்த கடற்கரை
யில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்.
பல்லாயிரம் பறவைகள் ஒன்றாகத் திரண்டிருக்கும்.
அப்போது<noinclude></noinclude>
2uwxh56lu2blkvqna0e5uc528kr6fay
1436738
1436736
2022-08-04T03:00:45Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh||296|}}</b></noinclude>{{dropinitial|ஆ}}ஒலி இது தமிழ் நெடுங்கணக்கிலும் இந்திய நாட்டுப் பிறமொழிகளின் நெடுங்கணக்கிலும் வரும் இரண்டாம் எழுத்து; இரண்டாம் உயிர்; நெடில். அகரம்போல அங்காத்தலால் பிறப்பது. மாத்திரை அல்லது உச்சரிப்பின் நேரம் அகரத்தைப்போல் இதற்கு இரண்டு மடங்கு ஆம் என்பது இலக்கண நூல் மரபு; ஆனால், வழக்கில் பெரிதும் குறைந்துவரும். மாத்திரையால் மட்டுமன்றிச் சுரத்தாலும், நா முதலியவை சிறிது முறுக்கிக்கொண்டு நிற்பதாலும் அகரத்தினும் இது வேறாம்.
'aa' என்று இதனை எழுதுவர் ஒலி நூலார். அ-ஆ
என்று ஒலித்துக் காண்க. இது நெகிழ்ந்து போகாமைக்கு அளவெடுப்பது பழைய வழக்கம். நெகிழ்ச்சியைத் தடுப்பதற்கோ, வற்புறுத்தற்கோ அகரம் ஆகாரமாகவும் மாறும். பல, சில > பலாஅம், சிலாஅம்;
நில > நிலா. இங்கு அகரமே முதல் வடிவம் என்பாரும்
உண்டு. அ + அ =ஆ என வடமொழியில் வரும் தீர்க்க
சந்தி வடசொற்களில் நேராகவும், குள + ஆம்பல்=
குளா அம்பல் ; மர + அடி = மராஅடி என்பன போன்ற
தமிழ்ச் சொற்களில் மருஉ வழக்காகவும் வழங்கும்.
ஆ என்பது போவான் போவா 0 எனப் பேச்சு வழக்கில் மூக்கொலிப்பு உயிராகவும், குசுகுசு என்று பேசும்போது மெய்யாகவும், அழுகை முதலியவற்றில் உள் வாங்குயிர்ப்பொலியாகவும் வரும். æ என்ற ஒலி,
யா எனத் தமிழில் மொழிக்கு முதலாக எழுதப்படுவது
ஆ என வருவதும் உண்டு; (ஆனை, ஆண்டு).ஐ என்பது விளிப்பெயரில் ஆய் என்றாகி (தந்தை தந்தாய்) ஆ என்ற ஒலி பெறும். சேய்மை விளியில் ஈற்றுமுன் அகரம் ஆ என நிற்கும்; (முருகன், முருகா). சீதா என்ற வடமொழி சீதை எனத் தமிழில் ஆகும்போது ஈற்று ஆகாரம் ஐ என ஒலிக்கும். வருவாம் > வருவோம் என்று, ஆம் விகுதியின் ஆகாரம் ஈற்றிலுள்ள மகரத்தின் உதட்டுச் சாயல் பெற்று ஓகாரமாகும்.
{{larger|பொருள்:}} வியப்பு, இரக்கம், இகழ்ச்சி, துன்பம் என்றவற்றின் குறிப்பாக ஆ வரும்; அப்போது அளபெடுத்தலும் உண்டு. ஈற்று வினா இடைச்சொல்லாக
வும் either-or என ஆங்கிலத்தில் வருவதுபோன்ற
விகற்ப இடைச்சொல்லாகவும், வரையிலும் (ஆசந்திரார்க்கம் சூரிய சந்திரர் உள்ள வரையிலும்) என்ற பொருளில் வரும் வடமொழி உபசர்க்கமாகவும், உடன்பாட்டு இறந்தகால வினையெச்ச விகுதியாகவும், (உண்ணா-உண்டு) எதிர்மறை இடைநிலையாகவும்,(உண்ணாத) படர்க்கைப் பலவின்பால் எதிர்மறை
வினைமுற்று விகுதியாகவும், உளதாதல், நிகழ்தல், மேன்
மேல் வளர்தல், முடிவு, ஒழிவு, ஒப்பு, உண்டாக்கல்,
கட்டுதல், அமைதல் முதலிய பொருளில் வரும் வினைப்
பகுதியாகவும், ஆச்சா மரத்தின் பெயராகவும் வரும்.
பெற்றம், மரை, எருமை என்பனவற்றின் பெண்பாற்
பெயராகத் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது
பின்னர் எருதையும் உணர்த்தலாயிற்று. ஆன்மாவிற்குப் பசு என்னும் பெயரிருத்தலின் ஆ என்பதும் அதனைக் குறிக்கும். சாரியையாகவோ, பழைய உடன்படு மெய்யாகவோ வந்த னகரத்தை ஆ வோடு
சேர்த்து ஆன் எனப் பின்னர்க் கொண்டமைத்த
அமைப்பும் (Back formation) உண்டு.
{{larger|வடிவம்:}} அகரத்தின் பின் நடுவே குறுக்காக எழுந்த படுக்கை நேர்க்கோடு சிலபோது கீழாக வளைந்து, பின் அடியில் கீழ் விலங்காக அமைந்தது. உயிர்மெய் எழுத்தில் ஆகாரக் குறியாக எழுத்தின் தலையின் வலப்பக்கம் நேர்க்கோடு ஒன்று குறுக்காகச் சென்றது. பின்னர் மெய் எழுத்தினை அடுத்து வளையமாக நின்றது. ஆனால் வட்டெழுத்தில் படுக்கைக் கோடாகவே நிலைத்து
விட்டது.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 342
|bSize = 452
|cWidth = 216
|cHeight = 197
|oTop = 60
|oLeft = 227
|Location = center
|Description =
}}
வட்டெழுத்துக்களில் ஆ கீழ்க்கண்டவாறு வேறுபட்டு வளர்ந்தது. இங்கே, மூன்றினை இடம் வலமாகத் திருப்பி வைத்தது போன்ற தொடக்கப் பகுதி (ξ) மூன்று போலவே எழுதப் பெற்றுப் பின் சிறுத்துவரக் கீழ் வளைவாக அமைந்த பகுதி சிறப்பிடம் பெற்று வளர்ந்துவரக் காண்கிறோம்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 342
|bSize = 452
|cWidth = 213
|cHeight = 126
|oTop = 324
|oLeft = 225
|Location = center
|Description =
}}
ஆ என்பது பழைய தமிழிசை மரபில் "ச" என்ற
சுரத்தின் அறிகுறியாகவும் இன்றைய வழக்கில் “ஆகமொத்தம்“ என்பதன் அறிகுறியாகவும் வழங்குகிறது.
{{float_right|தெ. பொ. மீ.}}
{{larger|<b>ஆக்</b> (Auk)}} கடலில் நீந்தியும் முழுகியும் வாழும் பறவைச் சாதி ஆர்க்டிக் கடற்கரைப் பிரதேசங்களில் உள்ளது. கடற்காக்கை (Gull)க்கு நெருங்கிய உறவுடையது. இது நன்றாகப் பறக்கக்கூடியதன்று. ஆயினும் மிக வேகமாக நீந்தும். நீந்துவதற்குத் தன் சிறகுகளையே துடுப்பாக உபயோகிக்கும். குளிர் காலத்தில் கடலில் வாழினும், இளவேனிலில் இன்னும் வடக்கே சென்று பாறை நிறைந்த கடற்கரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். அப்போது பல்லாயிரம் பறவைகள் ஒன்றாகத் திரண்டிருக்கும்.<noinclude></noinclude>
l3lnkt11fs5unknp648i9jo8ch153o9
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/343
250
445174
1436739
1436537
2022-08-04T03:03:33Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆக்க நிலை|297|ஆக்கினாவா}}</b></noinclude>ஒரு பெண் பறவை ஒரு முட்டைதான் வேறும்
கல் தரையில் இடும். பெரிய ஆக் என்னும்
பறக்க முடியாத ஓர் இமிைருந்தது. அது பெரிய
வீரத்தளவு இருந்தது. மனிதன் அதன் இறைச்சிக்
கும் இறகுக்கும் ஆசைப்பட்டு, ஒரு பறவைகூட இல்லா
மல் ஒழித்துவிட்டான். சின்ன ஆக் 8 அங்கும் நீள
முள்ளது. ஆக்கள் அலகு மிகப்
இருக்கும்.
உள்ளே
பெரியதாக
கடற்பஞ்சுபோல! அதன் அழைப்பு
இருக்கும்.
3
ஆக்கநிலை (Condition"
ing) : 1900ஆம் ஆண்டில் தஷ்
யாலில் பாவ்லேல் என்னும் விஞ்
வாயிலிருந்து
ஞானி நாய்களின்
வெளிப்படும் உமிழ்சீரை அளக்
கும் ஓர் ஆராய்ச்சியில்
டிருந்தார். வாயில் உணவு இருக்
கும்பொழுது உமிழ்கி வருவது இயற்கை. அனால்
உணலைப் பார்க்கும்பொழுதே நாவின் வளவில்
உயிழ் நீர் வருவதைப் பால்லோவ் கவனித்தார். அலு
மட்டுமல்ல, உணவு கொண்டுவரப்படும்பத்திரத்தைப்
பார்த்தாலும், அல்லது உணவு கொடுக்கும் வேலையா
ப்ை பார்த்தாலும், அல்லது அவள் காலடி தசையைக்
கேட்டாலும் உமிழ்நீர் காயின் வாயில் ஊறியது. இது
பழக்கத்தினுல் ஏற்பட்ட செயல் என்பது கிச்சயம்.
இவ்விதம் சூழ்ன்யை ஓட்டிப் பழக்கக்தினால் ஏற்
மடும் செயமை ஆக்கநிலை என்பர். பால்லோவ் இதன்
தத்துவத்தை ஆராய்வதில் ஈடுபட்டார். ஒரு மய
அடிக்கதும் காய்க்கு உணவு ஒலிக்கப்பட்டது. இவ்
விதம் பழகிய பின் ஒருநாள் மணியடித்துச் சிறிது நேரம்
பொறுத்து உணவு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்
டது. இவ்விதம் சில நாள் சென்றபின், மணியடித்ததும்
உணவு கொண்டு வராமலிருந்தாலும் காயின் வாயில்
உமிழ்நீர் ஊறியது. 20 நாட்களுக்குப் பின்னும் இப்
படியே உமிழ்நீர் வெளிப்பட்டது.
இம்மாற்றம் இப்படியே வெகுநாள் இடமாக இருக்
ஆம் என் சொல்ல முடியாது. சில தடைைகளால.இ
மணியடித்ததும் உணவு கொடுத்தால்தான், பின் மணி
கடித்தால் கணவு இல்லாதிருக்கும்பொழுதும் உமிழ்வீர்
வருமென்து பாவ்லோல் அறிந்தார். மணியை மட்டும்
அடித்து உணவு கொடுக்காமல் சிலகான் பழர்கிளுல்
முன்பழக்கம் மாறிவிடும். மார் அடித்தால் நாயின்
வாயில் உமிழ்நீர் வராது,
உணவு வாயிற்
செல்லும்பொழுது இயற்கையாக
வரும் உமிழ்நீர், இந்த - தக்கவியையின் காரணமாக
உணவு இல்லாதிருந்தாலும், ஒரு மகன் ஓணையினால்
வெளிவருவது ஒரு வித்தையே. ஆனால் இம்மாதிரி விக்
தைகள் நம்மைச் சுற்றி எப்பொமுழம் கடந்து
கொண்டே பிருக்கின் றன. அறிந்தும் அறியாமலும் இவ்
வித ஆக்கம் லாழ்வில் இடம் பெற்று தம்படத்தை
வில் பலவீத மாஜுதல்களை உண்டுபண்ணுகிறது.
ஒரு குழந்தை பேரொயியைக் கேட்டால் திடுக்கிட்
டு பயர்விடும். இது இயற்கையாக ஏற்படுவது.
ஒலி உண்டாகும்பொழுது அது ஒரு கம்பனிப் போர்வை
பைத் தொட்டுக்கொண்டிருந்தால், ஒலியைக் கேட்ட
ஆம் உடனே சையை அரிலிருந்து எடுத்துவிடும். இப்
படியேஎம்ஜிப் போர்வையைத் தொட்டுக்கொண்
டிருக்கும்பொழுது பலதடவை ஒலி உண்டாக தேர்வி
தால்,சில,காட்காளி்ல் அது கம்பணிப் போர்வையைப்
பார்த்த உடனேயே அச்சல் கொல்லும். ஒலி இவ்வாம
லிருந்தாலும் இந்த பகம் உண்டாகும். அச்சந்தையும்
வெறுப்பையும் அப் போர்வையே உண்டாக்கிவிடும்.
தவிர, சிறு குழந்தைகளின் உள்ளத்தில் பதியும்
எவையும் எளிதில் மாறவதில்லை. ஆதல் இந்த அச்
சம் அக்குழந்தையின் உள்ளத்தில் மானுமலே யிருந்து
விடும். பெரியவனானாறும் இவன் கம்பளிப் போர் வை
ைகண்டால் வெறுப்பும் அச்சமும் உள்ளவனாகவே
மாறிவிடுவான். இவ்விதம் எத்தனையோ உணர்க்கிகள்
நம்மிடத்தில் உண்டாகின் றன. அவற்றை ஆராய்ந்தால்
அலை நம் குழந்தைப் பருவத்தில் இப்படிப்பட்ட ஆக்க
நிலையால் ஏற்பட்டலை என்பது தெளிவாகும். கலாத
ஆசிரியரின் பேச்சும், ஈடை, உடை, பாவனை களும்
நமக்கு வெறுப்பை யளித்தாய், அவர் கற்றுக்கொடுத்த
கர்தமே வெறுப்பை எளிப்பதாக மாறவிடுகிறது.
இதை அறியாமல் நமக்குக் ககனிதம் இயற்கையிலேயே
வெறுப்பையளிப்பது என நினைப்பவர் பவர், அச்சமும்
வெறுப்பும் மட்டுமல், அன்பு, கருண என்னும்
இலையும் பல்லேரு ஆட்களிடத்தும், சந்தர்ப்பங்
அம் உண்டாவது இங்கனமோம். இதிலிருந்து
வெளிப்படுவது என்னவென்றால், குழந்தைகளை வார்ப்
பார் அனுவசியான அதிர்ச்சிகளும் வெறுப்புக்களும்
குழந்தைகளின் உள்னத்தில் உண்டானமல் பார்த்துக்
கொள்ளவேண்டும் என்பதே.
....
ஆக்கன் (Aachen) மேற்கு ஜெர்மனியி அள்ள
லாரம். இது ஒரு சமயம் பிரெஞ்சுக்காரர் வசமிருந்த
ஐ நாப்பெல் என்று வழங்கி வந்தது. இங்
குள்ள கந்தக பீர்ச்சுனைகள் பேர்போன வை. அருல்
லுள்ள சுரங்கங்களிலிருந்து எடுக்கும் இரும்பு துந்த
காகம், ஈலம் ஆகியவற்றின் உதவியால் பல பொருள்
கண் உண்டாக்கப்படுகின்றன. இந்த நகரம் ரோமா
யர் காலமுதல் இருந்து வருவது. சார்லீமேனுடைய
வட தலைநகரமாகவும் இருந்துளது. 1818-ல் இரு
ஈஈரம் ஜெர்மாவசம் வந்தது. இரண்டாம் உலக
யுத்தத்தின் இறுதியில் 1944 அல்டோபரில் கேசப்படை
வினரால் கைப்பற்றப்பட்டது.மக் : 1.62.164 (1989).
ஆக்காட்ஸ்க் கடல்(Okhotsk sca) சோவியத்
யூனியனுடைய கீழ் எல்லையாகப் பல் சமுத்திரத்தி
லுள்ளது, அயிரம் மைல் நீளமும், அறுநூறு மைல்
அகலமும் உள்ளது. நவம்பர் முதல் ஏப்ரல் வரை
பனிக்கட்டியால் நுடப்பட்டிருக்கும். சிறு பதிகள் வந்து
சேர்கின்றன. இது வியாபாரக் கப்பல்கள் போவதற்
குப் பயன்படுகிறது. பரப்பு: சு.5,82.000 ச. மைல்,
மிக அதிக ஆழம் 10,554 அடி.
ஆக்காடு (Akkad) என்பது பண்டைப் பாபி
லோனியா இரண்டு மாணங்களாகப் பிரிந்திருக்க
பொழுது வடமாகாடைத்தின் பெயராகும். அசிரியா.
பாபிலோனியா ஆகியவற்றின் வேத்தூல்கள்
பழைய
பெற்றிருந்தன.
கள்கு
ஆக்காடிய மொழியிலேயே எழுதப்
பாபிலோனிய அரசை விறுவிய நிம்நடு கட்டின
காரங்களுல் ஒன்றுக்கும் ஆக்காடு என்று பெயம்
ஆக்கிட்டா (Akita)
3povrap தீவிலுள்ள ஒரு துறைமுகம். முல்:
2.06.139 (1946).
ஆக்கினாவா (Okinava) ரூக்கூத் தீயுக்கூட்
டத்திலுள்ள மிகப் பெரிய ஜப்பானியத் தீவு ; அர
னுடையது. இரண்டாவது உலக யுத்தத்தில் தடும்
போர் ஒன்று இங்கே கடந்தது. மக்கள் குவுகுடிவர் ;
ருயுகு மொழி பேசுகிறார்கள். இதன் தகைாரம்
இந்தத் தீவில் சர்க்கரை, வாழை, அனிசி சல்
வரிது உண்டாலின்றன. மக்:4.85.681 (1940).<noinclude></noinclude>
jj65w9w0zllpnp5ozd3q14bizj8czia
1436741
1436739
2022-08-04T03:33:20Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆக்க நிலை|297|ஆக்கினாவா}}</b></noinclude>ஒரு பெண் பறவை ஒரு முட்டைதான் வெறும்
கல் தரையில் இடும். பெரிய ஆக் என்னும்
பறக்க முடியாத ஓர் இனமிருந்தது. அது பெரிய
வாத்தளவு இருந்தது. மனிதன் அதன் இறைச்சிக்கும் இறகுக்கும் ஆசைப்பட்டு, ஒரு பறவைகூட இல்லாமல் ஒழித்துவிட்டான். சின்ன ஆக் 8 அங்கும் நீளமுள்ளது.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 343
|bSize = 413
|cWidth = 68
|cHeight = 75
|oTop = 87
|oLeft = 135
|Location = right
|Description =
}}
ஆக்கள் அலகு மிகப் பெரியதாக இருக்கும். உள்ளே
கடற்பஞ்சுபோல அதன் அமைப்பு இருக்கும்.
{{larger|<b>ஆக்கநிலை</b> (Conditioning) :}} 1900ஆம் ஆண்டில் ரஷ்யாலில் பாவ்லேல் என்னும் விஞ்
ஞானி நாய்களின் வாயிலிருந்து வெளிப்படும் உமிழ்சீரை அளக்கும் ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். வாயில் உணவு இருக்கும்பொழுது உமிழ்நீர் வருவது இயற்கை. அனால் உணலைப் பார்க்கும்பொழுதே நாயின் வாயில்
உயிழ் நீர் வருவதைப் பால்லோவ் கவனித்தார். அதுமட்டுமல்ல, உணவு கொண்டுவரப்படும்பத்திரத்தைப்
பார்த்தாலும், அல்லது உணவு கொடுக்கும் வேலையாளைப் பார்த்தாலும், அல்லது அவன் காலடி ஓசையைக் கேட்டாலும் உமிழ்நீர் நாயின் வாயில் ஊறியது. இது பழக்கத்தினால் ஏற்பட்ட செயல் என்பது நிச்சயம்.
இவ்விதம் சூழ்நிலையை ஒட்டிப் பழக்கக்தினால் ஏற்படும் செயலை ஆக்கநிலை என்பர். பால்லோவ் இதன்
தத்துவத்தை ஆராய்வதில் ஈடுபட்டார். ஒரு மணியை
அடித்ததும் நாய்க்கு உணவு அளிக்கப்பட்டது. இவ்விதம் பழகிய பின் ஒருநாள் மணியடித்துச் சிறிது நேரம்
பொறுத்து உணவு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விதம் சில நாள் சென்றபின், மணியடித்ததும்
உணவு கொண்டு வராமலிருந்தாலும் நாயின் வாயில்
உமிழ்நீர் ஊறியது. பல நாட்களுக்குப் பின்னும் இப்படியே உமிழ்நீர் வெளிப்பட்டது.
இம்மாற்றம் இப்படியே வெகுநாள் திடமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சில தடவைகளாவது மணியடித்ததும் உணவு கொடுத்தால்தான், பின் மணியடித்தால் உணவு இல்லாதிருக்கும்பொழுதும் உமிழ்நீர் வருமென்து பாவ்லோல் அறிந்தார். மணியை மட்டும் அடித்து உணவு கொடுக்காமல் சிலநாள் பழக்கினால் முன்பழக்கம் மாறிவிடும். மணி அடித்தால் நாயின்
வாயில் உமிழ்நீர் வராது.
உணவு வாயிற் செல்லும்பொழுது இயற்கையாக
வரும் உமிழ்நீர், இந்த ஆக்கநிலையின் காரணமாக
உணவு இல்லாதிருந்தாலும், ஒரு மணியின் ஓசையினால்
வெளிவருவது ஒரு விந்தையே. ஆனால் இம்மாதிரி விந்தைகள் நம்மைச் சுற்றி எப்பொமுழம் நடந்து
கொண்டே யிருக்கின்றன. அறிந்தும் அறியாமலும் இவ்வித ஆக்கநிலை நம் வாழ்வில் இடம் பெற்று நம் நடத்தையில் பலவீத மாறுதல்களை உண்டுபண்ணுகிறது.
ஒரு குழந்தை பேரொலியைக் கேட்டால் திடுக்கிட்டு பயந்துவிடும். இது இயற்கையாக ஏற்படுவது.
ஒலி உண்டாகும்பொழுது அது ஒரு கம்பனிப் போர்வையைத் தொட்டுக்கொண்டிருந்தால், ஒலியைக் கேட்டதும் உடனே கையை அதிலிருந்து எடுத்துவிடும். இப்படியே கம்பளிப் போர்வையைத் தொட்டுக்கொண்டிருக்கும்பொழுது பலதடவை ஒலி உண்டாக நேர்ந்தால், சில நாட்களி்ல் அது கம்பளிப் போர்வையைப் பார்த்த உடனேயே அச்சம் கொள்ளும். ஒலி இவ்வாமலிருந்தாலும் இந்த பயம் உண்டாகும். அச்சத்தையும் வெறுப்பையும் அப் போர்வையே உண்டாக்கிவிடும்.
தவிர, சிறு குழந்தைகளின் உள்ளத்தில் பதியும்
எவையும் எளிதில் மாறுவதில்லை. ஆதலால் இந்த அச்சம் அக்குழந்தையின் உள்ளத்தில் மாறாமலே யிருந்துவிடும். பெரியவனானாலும் இவன் கம்பளிப் போர்வைக்
கண்டால் வெறுப்பும் அச்சமும் உள்ளவனாகவே
மாறிவிடுவான். இவ்விதம் எத்தனையோ உணர்கச்சிகள்
நம்மிடத்தில் உண்டாகின்றன. அவற்றை ஆராய்ந்தால்
அவை நம் குழந்தைப் பருவத்தில் இப்படிப்பட்ட ஆக்கநிலையால் ஏற்பட்டவை என்பது தெளிவாகும். கணித
ஆசிரியரின் பேச்சும், நடை, உடை, பாவனைகளும்
நமக்கு வெறுப்பை யளித்தாய், அவர் கற்றுக்கொடுத்த
கணிதமே வெறுப்பை அளிப்பதாக மாறவிடுகிறது.
இதை அறியாமல் நமக்குக் கணிதம் இயற்கையிலேயே
வெறுப்பையளிப்பது என நினைப்பவர் பலர். அச்சமும்
வெறுப்பும் மட்டுமல்ல, அன்பு, கருண என்னும்
இவையும் பல்வேறு ஆட்களிடத்தும், சந்தர்ப்பங்களிலும்
உண்டாவது இங்ஙணமேயாம். இதிலிருந்து வெளிப்படுவது என்னவென்றால், குழந்தைகளை வார்ப்பவர் அனாவசியமான அதிர்ச்சிகளும் வெறுப்புக்களும்
குழந்தைகளின் உள்னத்தில் உண்டாக்கமல் பார்த்துக்
கொள்ளவேண்டும் என்பதே. {{float_right|அ. க. கா. பி}}
ஆக்கன் (Aachen) மேற்கு ஜெர்மனியி அள்ள
லாரம். இது ஒரு சமயம் பிரெஞ்சுக்காரர் வசமிருந்த
ஐ நாப்பெல் என்று வழங்கி வந்தது. இங்
குள்ள கந்தக பீர்ச்சுனைகள் பேர்போன வை. அருல்
லுள்ள சுரங்கங்களிலிருந்து எடுக்கும் இரும்பு துந்த
காகம், ஈலம் ஆகியவற்றின் உதவியால் பல பொருள்
கண் உண்டாக்கப்படுகின்றன. இந்த நகரம் ரோமா
யர் காலமுதல் இருந்து வருவது. சார்லீமேனுடைய
வட தலைநகரமாகவும் இருந்துளது. 1818-ல் இரு
ஈஈரம் ஜெர்மாவசம் வந்தது. இரண்டாம் உலக
யுத்தத்தின் இறுதியில் 1944 அல்டோபரில் கேசப்படை
வினரால் கைப்பற்றப்பட்டது.மக் : 1.62.164 (1989).
ஆக்காட்ஸ்க் கடல்(Okhotsk sca) சோவியத்
யூனியனுடைய கீழ் எல்லையாகப் பல் சமுத்திரத்தி
லுள்ளது, அயிரம் மைல் நீளமும், அறுநூறு மைல்
அகலமும் உள்ளது. நவம்பர் முதல் ஏப்ரல் வரை
பனிக்கட்டியால் நுடப்பட்டிருக்கும். சிறு பதிகள் வந்து
சேர்கின்றன. இது வியாபாரக் கப்பல்கள் போவதற்
குப் பயன்படுகிறது. பரப்பு: சு.5,82.000 ச. மைல்,
மிக அதிக ஆழம் 10,554 அடி.
ஆக்காடு (Akkad) என்பது பண்டைப் பாபி
லோனியா இரண்டு மாணங்களாகப் பிரிந்திருக்க
பொழுது வடமாகாடைத்தின் பெயராகும். அசிரியா.
பாபிலோனியா ஆகியவற்றின் வேத்தூல்கள்
பழைய
பெற்றிருந்தன.
கள்கு
ஆக்காடிய மொழியிலேயே எழுதப்
பாபிலோனிய அரசை விறுவிய நிம்நடு கட்டின
காரங்களுல் ஒன்றுக்கும் ஆக்காடு என்று பெயம்
ஆக்கிட்டா (Akita)
3povrap தீவிலுள்ள ஒரு துறைமுகம். முல்:
2.06.139 (1946).
ஆக்கினாவா (Okinava) ரூக்கூத் தீயுக்கூட்
டத்திலுள்ள மிகப் பெரிய ஜப்பானியத் தீவு ; அர
னுடையது. இரண்டாவது உலக யுத்தத்தில் தடும்
போர் ஒன்று இங்கே கடந்தது. மக்கள் குவுகுடிவர் ;
ருயுகு மொழி பேசுகிறார்கள். இதன் தகைாரம்
இந்தத் தீவில் சர்க்கரை, வாழை, அனிசி சல்
வரிது உண்டாலின்றன. மக்:4.85.681 (1940).<noinclude>{{rh|38||}}</noinclude>
d6q5v6vxso64ygptlmq37gazbzlpc4p
1436742
1436741
2022-08-04T03:52:47Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆக்க நிலை|297|ஆக்கினாவா}}</b></noinclude>ஒரு பெண் பறவை ஒரு முட்டைதான் வெறும்
கல் தரையில் இடும். பெரிய ஆக் என்னும்
பறக்க முடியாத ஓர் இனமிருந்தது. அது பெரிய
வாத்தளவு இருந்தது. மனிதன் அதன் இறைச்சிக்கும் இறகுக்கும் ஆசைப்பட்டு, ஒரு பறவைகூட இல்லாமல் ஒழித்துவிட்டான். சின்ன ஆக் 8 அங்கும் நீளமுள்ளது.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 343
|bSize = 413
|cWidth = 68
|cHeight = 75
|oTop = 87
|oLeft = 135
|Location = right
|Description = <b>ஆக்</b>
}}
ஆக்கள் அலகு மிகப் பெரியதாக இருக்கும். உள்ளே
கடற்பஞ்சுபோல அதன் அமைப்பு இருக்கும்.
{{larger|<b>ஆக்கநிலை</b> (Conditioning) :}} 1900ஆம் ஆண்டில் ரஷ்யாலில் பாவ்லேல் என்னும் விஞ்
ஞானி நாய்களின் வாயிலிருந்து வெளிப்படும் உமிழ்சீரை அளக்கும் ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். வாயில் உணவு இருக்கும்பொழுது உமிழ்நீர் வருவது இயற்கை. அனால் உணலைப் பார்க்கும்பொழுதே நாயின் வாயில்
உயிழ் நீர் வருவதைப் பால்லோவ் கவனித்தார். அதுமட்டுமல்ல, உணவு கொண்டுவரப்படும்பத்திரத்தைப்
பார்த்தாலும், அல்லது உணவு கொடுக்கும் வேலையாளைப் பார்த்தாலும், அல்லது அவன் காலடி ஓசையைக் கேட்டாலும் உமிழ்நீர் நாயின் வாயில் ஊறியது. இது பழக்கத்தினால் ஏற்பட்ட செயல் என்பது நிச்சயம்.
இவ்விதம் சூழ்நிலையை ஒட்டிப் பழக்கக்தினால் ஏற்படும் செயலை ஆக்கநிலை என்பர். பால்லோவ் இதன்
தத்துவத்தை ஆராய்வதில் ஈடுபட்டார். ஒரு மணியை
அடித்ததும் நாய்க்கு உணவு அளிக்கப்பட்டது. இவ்விதம் பழகிய பின் ஒருநாள் மணியடித்துச் சிறிது நேரம்
பொறுத்து உணவு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விதம் சில நாள் சென்றபின், மணியடித்ததும்
உணவு கொண்டு வராமலிருந்தாலும் நாயின் வாயில்
உமிழ்நீர் ஊறியது. பல நாட்களுக்குப் பின்னும் இப்படியே உமிழ்நீர் வெளிப்பட்டது.
இம்மாற்றம் இப்படியே வெகுநாள் திடமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சில தடவைகளாவது மணியடித்ததும் உணவு கொடுத்தால்தான், பின் மணியடித்தால் உணவு இல்லாதிருக்கும்பொழுதும் உமிழ்நீர் வருமென்து பாவ்லோல் அறிந்தார். மணியை மட்டும் அடித்து உணவு கொடுக்காமல் சிலநாள் பழக்கினால் முன்பழக்கம் மாறிவிடும். மணி அடித்தால் நாயின்
வாயில் உமிழ்நீர் வராது.
உணவு வாயிற் செல்லும்பொழுது இயற்கையாக
வரும் உமிழ்நீர், இந்த ஆக்கநிலையின் காரணமாக
உணவு இல்லாதிருந்தாலும், ஒரு மணியின் ஓசையினால்
வெளிவருவது ஒரு விந்தையே. ஆனால் இம்மாதிரி விந்தைகள் நம்மைச் சுற்றி எப்பொமுழம் நடந்து
கொண்டே யிருக்கின்றன. அறிந்தும் அறியாமலும் இவ்வித ஆக்கநிலை நம் வாழ்வில் இடம் பெற்று நம் நடத்தையில் பலவீத மாறுதல்களை உண்டுபண்ணுகிறது.
ஒரு குழந்தை பேரொலியைக் கேட்டால் திடுக்கிட்டு பயந்துவிடும். இது இயற்கையாக ஏற்படுவது.
ஒலி உண்டாகும்பொழுது அது ஒரு கம்பனிப் போர்வையைத் தொட்டுக்கொண்டிருந்தால், ஒலியைக் கேட்டதும் உடனே கையை அதிலிருந்து எடுத்துவிடும். இப்படியே கம்பளிப் போர்வையைத் தொட்டுக்கொண்டிருக்கும்பொழுது பலதடவை ஒலி உண்டாக நேர்ந்தால், சில நாட்களி்ல் அது கம்பளிப் போர்வையைப் பார்த்த உடனேயே அச்சம் கொள்ளும். ஒலி இவ்வாமலிருந்தாலும் இந்த பயம் உண்டாகும். அச்சத்தையும் வெறுப்பையும் அப் போர்வையே உண்டாக்கிவிடும்.
தவிர, சிறு குழந்தைகளின் உள்ளத்தில் பதியும்
எவையும் எளிதில் மாறுவதில்லை. ஆதலால் இந்த அச்சம் அக்குழந்தையின் உள்ளத்தில் மாறாமலே யிருந்துவிடும். பெரியவனானாலும் இவன் கம்பளிப் போர்வைக்
கண்டால் வெறுப்பும் அச்சமும் உள்ளவனாகவே
மாறிவிடுவான். இவ்விதம் எத்தனையோ உணர்கச்சிகள்
நம்மிடத்தில் உண்டாகின்றன. அவற்றை ஆராய்ந்தால்
அவை நம் குழந்தைப் பருவத்தில் இப்படிப்பட்ட ஆக்கநிலையால் ஏற்பட்டவை என்பது தெளிவாகும். கணித
ஆசிரியரின் பேச்சும், நடை, உடை, பாவனைகளும்
நமக்கு வெறுப்பை யளித்தாய், அவர் கற்றுக்கொடுத்த
கணிதமே வெறுப்பை அளிப்பதாக மாறவிடுகிறது.
இதை அறியாமல் நமக்குக் கணிதம் இயற்கையிலேயே
வெறுப்பையளிப்பது என நினைப்பவர் பலர். அச்சமும்
வெறுப்பும் மட்டுமல்ல, அன்பு, கருண என்னும்
இவையும் பல்வேறு ஆட்களிடத்தும், சந்தர்ப்பங்களிலும்
உண்டாவது இங்ஙணமேயாம். இதிலிருந்து வெளிப்படுவது என்னவென்றால், குழந்தைகளை வார்ப்பவர் அனாவசியமான அதிர்ச்சிகளும் வெறுப்புக்களும்
குழந்தைகளின் உள்னத்தில் உண்டாக்கமல் பார்த்துக்
கொள்ளவேண்டும் என்பதே. {{float_right|அ. க. கா. பி}}
{{larger|<b>ஆக்கன்</b> (Aachen)}} மேற்கு ஜெர்மனியிலுள்ள நகரம். இது ஒரு சமயம் பிரெஞ்சுக்காரர் வசமிருந்த போது ஐலா ஷாப்பெல் என்று வழங்கி வந்தது. இங்குள்ள கந்தக நீர்ச்சுனைகள் பேர்போனவை. அருலுள்ள சுரங்கங்களிலிருந்து எடுக்கும் இரும்பு, துந்தநாகம், ஈயம் ஆகியவற்றின் உதவியால் பல பொருள்கள் உண்டாக்கப்படுகின்றன. இந்த நகரம் ரோமானியர் காலமுதல் இருந்து வருவது. சார்லீமேனுடைய வட தலைநகரமாகவும் இருந்துளது. 1818-ல் இந்நகரம் ஜெர்மானியர் வசம் வந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில் 1944 அல்டோபரில் நேசப்படையினரால் கைப்பற்றப்பட்டது. மக் : 1,62,164 (1989).
{{larger|<b>ஆக்காட்ஸ்க் கடல்</b>(Okhotsk sea)}} சோவியத் யூனியனுடைய கீழ் எல்லையாகப் பசிபிக் சமுத்திரத்திலுள்ளது, அயிரம் மைல் நீளமும், அறுநூறு மைல் அகலமும் உள்ளது. நவம்பர் முதல் ஏப்ரல் வரை
பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். சிறு நதிகள் வந்து
சேர்கின்றன. இது வியாபாரக் கப்பல்கள் போவதற்குப் பயன்படுகிறது. பரப்பு: சு. 5,82,000 ச. மைல்,
மிக அதிக ஆழம் 10,554 அடி.
{{larger|<b>ஆக்காடு</b> (Akkad)}} என்பது பண்டைப் பாபிலோனியா இரண்டு மாணங்களாகப் பிரிந்திருக்க
பொழுது வடமாகாடைத்தின் பெயராகும். அசிரியா.
பாபிலோனியா ஆகியவற்றின் வேதநூல்கள்
பழைய ஆக்காடிய மொழியிலேயே எழுதப் பெற்றிருந்தன.
பாபிலோனிய அரசை விறுவிய நிம்ராடு கட்டின நான்கு
நகரங்களில் ஒன்றுக்கும் ஆக்காடு என்று பெயர்.
{{larger|<b>ஆக்கிட்டா</b> (Akita)}} வட ஜப்பானில் ஹோன்ஷு தீவிலுள்ள ஒரு துறைமுகம். மக்: 2.06.139 (1946).
{{larger|<b>ஆக்கினாவா</b> (Okinava)}} ரூக்கூத் தீவுக்கூட்டத்திலுள்ள மிகப் பெரிய ஜப்பானியத் தீவு ; அரணுடையது. இரண்டாவது உலக யுத்தத்தில் கடும்
போர் ஒன்று இங்கே நடந்தது. மக்கள் குயுகுயுவர் ;
குயுகுயு மொழி பேசுகிறார்கள். இதன் தலைநகரம் காகா இந்தத் தீவில் சர்க்கரை, வாழை, அரிசி, சவ்வரிசி உண்டாலின்றன. மக்: 4,85,681 (1940).
{{nop}}<noinclude>{{rh|38||}}</noinclude>
jedjbfuy3vtd0lqsqt0s2uudzczoa4u
1436743
1436742
2022-08-04T04:01:00Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆக்க நிலை|297|ஆக்கினாவா}}</b></noinclude>ஒரு பெண் பறவை ஒரு முட்டைதான் வெறும்
கல் தரையில் இடும். பெரிய ஆக் என்னும்
பறக்க முடியாத ஓர் இனமிருந்தது. அது பெரிய
வாத்தளவு இருந்தது. மனிதன் அதன் இறைச்சிக்கும் இறகுக்கும் ஆசைப்பட்டு, ஒரு பறவைகூட இல்லாமல் ஒழித்துவிட்டான். சின்ன ஆக் 8 அங்கும் நீளமுள்ளது.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 343
|bSize = 413
|cWidth = 68
|cHeight = 75
|oTop = 87
|oLeft = 135
|Location = right
|Description = <b>ஆக்</b>
}}
ஆக்கள் அலகு மிகப் பெரியதாக இருக்கும். உள்ளே
கடற்பஞ்சுபோல அதன் அமைப்பு இருக்கும்.
{{larger|<b>ஆக்கநிலை</b> (Conditioning) :}} 1900ஆம் ஆண்டில் ரஷ்யாலில் பாவ்லேல் என்னும் விஞ்
ஞானி நாய்களின் வாயிலிருந்து வெளிப்படும் உமிழ்சீரை அளக்கும் ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். வாயில் உணவு இருக்கும்பொழுது உமிழ்நீர் வருவது இயற்கை. அனால் உணலைப் பார்க்கும்பொழுதே நாயின் வாயில்
உயிழ் நீர் வருவதைப் பால்லோவ் கவனித்தார். அதுமட்டுமல்ல, உணவு கொண்டுவரப்படும்பத்திரத்தைப்
பார்த்தாலும், அல்லது உணவு கொடுக்கும் வேலையாளைப் பார்த்தாலும், அல்லது அவன் காலடி ஓசையைக் கேட்டாலும் உமிழ்நீர் நாயின் வாயில் ஊறியது. இது பழக்கத்தினால் ஏற்பட்ட செயல் என்பது நிச்சயம்.
இவ்விதம் சூழ்நிலையை ஒட்டிப் பழக்கக்தினால் ஏற்படும் செயலை ஆக்கநிலை என்பர். பால்லோவ் இதன்
தத்துவத்தை ஆராய்வதில் ஈடுபட்டார். ஒரு மணியை
அடித்ததும் நாய்க்கு உணவு அளிக்கப்பட்டது. இவ்விதம் பழகிய பின் ஒருநாள் மணியடித்துச் சிறிது நேரம்
பொறுத்து உணவு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விதம் சில நாள் சென்றபின், மணியடித்ததும்
உணவு கொண்டு வராமலிருந்தாலும் நாயின் வாயில்
உமிழ்நீர் ஊறியது. பல நாட்களுக்குப் பின்னும் இப்படியே உமிழ்நீர் வெளிப்பட்டது.
இம்மாற்றம் இப்படியே வெகுநாள் திடமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சில தடவைகளாவது மணியடித்ததும் உணவு கொடுத்தால்தான், பின் மணியடித்தால் உணவு இல்லாதிருக்கும்பொழுதும் உமிழ்நீர் வருமென்து பாவ்லோல் அறிந்தார். மணியை மட்டும் அடித்து உணவு கொடுக்காமல் சிலநாள் பழக்கினால் முன்பழக்கம் மாறிவிடும். மணி அடித்தால் நாயின்
வாயில் உமிழ்நீர் வராது.
உணவு வாயிற் செல்லும்பொழுது இயற்கையாக
வரும் உமிழ்நீர், இந்த ஆக்கநிலையின் காரணமாக
உணவு இல்லாதிருந்தாலும், ஒரு மணியின் ஓசையினால்
வெளிவருவது ஒரு விந்தையே. ஆனால் இம்மாதிரி விந்தைகள் நம்மைச் சுற்றி எப்பொமுழம் நடந்து
கொண்டே யிருக்கின்றன. அறிந்தும் அறியாமலும் இவ்வித ஆக்கநிலை நம் வாழ்வில் இடம் பெற்று நம் நடத்தையில் பலவீத மாறுதல்களை உண்டுபண்ணுகிறது.
ஒரு குழந்தை பேரொலியைக் கேட்டால் திடுக்கிட்டு பயந்துவிடும். இது இயற்கையாக ஏற்படுவது.
ஒலி உண்டாகும்பொழுது அது ஒரு கம்பனிப் போர்வையைத் தொட்டுக்கொண்டிருந்தால், ஒலியைக் கேட்டதும் உடனே கையை அதிலிருந்து எடுத்துவிடும். இப்படியே கம்பளிப் போர்வையைத் தொட்டுக்கொண்டிருக்கும்பொழுது பலதடவை ஒலி உண்டாக நேர்ந்தால், சில நாட்களி்ல் அது கம்பளிப் போர்வையைப் பார்த்த உடனேயே அச்சம் கொள்ளும். ஒலி இவ்வாமலிருந்தாலும் இந்த பயம் உண்டாகும். அச்சத்தையும் வெறுப்பையும் அப் போர்வையே உண்டாக்கிவிடும்.
தவிர, சிறு குழந்தைகளின் உள்ளத்தில் பதியும்
எவையும் எளிதில் மாறுவதில்லை. ஆதலால் இந்த அச்சம் அக்குழந்தையின் உள்ளத்தில் மாறாமலே யிருந்துவிடும். பெரியவனானாலும் இவன் கம்பளிப் போர்வைக்
கண்டால் வெறுப்பும் அச்சமும் உள்ளவனாகவே
மாறிவிடுவான். இவ்விதம் எத்தனையோ உணர்கச்சிகள்
நம்மிடத்தில் உண்டாகின்றன. அவற்றை ஆராய்ந்தால்
அவை நம் குழந்தைப் பருவத்தில் இப்படிப்பட்ட ஆக்கநிலையால் ஏற்பட்டவை என்பது தெளிவாகும். கணித
ஆசிரியரின் பேச்சும், நடை, உடை, பாவனைகளும்
நமக்கு வெறுப்பை யளித்தாய், அவர் கற்றுக்கொடுத்த
கணிதமே வெறுப்பை அளிப்பதாக மாறவிடுகிறது.
இதை அறியாமல் நமக்குக் கணிதம் இயற்கையிலேயே
வெறுப்பையளிப்பது என நினைப்பவர் பலர். அச்சமும்
வெறுப்பும் மட்டுமல்ல, அன்பு, கருண என்னும்
இவையும் பல்வேறு ஆட்களிடத்தும், சந்தர்ப்பங்களிலும்
உண்டாவது இங்ஙணமேயாம். இதிலிருந்து வெளிப்படுவது என்னவென்றால், குழந்தைகளை வார்ப்பவர் அனாவசியமான அதிர்ச்சிகளும் வெறுப்புக்களும்
குழந்தைகளின் உள்னத்தில் உண்டாக்கமல் பார்த்துக்
கொள்ளவேண்டும் என்பதே. {{float_right|அ. க. கா. பி}}
{{larger|<b>ஆக்கன்</b> (Aachen)}} மேற்கு ஜெர்மனியிலுள்ள நகரம். இது ஒரு சமயம் பிரெஞ்சுக்காரர் வசமிருந்த போது ஐலா ஷாப்பெல் என்று வழங்கி வந்தது. இங்குள்ள கந்தக நீர்ச்சுனைகள் பேர்போனவை. அருலுள்ள சுரங்கங்களிலிருந்து எடுக்கும் இரும்பு, துந்தநாகம், ஈயம் ஆகியவற்றின் உதவியால் பல பொருள்கள் உண்டாக்கப்படுகின்றன. இந்த நகரம் ரோமானியர் காலமுதல் இருந்து வருவது. சார்லீமேனுடைய வட தலைநகரமாகவும் இருந்துளது. 1818-ல் இந்நகரம் ஜெர்மானியர் வசம் வந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில் 1944 அல்டோபரில் நேசப்படையினரால் கைப்பற்றப்பட்டது. மக் : 1,62,164 (1989).
{{larger|<b>ஆக்காட்ஸ்க் கடல்</b>(Okhotsk sea)}} சோவியத் யூனியனுடைய கீழ் எல்லையாகப் பசிபிக் சமுத்திரத்திலுள்ளது, அயிரம் மைல் நீளமும், அறுநூறு மைல் அகலமும் உள்ளது. நவம்பர் முதல் ஏப்ரல் வரை
பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். சிறு நதிகள் வந்து
சேர்கின்றன. இது வியாபாரக் கப்பல்கள் போவதற்குப் பயன்படுகிறது. பரப்பு: சு. 5,82,000 ச. மைல்,
மிக அதிக ஆழம் 10,554 அடி.
{{larger|<b>ஆக்காடு</b> (Akkad)}} என்பது பண்டைப் பாபிலோனியா இரண்டு மாணங்களாகப் பிரிந்திருக்க
பொழுது வடமாகாடைத்தின் பெயராகும். அசிரியா.
பாபிலோனியா ஆகியவற்றின் வேதநூல்கள்
பழைய ஆக்காடிய மொழியிலேயே எழுதப் பெற்றிருந்தன.
பாபிலோனிய அரசை விறுவிய நிம்ரடு கட்டின நான்கு
நகரங்களில் ஒன்றுக்கும் ஆக்காடு என்று பெயர்.
{{larger|<b>ஆக்கிட்டா</b> (Akita)}} வட ஜப்பானில் ஹோன்ஷு தீவிலுள்ள ஒரு துறைமுகம். மக்: 2.06.139 (1946).
{{larger|<b>ஆக்கினாவா</b> (Okinava)}} ரூக்கூத் தீவுக்கூட்டத்திலுள்ள மிகப் பெரிய ஜப்பானியத் தீவு ; அரணுடையது. இரண்டாவது உலக யுத்தத்தில் கடும்
போர் ஒன்று இங்கே நடந்தது. மக்கள் ரூயுகுயுவர் ;
ரூயுகுயு மொழி பேசுகிறார்கள். இதன் தலைநகரம் நாகா இந்தத் தீவில் சர்க்கரை, வாழை, அரிசி, சவ்வரிசி உண்டாலின்றன. மக்: 4,85,681 (1940).
{{nop}}<noinclude>{{rh|38||}}</noinclude>
38bzbm4tha6ozd8zgzxgb8yexy1vrtj
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/348
250
445179
1436744
1425393
2022-08-04T04:55:35Z
TVA ARUN
3777
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|ஆக்ரா|302|ஆக்லந்து பிரபு}}</b></noinclude>யடைந்து, படிப்படியாகப் பல பொருள்களைத் தரு
கிறது. இதில் U<sub>11</sub> என்பதும் ஒன்று. இது U<sub>y</sub>
என்ற தனிமமாக மாறிப் புரோடோ ஆக்டீனியம்
என்ற பொருளாகிறது. இது ஒரு பீட்டாதுகளை
வெளியிட்டு ஆக்டீனியமாகிறது. இதுவும் படிப்படி
யாகப் பல மாறுதல்களை அடைந்து, கடைசியாக வெள்
ளீயத்தின் ஐசோடோப்பாகிறது. இந்த மாறுதல்கள்
ஆக்டீனியத்தொடர் எனப்படும். பார்க்க : கதிரியக்கம்.
ஆக்ரா உத்தரப் பிரதேசத்து மூன்றாவது பெரிய
நகரம். இந்தியாவின் பண்டைய நகரங்களுள் ஒன்று.
யமுனையாற்றங் கரையில் உள்ளது சிக்கந்தர் லோடி
1500-ல் இந்நகரைத் தனது தலைநகராக்கிக் கொண்
டான். 1526-ல் பாபர் இந்நகரைக் கைப்பற்றினான்.
இவ்வூரருகேயுள்ள அக்பராபாத் என்னும் கோட்டை
அக்பரால் கட்டப்பட்டது. ஒளரங்கசீப் காலத்தில்
தலை நகரம் மறுபடியும் டெல்லிக்கு மாற்றப்பட்டுவிட்ட
தால் ஆக்ராவின் தலைமை சிறிது குறைந்தது. ஷாஜ
கான் கட்டிய தாஜ்மகால் (த.க.) என்னும் உலகப்
புகழ் பெற்ற சலவைக்கல் கட்டடம் இங்கே இருக்
கிறது. இங்குள்ள முத்து மசூதியும் ஜம்மா மசூதியும்
புகழ் வாய்ந்தவை. கோட்டையின் சுற்றளவு ஒரு மைல்.
மதில் சுவர் உயரம் 70 அடி. தங்கம், வெள்ளி.
சித்திரத் தையல் வேலைகள் நடைபெறுகின்றன;
சிறந்த கம்பளங்களும் செய்யப்படுகின்றன. சர்க்கரை,
தானியம் ஆகியவை முக்கிய வியாபாரம். இருப்புப்
பாதை நடு நிலையம் உள்ளது. இங்கு ஒரு பல்கலைக்
கழகம் உண்டு. மக்: 3,75,665 (1951). *
தொல் பொருளியல் : முகலாயர்கள் காலத்திய
(1550-1660) அழகிய கட்டடங்கள் பல இங்கு உண்டு.
இவற்றில் அக்பர் காலத்துக் கட்டடங்களில் கோட்டை
மதிலும், ஜகாங்கீர் மகாலும் எஞ்சியுள்ளன. இவ்
தாஜ்மகால்
வூரின் அருகிலுள்ள சிக்கந்திராவில் ஜகாங்கீர் காலத்
தில் கட்டப்பட்ட ஐந்தடுக்குக் கொண்ட புதிய முறையி
லான அக்பரின் சமாதிக் கட்டடமும், ஆக்ராவில்
ஜகாங்கீரின் மாமனார் இதிமத் உத்தௌலாவின் சமா
திக் கட்டடமும் இருக்கின்றன. இச்சமாதிக் கட்டடங்
கள் சலவைக் கல்லாலும் இரத்தினத்தாலும் இழைக்
கப்பட்டுள்ளது. இவற்றைவிடப் பன்மடங்கு அழகு
மிகுந்ததும், ஷாஜகானால் கட்டப்பட்டதுமான முத்து
மசூதியும், உலகமே வியக்கும் வனப்புமிக்க தாஜ்மகா
ஆக்லந்து பிரபு
லும் இங்கு இருக்கின்றன. தாஜ்மகால் சலவைக்கற்க
ளாலும் இரத்தினங்கள் இழைத்தும் கட்டப்பட்டுள்
ளது. இதைக்கட்டி முடிக்க நாள்தோறும் 20,000
ஆட்கள் வேலை செய்து, 20 ஆண்டுகளுக்கு மேலாயிற்று
என்றும், சுமார் 4 கோடி ரூபாய்க்குமேல் செலவா
யிற்று என்றும், இதன் அமைப்பை வகுத்தவர் ஒரு
ஐரோப்பியச் சிற்பி என்றும், கட்டி முடித்தவர் துருக்கி
தேசத்திய உஸ்தாத் ஈசா என்ற சிற்பி என்றும்
சொல்லுகிறார்கள்.
பி.ஆர்.ஸ்ரீ.
ஆக்ரா பல்கலைக் கழகம் : 1921-ல் இயற்றப்
பட்ட அலகாபாத் பல்கலைக் கழகச் சட்டத்தின்படி
அலகாபாத் பல்கலைக் கழகமானது பல கல்லூரிகள்
இணைக்கப்படாமல் தனியான குருகுலவாசக் கலைக் கழக
மாக அமைக்கப்பட்டது. அதனால் அலகாபாத் பல்கலைக்
கழகத்திலிருந்து பத்து மைல் சுற்றுவட்டாரத்துக்கு
அப்பாலுள்ள கல்லூரிகளை இணைப்பதற்காக 1927-ல்
உத்தரப் பிரதேசச் சட்டசபை ஒரு சட்ட மியற்றியது.
அதன் பயனாக ஆக்ரா பல்கலைக் கழகம் அமைக்கப்
பெற்றது. அதன் அதிகார வரம்பு உத்தரப் பிரதேசம்,
மத்திய இந்தியா, குவாலியர், அஜ்மீர்-மேர்வாரா,
இராஜபுதனம் ஆகிய பகுதிகள்வரை எட்டியிருந்தது.
அண்மையில் இராஜபுதனப் பல்கலைக் கழகம் நிறுவப்
பெற்றுவிட்டதால் இராஜபுதனத்திலுள்ள கல்லூரிகள்
அப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன.
ஆக்ரா பல்கலைக் கழகம் தொடங்கியபோது அதில்
பதினான்கு கல்லூரிகள் இணைந்திருந்தன. இப்போது
அவற்றின் தொகை அறுபத்திரண்டாகும். இக்கழகத்
தில் முதலில் கலைகள், விஞ்ஞானம், சட்டம், வாணிபம்
ஆகிய துறைகள்மட்டு மிருந்தன. பின்னால் விவசாயம்,
மருத்துவம், கால்நடை விஞ்ஞானம், பொறியியல்
ஆகிய துறைகளும் அமைக்கப்பட்டன.
ஆக்ரான் (Akran) அமெரிக்க ஐக்கிய நாடுகளில்
ஒன்றான ஓஹியோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள
நகரம். உலகத்திலுள்ள ரப்பர்க் கைத்தொழில் நகரங்
களுள் இதுவே பெரியது. வேறு கைத்தொழில்களும்
நடைபெறுகின்றன. ஆக்ரான் என்பதன் பொருள்
உயரமான இடம் என்பதாகும். இது கடல் மட்டத்
துக்கு 950 அடி உயரத்திலிருக்கிறது. மக்கள் தொகை
யில் 2·5% நீக்ரோக்கள். அமெரிக்காவின் பெரிய ஆகாய
விமான நிலையங்களுள் ஒன்று இங்கே இருக்கிறது. நக
ராண்மைக் கழகத்தால் நடத்தப்பெறும் பல்கலைக் கழ
கம் ஒன்று உண்டு.
ஆக்லந்து பிரபு (1784-1849) பென்டிங் பிரபு
வுக்குப் பிறகு, 1836-ல் இந்தியாவிற்குக் கவர்னர் ஜெனர
லாக வந்தவர். ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ்
தானத்தில் காலூன்ற முயல்வதாகக் கருதி, ஆக்லந்து
பிரபு ஆப்கானிஸ்தானத்தில் அனாவசியமாகத் தலையிடத்
தொடங்கினார். அப்போது ஆப்கானிய மன்னராக
இருந்த டாஸ்ட் முகம்மது ஆங்கிலேயர்களுக்கு இணங்கி
வராததால் ஆப்கானிஸ்தானத்தின்மீது படையெடுக்க
ஆக்லந்து தீர்மானித்தார். தோஸ்த்து முகம்மது ஓடி
விட்டாராயினும், மற்ற ஆப்கானியர்கள் செய்த தொந்
தரவால் ஆங்கிலப்படை மிகுந்த நஷ்டத்தோடு திரும்ப
வேண்டியதாயிற்று. ஆங்கிலத் தளபதி மெக்நாட்
டன் கொலையுண்டார். 16,000 வீரர்களில் ஒரு
வனே எஞ்சினான். ஆப்கானிஸ்தானத்தின் உள்நாட்டு
விஷயத்தில் இவ்வாறு தலையிட்டது ஆக்லந்து செய்த
பெருந்தவறு என்று கூறப்படும். இவர் காலத்தில் கர்
நூல் ஆங்கிலேயர் ஆட்சிக்குள் வந்தது. அமைதிக் கால
ஆட்சிக்கு ஏற்றவராயினும், போரை வெற்றிகரமாக<noinclude></noinclude>
p4yz56q88nc75fh2nkjtgl82dpxc4h6
1436745
1436744
2022-08-04T04:58:50Z
TVA ARUN
3777
படம் சேர்க்கப்பட்டது.
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|ஆக்ரா|302|ஆக்லந்து பிரபு}}</b></noinclude>
யடைந்து, படிப்படியாகப் பல பொருள்களைத் தரு
கிறது. இதில் U<sub>11</sub> என்பதும் ஒன்று. இது U<sub>y</sub>
என்ற தனிமமாக மாறிப் புரோடோ ஆக்டீனியம்
என்ற பொருளாகிறது. இது ஒரு பீட்டாதுகளை
வெளியிட்டு ஆக்டீனியமாகிறது. இதுவும் படிப்படி
யாகப் பல மாறுதல்களை அடைந்து, கடைசியாக வெள்
ளீயத்தின் ஐசோடோப்பாகிறது. இந்த மாறுதல்கள்
ஆக்டீனியத்தொடர் எனப்படும். பார்க்க : கதிரியக்கம்.
{{larger|<b>ஆக்ரா</b>}} உத்தரப் பிரதேசத்து மூன்றாவது பெரிய
நகரம். இந்தியாவின் பண்டைய நகரங்களுள் ஒன்று.
யமுனையாற்றங் கரையில் உள்ளது சிக்கந்தர் லோடி
1500-ல் இந்நகரைத் தனது தலைநகராக்கிக் கொண்
டான். 1526-ல் பாபர் இந்நகரைக் கைப்பற்றினான்.
இவ்வூரருகேயுள்ள அக்பராபாத் என்னும் கோட்டை
அக்பரால் கட்டப்பட்டது. ஒளரங்கசீப் காலத்தில்
தலை நகரம் மறுபடியும் டெல்லிக்கு மாற்றப்பட்டுவிட்ட
தால் ஆக்ராவின் தலைமை சிறிது குறைந்தது. ஷாஜ
கான் கட்டிய தாஜ்மகால் (த.க.) என்னும் உலகப்
புகழ் பெற்ற சலவைக்கல் கட்டடம் இங்கே இருக்
கிறது. இங்குள்ள முத்து மசூதியும் ஜம்மா மசூதியும்
புகழ் வாய்ந்தவை. கோட்டையின் சுற்றளவு ஒரு மைல்.
மதில் சுவர் உயரம் 70 அடி. தங்கம், வெள்ளி.
சித்திரத் தையல் வேலைகள் நடைபெறுகின்றன;
சிறந்த கம்பளங்களும் செய்யப்படுகின்றன. சர்க்கரை,
தானியம் ஆகியவை முக்கிய வியாபாரம். இருப்புப்
பாதை நடு நிலையம் உள்ளது. இங்கு ஒரு பல்கலைக்
கழகம் உண்டு. மக்: 3,75,665 (1951). *
{{larger|<b>தொல் பொருளியல்</b>}} : முகலாயர்கள் காலத்திய
(1550-1660) அழகிய கட்டடங்கள் பல இங்கு உண்டு.
இவற்றில் அக்பர் காலத்துக் கட்டடங்களில் கோட்டை
மதிலும், ஜகாங்கீர் மகாலும் எஞ்சியுள்ளன. இவ்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 348
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 164
|oTop = 327
|oLeft = 8
|Location = left
|Description = தாஜ்மகால்
}}
தாஜ்மகால்
வூரின் அருகிலுள்ள சிக்கந்திராவில் ஜகாங்கீர் காலத்
தில் கட்டப்பட்ட ஐந்தடுக்குக் கொண்ட புதிய முறையி
லான அக்பரின் சமாதிக் கட்டடமும், ஆக்ராவில்
ஜகாங்கீரின் மாமனார் இதிமத் உத்தௌலாவின் சமா
திக் கட்டடமும் இருக்கின்றன. இச்சமாதிக் கட்டடங்
கள் சலவைக் கல்லாலும் இரத்தினத்தாலும் இழைக்
கப்பட்டுள்ளது. இவற்றைவிடப் பன்மடங்கு அழகு
மிகுந்ததும், ஷாஜகானால் கட்டப்பட்டதுமான முத்து
மசூதியும், உலகமே வியக்கும் வனப்புமிக்க தாஜ்மகா லும் இங்கு இருக்கின்றன. தாஜ்மகால் சலவைக்கற்க
ளாலும் இரத்தினங்கள் இழைத்தும் கட்டப்பட்டுள்
ளது. இதைக்கட்டி முடிக்க நாள்தோறும் 20,000
ஆட்கள் வேலை செய்து, 20 ஆண்டுகளுக்கு மேலாயிற்று
என்றும், சுமார் 4 கோடி ரூபாய்க்குமேல் செலவா
யிற்று என்றும், இதன் அமைப்பை வகுத்தவர் ஒரு
ஐரோப்பியச் சிற்பி என்றும், கட்டி முடித்தவர் துருக்கி
தேசத்திய உஸ்தாத் ஈசா என்ற சிற்பி என்றும்
சொல்லுகிறார்கள். பி.ஆர்.ஸ்ரீ.
{{larger|<b>ஆக்ரா பல்கலைக் கழகம் :</b>}} 1921-ல் இயற்றப்
பட்ட அலகாபாத் பல்கலைக் கழகச் சட்டத்தின்படி
அலகாபாத் பல்கலைக் கழகமானது பல கல்லூரிகள்
இணைக்கப்படாமல் தனியான குருகுலவாசக் கலைக் கழக
மாக அமைக்கப்பட்டது. அதனால் அலகாபாத் பல்கலைக்
கழகத்திலிருந்து பத்து மைல் சுற்றுவட்டாரத்துக்கு
அப்பாலுள்ள கல்லூரிகளை இணைப்பதற்காக 1927-ல்
உத்தரப் பிரதேசச் சட்டசபை ஒரு சட்ட மியற்றியது.
அதன் பயனாக ஆக்ரா பல்கலைக் கழகம் அமைக்கப்
பெற்றது. அதன் அதிகார வரம்பு உத்தரப் பிரதேசம்,
மத்திய இந்தியா, குவாலியர், அஜ்மீர்-மேர்வாரா,
இராஜபுதனம் ஆகிய பகுதிகள்வரை எட்டியிருந்தது.
அண்மையில் இராஜபுதனப் பல்கலைக் கழகம் நிறுவப்
பெற்றுவிட்டதால் இராஜபுதனத்திலுள்ள கல்லூரிகள்
அப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன.
ஆக்ரா பல்கலைக் கழகம் தொடங்கியபோது அதில்
பதினான்கு கல்லூரிகள் இணைந்திருந்தன. இப்போது
அவற்றின் தொகை அறுபத்திரண்டாகும். இக்கழகத்
தில் முதலில் கலைகள், விஞ்ஞானம், சட்டம், வாணிபம்
ஆகிய துறைகள்மட்டு மிருந்தன. பின்னால் விவசாயம்,
மருத்துவம், கால்நடை விஞ்ஞானம், பொறியியல்
ஆகிய துறைகளும் அமைக்கப்பட்டன.
{{larger|<b>ஆக்ரான்</b>}} (Akran) அமெரிக்க ஐக்கிய நாடுகளில்
ஒன்றான ஓஹியோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள
நகரம். உலகத்திலுள்ள ரப்பர்க் கைத்தொழில் நகரங்
களுள் இதுவே பெரியது. வேறு கைத்தொழில்களும்
நடைபெறுகின்றன. ஆக்ரான் என்பதன் பொருள்
உயரமான இடம் என்பதாகும். இது கடல் மட்டத்
துக்கு 950 அடி உயரத்திலிருக்கிறது. மக்கள் தொகை
யில் 2·5% நீக்ரோக்கள். அமெரிக்காவின் பெரிய ஆகாய
விமான நிலையங்களுள் ஒன்று இங்கே இருக்கிறது. நக
ராண்மைக் கழகத்தால் நடத்தப்பெறும் பல்கலைக் கழ
கம் ஒன்று உண்டு.
{{larger|<b>ஆக்லந்து பிரபு</b>}} (1784-1849) பென்டிங் பிரபு
வுக்குப் பிறகு, 1836-ல் இந்தியாவிற்குக் கவர்னர் ஜெனர
லாக வந்தவர். ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ்
தானத்தில் காலூன்ற முயல்வதாகக் கருதி, ஆக்லந்து
பிரபு ஆப்கானிஸ்தானத்தில் அனாவசியமாகத் தலையிடத்
தொடங்கினார். அப்போது ஆப்கானிய மன்னராக
இருந்த டாஸ்ட் முகம்மது ஆங்கிலேயர்களுக்கு இணங்கி
வராததால் ஆப்கானிஸ்தானத்தின்மீது படையெடுக்க
ஆக்லந்து தீர்மானித்தார். தோஸ்த்து முகம்மது ஓடி
விட்டாராயினும், மற்ற ஆப்கானியர்கள் செய்த தொந்
தரவால் ஆங்கிலப்படை மிகுந்த நஷ்டத்தோடு திரும்ப
வேண்டியதாயிற்று. ஆங்கிலத் தளபதி மெக்நாட்
டன் கொலையுண்டார். 16,000 வீரர்களில் ஒரு
வனே எஞ்சினான். ஆப்கானிஸ்தானத்தின் உள்நாட்டு
விஷயத்தில் இவ்வாறு தலையிட்டது ஆக்லந்து செய்த
பெருந்தவறு என்று கூறப்படும். இவர் காலத்தில் கர்
நூல் ஆங்கிலேயர் ஆட்சிக்குள் வந்தது. அமைதிக் கால
ஆட்சிக்கு ஏற்றவராயினும், போரை வெற்றிகரமாக<noinclude></noinclude>
8gbbohzmpi1gebd8vob84v7h9bwdshl
1436747
1436745
2022-08-04T05:04:33Z
TVA ARUN
3777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|ஆக்ரா|302|ஆக்லந்து பிரபு}}</b></noinclude>
யடைந்து, படிப்படியாகப் பல பொருள்களைத் தரு
கிறது. இதில் U<sub>11</sub> என்பதும் ஒன்று. இது U<sub>y</sub>
என்ற தனிமமாக மாறிப் புரோடோ ஆக்டீனியம்
என்ற பொருளாகிறது. இது ஒரு பீட்டாதுகளை
வெளியிட்டு ஆக்டீனியமாகிறது. இதுவும் படிப்படி
யாகப் பல மாறுதல்களை அடைந்து, கடைசியாக வெள்
ளீயத்தின் ஐசோடோப்பாகிறது. இந்த மாறுதல்கள்
ஆக்டீனியத்தொடர் எனப்படும். பார்க்க : கதிரியக்கம்.
{{larger|<b>ஆக்ரா</b>}} உத்தரப் பிரதேசத்து மூன்றாவது பெரிய
நகரம். இந்தியாவின் பண்டைய நகரங்களுள் ஒன்று.
யமுனையாற்றங் கரையில் உள்ளது சிக்கந்தர் லோடி
1500-ல் இந்நகரைத் தனது தலைநகராக்கிக் கொண்
டான். 1526-ல் பாபர் இந்நகரைக் கைப்பற்றினான்.
இவ்வூரருகேயுள்ள அக்பராபாத் என்னும் கோட்டை
அக்பரால் கட்டப்பட்டது. ஒளரங்கசீப் காலத்தில்
தலை நகரம் மறுபடியும் டெல்லிக்கு மாற்றப்பட்டுவிட்ட
தால் ஆக்ராவின் தலைமை சிறிது குறைந்தது. ஷாஜ
கான் கட்டிய தாஜ்மகால் (த.க.) என்னும் உலகப்
புகழ் பெற்ற சலவைக்கல் கட்டடம் இங்கே இருக்
கிறது. இங்குள்ள முத்து மசூதியும் ஜம்மா மசூதியும்
புகழ் வாய்ந்தவை. கோட்டையின் சுற்றளவு ஒரு மைல்.
மதில் சுவர் உயரம் 70 அடி. தங்கம், வெள்ளி.
சித்திரத் தையல் வேலைகள் நடைபெறுகின்றன;
சிறந்த கம்பளங்களும் செய்யப்படுகின்றன. சர்க்கரை,
தானியம் ஆகியவை முக்கிய வியாபாரம். இருப்புப்
பாதை நடு நிலையம் உள்ளது. இங்கு ஒரு பல்கலைக்
கழகம் உண்டு. மக்: 3,75,665 (1951). *
{{larger|<b>தொல் பொருளியல்</b>}} : முகலாயர்கள் காலத்திய
(1550-1660) அழகிய கட்டடங்கள் பல இங்கு உண்டு.
இவற்றில் அக்பர் காலத்துக் கட்டடங்களில் கோட்டை
மதிலும், ஜகாங்கீர் மகாலும் எஞ்சியுள்ளன. இவ்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 348
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 164
|oTop = 327
|oLeft = 8
|Location = left
|Description = தாஜ்மகால்
}}
வூரின் அருகிலுள்ள சிக்கந்திராவில் ஜகாங்கீர் காலத்
தில் கட்டப்பட்ட ஐந்தடுக்குக் கொண்ட புதிய முறையி
லான அக்பரின் சமாதிக் கட்டடமும், ஆக்ராவில்
ஜகாங்கீரின் மாமனார் இதிமத் உத்தௌலாவின் சமா
திக் கட்டடமும் இருக்கின்றன. இச்சமாதிக் கட்டடங்
கள் சலவைக் கல்லாலும் இரத்தினத்தாலும் இழைக்
கப்பட்டுள்ளது. இவற்றைவிடப் பன்மடங்கு அழகு
மிகுந்ததும், ஷாஜகானால் கட்டப்பட்டதுமான முத்து
மசூதியும், உலகமே வியக்கும் வனப்புமிக்க தாஜ்மகா லும் இங்கு இருக்கின்றன. தாஜ்மகால் சலவைக்கற்க
ளாலும் இரத்தினங்கள் இழைத்தும் கட்டப்பட்டுள்
ளது. இதைக்கட்டி முடிக்க நாள்தோறும் 20,000
ஆட்கள் வேலை செய்து, 20 ஆண்டுகளுக்கு மேலாயிற்று
என்றும், சுமார் 4 கோடி ரூபாய்க்குமேல் செலவா
யிற்று என்றும், இதன் அமைப்பை வகுத்தவர் ஒரு
ஐரோப்பியச் சிற்பி என்றும், கட்டி முடித்தவர் துருக்கி
தேசத்திய உஸ்தாத் ஈசா என்ற சிற்பி என்றும்
சொல்லுகிறார்கள். பி.ஆர்.ஸ்ரீ.
{{larger|<b>ஆக்ரா பல்கலைக் கழகம் :</b>}} 1921-ல் இயற்றப்
பட்ட அலகாபாத் பல்கலைக் கழகச் சட்டத்தின்படி
அலகாபாத் பல்கலைக் கழகமானது பல கல்லூரிகள்
இணைக்கப்படாமல் தனியான குருகுலவாசக் கலைக் கழக
மாக அமைக்கப்பட்டது. அதனால் அலகாபாத் பல்கலைக்
கழகத்திலிருந்து பத்து மைல் சுற்றுவட்டாரத்துக்கு
அப்பாலுள்ள கல்லூரிகளை இணைப்பதற்காக 1927-ல்
உத்தரப் பிரதேசச் சட்டசபை ஒரு சட்ட மியற்றியது.
அதன் பயனாக ஆக்ரா பல்கலைக் கழகம் அமைக்கப்
பெற்றது. அதன் அதிகார வரம்பு உத்தரப் பிரதேசம்,
மத்திய இந்தியா, குவாலியர், அஜ்மீர்-மேர்வாரா,
இராஜபுதனம் ஆகிய பகுதிகள்வரை எட்டியிருந்தது.
அண்மையில் இராஜபுதனப் பல்கலைக் கழகம் நிறுவப்
பெற்றுவிட்டதால் இராஜபுதனத்திலுள்ள கல்லூரிகள்
அப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன.
ஆக்ரா பல்கலைக் கழகம் தொடங்கியபோது அதில்
பதினான்கு கல்லூரிகள் இணைந்திருந்தன. இப்போது
அவற்றின் தொகை அறுபத்திரண்டாகும். இக்கழகத்
தில் முதலில் கலைகள், விஞ்ஞானம், சட்டம், வாணிபம்
ஆகிய துறைகள்மட்டு மிருந்தன. பின்னால் விவசாயம்,
மருத்துவம், கால்நடை விஞ்ஞானம், பொறியியல்
ஆகிய துறைகளும் அமைக்கப்பட்டன.
{{larger|<b>ஆக்ரான்</b>}} (Akran) அமெரிக்க ஐக்கிய நாடுகளில்
ஒன்றான ஓஹியோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள
நகரம். உலகத்திலுள்ள ரப்பர்க் கைத்தொழில் நகரங்
களுள் இதுவே பெரியது. வேறு கைத்தொழில்களும்
நடைபெறுகின்றன. ஆக்ரான் என்பதன் பொருள்
உயரமான இடம் என்பதாகும். இது கடல் மட்டத்
துக்கு 950 அடி உயரத்திலிருக்கிறது. மக்கள் தொகை
யில் 2·5% நீக்ரோக்கள். அமெரிக்காவின் பெரிய ஆகாய
விமான நிலையங்களுள் ஒன்று இங்கே இருக்கிறது. நக
ராண்மைக் கழகத்தால் நடத்தப்பெறும் பல்கலைக் கழ
கம் ஒன்று உண்டு.
{{larger|<b>ஆக்லந்து பிரபு</b>}} (1784-1849) பென்டிங் பிரபு
வுக்குப் பிறகு, 1836-ல் இந்தியாவிற்குக் கவர்னர் ஜெனர
லாக வந்தவர். ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ்
தானத்தில் காலூன்ற முயல்வதாகக் கருதி, ஆக்லந்து
பிரபு ஆப்கானிஸ்தானத்தில் அனாவசியமாகத் தலையிடத்
தொடங்கினார். அப்போது ஆப்கானிய மன்னராக
இருந்த டாஸ்ட் முகம்மது ஆங்கிலேயர்களுக்கு இணங்கி
வராததால் ஆப்கானிஸ்தானத்தின்மீது படையெடுக்க
ஆக்லந்து தீர்மானித்தார். தோஸ்த்து முகம்மது ஓடி
விட்டாராயினும், மற்ற ஆப்கானியர்கள் செய்த தொந்
தரவால் ஆங்கிலப்படை மிகுந்த நஷ்டத்தோடு திரும்ப
வேண்டியதாயிற்று. ஆங்கிலத் தளபதி மெக்நாட்
டன் கொலையுண்டார். 16,000 வீரர்களில் ஒரு
வனே எஞ்சினான். ஆப்கானிஸ்தானத்தின் உள்நாட்டு
விஷயத்தில் இவ்வாறு தலையிட்டது ஆக்லந்து செய்த
பெருந்தவறு என்று கூறப்படும். இவர் காலத்தில் கர்
நூல் ஆங்கிலேயர் ஆட்சிக்குள் வந்தது. அமைதிக் கால
ஆட்சிக்கு ஏற்றவராயினும், போரை வெற்றிகரமாக<noinclude></noinclude>
0gibz3iue3vilxn9mh7cm0myayv8y6x
1436767
1436747
2022-08-04T05:55:41Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆக்ரா|302|ஆக்லந்து பிரபு}}</b></noinclude>யடைந்து, படிப்படியாகப் பல பொருள்களைத் தருகிறது. இதில் U<sub>11</sub> என்பதும் ஒன்று. இது U<sub>y</sub> என்ற தனிமமாக மாறிப் புரோடோ ஆக்டீனியம் என்ற பொருளாகிறது. இது ஒரு பீட்டாதுகளை வெளியிட்டு ஆக்டீனியமாகிறது. இதுவும் படிப்படியாகப் பல மாறுதல்களை அடைந்து, கடைசியாக வெள்ளீயத்தின் ஐசோடோப்பாகிறது. இந்த மாறுதல்கள்
ஆக்டீனியத்தொடர் எனப்படும். பார்க்க : கதிரியக்கம்.
{{larger|<b>ஆக்ரா</b>}} உத்தரப் பிரதேசத்து மூன்றாவது பெரிய நகரம். இந்தியாவின் பண்டைய நகரங்களுள் ஒன்று. யமுனையாற்றங் கரையில் உள்ளது சிக்கந்தர் லோடி 1500-ல் இந்நகரைத் தனது தலைநகராக்கிக் கொண்டான். 1526-ல் பாபர் இந்நகரைக் கைப்பற்றினான். இவ்வூரருகேயுள்ள அக்பராபாத் என்னும் கோட்டை அக்பரால் கட்டப்பட்டது. ஒளரங்கசீப் காலத்தில்
தலை நகரம் மறுபடியும் டெல்லிக்கு மாற்றப்பட்டுவிட்டதால் ஆக்ராவின் தலைமை சிறிது குறைந்தது. ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் (த.க.) என்னும் உலகப் புகழ் பெற்ற சலவைக்கல் கட்டடம் இங்கே இருக் கிறது. இங்குள்ள முத்து மசூதியும் ஜம்மா மசூதியும் புகழ் வாய்ந்தவை. கோட்டையின் சுற்றளவு ஒரு மைல். மதில் சுவர் உயரம் 70 அடி. தங்கம், வெள்ளி. சித்திரத் தையல் வேலைகள் நடைபெறுகின்றன; சிறந்த கம்பளங்களும் செய்யப்படுகின்றன. சர்க்கரை, தானியம் ஆகியவை முக்கிய வியாபாரம். இருப்புப் பாதை நடு நிலையம் உள்ளது. இங்கு ஒரு பல்கலைக் கழகம் உண்டு. மக்: 3,75,665 (1951). {{float_right|★}}
{{larger|<b>தொல் பொருளியல்</b>}} : முகலாயர்கள் காலத்திய (1550-1660) அழகிய கட்டடங்கள் பல இங்கு உண்டு. இவற்றில் அக்பர் காலத்துக் கட்டடங்களில் கோட்டை மதிலும், ஜகாங்கீர் மகாலும் எஞ்சியுள்ளன. இவ்வூரின்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 348
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 164
|oTop = 327
|oLeft = 8
|Location = left
|Description = தாஜ்மகால்
}}
அருகிலுள்ள சிக்கந்திராவில் ஜகாங்கீர் காலத்தில் கட்டப்பட்ட ஐந்தடுக்குக் கொண்ட புதிய முறையிலான அக்பரின் சமாதிக் கட்டடமும், ஆக்ராவில் ஜகாங்கீரின் மாமனார் இதிமத் உத்தௌலாவின் சமாதிக் கட்டடமும் இருக்கின்றன. இச்சமாதிக் கட்டடங்கள் சலவைக் கல்லாலும் இரத்தினத்தாலும் இழைக்கப்பட்டுள்ளது. இவற்றைவிடப் பன்மடங்கு அழகு மிகுந்ததும், ஷாஜகானால் கட்டப்பட்டதுமான முத்து மசூதியும், உலகமே வியக்கும் வனப்புமிக்க தாஜ்மகா லும் இங்கு இருக்கின்றன. தாஜ்மகால் சலவைக்கற்களாலும் இரத்தினங்கள் இழைத்தும் கட்டப்பட்டுள்ளது. இதைக்கட்டி முடிக்க நாள்தோறும் 20,000 ஆட்கள் வேலை செய்து, 20 ஆண்டுகளுக்கு மேலாயிற்று என்றும், சுமார் 4 கோடி ரூபாய்க்குமேல் செலவாயிற்று என்றும், இதன் அமைப்பை வகுத்தவர் ஒரு ஐரோப்பியச் சிற்பி என்றும், கட்டி முடித்தவர் துருக்கி தேசத்திய உஸ்தாத் ஈசா என்ற சிற்பி என்றும்சொல்லுகிறார்கள். {{float_right|பி. ஆர். ஸ்ரீ.}}
{{larger|<b>ஆக்ரா பல்கலைக் கழகம் :</b>}} 1921-ல் இயற்றப்பட்ட அலகாபாத் பல்கலைக் கழகச் சட்டத்தின்படி
அலகாபாத் பல்கலைக் கழகமானது பல கல்லூரிகள்
இணைக்கப்படாமல் தனியான குருகுலவாசக் கலைக் கழகமாக அமைக்கப்பட்டது. அதனால் அலகாபாத் பல்கலைக் கழகத்திலிருந்து பத்து மைல் சுற்றுவட்டாரத்துக்கு அப்பாலுள்ள கல்லூரிகளை இணைப்பதற்காக 1927-ல் உத்தரப் பிரதேசச் சட்டசபை ஒரு சட்ட மியற்றியது. அதன் பயனாக ஆக்ரா பல்கலைக் கழகம் அமைக்கப்பெற்றது. அதன் அதிகார வரம்பு உத்தரப் பிரதேசம், மத்திய இந்தியா, குவாலியர், அஜ்மீர்-மேர்வாரா, இராஜபுதனம் ஆகிய பகுதிகள்வரை எட்டியிருந்தது. அண்மையில் இராஜபுதனப் பல்கலைக் கழகம் நிறுவப்பெற்றுவிட்டதால் இராஜபுதனத்திலுள்ள கல்லூரிகள் அப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன. ஆக்ரா பல்கலைக் கழகம் தொடங்கியபோது அதில் பதினான்கு கல்லூரிகள் இணைந்திருந்தன. இப்போது அவற்றின் தொகை அறுபத்திரண்டாகும். இக்கழகத்தில் முதலில் கலைகள், விஞ்ஞானம், சட்டம், வாணிபம் ஆகிய துறைகள்மட்டு மிருந்தன. பின்னால் விவசாயம், மருத்துவம், கால்நடை விஞ்ஞானம், பொறியியல் ஆகிய துறைகளும் அமைக்கப்பட்டன.
{{larger|<b>ஆக்ரான்</b>}} (Akran) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஓஹியோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள நகரம். உலகத்திலுள்ள ரப்பர்க் கைத்தொழில் நகரங்களுள் இதுவே பெரியது. வேறு கைத்தொழில்களும் நடைபெறுகின்றன. ஆக்ரான் என்பதன் பொருள் உயரமான இடம் என்பதாகும். இது கடல் மட்டத்துக்கு 950 அடி உயரத்திலிருக்கிறது. மக்கள் தொகையில் 2·5% நீக்ரோக்கள். அமெரிக்காவின் பெரிய ஆகாய விமான நிலையங்களுள் ஒன்று இங்கே இருக்கிறது. நகராண்மைக் கழகத்தால் நடத்தப்பெறும் பல்கலைக் கழகம் ஒன்று உண்டு.
{{larger|<b>ஆக்லந்து பிரபு</b>}} (1784-1849) பென்டிங் பிரபுவுக்குப் பிறகு, 1836-ல் இந்தியாவிற்குக் கவர்னர் ஜெனரலாக வந்தவர். ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ்தானத்தில் காலூன்ற முயல்வதாகக் கருதி, ஆக்லந்து பிரபு ஆப்கானிஸ்தானத்தில் அனாவசியமாகத் தலையிடத் தொடங்கினார். அப்போது ஆப்கானிய மன்னராக இருந்த டாஸ்ட் முகம்மது ஆங்கிலேயர்களுக்கு இணங்கிவராததால் ஆப்கானிஸ்தானத்தின்மீது படையெடுக்க ஆக்லந்து தீர்மானித்தார். தோஸ்த்து முகம்மது ஓடி விட்டாராயினும், மற்ற ஆப்கானியர்கள் செய்த தொந்தரவால் ஆங்கிலப்படை மிகுந்த நஷ்டத்தோடு திரும்ப வேண்டியதாயிற்று. ஆங்கிலத் தளபதி மெக்நாட்டன் கொலையுண்டார். 16,000 வீரர்களில் ஒருவனே எஞ்சினான். ஆப்கானிஸ்தானத்தின் உள்நாட்டு
விஷயத்தில் இவ்வாறு தலையிட்டது ஆக்லந்து செய்த
பெருந்தவறு என்று கூறப்படும். இவர் காலத்தில் கர்நூல் ஆங்கிலேயர் ஆட்சிக்குள் வந்தது. அமைதிக் கால
ஆட்சிக்கு ஏற்றவராயினும், போரை வெற்றிகரமாக<noinclude></noinclude>
4a2eepaw7buzj585zwn6hf8w8x18mdu
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/379
250
445209
1436751
1436541
2022-08-04T05:11:50Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆங்கிலோ-எகிப்திய சூடான்|333|ஆச்சாமரம்}}</b></noinclude>Theatre); சென் குப்தாவின் பெர்னார்டு ஷாவின் கலை
(Art of Bernad Shaw); கே. ஆர். ஸ்ரீநிவாசய்யங்
காரின் லிட்டன் ஸ்டிராச்சி; ரஞ்சி சஹானியின் இந்திய
நோக்கில் ஷேக்ஸ்பியர் (Shakespeare Through
Indian Eyes) ; ஹுமாயூன்
கபீரின்
மோனட்ஸ் அண்டு சொசைட்டி (Poetry,
and Society). வேதாந்த விஷயங்களைப் பொருத்த
மாகவும் இலக்கியச்
பொயட்ரி,
Monads
சுவை திகழும்படியும் டாக்டர்
எழுதுகிறார்.
ராதாகிருஷ்ணன்
நகைச்சுவைத்
துறையில் இரண்டொரு பத்திரிகை
கள் தொண்டு செய்து வருகின்றன. எஸ். வீ.வி.
(எஸ்.வீ. விஜயராகவாச்சாரி)யின் நகைச்சுவைக் கட்டு
ரைகள் படிப்போருக்கு உவகை அளிக்கக்கூடியவை.
ஆர். பங்காரு ஸ்வாமியின் மைலாடு குக்குடூன்குன்
என்ற நூலும் குறிப்பிடுவதற்கு உரியது. கோ. ரா.ஸ்ரீ.
ஆங்கிலோ-எகிப்திய சூடான் கிழக்கு ஆப்
பிரிக்காவில் எகிப்துக்கு மேற்கேயுள்ள பகுதி. 1899-ல்
இங்கிலாந்தும் எகிப்தும் செய்துகொண்ட
உடன்
எகிப்து
படிக்கைப்படி பிரிட்டனது உடன்பாட்டுடன்
நியமிக்கும் கவர்னர்-ஜெனரல் இதை ஆள்கிறார். இப்
பிரதேசம் இவ்விருநாடுகளின் கூட்டு ஆதிக்கத்தில் உள்
1951 அக்டோபரில் எகிப்து இந்த
ளது.
உடன்
படிக்கையைப் புறக்கணித்து, இந்நாடு தனது ஆளுகைக்
குட்பட்டதென அறிவித்தது. இந்த அறிக்கையைப்
பிரிட்டன் ஏற்கவில்லை. நைல் ஆற்றின் மேற்பகுதி இதன்
வழியாக ஓடிஎகிப்தில் பாய்கிறது. பரப்பு : 9.67,500
ச.மைல். மக் : 80.79.800 (1949). வடபகுதியில் மக்கள்
அனைவரும் முஸ்லிம்கள். ஐரோப்பியரும் எகிப்தியரும்
கிரேக்கரும் பட்டணங்களில் வாழ்கின்றனர். பருத்தி,
தந்தம், கருவேலம்பிசின் முக்கியமான ஏற்றுமதிப்
பொருள்கள். கெபய்ட் என்னுமிடத்தில் தங்கம் கிடைக்
கிறது. தலைநகரம் கார்ட்டூம். மக் : 75,000. மற்ற
முக்கிய நகரங்கள் : வாத்மெதாவி. மக்: 57.300.எல்
ஒபேய்து மக்: 70.100.
ஆங்கிலோ-சாக்சன் சட்டங்கள் நார்
மானியர் இங்கிலாந்தை வெல்வதற்கு முன்பு அந்நாட்டில்
பயின்ற சட்டங்கள். இவை பிற நாட்டு ஆதிக்க
மின்றியே ஏற்பட்டவை ஐரோப்பியச் சட்டங்களெல்
லாம் லத்தீனில் எழுதப்பட்டிருக்க, இவையெல்லாம்
ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. இவ்வாங்கிலோ-
சாக்சன் சட்டங்கள் மூவகைப்படும்: 1. அரசாங்கத்
தாற் பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள் ; 2.
டிய விதிகள்; 3. சட்டத் தொகுப்புக்கள்.
பொது அமைதியைப் பாதுகாக்கும் முறையில் அமைந்
தன. தந்தை, எசமானன், பிரபு முதலியவர்களுக்குப் பல
உரிமைகள் அக்காலத்தில் இருந்தனவாயினும், மன்ன
னுடைய ஆட்சியின் முக்கியத்துவம் மற்ற அதிகாரங்
களிலும் சிறந்ததாயிருந்ததால் நாட்டில் அமைதி நில
விற்று.. தனியாள் பாதுகாப்பு உரிமை, சொத்துரிமை,
மணம், வாரிசுரிமை முதலியவையும் சட்டவாயிலாகக்
கட்டுப்படுத்தப்பட்டன. 10,11ஆம் நூற்றாண்டுகளி
லிருந்து ஆங்கிலோ-சாக்சன் சட்டங்கள் படைமானியச்
மரபையொட்
இவை
சமூக ஏற்பாட்டையொட்டி மாறியமைந்தன.
ஆங்கோர்
இதன்
ஆசியாவில் கம்போடியா நாட்டின்
பழைய தலைநகரம்; இப்பொழுது சிதைந்து கிடக்கிறது.
இதைச் சூழ்ந்து உயரமான சுவர்கள் உள்ளன.
பரப்பு ஏறக்குறைய இரண்டு சதுர மைல். இதற்கு
ஐந்து வாயில்கள் உள்ளன. இதிலுள்ள அரண்மனைகள்
தென்ஹா என்னும்கம்போடியாசுதந்திரம் பெற்றஆறாம்
நூற்றாண்டில் இந்துச் சிற்ப முறையைத் தழுவிக் கட்டப்
பெற்றவை. இங்கு வாழ்ந்த மக்கள் கெமர் (Khmer)
நாகரிகத்தினர் எனப்பெறுவர். தலைநகரத்தை ஆங்
கோர்தோம் என்றும், அதன் தெற்கே ஒரு மைல்
தூரத்திலுள்ள பௌத்தக் கோயிலை ஆங்கோர்வாட்
என்றும் கூறுவர். இந்த நகரத்தைத் தாய்லாந்து மன்ன
னுடைய சேனைகள் 1431-ல் அழித்தன.
ஆங்கோர்வாட் (Angkor Vat) கம்போடியா
விலுள்ள ஊர். இங்கே கெமர் கலையின் விரிவைக்
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சூரியவர்மன்
காணலாம்.
கட்டிய பெரிய கோயில் கெமர் கலையில் ஒரு மணி
போன்றதாகும்.
களுக்கும்
இதன் அணியிட்ட கைப்பிடிச் சுவர்
கோபுரங்களுக்கும் இணையாக இந்து
இதி
காசக் கதைகளைச் சித்திரிக்கும் வேலைப்பாடுகள் உடைய
நீண்ட பிரகாரங்களையே கூறலாம். இங்கே இராமா
யணம், மகாபாரதம் போன்ற நூல்களின் கதைகள்
சித்திரிக்கப்பட்டிருப்பதோடு
எல்லாம்
அக்காலத்து
அரசிகளுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளும் சித்திரிக்கப்
பட்டிருக்கின்றன. இந்தச்
னுள்ளவைபோலவே
சித்திரங்கள் உயிருட
சீ. சி.
அலை
ஆங்ஸ்ட்ராம் (Angstrom)
ஒளியின்
நீளத்தை அளவிடும் அலகு. நிறமாலை (த.க.) அளவு
களில் முதன் முதலில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளில்
ஒருவரது பெயரால் இது வழங்குகிறது. இது 10-10
மீட்டர் நீளமுள்ளது. சோடிய ஆவி வெளிவிடும் ஒளி
யின் நிறமாலையில் மஞ்சள் நிறவரையின் அலைநீளம்
5,390 ஆங்ஸ்ட்ராம்கள்.
காணப்படுகின்றன.
ஆச்சாமரம், சாலமரம், மராமரம், ஷோரியா
ரொபஸ்டா (Shorea robusta), டிப்டிரோகார்ப்பேசீ
ஆச்சா
1. கிளை 2. பூங்கொத்து 3.பூ +. கனி
குடும்பத்தைச்
சேர்ந்தது.
இரட்டைவிதையிலைக்
இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் இந்தியக் காடுகளில்<noinclude></noinclude>
4e81jn21j760ma10fb59i3uk3px7oo1
1436754
1436751
2022-08-04T05:29:51Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆங்கிலோ-எகிப்திய சூடான்|333|ஆச்சாமரம்}}</b></noinclude>Theatre); சென் குப்தாவின் பெர்னார்டு ஷாவின் கலை
(Art of Bernad Shaw); ''கே. ஆர். ஸ்ரீநிவாசய்யங்காரின் லிட்டன் ஸ்டிராச்சி; ரஞ்சி சஹானியின் இந்திய
நோக்கில் ஷேக்ஸ்பியர்'' (Shakespeare Through
Indian Eyes) ; ''ஹுமாயூன் கபீரின் பொயட்ரி, மோனட்ஸ் அண்டு சொசைட்டி'' (Poetry, Monads and Society). வேதாந்த விஷயங்களைப் பொருத்தமாகவும் இலக்கியச் சுவை திகழும்படியும் டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதுகிறார்.
நகைச்சுவைத் துறையில் இரண்டொரு பத்திரிகைகள் தொண்டு செய்து வருகின்றன. எஸ். வீ. வி.
(எஸ். வீ. விஜயராகவாச்சாரி)யின் நகைச்சுவைக் கட்டுரைகள் படிப்போருக்கு உவகை அளிக்கக்கூடியவை.
ஆர். பங்காரு ஸ்வாமியின் மைலாடு குக்குடூன்குன்
என்ற நூலும் குறிப்பிடுவதற்கு உரியது.
{{float_right|கோ. ரா. ஸ்ரீ.}}
{{larger|<b>ஆங்கிலோ-எகிப்திய சூடான்</b>}} கிழக்கு ஆப்பிரிக்காவில் எகிப்துக்கு மேற்கேயுள்ள பகுதி. 1899-ல்
இங்கிலாந்தும் எகிப்தும் செய்துகொண்ட
உடன்படிக்கைப்படி பிரிட்டனது உடன்பாட்டுடன் எகிப்து
நியமிக்கும் கவர்னர்-ஜெனரல் இதை ஆள்கிறார். இப்பிரதேசம் இவ்விருநாடுகளின் கூட்டு ஆதிக்கத்தில் உள்ளது. 1951 அக்டோபரில் எகிப்து இந்த உடன்படிக்கையைப் புறக்கணித்து, இந்நாடு தனது ஆளுகைக்குட்பட்டதென அறிவித்தது. இந்த அறிக்கையைப்
பிரிட்டன் ஏற்கவில்லை. நைல் ஆற்றின் மேற்பகுதி இதன்
வழியாக ஓடி எகிப்தில் பாய்கிறது. பரப்பு : 9.67,500
ச. மைல். மக் : 80.79.800 (1949). வடபகுதியில் மக்கள்
அனைவரும் முஸ்லிம்கள். ஐரோப்பியரும் எகிப்தியரும்
கிரேக்கரும் பட்டணங்களில் வாழ்கின்றனர். பருத்தி,
தந்தம், கருவேலம்பிசின் முக்கியமான ஏற்றுமதிப்
பொருள்கள். கெபய்ட் என்னுமிடத்தில் தங்கம் கிடைக்கிறது. தலைநகரம் கார்ட்டூம். மக் : 75,000. மற்ற
முக்கிய நகரங்கள் : வாத்மெதாவி. மக்: 57.300.எல்
ஒபேய்து மக்: 70.100.
{{larger|<b>ஆங்கிலோ-சாக்சன் சட்டங்கள்</b>}} நார்மானியர் இங்கிலாந்தை வெல்வதற்கு முன்பு அந்நாட்டில் பயின்ற சட்டங்கள். இவை பிற நாட்டு ஆதிக்கமின்றியே ஏற்பட்டவை ஐரோப்பியச் சட்டங்களெல்லாம் லத்தீனில் எழுதப்பட்டிருக்க, இவையெல்லாம் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. இவ்வாங்கிலோ-சாக்சன் சட்டங்கள் மூவகைப்படும்: 1. அரசாங்கத்தாற் பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள் ; 2. மரபையொட்டிய விதிகள்; 3. சட்டத் தொகுப்புக்கள். இவை பொது அமைதியைப் பாதுகாக்கும் முறையில் அமைந்தன. தந்தை, எசமானன், பிரபு முதலியவர்களுக்குப் பல உரிமைகள் அக்காலத்தில் இருந்தனவாயினும், மன்னனுடைய ஆட்சியின் முக்கியத்துவம் மற்ற அதிகாரங்களிலும் சிறந்ததாயிருந்ததால் நாட்டில் அமைதி நிலவிற்று. தனியாள் பாதுகாப்பு உரிமை, சொத்துரிமை, மணம், வாரிசுரிமை முதலியவையும் சட்டவாயிலாகக் கட்டுப்படுத்தப்பட்டன. 10,11ஆம் நூற்றாண்டுகளிலிருந்து ஆங்கிலோ-சாக்சன் சட்டங்கள் படைமானியச் சமூக ஏற்பாட்டையொட்டி மாறியமைந்தன.
{{larger|<b>ஆங்கோர்</b>}} ஆசியாவில் கம்போடியா நாட்டின் பழைய தலைநகரம்; இப்பொழுது சிதைந்து கிடக்கிறது. இதைச் சூழ்ந்து உயரமான சுவர்கள் உள்ளன. இதன் பரப்பு ஏறக்குறைய இரண்டு சதுர மைல். இதற்கு
ஐந்து வாயில்கள் உள்ளன. இதிலுள்ள அரண்மனைகள்
தென்ஹா என்னும்கம்போடியாசுதந்திரம் பெற்றஆறாம்
நூற்றாண்டில் இந்துச் சிற்ப முறையைத் தழுவிக் கட்டப்
பெற்றவை. இங்கு வாழ்ந்த மக்கள் கெமர் (Khmer)
நாகரிகத்தினர் எனப்பெறுவர். தலைநகரத்தை ஆங்கோர்தோம் என்றும், அதன் தெற்கே ஒரு மைல்
தூரத்திலுள்ள பௌத்தக் கோயிலை ஆங்கோர்வாட்
என்றும் கூறுவர். இந்த நகரத்தைத் தாய்லாந்து மன்னனுடைய சேனைகள் 1431-ல் அழித்தன.
{{larger|<b>ஆங்கோர்வாட்</b> (Angkor Vat)}} கம்போடியாவிலுள்ள ஊர். இங்கே கெமர் கலையின் விரிவைக் காணலாம். கி. பி. 12ஆம் நூற்றாண்டில் சூரியவர்மன் கட்டிய பெரிய கோயில் கெமர் கலையில் ஒரு மணி போன்றதாகும். இதன் அணியிட்ட கைப்பிடிச் சுவர்களுக்கும் கோபுரங்களுக்கும் இணையாக இந்து
இதிகாசக் கதைகளைச் சித்திரிக்கும் வேலைப்பாடுகள் உடைய நீண்ட பிரகாரங்களையே கூறலாம். இங்கே இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களின் கதைகள்
எல்லாம் சித்திரிக்கப்பட்டிருப்பதோடு அக்காலத்து
அரசிகளுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளும் சித்திரிக்கப்
பட்டிருக்கின்றன. இந்தச் சித்திரங்கள் உயிருடனுள்ளவைபோலவே காணப்படுகின்றன.
{{float_right|சீ. சி.}}
{{larger|<b>ஆங்ஸ்ட்ராம்</b> (Angstrom)}}
ஒளியின் அலை நீளத்தை அளவிடும் அலகு. நிறமாலை (த.க.) அளவுகளில் முதன் முதலில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளில் ஒருவரது பெயரால் இது வழங்குகிறது. இது 10-<sup>10</sup> மீட்டர் நீளமுள்ளது. சோடிய ஆவி வெளிவிடும் ஒளியின் நிறமாலையில் மஞ்சள் நிறவரையின் அலைநீளம் 5,390 ஆங்ஸ்ட்ராம்கள்.
{{larger|<b>ஆச்சாமரம்,</b>}} சாலமரம், மராமரம், ஷோரியா ரொபஸ்டா (Shorea robusta), டிப்டிரோகார்ப்பேசீ
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 379
|bSize = 414
|cWidth = 185
|cHeight = 248
|oTop = 296
|oLeft = 213
|Location = right
|Description = {{center|<b>ஆச்சா</b>}}
1. கிளை 2. பூங்கொத்து 3. பூ 4. கனி
}}
இரட்டைவிதையிலைக் குடும்பத்தைச் சேர்ந்தது.
இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் இந்தியக் காடுகளில்<noinclude></noinclude>
r31lrjd1tah5g58migdlxgzk72isash
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/389
250
445219
1436746
1436544
2022-08-04T05:04:07Z
TVA ARUN
3777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்|342|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்}}</b></noinclude>
மனிதனது இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும்
நோக்கத்தோடு இவ்வாறு கூறுவர். இக்கொள்கையைப்
பெரிதும் எடுத்துக் கூறியவர்களில் டால்ஸ்டாய் என்
னும் ரஷ்ய அறிஞர் முக்கியமானவர். மகாத்மா காந்தி
யும் இதே மனப்போக்குடையவர்.
வீட்டினுள் இருந்து விளையாடும் விளையாட்டுக்களில்
சதுரங்கம் முக்கியமானது. உலகமெங்கும் பரவியுள்ள
இவ்விளையாட்டு இந்திய நாட்டில் ஆதியில் தோன்றியது.
சீட்டாட்டம் என்பது சீனாவில் தோன்றியது எனக்
கருதப்பட்டாலும் நெடுங்காலத்திற்கு முன்னரே திரு
மாலின் பத்து அவதாரங்களைச் சித்திரமாகத் தீட்டிய
சீட்டுக்களைக்கொண்டவிளையாட்டு இந்தியாவிலும் வழக்
கத்தில் இருந்துள்ளது. மகளிர் விளையாட்டுக்களான
அம்மானை,கழங்கு, கும்மி, கோலாட்டம் ஆகியவையும்
மிகத் தொன்மையானவை. சாழல், தோணோக்கம்,
உந்தியார் என்னும் பலவகையான மகளிர் விளையாட்டுக்
இருந்திருக்கின்றன. சொக்கட்டான் விளையாட்
டுக்கள் பல வடிவங்களில் இந்தியாவில் வழங்கின.
சுதந்திரப்பேச்சுக்கேட்போர்
மனத்தில் ஆர்வத்தைத்
தூண்டுவது உண்மையே. எனினும் சுதந்திரத்தை
இடைவிடாது பிரசாரம் செய்து வந்த ஆட்சிவேண்
டாக் கொள்கையினர் பலர் சமூக நலனைக் கெடுக்கும்
வழிகளிலேயே சென்றிருக்கின்றனர். புனிதமான இலட்
சியம் கூட அதனை யுடையவர்கள் ஒழுங்கு தவறான
முறைகளைக் கையாளுவதால் மாசடைகிறது. மேலும்,
எவ்வித அதிகாரமும் ஒழிய வேண்டுமென்ற முழக்
கத்தை யெழுப்புவது எளிது; அதிகாரம் மறைந்தபின்
சமூக வேலைகளைத் திட்டமாக நடத்துவது மிகவும்
அரிது.
ஸ்ரீ.தோ.
ஆட்டங்களும்விளையாட்டுக்களும்
(Games & Sports): எல்லா நாடுகளிலும், எல்லாக்
காலங்களிலும், எல்லா வயதுகளிலும் மக்கள் ஆட்டத்
திலும் விளையாட்டிலும் பொழுதைக் கழிப்பதில்
மகிழ்ச்சி பெற்று வந்திருக்கிறார்கள். (இதன் காரணம்
பற்றி விளையாட்டும், விளையாட்டு மருத்துவமும் என்ற
கட்டுரை பார்க்க).
பழங்கால ஆட்டங்கள் : உடல் நலத்தை உயர்வாகக்
கருதிய பழங்கால மக்களது ஆட்டங்களில் உடற்பயிற்
சியே முக்கிய நோக்கமாக இருந்தது. இளைஞர்களுக்கு
வலிமையும் உள்ளத் துணிவும் அளித்து, அவர்களைப்
போர் வீரர்களாகப் பழக்குவதற்காகவே பழங்கால
அரசர்கள் ஆட்டங்களுக்கும் விளையாட்டுக்களுக்கும்
ஆதரவளித்தனர். இதனால் விற்போர், மற்போர், சிலம்
பம் போன்ற விளையாட்டுக்கள் தோன்றின. மற்றும்,
பெண்களும் செல்வரும் அதிகச் சிரமமின்றி விளையாடும்
சொக்கட்டான், பந்தாட்டம் போன்றவைகளும் எல்லா
நாடுகளிலும் வழக்கத்தில் இருந்தன.
பழங்கால விளையாட்டுகள் பல மதச் சடங்குகளை
யும் ஈமச் சடங்குகளையும் ஒட்டி நடைபெற்றன. இந்திய
நாட்டில் இன்றும் பல பகுதிகளில் ஈமச் சடங்குகளின்
போது மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்களை
ஏற்பாடு செய்கிறார்கள். அஸ்ஸாம் மலையிலுள்ள நாகர்
கள் இழுபோர்ப் போட்டிகளால் பயிர்கள் தழைக்கும்
என்றும், பந்தாட்டங்களால் மழை பெய்யும் என்றும்
நம்புகிறார்கள். பழங்காலக் கிரேக்கர்கள் ஒலிம்பிக்
பந்தயங்களுக்கு மிக விரிவான சடங்குகளை வகுத்திருந்
தார்கள். இந்தியாவில் சில பண்டிகைகளின் போது
மட்டும் நிகழும் ஆட்டங்கள் உள்ளன. பழங்கால
ஆட்டங்கள் பெரும்பாலும் மதச் சடங்குகளின் ஒரு
பகுதியாகவே பிறந்தன என்பதற்கு இதுவும் ஒரு
சான்றாகும்.
பழங்காலத்தில் இந்திய நாட்டில் மற்போரும், விற்
போரும், கத்திச் சண்டையும், சிலம்பமும் முக்கியமான
ஆட்டங்களாக விளங்கின. மஞ்சு விரட்டு, கோழிச்
சண்டை, பன்றிச் சண்டை, ஆட்டுச் சண்டை போன்ற
விளையாட்டுக்கள் பண்டிகைகளில் முக்கியமான அமிச
மாக இந்நாளிலும் விளங்குகின்றன. கரகம் ஆடுதல்,
பொய்க்கால் குதிரை போன்ற சில ஆட்டங்கள் கோயில்
களில் நடைபெறும் திருவிழாக்களின் முக்கியமான
பகுதிகளாக விளங்குகின்றன. பலபேர் இருந்தாடும்
பந்தாட்டங்கள் இந்திய நாட்டு வழக்கத்தில் இருந்
தன. கோலி விளையாட்டு எப்போதும் சிறுவர்களது
கருத்தைக் கவர்ந்து வந்துள்ளது. குதிரைமீதிருந்து
ஆடும் பந்தாட்டம் பல நூற்றாண்டுகளாகவே அரசர்களது பொழுதுபோக்காக இருந்துவந்துள்ளது. கிட்டிப்புள், கிட்டிப்பந்து ஆகிய பழைய விளையாட்டுக்கள்
தற்காலத்தில் முக்கியமான விளையாட்டான் கிரிக்கெட்டை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சடுகுடு,கண்ணாம்பூச்சி முதலிய வேறு பல விளையாட்டுக்களும் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளன.
பனிச் சறுக்கல்
குளிர்காலத்தில் பனிக்கட்டி அதிகமாகத் தோன்றும்
பிரதேசங்களில் அவற்றிற்கே தனிப்பட்ட ஆட்ட
வகைகள் உண்டு. பனிக்கட்டிப் பரப்பின்மேல் சறுக்கு
வதும், குதிப்பதும், நடனமாடுவதும், பாய்மரங்கள்
உதவி : கார்வே தூதர் அலுவலகம், புது டெல்லி.
கொண்ட வண்டியில் சறுக்கிச் செல்வதும், நாய்கள்
பூட்டிய வண்டிகளைப் பந்தயம் விடுவதும் இவற்றுள் சில,
பந்துகளைக்கொண்டு விளையாடப்பெறும் பனிக்கட்டி
ஹாக்கி என்ற விளையாட்டு ஒன்றுண்டு. நார்வே,
கானடா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள்,
ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இவை அதிகமாக
விளையாடப்பெறுகின்றன.
பழங்கால எகிப்தியர்களிடையே மற்போரும் குதி
யாட்டமும் வழக்கத்தில் இருந்தன. அம்மானை விளை
யாட்டை அக்காலத்து மாதர் மிக உயர்வாக மதித்த
னர். குறுந்தடிகளைக்கொண்டு ஆடப்பட்ட சிலம்பமும்
அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. பழங்காலச்
சீனர்கள் பலவகையான ஆட்டங்களில் திறமை மிக்க
வர்களாக இருந்தார்கள். தற்காலத்தில் ஜப்பானி
லிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியுள்ள ஜூ-ஜிட்சு
என்ற மற்போர் முறை சீனாவில் தோன்றியது, அக்
காலத்தில் குத்துச்சண்டையும் காற்பந்தாட்டமும்
அங்கு வழக்கத்திலிருந்தன.<noinclude></noinclude>
70i29tf68jg52tsh7fay0cyl8sktzjf
1436748
1436746
2022-08-04T05:09:02Z
TVA ARUN
3777
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்|342|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்}}</b></noinclude>
மனிதனது இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும்
நோக்கத்தோடு இவ்வாறு கூறுவர். இக்கொள்கையைப்
பெரிதும் எடுத்துக் கூறியவர்களில் டால்ஸ்டாய் என்
னும் ரஷ்ய அறிஞர் முக்கியமானவர். மகாத்மா காந்தி
யும் இதே மனப்போக்குடையவர்.
சுதந்திரப்பேச்சுக்கேட்போர் மனத்தில் ஆர்வத்தைத்
தூண்டுவது உண்மையே. எனினும் சுதந்திரத்தை
இடைவிடாது பிரசாரம் செய்து வந்த ஆட்சிவேண்
டாக் கொள்கையினர் பலர் சமூக நலனைக் கெடுக்கும்
வழிகளிலேயே சென்றிருக்கின்றனர். புனிதமான இலட்
சியம் கூட அதனை யுடையவர்கள் ஒழுங்கு தவறான
முறைகளைக் கையாளுவதால் மாசடைகிறது. மேலும்,
எவ்வித அதிகாரமும் ஒழிய வேண்டுமென்ற முழக்
கத்தை யெழுப்புவது எளிது; அதிகாரம் மறைந்தபின்
சமூக வேலைகளைத் திட்டமாக நடத்துவது மிகவும்
அரிது. ஸ்ரீ.தோ.
{{larger|<b>ஆட்டங்களும்விளையாட்டுக்களும்</b>}} (Games & Sports): எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும், எல்லா வயதுகளிலும் மக்கள் ஆட்டத்
திலும் விளையாட்டிலும் பொழுதைக் கழிப்பதில் மகிழ்ச்சி பெற்று வந்திருக்கிறார்கள். (இதன் காரணம் பற்றி விளையாட்டும், விளையாட்டு மருத்துவமும் என்ற கட்டுரை பார்க்க).
<b>பழங்கால ஆட்டங்கள் :</b> உடல் நலத்தை உயர்வாகக்
கருதிய பழங்கால மக்களது ஆட்டங்களில் உடற்பயிற்
சியே முக்கிய நோக்கமாக இருந்தது. இளைஞர்களுக்கு
வலிமையும் உள்ளத் துணிவும் அளித்து, அவர்களைப்
போர் வீரர்களாகப் பழக்குவதற்காகவே பழங்கால
அரசர்கள் ஆட்டங்களுக்கும் விளையாட்டுக்களுக்கும்
ஆதரவளித்தனர். இதனால் விற்போர், மற்போர், சிலம்
பம் போன்ற விளையாட்டுக்கள் தோன்றின. மற்றும்,
பெண்களும் செல்வரும் அதிகச் சிரமமின்றி விளையாடும்
சொக்கட்டான், பந்தாட்டம் போன்றவைகளும் எல்லா
நாடுகளிலும் வழக்கத்தில் இருந்தன.
பழங்கால விளையாட்டுகள் பல மதச் சடங்குகளை
யும் ஈமச் சடங்குகளையும் ஒட்டி நடைபெற்றன. இந்திய
நாட்டில் இன்றும் பல பகுதிகளில் ஈமச் சடங்குகளின்
போது மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்களை
ஏற்பாடு செய்கிறார்கள். அஸ்ஸாம் மலையிலுள்ள நாகர்
கள் இழுபோர்ப் போட்டிகளால் பயிர்கள் தழைக்கும்
என்றும், பந்தாட்டங்களால் மழை பெய்யும் என்றும்
நம்புகிறார்கள். பழங்காலக் கிரேக்கர்கள் ஒலிம்பிக்
பந்தயங்களுக்கு மிக விரிவான சடங்குகளை வகுத்திருந்
தார்கள். இந்தியாவில் சில பண்டிகைகளின் போது
மட்டும் நிகழும் ஆட்டங்கள் உள்ளன. பழங்கால
ஆட்டங்கள் பெரும்பாலும் மதச் சடங்குகளின் ஒரு
பகுதியாகவே பிறந்தன என்பதற்கு இதுவும் ஒரு
சான்றாகும்.
பழங்காலத்தில் இந்திய நாட்டில் மற்போரும், விற்
போரும், கத்திச் சண்டையும், சிலம்பமும் முக்கியமான
ஆட்டங்களாக விளங்கின. மஞ்சு விரட்டு, கோழிச்
சண்டை, பன்றிச் சண்டை, ஆட்டுச் சண்டை போன்ற
விளையாட்டுக்கள் பண்டிகைகளில் முக்கியமான அமிச
மாக இந்நாளிலும் விளங்குகின்றன. கரகம் ஆடுதல்,
பொய்க்கால் குதிரை போன்ற சில ஆட்டங்கள் கோயில்
களில் நடைபெறும் திருவிழாக்களின் முக்கியமான
பகுதிகளாக விளங்குகின்றன. பலபேர் இருந்தாடும்
பந்தாட்டங்கள் இந்திய நாட்டு வழக்கத்தில் இருந்
தன. கோலி விளையாட்டு எப்போதும் சிறுவர்களது
கருத்தைக் கவர்ந்து வந்துள்ளது. குதிரைமீதிருந்து
ஆடும் பந்தாட்டம் பல நூற்றாண்டுகளாகவே அரசர்களது பொழுதுபோக்காக இருந்துவந்துள்ளது. கிட்டிப்புள், கிட்டிப்பந்து ஆகிய பழைய விளையாட்டுக்கள்
தற்காலத்தில் முக்கியமான விளையாட்டான் கிரிக்கெட்டை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சடுகுடு,கண்ணாம்பூச்சி முதலிய வேறு பல விளையாட்டுக்களும் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளன.
வீட்டினுள் இருந்து விளையாடும் விளையாட்டுக்களில்
சதுரங்கம் முக்கியமானது. உலகமெங்கும் பரவியுள்ள
இவ்விளையாட்டு இந்திய நாட்டில் ஆதியில் தோன்றியது.
சீட்டாட்டம் என்பது சீனாவில் தோன்றியது எனக்
கருதப்பட்டாலும் நெடுங்காலத்திற்கு முன்னரே திரு
மாலின் பத்து அவதாரங்களைச் சித்திரமாகத் தீட்டிய
சீட்டுக்களைக்கொண்டவிளையாட்டு இந்தியாவிலும் வழக்
கத்தில் இருந்துள்ளது. மகளிர் விளையாட்டுக்களான
அம்மானை,கழங்கு, கும்மி, கோலாட்டம் ஆகியவையும்
மிகத் தொன்மையானவை. சாழல், தோணோக்கம்,
உந்தியார் என்னும் பலவகையான மகளிர் விளையாட்டுக்கள்
இருந்திருக்கின்றன. சொக்கட்டான் விளையாட்டுக்கள் பல வடிவங்களில் இந்தியாவில் வழங்கின.
குளிர்காலத்தில் பனிக்கட்டி அதிகமாகத் தோன்றும் பிரதேசங்களில் அவற்றிற்கே தனிப்பட்ட ஆட்ட வகைகள் உண்டு. பனிக்கட்டிப் பரப்பின்மேல் சறுக்குவதும், குதிப்பதும், நடனமாடுவதும், பாய்மரங்கள்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 389
|bSize = 414
|cWidth = 203
|cHeight = 140
|oTop = 254
|oLeft = 206
|Location = right
|Description = பனிச் சறுக்கல்
}}
{{block_right|<b>பனிச் சறுக்கல்</b><br>
உதவி : கார்வே தூதர் அலுவலகம், புது டெல்லி.}}
கொண்ட வண்டியில் சறுக்கிச் செல்வதும், நாய்கள்
பூட்டிய வண்டிகளைப் பந்தயம் விடுவதும் இவற்றுள் சில,
பந்துகளைக்கொண்டு விளையாடப்பெறும் பனிக்கட்டி
ஹாக்கி என்ற விளையாட்டு ஒன்றுண்டு. நார்வே,
கானடா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள்,
ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இவை அதிகமாக
விளையாடப்பெறுகின்றன.
பழங்கால எகிப்தியர்களிடையே மற்போரும் குதி
யாட்டமும் வழக்கத்தில் இருந்தன. அம்மானை விளை
யாட்டை அக்காலத்து மாதர் மிக உயர்வாக மதித்த
னர். குறுந்தடிகளைக்கொண்டு ஆடப்பட்ட சிலம்பமும்
அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. பழங்காலச்
சீனர்கள் பலவகையான ஆட்டங்களில் திறமை மிக்க
வர்களாக இருந்தார்கள். தற்காலத்தில் ஜப்பானி
லிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியுள்ள ஜூ-ஜிட்சு
என்ற மற்போர் முறை சீனாவில் தோன்றியது, அக்
காலத்தில் குத்துச்சண்டையும் காற்பந்தாட்டமும்
அங்கு வழக்கத்திலிருந்தன.<noinclude></noinclude>
ioub855tkzd9th33xaqaqy2e1zn366q
1436749
1436748
2022-08-04T05:10:31Z
TVA ARUN
3777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்|342|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்}}</b></noinclude>
மனிதனது இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும்
நோக்கத்தோடு இவ்வாறு கூறுவர். இக்கொள்கையைப்
பெரிதும் எடுத்துக் கூறியவர்களில் டால்ஸ்டாய் என்
னும் ரஷ்ய அறிஞர் முக்கியமானவர். மகாத்மா காந்தி
யும் இதே மனப்போக்குடையவர்.
சுதந்திரப்பேச்சுக்கேட்போர் மனத்தில் ஆர்வத்தைத்
தூண்டுவது உண்மையே. எனினும் சுதந்திரத்தை
இடைவிடாது பிரசாரம் செய்து வந்த ஆட்சிவேண்
டாக் கொள்கையினர் பலர் சமூக நலனைக் கெடுக்கும்
வழிகளிலேயே சென்றிருக்கின்றனர். புனிதமான இலட்
சியம் கூட அதனை யுடையவர்கள் ஒழுங்கு தவறான
முறைகளைக் கையாளுவதால் மாசடைகிறது. மேலும்,
எவ்வித அதிகாரமும் ஒழிய வேண்டுமென்ற முழக்
கத்தை யெழுப்புவது எளிது; அதிகாரம் மறைந்தபின்
சமூக வேலைகளைத் திட்டமாக நடத்துவது மிகவும்
அரிது. ஸ்ரீ.தோ.
{{larger|<b>ஆட்டங்களும்விளையாட்டுக்களும்</b>}} (Games & Sports): எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும், எல்லா வயதுகளிலும் மக்கள் ஆட்டத்
திலும் விளையாட்டிலும் பொழுதைக் கழிப்பதில் மகிழ்ச்சி பெற்று வந்திருக்கிறார்கள். (இதன் காரணம் பற்றி விளையாட்டும், விளையாட்டு மருத்துவமும் என்ற கட்டுரை பார்க்க).
<b>பழங்கால ஆட்டங்கள் :</b> உடல் நலத்தை உயர்வாகக்
கருதிய பழங்கால மக்களது ஆட்டங்களில் உடற்பயிற்
சியே முக்கிய நோக்கமாக இருந்தது. இளைஞர்களுக்கு
வலிமையும் உள்ளத் துணிவும் அளித்து, அவர்களைப்
போர் வீரர்களாகப் பழக்குவதற்காகவே பழங்கால
அரசர்கள் ஆட்டங்களுக்கும் விளையாட்டுக்களுக்கும்
ஆதரவளித்தனர். இதனால் விற்போர், மற்போர், சிலம்
பம் போன்ற விளையாட்டுக்கள் தோன்றின. மற்றும்,
பெண்களும் செல்வரும் அதிகச் சிரமமின்றி விளையாடும்
சொக்கட்டான், பந்தாட்டம் போன்றவைகளும் எல்லா
நாடுகளிலும் வழக்கத்தில் இருந்தன.
பழங்கால விளையாட்டுகள் பல மதச் சடங்குகளை
யும் ஈமச் சடங்குகளையும் ஒட்டி நடைபெற்றன. இந்திய
நாட்டில் இன்றும் பல பகுதிகளில் ஈமச் சடங்குகளின்
போது மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்களை
ஏற்பாடு செய்கிறார்கள். அஸ்ஸாம் மலையிலுள்ள நாகர்
கள் இழுபோர்ப் போட்டிகளால் பயிர்கள் தழைக்கும்
என்றும், பந்தாட்டங்களால் மழை பெய்யும் என்றும்
நம்புகிறார்கள். பழங்காலக் கிரேக்கர்கள் ஒலிம்பிக்
பந்தயங்களுக்கு மிக விரிவான சடங்குகளை வகுத்திருந்
தார்கள். இந்தியாவில் சில பண்டிகைகளின் போது
மட்டும் நிகழும் ஆட்டங்கள் உள்ளன. பழங்கால
ஆட்டங்கள் பெரும்பாலும் மதச் சடங்குகளின் ஒரு
பகுதியாகவே பிறந்தன என்பதற்கு இதுவும் ஒரு
சான்றாகும்.
பழங்காலத்தில் இந்திய நாட்டில் மற்போரும், விற்
போரும், கத்திச் சண்டையும், சிலம்பமும் முக்கியமான
ஆட்டங்களாக விளங்கின. மஞ்சு விரட்டு, கோழிச்
சண்டை, பன்றிச் சண்டை, ஆட்டுச் சண்டை போன்ற
விளையாட்டுக்கள் பண்டிகைகளில் முக்கியமான அமிச
மாக இந்நாளிலும் விளங்குகின்றன. கரகம் ஆடுதல்,
பொய்க்கால் குதிரை போன்ற சில ஆட்டங்கள் கோயில்
களில் நடைபெறும் திருவிழாக்களின் முக்கியமான
பகுதிகளாக விளங்குகின்றன. பலபேர் இருந்தாடும்
பந்தாட்டங்கள் இந்திய நாட்டு வழக்கத்தில் இருந்
தன. கோலி விளையாட்டு எப்போதும் சிறுவர்களது
கருத்தைக் கவர்ந்து வந்துள்ளது. குதிரைமீதிருந்து
ஆடும் பந்தாட்டம் பல நூற்றாண்டுகளாகவே அரசர்களது பொழுதுபோக்காக இருந்துவந்துள்ளது. கிட்டிப்புள், கிட்டிப்பந்து ஆகிய பழைய விளையாட்டுக்கள்
தற்காலத்தில் முக்கியமான விளையாட்டான் கிரிக்கெட்டை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சடுகுடு,கண்ணாம்பூச்சி முதலிய வேறு பல விளையாட்டுக்களும் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளன.
வீட்டினுள் இருந்து விளையாடும் விளையாட்டுக்களில்
சதுரங்கம் முக்கியமானது. உலகமெங்கும் பரவியுள்ள
இவ்விளையாட்டு இந்திய நாட்டில் ஆதியில் தோன்றியது.
சீட்டாட்டம் என்பது சீனாவில் தோன்றியது எனக்
கருதப்பட்டாலும் நெடுங்காலத்திற்கு முன்னரே திரு
மாலின் பத்து அவதாரங்களைச் சித்திரமாகத் தீட்டிய
சீட்டுக்களைக்கொண்டவிளையாட்டு இந்தியாவிலும் வழக்
கத்தில் இருந்துள்ளது. மகளிர் விளையாட்டுக்களான
அம்மானை,கழங்கு, கும்மி, கோலாட்டம் ஆகியவையும்
மிகத் தொன்மையானவை. சாழல், தோணோக்கம்,
உந்தியார் என்னும் பலவகையான மகளிர் விளையாட்டுக்கள்
இருந்திருக்கின்றன. சொக்கட்டான் விளையாட்டுக்கள் பல வடிவங்களில் இந்தியாவில் வழங்கின.
குளிர்காலத்தில் பனிக்கட்டி அதிகமாகத் தோன்றும் பிரதேசங்களில் அவற்றிற்கே தனிப்பட்ட ஆட்ட வகைகள் உண்டு. பனிக்கட்டிப் பரப்பின்மேல் சறுக்குவதும், குதிப்பதும், நடனமாடுவதும், பாய்மரங்கள்
கொண்ட வண்டியில் சறுக்கிச் செல்வதும், நாய்கள்
பூட்டிய வண்டிகளைப் பந்தயம் விடுவதும் இவற்றுள் சில,
பந்துகளைக்கொண்டு விளையாடப்பெறும் பனிக்கட்டி
ஹாக்கி என்ற விளையாட்டு ஒன்றுண்டு. நார்வே,
கானடா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள்,
ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இவை அதிகமாக
விளையாடப்பெறுகின்றன.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 389
|bSize = 414
|cWidth = 203
|cHeight = 140
|oTop = 254
|oLeft = 206
|Location = right
|Description = பனிச் சறுக்கல்
}}
{{right|<b>பனிச் சறுக்கல்</b><br>
உதவி : கார்வே தூதர் அலுவலகம், புது டெல்லி.}}
பழங்கால எகிப்தியர்களிடையே மற்போரும் குதி
யாட்டமும் வழக்கத்தில் இருந்தன. அம்மானை விளை
யாட்டை அக்காலத்து மாதர் மிக உயர்வாக மதித்த
னர். குறுந்தடிகளைக்கொண்டு ஆடப்பட்ட சிலம்பமும்
அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. பழங்காலச்
சீனர்கள் பலவகையான ஆட்டங்களில் திறமை மிக்க
வர்களாக இருந்தார்கள். தற்காலத்தில் ஜப்பானி
லிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியுள்ள ஜூ-ஜிட்சு
என்ற மற்போர் முறை சீனாவில் தோன்றியது, அக்
காலத்தில் குத்துச்சண்டையும் காற்பந்தாட்டமும்
அங்கு வழக்கத்திலிருந்தன.<noinclude></noinclude>
jm0emvlfdomc390oyeoue7ypbn3zdne
1436750
1436749
2022-08-04T05:11:27Z
TVA ARUN
3777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்|342|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்}}</b></noinclude>
மனிதனது இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும்
நோக்கத்தோடு இவ்வாறு கூறுவர். இக்கொள்கையைப்
பெரிதும் எடுத்துக் கூறியவர்களில் டால்ஸ்டாய் என்
னும் ரஷ்ய அறிஞர் முக்கியமானவர். மகாத்மா காந்தி
யும் இதே மனப்போக்குடையவர்.
சுதந்திரப்பேச்சுக்கேட்போர் மனத்தில் ஆர்வத்தைத்
தூண்டுவது உண்மையே. எனினும் சுதந்திரத்தை
இடைவிடாது பிரசாரம் செய்து வந்த ஆட்சிவேண்
டாக் கொள்கையினர் பலர் சமூக நலனைக் கெடுக்கும்
வழிகளிலேயே சென்றிருக்கின்றனர். புனிதமான இலட்
சியம் கூட அதனை யுடையவர்கள் ஒழுங்கு தவறான
முறைகளைக் கையாளுவதால் மாசடைகிறது. மேலும்,
எவ்வித அதிகாரமும் ஒழிய வேண்டுமென்ற முழக்
கத்தை யெழுப்புவது எளிது; அதிகாரம் மறைந்தபின்
சமூக வேலைகளைத் திட்டமாக நடத்துவது மிகவும்
அரிது. ஸ்ரீ.தோ.
{{larger|<b>ஆட்டங்களும்விளையாட்டுக்களும்</b>}} (Games & Sports): எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும், எல்லா வயதுகளிலும் மக்கள் ஆட்டத்
திலும் விளையாட்டிலும் பொழுதைக் கழிப்பதில் மகிழ்ச்சி பெற்று வந்திருக்கிறார்கள். (இதன் காரணம் பற்றி விளையாட்டும், விளையாட்டு மருத்துவமும் என்ற கட்டுரை பார்க்க).
<b>பழங்கால ஆட்டங்கள் :</b> உடல் நலத்தை உயர்வாகக்
கருதிய பழங்கால மக்களது ஆட்டங்களில் உடற்பயிற்
சியே முக்கிய நோக்கமாக இருந்தது. இளைஞர்களுக்கு
வலிமையும் உள்ளத் துணிவும் அளித்து, அவர்களைப்
போர் வீரர்களாகப் பழக்குவதற்காகவே பழங்கால
அரசர்கள் ஆட்டங்களுக்கும் விளையாட்டுக்களுக்கும்
ஆதரவளித்தனர். இதனால் விற்போர், மற்போர், சிலம்
பம் போன்ற விளையாட்டுக்கள் தோன்றின. மற்றும்,
பெண்களும் செல்வரும் அதிகச் சிரமமின்றி விளையாடும்
சொக்கட்டான், பந்தாட்டம் போன்றவைகளும் எல்லா
நாடுகளிலும் வழக்கத்தில் இருந்தன.
பழங்கால விளையாட்டுகள் பல மதச் சடங்குகளை
யும் ஈமச் சடங்குகளையும் ஒட்டி நடைபெற்றன. இந்திய
நாட்டில் இன்றும் பல பகுதிகளில் ஈமச் சடங்குகளின்
போது மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்களை
ஏற்பாடு செய்கிறார்கள். அஸ்ஸாம் மலையிலுள்ள நாகர்
கள் இழுபோர்ப் போட்டிகளால் பயிர்கள் தழைக்கும்
என்றும், பந்தாட்டங்களால் மழை பெய்யும் என்றும்
நம்புகிறார்கள். பழங்காலக் கிரேக்கர்கள் ஒலிம்பிக்
பந்தயங்களுக்கு மிக விரிவான சடங்குகளை வகுத்திருந்
தார்கள். இந்தியாவில் சில பண்டிகைகளின் போது
மட்டும் நிகழும் ஆட்டங்கள் உள்ளன. பழங்கால
ஆட்டங்கள் பெரும்பாலும் மதச் சடங்குகளின் ஒரு
பகுதியாகவே பிறந்தன என்பதற்கு இதுவும் ஒரு
சான்றாகும்.
பழங்காலத்தில் இந்திய நாட்டில் மற்போரும், விற்
போரும், கத்திச் சண்டையும், சிலம்பமும் முக்கியமான
ஆட்டங்களாக விளங்கின. மஞ்சு விரட்டு, கோழிச்
சண்டை, பன்றிச் சண்டை, ஆட்டுச் சண்டை போன்ற
விளையாட்டுக்கள் பண்டிகைகளில் முக்கியமான அமிச
மாக இந்நாளிலும் விளங்குகின்றன. கரகம் ஆடுதல்,
பொய்க்கால் குதிரை போன்ற சில ஆட்டங்கள் கோயில்
களில் நடைபெறும் திருவிழாக்களின் முக்கியமான
பகுதிகளாக விளங்குகின்றன. பலபேர் இருந்தாடும்
பந்தாட்டங்கள் இந்திய நாட்டு வழக்கத்தில் இருந்
தன. கோலி விளையாட்டு எப்போதும் சிறுவர்களது
கருத்தைக் கவர்ந்து வந்துள்ளது. குதிரைமீதிருந்து
ஆடும் பந்தாட்டம் பல நூற்றாண்டுகளாகவே அரசர்களது பொழுதுபோக்காக இருந்துவந்துள்ளது. கிட்டிப்புள், கிட்டிப்பந்து ஆகிய பழைய விளையாட்டுக்கள்
தற்காலத்தில் முக்கியமான விளையாட்டான் கிரிக்கெட்டை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சடுகுடு,கண்ணாம்பூச்சி முதலிய வேறு பல விளையாட்டுக்களும் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளன.
வீட்டினுள் இருந்து விளையாடும் விளையாட்டுக்களில்
சதுரங்கம் முக்கியமானது. உலகமெங்கும் பரவியுள்ள
இவ்விளையாட்டு இந்திய நாட்டில் ஆதியில் தோன்றியது.
சீட்டாட்டம் என்பது சீனாவில் தோன்றியது எனக்
கருதப்பட்டாலும் நெடுங்காலத்திற்கு முன்னரே திரு
மாலின் பத்து அவதாரங்களைச் சித்திரமாகத் தீட்டிய
சீட்டுக்களைக்கொண்டவிளையாட்டு இந்தியாவிலும் வழக்
கத்தில் இருந்துள்ளது. மகளிர் விளையாட்டுக்களான
அம்மானை,கழங்கு, கும்மி, கோலாட்டம் ஆகியவையும்
மிகத் தொன்மையானவை. சாழல், தோணோக்கம்,
உந்தியார் என்னும் பலவகையான மகளிர் விளையாட்டுக்கள்
இருந்திருக்கின்றன. சொக்கட்டான் விளையாட்டுக்கள் பல வடிவங்களில் இந்தியாவில் வழங்கின.
குளிர்காலத்தில் பனிக்கட்டி அதிகமாகத் தோன்றும் பிரதேசங்களில் அவற்றிற்கே தனிப்பட்ட ஆட்ட வகைகள் உண்டு.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 389
|bSize = 414
|cWidth = 203
|cHeight = 140
|oTop = 254
|oLeft = 206
|Location = right
|Description = பனிச் சறுக்கல்
}}
{{right|<b>பனிச் சறுக்கல்</b><br>
உதவி : கார்வே தூதர் அலுவலகம், புது டெல்லி.}}
பனிக்கட்டிப் பரப்பின்மேல் சறுக்குவதும், குதிப்பதும், நடனமாடுவதும், பாய்மரங்கள்
கொண்ட வண்டியில் சறுக்கிச் செல்வதும், நாய்கள்
பூட்டிய வண்டிகளைப் பந்தயம் விடுவதும் இவற்றுள் சில,
பந்துகளைக்கொண்டு விளையாடப்பெறும் பனிக்கட்டி
ஹாக்கி என்ற விளையாட்டு ஒன்றுண்டு. நார்வே,
கானடா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள்,
ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இவை அதிகமாக
விளையாடப்பெறுகின்றன.
பழங்கால எகிப்தியர்களிடையே மற்போரும் குதி
யாட்டமும் வழக்கத்தில் இருந்தன. அம்மானை விளை
யாட்டை அக்காலத்து மாதர் மிக உயர்வாக மதித்த
னர். குறுந்தடிகளைக்கொண்டு ஆடப்பட்ட சிலம்பமும்
அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. பழங்காலச்
சீனர்கள் பலவகையான ஆட்டங்களில் திறமை மிக்க
வர்களாக இருந்தார்கள். தற்காலத்தில் ஜப்பானி
லிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியுள்ள ஜூ-ஜிட்சு
என்ற மற்போர் முறை சீனாவில் தோன்றியது, அக்
காலத்தில் குத்துச்சண்டையும் காற்பந்தாட்டமும்
அங்கு வழக்கத்திலிருந்தன.<noinclude></noinclude>
d3we699u9etj8xw3n1vovr7byxzbqtp
1436752
1436750
2022-08-04T05:12:00Z
TVA ARUN
3777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்|342|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்}}</b></noinclude>
மனிதனது இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும்
நோக்கத்தோடு இவ்வாறு கூறுவர். இக்கொள்கையைப்
பெரிதும் எடுத்துக் கூறியவர்களில் டால்ஸ்டாய் என்
னும் ரஷ்ய அறிஞர் முக்கியமானவர். மகாத்மா காந்தி
யும் இதே மனப்போக்குடையவர்.
சுதந்திரப்பேச்சுக்கேட்போர் மனத்தில் ஆர்வத்தைத்
தூண்டுவது உண்மையே. எனினும் சுதந்திரத்தை
இடைவிடாது பிரசாரம் செய்து வந்த ஆட்சிவேண்
டாக் கொள்கையினர் பலர் சமூக நலனைக் கெடுக்கும்
வழிகளிலேயே சென்றிருக்கின்றனர். புனிதமான இலட்
சியம் கூட அதனை யுடையவர்கள் ஒழுங்கு தவறான
முறைகளைக் கையாளுவதால் மாசடைகிறது. மேலும்,
எவ்வித அதிகாரமும் ஒழிய வேண்டுமென்ற முழக்
கத்தை யெழுப்புவது எளிது; அதிகாரம் மறைந்தபின்
சமூக வேலைகளைத் திட்டமாக நடத்துவது மிகவும்
அரிது. ஸ்ரீ.தோ.
{{larger|<b>ஆட்டங்களும்விளையாட்டுக்களும்</b>}} (Games & Sports): எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும், எல்லா வயதுகளிலும் மக்கள் ஆட்டத்
திலும் விளையாட்டிலும் பொழுதைக் கழிப்பதில் மகிழ்ச்சி பெற்று வந்திருக்கிறார்கள். (இதன் காரணம் பற்றி விளையாட்டும், விளையாட்டு மருத்துவமும் என்ற கட்டுரை பார்க்க).
<b>பழங்கால ஆட்டங்கள் :</b> உடல் நலத்தை உயர்வாகக்
கருதிய பழங்கால மக்களது ஆட்டங்களில் உடற்பயிற்
சியே முக்கிய நோக்கமாக இருந்தது. இளைஞர்களுக்கு
வலிமையும் உள்ளத் துணிவும் அளித்து, அவர்களைப்
போர் வீரர்களாகப் பழக்குவதற்காகவே பழங்கால
அரசர்கள் ஆட்டங்களுக்கும் விளையாட்டுக்களுக்கும்
ஆதரவளித்தனர். இதனால் விற்போர், மற்போர், சிலம்
பம் போன்ற விளையாட்டுக்கள் தோன்றின. மற்றும்,
பெண்களும் செல்வரும் அதிகச் சிரமமின்றி விளையாடும்
சொக்கட்டான், பந்தாட்டம் போன்றவைகளும் எல்லா
நாடுகளிலும் வழக்கத்தில் இருந்தன.
பழங்கால விளையாட்டுகள் பல மதச் சடங்குகளை
யும் ஈமச் சடங்குகளையும் ஒட்டி நடைபெற்றன. இந்திய
நாட்டில் இன்றும் பல பகுதிகளில் ஈமச் சடங்குகளின்
போது மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்களை
ஏற்பாடு செய்கிறார்கள். அஸ்ஸாம் மலையிலுள்ள நாகர்
கள் இழுபோர்ப் போட்டிகளால் பயிர்கள் தழைக்கும்
என்றும், பந்தாட்டங்களால் மழை பெய்யும் என்றும்
நம்புகிறார்கள். பழங்காலக் கிரேக்கர்கள் ஒலிம்பிக்
பந்தயங்களுக்கு மிக விரிவான சடங்குகளை வகுத்திருந்
தார்கள். இந்தியாவில் சில பண்டிகைகளின் போது
மட்டும் நிகழும் ஆட்டங்கள் உள்ளன. பழங்கால
ஆட்டங்கள் பெரும்பாலும் மதச் சடங்குகளின் ஒரு
பகுதியாகவே பிறந்தன என்பதற்கு இதுவும் ஒரு
சான்றாகும்.
பழங்காலத்தில் இந்திய நாட்டில் மற்போரும், விற்
போரும், கத்திச் சண்டையும், சிலம்பமும் முக்கியமான
ஆட்டங்களாக விளங்கின. மஞ்சு விரட்டு, கோழிச்
சண்டை, பன்றிச் சண்டை, ஆட்டுச் சண்டை போன்ற
விளையாட்டுக்கள் பண்டிகைகளில் முக்கியமான அமிச
மாக இந்நாளிலும் விளங்குகின்றன. கரகம் ஆடுதல்,
பொய்க்கால் குதிரை போன்ற சில ஆட்டங்கள் கோயில்
களில் நடைபெறும் திருவிழாக்களின் முக்கியமான
பகுதிகளாக விளங்குகின்றன. பலபேர் இருந்தாடும்
பந்தாட்டங்கள் இந்திய நாட்டு வழக்கத்தில் இருந்
தன. கோலி விளையாட்டு எப்போதும் சிறுவர்களது
கருத்தைக் கவர்ந்து வந்துள்ளது. குதிரைமீதிருந்து
ஆடும் பந்தாட்டம் பல நூற்றாண்டுகளாகவே அரசர்களது பொழுதுபோக்காக இருந்துவந்துள்ளது. கிட்டிப்புள், கிட்டிப்பந்து ஆகிய பழைய விளையாட்டுக்கள்
தற்காலத்தில் முக்கியமான விளையாட்டான் கிரிக்கெட்டை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சடுகுடு,கண்ணாம்பூச்சி முதலிய வேறு பல விளையாட்டுக்களும் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளன.
வீட்டினுள் இருந்து விளையாடும் விளையாட்டுக்களில்
சதுரங்கம் முக்கியமானது. உலகமெங்கும் பரவியுள்ள
இவ்விளையாட்டு இந்திய நாட்டில் ஆதியில் தோன்றியது.
சீட்டாட்டம் என்பது சீனாவில் தோன்றியது எனக்
கருதப்பட்டாலும் நெடுங்காலத்திற்கு முன்னரே திரு
மாலின் பத்து அவதாரங்களைச் சித்திரமாகத் தீட்டிய
சீட்டுக்களைக்கொண்டவிளையாட்டு இந்தியாவிலும் வழக்
கத்தில் இருந்துள்ளது. மகளிர் விளையாட்டுக்களான
அம்மானை,கழங்கு, கும்மி, கோலாட்டம் ஆகியவையும்
மிகத் தொன்மையானவை. சாழல், தோணோக்கம்,
உந்தியார் என்னும் பலவகையான மகளிர் விளையாட்டுக்கள்
இருந்திருக்கின்றன. சொக்கட்டான் விளையாட்டுக்கள் பல வடிவங்களில் இந்தியாவில் வழங்கின.
குளிர்காலத்தில் பனிக்கட்டி அதிகமாகத் தோன்றும் பிரதேசங்களில் அவற்றிற்கே தனிப்பட்ட ஆட்ட வகைகள் உண்டு.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 389
|bSize = 414
|cWidth = 203
|cHeight = 140
|oTop = 254
|oLeft = 206
|Location = right
|Description = பனிச் சறுக்கல்
}}
<b>பனிச் சறுக்கல்</b><br>
உதவி : கார்வே தூதர் அலுவலகம், புது டெல்லி.
பனிக்கட்டிப் பரப்பின்மேல் சறுக்குவதும், குதிப்பதும், நடனமாடுவதும், பாய்மரங்கள்
கொண்ட வண்டியில் சறுக்கிச் செல்வதும், நாய்கள்
பூட்டிய வண்டிகளைப் பந்தயம் விடுவதும் இவற்றுள் சில,
பந்துகளைக்கொண்டு விளையாடப்பெறும் பனிக்கட்டி
ஹாக்கி என்ற விளையாட்டு ஒன்றுண்டு. நார்வே,
கானடா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள்,
ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இவை அதிகமாக
விளையாடப்பெறுகின்றன.
பழங்கால எகிப்தியர்களிடையே மற்போரும் குதி
யாட்டமும் வழக்கத்தில் இருந்தன. அம்மானை விளை
யாட்டை அக்காலத்து மாதர் மிக உயர்வாக மதித்த
னர். குறுந்தடிகளைக்கொண்டு ஆடப்பட்ட சிலம்பமும்
அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. பழங்காலச்
சீனர்கள் பலவகையான ஆட்டங்களில் திறமை மிக்க
வர்களாக இருந்தார்கள். தற்காலத்தில் ஜப்பானி
லிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியுள்ள ஜூ-ஜிட்சு
என்ற மற்போர் முறை சீனாவில் தோன்றியது, அக்
காலத்தில் குத்துச்சண்டையும் காற்பந்தாட்டமும்
அங்கு வழக்கத்திலிருந்தன.<noinclude></noinclude>
gzilfvpln8giir68vsuyv67b2fudcy3
1436796
1436752
2022-08-04T08:59:53Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்|342|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்}}</b></noinclude>
மனிதனது இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இவ்வாறு கூறுவர். இக்கொள்கையைப் பெரிதும் எடுத்துக் கூறியவர்களில் டால்ஸ்டாய் என்னும் ரஷ்ய அறிஞர் முக்கியமானவர். மகாத்மா காந்தியும் இதே மனப்போக்குடையவர்.
சுதந்திரப்பேச்சுக்கேட்போர் மனத்தில் ஆர்வத்தைத் தூண்டுவது உண்மையே. எனினும் சுதந்திரத்தை இடைவிடாது பிரசாரம் செய்து வந்த ஆட்சிவேண்டாக் கொள்கையினர் பலர் சமூக நலனைக் கெடுக்கும் வழிகளிலேயே சென்றிருக்கின்றனர். புனிதமான இலட்சியம் கூட அதனையுடையவர்கள் ஒழுங்கு தவறான முறைகளைக் கையாளுவதால் மாசடைகிறது. மேலும், எவ்வித அதிகாரமும் ஒழிய வேண்டுமென்ற முழக்கத்தை யெழுப்புவது எளிது; அதிகாரம் மறைந்தபின் சமூக வேலைகளைத் திட்டமாக நடத்துவது மிகவும் அரிது. {{float_right|ஸ்ரீ.தோ.}}
{{larger|<b>ஆட்டங்களும்விளையாட்டுக்களும்</b>}} (Games & Sports): எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும், எல்லா வயதுகளிலும் மக்கள் ஆட்டத்திலும் விளையாட்டிலும் பொழுதைக் கழிப்பதில் மகிழ்ச்சி பெற்று வந்திருக்கிறார்கள். (இதன் காரணம் பற்றி விளையாட்டும், விளையாட்டு மருத்துவமும் என்ற கட்டுரை பார்க்க).
{{larger|பழங்கால ஆட்டங்கள் :}} உடல் நலத்தை உயர்வாகக் கருதிய பழங்கால மக்களது ஆட்டங்களில் உடற்பயிற்சியே முக்கிய நோக்கமாக இருந்தது. இளைஞர்களுக்கு வலிமையும் உள்ளத் துணிவும் அளித்து, அவர்களைப் போர் வீரர்களாகப் பழக்குவதற்காகவே பழங்கால அரசர்கள் ஆட்டங்களுக்கும் விளையாட்டுக்களுக்கும் ஆதரவளித்தனர். இதனால் விற்போர், மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்கள் தோன்றின. மற்றும், பெண்களும் செல்வரும் அதிகச் சிரமமின்றி விளையாடும் சொக்கட்டான், பந்தாட்டம் போன்றவைகளும் எல்லா நாடுகளிலும் வழக்கத்தில் இருந்தன.
பழங்கால விளையாட்டுகள் பல மதச் சடங்குகளையும் ஈமச் சடங்குகளையும் ஒட்டி நடைபெற்றன. இந்திய நாட்டில் இன்றும் பல பகுதிகளில் ஈமச் சடங்குகளின் போது மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்களை ஏற்பாடு செய்கிறார்கள். அஸ்ஸாம் மலையிலுள்ள நாகர்கள் இழுபோர்ப் போட்டிகளால் பயிர்கள் தழைக்கும் என்றும், பந்தாட்டங்களால் மழை பெய்யும் என்றும் நம்புகிறார்கள். பழங்காலக் கிரேக்கர்கள் ஒலிம்பிக் பந்தயங்களுக்கு மிக விரிவான சடங்குகளை வகுத்திருந்தார்கள். இந்தியாவில் சில பண்டிகைகளின் போது மட்டும் நிகழும் ஆட்டங்கள் உள்ளன. பழங்கால ஆட்டங்கள் பெரும்பாலும் மதச்சடங்குகளின் ஒரு பகுதியாகவே பிறந்தன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
பழங்காலத்தில் இந்திய நாட்டில் மற்போரும், விற்போரும், கத்திச் சண்டையும், சிலம்பமும் முக்கியமான ஆட்டங்களாக விளங்கின. மஞ்சுவிரட்டு, கோழிச் சண்டை, பன்றிச் சண்டை, ஆட்டுச் சண்டை போன்ற விளையாட்டுக்கள் பண்டிகைகளில் முக்கியமான அமிசமாக இந்நாளிலும் விளங்குகின்றன. கரகம் ஆடுதல், பொய்க்கால் குதிரை போன்ற சில ஆட்டங்கள் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் முக்கியமான பகுதிகளாக விளங்குகின்றன. பலபேர் இருந்தாடும் பந்தாட்டங்கள் இந்திய நாட்டு வழக்கத்தில் இருந்தன. கோலி விளையாட்டு எப்போதும் சிறுவர்களது கருத்தைக் கவர்ந்து வந்துள்ளது. குதிரைமீதிருந்து ஆடும் பந்தாட்டம் பல நூற்றாண்டுகளாகவே அரசர்களது பொழுதுபோக்காக இருந்துவந்துள்ளது. கிட்டிப்புள், கிட்டிப்பந்து ஆகிய பழைய விளையாட்டுக்கள் தற்காலத்தில் முக்கியமான விளையாட்டான் கிரிக்கெட்டை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சடுகுடு, கண்ணாம்பூச்சி முதலிய வேறு பல விளையாட்டுக்களும் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளன.
வீட்டினுள் இருந்து விளையாடும் விளையாட்டுக்களில் சதுரங்கம் முக்கியமானது. உலகமெங்கும் பரவியுள்ள இவ்விளையாட்டு இந்திய நாட்டில் ஆதியில் தோன்றியது. சீட்டாட்டம் என்பது சீனாவில் தோன்றியது எனக் கருதப்பட்டாலும் நெடுங்காலத்திற்கு முன்னரே திருமாலின் பத்து அவதாரங்களைச் சித்திரமாகத் தீட்டிய சீட்டுக்களைக் கொண்ட விளையாட்டு இந்தியாவிலும் வழக்கத்தில் இருந்துள்ளது. மகளிர் விளையாட்டுக்களான அம்மானை, கழங்கு, கும்மி, கோலாட்டம் ஆகியவையும் மிகத் தொன்மையானவை. சாழல், தோணோக்கம், உந்தியார் என்னும் பலவகையான மகளிர் விளையாட்டுக்கள் இருந்திருக்கின்றன. சொக்கட்டான் விளையாட்டுக்கள் பல வடிவங்களில் இந்தியாவில் வழங்கின.
குளிர்காலத்தில் பனிக்கட்டி அதிகமாகத் தோன்றும் பிரதேசங்களில் அவற்றிற்கே தனிப்பட்ட ஆட்ட வகைகள் உண்டு. பனிக்கட்டிப் பரப்பின்மேல் சறுக்குவதும், குதிப்பதும், நடனமாடுவதும், பாய்மரங்கள்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 389
|bSize = 414
|cWidth = 195
|cHeight = 138
|oTop = 255
|oLeft = 210
|Location = center
|Description = <b>பனிச் சறுக்கல்<br> {{smaller|உதவி : கார்வே தூதர் அலுவலகம், புது டெல்லி.}}</b>
}}
கொண்ட வண்டியில் சறுக்கிச் செல்வதும், நாய்கள் பூட்டிய வண்டிகளைப் பந்தயம் விடுவதும் இவற்றுள் சில, பந்துகளைக்கொண்டு விளையாடப்பெறும் பனிக்கட்டி ஹாக்கி என்ற விளையாட்டு ஒன்றுண்டு. நார்வே, கானடா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இவை அதிகமாக விளையாடப்பெறுகின்றன.
பழங்கால எகிப்தியர்களிடையே மற்போரும் குதியாட்டமும் வழக்கத்தில் இருந்தன. அம்மானை விளையாட்டை அக்காலத்து மாதர் மிக உயர்வாக மதித்தனர். குறுந்தடிகளைக்கொண்டு ஆடப்பட்ட சிலம்பமும் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. பழங்காலச் சீனர்கள் பலவகையான ஆட்டங்களில் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். தற்காலத்தில் ஜப்பானி லிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியுள்ள ஜூ-ஜிட்சு என்ற மற்போர் முறை சீனாவில் தோன்றியது, அக்காலத்தில் குத்துச்சண்டையும் காற்பந்தாட்டமும் அங்கு வழக்கத்திலிருந்தன.<noinclude></noinclude>
j99z67vgeni0mbp7c4tf8a6q4saj332
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/392
250
445222
1436714
1436546
2022-08-03T17:26:52Z
Yasosri
9050
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Yasosri" /><b>{{rh|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்|345|ஆட்டமைதானம்}}</b></noinclude>
அளவுக்குத் திறமை பெற்றிருக்கிறார்கள். ஹாக்கியில் இந்தியாவை இதுவரை எந்த மாடும் வென்றதே இல்லை என்ற பெருமை இந்தியருக்கு உண்டு. இந்திய நாட்டுக் கிரிக்கெட் கோஷ்டிகள் வெளிநாடுகளில் பிரயாணம் செய்வதும், பிறநாட்டுக் கோஷ்டிகள் இங்கு வருவதும் இப்போது அடிக்கடி நடந்து வருகின்றன. இந்திய நாட்டுக் கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் ராஞ்சி, டுலீப் சிங்ஜி, பட்டௌடி, நவாப், சி. கே. நரயுடு போன்றவர்கள் முன்னர் உலகப் புகழ்பெற்று விளங்கியதுபோலவே அமர்நாத், மர்ச்சன்ட், ஹசாரே, மன்காட் போன்ற பலர் தற்காலத்தில் புகழ்பெற்றிருக்கிறார்கள். இந்திய நாட்டு ஹாக்கி விளையாட்டுக்காரரான் தயான்சந்து உலகப்புகழ் பெற்றவர்.
வீட்டிற்குள் விளையாடும் ஆட்டங்களில் மேசைப் பந்து, சதுரங்கம் போன்ற ஆட்டங்களில் இந்தியா சர்வதேசப் பந்தயங்களில் போட்டியிருக்கிறது. பிலியட்ஸ், காரம் போன்ற ஆட்டங்களும் விளையாடப் பெறுகின்றன. சீட்டாட்டம் நகரங்களிலும்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 392
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 156
|oTop = 204
|oLeft = 11
|Location = center
|Description = <b>உயரம் தாண்டல்</b> <br>உதவி: பிரிட்டிஷ் கவுன்சில், சென்னை.
}}
நாட்டுப்புறத்திலும் அனைவரும் விரும்பும் ஆட்டங்களில் ஒன்று, (முக்கியமான ஆட்டங்களைப்பற்றித் தனிக் கட்டுரைகள் பார்க்க)
காரணங்களால் உடலுக்கும் உப்பளத்திற்கும் ஓய்வு கொடுப்பதன் தேவை முன்னிறம் அதிகமாகிவிட்டன. கான்தோறும் சற் GS திதையாவy திறந்த வெளியிற் இவர்கrகம் பிரயானம் கழி* வேல்மயறு இப்போது இன்றியமையாத்தாய் விட்டது. கையால், தற்கால வாழ்க்கைக்கு ஆட்டல் இ%AN கலும் carபாட்டுக்களும் இமாசுளுக்கு மட்டுமல்லா ஈட்டும் சிரிக்கெட் ஆட்டக்காரனில் ராஞ்சி, யேப் மற் பெரியோர்க்கும் முக்கியமானவையாகும். இதை சிஜே. பட்டொடி காப், சி. கே. sr4O போன்றவர் பனாக்ரே அரசாங்கங்களும், பாராண்மைக் கல் பர் முன்னர் .லகப் புக பெற்று விளங்கிய ஜப்:re:யே களும் தொழில் பயங்கலும் ஆட்டங்களுக்குப் போதிய அமராத், சன்ட், சாரே, மன்காட் போன்ற வசதி செய்துதரவும், அவற்றில் ஈடுபடுவோர்க்கு ஆதரவு URT தற்காலத்தில் புகழ்பெற்றிருக்கிறார்கள். இந்திய தரவும் முப்பாகன். நாட்டு arram விலைrட்டுக்காரரான தியாள்சந்து ஆட்டமைதானம் (Plavuuround) பWN 3 1.கட்:புகழ் பெற் பலர்.
வான கட்டங்காக்கள் ஒதுக்கட்பட்ட ஓர் இடம். விட்டங்கள் வாடும் ஆட்டங்களில் மேலசப் மர் நோக்கம் நிலமாக உள்ள நகரங்களில் SS பந்து, சதுரங்கம் போன்ற ஆட்டங்கலில் இந்தியா தைகள் விளையாட இடம் இருப்பதில்லை. பல பள்ளி சர்வதேசப் பஃதயங்கல் போட்டி படுத்து. படங்களிலும் ஆட்டங்களுக்குப் போதிய வசதியிருப்ப பீலார்ட்ஸ், காரம் போன்ற கட்டங்காம் போடப்தில், MVட்டுக்களின் முக்கியத்தலத்தை அநர் பெறுகன்தன, சீட்டாட்டம் சுரங்கதம் நாட்டுப் பின் இயற்கொ ஒரு மைதாகத்தை தமைப்பதின்
தோல் புவனாயிற்று. காரத்தின் பல பகுதிகாலும் ஆட்டமைதானங்களை இமைக்கும் இயக்கம் ஒள் மேனாடுகளில் தோன்றி வளர்ந்தது. இதனால் பொயாக ரங்களில் பல வினயாட்டு வசதிகடல் கடிய ஆட்ட மைதானங்கள் பூங்காக்களிலும், மத்தப் பொ) இடர் aளிலும் அமைக்கப்பட்டன.
மூட்டமைதானத்தை அமைக்கும் இடத்தைத் தோர் தெடுக்கும்போது சியா வின்பங்கள் Aanandவண்டும். அந்த இடம் மேடுபள்ளங்களத்துச் சமதலமாக இயக்க வேண்டும். குpைas' ஏட்டமைதானத்த எடை யப் போக்ஞasத்து அதிகமாக உள்ள தெருக்களையோ, ரெயில் பாதைகளையோ கடம் அவரும் அது அமையக் கூடாது. அதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு மிக்க தொல வில் இருக்கக்கடா', 'எம் தானத்தில் ஏற்படுத்த இருக் கும் விளையாட்டு வசதிகளை பொட்டி அதன் அளவை முடிவு செய்யவேண்டும். அமெரிக்காவில் ஆட்டமைதா
னத்தின் பரப்பரப்புச் கார் இருபது ஏக்கர் எனக் உயரம் தாண்டல்
கொல்லப்படுகிறது.) கல: பட்டி என் சொன்.
கட்டமைதானத்தின் பக்கங்களிகம், பகலிலும்,
சறுக்குமேடை, உடற்பயிற்சி ஏa, அஞ்சல் முதலிய புறத்திலும் அனைவரும் விரும்பும் பட்டங்களில் ஒன்று.
விளையாட்டுக்களுக்குரிய வசதிகள் அமைக்கப்படுகின்
றன. ஆட்டங்களுக்கும் ஒட்டங்களுக்கும் மைதானத்தில் (முக்கியமான கட்டங்களைப்பற்றித் தனிக் கட்டுரைகள்
நிவே இடம் விடப்படுகிறது. வீந்தும்குளம் மைதானத்தி LarfArj. |
இல்ள அனைவரும் எளிதில் பென்படுத்தத் தக்கவாறு அட்டங்களின் பயன் : ஆட்டங்கள் கூடதுக்கும்
அமைக்கப்படுகிற. மைதானத்தின் பல பகுதிகளிலும் உள்ளத்திற்கும் பயிற்சி அலித்து, அவற்றிற்கு ஈலர்தரு
குடி.சேவாதிகள் இருக்கவேண்டும். மைதானத்தின் தரை, இன் பன. காத்துப்போன உடலும் உள்ளமும் ஈட்
குழிகளும் கற்களும் இல்லாமல் படியயரை மழமழய் டங்களாக புது வலிமை பெறுகின்றன, பட்டங்கள்
பாக இருக்க வேண்டும். மைதானத்தை மிருதுவான புல் இவர்களுக்குக் கட்டுப்பாட்டையும், 15ல்டத்தை
வெளியாக அமைத்தில் இன்னும் பலியது. மைதானதி பையும், ஒருமையுணர்ச்சியையும், பொதுல உணர்ச்சி
இற்கு வேலியிட்டுக் காப்பதால் ஆட்டக்கருவிகளும் டையும், சமூக ஒற்மையையும் கற்பிக்கின்றன. ஆட்டம்
M&
vடும் குழல்னதகம் போதிய பாதுகாட்டைப் கரில் நலயேறும் ஒருவன் மருக்கு வழிகாட்டி
பெறுகின்றன, அட்டமைதானத்தின் சுற்றுப்புறத்தை அவர்களை கடத்திச் செல்லும் திறமையையும் மனத்
மரங்கள், செடி கொடிகள் முதலீடவற்முல் PG நுணிவையும் பெறுகிமுன், வெற்றியடையும்போது வீண் பெருமை கொள்ளாமலும், தோல்வியுறும்போது
படுத்துவதால் அது கவர்ச்சிகரமானதாக இருக்கும். எம்பிக்கை இழக்காமலும் ஆட்டங்களில் ஈடுபடும் ஓர்
வியாடுவோரது வயதிற்குத் தக்கவாறு மைதானத் இலான் தன் பிற்கால வாழ்விலும் இதே மாப்
தைப் ( HEaாளாகப் பிரிக்க வேண்டியது பசியம். பான்மையைக் கொண்டு வெற்றி பெற பல தல பத்தி யேதிற்கு உட்பட்ட சில காக்காக அமைக்கப் கின்றன,
படும் பிரிவில் மணல் மேடுகளும், ஏணிகளும், பாஞ்சல் தொழில் வளர்ச்சியினால் நகரங்கள் வளர்ந்து வீட் களும், வேy AM காதினங்களும் இருக்கவேண்டும். குழந் டன ; வாழ்க்ாையின் வேகம் அதிக வீட்ட' தைாள் IIAL பய், பூ, முயல் முதலிய AN' எந்திரங்களின் முன்னேற்றத்தால் ஒருவர் செய்யும் லும், புரவப் போன்ற பதிலைகளும் அங்கே aேயில் முதலே இல்லாமற் போய்விடுகிறது. இக் விடப்படலாம். அவர்கள் நிலைத்துக் களிக்க மற்ற<noinclude></noinclude>
qsmttidikwm2499178s15e4woknjix9
1436740
1436714
2022-08-04T03:06:58Z
Yasosri
9050
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Yasosri" /><b>{{rh|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்|345|ஆட்டமைதானம்}}</b></noinclude>
அளவுக்குத் திறமை பெற்றிருக்கிறார்கள். ஹாக்கியில் இந்தியாவை இதுவரை எந்த மாடும் வென்றதே இல்லை என்ற பெருமை இந்தியருக்கு உண்டு. இந்திய நாட்டுக் கிரிக்கெட் கோஷ்டிகள் வெளிநாடுகளில் பிரயாணம் செய்வதும், பிறநாட்டுக் கோஷ்டிகள் இங்கு வருவதும் இப்போது அடிக்கடி நடந்து வருகின்றன. இந்திய நாட்டுக் கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் ராஞ்சி, டுலீப் சிங்ஜி, பட்டௌடி, நவாப், சி. கே. நரயுடு போன்றவர்கள் முன்னர் உலகப் புகழ்பெற்று விளங்கியதுபோலவே அமர்நாத், மர்ச்சன்ட், ஹசாரே, மன்காட் போன்ற பலர் தற்காலத்தில் புகழ்பெற்றிருக்கிறார்கள். இந்திய நாட்டு ஹாக்கி விளையாட்டுக்காரரான் தயான்சந்து உலகப்புகழ் பெற்றவர்.
வீட்டிற்குள் விளையாடும் ஆட்டங்களில் மேசைப் பந்து, சதுரங்கம் போன்ற ஆட்டங்களில் இந்தியா சர்வதேசப் பந்தயங்களில் போட்டியிருக்கிறது. பிலியட்ஸ், காரம் போன்ற ஆட்டங்களும் விளையாடப் பெறுகின்றன. சீட்டாட்டம் நகரங்களிலும்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 392
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 156
|oTop = 204
|oLeft = 11
|Location = center
|Description = <b>உயரம் தாண்டல்</b> <br>உதவி: பிரிட்டிஷ் கவுன்சில், சென்னை.
}}
நாட்டுப்புறத்திலும் அனைவரும் விரும்பும் ஆட்டங்களில் ஒன்று, (முக்கியமான ஆட்டங்களைப்பற்றித் தனிக் கட்டுரைகள் பார்க்க)
ஆட்டங்களின் பயன்: ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் பயிற்சி அளித்து, அவற்றிற்கு நலந்தருகின்றன. கலைத்துப்போன உடலும் உள்ளமும் ஆட்டங்களால் புது வலிமை பெறுகின்றன. ஆட்டங்கள் இளைஞர்களுக்குக் கட்டுப்பாட்டையும், நன்னடத்தையை யும், ஒருமையுணர்ச்சியையும் பொதுரவு உணர்ச்சியையும், சமூக ஒற்றுமையையும் கற்பிகின்றன. ஆட்டங்களில் தலைமைபெறும் ஒருவனை பிறருக்கு வழிகாட்டி அவர்களை நடத்திச் செல்லும் திறமையையும் மனத் துணிவையும் பெறுகிறான். வெற்றியடையும் போது நம்பிக்கை இழக்காமலும் ஆட்டங்களில் ஈடுபடும் ஓர் இளைஞன் தன் பிற்கால வாழ்க்கையிலும் இதே மனப்பான்மையைக் கொண்டு வெற்றி பெற அவை உறவுகின்றன.
தொழில் வளர்ச்சியினால் நகரங்கள் வளர்ந்துவிட்டன ; வாழ்க்கையின் வேகம் அதிகமாகி விட்டது. எந்திரங்களின் முன்னேற்றத்தால் ஒருவன் செய்யும் வேலையில் மாறுதலே இல்லாமற் போய்விடுகிறது. இக்
காரணங்களால் உடலுக்கும் உப்பளத்திற்கும் ஓய்வு கொடுப்பதன் தேவை முன்னிறம் அதிகமாகிவிட்டன.
நாள்தோறும் சற்று நேரத்தையாவது திறந்த வெளியிற் கழிக்க வேண்டியது இப்போது இன்றியமையாததாய்விட்டது. ஆகையால், தற்கால வாழ்க்கைக்கு ஆட்டங்களும் விளையாட்டுக்களும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமற் பெரியோர்க்கும் முக்கியமானவைகளாகும். இதையுணர்ந்தே அரசாங்கங்களும் நகராண்மைக் கழகங்களும் தொழில் நிலையங்களும் ஆட்டங்களுக்குப் போதிய வசதி செய்து தரவும், அவற்றில் ஈடுபடுவோர்க்கு ஆதரவு தரவும் முற்படுகின்றன.
ஆட்டமைதானம் (Playground): பலவகையான ஆட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஓர் இடம் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நகரங்களில் குழந்தைகள் விளையாட இடம் இருப்பதில்லை. பல பள்ளிக்கூடங்களிலும் ஆட்டங்களுக்குப் போதிய வசதியிருப்பதில்லை. விளையாட்டுக்களின் முக்கியத்துவத்தை அறிந்த பின் இவற்றிற்கென ஒரு மைதானத்தை அமைப்பதின் தேவை புலனாயிற்று. நகரத்தின் பல பகுதிகளிலும் ஆட்டமைதானங்களை அமைக்கும் இயக்கம் ஒன்று மேனாடுகளில் தோன்றி வளர்ந்தது. இதனால் பெரிய நகரங்களில் பல விளையாட்டு வசதிகளுடன் கூடிய ஆட்ட மைதானங்கள் பூங்காக்களிலும் மற்ற பொது இடங்களிலும் அமைக்கப்பட்டன.
ஆட்டமைதானத்தை அமைக்கும் இடத்தை தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்
கான்தோறும் சற் GS திதையாவy திறந்த வெளியிற் இவர்கrகம் பிரயானம் கழி* வேல்மயறு இப்போது இன்றியமையாத்தாய் விட்டது. கையால், தற்கால வாழ்க்கைக்கு ஆட்டல் இ%AN கலும் carபாட்டுக்களும் இமாசுளுக்கு மட்டுமல்லா ஈட்டும் சிரிக்கெட் ஆட்டக்காரனில் ராஞ்சி, யேப் மற் பெரியோர்க்கும் முக்கியமானவையாகும். இதை சிஜே. பட்டொடி காப், சி. கே. sr4O போன்றவர் பனாக்ரே அரசாங்கங்களும், பாராண்மைக் கல் பர் முன்னர் .லகப் புக பெற்று விளங்கிய ஜப்:re:யே களும் தொழில் பயங்கலும் ஆட்டங்களுக்குப் போதிய அமராத், சன்ட், சாரே, மன்காட் போன்ற வசதி செய்துதரவும், அவற்றில் ஈடுபடுவோர்க்கு ஆதரவு URT தற்காலத்தில் புகழ்பெற்றிருக்கிறார்கள். இந்திய தரவும் முப்பாகன். நாட்டு arram விலைrட்டுக்காரரான தியாள்சந்து ஆட்டமைதானம் (Plavuuround) பWN 3 1.கட்:புகழ் பெற் பலர்.
வான கட்டங்காக்கள் ஒதுக்கட்பட்ட ஓர் இடம். விட்டங்கள் வாடும் ஆட்டங்களில் மேலசப் மர் நோக்கம் நிலமாக உள்ள நகரங்களில் SS பந்து, சதுரங்கம் போன்ற ஆட்டங்கலில் இந்தியா தைகள் விளையாட இடம் இருப்பதில்லை. பல பள்ளி சர்வதேசப் பஃதயங்கல் போட்டி படுத்து. படங்களிலும் ஆட்டங்களுக்குப் போதிய வசதியிருப்ப பீலார்ட்ஸ், காரம் போன்ற கட்டங்காம் போடப்தில், MVட்டுக்களின் முக்கியத்தலத்தை அநர் பெறுகன்தன, சீட்டாட்டம் சுரங்கதம் நாட்டுப் பின் இயற்கொ ஒரு மைதாகத்தை தமைப்பதின்
தோல் புவனாயிற்று. காரத்தின் பல பகுதிகாலும் ஆட்டமைதானங்களை இமைக்கும் இயக்கம் ஒள் மேனாடுகளில் தோன்றி வளர்ந்தது. இதனால் பொயாக ரங்களில் பல வினயாட்டு வசதிகடல் கடிய ஆட்ட மைதானங்கள் பூங்காக்களிலும், மத்தப் பொ) இடர் aளிலும் அமைக்கப்பட்டன.
மூட்டமைதானத்தை அமைக்கும் இடத்தைத் தோர் தெடுக்கும்போது சியா வின்பங்கள் Aanandவண்டும். அந்த இடம் மேடுபள்ளங்களத்துச் சமதலமாக இயக்க வேண்டும். குpைas' ஏட்டமைதானத்த எடை யப் போக்ஞasத்து அதிகமாக உள்ள தெருக்களையோ, ரெயில் பாதைகளையோ கடம் அவரும் அது அமையக் கூடாது. அதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு மிக்க தொல வில் இருக்கக்கடா', 'எம் தானத்தில் ஏற்படுத்த இருக் கும் விளையாட்டு வசதிகளை பொட்டி அதன் அளவை முடிவு செய்யவேண்டும். அமெரிக்காவில் ஆட்டமைதா
னத்தின் பரப்பரப்புச் கார் இருபது ஏக்கர் எனக் உயரம் தாண்டல்
கொல்லப்படுகிறது.) கல: பட்டி என் சொன்.
கட்டமைதானத்தின் பக்கங்களிகம், பகலிலும்,
சறுக்குமேடை, உடற்பயிற்சி ஏa, அஞ்சல் முதலிய புறத்திலும் அனைவரும் விரும்பும் பட்டங்களில் ஒன்று.
விளையாட்டுக்களுக்குரிய வசதிகள் அமைக்கப்படுகின்
றன. ஆட்டங்களுக்கும் ஒட்டங்களுக்கும் மைதானத்தில் (முக்கியமான கட்டங்களைப்பற்றித் தனிக் கட்டுரைகள்
நிவே இடம் விடப்படுகிறது. வீந்தும்குளம் மைதானத்தி LarfArj. |
இல்ள அனைவரும் எளிதில் பென்படுத்தத் தக்கவாறு அட்டங்களின் பயன் : ஆட்டங்கள் கூடதுக்கும்
அமைக்கப்படுகிற. மைதானத்தின் பல பகுதிகளிலும் உள்ளத்திற்கும் பயிற்சி அலித்து, அவற்றிற்கு ஈலர்தரு
குடி.சேவாதிகள் இருக்கவேண்டும். மைதானத்தின் தரை, இன் பன. காத்துப்போன உடலும் உள்ளமும் ஈட்
குழிகளும் கற்களும் இல்லாமல் படியயரை மழமழய் டங்களாக புது வலிமை பெறுகின்றன, பட்டங்கள்
பாக இருக்க வேண்டும். மைதானத்தை மிருதுவான புல் இவர்களுக்குக் கட்டுப்பாட்டையும், 15ல்டத்தை
வெளியாக அமைத்தில் இன்னும் பலியது. மைதானதி பையும், ஒருமையுணர்ச்சியையும், பொதுல உணர்ச்சி
இற்கு வேலியிட்டுக் காப்பதால் ஆட்டக்கருவிகளும் டையும், சமூக ஒற்மையையும் கற்பிக்கின்றன. ஆட்டம்
M&
vடும் குழல்னதகம் போதிய பாதுகாட்டைப் கரில் நலயேறும் ஒருவன் மருக்கு வழிகாட்டி
பெறுகின்றன, அட்டமைதானத்தின் சுற்றுப்புறத்தை அவர்களை கடத்திச் செல்லும் திறமையையும் மனத்
மரங்கள், செடி கொடிகள் முதலீடவற்முல் PG நுணிவையும் பெறுகிமுன், வெற்றியடையும்போது வீண் பெருமை கொள்ளாமலும், தோல்வியுறும்போது
படுத்துவதால் அது கவர்ச்சிகரமானதாக இருக்கும். எம்பிக்கை இழக்காமலும் ஆட்டங்களில் ஈடுபடும் ஓர்
வியாடுவோரது வயதிற்குத் தக்கவாறு மைதானத் இலான் தன் பிற்கால வாழ்விலும் இதே மாப்
தைப் ( HEaாளாகப் பிரிக்க வேண்டியது பசியம். பான்மையைக் கொண்டு வெற்றி பெற பல தல பத்தி யேதிற்கு உட்பட்ட சில காக்காக அமைக்கப் கின்றன,
படும் பிரிவில் மணல் மேடுகளும், ஏணிகளும், பாஞ்சல் தொழில் வளர்ச்சியினால் நகரங்கள் வளர்ந்து வீட் களும், வேy AM காதினங்களும் இருக்கவேண்டும். குழந் டன ; வாழ்க்ாையின் வேகம் அதிக வீட்ட' தைாள் IIAL பய், பூ, முயல் முதலிய AN' எந்திரங்களின் முன்னேற்றத்தால் ஒருவர் செய்யும் லும், புரவப் போன்ற பதிலைகளும் அங்கே aேயில் முதலே இல்லாமற் போய்விடுகிறது. இக் விடப்படலாம். அவர்கள் நிலைத்துக் களிக்க மற்ற<noinclude></noinclude>
54d7rozyyctaotkf30n8u85efpkwign
1436768
1436740
2022-08-04T06:09:45Z
Yasosri
9050
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Yasosri" /><b>{{rh|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்|345|ஆட்டமைதானம்}}</b></noinclude>.
அளவுக்குத் திறமை பெற்றிருக்கிறார்கள். ஹாக்கியில் இந்தியாவை இதுவரை எந்த நாடும் வென்றதே இல்லை என்ற பெருமை இந்தியருக்கு உண்டு. இந்திய நாட்டுக் கிரிக்கெட் கோஷ்டிகள் வெளிநாடுகளில் பிரயாணம் செய்வதும், பிறநாட்டுக் கோஷ்டிகள் இங்கு வருவதும் இப்போது அடிக்கடி நடந்து வருகின்றன. இந்திய நாட்டுக் கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் ராஞ்சி, டுலீப் சிங்ஜி, பட்டௌடி, நவாப், சி. கே. நரயுடு போன்றவர்கள் முன்னர் உலகப் புகழ்பெற்று விளங்கியதுபோலவே அமர்நாத், மர்ச்சன்ட், ஹசாரே, மன்காட் போன்ற பலர் தற்காலத்தில் புகழ்பெற்றிருக்கிறார்கள். இந்திய நாட்டு ஹாக்கி விளையாட்டுக்காரரான் தயான்சந்து உலகப்புகழ் பெற்றவர்.
வீட்டிற்குள் விளையாடும் ஆட்டங்களில் மேசைப் பந்து, சதுரங்கம் போன்ற ஆட்டங்களில் இந்தியா சர்வதேசப் பந்தயங்களில் போட்டியிருக்கிறது. பிலியட்ஸ், காரம் போன்ற ஆட்டங்களும் விளையாடப் பெறுகின்றன. சீட்டாட்டம் நகரங்களிலும்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 392
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 156
|oTop = 204
|oLeft = 11
|Location = center
|Description = <b>உயரம் தாண்டல்</b> <br>உதவி: பிரிட்டிஷ் கவுன்சில், சென்னை.
}}
நாட்டுப்புறத்திலும் அனைவரும் விரும்பும் ஆட்டங்களில் ஒன்று, (முக்கியமான ஆட்டங்களைப்பற்றித் தனிக் கட்டுரைகள் பார்க்க)
{{larger|ஆட்டங்களின் பயன்:}} ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் பயிற்சி அளித்து, அவற்றிற்கு நலந்தருகின்றன. கலைத்துப்போன உடலும் உள்ளமும் ஆட்டங்களால் புது வலிமை பெறுகின்றன. ஆட்டங்கள் இளைஞர்களுக்குக் கட்டுப்பாட்டையும், நன்னடத்தையையும், ஒருமையுணர்ச்சியையும் பொதுரவு உணர்ச்சியையும், சமூக ஒற்றுமையையும் கற்பிக்கின்றன. ஆட்டங்களில் தலைமைபெறும் ஒருவனை பிறருக்கு வழிகாட்டி அவர்களை நடத்திச் செல்லும் திறமையையும் மனத் துணிவையும் பெறுகிறான். வெற்றியடையும்போது வீண் பெருமை கொள்ளாமலும், தோல்வியுறும்போது நம்பிக்கை இழக்காமலும் ஆட்டங்களில் ஈடுபடும் ஓர் இளைஞன் தன் பிற்கால வாழ்க்கையிலும் இதே மனப்பான்மையைக் கொண்டு வெற்றி பெற அவை உதவுகின்றன.
தொழில் வளர்ச்சியினால் நகரங்கள் வளர்ந்துவிட்டன; வாழ்க்கையின் வேகம் அதிகமாகிவிட்டது. எந்திரங்களின் முன்னேற்றத்தால் ஒருவன் செய்யும் வேலையில் மாறுதலே இல்லாமற் போய்விடுகிறது. இக் காரணங்களால் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு கொடுப்பதன் தேவை முன்னிலும் அதிகமாகிவிட்டது. நாள்தோறும் சற்று நேரத்தையாவது திறந்த வெளியிற் கழிக்க வேண்டியது இப்போது இன்றியமையாததாய்விட்டது. ஆகையால், தற்கால வாழ்க்கைக்கு ஆட்டங்களும் விளையாட்டுக்களும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமற் பெரியோர்க்கும் முக்கியமானவைகளாகும். இதையுணர்ந்தே அரசாங்கங்களும், நகராண்மைக் கழகங்களும், தொழில் நிலையங்களும் ஆட்டங்களுக்குப் போதிய வசதி செய்துதரவும், அவற்றில் ஈடுபடுவோர்க்கு ஆதரவுதரவும் முற்படுகின்றன.
{{larger|<b>ஆட்டமைதானம்</b> (Playground):}} பலவகையான ஆட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஓர் இடம் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நகரங்களில் குழந்தைகள் விளையாட இடம் இருப்பதில்லை. பல பள்ளிக்கூடங்களிலும் ஆட்டங்களுக்குப் போதிய வசதியிருப்பதில்லை. விளையாட்டுக்களின் முக்கியத்துவத்தை அறிந்த பின் இவற்றிற்கென ஒரு மைதானத்தை அமைப்பதின் தேவை புலனாயிற்று. நகரத்தின் பல பகுதிகளிலும் ஆட்டமைதானங்களை அமைக்கும் இயக்கம் ஒன்று மேனாடுகளில் தோன்றி வளர்ந்தது. இதனால் பெரிய நகரங்களில் பல விளையாட்டு வசதிகளுடன் கூடிய ஆட்ட மைதானங்கள் பூங்காக்களிலும் மற்ற பொது இடங்களிலும் அமைக்கப்பட்டன.
ஆட்டமைதானத்தை அமைக்கும் இடத்தை தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களைக் கவனிக்கவேண்டும. அந்த இடம் மேடுபள்ளங்களற்றுச் சமதளமாக இருக்கவேண்டும். குழந்தைகள் ஆட்டமைதானத்தை அடையப் போக்குவரத்து அதிகமாக உள்ள தெருக்களையோ, ரெயில் பாதைகளையோ கடந்துவருமாறு அது அமையக்கூடாது. அது மக்கள் வசிக்கும் பகுதிக்கு மிகத் தொலைவில் இருக்ககூடாது. மைதானத்தில் ஏற்படுத்த இருக்கும் விளையாட்டு வசதிகளையொட்டி அதன் அளவை முடிவு செய்யவேண்டும். அமெரிக்காவில் ஆட்டமைதானத்தின் சராசரிப் பரப்புச் சுமார் இருபது ஏக்கர் எனக் கொள்ளப்படுகிறது.
ஆட்டமைதானத்தின் பக்கங்களிலும், மூலைகளிலும், சறுக்குமேடை, உடைபயிற்சி ஏணி, ஊஞ்சல் முதலிய விளையாட்டுக்களுக்குரிய வசதிகள் அமைக்கப்படுகின்றன. ஆட்டங்களுக்கும் ஓட்டங்களுக்கும் மைதானத்தில் நடுவே இடம்விடப்படுகிறது. நீந்தும்குளம் மைதானத்திலுள்ள அனைவரும் எளிதில் பயன்படுத்தத்தக்கவாறு அமைக்கப்படுகிறது. மைதானத்தின் பல பகுதிகளிலும் குடிநீர் வசதிகள் இருக்கவேண்டும். மைதானத்தின் தரை, குழிகளும் கற்களும் இல்லாமல் கூடிவரை மழமழப்பாக இருக்கவேண்டும். மைதானத்தை மிருதுவான புல்வெளியாக அமைத்தல் இன்னும் நல்லது. மைதானத்திற்கு வேலியிட்டுக் காப்பதால் ஆட்டக்கருவிகளும் விளையாடும் குழந்தைகளும் போதிய பாதுகாப்பைப் பெறுகின்றன. ஆட்டமைதானத்தின் சுற்றுப்புறத்தை மரங்கள், செடி, கொடிகள் முதலியவற்றால் அழகுபடுத்துவதால் அது கவர்ச்சிகரமானதாக இருக்கும்.
விளையாடுவோரது வயதிற்குத் தக்கவாறு மைதானத்தைப் பல பிரிவுகளாகப் பிரிக்கவேண்டியது அவசியம். பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்காக அமைக்கப்படும் பிரிவில் மணல் மேடுகளும், ஏணிகளும், ஊஞ்சல்களும், வேறு பல சாதனங்களும் இருக்கவேண்டும். குழந்தைகள் விளையாட நாய், பூனை, முயல் முதலிய சிறு விலங்குகளும், புறாவைப் போன்ற பறவைகளும் அங்கே விடப்படலாம். அவர்கள் திளைத்துக் களிக்க ஆழமற்ற<noinclude></noinclude>
3mt89krsyrq615c1mjntb5roajmgesp
1436769
1436768
2022-08-04T06:10:22Z
Yasosri
9050
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Yasosri" /><b>{{rh|ஆட்டங்களும்
விளையாட்டுக்களும்|345|ஆட்டமைதானம்}}</b></noinclude>.
அளவுக்குத் திறமை பெற்றிருக்கிறார்கள். ஹாக்கியில் இந்தியாவை இதுவரை எந்த நாடும் வென்றதே இல்லை என்ற பெருமை இந்தியருக்கு உண்டு. இந்திய நாட்டுக் கிரிக்கெட் கோஷ்டிகள் வெளிநாடுகளில் பிரயாணம் செய்வதும், பிறநாட்டுக் கோஷ்டிகள் இங்கு வருவதும் இப்போது அடிக்கடி நடந்து வருகின்றன. இந்திய நாட்டுக் கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் ராஞ்சி, டுலீப் சிங்ஜி, பட்டௌடி, நவாப், சி. கே. நரயுடு போன்றவர்கள் முன்னர் உலகப் புகழ்பெற்று விளங்கியதுபோலவே அமர்நாத், மர்ச்சன்ட், ஹசாரே, மன்காட் போன்ற பலர் தற்காலத்தில் புகழ்பெற்றிருக்கிறார்கள். இந்திய நாட்டு ஹாக்கி விளையாட்டுக்காரரான் தயான்சந்து உலகப்புகழ் பெற்றவர்.
வீட்டிற்குள் விளையாடும் ஆட்டங்களில் மேசைப் பந்து, சதுரங்கம் போன்ற ஆட்டங்களில் இந்தியா சர்வதேசப் பந்தயங்களில் போட்டியிருக்கிறது. பிலியட்ஸ், காரம் போன்ற ஆட்டங்களும் விளையாடப் பெறுகின்றன. சீட்டாட்டம் நகரங்களிலும்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 392
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 156
|oTop = 204
|oLeft = 11
|Location = center
|Description = <b>உயரம் தாண்டல்</b> <br>உதவி: பிரிட்டிஷ் கவுன்சில், சென்னை.
}}
நாட்டுப்புறத்திலும் அனைவரும் விரும்பும் ஆட்டங்களில் ஒன்று, (முக்கியமான ஆட்டங்களைப்பற்றித் தனிக் கட்டுரைகள் பார்க்க)
{{larger|ஆட்டங்களின் பயன்:}} ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் பயிற்சி அளித்து, அவற்றிற்கு நலந்தருகின்றன. கலைத்துப்போன உடலும் உள்ளமும் ஆட்டங்களால் புது வலிமை பெறுகின்றன. ஆட்டங்கள் இளைஞர்களுக்குக் கட்டுப்பாட்டையும், நன்னடத்தையையும், ஒருமையுணர்ச்சியையும் பொதுரவு உணர்ச்சியையும், சமூக ஒற்றுமையையும் கற்பிக்கின்றன. ஆட்டங்களில் தலைமைபெறும் ஒருவனை பிறருக்கு வழிகாட்டி அவர்களை நடத்திச் செல்லும் திறமையையும் மனத் துணிவையும் பெறுகிறான். வெற்றியடையும்போது வீண் பெருமை கொள்ளாமலும், தோல்வியுறும்போது நம்பிக்கை இழக்காமலும் ஆட்டங்களில் ஈடுபடும் ஓர் இளைஞன் தன் பிற்கால வாழ்க்கையிலும் இதே மனப்பான்மையைக் கொண்டு வெற்றி பெற அவை உதவுகின்றன.
தொழில் வளர்ச்சியினால் நகரங்கள் வளர்ந்துவிட்டன; வாழ்க்கையின் வேகம் அதிகமாகிவிட்டது. எந்திரங்களின் முன்னேற்றத்தால் ஒருவன் செய்யும் வேலையில் மாறுதலே இல்லாமற் போய்விடுகிறது. இக் காரணங்களால் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு கொடுப்பதன் தேவை முன்னிலும் அதிகமாகிவிட்டது. நாள்தோறும் சற்று நேரத்தையாவது திறந்த வெளியிற் கழிக்க வேண்டியது இப்போது இன்றியமையாததாய்விட்டது. ஆகையால், தற்கால வாழ்க்கைக்கு ஆட்டங்களும் விளையாட்டுக்களும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமற் பெரியோர்க்கும் முக்கியமானவைகளாகும். இதையுணர்ந்தே அரசாங்கங்களும், நகராண்மைக் கழகங்களும், தொழில் நிலையங்களும் ஆட்டங்களுக்குப் போதிய வசதி செய்துதரவும், அவற்றில் ஈடுபடுவோர்க்கு ஆதரவுதரவும் முற்படுகின்றன.
{{larger|<b>ஆட்டமைதானம்</b> (Playground):}} பலவகையான ஆட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஓர் இடம் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நகரங்களில் குழந்தைகள் விளையாட இடம் இருப்பதில்லை. பல பள்ளிக்கூடங்களிலும் ஆட்டங்களுக்குப் போதிய வசதியிருப்பதில்லை. விளையாட்டுக்களின் முக்கியத்துவத்தை அறிந்த பின் இவற்றிற்கென ஒரு மைதானத்தை அமைப்பதின் தேவை புலனாயிற்று. நகரத்தின் பல பகுதிகளிலும் ஆட்டமைதானங்களை அமைக்கும் இயக்கம் ஒன்று மேனாடுகளில் தோன்றி வளர்ந்தது. இதனால் பெரிய நகரங்களில் பல விளையாட்டு வசதிகளுடன் கூடிய ஆட்ட மைதானங்கள் பூங்காக்களிலும் மற்ற பொது இடங்களிலும் அமைக்கப்பட்டன.
ஆட்டமைதானத்தை அமைக்கும் இடத்தை தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களைக் கவனிக்கவேண்டும. அந்த இடம் மேடுபள்ளங்களற்றுச் சமதளமாக இருக்கவேண்டும். குழந்தைகள் ஆட்டமைதானத்தை அடையப் போக்குவரத்து அதிகமாக உள்ள தெருக்களையோ, ரெயில் பாதைகளையோ கடந்துவருமாறு அது அமையக்கூடாது. அது மக்கள் வசிக்கும் பகுதிக்கு மிகத் தொலைவில் இருக்ககூடாது. மைதானத்தில் ஏற்படுத்த இருக்கும் விளையாட்டு வசதிகளையொட்டி அதன் அளவை முடிவு செய்யவேண்டும். அமெரிக்காவில் ஆட்டமைதானத்தின் சராசரிப் பரப்புச் சுமார் இருபது ஏக்கர் எனக் கொள்ளப்படுகிறது.
ஆட்டமைதானத்தின் பக்கங்களிலும், மூலைகளிலும், சறுக்குமேடை, உடைபயிற்சி ஏணி, ஊஞ்சல் முதலிய விளையாட்டுக்களுக்குரிய வசதிகள் அமைக்கப்படுகின்றன. ஆட்டங்களுக்கும் ஓட்டங்களுக்கும் மைதானத்தில் நடுவே இடம்விடப்படுகிறது. நீந்தும்குளம் மைதானத்திலுள்ள அனைவரும் எளிதில் பயன்படுத்தத்தக்கவாறு அமைக்கப்படுகிறது. மைதானத்தின் பல பகுதிகளிலும் குடிநீர் வசதிகள் இருக்கவேண்டும். மைதானத்தின் தரை, குழிகளும் கற்களும் இல்லாமல் கூடிவரை மழமழப்பாக இருக்கவேண்டும். மைதானத்தை மிருதுவான புல்வெளியாக அமைத்தல் இன்னும் நல்லது. மைதானத்திற்கு வேலியிட்டுக் காப்பதால் ஆட்டக்கருவிகளும் விளையாடும் குழந்தைகளும் போதிய பாதுகாப்பைப் பெறுகின்றன. ஆட்டமைதானத்தின் சுற்றுப்புறத்தை மரங்கள், செடி, கொடிகள் முதலியவற்றால் அழகுபடுத்துவதால் அது கவர்ச்சிகரமானதாக இருக்கும்.
விளையாடுவோரது வயதிற்குத் தக்கவாறு மைதானத்தைப் பல பிரிவுகளாகப் பிரிக்கவேண்டியது அவசியம். பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்காக அமைக்கப்படும் பிரிவில் மணல் மேடுகளும், ஏணிகளும், ஊஞ்சல்களும், வேறு பல சாதனங்களும் இருக்கவேண்டும். குழந்தைகள் விளையாட நாய், பூனை, முயல் முதலிய சிறு விலங்குகளும், புறாவைப் போன்ற பறவைகளும் அங்கே விடப்படலாம். அவர்கள் திளைத்துக் களிக்க ஆழமற்ற<noinclude></noinclude>
a3md2o1x1qy6v53mtkv275vsn030o9k
1436770
1436769
2022-08-04T06:11:03Z
Yasosri
9050
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Yasosri" /><b>{{rh|ஆட்டங்களும்<br>விளையாட்டுக்களும்|345|ஆட்டமைதானம்}}</b></noinclude>.
அளவுக்குத் திறமை பெற்றிருக்கிறார்கள். ஹாக்கியில் இந்தியாவை இதுவரை எந்த நாடும் வென்றதே இல்லை என்ற பெருமை இந்தியருக்கு உண்டு. இந்திய நாட்டுக் கிரிக்கெட் கோஷ்டிகள் வெளிநாடுகளில் பிரயாணம் செய்வதும், பிறநாட்டுக் கோஷ்டிகள் இங்கு வருவதும் இப்போது அடிக்கடி நடந்து வருகின்றன. இந்திய நாட்டுக் கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் ராஞ்சி, டுலீப் சிங்ஜி, பட்டௌடி, நவாப், சி. கே. நரயுடு போன்றவர்கள் முன்னர் உலகப் புகழ்பெற்று விளங்கியதுபோலவே அமர்நாத், மர்ச்சன்ட், ஹசாரே, மன்காட் போன்ற பலர் தற்காலத்தில் புகழ்பெற்றிருக்கிறார்கள். இந்திய நாட்டு ஹாக்கி விளையாட்டுக்காரரான் தயான்சந்து உலகப்புகழ் பெற்றவர்.
வீட்டிற்குள் விளையாடும் ஆட்டங்களில் மேசைப் பந்து, சதுரங்கம் போன்ற ஆட்டங்களில் இந்தியா சர்வதேசப் பந்தயங்களில் போட்டியிருக்கிறது. பிலியட்ஸ், காரம் போன்ற ஆட்டங்களும் விளையாடப் பெறுகின்றன. சீட்டாட்டம் நகரங்களிலும்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 392
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 156
|oTop = 204
|oLeft = 11
|Location = center
|Description = <b>உயரம் தாண்டல்</b> <br>உதவி: பிரிட்டிஷ் கவுன்சில், சென்னை.
}}
நாட்டுப்புறத்திலும் அனைவரும் விரும்பும் ஆட்டங்களில் ஒன்று, (முக்கியமான ஆட்டங்களைப்பற்றித் தனிக் கட்டுரைகள் பார்க்க)
{{larger|ஆட்டங்களின் பயன்:}} ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் பயிற்சி அளித்து, அவற்றிற்கு நலந்தருகின்றன. கலைத்துப்போன உடலும் உள்ளமும் ஆட்டங்களால் புது வலிமை பெறுகின்றன. ஆட்டங்கள் இளைஞர்களுக்குக் கட்டுப்பாட்டையும், நன்னடத்தையையும், ஒருமையுணர்ச்சியையும் பொதுரவு உணர்ச்சியையும், சமூக ஒற்றுமையையும் கற்பிக்கின்றன. ஆட்டங்களில் தலைமைபெறும் ஒருவனை பிறருக்கு வழிகாட்டி அவர்களை நடத்திச் செல்லும் திறமையையும் மனத் துணிவையும் பெறுகிறான். வெற்றியடையும்போது வீண் பெருமை கொள்ளாமலும், தோல்வியுறும்போது நம்பிக்கை இழக்காமலும் ஆட்டங்களில் ஈடுபடும் ஓர் இளைஞன் தன் பிற்கால வாழ்க்கையிலும் இதே மனப்பான்மையைக் கொண்டு வெற்றி பெற அவை உதவுகின்றன.
தொழில் வளர்ச்சியினால் நகரங்கள் வளர்ந்துவிட்டன; வாழ்க்கையின் வேகம் அதிகமாகிவிட்டது. எந்திரங்களின் முன்னேற்றத்தால் ஒருவன் செய்யும் வேலையில் மாறுதலே இல்லாமற் போய்விடுகிறது. இக் காரணங்களால் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு கொடுப்பதன் தேவை முன்னிலும் அதிகமாகிவிட்டது. நாள்தோறும் சற்று நேரத்தையாவது திறந்த வெளியிற் கழிக்க வேண்டியது இப்போது இன்றியமையாததாய்விட்டது. ஆகையால், தற்கால வாழ்க்கைக்கு ஆட்டங்களும் விளையாட்டுக்களும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமற் பெரியோர்க்கும் முக்கியமானவைகளாகும். இதையுணர்ந்தே அரசாங்கங்களும், நகராண்மைக் கழகங்களும், தொழில் நிலையங்களும் ஆட்டங்களுக்குப் போதிய வசதி செய்துதரவும், அவற்றில் ஈடுபடுவோர்க்கு ஆதரவுதரவும் முற்படுகின்றன.
{{larger|<b>ஆட்டமைதானம்</b> (Playground):}} பலவகையான ஆட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஓர் இடம் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நகரங்களில் குழந்தைகள் விளையாட இடம் இருப்பதில்லை. பல பள்ளிக்கூடங்களிலும் ஆட்டங்களுக்குப் போதிய வசதியிருப்பதில்லை. விளையாட்டுக்களின் முக்கியத்துவத்தை அறிந்த பின் இவற்றிற்கென ஒரு மைதானத்தை அமைப்பதின் தேவை புலனாயிற்று. நகரத்தின் பல பகுதிகளிலும் ஆட்டமைதானங்களை அமைக்கும் இயக்கம் ஒன்று மேனாடுகளில் தோன்றி வளர்ந்தது. இதனால் பெரிய நகரங்களில் பல விளையாட்டு வசதிகளுடன் கூடிய ஆட்ட மைதானங்கள் பூங்காக்களிலும் மற்ற பொது இடங்களிலும் அமைக்கப்பட்டன.
ஆட்டமைதானத்தை அமைக்கும் இடத்தை தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களைக் கவனிக்கவேண்டும. அந்த இடம் மேடுபள்ளங்களற்றுச் சமதளமாக இருக்கவேண்டும். குழந்தைகள் ஆட்டமைதானத்தை அடையப் போக்குவரத்து அதிகமாக உள்ள தெருக்களையோ, ரெயில் பாதைகளையோ கடந்துவருமாறு அது அமையக்கூடாது. அது மக்கள் வசிக்கும் பகுதிக்கு மிகத் தொலைவில் இருக்ககூடாது. மைதானத்தில் ஏற்படுத்த இருக்கும் விளையாட்டு வசதிகளையொட்டி அதன் அளவை முடிவு செய்யவேண்டும். அமெரிக்காவில் ஆட்டமைதானத்தின் சராசரிப் பரப்புச் சுமார் இருபது ஏக்கர் எனக் கொள்ளப்படுகிறது.
ஆட்டமைதானத்தின் பக்கங்களிலும், மூலைகளிலும், சறுக்குமேடை, உடைபயிற்சி ஏணி, ஊஞ்சல் முதலிய விளையாட்டுக்களுக்குரிய வசதிகள் அமைக்கப்படுகின்றன. ஆட்டங்களுக்கும் ஓட்டங்களுக்கும் மைதானத்தில் நடுவே இடம்விடப்படுகிறது. நீந்தும்குளம் மைதானத்திலுள்ள அனைவரும் எளிதில் பயன்படுத்தத்தக்கவாறு அமைக்கப்படுகிறது. மைதானத்தின் பல பகுதிகளிலும் குடிநீர் வசதிகள் இருக்கவேண்டும். மைதானத்தின் தரை, குழிகளும் கற்களும் இல்லாமல் கூடிவரை மழமழப்பாக இருக்கவேண்டும். மைதானத்தை மிருதுவான புல்வெளியாக அமைத்தல் இன்னும் நல்லது. மைதானத்திற்கு வேலியிட்டுக் காப்பதால் ஆட்டக்கருவிகளும் விளையாடும் குழந்தைகளும் போதிய பாதுகாப்பைப் பெறுகின்றன. ஆட்டமைதானத்தின் சுற்றுப்புறத்தை மரங்கள், செடி, கொடிகள் முதலியவற்றால் அழகுபடுத்துவதால் அது கவர்ச்சிகரமானதாக இருக்கும்.
விளையாடுவோரது வயதிற்குத் தக்கவாறு மைதானத்தைப் பல பிரிவுகளாகப் பிரிக்கவேண்டியது அவசியம். பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்காக அமைக்கப்படும் பிரிவில் மணல் மேடுகளும், ஏணிகளும், ஊஞ்சல்களும், வேறு பல சாதனங்களும் இருக்கவேண்டும். குழந்தைகள் விளையாட நாய், பூனை, முயல் முதலிய சிறு விலங்குகளும், புறாவைப் போன்ற பறவைகளும் அங்கே விடப்படலாம். அவர்கள் திளைத்துக் களிக்க ஆழமற்ற<noinclude></noinclude>
fn5cehz9mu7q490a5hw7on3rwh3557v
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/415
250
445245
1436715
1436536
2022-08-04T00:29:59Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆதிக் குடிகள்|368|ஆதிக் குடிகள்}}</b></noinclude>கும் ஒரு தலைவனிருப்பான். பொதுக் காரியங்களைக்
கவனிப்பதும், முறை வழங்குவதும், மக்களைக் காப்பதும் அவனுடைய பொறுப்புகள். அவனுக்கு ஆலோசனை கூறத் தொகுதிப் பெரியார்கள் (Elders) ஒரு சிறு நிருவாக சபைபோல் கூடுவார்கள். தொகுதியின் உறுப்பினர்களுக்குள்ளும் வேலைப்பாகுபாடு உண்டு. பெண்கள் குழந்தைகளைப் பராமரிக்கவும், வேறு
முக்கிய வேலைகளைச் செய்யவும், ஆண்கள் வேட்டையாடவும் சண்டையிடவும் தயாராயிருக்க
வேண்டும். தொகுதி வாழ்க்கையில் பல முக்கியச் சடங்குகளுமுண்டு.
உலக மக்கள் எல்லோரும் ஏதாவதொரு காலத்தில் இது
போன்ற தொகுதி வாழ்க்கையின் கீழ் வசித்துத்தானிருந்தார்கள்.
<b>ஆதிக்குடிகள் ஆட்சிமுறை வரலாறு:</b> முதன்முதலாக
ஆட்சிமுறை எப்படித் தோன்றியது என்பது பற்றிப்
பலவிதக் கொள்கைகள் உள்ளன. அவைகளில் இரண்டை இங்குக் கவனிப்பது அவசியமாகிறது. குடும்பத் தலைவன் அதிகாரமே இராச்சிய அதிகாரத்துக்கு வழி
காட்டியாயிருந்தது என்பது ஒரு கொள்கை (The Patriarchal Theory). அதாவது, பண்டைக்காலத்தில் மக்கள் தனிக்குடும்பங்களில் வாழ்க்கை நடத்தினார்கள். குடும்பத்தில் மூத்த ஆண்மகனே தலைவன். குடும்பத்தைச்
சேர்ந்த மற்ற ஆண்கள், பெண்கள், வேலையாட்கள்,
அடிமைகள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிதல்
வேண்டும். அவனுடைய கட்டளையை மீறி அவர்கள்
நடக்க முடியாது. ஆண்வழி வந்தவர்களெல்லாரும்
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனும் முறைப்படி
குடும்பம் வளர்ச்சியடையும். அப்படி விரிவடைந்த
பெரிய குடும்பத்துக்கும் வயது வந்த ஒரு தலைவன்
(The Patriarch) இருப்பான். அவன் தலைமையும்
குடும்பத் தலைவன் தலைமையைப் போலவே வெளிப்படும். நாளடைவில் இனங்கள், தொகுதிகள் ஒன்றாகி அரசாங்கமென ஏற்பட்டால், அதன் தலைவனாகிய அரசனது அதிகாரமும் பழைய குடும்பத் தலைவனது போலவே விளங்கும். எனவே அரசியல் அதிகாரத் துக்கு முதலில் வழிகாட்டியது குடும்பத்தலைவன்
செலுத்தி வந்த அதிகாரமாகும். ரோமானியர், ஆரியர், எல்லோரிடையும் இத்தகைய சமுதாய வாழ்க்கை அமிசங்கள் பரவியிருந்தன.
பல இடங்களில் குடும்பத் தலைவன் அதிகாரமுறை அமலிலிருந்தாலும் எல்லா ஆதிக்குடிகள் தொகுதிகளிலும் காணப்படவில்லை. ஆஸ்திரேலியா, மலேயா போன்ற நாடுகளில் பண்டைய மக்கள் வாழ்க்கை ஆராய்ச்சியாளர்கள் அங்கெல்லாம் ஆதியிற் குடும்பமென்ற
பிரிவே இல்லாது மக்கள் அநேகர் கூட்டங்கூட்டமாக (Horde
or pack) வசித்தார்களென்றும், அவர்களுக்குள் உறவும் தொடர்பும் ஆண்கள் மூலம் நிருணயிக்கப்படாமல் பெண்கள் வழியே வந்தன என்றும் எடுத்துக்காட்டி யிருக்கிறார்கள். இவ்விதக் கூட்டமே ஆதிகால மக்கள்
வாழ்க்கை நிலையாம். பின்னர் இது இனங்களாகப்
பிரிந்து, இனங்கள் தனிக்குடும்பங்களாகப் பிரிவுற்றன.
இதைப் 'பெண்வழித் தாயக் கொள்கை' (The
Matriarchal Theory) என்னலாம்.
மேலே கவனித்த இரு கொள்கைகளிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. பண்டைத் தொகுதிகளெல்லாம்
ஒரேவகையில்தான் அமைய வேண்டு மென்பதில்லை.
பல பகுதிகளில் குடும்பத்திலிருந்து தொடங்கி, இனங்களும் தொகுதிகளும் வளர்ந்தன. சில இடங்களில் கூட்டம் முதலில் தோன்றிப் பிறகு இனங்களும் குடும்பங்களுமாகப் பிரிவுற்றன.
பண்டைய மக்கள் தொகுதிகளில் மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல்கள் சில இருந்தன. மக்கள் தொகுதியி லுள்ளவர்களெல்லோரும் உறவினர் என்ற நம்பிக்கை அவர்கள் ஒற்றுமை உணர்ச்சியை வலுப்படுத்தியது. உண்மையில் உறவிலோ, உறவு என்ற ஐதிகத்திலோ (The
band of kinship, real or assumed) நம்பிக்கையே முக்கியமானது. பல இடங்கள் தங்களுக்கிருக்கும் உறவைப் புது வழிகளில் வெளியிட்டன. ஓர் இனம் ஏதாவதொரு மிருகத்தையோ, செடியையோ அதன் அடையாளமாக (Totem) வைத்துக் கொள்ளும். இனத்தினர் அம்மிருகத்தைக் கொன்று தின்பதில்லை. ஒரே சின்னத்தை உடையவர்கள் உறவினராகக் கருதப்பட்டபடியால்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 415
|bSize = 414
|cWidth = 182
|cHeight = 255
|oTop = 282
|oLeft = 114
|Location = center
|Description = <b>காசிகள்</b><br>(அஸ்ஸாம் இராச்சிய வாசிகள்)
}}
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 415
|bSize = 414
|cWidth = 150
|cHeight = 147
|oTop = 65
|oLeft = 132
|Location = center
|Description = <b>தொதவர்கள் நீலகிரி மலைவாசிகளான</b><br> உதவி:என். எம். சுவாமிநாதன், சென்னை.
}}<noinclude></noinclude>
mt27mfrsou0e13cclqnvog22myb30ui
1436716
1436715
2022-08-04T00:32:22Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆதிக் குடிகள்|368|ஆதிக் குடிகள்}}</b></noinclude>கும் ஒரு தலைவனிருப்பான். பொதுக் காரியங்களைக்
கவனிப்பதும், முறை வழங்குவதும், மக்களைக் காப்பதும் அவனுடைய பொறுப்புகள். அவனுக்கு
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 415
|bSize = 414
|cWidth = 150
|cHeight = 147
|oTop = 65
|oLeft = 132
|Location = right
|Description = <b>தொதவர்கள் நீலகிரி மலைவாசிகளான</b><br> உதவி: என். எம். சுவாமிநாதன், சென்னை.
}}
ஆலோசனை கூறத் தொகுதிப் பெரியார்கள் (Elders) ஒரு சிறு நிருவாக சபைபோல் கூடுவார்கள். தொகுதியின் உறுப்பினர்களுக்குள்ளும் வேலைப்பாகுபாடு உண்டு. பெண்கள் குழந்தைகளைப் பராமரிக்கவும், வேறு
முக்கிய வேலைகளைச் செய்யவும், ஆண்கள் வேட்டையாடவும் சண்டையிடவும் தயாராயிருக்க
வேண்டும். தொகுதி வாழ்க்கையில் பல முக்கியச் சடங்குகளுமுண்டு.
உலக மக்கள் எல்லோரும் ஏதாவதொரு காலத்தில் இது
போன்ற தொகுதி வாழ்க்கையின் கீழ் வசித்துத்தானிருந்தார்கள்.
<b>ஆதிக்குடிகள் ஆட்சிமுறை வரலாறு:</b> முதன்முதலாக
ஆட்சிமுறை எப்படித் தோன்றியது என்பது பற்றிப்
பலவிதக் கொள்கைகள் உள்ளன. அவைகளில் இரண்டை இங்குக் கவனிப்பது அவசியமாகிறது. குடும்பத் தலைவன் அதிகாரமே இராச்சிய அதிகாரத்துக்கு
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 415
|bSize = 414
|cWidth = 182
|cHeight = 255
|oTop = 282
|oLeft = 114
|Location = right
|Description = <b>காசிகள்</b><br>(அஸ்ஸாம் இராச்சிய வாசிகள்)
}}
வழி காட்டியாயிருந்தது என்பது ஒரு கொள்கை (The Patriarchal Theory). அதாவது, பண்டைக்காலத்தில் மக்கள் தனிக்குடும்பங்களில் வாழ்க்கை நடத்தினார்கள். குடும்பத்தில் மூத்த ஆண்மகனே தலைவன். குடும்பத்தைச்
சேர்ந்த மற்ற ஆண்கள், பெண்கள், வேலையாட்கள்,
அடிமைகள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிதல்
வேண்டும். அவனுடைய கட்டளையை மீறி அவர்கள்
நடக்க முடியாது. ஆண்வழி வந்தவர்களெல்லாரும்
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனும் முறைப்படி
குடும்பம் வளர்ச்சியடையும். அப்படி விரிவடைந்த
பெரிய குடும்பத்துக்கும் வயது வந்த ஒரு தலைவன்
(The Patriarch) இருப்பான். அவன் தலைமையும்
குடும்பத் தலைவன் தலைமையைப் போலவே வெளிப்படும். நாளடைவில் இனங்கள், தொகுதிகள் ஒன்றாகி அரசாங்கமென ஏற்பட்டால், அதன் தலைவனாகிய அரசனது அதிகாரமும் பழைய குடும்பத் தலைவனது போலவே விளங்கும். எனவே அரசியல் அதிகாரத் துக்கு முதலில் வழிகாட்டியது குடும்பத்தலைவன்
செலுத்தி வந்த அதிகாரமாகும். ரோமானியர், ஆரியர், எல்லோரிடையும் இத்தகைய சமுதாய வாழ்க்கை அமிசங்கள் பரவியிருந்தன.
பல இடங்களில் குடும்பத் தலைவன் அதிகாரமுறை அமலிலிருந்தாலும் எல்லா ஆதிக்குடிகள் தொகுதிகளிலும் காணப்படவில்லை. ஆஸ்திரேலியா, மலேயா போன்ற நாடுகளில் பண்டைய மக்கள் வாழ்க்கை ஆராய்ச்சியாளர்கள் அங்கெல்லாம் ஆதியிற் குடும்பமென்ற
பிரிவே இல்லாது மக்கள் அநேகர் கூட்டங்கூட்டமாக (Horde
or pack) வசித்தார்களென்றும், அவர்களுக்குள் உறவும் தொடர்பும் ஆண்கள் மூலம் நிருணயிக்கப்படாமல் பெண்கள் வழியே வந்தன என்றும் எடுத்துக்காட்டி யிருக்கிறார்கள். இவ்விதக் கூட்டமே ஆதிகால மக்கள்
வாழ்க்கை நிலையாம். பின்னர் இது இனங்களாகப்
பிரிந்து, இனங்கள் தனிக்குடும்பங்களாகப் பிரிவுற்றன.
இதைப் 'பெண்வழித் தாயக் கொள்கை' (The
Matriarchal Theory) என்னலாம்.
மேலே கவனித்த இரு கொள்கைகளிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. பண்டைத் தொகுதிகளெல்லாம்
ஒரேவகையில்தான் அமைய வேண்டு மென்பதில்லை.
பல பகுதிகளில் குடும்பத்திலிருந்து தொடங்கி, இனங்களும் தொகுதிகளும் வளர்ந்தன. சில இடங்களில் கூட்டம் முதலில் தோன்றிப் பிறகு இனங்களும் குடும்பங்களுமாகப் பிரிவுற்றன.
பண்டைய மக்கள் தொகுதிகளில் மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல்கள் சில இருந்தன. மக்கள் தொகுதியி லுள்ளவர்களெல்லோரும் உறவினர் என்ற நம்பிக்கை அவர்கள் ஒற்றுமை உணர்ச்சியை வலுப்படுத்தியது. உண்மையில் உறவிலோ, உறவு என்ற ஐதிகத்திலோ (The
band of kinship, real or assumed) நம்பிக்கையே முக்கியமானது. பல இடங்கள் தங்களுக்கிருக்கும் உறவைப் புது வழிகளில் வெளியிட்டன. ஓர் இனம் ஏதாவதொரு மிருகத்தையோ, செடியையோ அதன் அடையாளமாக (Totem) வைத்துக் கொள்ளும். இனத்தினர் அம்மிருகத்தைக் கொன்று தின்பதில்லை. ஒரே சின்னத்தை உடையவர்கள் உறவினராகக் கருதப்பட்டபடியால்<noinclude></noinclude>
ilssmm8u35rl5fmouaedk14qkpq3u7x
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/418
250
445248
1436753
1436547
2022-08-04T05:18:29Z
TVA ARUN
3777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆதிச்சநல்லூர்|371|ஆதிச்சநல்லூர்}}</b></noinclude>அவனுக்கு உண்டு. மற்றும், அவன் யாரையும் தனக்கு
ஊழியம் செய்யுமாறு கூறலாம். அபராதத் தொகை
யில் ஒரு பகுதியை உபயோகித்துக் கொள்ளலாம்;
விழாக்காலங்களில் சிறு தொகைகள் வசூலித்துக்
கொள்ளலாம்.
ஆதிக்குடிகள் பெரும்பாலும் ஜனநாயக நம்பிக்கை
யுடையவர்களாதலால் தலைவன் இத்துணை அதிகா
ரங்கள் பெற்றிருப்பினும், மனம் போனவாறு நடந்துகொள்ள முடியாது.
சமூகச் சம்மதம் பெறாத காரியங்களைச் செய்ய இயலாது.
வழக்குக்களைத் தலைவன் பஞ்சாயத்து என்னும் மூத்
தோர் அவையின் துணைகொண்டு விசாரித்து முடிவு
செய்வான். மக்களே அம் மூத்தோரை நல்லொழுக்க
முடையவர்களாகவும், நடுநிலைமையில் நிற்பவர்களாக
வும் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்கள். கிராமப் புரோகி
தரும் பஞ்சாயத்தில் ஓர் உறுப்பினராக இருப்பார்.
அவர் தேவதைகளுக்கு வழிபாடு செய்யவும், தேவதை
களால் ஏற்படும் கோளாறுகளுக்குப் பரிகாரம் செய்ய
வும் கடமைப்பட்டவர். பஞ்சாயத்தார் சொத்து,
வழக்கம், ஒழுக்கம், மணிமந்திரம் முதலியவை பற்றிய
சிக்கல்களை விசாரித்து நியாயம் வழங்குவர். மக்கள்
சம்மதமே அவர்களுடைய ஆற்றலாகும்.
ஆதிக்குடிகள் வீரத்தைப் பெரிதும் பாராட்டுபவர்
கள். நாகர் போன்ற தலைவெட்டும் குடிகள் ஒருவன்
வெட்டிவரும் தலையின் எண்ணிக்கையை வைத்தே அவ
னுடைய வீரத்தைப் பாராட்டுவார்கள். மாயோரிகள்
போன்ற குடிகளிடையே நடனத் திறமையே பாராட்
டப்பெறும். போன்டோ மக்கள் நிறைய மது தருப
வனைப் புகழ்வர். சிவப்பு இந்தியர்கள் வீரத்தை
மெச்சுவர்.சவரர்கள் கொடையைப் பாராட்டுவர்.
பாவினீசியர் உயர்குலத்தையும், சில குடிகள் செல்
வாளியையும் மதிப்பர். இவ்விதமாகச் சமூகத்தின்
மதிப்பைப் பெறுபவர்கள் தலைவர்களாக நியமிக்கப்
பெறுவர்.
ஆதிக்குடிகளிடையே தலைவனும் பஞ்சாயத்தாருமே
அரசாங்க அமைப்பாவர். ஆதிக்குடிகளிடையே சட்டம்
வழக்கத்துடனும், அரசியல் மதத்துடனும் தொடர்
புடையன. பலியிடுதல், பொருள்களை வணங்குதல்,
தேவதை நம்பிக்கை, இயற்கையைக்கடந்த சக்திகளை
மதித்தல் ஆகியவையே பெரும்பாலும் சமூக, பொருளா
தார அமைப்பை உருவாக்குகின்றன. அந்தக் கார
ணத்தால் பழக்கவழக்கங்களே மக்களுடைய வாழ்க்
கையை நடத்துபவைகளாக இருக்கின்றன. வழக்கம்,
நம்பிக்கை, மூடப்பழக்கம் ஆகியவையே ஒழுக்கத்தின்
அடிநிலை. தேவதைகளுக்குக் கோபம் வரும்படி நடந்
தால் நோய் முதலியன வரும் என்று நம்புகிறார்கள்.
இதைத் தடுப்பதற்காக மந்திரவாதிகளும் புரோகிதர்
களும் உண்டு. ஆதலால் சமூக மக்களைப் போலவே
சமூகத் தலைவனும் மந்திரவாதியையும் புரோகிதனையும்
அதிக மரியாதையுடன் நடத்துகிறான். ஆகவே ஆதிக்
குடிகளின் அரசியல் அமைப்பு அவர்களுடைய சமூக,
மதப் பழக்க வழக்கங்களையும் பொருளாதாரச் சூழ்
நிலையையும் அடிநிலையாக உடையதாகும். ஏ.எம். சோ.
ஆதிச்சநல்லூர்: இதை வேலூர் ஆதிச்ச நல்லூர் என்றும் கூறுவர். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர்க்குப் போகும் வழியில் பாளையங்
கோட்டையிலிருந்து பதினோராவது மைலில் உளது.
தொல்பொருள் ஆராய்ச்சி முக்கியத்துவம் உடையது.
இவ்வூருக்கு மேற்கே யுள்ள மேட்டில் பண்டைக்காலப்
பொருள்கள் பல வெட்டி எடுக்கப்பெற்றுச் சென்னைப்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 418
|bSize = 414
|cWidth = 219
|cHeight = 297
|oTop = 29
|oLeft = 204
|Location = right
|Description = ஆதிச்சநல்லூரில் காணப்படும் புதை பொருட் பகுதி
}}
ஆதிச்சநல்லூரில் காணப்படும் புதை பொருட் பகுதி
உதவி : தொல் பொருள் இலாகா, சென்னை
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 418
|bSize = 414
|cWidth = 212
|cHeight = 189
|oTop = 339
|oLeft = 207
|Location = right
|Description = ஆதிச்சநல்லூரில் கிடைத்த வெண்கலப் பொருள்
}}
(இப்பொழுது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் உள்ளது )
உதவி : தொல் பொருள் இலாகா, சென்னை .
பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன.
முதன் முதல் 1876-ல் அகழ்ந்து ஆராய்ச்சி செய்த
ஜெரீமன் புலவர் டாக்டர் ஜாகர் பல பொருள்களைப்
பெர்லினுக்குக் கொண்டுபோனார். பார்க்க: தமிழர்.<noinclude></noinclude>
0z6eituo9iie7k58jd3mb5hziajhs4f
1436755
1436753
2022-08-04T05:31:42Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆதிச்சநல்லூர்|371|ஆதிச்சநல்லூர்}}</b></noinclude>அவனுக்கு உண்டு. மற்றும், அவன் யாரையும் தனக்கு
ஊழியம் செய்யுமாறு கூறலாம். அபராதத் தொகை
யில் ஒரு பகுதியை உபயோகித்துக் கொள்ளலாம்;
விழாக்காலங்களில் சிறு தொகைகள் வசூலித்துக்
கொள்ளலாம்.
ஆதிக்குடிகள் பெரும்பாலும் ஜனநாயக நம்பிக்கை
யுடையவர்களாதலால் தலைவன் இத்துணை
அதிகா
ரங்கள் பெற்றிருப்பினும், மனம் போனவாறு நடந்து
கொள்ள முடியாது. சமூகச் சம்மதம் பெறாத காரியங்
களைச் செய்ய இயலாது.
வழக்குக்களைத் தலைவன் பஞ்சாயத்து என்னும் மூத்
தோர் அவையின் துணைகொண்டு விசாரித்து முடிவு
செய்வான். மக்களே அம் மூத்தோரை நல்லொழுக்க
முடையவர்களாகவும், நடுநிலைமையில் நிற்பவர்களாக
வும் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்கள். கிராமப் புரோகி
தரும் பஞ்சாயத்தில் ஓர் உறுப்பினராக இருப்பார்.
அவர் தேவதைகளுக்கு வழிபாடு செய்யவும், தேவதை
களால் ஏற்படும் கோளாறுகளுக்குப் பரிகாரம் செய்ய
வும் கடமைப்பட்டவர். பஞ்சாயத்தார் சொத்து,
வழக்கம், ஒழுக்கம், மணிமந்திரம் முதலியவை பற்றிய
சிக்கல்களை விசாரித்து நியாயம் வழங்குவர். மக்கள்
சம்மதமே அவர்களுடைய ஆற்றலாகும்.
ஆதிக்குடிகள் வீரத்தைப் பெரிதும் பாராட்டுபவர்
கள். நாகர் போன்ற தலைவெட்டும் குடிகள் ஒருவன்
வெட்டிவரும் தலையின் எண்ணிக்கையை வைத்தே அவ
னுடைய வீரத்தைப் பாராட்டுவார்கள். மாயோரிகள்
போன்ற குடிகளிடையே நடனத் திறமையே பாராட்
டப்பெறும். போன்டோ மக்கள் நிறைய மது தருப
வனைப் புகழ்வர். சிவப்பு இந்தியர்கள் வீரத்தை
மெச்சுவர். சவரர்கள் கொடையைப் பாராட்டுவர்.
பாவினீசியர் உயர்குலத்தையும், சில குடிகள் செல்
வாளியையும் மதிப்பர். இவ்விதமாகச் சமூகத்தின்
மதிப்பைப் பெறுபவர்கள் தலைவர்களாக நியமிக்கப்
பெறுவர்.
ஆதிக்குடிகளிடையே தலைவனும் பஞ்சாயத்தாருமே
அரசாங்க அமைப்பாவர். ஆதிக்குடிகளிடையே சட்டம்
வழக்கத்துடனும், அரசியல் மதத்துடனும் தொடர்
புடையன. பலியிடுதல், பொருள்களை வணங்குதல்,
தேவதை நம்பிக்கை, இயற்கையைக்கடந்த சக்திகளை
மதித்தல் ஆகியவையே பெரும்பாலும் சமூக, பொருளா
தார அமைப் உருவாக்குகின்றன. அந்தக் கார
ணத்தால் பழக்கவழக்கங்களே மக்களுடைய வாழ்க்
கையை நடத்துபவைகளாக இருக்கின்றன. வழக்கம்,
நம்பிக்கை, மூடப்பழக்கம் ஆகியவையே ஒழுக்கத்தின்
அடிநிலை. தேவதைகளுக்குக் கோபம் வரும்படி நடந்
தால் நோய் முதலியன வரும் என்று நம்புகிறார்கள்.
இதைத் தடுப்பதற்காக மந்திரவாதிகளும் புரோகிதர்
களும் உண்டு.
ஆதலால் சமூக மக்களைப் போலவே
சமூகத் தலைவனும் மந்திரவாதியையும் புரோகிதனையும்
அதிக மரியாதையுடன் நடத்துகிறான். ஆகவே ஆதிக்
குடிகளின் அரசியல் அமைப்பு அவர்களுடைய சமூக,
மதப் பழக்க வழக்கங்களையும் பொருளாதாரச் சூழ்
நிலையையும் அடிநிலையாக உடையதாகும். ஏ.எம்.சோ.
இதை வேலூர் ஆதிச்ச
ஆதிச்சநல்லூர்:
நல்லூர் என்றும் கூறுவர். இது திருநெல்வேலி மாவட்
டத்தில் திருச்செந்தூர்க்குப் போகும் வழியில் பாளையங்
கோட்டையிலிருந்து பதினோராவது மைலில் உளது.
தொல்பொருள் ஆராய்ச்சி முக்கியத்துவம் உடையது.
இவ்வூருக்கு மேற்கே யுள்ள மேட்டில் பண்டைக்காலப்
பொருள்கள் பல வெட்டி எடுக்கப்பெற்றுச் சென்னைப்
ஆதிச்சநல்லூரில் காணப்படும் புதை பொருட் பகுதி
உதவி : தொல் பொருள் இலாகா.சென்னை.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த வெண்கலப் பொருள்
(இப்பொழுது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் உள்ளது)
உதவி: தொல் பொருள் இலாகா, சென்னை.
பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன.
முதன் முதல் 1876-ல் அகழ்ந்து ஆராய்ச்சி செய்த
ஜெர்மன் புலவர் டாக்டர் ஜாகர் பல பொருள்களைப்
பெர்லினுக்குக் கொண்டுபோனார். பார்க்க: தமிழர்<noinclude></noinclude>
mdhkivexy8h4giw5q11b84p34vtj469
1436760
1436755
2022-08-04T05:43:33Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆதிச்சநல்லூர்|371|ஆதிச்சநல்லூர்}}</b></noinclude>அவனுக்கு உண்டு. மற்றும், அவன் யாரையும் தனக்கு
ஊழியம் செய்யுமாறு கூறலாம். அபராதத் தொகையில் ஒரு பகுதியை உபயோகித்துக் கொள்ளலாம்;
விழாக்காலங்களில் சிறு தொகைகள் வசூலித்துக்
கொள்ளலாம்.
ஆதிக்குடிகள் பெரும்பாலும் ஜனநாயக நம்பிக்கை
யுடையவர்களாதலால் தலைவன் இத்துணை
அதிகாரங்கள் பெற்றிருப்பினும், மனம் போனவாறு நடந்து
கொள்ள முடியாது. சமூகச் சம்மதம் பெறாத காரியங்களைச் செய்ய இயலாது.
வழக்குக்களைத் தலைவன் பஞ்சாயத்து என்னும் மூத்தோர் அவையின் துணைகொண்டு விசாரித்து முடிவு செய்வான். மக்களே அம் மூத்தோரை நல்லொழுக்கமுடையவர்களாகவும், நடுநிலைமையில் நிற்பவர்களாகவும் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்கள். கிராமப் புரோகிதரும் பஞ்சாயத்தில் ஓர் உறுப்பினராக இருப்பார்.
அவர் தேவதைகளுக்கு வழிபாடு செய்யவும், தேவதைகளால் ஏற்படும் கோளாறுகளுக்குப் பரிகாரம் செய்யவும் கடமைப்பட்டவர். பஞ்சாயத்தார் சொத்து,
வழக்கம், ஒழுக்கம், மணிமந்திரம் முதலியவை பற்றிய
சிக்கல்களை விசாரித்து நியாயம் வழங்குவர். மக்கள்
சம்மதமே அவர்களுடைய ஆற்றலாகும்.
ஆதிக்குடிகள் வீரத்தைப் பெரிதும் பாராட்டுபவர்கள். நாகர் போன்ற தலைவெட்டும் குடிகள் ஒருவன் வெட்டிவரும் தலையின் எண்ணிக்கையை வைத்தே அவனுடைய வீரத்தைப் பாராட்டுவார்கள். மாயோரிகள் போன்ற குடிகளிடையே நடனத் திறமையே பாராட்டப்பெறும். போன்டோ மக்கள் நிறைய மது தருபவனைப் புகழ்வர். சிவப்பு இந்தியர்கள் வீரத்தை மெச்சுவர். சவரர்கள் கொடையைப் பாராட்டுவர். பாவினீசியர் உயர்குலத்தையும், சில குடிகள் செல்வாளியையும் மதிப்பர். இவ்விதமாகச் சமூகத்தின் மதிப்பைப் பெறுபவர்கள் தலைவர்களாக நியமிக்கப் பெறுவர்.
ஆதிக்குடிகளிடையே தலைவனும் பஞ்சாயத்தாருமே
அரசாங்க அமைப்பாவர். ஆதிக்குடிகளிடையே சட்டம்
வழக்கத்துடனும், அரசியல் மதத்துடனும் தொடர்புடையன. பலியிடுதல், பொருள்களை வணங்குதல், தேவதை நம்பிக்கை, இயற்கையைக்கடந்த சக்திகளை மதித்தல் ஆகியவையே பெரும்பாலும் சமூக, பொருளாதார அமைப் உருவாக்குகின்றன. அந்தக் காரணத்தால் பழக்கவழக்கங்களே மக்களுடைய வாழ்க்கையை நடத்துபவைகளாக இருக்கின்றன. வழக்கம், நம்பிக்கை, மூடப்பழக்கம் ஆகியவையே ஒழுக்கத்தின் அடிநிலை. தேவதைகளுக்குக் கோபம் வரும்படி நடந்தால் நோய் முதலியன வரும் என்று நம்புகிறார்கள்.
இதைத் தடுப்பதற்காக மந்திரவாதிகளும் புரோகிதர்களும் உண்டு. ஆதலால் சமூக மக்களைப் போலவே சமூகத் தலைவனும் மந்திரவாதியையும் புரோகிதனையும்
அதிக மரியாதையுடன் நடத்துகிறான். ஆகவே ஆதிக்
குடிகளின் அரசியல் அமைப்பு அவர்களுடைய சமூக,
மதப் பழக்க வழக்கங்களையும் பொருளாதாரச் சூழ்நிலையையும் அடிநிலையாக உடையதாகும். {{float_right|ஏ. எம். சோ.}}
{{larger|<b>ஆதிச்சநல்லூர்:</b>}} இதை வேலூர் ஆதிச்சநல்லூர் என்றும் கூறுவர். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர்க்குப் போகும் வழியில் பாளையங்கோட்டையிலிருந்து பதினோராவது மைலில் உளது. தொல்பொருள் ஆராய்ச்சி முக்கியத்துவம் உடையது. இவ்வூருக்கு மேற்கேயுள்ள மேட்டில் பண்டைக்காலப்பொருள்கள் பல வெட்டி எடுக்கப்பெற்றுச் சென்னைப்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 418
|bSize = 414
|cWidth = 203
|cHeight = 273
|oTop = 33
|oLeft = 209
|Location = center
|Description = {{center|<b>ஆதிச்சநல்லூரில் காணப்படும் புதை பொருட் பகுதி</b><br>{{smaller|உதவி : தொல் பொருள் இலாகா.சென்னை.}}}}
}}
[[File:Vasi funebri con parti figurate sul coperchio, dalle colline di nilgiri, tamil nadu, 300 ac-300 dc ca. 01.jpg|thumb|{{center|<b>ஆதிச்சநல்லூரில் கிடைத்த வெண்கலப் பொருள்</b><br> (இப்பொழுது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் உள்ளது)<br>{{smaller|உதவி: தொல் பொருள் இலாகா, சென்னை.}}}}]]
பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன.
முதன் முதல் 1876-ல் அகழ்ந்து ஆராய்ச்சி செய்த
ஜெர்மன் புலவர் டாக்டர் ஜாகர் பல பொருள்களைப்
பெர்லினுக்குக் கொண்டுபோனார். பார்க்க: தமிழர்<noinclude></noinclude>
m6ngdkpydgvsh43cbs70p692yykzwvu
1436762
1436760
2022-08-04T05:44:43Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆதிச்சநல்லூர்|371|ஆதிச்சநல்லூர்}}</b></noinclude>அவனுக்கு உண்டு. மற்றும், அவன் யாரையும் தனக்கு
ஊழியம் செய்யுமாறு கூறலாம். அபராதத் தொகையில் ஒரு பகுதியை உபயோகித்துக் கொள்ளலாம்;
விழாக்காலங்களில் சிறு தொகைகள் வசூலித்துக்
கொள்ளலாம்.
ஆதிக்குடிகள் பெரும்பாலும் ஜனநாயக நம்பிக்கை
யுடையவர்களாதலால் தலைவன் இத்துணை
அதிகாரங்கள் பெற்றிருப்பினும், மனம் போனவாறு நடந்து
கொள்ள முடியாது. சமூகச் சம்மதம் பெறாத காரியங்களைச் செய்ய இயலாது.
வழக்குக்களைத் தலைவன் பஞ்சாயத்து என்னும் மூத்தோர் அவையின் துணைகொண்டு விசாரித்து முடிவு செய்வான். மக்களே அம் மூத்தோரை நல்லொழுக்கமுடையவர்களாகவும், நடுநிலைமையில் நிற்பவர்களாகவும் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்கள். கிராமப் புரோகிதரும் பஞ்சாயத்தில் ஓர் உறுப்பினராக இருப்பார்.
அவர் தேவதைகளுக்கு வழிபாடு செய்யவும், தேவதைகளால் ஏற்படும் கோளாறுகளுக்குப் பரிகாரம் செய்யவும் கடமைப்பட்டவர். பஞ்சாயத்தார் சொத்து,
வழக்கம், ஒழுக்கம், மணிமந்திரம் முதலியவை பற்றிய
சிக்கல்களை விசாரித்து நியாயம் வழங்குவர். மக்கள்
சம்மதமே அவர்களுடைய ஆற்றலாகும்.
ஆதிக்குடிகள் வீரத்தைப் பெரிதும் பாராட்டுபவர்கள். நாகர் போன்ற தலைவெட்டும் குடிகள் ஒருவன் வெட்டிவரும் தலையின் எண்ணிக்கையை வைத்தே அவனுடைய வீரத்தைப் பாராட்டுவார்கள். மாயோரிகள் போன்ற குடிகளிடையே நடனத் திறமையே பாராட்டப்பெறும். போன்டோ மக்கள் நிறைய மது தருபவனைப் புகழ்வர். சிவப்பு இந்தியர்கள் வீரத்தை மெச்சுவர். சவரர்கள் கொடையைப் பாராட்டுவர். பாவினீசியர் உயர்குலத்தையும், சில குடிகள் செல்வாளியையும் மதிப்பர். இவ்விதமாகச் சமூகத்தின் மதிப்பைப் பெறுபவர்கள் தலைவர்களாக நியமிக்கப் பெறுவர்.
ஆதிக்குடிகளிடையே தலைவனும் பஞ்சாயத்தாருமே
அரசாங்க அமைப்பாவர். ஆதிக்குடிகளிடையே சட்டம்
வழக்கத்துடனும், அரசியல் மதத்துடனும் தொடர்புடையன. பலியிடுதல், பொருள்களை வணங்குதல், தேவதை நம்பிக்கை, இயற்கையைக்கடந்த சக்திகளை மதித்தல் ஆகியவையே பெரும்பாலும் சமூக, பொருளாதார அமைப் உருவாக்குகின்றன. அந்தக் காரணத்தால் பழக்கவழக்கங்களே மக்களுடைய வாழ்க்கையை நடத்துபவைகளாக இருக்கின்றன. வழக்கம், நம்பிக்கை, மூடப்பழக்கம் ஆகியவையே ஒழுக்கத்தின் அடிநிலை. தேவதைகளுக்குக் கோபம் வரும்படி நடந்தால் நோய் முதலியன வரும் என்று நம்புகிறார்கள்.
இதைத் தடுப்பதற்காக மந்திரவாதிகளும் புரோகிதர்களும் உண்டு. ஆதலால் சமூக மக்களைப் போலவே சமூகத் தலைவனும் மந்திரவாதியையும் புரோகிதனையும்
அதிக மரியாதையுடன் நடத்துகிறான். ஆகவே ஆதிக்
குடிகளின் அரசியல் அமைப்பு அவர்களுடைய சமூக,
மதப் பழக்க வழக்கங்களையும் பொருளாதாரச் சூழ்நிலையையும் அடிநிலையாக உடையதாகும். {{float_right|ஏ. எம். சோ.}}
{{larger|<b>ஆதிச்சநல்லூர்:</b>}} இதை வேலூர் ஆதிச்சநல்லூர் என்றும் கூறுவர். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர்க்குப் போகும் வழியில் பாளையங்கோட்டையிலிருந்து பதினோராவது மைலில் உளது. தொல்பொருள் ஆராய்ச்சி முக்கியத்துவம் உடையது. இவ்வூருக்கு மேற்கேயுள்ள மேட்டில் பண்டைக்காலப்பொருள்கள் பல வெட்டி எடுக்கப்பெற்றுச் சென்னைப்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 418
|bSize = 414
|cWidth = 203
|cHeight = 273
|oTop = 33
|oLeft = 209
|Location = right
|Description = {{center|<b>ஆதிச்சநல்லூரில் காணப்படும் புதை பொருட் பகுதி</b><br>{{smaller|உதவி : தொல் பொருள் இலாகா.சென்னை.}}}}
}}
[[File:Vasi funebri con parti figurate sul coperchio, dalle colline di nilgiri, tamil nadu, 300 ac-300 dc ca. 01.jpg|thumb|{{center|<b>ஆதிச்சநல்லூரில் கிடைத்த வெண்கலப் பொருள்</b><br> (இப்பொழுது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் உள்ளது)<br>{{smaller|உதவி: தொல் பொருள் இலாகா, சென்னை.}}}}]]
பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன.
முதன் முதல் 1876-ல் அகழ்ந்து ஆராய்ச்சி செய்த
ஜெர்மன் புலவர் டாக்டர் ஜாகர் பல பொருள்களைப்
பெர்லினுக்குக் கொண்டுபோனார். பார்க்க: தமிழர்<noinclude></noinclude>
p6qjok4qle19sb3vsyc15srmmtazy5m
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/421
250
445251
1436706
1436548
2022-08-03T15:46:55Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆதிவராக கவி|374|ஆந்திரர்}}</b></noinclude>
ஆதிவராக கவி
ஆதிவராக கவி (18ஆம் நூ.) வடமொழியி
லுள்ள காதம்பரி என்னும் நூலைத் தமிழில் மொழி
பெயர்த்தவர்; சோழ நாட்டினர்; அந்தணர்.
ஆதிவாயிலார் பரதசேனாபதீயம் என்னும் நாட
கத் தமிழ் நூலாசிரியர். இந்நூல் வெண்பாவால் எழு
தப்பட்டது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு
நல்லார் மேற்கோளாக எடுத்தாண்ட நூல்களுள்
ஒன்று. இப்போது அது கிடைக்கவில்லை.
ஆதொண்டை முள்ளுள்ள கொடி. இந்தியா,
இலங்கை,பர்மா முதலிய தேசங்களில் வளர்வது.
வேலிகளிலும் தனிமரங்களின் மீதும் படர்ந்திருக்கும்.
பூத்திருக்கும்போது மிகவும் அழகாகத் தோன்றும்.
இலை தனியிலை; இலையடிச் செதில் முள்ளாக மாறி இருக்
கும். இளம் பாகங்களைத் துருப்போன்ற நிறமுள்ள நுண்
மயிர் மூடியிருக்கும். புறவிதழ் 4; அகவிதழ் 4. கேசரம்
பல. சூலகம் சூல்காம்பின் முனையிலிருக்கும். கனி சற்று
நீண்டு உருண்டிருக்கும். விதைகள் மிகப்பல. சுவர்
ஒட்டு முறையில் அமைந்திருக்கும். காயை வற்றல்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 421
|bSize = 414
|cWidth = 204
|cHeight = 252
|oTop = 203
|oLeft = 3
|Location = center
|Description = ஆதொண்டை ; 1.கிளையும் பூக்கொத்துக்களும். 2. கனி. 3. பிஞ்சு.
குறுக்குவெட்டு, 4. முதிர்ந்தகனி - குறுக்குவெட்டு.
}}
ஆந்திரர்
விஜயநகர அரசர்கட்குப் பெரிய அரணாக இருந்தது.
ஒரு குன்றின்மீது கல்லால் செய்த பீரங்கியும் சில வெடி
மருந்துச் சாலைகளும் காணப்படுகின்றன. ஜைன உரு
வங்கள் செதுக்கிய பாறைகளை ஜைனர்கள்
காத்து வருகிறார்கள். பருத்தி வியாபாரம் மிகுதி.
இங்குச் செய்யும் சமக்காளங்கள் பேர் போனவை.
இது ஒரு நகராட்சிப் பட்டணம்,
பாது
ஆந்த்ரசீன்(Anthracene) : குறியீடு
இது ஒரு ஹைடிரோ கார்பன். கரித்தாரை
வாலை
வடிக்கும்போது 270°-லிருந்து 300°க்குள்
வெளிவரும் கலவையிலிருந்து இதைப் பெறலாம்.
இதில் 5-10% ஆந்த்ரசீன் இருக்கும். இதைப் பின்னப்
படிகமுறையில் (Fractional Crystallization) பிரித்
தெடுத்துப் பிரிடீன் போன்ற திரவங்களிற் கரைத்துத்
தூய்மையாக்கலாம். தூய ஆந்த்ரசீன் நிறமற்ற படிகங்
களாகக் கிடைக்கும். இப் படிகங்கள் நீல நிறத்துடன்
ஒளிரும். இதன் உருகுநிலை 218°. இது நீரில் மிகச் சிறு
அளவே கரையும். சூடான பென்சீனில் இது அதிக
மாகக் கரையும். குளோரினும் புரோமினும் ஆந்த்ர
சீனுடன் கூடிக் கூட்டற் கூட்டுக்களையும், பிரதியீட்டுக்
கூட்டுக்களையும் அளிக்கும். இது நைட்ரிக அமிலத்துடன்
வினைப்பட்டு, நைட்ரோ ஆந்த்ரசீன்கள் என்ற கூட்டுக்
களைத் தரும். கந்தகாமிலத்துடன் இது வினைப்பட்டு,
ஆந்த்ரசீன் சல்போனிக அமிலங்களைத் தரும். ஆக்சீ
கரணப் பொருள்கள் ஆந்த்ரசீனுடன் வினைப்பட்டு,
அதை ஆந்த்ரோகுவினோன் என்ற கூட்டாக மாற்றும்.
சாயத் தொழிலில் முக்கியமானது இக்கூட்டு.
ஆந்திரப் பல்கலைக் கழகம் 1926ஆம் ஆண்
டில் அமைந்ததாகும். அது முதலில் கல்லூரிகளை
இணைத்துத் தேர்வு நடத்தும் கழகமாக பெஜவாடா
வில் இருந்தது. அதன்பின் 1929-ல் அச்சட்டம் திருத்
தப்பெற்று, மாணவர் உறையும் வசதியுள்ள பல்கலைக்
கழகமாக ஆயிற்று. கடலுக்கு அருகில் குன்றின்
மீதுள்ள வால்டேர் பட்டணத்தை அதன் தலைமைத்
தலமாக்கினர்.
ஆந்திரப் பல்கலைக் கழகத்தில், பல்கலைக் கழகக் கலை
வாணிபக் கல்லூரியும், ஜெய்ப்பூர் விக்கிரமதேவ் விஞ்
ஞான, தொழில் நுட்ட கல்லூரியும், எர்ஸ்கைன்
இயற்கை விஞ்ஞானக் கல்லூரியும், பல்கலைக் கழகச்
சட்டக் கல்லூரியும் இருக்கின்றன. பட்டம் பெற்ற
பின் ஆராய்ச்சி செய்ய இங்கு வசதிகள் செய்யப்பட்
டுள்ளன. சர்க்கரை, மருந்து வகைகள், ரசாயனப்
பொருள்கள் உற்பத்தி செய்வதன் பயன்முறைப்
பௌதிக வியல், வானிலையியல் ஆகியவை கற்றுக்
கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின் றன.
இந்தப் பல்கலைக் கழகக் கல்லூரிகள் தவிரக் கழகத்
துடன் இணைந்தனவாக இரண்டு மருத்துவக் கல்லூரி
களும் ஒரு பொறியியற் கல்லூரியும், ஒரு விவசாயக்
கல்லூரியும், நான்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும்
ஆகிய எட்டுத் தொழிற் கல்லூரிகள் இருக்கின்றன.
கழகத்துடன் இணைந்த பதின்மூன்று முதல்தரக் கல்
லூரிகளும், பத்து இரண்டாந்தரக் கல்லூரிகளும் இருக்
கின்றன. கீழ்நாட்டுக் கலைக்குரிய பத்துப் பாடசாலை
கள் கழகத்தின் அங்கீகாரம் பெற்றுப் பட்டப் பரீட்சை
களுக்குக் கல்வி போதிக்கின் றன.
பார்க்க: தெலுங்கு.
போடுவார்கள். இலையை, வீக்கம், கட்டி, மூலவியாதி
முதலியவற்றிற்கு வைத்துக் கட்டுவதுண்டு. வேரின்
பட்டை கசப்பானது. உபசமன மருந்தாகவும், அரோ
சிக நிவிர்த்தி மருந்தாகவும் பயன்படுகிறது. வாந்தி
பேதிக்கும் வேர்ப்பட்டை பயன்படுகிறது. குடும்பம்:
கப்பாரிடேசீ ; இனம்: கப்பாரிஸ் சைலானிகா
(Capparis zeylanica).
பார்க்க:
ஆந்திர மொழி:
ஆதொண்டைச் சக்கரவர்த்தி:
தொண்டைமான் இளந்திரையன்.
ஆந்திரர்: தெலுங்குமொழி பேசும் மக்கள்
ஆதோனி பல்லாரி
தம்மை ஆந்திரர்களென்றும், தாம் மிகுதியாக வசிக்
அடுத்த பெரிய பட்டணம். அருகிலுள்ள குன்றின் கும் தக்கிணப் பகுதியை ஆந்திர நாடென்றும் வழங்
மீது ஒரு பலமான கோட்டை உள்ளது.
மாவட்டத்தில் பல்லாரிக்கு
குவர்.<noinclude></noinclude>
i7loezinpajo7lvqpm7uptuqjs5itb0
1436708
1436706
2022-08-03T16:03:01Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆதிவராக கவி|374|ஆந்திரர்}}</b></noinclude>{{larger|<b>ஆதிவராக கவி</b>}} (18ஆம் நூ.) வடமொழியிலுள்ள காதம்பரி என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்; சோழ நாட்டினர்; அந்தணர்.
{{larger|<b>ஆதிவாயிலார்</b>}} பரதசேனாபதீயம் என்னும் நாடகத் தமிழ் நூலாசிரியர். இந்நூல் வெண்பாவால் எழுதப்பட்டது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாக எடுத்தாண்ட நூல்களுள் ஒன்று. இப்போது அது கிடைக்கவில்லை.
{{larger|<b>ஆதொண்டை</b>}} முள்ளுள்ள கொடி. இந்தியா, இலங்கை, பர்மா முதலிய தேசங்களில் வளர்வது.
வேலிகளிலும் தனிமரங்களின் மீதும் படர்ந்திருக்கும்.
பூத்திருக்கும்போது மிகவும் அழகாகத் தோன்றும்.
இலை தனியிலை; இலையடிச் செதில் முள்ளாக மாறி இருக்கும். இளம் பாகங்களைத் துருப்போன்ற நிறமுள்ள நுண் மயிர் மூடியிருக்கும். புறவிதழ் 4; அகவிதழ் 4. கேசரம் பல. சூலகம் சூல்காம்பின் முனையிலிருக்கும். கனி சற்று நீண்டு உருண்டிருக்கும். விதைகள் மிகப்பல. சுவர் ஒட்டு முறையில் அமைந்திருக்கும். காயை வற்றல்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 421
|bSize = 414
|cWidth = 198
|cHeight = 237
|oTop = 204
|oLeft = 6
|Location = left
|Description = {{center|<b>ஆதொண்டை</b>}}
{{smaller|1. கிளையும் பூக்கொத்துக்களும். 2.கனி. 3. பிஞ்சு.
குறுக்குவெட்டு, 4. முதிர்ந்தகனி - குறுக்குவெட்டு.}}
}}
போடுவார்கள். இலையை, வீக்கம், கட்டி, மூலவியாதி
முதலியவற்றிற்கு வைத்துக் கட்டுவதுண்டு. வேரின்
பட்டை கசப்பானது. உபசமன மருந்தாகவும், அரோ
சிக நிவிர்த்தி மருந்தாகவும் பயன்படுகிறது. வாந்தி
பேதிக்கும் வேர்ப்பட்டை பயன்படுகிறது. குடும்பம்:
கப்பாரிடேசீ ; இனம்: கப்பாரிஸ் சைலானிகா
(Capparis zeylanica).
{{larger|<b>ஆதொண்டைச் சக்கரவர்த்தி:</b>}} பார்க்க:
தொண்டைமான் இளந்திரையன்.
{{larger|<b>ஆதோனி</b>}} பல்லாரி மாவட்டத்தில் பல்லாரிக்கு அடுத்த பெரிய பட்டணம். அருகிலுள்ள குன்றின் மீது ஒரு பலமான கோட்டை உள்ளது. விஜயநகர அரசர்கட்குப் பெரிய அரணாக இருந்தது. ஒரு குன்றின் மீது கல்லால் செய்த பீரங்கியும் சில வெடி மருந்துச் சாலைகளும் காணப்படுகின்றன. ஜைன உருவங்கள் செதுக்கிய பாறைகளை ஜைனர்கள் பாதுகாத்து வருகிறார்கள். பருத்தி வியாபாரம் மிகுதி. இங்குச் செய்யும் சமக்காளங்கள் பேர் போனவை.
இது ஒரு நகராட்சிப் பட்டணம்.
{{larger|<b>ஆந்த்ரசீன்</b>}} (Anthracene) : குறியீடு [[File:Anthracen.svg|thumb|]]
இது ஒரு ஹைடிரோ கார்பன். கரித்தாரை வாலை வடிக்கும்போது 270°-லிருந்து 300°க்குள்
வெளிவரும்
கலவையிலிருந்து இதைப் பெறலாம்.
இதில் 5-10% ஆந்த்ரசீன் இருக்கும். இதைப் பின்னப்
படிகமுறையில் (Fractional Crystallization) பிரித்
தெடுத்துப் பிரிடீன் போன்ற திரவங்களிற் கரைத்துத்
தூய்மையாக்கலாம். தூய ஆந்த்ரசீன் நிறமற்ற படிகங்
களாகக் கிடைக்கும். இப் படிகங்கள் நீல நிறத்துடன்
ஒளிரும். இதன் உருகுநிலை 218'. இது நீரில் மிகச் சிறு
அளவே கரையும். சூடான பென்சீனில் இது அதிக
மாகக் கரையும். குளோரினும் புரோமினும் ஆந்த்ர
சீனுடன் கூடிக் கூட்டற் கூட்டுக்களையும், பிரதியீட்டுக்
கூட்டுக்களையும் அளிக்கும். இது நைட்ரிக அமிலத்துடன்
வினைப்பட்டு, நைட்ரோ ஆந்த்ரசீன்கள் என்ற கூட்டுக்
களைத் தரும். கந்தகாமிலத்துடன் இது வினைப்பட்டு,
ஆந்த்ரசீன் சல்போனிக அமிலங்களைத் தரும். ஆக்சீ
கரணப் பொருள்கள் ஆந்த்ரசீனுடன் வினைப்பட்டு,
அதை ஆந்த்ரோகுவினோன் என்ற கூட்டாக மாற்றும்.
சாயத் தொழிலில் முக்கியமானது இக்கூட்டு.
ஆந்திரப் பல்கலைக் கழகம் 1926ஆம் ஆண்
டில் அமைந்ததாகும். அது முதலில் கல்லூரிகளை
இணைத்துத் தேர்வு நடத்தும் கழகமாக பெஜவாடா
வில் இருந்தது. அதன்பின் 1929-ல் அச்சட்டம் திருத்
தப்பெற்று, மாணவர் உறையும் வசதியுள்ள பல்கலைக்
கழகமாக ஆயிற்று. கடலுக்கு அருகில் குன்றின்
மீதுள்ள வால்டேர் பட்டணத்தை அதன் தலைமைத்
தலமாக்கினர்.
ஆந்திரப் பல்கலைக் கழகத்தில், பல்கலைக் கழகக் கலை
வாணிபக் கல்லூரியும், ஜெய்ப்பூர் விக்கிரமதேவ் விஞ்
ஞான, தொழில் நுட்பக் கல்லூரியும், எர்ஸ்கைன்
இயற்கை விஞ்ஞானக் கல்லூரியும், பல்கலைக் கழகச்
சட்டக் கல்லூரியும் இருக்கின்றன. பட்டம் பெற்ற
பின் ஆராய்ச்சி செய்ய இங்கு வசதிகள் செய்யப்பட்
டுள்ளன. சர்க்கரை, மருந்து வகைகள், ரசாயனப்
பொருள்கள் உற்பத்தி செய்வதன் பயன்முறைப்
பௌதிக வியல், வானிலையியல் ஆகியவை கற்றுக்
கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின் றன.
இந்தப் பல்கலைக் கழகக் கல்லூரிகள் தவிரக் கழகத்
துடன் இணைந்தனவாக இரண்டு மருத்துவக் கல்லூரி
களும் ஒரு பொறியியற் கல்லூரியும், ஒரு விவசாயக்
கல்லூரியும், நான்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும்
ஆகிய எட்டுத் தொழிற் கல்லூரிகள் இருக்கின்றன.
கழகத்துடன் இணைந்த பதின்மூன்று முதல்தரக் கல்
லூரிகளும், பத்து இரண்டாந்தரக் கல்லூரிகளும் இருக்
கின்றன. கீழ்நாட்டுக் கலைக்குரிய பத்துப் பாடசாலை
கள் கழகத்தின் அங்கீகாரம் பெற்றுப் பட்டப் பரீட்சை
களுக்குக் கல்வி போதிக்கின்றன.
.
மக்கள்
ஆந்திர மொழி: பார்க்க: தெலுங்கு.
ஆந்திரர்: தெலுங்குமொழி பேசும்
தம்மை ஆந்திரர்களென்றும், தாம் மிகுதியாக வசிக்
கும் தக்கிணப் பகுதியை ஆந்திர நாடென்றும் வழங்
குவர்.<noinclude></noinclude>
pt5pu4q8vytho1cq0awov34vt8wkpe7
1436710
1436708
2022-08-03T16:14:07Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆதிவராக கவி|374|ஆந்திரர்}}</b></noinclude>{{larger|<b>ஆதிவராக கவி</b>}} (18ஆம் நூ.) வடமொழியிலுள்ள காதம்பரி என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்; சோழ நாட்டினர்; அந்தணர்.
{{larger|<b>ஆதிவாயிலார்</b>}} பரதசேனாபதீயம் என்னும் நாடகத் தமிழ் நூலாசிரியர். இந்நூல் வெண்பாவால் எழுதப்பட்டது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாக எடுத்தாண்ட நூல்களுள் ஒன்று. இப்போது அது கிடைக்கவில்லை.
{{larger|<b>ஆதொண்டை</b>}} முள்ளுள்ள கொடி. இந்தியா, இலங்கை, பர்மா முதலிய தேசங்களில் வளர்வது.
வேலிகளிலும் தனிமரங்களின் மீதும் படர்ந்திருக்கும்.
பூத்திருக்கும்போது மிகவும் அழகாகத் தோன்றும்.
இலை தனியிலை; இலையடிச் செதில் முள்ளாக மாறி இருக்கும். இளம் பாகங்களைத் துருப்போன்ற நிறமுள்ள நுண் மயிர் மூடியிருக்கும். புறவிதழ் 4; அகவிதழ் 4. கேசரம் பல. சூலகம் சூல்காம்பின் முனையிலிருக்கும். கனி சற்று நீண்டு உருண்டிருக்கும். விதைகள் மிகப்பல. சுவர் ஒட்டு முறையில் அமைந்திருக்கும். காயை வற்றல்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 421
|bSize = 414
|cWidth = 198
|cHeight = 237
|oTop = 204
|oLeft = 6
|Location = left
|Description = {{center|<b>ஆதொண்டை</b>}}
{{smaller|1. கிளையும் பூக்கொத்துக்களும். 2.கனி. 3. பிஞ்சு. குறுக்குவெட்டு, 4. முதிர்ந்தகனி - குறுக்குவெட்டு.}}
}}
போடுவார்கள். இலையை, வீக்கம், கட்டி, மூலவியாதி
முதலியவற்றிற்கு வைத்துக் கட்டுவதுண்டு. வேரின்
பட்டை கசப்பானது. உபசமன மருந்தாகவும், அரோ
சிக நிவிர்த்தி மருந்தாகவும் பயன்படுகிறது. வாந்தி
பேதிக்கும் வேர்ப்பட்டை பயன்படுகிறது. குடும்பம்:
கப்பாரிடேசீ ; இனம்: கப்பாரிஸ் சைலானிகா
(Capparis zeylanica).
{{larger|<b>ஆதொண்டைச் சக்கரவர்த்தி:</b>}} பார்க்க:
தொண்டைமான் இளந்திரையன்.
{{larger|<b>ஆதோனி</b>}} பல்லாரி மாவட்டத்தில் பல்லாரிக்கு அடுத்த பெரிய பட்டணம். அருகிலுள்ள குன்றின் மீது ஒரு பலமான கோட்டை உள்ளது. விஜயநகர அரசர்கட்குப் பெரிய அரணாக இருந்தது. ஒரு குன்றின் மீது கல்லால் செய்த பீரங்கியும் சில வெடி மருந்துச் சாலைகளும் காணப்படுகின்றன. ஜைன உருவங்கள் செதுக்கிய பாறைகளை ஜைனர்கள் பாதுகாத்து வருகிறார்கள். பருத்தி வியாபாரம் மிகுதி. இங்குச் செய்யும் சமக்காளங்கள் பேர் போனவை.
இது ஒரு நகராட்சிப் பட்டணம்.
{{larger|<b>ஆந்த்ரசீன்</b>}} (Anthracene) : குறியீடு [[File:Anthracen.svg|115x115px]]
இது ஒரு ஹைடிரோ கார்பன். கரித்தாரை வாலை வடிக்கும்போது 270°-லிருந்து 300°க்குள் வெளிவரும் கலவையிலிருந்து இதைப் பெறலாம். இதில் 5-10% ஆந்த்ரசீன் இருக்கும். இதைப் பின்னப் படிகமுறையில் (Fractional Crystallization) பிரித்தெடுத்துப் பிரிடீன் போன்ற திரவங்களிற் கரைத்துத் தூய்மையாக்கலாம். தூய ஆந்த்ரசீன் நிறமற்ற படிகங்களாகக் கிடைக்கும். இப் படிகங்கள் நீல நிறத்துடன் ஒளிரும். இதன் உருகுநிலை 218°. இது நீரில் மிகச் சிறு அளவே கரையும். சூடான பென்சீனில் இது அதிகமாகக் கரையும். குளோரினும் புரோமினும் ஆந்த்ரசீனுடன் கூடிக் கூட்டற் கூட்டுக்களையும், பிரதியீட்டுக் கூட்டுக்களையும் அளிக்கும். இது நைட்ரிக அமிலத்துடன் வினைப்பட்டு, நைட்ரோ ஆந்த்ரசீன்கள் என்ற கூட்டுக்களைத் தரும். கந்தகாமிலத்துடன் இது வினைப்பட்டு, ஆந்த்ரசீன் சல்போனிக அமிலங்களைத் தரும். ஆக்சீகரணப் பொருள்கள் ஆந்த்ரசீனுடன் வினைப்பட்டு, அதை ஆந்த்ரோகுவினோன் என்ற கூட்டாக மாற்றும்.
சாயத் தொழிலில் முக்கியமானது இக்கூட்டு.
{{larger|<b>ஆந்திரப் பல்கலைக் கழகம்</b>}} 1926ஆம் ஆண்டில் அமைந்ததாகும். அது முதலில் கல்லூரிகளை
இணைத்துத் தேர்வு நடத்தும் கழகமாக பெஜவாடாவில் இருந்தது. அதன்பின் 1929-ல் அச்சட்டம் திருத்தப்பெற்று, மாணவர் உறையும் வசதியுள்ள பல்கலைக் கழகமாக ஆயிற்று. கடலுக்கு அருகில் குன்றின் மீதுள்ள வால்டேர் பட்டணத்தை அதன் தலைமைத் தலமாக்கினர்.
ஆந்திரப் பல்கலைக் கழகத்தில், பல்கலைக் கழகக் கலை
வாணிபக் கல்லூரியும், ஜெய்ப்பூர் விக்கிரமதேவ் விஞ்ஞான, தொழில் நுட்பக் கல்லூரியும், எர்ஸ்கைன்
இயற்கை விஞ்ஞானக் கல்லூரியும், பல்கலைக் கழகச்
சட்டக் கல்லூரியும் இருக்கின்றன. பட்டம் பெற்ற பின் ஆராய்ச்சி செய்ய இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சர்க்கரை, மருந்து வகைகள், ரசாயனப் பொருள்கள் உற்பத்தி செய்வதன் பயன்முறைப் பௌதிக வியல், வானிலையியல் ஆகியவை கற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தப் பல்கலைக் கழகக் கல்லூரிகள் தவிரக் கழகத்துடன் இணைந்தனவாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் ஒரு பொறியியற் கல்லூரியும், ஒரு விவசாயக் கல்லூரியும், நான்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் ஆகிய எட்டுத் தொழிற் கல்லூரிகள் இருக்கின்றன. கழகத்துடன் இணைந்த பதின்மூன்று முதல்தரக் கல்லூரிகளும், பத்து இரண்டாந்தரக் கல்லூரிகளும் இருக்கின்றன. கீழ்நாட்டுக் கலைக்குரிய பத்துப் பாடசாலைகள் கழகத்தின் அங்கீகாரம் பெற்றுப் பட்டப் பரீட்சைகளுக்குக் கல்வி போதிக்கின்றன.
{{larger|<b>ஆந்திர மொழி:</b>}} பார்க்க: தெலுங்கு.
ஆந்திரர்: தெலுங்குமொழி பேசும் மக்கள் தம்மை ஆந்திரர்களென்றும், தாம் மிகுதியாக வசிக்கும் தக்கிணப் பகுதியை ஆந்திர நாடென்றும் வழங்குவர்.{{nop}}<noinclude></noinclude>
rucezznephp96td5ss6mgjba5t4owve
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/422
250
445252
1436652
1436549
2022-08-03T12:19:33Z
TVA ARUN
3777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆந்திரர்|375|ஆந்திர ராச்சியம்}}</b></noinclude>{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 422
|bSize = 414
|cWidth = 279
|cHeight = 240
|oTop = 186
|oLeft = 66
|Location = center
|Description =
}}
ஆந்திரர்
ஆந்திரரைப் பற்றிய குறிப்பு முதன்முதல் ஐதரேய
பிராமணத்தில் (கி.மு. 700) காணப்படுகிறது. புண்
டரர், சபரர், புளிந்தர், மூதிபர் இவர்களைப் போலவே
ஆந்திரரையும் விந்தியப்பிரதேசத்தில் வாழும் தஸ்யுக்
கள் என்னும் ஆரியரல்லாத இனத்தார் என்று இந்
நூல் கூறுகிறது.
அதற்குப்பின் கி. பி. முதல் நூற்றாண்டில் ரோமா
புரியில் வாழ்ந்த பிளினி ஆந்திர சாம்ராச்சியத்தில்
அரண்களோடு கூடிய 30 நகரங்களும், 1,00,000
காலாட்படையும், 2,000 குதிரை வீரர்களும், 1,000
யானைகளும் இருந்ததாகக் கூறுகிறார்.
புராணங்களையும் கல் வெட்டுக்களையும் ஆதாரமாகக்
கொண்டு ஆந்திர சாம்ராச்சிய வம்ச பரம்பரையைக்
காலமுறைப்படுத்தி அறுதியிடலாமாயினும், இப்போது
தெலுங்கு நாடென்று கூறிவரும் பகுதியை இவ்வரசர்
ஆண்டனரென்று சொல்ல முடியாது. தக்கிணத்தின்
வடமேற்குக் கோடி, வடகன்னட மாவட்டத்தின் வட
பகுதி, ேமலைக்
கடற்கரைப்
பகுதி, கலிங்க
நாட்டின் மேற்
கெல்லையை ஒட்
டிய தக்கிணத்
தின் வடபகுதி,
மைசூர், பெள்
காம், தார்வார்
இவற்றின் சிற்
சில பகுதிகள்
ஆகிய இந்நிலப்
பரப்பில் இம்
மன்னரின்
ஓங்கி
யிருந்ததென்று
மட்டும் சொல்ல
லாம். இவர்கள்
பின்னர் பல்லாரி
யிலும், கிருஷ்
ணா, கோதாவரி
மாவட்டங்களி
லும் தமது ஆட்
சியைச் செலுத்
தினார்கள். இவர்
கள்தாம்
காலத்தில்
எனவே, ஐதரேய பிராமணத்தில் குறித்துள்ள
படி பண்டைக்காலம் முதல் ஆந்திரர்கள் விந்தியப்
பிரதேசத்தில் இருந்திருக்க வேண்டுமென்றும், அங்
கிருந்து கிருஷ்ணா நதியின் முகத்துவாரத்தையடுத்த
நிலப்பகுதிவரை பரவியிருக்கலாமென்றும், கி.பி. முதல்
நூற்றாண்டில் ஆண்ட மன்னனாகிய ஹாலரின் சப்தசதி
யில் குறிப்பிட்டபடி அவர் மொழி பைசாச மொழியின்
சிதைவா யிருக்கலாமென்றும் தெளியலாகும். தெலுங்கு
திராவிட மொழிகளுள் ஒன்று. ஜீ.வீ.சீ.
ஆந்திர ராச்சியம் : இது இந்திய யூனியனின்
ஏ. வகுப்பு இராச்சியங்களுள் ஒன்று. இது 1953
அக்டோபர் 1-ல் அமைக்கப்பட்டது. பரப்பு : 63,000
ச.மைல். ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கி.கோதா
வரி, மே.கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர்,
கர்நூல், அனந்தப்பூர், கடப்பை, சித்தூர் என்னும்
மாவட்டங்கள் அடங்கியது. முக்கிய
ஆறுகள்
பெண்ணை, துங்க
பத்திரை, கோ
தாவரி, கிருஷ்
முக்கிய
மலைகள் கிழக்கு
மலைத் தொடர்
கள், நல்லமலைத்
தொடர்கள்,
நிமிகிரி மலைகள்.
ணா.
கர்நூல் இதன்
தலை நகரம்.
பல்கலைக் கழக
மும் பல துறைக்
கல்லூரிகள் பல
உள்ளன.
வும்
துங்கபத்திரை,
கிருஷ்ணா, கோ
தாவரி நதி
களுக்கு அணை
கட்டப்பட்
டிருக்கின்றன.
விசாகப்பட்டி
மத்தியப்
பிரதேசம்
சென்னை
ஏலூரு
ஒரிஸ்ஸா
ஸ்ரீகாகுளம்
வீராகப்பட்டின
0 காக்கினுாடா
சூலிப்பட்டினம்
"வங்காள விரிகுடா
ஆந்திர ராச்சியம்
னத்தில் கப்பல்
கட்டும் தொழில்
நடைபெறு
கிறது.
வீராச்சியத்தில்
கிடைக்கின்றன.
மாவட்டங்களில்
ஏராளமாகக்
வாழும் தெலுங்கு மக்களின் மூதாதைகள் என்றும், கனிப் பொருள்கள்
இவர்கள் வழங்கிய ஆந்திர மொழியே இப்போது
வழங்கிவரும் தெலுங்கு மொழியின் பழைய வடிவம்
என்றும் திட்டமாக அறிவதற்குச் சான்றுகள்
இல்லை.
கிருஷ்ணா, கோதாவரி,
நெல் உற்பத்தி மிகுதி.
நெய்யப்படுகின்றன. பல
விராச்சியத்தில் உள்ளன.
நெல்லூர்
கடப்பையில் கம்பளங்கள்
புண்ணியத் தலங்கள் இவ்
மக் : 2,05,07,801 (1951).
தெலுங்கு மொழியின் ஆதிகவியாகிய நன்னய்யர் வரலாறு: ஆந்திரர்களைப் பற்றிய பிரஸ்தாபம்
(11ஆம் நூ.) தாம் எழுதிய நூலின் மொழிக்குத் கி.மு.ஏழாம் நூற்றாண்டிலெழுந்த ஐதரேய பிரா
தெலு(ங்)கு என்னும் சொல்லை வழங்கினரேயன்றி மணத்திலும் புராணங்களிலும் காணப்பட்ட போதி
ஆந்திர என்னும் சொல்லை வழங்கவில்லை. அதற்குப் லும், அவர்களுடைய வரலாறு கி. மு. நாலாம் நூற்
பின் வந்த நன்னிசோடர் (12ஆம் நூ.) தெலு(ங்)கு றாண்டிலிருந்த கலிங்க இராச்சியத்திலிருந்தே தொடங்கு
என்னும் சொல்லை மொழிக்கும், 'ஆந்திர' என்னும் கிறது. கி. மு. 302-ல் மௌரிய மன்னர் சபையில்
சொல்லைத் தெலுங்கிலக்கியம் செழித்து விளங்கிய கிரேக்கத் தூதராயிருந்த மெகாஸ்தனீஸ் கலிங்கர்கள்
நாட்டுக்கும் வழங்கினார். அது முதற்கொண்டு புலவரும் நாகரிகமடைந்தவர்கள் என்று கூறுகிறார். கி.
பாவலரும் 'ஆந்திர' என்னும் சொல்லையே மக்களுக்கும்
மொழிக்கும் வழங்கி வரலாயினர். எனினும் தெலுகு, தெனுகு என்னும் சொற்களும் வழக்கில் இருந்து வந்தன.
261-ல் அசோகச் சக்கரவர்த்தி கலிங்கத்தின்மீது படை
யெடுத்துச்சென்று அங்கிருந்த ஆந்திர அரச வமிசத்தை அடிபணியச் செய்தார். ஆயினும் ஆந்திரர்களுடைய
பலம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வந்தது.
மு.
18°
14°
USUNGEN)
716°
ஆந்திர
ராச்சியம்
மைசூர்
அனந்தப்பூர்
Every
ஐதராபாத்
ஆடோ"> கர்நூல்
டப்பை
375
குண்டு
நெல்லூச்
ஆந்திர ராச்சியம்<noinclude></noinclude>
jbc0stih0vgbi6lpbs71q5rnc1vegnr
1436703
1436652
2022-08-03T15:27:05Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆந்திரர்|375|ஆந்திர ராச்சியம்}}</b></noinclude>{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 422
|bSize = 414
|cWidth = 279
|cHeight = 240
|oTop = 186
|oLeft = 66
|Location = center
|Description =
}}
ஆந்திரர்
ஆந்திரரைப் பற்றிய குறிப்பு முதன்முதல் ஐதரேய
பிராமணத்தில் (கி.மு. 700) காணப்படுகிறது. புண்
டரர், சபரர், புளிந்தர், மூதிபர் இவர்களைப் போலவே
ஆந்திரரையும் விந்தியப்பிரதேசத்தில் வாழும் தஸ்யுக்
கள் என்னும் ஆரியரல்லாத இனத்தார் என்று இந்
நூல் கூறுகிறது.
அதற்குப்பின் கி. பி. முதல் நூற்றாண்டில் ரோமா
புரியில் வாழ்ந்த பிளினி ஆந்திர சாம்ராச்சியத்தில்
அரண்களோடு கூடிய 30 நகரங்களும், 1,00,000
காலாட்படையும், 2,000 குதிரை வீரர்களும், 1,000
யானைகளும் இருந்ததாகக் கூறுகிறார்.
புராணங்களையும் கல் வெட்டுக்களையும் ஆதாரமாகக்
கொண்டு ஆந்திர சாம்ராச்சிய வம்ச பரம்பரையைக்
காலமுறைப்படுத்தி அறுதியிடலாமாயினும், இப்போது
தெலுங்கு நாடென்று கூறிவரும் பகுதியை இவ்வரசர்
ஆண்டனரென்று சொல்ல முடியாது. தக்கிணத்தின்
வடமேற்குக் கோடி, வடகன்னட மாவட்டத்தின் வட
பகுதி, ேமலைக்
கடற்கரைப்
பகுதி, கலிங்க
நாட்டின் மேற்
கெல்லையை ஒட்
டிய தக்கிணத்
தின் வடபகுதி,
மைசூர், பெள்
காம், தார்வார்
இவற்றின் சிற்
சில பகுதிகள்
ஆகிய இந்நிலப்
பரப்பில் இம்
மன்னரின்
ஓங்கி
யிருந்ததென்று
மட்டும் சொல்ல
லாம். இவர்கள்
பின்னர் பல்லாரி
யிலும், கிருஷ்
ணா, கோதாவரி
மாவட்டங்களி
லும் தமது ஆட்
சியைச் செலுத்
தினார்கள். இவர்
கள்தாம்
காலத்தில்
எனவே, ஐதரேய பிராமணத்தில் குறித்துள்ள
படி பண்டைக்காலம் முதல் ஆந்திரர்கள் விந்தியப்
பிரதேசத்தில் இருந்திருக்க வேண்டுமென்றும், அங்
கிருந்து கிருஷ்ணா நதியின் முகத்துவாரத்தையடுத்த
நிலப்பகுதிவரை பரவியிருக்கலாமென்றும், கி.பி. முதல்
நூற்றாண்டில் ஆண்ட மன்னனாகிய ஹாலரின் சப்தசதி
யில் குறிப்பிட்டபடி அவர் மொழி பைசாச மொழியின்
சிதைவா யிருக்கலாமென்றும் தெளியலாகும். தெலுங்கு
திராவிட மொழிகளுள் ஒன்று. ஜீ.வீ.சீ.
ஆந்திர ராச்சியம் : இது இந்திய யூனியனின்
ஏ. வகுப்பு இராச்சியங்களுள் ஒன்று. இது 1953
அக்டோபர் 1-ல் அமைக்கப்பட்டது. பரப்பு : 63,000
ச.மைல். ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கி.கோதா
வரி, மே.கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர்,
கர்நூல், அனந்தப்பூர், கடப்பை, சித்தூர் என்னும்
மாவட்டங்கள் அடங்கியது. முக்கிய
ஆறுகள்
பெண்ணை, துங்க
பத்திரை, கோ
தாவரி, கிருஷ்
முக்கிய
மலைகள் கிழக்கு
மலைத் தொடர்
கள், நல்லமலைத்
தொடர்கள்,
நிமிகிரி மலைகள்.
ணா.
கர்நூல் இதன்
தலை நகரம்.
பல்கலைக் கழக
மும் பல துறைக்
கல்லூரிகள் பல
உள்ளன.
வும்
துங்கபத்திரை,
கிருஷ்ணா, கோ
தாவரி நதி
களுக்கு அணை
கட்டப்பட்
டிருக்கின்றன.
விசாகப்பட்டி
மத்தியப்
பிரதேசம்
சென்னை
ஏலூரு
ஒரிஸ்ஸா
ஸ்ரீகாகுளம்
வீராகப்பட்டின
0 காக்கினுாடா
சூலிப்பட்டினம்
"வங்காள விரிகுடா
ஆந்திர ராச்சியம்
னத்தில் கப்பல்
கட்டும் தொழில்
நடைபெறு
கிறது.
வீராச்சியத்தில்
கிடைக்கின்றன.
மாவட்டங்களில்
ஏராளமாகக்
வாழும் தெலுங்கு மக்களின் மூதாதைகள் என்றும், கனிப் பொருள்கள்
இவர்கள் வழங்கிய ஆந்திர மொழியே இப்போது
வழங்கிவரும் தெலுங்கு மொழியின் பழைய வடிவம்
என்றும் திட்டமாக அறிவதற்குச் சான்றுகள்
இல்லை.
கிருஷ்ணா, கோதாவரி,
நெல் உற்பத்தி மிகுதி.
நெய்யப்படுகின்றன. பல
விராச்சியத்தில் உள்ளன.
நெல்லூர்
கடப்பையில் கம்பளங்கள்
புண்ணியத் தலங்கள் இவ்
மக் : 2,05,07,801 (1951).
தெலுங்கு மொழியின் ஆதிகவியாகிய நன்னய்யர் வரலாறு: ஆந்திரர்களைப் பற்றிய பிரஸ்தாபம்
(11ஆம் நூ.) தாம் எழுதிய நூலின் மொழிக்குத் கி.மு.ஏழாம் நூற்றாண்டிலெழுந்த ஐதரேய பிரா
தெலு(ங்)கு என்னும் சொல்லை வழங்கினரேயன்றி மணத்திலும் புராணங்களிலும் காணப்பட்ட போதி
ஆந்திர என்னும் சொல்லை வழங்கவில்லை. அதற்குப் லும், அவர்களுடைய வரலாறு கி. மு. நாலாம் நூற்
பின் வந்த நன்னிசோடர் (12ஆம் நூ.) தெலு(ங்)கு றாண்டிலிருந்த கலிங்க இராச்சியத்திலிருந்தே தொடங்கு
என்னும் சொல்லை மொழிக்கும், 'ஆந்திர' என்னும் கிறது. கி. மு. 302-ல் மௌரிய மன்னர் சபையில்
சொல்லைத் தெலுங்கிலக்கியம் செழித்து விளங்கிய கிரேக்கத் தூதராயிருந்த மெகாஸ்தனீஸ் கலிங்கர்கள்
நாட்டுக்கும் வழங்கினார். அது முதற்கொண்டு புலவரும் நாகரிகமடைந்தவர்கள் என்று கூறுகிறார். கி.
பாவலரும் 'ஆந்திர' என்னும் சொல்லையே மக்களுக்கும்
மொழிக்கும் வழங்கி வரலாயினர். எனினும் தெலுகு, தெனுகு என்னும் சொற்களும் வழக்கில் இருந்து வந்தன.
261-ல் அசோகச் சக்கரவர்த்தி கலிங்கத்தின்மீது படை
யெடுத்துச்சென்று அங்கிருந்த ஆந்திர அரச வமிசத்தை அடிபணியச் செய்தார். ஆயினும் ஆந்திரர்களுடைய
பலம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வந்தது.
மு.
18°
14°
USUNGEN)
716°
ஆந்திர
ராச்சியம்
மைசூர்
அனந்தப்பூர்
Every
ஐதராபாத்
ஆடோ"> கர்நூல்
டப்பை
375
குண்டு
நெல்லூச்
ஆந்திர ராச்சியம்<noinclude></noinclude>
nxob9q0k995mpqqox6e26ehl6agxqu4
1436705
1436703
2022-08-03T15:45:56Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆந்திரர்|375|ஆந்திர ராச்சியம்}}</b></noinclude>ஆந்திரரைப் பற்றிய குறிப்பு முதன்முதல் ஐதரேய
பிராமணத்தில் (கி.மு. 700) காணப்படுகிறது. புண்டரர், சபரர், புளிந்தர், மூதிபர் இவர்களைப் போலவே
ஆந்திரரையும் விந்தியப்பிரதேசத்தில் வாழும் தஸ்யுக்கள் என்னும் ஆரியரல்லாத இனத்தார் என்று இந்நூல் கூறுகிறது.
அதற்குப்பின் கி. பி. முதல் நூற்றாண்டில் ரோமாபுரியில் வாழ்ந்த பிளினி ஆந்திர சாம்ராச்சியத்தில் அரண்களோடு கூடிய 30 நகரங்களும், 1,00,000 காலாட்படையும், 2,000 குதிரை வீரர்களும், 1,000 யானைகளும் இருந்ததாகக் கூறுகிறார்.
புராணங்களையும் கல் வெட்டுக்களையும் ஆதாரமாகக்
கொண்டு ஆந்திர சாம்ராச்சிய வம்ச பரம்பரையைக்
காலமுறைப்படுத்தி அறுதியிடலாமாயினும், இப்போது
தெலுங்கு நாடென்று கூறிவரும் பகுதியை இவ்வரசர்
ஆண்டனரென்று சொல்ல முடியாது. தக்கிணத்தின்
வடமேற்குக் கோடி, வடகன்னட மாவட்டத்தின் வட
பகுதி, மேலைக் கடற்கரைப் பகுதி, கலிங்க நாட்டின் மேற்கெல்லையை ஒட்டிய தக்கிணத்தின் வடபகுதி, மைசூர், பெள்காம், தார்வார் இவற்றின் சிற்சில பகுதிகள்
ஆகிய இந்நிலப்பரப்பில் இம் மன்னரின் ஆட்சி ஓங்கியிருந்ததென்று மட்டும் சொல்லலாம். இவர்கள்
பின்னர் பல்லாரியிலும், கிருஷ்ணா, கோதாவரி
மாவட்டங்களிலும் தமது ஆட்சியைச் செலுத்தினார்கள். இவர்கள்தாம் இக் காலத்தில் வாழும் தெலுங்கு மக்களின் மூதாதைகள் என்றும், இவர்கள் வழங்கிய ஆந்திர மொழியே இப்போது வழங்கிவரும் தெலுங்கு மொழியின் பழைய வடிவம் என்றும் திட்டமாக அறிவதற்குச் சான்றுகள்
இல்லை.
தெலுங்கு மொழியின் ஆதிகவியாகிய நன்னய்யர்
(11ஆம் நூ.) தாம் எழுதிய நூலின் மொழிக்குத் தெலு(ங்)கு என்னும் சொல்லை வழங்கினரேயன்றி
ஆந்திர என்னும் சொல்லை வழங்கவில்லை. அதற்குப்
பின் வந்த நன்னிசோடர் (12ஆம் நூ.) தெலு(ங்)கு
என்னும் சொல்லை மொழிக்கும், 'ஆந்திர' என்னும்
சொல்லைத் தெலுங்கிலக்கியம் செழித்து விளங்கிய
நாட்டுக்கும் வழங்கினார். அது முதற்கொண்டு புலவரும்
பாவலரும் 'ஆந்திர' என்னும் சொல்லையே மக்களுக்கும்
மொழிக்கும் வழங்கி வரலாயினர். எனினும் தெலுகு,
தெனுகு என்னும் சொற்களும் வழக்கில் இருந்து
வந்தன.
எனவே, ஐதரேய பிராமணத்தில் குறித்துள்ளபடி பண்டைக்காலம் முதல் ஆந்திரர்கள் விந்தியப்
பிரதேசத்தில் இருந்திருக்க வேண்டுமென்றும், அங்கிருந்து கிருஷ்ணா நதியின் முகத்துவாரத்தையடுத்த நிலப்பகுதிவரை பரவியிருக்கலாமென்றும், கி. பி. முதல்
நூற்றாண்டில் ஆண்ட மன்னனாகிய ஹாலரின் சப்தசதியில் குறிப்பிட்டபடி அவர் மொழி பைசாச மொழியின் சிதைவா யிருக்கலாமென்றும் தெளியலாகும். தெலுங்கு திராவிட மொழிகளுள் ஒன்று.
{{float_right|ஜீ. வீ. சீ.}}
{{larger|<b>ஆந்திர ராச்சியம் :</b>}} இது இந்திய யூனியனின் ஏ. வகுப்பு இராச்சியங்களுள் ஒன்று. இது 1953 அக்டோபர் 1-ல் அமைக்கப்பட்டது. பரப்பு : 63,000
ச. மைல். ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கி. கோதாவரி, மே. கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர்,
கர்நூல், அனந்தப்பூர், கடப்பை, சித்தூர் என்னும்
மாவட்டங்கள் அடங்கியது. முக்கிய ஆறுகள்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 422
|bSize = 414
|cWidth = 275
|cHeight = 222
|oTop = 189
|oLeft = 68
|Location = center
|Description = {{center|<b>ஆந்திர ராச்சியம் </b>}}
}}
பெண்ணை, துங்கபத்திரை, கோதாவரி, கிருஷ்ணா.
முக்கிய மலைகள் கிழக்கு மலைத் தொடர்கள், நல்லமலைத் தொடர்கள், நிமிகிரி மலைகள். கர்நூல் இதன் தலைநகரம். பல்கலைக் கழகமும் பல துறைக்
கல்லூரிகள் பலவும் உள்ளன. துங்கபத்திரை, கிருஷ்ணா, கோதாவரி நதிகளுக்கு அணை கட்டப்பட்டிருக்கின்றன.
விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தொழில் நடைபெறுகிறது. இவ்வீராச்சியத்தில் கனிப் பொருள்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கிருஷ்ணா, கோதாவரி, நெல்லூர் மாவட்டங்களில் நெல் உற்பத்தி மிகுதி.
கடப்பையில் கம்பளங்கள் நெய்யப்படுகின்றன. பல புண்ணியத் தலங்கள் இவ்விராச்சியத்தில் உள்ளன. மக் : 2,05,07,801 (1951).
<b>வரலாறு:</b> ஆந்திரர்களைப் பற்றிய பிரஸ்தாபம்
கி. மு. ஏழாம் நூற்றாண்டிலெழுந்த ஐதரேய பிராமணத்திலும் புராணங்களிலும் காணப்பட்ட போதிலும், அவர்களுடைய வரலாறு கி. மு. நாலாம் நூற்றாண்டிலிருந்த கலிங்க இராச்சியத்திலிருந்தே தொடங்குகிறது. கி.மு. 302-ல் மௌரிய மன்னர் சபையில் கிரேக்கத் தூதராயிருந்த மெகாஸ்தனீஸ் கலிங்கர்கள் நாகரிகமடைந்தவர்கள் என்று கூறுகிறார். கி. மு. 261-ல் அசோகச் சக்கரவர்த்தி கலிங்கத்தின்மீது படையெடுத்துச் சென்று அங்கிருந்த ஆந்திர அரச வமிசத்தை அடிபணியச் செய்தார். ஆயினும் ஆந்திரர்களுடைய பலம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வந்தது.{{nop}}<noinclude></noinclude>
cokotgtpnmla9xdc6gudn22k9lcmbkn
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/425
250
445255
1436650
1436560
2022-08-03T12:13:04Z
TVA ARUN
3777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆப்கானிஸ்தானம்|378|ஆப்கானிஸ்தானம்}}</b></noinclude>கவே இருந்துவருகிறது. பார்க்க: ஆப்கானிஸ்தானம், இந்தியா வரலாறு, வடஇந்தியா (1800-1950).
{{larger|<b>ஆப்கானிஸ்தானம்</b>}} மேற்குப் பாகிஸ்தானிற்கும் பாரசீகத்திற்கும் இடையேயுள்ள இந்தியாவின்மேல் மேற்கேயிருந்து படையெடுத்தவர்களில் பெரும்பாலோர் இந்நாட்டைக் கடந்தே வந்த
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 425
|bSize = 414
|cWidth = 192
|cHeight = 167
|oTop = 89
|oLeft = 8
|Location = left
|Description = ஆப்கானிஸ்தானம்
}}
வர்கள். இந்துகுஷ் மலைத்தொடரின் பெரும்பகுதி இந்
நாட்டிலேயே இருக்கிறது. சில சிகரங்கள் 20,000 அடி
உயரத்திற்கு மேலும் உள்ளன: இங்கு நிலக்கரி, இரும்பு
முதலிய தாதுப்பொருள்கள் கிடைக்கின்றன. இந்
நாட்டிலே சில சமயங்களில் மிகக் கடுமையான வெப்ப
மும் சில சமயங்களில் தாங்க முடியாத குளிருமாக
இருக்கும். காபுலிலும் கஜனியிலும் 100° பா. வுக்கு
மேல் வெப்பநிலை உயர்வதில்லை; பிப்ரவரியில் -10° பா.
அல்லது -15° பா. வரையில் குறைகிறது. இங்குச்
சராசரி 11 அங். மழை பெய்கிறது.
இந்நாட்டின் பரப்பு : 2,50,000 ச. மைல். மக் : சு.
120 இலட்சம் (1948). இங்குள்ள மக்கள் ஆப்கானி
யர் என்று பெயர் பெறுவர். இவர்கள் இஸ்லாம் மதத்
தைச் சேர்ந்தவர்கள். போக்குவரத்திற்கு இவர்கள்
ஒட்டகங்களை உபயோகிக்கின்றனர். முக்கியப் பட்ட
டணங்களுக்கிடையே பஸ், லாரி போக்குவரத்து நடை
பெறுகிறது. இவர்கள் அழகிய கம்பளிகள் நெய்தல், ஆடு
மேய்த்தல் முதலிய வேலைகளைச் செய்கின்றனர். விவ
சாயம் முக்கியமான தொழில்; குறைந்த அளவு கிடைக்
கக்கூடிய நீர்ப்பாசன வசதியைக் கொண்டு இவர்கள்
சாகுபடியை நடத்தவேண்டியிருக்கிறது. கரும்பும்
பருத்தியும் ஓரளவு பயிரிடப்படுகின்றன. இந்நாட்டு
வாணிபத்தில் 80% பாகிஸ்தான் வழியாக நடைபெறு
கிறது. இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும்
பருத்தி நெசவுப்பொருள்கள், சர்க்கரை, தோல்
சாமான்கள், தேயிலை, காகிதம், சிமென்ட் முதலியன
இங்குக் கொண்டுவரப்படுகின் றன. அந்நாடுகளுக்கு
வாசனைப் பொருள்கள், பழங்கள், சமக்காளம் முதலி
யவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆப்கானிய மகளிர் பர்தா அணிவர். இம்மக்கள்
பேசும் மொழி 'புஷ்டு'. சமீபகாலம் வரையில் பாரசீகம்
அரசாங்க மொழியாக இருந்தது. இப்போது புஷ்டுவே
அரசாங்கமொழி ஆகியுள்ளது. காபுலில் ஒரு கலைக்
கல்லூரியும் ஒரு ராணுவக் கல்லூரியும் உள்ளன.
ஆரம்பக் கல்வி கட்டாயமாகவும் இலவசமாகவும்
அளிக்கப்படுகிறது. தலைநகரம் : காபுல்: மக்: 2,06.208
(1948), மற்ற முக்கியமான நகரங்கள்: கந்தகார், மக்: 77,186 (1948) ; ஹெராத், மக்: 75,632 (1948). {{float_right|★}}
வரலாறு : இந்நாட்டின் ஆதிவரலாறு தெளிவாக
விளங்கவில்லை. கி.மு. 4ஆம் நூற்றாண்டிலேயே இது
முழுவதும் மகா அலெக்சாந்தரால் வெல்லப்பட்டது.
இந்தியாவின் மீது படை யெடுத்த முகம்மதியர்களும்
மொகலாயர்களும் இதைக் கடந்து இந்துகுஷ் மலைக்
கணவாய்கள் வழியாக வந்தவர்களேமொகலாய
சாம்ராச்சியம் மிகப் பரந்திருந்த காலத்தில் அதன்
ஆட்சியில் ஆப்கானிஸ்தானம் அடங்கி யிருந்தது.
இந்நாட்டை ஆசியாவின் போர்க்களம் என்று கூறுவ
துண்டு. கிரேக்கர்களும், அராபியர்களும், மங்கோலியர்
களும், பாரசீகர்களும் ஒவ்வொரு காலத்தில் இதை
ஆண்டு வந்துள்ளனர்.
18ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்து
இதன் வரலாற்று விவரங்கள் ஓரளவு தெரிய வருகின்
றன. இதை ஆண்டுவந்த நாதர்ஷா என்னும் பாரசீக
மன்னன் இறந்தபின், அகமத்ஷா என்னும் ஒரு தலை
வனை ஆப்கானியர் தெரிந்தெடுத்துக் கொண்டனர்.
அவன் துரானியர்களின் தலைவன் என்று தன்னைக்
கூறிக் கொண்டான். 1761-ல் டெல்லி யருகில் நடந்த
பானிபட்டு போரில் அவன் மகாராஷ்டிரர்களுடைய
பெரும் படையைத் தோற்கடித்தான். அவன் தனது
இராச்சியத்தின் பரப்பை மிகவும் விரிவாக்கிக் கொண்
டான். அவனுக்குப் பிறகு 1773-ல் அவன் மகன்
தைமூர் அரசாளத் தொடங்கியபின் அவன் இராச்
சியத்தில் குழப்பமே மிகுந்திருந்தது. தைமூருக்கு 23
மக்கள். அவர்களில் சாமான் மிர்சா என்பவன் அவ
னுக்குப்பின் பட்டமெய்தினான். பிறகு, அரசுரிமைக்
குப் போட்டியாகத் தொடங்கிய வார்சுரிமைப் போரில்
காம்ரான் என்ற மற்றொரு மகன் வென்று பட்ட மெய்
தினான். 831-ல் பாரசீகர்கள் ஹெராத்தை முற்றுகை
யிட்டனர். ரஷ்யர்களும் ஆப்கானிஸ்தானத்தின் மீது
குறி வைத்திருப்பரோ என்னும் ஐயம் இந்தியாவி
லிருந்த ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. ஆங்கிலேயர்
களுடைய ஐயப்பாட்டால் 1838-ல் முதல் ஆப்கானிய
யுத்தம் மூண்டது. பிரிட்டிஷாரிடம் சரண் புகுந்திருந்த
ஷாஷூஜா என்பவனை ஆங்கிலேயர் அரச பதவியில்
அமர்த்தினர். 1842-ல் ஆப்கானியர்கள் பிரிட்டிஷாரை
நாட்டை விட்டு விரட்டினர். 1849-ல் ஆப்கானியர்
களும் சீக்கியர்களும் சேர்ந்து எதிர்த்தும், குஜராத்
போரில் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றனர்.
ஷாஷூஜாவின் மக்களில் ஷேர்அலிகான் என்பவன்
காபுலில் பட்டமெய்தியபின் நாட்டில் குழப்பம் அதி
கரித்தது. இந்திய அரசப் பிரதிநிதியாயிருந்த சர்
ஜான் லாரன்ஸ் உதவியால் அம்மன்னன் தன் குடிக
ளோடு புரிந்துவந்த போரில் வெற்றி யடைந்தான்.
1870-ல் அவன் மகன் யாகூப்கான் தந்தையை எதிர்த்
துக் கலகம் செய்தான். ஆயினும் அவன் தன் முயற்சி
யில் தோல்வி யடையவே அப்துல்லாகான் வாரிசாக
நியமிக்கப்பட்டான். ரஷ்யர்கள் ஆப்கானியர்களோடு
நட்புரிமை கொண்டாடுவதாக அறிந்த பிரிட்டிஷ்காரர்
கள் இரண்டாம் ஆப்கானிய யுத்தத்தைத் தொடங்
கினர். 1878-ல் அரசன் நாட்டை விட்டு ஓடி, அடுத்த
ஆண்டில் இறந்தும் போனான். அவனுக்குப்பின் பட்ட
மெய்திய யாகூப்கான் பிரிட்டிஷாரோடு ஒரு நேச
உடன்படிக்கை செய்துகொண்டான். இவ்வொப்பந்
தப்படி ஒரு பிரிட்டிஷ் பிரதிநிதி காபுலில் இருப்ப
தென்றும், ஆப்கானியர்களுக்கு வேண்டியபோது படை
உதவி செய்வதென்றும் ஏற்படுத்திக் கொண்டனர்.
மலைநாடு.<noinclude></noinclude>
2852hw3ju1hs4l20j0d34h1umb4ttlm
1436701
1436650
2022-08-03T15:25:37Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆப்கானிஸ்தானம்|378|ஆப்கானிஸ்தானம்}}</b></noinclude>கவே இருந்துவருகிறது. பார்க்க: ஆப்கானிஸ்தானம், இந்தியா வரலாறு, வடஇந்தியா (1800-1950).
{{larger|<b>ஆப்கானிஸ்தானம்</b>}} மேற்குப் பாகிஸ்தானிற்கும் பாரசீகத்திற்கும் இடையேயுள்ள இந்தியாவின்மேல் மேற்கேயிருந்து படையெடுத்தவர்களில் பெரும்பாலோர் இந்நாட்டைக் கடந்தே வந்தவர்கள்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 425
|bSize = 414
|cWidth = 179
|cHeight = 156
|oTop = 89
|oLeft = 17
|Location = center
|Description = {{c|<b>ஆப்கானிஸ்தானம்</b>}}
}}
இந்துகுஷ் மலைத்தொடரின் பெரும்பகுதி இந்நாட்டிலேயே இருக்கிறது. சில சிகரங்கள் 20,000 அடி உயரத்திற்கு மேலும் உள்ளன: இங்கு நிலக்கரி, இரும்பு முதலிய தாதுப்பொருள்கள் கிடைக்கின்றன. இந்நாட்டிலே சில சமயங்களில் மிகக் கடுமையான வெப்பமும் சில சமயங்களில் தாங்க முடியாத குளிருமாக இருக்கும். காபுலிலும் கஜனியிலும் 100° பா. வுக்கு மேல் வெப்பநிலை உயர்வதில்லை; பிப்ரவரியில் -10° பா.
அல்லது -15° பா. வரையில் குறைகிறது. இங்குச்
சராசரி 11 அங். மழை பெய்கிறது.
இந்நாட்டின் பரப்பு : 2,50,000 ச. மைல். மக் : சு.
120 இலட்சம் (1948). இங்குள்ள மக்கள் ஆப்கானியர் என்று பெயர் பெறுவர். இவர்கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். போக்குவரத்திற்கு இவர்கள் ஒட்டகங்களை உபயோகிக்கின்றனர். முக்கியப் பட்டடணங்களுக்கிடையே பஸ், லாரி போக்குவரத்து நடைபெறுகிறது. இவர்கள் அழகிய கம்பளிகள் நெய்தல், ஆடு மேய்த்தல் முதலிய வேலைகளைச் செய்கின்றனர். விவசாயம் முக்கியமான தொழில்; குறைந்த அளவு கிடைக்கக்கூடிய நீர்ப்பாசன வசதியைக் கொண்டு இவர்கள் சாகுபடியை நடத்தவேண்டியிருக்கிறது. கரும்பும் பருத்தியும் ஓரளவு பயிரிடப்படுகின்றன. இந்நாட்டு வாணிபத்தில் 80% பாகிஸ்தான் வழியாக நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும்
பருத்தி நெசவுப்பொருள்கள், சர்க்கரை, தோல்
சாமான்கள், தேயிலை, காகிதம், சிமென்ட் முதலியன
இங்குக் கொண்டுவரப்படுகின்றன. அந்நாடுகளுக்கு
வாசனைப் பொருள்கள், பழங்கள், சமக்காளம் முதலி
யவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆப்கானிய மகளிர் பர்தா அணிவர். இம்மக்கள்
பேசும் மொழி 'புஷ்டு'. சமீபகாலம் வரையில் பாரசீகம்
அரசாங்க மொழியாக இருந்தது. இப்போது புஷ்டுவே
அரசாங்கமொழி ஆகியுள்ளது. காபுலில் ஒரு கலைக்
கல்லூரியும் ஒரு ராணுவக் கல்லூரியும் உள்ளன.
ஆரம்பக் கல்வி கட்டாயமாகவும் இலவசமாகவும்
அளிக்கப்படுகிறது. தலைநகரம் : காபுல்: மக்: 2,06.208
(1948), மற்ற முக்கியமான நகரங்கள்: கந்தகார், மக்: 77,186 (1948) ; ஹெராத், மக்: 75,632 (1948). {{float_right|★}}
<b>வரலாறு :</b> இந்நாட்டின் ஆதிவரலாறு தெளிவாக
விளங்கவில்லை. கி.மு. 4ஆம் நூற்றாண்டிலேயே இது
முழுவதும் மகா அலெக்சாந்தரால் வெல்லப்பட்டது.
இந்தியாவின் மீது படை யெடுத்த முகம்மதியர்களும்
மொகலாயர்களும் இதைக் கடந்து இந்துகுஷ் மலைக்
கணவாய்கள் வழியாக வந்தவர்களேமொகலாய
சாம்ராச்சியம் மிகப் பரந்திருந்த காலத்தில் அதன்
ஆட்சியில் ஆப்கானிஸ்தானம் அடங்கி யிருந்தது.
இந்நாட்டை ஆசியாவின் போர்க்களம் என்று கூறுவதுண்டு. கிரேக்கர்களும், அராபியர்களும், மங்கோலியர்களும், பாரசீகர்களும் ஒவ்வொரு காலத்தில் இதை ஆண்டு வந்துள்ளனர்.
18ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்து
இதன் வரலாற்று விவரங்கள் ஓரளவு தெரிய வருகின்றன. இதை ஆண்டுவந்த நாதர்ஷா என்னும் பாரசீக மன்னன் இறந்தபின், அகமத்ஷா என்னும் ஒரு தலைவனை ஆப்கானியர் தெரிந்தெடுத்துக் கொண்டனர். அவன் துரானியர்களின் தலைவன் என்று தன்னைக் கூறிக் கொண்டான். 1761-ல் டெல்லி யருகில் நடந்த
பானிபட்டு போரில் அவன் மகாராஷ்டிரர்களுடைய
பெரும் படையைத் தோற்கடித்தான். அவன் தனது
இராச்சியத்தின் பரப்பை மிகவும் விரிவாக்கிக் கொண்டான். அவனுக்குப் பிறகு 1773-ல் அவன் மகன்
தைமூர் அரசாளத் தொடங்கியபின் அவன் இராச்சியத்தில் குழப்பமே மிகுந்திருந்தது. தைமூருக்கு 23 மக்கள். அவர்களில் சாமான் மிர்சா என்பவன் அவனுக்குப்பின் பட்டமெய்தினான். பிறகு, அரசுரிமைக்குப் போட்டியாகத் தொடங்கிய வார்சுரிமைப் போரில் காம்ரான் என்ற மற்றொரு மகன் வென்று பட்ட மெய்தினான். 831-ல் பாரசீகர்கள் ஹெராத்தை முற்றுகையிட்டனர். ரஷ்யர்களும் ஆப்கானிஸ்தானத்தின் மீது குறி வைத்திருப்பரோ என்னும் ஐயம் இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. ஆங்கிலேயர்களுடைய ஐயப்பாட்டால் 1838-ல் முதல் ஆப்கானிய யுத்தம் மூண்டது. பிரிட்டிஷாரிடம் சரண் புகுந்திருந்த ஷாஷூஜா என்பவனை ஆங்கிலேயர் அரச பதவியில் அமர்த்தினர். 1842-ல் ஆப்கானியர்கள் பிரிட்டிஷாரை நாட்டை விட்டு விரட்டினர். 1849-ல் ஆப்கானியர்களும் சீக்கியர்களும் சேர்ந்து எதிர்த்தும், குஜராத் போரில் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றனர்.
ஷாஷூஜாவின் மக்களில் ஷேர்அலிகான் என்பவன்
காபுலில் பட்டமெய்தியபின் நாட்டில் குழப்பம் அதிகரித்தது. இந்திய அரசப் பிரதிநிதியாயிருந்த சர்ஜான் லாரன்ஸ் உதவியால் அம்மன்னன் தன் குடிகளோடு புரிந்துவந்த போரில் வெற்றி யடைந்தான். 1870-ல் அவன் மகன் யாகூப்கான் தந்தையை எதிர்த்துக் கலகம் செய்தான். ஆயினும் அவன் தன் முயற்சியில் தோல்வி யடையவே அப்துல்லாகான் வாரிசாக நியமிக்கப்பட்டான். ரஷ்யர்கள் ஆப்கானியர்களோடு நட்புரிமை கொண்டாடுவதாக அறிந்த பிரிட்டிஷ்காரர்கள் இரண்டாம் ஆப்கானிய யுத்தத்தைத் தொடங்கினர். 1878-ல் அரசன் நாட்டை விட்டு ஓடி, அடுத்த ஆண்டில் இறந்தும் போனான். அவனுக்குப்பின் பட்டமெய்திய யாகூப்கான் பிரிட்டிஷாரோடு ஒரு நேச
உடன்படிக்கை செய்துகொண்டான். இவ்வொப்பந்தப்படி ஒரு பிரிட்டிஷ் பிரதிநிதி காபுலில் இருப்பதென்றும், ஆப்கானியர்களுக்கு வேண்டியபோது படை உதவி செய்வதென்றும் ஏற்படுத்திக் கொண்டனர்.<noinclude></noinclude>
cw2zxh1j1trpddfdowrdvsqmcuk03vf
1436702
1436701
2022-08-03T15:26:06Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆப்கானிஸ்தானம்|378|ஆப்கானிஸ்தானம்}}</b></noinclude>கவே இருந்துவருகிறது. பார்க்க: ஆப்கானிஸ்தானம், இந்தியா வரலாறு, வடஇந்தியா (1800-1950).
{{larger|<b>ஆப்கானிஸ்தானம்</b>}} மேற்குப் பாகிஸ்தானிற்கும் பாரசீகத்திற்கும் இடையேயுள்ள இந்தியாவின்மேல் மேற்கேயிருந்து படையெடுத்தவர்களில் பெரும்பாலோர் இந்நாட்டைக் கடந்தே வந்தவர்கள்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 425
|bSize = 414
|cWidth = 179
|cHeight = 156
|oTop = 89
|oLeft = 17
|Location = left
|Description = {{c|<b>ஆப்கானிஸ்தானம்</b>}}
}}
இந்துகுஷ் மலைத்தொடரின் பெரும்பகுதி இந்நாட்டிலேயே இருக்கிறது. சில சிகரங்கள் 20,000 அடி உயரத்திற்கு மேலும் உள்ளன: இங்கு நிலக்கரி, இரும்பு முதலிய தாதுப்பொருள்கள் கிடைக்கின்றன. இந்நாட்டிலே சில சமயங்களில் மிகக் கடுமையான வெப்பமும் சில சமயங்களில் தாங்க முடியாத குளிருமாக இருக்கும். காபுலிலும் கஜனியிலும் 100° பா. வுக்கு மேல் வெப்பநிலை உயர்வதில்லை; பிப்ரவரியில் -10° பா.
அல்லது -15° பா. வரையில் குறைகிறது. இங்குச்
சராசரி 11 அங். மழை பெய்கிறது.
இந்நாட்டின் பரப்பு : 2,50,000 ச. மைல். மக் : சு.
120 இலட்சம் (1948). இங்குள்ள மக்கள் ஆப்கானியர் என்று பெயர் பெறுவர். இவர்கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். போக்குவரத்திற்கு இவர்கள் ஒட்டகங்களை உபயோகிக்கின்றனர். முக்கியப் பட்டடணங்களுக்கிடையே பஸ், லாரி போக்குவரத்து நடைபெறுகிறது. இவர்கள் அழகிய கம்பளிகள் நெய்தல், ஆடு மேய்த்தல் முதலிய வேலைகளைச் செய்கின்றனர். விவசாயம் முக்கியமான தொழில்; குறைந்த அளவு கிடைக்கக்கூடிய நீர்ப்பாசன வசதியைக் கொண்டு இவர்கள் சாகுபடியை நடத்தவேண்டியிருக்கிறது. கரும்பும் பருத்தியும் ஓரளவு பயிரிடப்படுகின்றன. இந்நாட்டு வாணிபத்தில் 80% பாகிஸ்தான் வழியாக நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும்
பருத்தி நெசவுப்பொருள்கள், சர்க்கரை, தோல்
சாமான்கள், தேயிலை, காகிதம், சிமென்ட் முதலியன
இங்குக் கொண்டுவரப்படுகின்றன. அந்நாடுகளுக்கு
வாசனைப் பொருள்கள், பழங்கள், சமக்காளம் முதலி
யவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆப்கானிய மகளிர் பர்தா அணிவர். இம்மக்கள்
பேசும் மொழி 'புஷ்டு'. சமீபகாலம் வரையில் பாரசீகம்
அரசாங்க மொழியாக இருந்தது. இப்போது புஷ்டுவே
அரசாங்கமொழி ஆகியுள்ளது. காபுலில் ஒரு கலைக்
கல்லூரியும் ஒரு ராணுவக் கல்லூரியும் உள்ளன.
ஆரம்பக் கல்வி கட்டாயமாகவும் இலவசமாகவும்
அளிக்கப்படுகிறது. தலைநகரம் : காபுல்: மக்: 2,06.208
(1948), மற்ற முக்கியமான நகரங்கள்: கந்தகார், மக்: 77,186 (1948) ; ஹெராத், மக்: 75,632 (1948). {{float_right|★}}
<b>வரலாறு :</b> இந்நாட்டின் ஆதிவரலாறு தெளிவாக
விளங்கவில்லை. கி.மு. 4ஆம் நூற்றாண்டிலேயே இது
முழுவதும் மகா அலெக்சாந்தரால் வெல்லப்பட்டது.
இந்தியாவின் மீது படை யெடுத்த முகம்மதியர்களும்
மொகலாயர்களும் இதைக் கடந்து இந்துகுஷ் மலைக்
கணவாய்கள் வழியாக வந்தவர்களேமொகலாய
சாம்ராச்சியம் மிகப் பரந்திருந்த காலத்தில் அதன்
ஆட்சியில் ஆப்கானிஸ்தானம் அடங்கி யிருந்தது.
இந்நாட்டை ஆசியாவின் போர்க்களம் என்று கூறுவதுண்டு. கிரேக்கர்களும், அராபியர்களும், மங்கோலியர்களும், பாரசீகர்களும் ஒவ்வொரு காலத்தில் இதை ஆண்டு வந்துள்ளனர்.
18ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்து
இதன் வரலாற்று விவரங்கள் ஓரளவு தெரிய வருகின்றன. இதை ஆண்டுவந்த நாதர்ஷா என்னும் பாரசீக மன்னன் இறந்தபின், அகமத்ஷா என்னும் ஒரு தலைவனை ஆப்கானியர் தெரிந்தெடுத்துக் கொண்டனர். அவன் துரானியர்களின் தலைவன் என்று தன்னைக் கூறிக் கொண்டான். 1761-ல் டெல்லி யருகில் நடந்த
பானிபட்டு போரில் அவன் மகாராஷ்டிரர்களுடைய
பெரும் படையைத் தோற்கடித்தான். அவன் தனது
இராச்சியத்தின் பரப்பை மிகவும் விரிவாக்கிக் கொண்டான். அவனுக்குப் பிறகு 1773-ல் அவன் மகன்
தைமூர் அரசாளத் தொடங்கியபின் அவன் இராச்சியத்தில் குழப்பமே மிகுந்திருந்தது. தைமூருக்கு 23 மக்கள். அவர்களில் சாமான் மிர்சா என்பவன் அவனுக்குப்பின் பட்டமெய்தினான். பிறகு, அரசுரிமைக்குப் போட்டியாகத் தொடங்கிய வார்சுரிமைப் போரில் காம்ரான் என்ற மற்றொரு மகன் வென்று பட்ட மெய்தினான். 831-ல் பாரசீகர்கள் ஹெராத்தை முற்றுகையிட்டனர். ரஷ்யர்களும் ஆப்கானிஸ்தானத்தின் மீது குறி வைத்திருப்பரோ என்னும் ஐயம் இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. ஆங்கிலேயர்களுடைய ஐயப்பாட்டால் 1838-ல் முதல் ஆப்கானிய யுத்தம் மூண்டது. பிரிட்டிஷாரிடம் சரண் புகுந்திருந்த ஷாஷூஜா என்பவனை ஆங்கிலேயர் அரச பதவியில் அமர்த்தினர். 1842-ல் ஆப்கானியர்கள் பிரிட்டிஷாரை நாட்டை விட்டு விரட்டினர். 1849-ல் ஆப்கானியர்களும் சீக்கியர்களும் சேர்ந்து எதிர்த்தும், குஜராத் போரில் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றனர்.
ஷாஷூஜாவின் மக்களில் ஷேர்அலிகான் என்பவன்
காபுலில் பட்டமெய்தியபின் நாட்டில் குழப்பம் அதிகரித்தது. இந்திய அரசப் பிரதிநிதியாயிருந்த சர்ஜான் லாரன்ஸ் உதவியால் அம்மன்னன் தன் குடிகளோடு புரிந்துவந்த போரில் வெற்றி யடைந்தான். 1870-ல் அவன் மகன் யாகூப்கான் தந்தையை எதிர்த்துக் கலகம் செய்தான். ஆயினும் அவன் தன் முயற்சியில் தோல்வி யடையவே அப்துல்லாகான் வாரிசாக நியமிக்கப்பட்டான். ரஷ்யர்கள் ஆப்கானியர்களோடு நட்புரிமை கொண்டாடுவதாக அறிந்த பிரிட்டிஷ்காரர்கள் இரண்டாம் ஆப்கானிய யுத்தத்தைத் தொடங்கினர். 1878-ல் அரசன் நாட்டை விட்டு ஓடி, அடுத்த ஆண்டில் இறந்தும் போனான். அவனுக்குப்பின் பட்டமெய்திய யாகூப்கான் பிரிட்டிஷாரோடு ஒரு நேச
உடன்படிக்கை செய்துகொண்டான். இவ்வொப்பந்தப்படி ஒரு பிரிட்டிஷ் பிரதிநிதி காபுலில் இருப்பதென்றும், ஆப்கானியர்களுக்கு வேண்டியபோது படை உதவி செய்வதென்றும் ஏற்படுத்திக் கொண்டனர்.<noinclude></noinclude>
ihqbw50u90yp3bztozhxczzag0pdrbh
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/526
250
445358
1436656
1436162
2022-08-03T12:46:09Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆன்வே|478|ஆனந்தசங்கர துருவர்}}</b></noinclude>
{{larger|<b>ஆன்வே</b>}} (Anhwei) சீனாவில் உள்ள ஒரு மாகாணம். பரப்பு : 54,319 ச. மைல். மக்: சு. 2,44.74.000 (1950). மாங்க்ட்ஸீ ஆறு இம்மாகாணத்தின் வழியே செல்லுகிறது. நெற்சாகுபடி ஏராளமாக நடைபெறுகிறது. வடபகுதியின் தலைநகர் ஆன்கிங். தென்பகுதியின் தலைநகர் ஹுவேஷாங். இரு தலை நகரப் பெயர்களின் முற்பகுதி சேர்ந்து ஆன்வே என்றாயிற்று.
{{larger|<b>ஆனகொந்தா</b>}} (Anaconda) தென் அமெரிக்காவிலுள்ள பெரிய மலைப்பாம்பு (Water boa). சில 30 அடி நீளம் வளரும். இந்தியாவில் இதற்கு இணையானது மலைப்பாம்புதான். இது நீரருகில் வசிக்கும்; நீந்தும். முட்டைகள் வயிற்றிலேயே தங்கிப்பொரித்துப் பாம்புக் குட்டிகளாக வெளிவரும். இதன் உணவு பறவைகளும் விலங்குகளுமாகும். மலைப்பாம்பு போலவே தன் இரையின் உடலை இறுகச் சுற்றி, மூச்சுவிடாமற் செய்து, சாக அடித்துப் பின் விழுங்கும். இது கடிக்கும். ஆனால் நஞ்சில்லை, கடி ஆறிவிடும். ஆனை கொன்றான் என்னும் சொல்லுக்குத் தொடர்புடையது ஆனகொந்தா என்னும் பெயர். இச்சாதி ஊர்வன வகுப்பில் பாம்பு வரிசையில் பாயிடீ (Boidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. யூனெக்டிஸ் (Eunectes) என்பது சாதிப் பெயர்.
{{larger|<b>ஆனட்டோலியா</b>}} (Anatolia) என்பது கிரேக்கர்கள் கருங்கடலுக்கும் மத்தியதரைக்க கடலுக்குமிடையிலுள்ள ஆசியா மைனருக்கு இட்ட பெயர். அதன் பொருள் ‘இள ஞாயிறு நிலம்’ என்பதாம். இப்போது இது ஆசியாமைனரை ஒரு பகுதியாகக்கொண்ட
துருக்கிக்கு வழங்கி வருகிறது. பார்க்க : துருக்கி.
{{larger|<b>ஆனந்தக்கூத்தர்</b>}} (16ஆம் நூ.) பாண்டிநாட்டில் பொருநை யாற்றங் கரையிலுள்ள வீரவநல்லூரினர். திருக்காளத்திப் புராணம் இயற்றியவர். திருவாசகத்துக்கு உரையெழுதிய ஆனந்தக்கூத்தர்
இவரோ என்பது தெரியவில்லை. இவரைப் பரிமளப் புலவரென்றும் உரைப்பர்.
{{larger|<b>ஆனந்த குமாரசுவாமி, டாக்டர்</b>}} (1877-1947): இவர் 1877 ஆகஸ்ட் 22-ல் கொழும்பு நகரில் பிறந்தார். இவருடைய தகப்பனார் கீழைத்தேசங்களில் முதன்முதல் பாரிஸ்டர் பட்டம் பெற்றவரும், அரிச்சந்திர நாடகத்தை ஆங்கிலத்தில் எழுதி விக்டோரியா ராணிக்கு
உரிமையாக்கினவரும், சிறந்த இலங்கைத் தமிழர் தலைவராக விளங்கியவருமான சர் முத்துக்குமாரசுவாமியாவர். இவருடைய தாயார் எலிசபெத் கிளேபீபி என்னும் ஆங்கில மாது. ஆனந்த குமாரசுவாமி எட்டு மாதக் குழந்தையாயிருக்கும்போதே தாயார் இவரை எடுத்துக்
கொண்டு இங்கிலாந்திற்குச் சென்றார். சர் முத்துக்குமாரசுவாமி 1879-ல் கொழும்பில் இறந்தபடியால் தாயாரும் மகனும் இங்கிலாந்திலேயே வசித்து வந்தனர். ஆனந்தகுமாரசுவாமி முதலில் விக்ளிவ் கல்லூரி (Wycliffe College)யிலும், பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்று, 1900-ல் பீ. எஸ்ஸி. தேர்வில் தாவரவியலிலும் புவியியலிலும் முதலாம் வகுப்பில் தேறினார். 1903-ல் முதன்முதலாக இலங்கைக்கு வந்து, 1906 வரைக்கும் தாதுப்பொருள் ஆராய்ச்சிப் பகுதிக்குத் தலைவராகக் கடமையாற்றி, தோரியனைட் என்னும் கனியத்தைக் கண்டுபிடித்தார். இத்துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக இவருக்கு லண்டன் பல்கலைக் கழகம் டாக்டர் (டீ. எஸ்ஸி.) பட்டம் வழங்கிற்று.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 526
|bSize = 416
|cWidth = 83
|cHeight = 110
|oTop = 393
|oLeft = 6
|Location = left
|Description = <b>ஆனந்த குமாரசுவாமி</b>
}}
இவர் தம் உத்தியோகக்கடமை சம்பந்தமாகக் கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றார். அப்பொழுதுதான் அவ்விடங்களில் பாழ்பட்டுக் கிடந்த தாகோபாக்களையும் (Dagobas), விஹாரங்களையும், கோயில்களையும்
கண்டு, அவற்றின் சிற்பத்திறன்களை ஆராயத் தொடங்கினர். மேனாட்டு நாகரிசுத்தில் மயங்கிக் கிடந்த இலங்கை மக்களின் போக்கை மாற்றும்
பொருட்டு 1905-ல் இலங்கைச் சீர்திருத்தச் சபையைத் தாபித்தார். சுதேசிப் பொருள்களை ஆதரிக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியும், இந்தியக் கலைகளைப்பற்றியும் பல கட்டுரைகளை எழுதினார். இவையே கலையும் சுதேசியும், தேசிய இலட்சியக் கட்டுரைகள் என்னும்
ஆங்கில நூல்களாக வெளிவந்து இந்திய மக்களிடையே ஒரு பெருங் கிளர்ச்சியை உண்டுபண்ணின. 1910-ல் இந்தியாவின் பல பாகங்களிலும் சுற்றுப் பிரயாணஞ் செய்து, அரிய நுண்கலைப் பொருள்களைச் சேகரித்து, அலகாபாத் நகரில் ஒரு கலைக்காட்சியை ஏற்பாடு செய்தார். 1912-ல் சாந்திநிகேதனத்தில் சிலகாலந் தங்கினார். தாம் அரிதிற் சேகரித்த நுண்கலைப் பொருள்களைக் கொண்டு இந்தியாவில் ஒரு கலாபவனத்தைத் தாபிக்க முயன்றார். இதற்குப் போதிய ஆதரவு கிடைக்காதபடியால், அவற்றுடன் அமெரிக்காவுக்குச் சென்று, போஸ்டன் நகரிலுள்ள கண்காட்சிச் சாலையைச் சேர்ந்தார். பின்னர் இவர் 1947-ல் இறக்கும் வரையில் அங்கேயே கடமையாற்றினார். இவர் அங்கிருந்த போதிலும் இந்தியக் கலைகளையும் பண்பாட்டையும் உலகுக்கு விளக்குவதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தார். இவர் எழுதிய சிவநடனம் (Dance of Siva) என்னும் நூலே முதன் முதலில் தெய்வாமிசம்
பொருந்திய இந்தியக் கலைகளின் உண்மைத் தத்துவத்தை உலகுக்கு எடுத்துக் காட்டியது. காந்தாரப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த விக்கிரகங்கள் கிரேக்கச் சிற்பமுறையைப் பின்பற்றியவை என்னும்
போலிக் கொள்கையைத் தக்க ஆதாரங் காட்டி மறுத்தவர் இவரே. மேலும் இவரே அமராவதி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளைக்கொண்டு யாழின் வடிவம் இன்னதென்று முதன் முதலாக வரையறுத்துக் கூறியவர். இவர் கடைசிக் காலத்தில் வேதங்களின் தத்துவார்த்தங்களை விளக்குவதில் ஈடுபட்டிருந்தார்.{{float_right|ச. அ.}}
{{larger|<b>ஆனந்தசங்கர துருவர்</b>}} (1879-1942) குஜராத்தி எழுத்தாளர்; தருமத்திலும் தத்துவ ஞானத்திலும் மிகுந்த பயிற்சியுள்ளவர். நல்ல சமஸ்கிருத பண்டிதர். பொதுமக்கள் வாழ்க்கையிலும் இவருக்குச் சிறப்பான இடமிருந்தது. ஹிந்துதர்மனீ பாலபோதீ, ஆபணோ தர்ம என்பவை இவருடைய சிறந்த நூல்கள். இவர் உரைநடை சமஸ்கிருதம் கலந்ததாக இருந்தாலும் படிப்பதற்குக் கடினமானதன்று. இவர் ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபட்டவர். வஸந்த என்ற மாதப் பத்திரிகையில் புதுமையையும் பழமையையும் ஒன்றுசேர்த்து விதவிதமான கட்டுரைகளை எழுதி வந்தார்.{{float_right|பி.ஜீ.தே}}<noinclude></noinclude>
0bo4ont92gcwgb0xammsg2vn354rnml
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/527
250
445359
1436657
1436129
2022-08-03T12:50:25Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆனந்ததீர்த்தர்|479|ஆனபிலாக்சிஸ்}}</b></noinclude>{{larger|<b>ஆனந்ததீர்த்தர்</b>}} துவைத சிந்தாந்தத்தை நிலை
நாட்டிய ஆசாரியர். பார்க்க: மத்துவாசாரியர்.
{{larger|<b>ஆனந்தரங்கப்பிள்ளை (1709-1761):</b>}} சென்னைக்கு அருகில் உள்ள பிரம்பூரில் 1709-ல் பிறந்தார். இவர் தகப்பனார் பெயர் {{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 527
|bSize = 414
|cWidth = 104
|cHeight = 111
|oTop = 98
|oLeft = -1
|Location = left
|Description = {{c|<b>ஆனந்தரங்கப்பிள்ளை</b>}}
}}திருவேங்கடம் பிள்ளை. தம் மைத்துனரான நைனியப்பப் பிள்ளையின்
தூண்டுதலின்பேரில் திருவேங்கடம் பிள்ளை புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது புதுவையில் நிறுவப்பெற்றிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியார் திருவேங்கடம் பிள்ளையின் உதவியைக் கொண்டு தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டனர். இவர் 1726-ல் இறக்கவே, அப்பொழுது பிரெஞ்சுக் கவர்னராயிருந்த லென்வார் (Lenoir) இவருடைய மகனான ஆனந்தரங்கப்பிள்ளையை அப்பதவிக்கு நியமித்தார். ஆனால் 1740-ல் நிகழ்ந்த மகாராஷ்டிரருடைய தென்னிந்தியப் படையெழுச்சியினால் நாட்டில் கலகமும் குழப்பமும் ஏற்பட்டன.
1742-ல் டூப்ளே பிரெஞ்சிந்தியக் கவர்னர் ஆனார். அதுமுதல் ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சிந்தியாவில் உயர் பதவியையும் செல்வாக்கையும் பெற்றார். 1754-ல் டூப்ளே கவர்னர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். ஆங்கிலேயர்கள் 1761-ல் புதுச்சேரியை முற்றுகையிட்டுத் தம் வசப்படுத்தினர். இச் சம்பவத்திற்கு
நான்குநாள் முன்னதாகவே ஆனந்தரங்கப்பிள்ளை இறந்தார் (12-1-1761).
பதினெட்டாம் நூற்றாண்டில் தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் பரவச்செய்ய ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் செய்த முயற்சியில் பிரெஞ்சுக் கவர்னருக்கு அருந்துணைவராய் நின்று பேருதவி செய்தவர் ஆனந்தரங்கப்பிள்ளையே. இவருடைய ஆலோசனையைக் கேட்டே டூப்ளே எல்லா அலுவல்களையும் நடத்திவந்தார். இவர் தமிழ் மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் அதிகப்பற்றுடையவர். தெலுங்கு, இந்துஸ்தானி,
பார்சி முதலிய பல மொழிகளிலும் இவருக்குப் போதிய பயிற்சி இருந்தது. இவரை வள்ளல் என்று புலவர்கள் போற்றியுள்ளனர். இவருடைய மற்றொரு சாதனை இவர் தமிழில் எழுதிவைத்துள்ள தினசரிக் குறிப்புக்களேயாகும்.
இக்குறிப்புக்கள். 1736ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 1761 வரை எழுதப்பட்டுள்ளன. குறிப்புக்கள் எழுதப்படாத நாட்களும் உண்டு. 1846-ல் தான் முதன்முதல் இக்குறிப்புக்களைப் பிள்ளை அவர்களின் வீட்டில் கலுவா மொம்பிரேன் (A Galloi-Montburn) என்பவர் கண்டுபிடித்தார். ஜூலியேன் வென்சோன் (Julien-Vinson) என்பவர் இக்குறிப்புக்களில் சில பகுதிகளைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆங்கில மொழிபெயர்ப்பு வேலை 1894ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றுப் பன்னிரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன. {{float_right|எஸ். ஆர். பா.}}
{{larger|<b>ஆனந்திபாய் (?-1794)</b>}} மகாராஷ்டிர பேஷ்வாவான ரகோபா என்னும் இரகுநாதராவின் மனைவி. இரகுநாதராவ் இவளை 1755-ல் மணந்துகொண்டான். இவள் அழகிற் சிறந்தவளாயினும் கொடிய உள்ளம் படைத்தவள். இவள் தூண்டுதலுக்கிணங்கி இரகுநாதராவ் அவனுடைய உடன்பிறந்தான் மாதவராவிற்குப் பிரதிநிதியாக இருந்து முழு அதிகாரத்தையும் செலுத்தி வந்தான். 1765ல் இரகுநாதராவை
மகாராஷ்டிர இராச்சியத்தில் ஒரு பகுதியை உரிமை கொண்டாடுமாறு இவள் தூண்டினாள். ஆயினும் இவ்வெண்ணம் கைகூடவில்லை.
1773-ல் பேஷ்வாவாக இருந்த நாராயணராவை இவள் சூழ்ச்சியால் கொல்லுவித்துத் தன் கணவனுக்குப் பேஷ்வா பதவி கிட்டுமாறு செய்தாள். இவளது துர்ப்போதனையால் இரகுநாதராவ் பல தவறான செயல்களைச் செய்துவந்தான். இவள் கணவனுக்கு இவளிடம் இருந்த அளவிறந்த அன்பும் அச்சமும் மகாராஷ்டிர வரலாற்றின் போக்கையே பாதித்தது. இவள் கணவன் இறந்து 10 ஆண்டுகள் கழித்து 1794-ல் இறந்தாள். {{float_right|தே.வே.ம.}}
{{larger|<b>ஆனபிலாக்சிஸ்</b>}} (Anaphylaxis) ஒரு விலங்கின் உடலில் உள்ள புரோட்டீனை அந்தப் புரோட்டீன் இல்லாத மற்றொரு விலங்கின் உடலில் ஒருமுறை புகுத்திச் சுமார் பத்து நாட்களுக்குப்பின் அதே பொருளை மீண்டும் புகுத்தினால், அந்த விலங்கிற்குக் கொடிய
கோளாறுகள் ஏற்பட்டு, அதன் உயிருக்கே ஆபத்து நேரக்கூடும். இதற்கு ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி (Anaphylactic shock) என்று பெயர். விலங்குடலில் தோன்றும் இந்நிலையைப் பொதுவாக ஆனபிலாக்சிஸ் என்பர். அன்னியப் புரோட்டீனால் இயங்கு தசைகள் சுருங்குவதாலும், இரத்தத் தந்துகிகளின் வழியே மிக்க கசிவு நிகழ்வதாலும் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சியால் நேரும் கோளாறுகள் தோன்றுகின்றன.
சீமைப்பெருச்சாளியின் உடலில் சிறிதளவு குதிரையின் சீரத்தை (Serum) மேற்கூறியவாறு இருமுறை புகுத்தினால் அது கொடிய நோய்க்கு வசமாகும். முதலில் அதற்கு அயர்வு ஏற்படும்; நாடி வேகமாக அடிக்கும்;
சில நிமிடங்களுக்குள்ளே இறந்துவிடும். அது இறக்காமல் உயிர் தப்பினால், மீண்டும் அச்சீரத்தைப் புகுத்தினாலும் சில வாரங்கள் வரை அதற்கு அதிர்ச்சி ஏற்படாது; எதிர்க்கும் சக்தி உண்டாகிவிடும். ஆனால்
சில காலத்திற்குப் பிறகு இந்த எதிர்ப்புச் சக்தி குறைந்துகொண்டே வந்து மறைந்துபோகும். ஆனபிலாக்சிஸ் நிலையிலுள்ள ஒரு பிராணியின் சீரத்தை வேறொரு பிராணிக்குப் புகுத்தினால் அதற்கும் இவ்வதிர்ச்சி உண்டாகும். இந்நிலை தாயினிடமிருந்து கர்ப்பத்தில் இருக்கும் சிசுவையும் அடையக்கூடும்.
ஒவ்வொரு புரோட்டீனும் தனிப்பட்டவகையான ஆனபிலாக்சிஸ் நிலையைத் தோற்றுவிக்கும். ஒரு பொருளினால் ஆனபிலாக்சிஸ் நிலை ஏற்பட்டால் அது வேறொரு பொருளினால் பாதிக்கப்படாது. ஆகையால்
இப் பண்பைக்கொண்டு ஒரு கலவையிலுள்ள புரோட்டீன்களைப் பிரித்தறியலாம். ஆனபிலாக்கிஸ் அதிர்ச்சியின் வேகம் ஒவ்வொரு விலங்கிற்கும் வெவ்வேறு அளவு இருக்கும். சில விலங்குகள் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சிக்கு எளிதில் வசமாகக்கூடும். சில எளிதில்
வசமாகா.
உடலில் இல்லாததொரு புரோட்டீனை உடலில் புகுத்தினால் அது ஒரு நஞ்சைப்போல (Antigen) உடலைப் பாதிக்கிறது. ஆதலால், அப்பொருளுக்கு ஓர் எதிர்ப்பொருளை (Antibody) விலங்கின் திசுக்கள் தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு புரோட்டீனுக்கும் அதற்கேற்ற தனிப்பட்ட எதிர்ப்பொருள் தோன்றும். எதிர்ப்பொருளைத் தோற்றுவிக்கும் புரோட்டீன் இயற்கை<noinclude></noinclude>
3qqs9wbhdf6eyts1iyggrc2m3mdal0b
1436658
1436657
2022-08-03T12:51:43Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆனந்ததீர்த்தர்|479|ஆனபிலாக்சிஸ்}}</b></noinclude>
{{larger|<b>ஆனந்ததீர்த்தர்</b>}} துவைத சிந்தாந்தத்தை நிலை
நாட்டிய ஆசாரியர். பார்க்க: மத்துவாசாரியர்.
{{larger|<b>ஆனந்தரங்கப்பிள்ளை (1709-1761):</b>}} சென்னைக்கு அருகில் உள்ள பிரம்பூரில் 1709-ல் பிறந்தார். இவர் தகப்பனார் பெயர்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 527
|bSize = 414
|cWidth = 93
|cHeight = 98
|oTop = 98
|oLeft = 3
|Location = center
|Description = {{c|<b>ஆனந்தரங்கப்பிள்ளை</b>}}
}}திருவேங்கடம் பிள்ளை. தம் மைத்துனரான நைனியப்பப் பிள்ளையின்
தூண்டுதலின்பேரில் திருவேங்கடம் பிள்ளை புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது புதுவையில் நிறுவப்பெற்றிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியார் திருவேங்கடம் பிள்ளையின் உதவியைக் கொண்டு தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டனர். இவர் 1726-ல் இறக்கவே, அப்பொழுது பிரெஞ்சுக் கவர்னராயிருந்த லென்வார் (Lenoir) இவருடைய மகனான ஆனந்தரங்கப்பிள்ளையை அப்பதவிக்கு நியமித்தார். ஆனால் 1740-ல் நிகழ்ந்த மகாராஷ்டிரருடைய தென்னிந்தியப் படையெழுச்சியினால் நாட்டில் கலகமும் குழப்பமும் ஏற்பட்டன.
1742-ல் டூப்ளே பிரெஞ்சிந்தியக் கவர்னர் ஆனார். அதுமுதல் ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சிந்தியாவில் உயர் பதவியையும் செல்வாக்கையும் பெற்றார். 1754-ல் டூப்ளே கவர்னர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். ஆங்கிலேயர்கள் 1761-ல் புதுச்சேரியை முற்றுகையிட்டுத் தம் வசப்படுத்தினர். இச் சம்பவத்திற்கு
நான்குநாள் முன்னதாகவே ஆனந்தரங்கப்பிள்ளை இறந்தார் (12-1-1761).
பதினெட்டாம் நூற்றாண்டில் தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் பரவச்செய்ய ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் செய்த முயற்சியில் பிரெஞ்சுக் கவர்னருக்கு அருந்துணைவராய் நின்று பேருதவி செய்தவர் ஆனந்தரங்கப்பிள்ளையே. இவருடைய ஆலோசனையைக் கேட்டே டூப்ளே எல்லா அலுவல்களையும் நடத்திவந்தார். இவர் தமிழ் மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் அதிகப்பற்றுடையவர். தெலுங்கு, இந்துஸ்தானி,
பார்சி முதலிய பல மொழிகளிலும் இவருக்குப் போதிய பயிற்சி இருந்தது. இவரை வள்ளல் என்று புலவர்கள் போற்றியுள்ளனர். இவருடைய மற்றொரு சாதனை இவர் தமிழில் எழுதிவைத்துள்ள தினசரிக் குறிப்புக்களேயாகும்.
இக்குறிப்புக்கள். 1736ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 1761 வரை எழுதப்பட்டுள்ளன. குறிப்புக்கள் எழுதப்படாத நாட்களும் உண்டு. 1846-ல் தான் முதன்முதல் இக்குறிப்புக்களைப் பிள்ளை அவர்களின் வீட்டில் கலுவா மொம்பிரேன் (A Galloi-Montburn) என்பவர் கண்டுபிடித்தார். ஜூலியேன் வென்சோன் (Julien-Vinson) என்பவர் இக்குறிப்புக்களில் சில பகுதிகளைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆங்கில மொழிபெயர்ப்பு வேலை 1894ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றுப் பன்னிரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன. {{float_right|எஸ். ஆர். பா.}}
{{larger|<b>ஆனந்திபாய் (?-1794)</b>}} மகாராஷ்டிர பேஷ்வாவான ரகோபா என்னும் இரகுநாதராவின் மனைவி. இரகுநாதராவ் இவளை 1755-ல் மணந்துகொண்டான். இவள் அழகிற் சிறந்தவளாயினும் கொடிய உள்ளம் படைத்தவள். இவள் தூண்டுதலுக்கிணங்கி இரகுநாதராவ் அவனுடைய உடன்பிறந்தான் மாதவராவிற்குப் பிரதிநிதியாக இருந்து முழு அதிகாரத்தையும் செலுத்தி வந்தான். 1765ல் இரகுநாதராவை
மகாராஷ்டிர இராச்சியத்தில் ஒரு பகுதியை உரிமை கொண்டாடுமாறு இவள் தூண்டினாள். ஆயினும் இவ்வெண்ணம் கைகூடவில்லை.
1773-ல் பேஷ்வாவாக இருந்த நாராயணராவை இவள் சூழ்ச்சியால் கொல்லுவித்துத் தன் கணவனுக்குப் பேஷ்வா பதவி கிட்டுமாறு செய்தாள். இவளது துர்ப்போதனையால் இரகுநாதராவ் பல தவறான செயல்களைச் செய்துவந்தான். இவள் கணவனுக்கு இவளிடம் இருந்த அளவிறந்த அன்பும் அச்சமும் மகாராஷ்டிர வரலாற்றின் போக்கையே பாதித்தது. இவள் கணவன் இறந்து 10 ஆண்டுகள் கழித்து 1794-ல் இறந்தாள். {{float_right|தே.வே.ம.}}
{{larger|<b>ஆனபிலாக்சிஸ்</b>}} (Anaphylaxis) ஒரு விலங்கின் உடலில் உள்ள புரோட்டீனை அந்தப் புரோட்டீன் இல்லாத மற்றொரு விலங்கின் உடலில் ஒருமுறை புகுத்திச் சுமார் பத்து நாட்களுக்குப்பின் அதே பொருளை மீண்டும் புகுத்தினால், அந்த விலங்கிற்குக் கொடிய
கோளாறுகள் ஏற்பட்டு, அதன் உயிருக்கே ஆபத்து நேரக்கூடும். இதற்கு ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி (Anaphylactic shock) என்று பெயர். விலங்குடலில் தோன்றும் இந்நிலையைப் பொதுவாக ஆனபிலாக்சிஸ் என்பர். அன்னியப் புரோட்டீனால் இயங்கு தசைகள் சுருங்குவதாலும், இரத்தத் தந்துகிகளின் வழியே மிக்க கசிவு நிகழ்வதாலும் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சியால் நேரும் கோளாறுகள் தோன்றுகின்றன.
சீமைப்பெருச்சாளியின் உடலில் சிறிதளவு குதிரையின் சீரத்தை (Serum) மேற்கூறியவாறு இருமுறை புகுத்தினால் அது கொடிய நோய்க்கு வசமாகும். முதலில் அதற்கு அயர்வு ஏற்படும்; நாடி வேகமாக அடிக்கும்;
சில நிமிடங்களுக்குள்ளே இறந்துவிடும். அது இறக்காமல் உயிர் தப்பினால், மீண்டும் அச்சீரத்தைப் புகுத்தினாலும் சில வாரங்கள் வரை அதற்கு அதிர்ச்சி ஏற்படாது; எதிர்க்கும் சக்தி உண்டாகிவிடும். ஆனால்
சில காலத்திற்குப் பிறகு இந்த எதிர்ப்புச் சக்தி குறைந்துகொண்டே வந்து மறைந்துபோகும். ஆனபிலாக்சிஸ் நிலையிலுள்ள ஒரு பிராணியின் சீரத்தை வேறொரு பிராணிக்குப் புகுத்தினால் அதற்கும் இவ்வதிர்ச்சி உண்டாகும். இந்நிலை தாயினிடமிருந்து கர்ப்பத்தில் இருக்கும் சிசுவையும் அடையக்கூடும்.
ஒவ்வொரு புரோட்டீனும் தனிப்பட்டவகையான ஆனபிலாக்சிஸ் நிலையைத் தோற்றுவிக்கும். ஒரு பொருளினால் ஆனபிலாக்சிஸ் நிலை ஏற்பட்டால் அது வேறொரு பொருளினால் பாதிக்கப்படாது. ஆகையால்
இப் பண்பைக்கொண்டு ஒரு கலவையிலுள்ள புரோட்டீன்களைப் பிரித்தறியலாம். ஆனபிலாக்கிஸ் அதிர்ச்சியின் வேகம் ஒவ்வொரு விலங்கிற்கும் வெவ்வேறு அளவு இருக்கும். சில விலங்குகள் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சிக்கு எளிதில் வசமாகக்கூடும். சில எளிதில்
வசமாகா.
உடலில் இல்லாததொரு புரோட்டீனை உடலில் புகுத்தினால் அது ஒரு நஞ்சைப்போல (Antigen) உடலைப் பாதிக்கிறது. ஆதலால், அப்பொருளுக்கு ஓர் எதிர்ப்பொருளை (Antibody) விலங்கின் திசுக்கள் தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு புரோட்டீனுக்கும் அதற்கேற்ற தனிப்பட்ட எதிர்ப்பொருள் தோன்றும். எதிர்ப்பொருளைத் தோற்றுவிக்கும் புரோட்டீன் இயற்கை<noinclude></noinclude>
ednrm2ft2u0vtaym0mnw82b4ojhwcql
1436659
1436658
2022-08-03T12:52:05Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆனந்ததீர்த்தர்|479|ஆனபிலாக்சிஸ்}}</b></noinclude>
{{larger|<b>ஆனந்ததீர்த்தர்</b>}} துவைத சிந்தாந்தத்தை நிலை
நாட்டிய ஆசாரியர். பார்க்க: மத்துவாசாரியர்.
{{larger|<b>ஆனந்தரங்கப்பிள்ளை (1709-1761):</b>}} சென்னைக்கு அருகில் உள்ள பிரம்பூரில் 1709-ல் பிறந்தார். இவர் தகப்பனார் பெயர்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 527
|bSize = 414
|cWidth = 93
|cHeight = 98
|oTop = 98
|oLeft = 3
|Location = left
|Description = {{c|<b>ஆனந்தரங்கப்பிள்ளை</b>}}
}}திருவேங்கடம் பிள்ளை. தம் மைத்துனரான நைனியப்பப் பிள்ளையின்
தூண்டுதலின்பேரில் திருவேங்கடம் பிள்ளை புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது புதுவையில் நிறுவப்பெற்றிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியார் திருவேங்கடம் பிள்ளையின் உதவியைக் கொண்டு தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டனர். இவர் 1726-ல் இறக்கவே, அப்பொழுது பிரெஞ்சுக் கவர்னராயிருந்த லென்வார் (Lenoir) இவருடைய மகனான ஆனந்தரங்கப்பிள்ளையை அப்பதவிக்கு நியமித்தார். ஆனால் 1740-ல் நிகழ்ந்த மகாராஷ்டிரருடைய தென்னிந்தியப் படையெழுச்சியினால் நாட்டில் கலகமும் குழப்பமும் ஏற்பட்டன.
1742-ல் டூப்ளே பிரெஞ்சிந்தியக் கவர்னர் ஆனார். அதுமுதல் ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சிந்தியாவில் உயர் பதவியையும் செல்வாக்கையும் பெற்றார். 1754-ல் டூப்ளே கவர்னர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். ஆங்கிலேயர்கள் 1761-ல் புதுச்சேரியை முற்றுகையிட்டுத் தம் வசப்படுத்தினர். இச் சம்பவத்திற்கு
நான்குநாள் முன்னதாகவே ஆனந்தரங்கப்பிள்ளை இறந்தார் (12-1-1761).
பதினெட்டாம் நூற்றாண்டில் தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் பரவச்செய்ய ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் செய்த முயற்சியில் பிரெஞ்சுக் கவர்னருக்கு அருந்துணைவராய் நின்று பேருதவி செய்தவர் ஆனந்தரங்கப்பிள்ளையே. இவருடைய ஆலோசனையைக் கேட்டே டூப்ளே எல்லா அலுவல்களையும் நடத்திவந்தார். இவர் தமிழ் மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் அதிகப்பற்றுடையவர். தெலுங்கு, இந்துஸ்தானி,
பார்சி முதலிய பல மொழிகளிலும் இவருக்குப் போதிய பயிற்சி இருந்தது. இவரை வள்ளல் என்று புலவர்கள் போற்றியுள்ளனர். இவருடைய மற்றொரு சாதனை இவர் தமிழில் எழுதிவைத்துள்ள தினசரிக் குறிப்புக்களேயாகும்.
இக்குறிப்புக்கள். 1736ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 1761 வரை எழுதப்பட்டுள்ளன. குறிப்புக்கள் எழுதப்படாத நாட்களும் உண்டு. 1846-ல் தான் முதன்முதல் இக்குறிப்புக்களைப் பிள்ளை அவர்களின் வீட்டில் கலுவா மொம்பிரேன் (A Galloi-Montburn) என்பவர் கண்டுபிடித்தார். ஜூலியேன் வென்சோன் (Julien-Vinson) என்பவர் இக்குறிப்புக்களில் சில பகுதிகளைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆங்கில மொழிபெயர்ப்பு வேலை 1894ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றுப் பன்னிரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன. {{float_right|எஸ். ஆர். பா.}}
{{larger|<b>ஆனந்திபாய் (?-1794)</b>}} மகாராஷ்டிர பேஷ்வாவான ரகோபா என்னும் இரகுநாதராவின் மனைவி. இரகுநாதராவ் இவளை 1755-ல் மணந்துகொண்டான். இவள் அழகிற் சிறந்தவளாயினும் கொடிய உள்ளம் படைத்தவள். இவள் தூண்டுதலுக்கிணங்கி இரகுநாதராவ் அவனுடைய உடன்பிறந்தான் மாதவராவிற்குப் பிரதிநிதியாக இருந்து முழு அதிகாரத்தையும் செலுத்தி வந்தான். 1765ல் இரகுநாதராவை
மகாராஷ்டிர இராச்சியத்தில் ஒரு பகுதியை உரிமை கொண்டாடுமாறு இவள் தூண்டினாள். ஆயினும் இவ்வெண்ணம் கைகூடவில்லை.
1773-ல் பேஷ்வாவாக இருந்த நாராயணராவை இவள் சூழ்ச்சியால் கொல்லுவித்துத் தன் கணவனுக்குப் பேஷ்வா பதவி கிட்டுமாறு செய்தாள். இவளது துர்ப்போதனையால் இரகுநாதராவ் பல தவறான செயல்களைச் செய்துவந்தான். இவள் கணவனுக்கு இவளிடம் இருந்த அளவிறந்த அன்பும் அச்சமும் மகாராஷ்டிர வரலாற்றின் போக்கையே பாதித்தது. இவள் கணவன் இறந்து 10 ஆண்டுகள் கழித்து 1794-ல் இறந்தாள். {{float_right|தே.வே.ம.}}
{{larger|<b>ஆனபிலாக்சிஸ்</b>}} (Anaphylaxis) ஒரு விலங்கின் உடலில் உள்ள புரோட்டீனை அந்தப் புரோட்டீன் இல்லாத மற்றொரு விலங்கின் உடலில் ஒருமுறை புகுத்திச் சுமார் பத்து நாட்களுக்குப்பின் அதே பொருளை மீண்டும் புகுத்தினால், அந்த விலங்கிற்குக் கொடிய
கோளாறுகள் ஏற்பட்டு, அதன் உயிருக்கே ஆபத்து நேரக்கூடும். இதற்கு ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி (Anaphylactic shock) என்று பெயர். விலங்குடலில் தோன்றும் இந்நிலையைப் பொதுவாக ஆனபிலாக்சிஸ் என்பர். அன்னியப் புரோட்டீனால் இயங்கு தசைகள் சுருங்குவதாலும், இரத்தத் தந்துகிகளின் வழியே மிக்க கசிவு நிகழ்வதாலும் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சியால் நேரும் கோளாறுகள் தோன்றுகின்றன.
சீமைப்பெருச்சாளியின் உடலில் சிறிதளவு குதிரையின் சீரத்தை (Serum) மேற்கூறியவாறு இருமுறை புகுத்தினால் அது கொடிய நோய்க்கு வசமாகும். முதலில் அதற்கு அயர்வு ஏற்படும்; நாடி வேகமாக அடிக்கும்;
சில நிமிடங்களுக்குள்ளே இறந்துவிடும். அது இறக்காமல் உயிர் தப்பினால், மீண்டும் அச்சீரத்தைப் புகுத்தினாலும் சில வாரங்கள் வரை அதற்கு அதிர்ச்சி ஏற்படாது; எதிர்க்கும் சக்தி உண்டாகிவிடும். ஆனால்
சில காலத்திற்குப் பிறகு இந்த எதிர்ப்புச் சக்தி குறைந்துகொண்டே வந்து மறைந்துபோகும். ஆனபிலாக்சிஸ் நிலையிலுள்ள ஒரு பிராணியின் சீரத்தை வேறொரு பிராணிக்குப் புகுத்தினால் அதற்கும் இவ்வதிர்ச்சி உண்டாகும். இந்நிலை தாயினிடமிருந்து கர்ப்பத்தில் இருக்கும் சிசுவையும் அடையக்கூடும்.
ஒவ்வொரு புரோட்டீனும் தனிப்பட்டவகையான ஆனபிலாக்சிஸ் நிலையைத் தோற்றுவிக்கும். ஒரு பொருளினால் ஆனபிலாக்சிஸ் நிலை ஏற்பட்டால் அது வேறொரு பொருளினால் பாதிக்கப்படாது. ஆகையால்
இப் பண்பைக்கொண்டு ஒரு கலவையிலுள்ள புரோட்டீன்களைப் பிரித்தறியலாம். ஆனபிலாக்கிஸ் அதிர்ச்சியின் வேகம் ஒவ்வொரு விலங்கிற்கும் வெவ்வேறு அளவு இருக்கும். சில விலங்குகள் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சிக்கு எளிதில் வசமாகக்கூடும். சில எளிதில்
வசமாகா.
உடலில் இல்லாததொரு புரோட்டீனை உடலில் புகுத்தினால் அது ஒரு நஞ்சைப்போல (Antigen) உடலைப் பாதிக்கிறது. ஆதலால், அப்பொருளுக்கு ஓர் எதிர்ப்பொருளை (Antibody) விலங்கின் திசுக்கள் தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு புரோட்டீனுக்கும் அதற்கேற்ற தனிப்பட்ட எதிர்ப்பொருள் தோன்றும். எதிர்ப்பொருளைத் தோற்றுவிக்கும் புரோட்டீன் இயற்கை<noinclude></noinclude>
8dwfyp23tefz1w2enzv2uqlbwuvf9b3
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/528
250
445360
1436666
1436094
2022-08-03T13:10:04Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆனாய நாயனார்|480|ஆனிக்கோபொரா}}</b></noinclude>நிலையிலேயே இருக்கவேண்டும். வெப்பத்தினாலோ, ரசாயன விளைவுகளாலோ அதன் இயற்கை அமைப்பு மாறக்கூடாது. மாறினால் எதிர்ப்பொருள் உண்டாகாது. வேற்றுப்பொருளை முதல்முறை உடலில் புகுத்திய பிறகு எதிர்ப்பொருள் தோன்றி வேற்றுப் பொருளுடன் கலந்து அதை மாற்ற முயலுகிறது. அது முற்றிலும் மாறாமலிருக்கும் நிலையில் இரண்டாவது முறையும் அதே புரோட்டீனை உடலில் புகுத்தும்போது, நச்சுப் பொருள் அதிக அளவில் தோன்றி ஆனபிலாக்கிஸ் அதிர்ச்சி விளைகிறது. நமது உணவில் இத்தகைய வேற்றுப் பொருள்கள் பலவற்றை நாம் உட்கொள்ளுகிறோம். ஆனால் குடலில் சுரக்கும் பல சீரண நீர்கள் அப்பொருள்களை ரசாயனமுறையில் மாற்றி அவற்றின் நச்சுத்தன்மையை மாற்றிவிடுகின்றன. ஆகையால் இவற்றால் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி நேருவதில்லை.
மனித உடலில் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி நிலை மிக அருமையாகவே தோன்றினும், இதனால் விளையும் தொல்லைகள் கடுமையாக இருக்கக்கூடும். இது நேரும் போது தோல் தடிக்கும்; கீலுக்குக்கீல் வேதனையும் வீக்கமும் தோன்றும்; வாந்திபேதி முதலியன நேரும் ; அச்சம் விளையும்; கடுமையான இசிவு, நாடித் தளர்ச்சி முதலியவையும் காணலாம். சிலரிடம் மிகையாகத் தோன்றும் உணர்வுநிலை பொதுப்பட அலெர்ஜி (த.க.) எனக் குறிக்கப்படும். உணர்வுநிலையை விளைவிக்கும் பொருளை முதலில் உடலிற் செலுத்திச் சில நாட்களுக்குப் பின் இரண்டாம் முறையாக உட்செலுத்துவதால் தோன்றும் நிலைமட்டும் ஆனபிலாக்சிஸ் நிலை எனப்படும். {{float_right|என்.சே.}}
{{larger|<b>ஆனாய நாயனார்</b>}} பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். திருச்சிராப்பள்ளியை அடுத்த மழநாட்டில் மங்கலவூரிலிருந்த இடையர். பசு மேய்க்கும்போது திருவைந்தெழுத்தைப் புல்லாங் குழலில் இன்னிசையுடன் வாசித்துத் தாமும் பிற உயிர்களும் சிவ உணர்ச்சியை அடைந்து நிற்பது வழக்கம். இவ்வாறிருந்து முத்தி பெற்றார்.
{{larger|<b>ஆனிக்கோபொரா</b>}} (Onychophora) இது மிகச் சிறியதான ஒரு விலங்கு வகுப்பு. பெரிபதஸ் என்னும் புழுப்போன்ற ஒருவகைப் பிராணிதான் இந்த வகுப்பிலுள்ளது. பெரிபதஸ் பார்வைக்குப் பட்டுப் பூச்சிப் புழுப்போலத் தோன்றும். இரண்டு, இரண்டரை அங்குல நீளமிருக்கும். உடல் உருட்சியாக மெத்தென்றிருக்கும். நிறம் வெவ்வேறு இனத்தில் வெவ்வேறாக இருக்கும். சில கரிய சாம்பல் நிறம், சில ஒலிவப்பச்சை
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 528
|bSize = 414
|cWidth = 111
|cHeight = 60
|oTop = 431
|oLeft = 9
|Location = left
|Description = {{larger|<b>ஆனிக்கோபொரா</b>}} }}
நிறம். சில பழுப்பு நிறம், சில செங்கல் நிறம். எல்லாவற்றிற்கும் வயிற்றுப் பாகம் வெண்மையாக இருக்கும். தோல் மிக மெல்லியது. அதில் நிறையச் சிறு சிறு மறுக்கள் இருக்கின்றன. தலையில் நன்றாகத் தெரிகின்ற இரண்டு உணர்கொம்புகள் உண்டு. இரண்டு கண்கள், வாய்ப் பக்கங்களில் இரண்டு, சிறு காம்பு போன்ற உறுப்புக்கள், வாய்க்குள் இரண்டு தாடைகள், இவையெல்லாம் பக்கத்திற்கொன்றாக அமைந்திருக்கின்றன. வாய்க் காம்புகளில் தொளைகள் இருக்கின்றன. அவற்றின் வழியாகப் பிசின்போன்ற நீர் வெளிப்படும். இந்தப்பிசின் உடலினுள்ளிருக்கும் இரண்டு பிசின் சுரப்பிகளில் உண்டாகின்றது. இது தற்காப்புக்கும் இரையைப் பற்றுவதற்கும் உதவுகின்றது. இந்தப் புழுவைத் தொட்டால் பிசின் பீச்சிட்டுச் சில அங்குல தூரம் அடிக்கும். இதன் உடல் பல வளையங்களால் ஆனது. உடலில் இத்தனை வளையங்கள் உள்ளன என்பதைக் கால்கள் காட்டுகின்றன. 13 இணை முதல் 42 இணை வரையில் கால்கள் வெவ்வேறு இனங்களில் இருக்கின்றன. அந்தந்த இனத்தின் உடலில் எத்தனை வளையங்கள் சேர்ந்திருக்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். வெளியே வளையங்களைக் காட்டும் வரைகளில்லை. கால்கள் உள்தொளை உள்ளவை. அவற்றின் நுனியில் கூரிய கொக்கிகள் உண்டு. இந்த இனங்களில் பெரும்பாலானவை குட்டிபோடுகின்றன. ஒரு பெண் 30-40 குட்டிகள் ஓர் ஆண்டில் போடும். பெரிபதஸ் சுறுசுறுப்பான பிராணியன்று. மடித்துப்போன மரங்களில் பட்டைகளுக்கடியிலும் கல்லுக்கடியிலும் சந்துகளிலும் மரவட்டைபோல வாழும். இரவில்தான் திரிந்து இரைதேடும். வெளிச்சத்தில் வாராது. கறையான், மரப்பேன், சிறு ஈக்கள் முதலியவற்றைப் பிடித்துத் தின்னும்.
ஆனிக்கோபொரா கணுக்காலித் தொகுதியிலே ஒரு வகுப்பு. இத்தொகுதியிலுள்ள மற்ற வகுப்புக்கள்நண்டு, இறால் முதலியவை அடங்கிய ஓட்டுமீன்கள், பூச்சிகள், மரவட்டை, பூரான்கள், தேள், சிலந்திகள் என்பவை, இந்நான்கும் பெரிய வகுப்புக்கள். இவற்றுடன் ஒத்த படியில் ஆனிக்கோபொரா என்னும் இந்தச் சிறு கூட்டத்தையும் ஒரு வகுப்பாக அமைத்திருக்கிறது. மிகச் சிறிய இக்கூட்டத்தை மிகப் பெரிய கூட்டங்களுக்குச் சமமாக வைப்பதற்குக் காரணம் இதிலுள்ள பல அரிய உயிரியற் சிறப்பியல்புகளாகும்.
பெரிபதஸிலே மிகப்பழமையான நிலையைக் காட்டும் உடலமைப்புப் பண்புகளும் வளையப் புழுக்கள் தொகுதிக்குரிய சில பண்புகளும் தோன்றுகின்றன. விலங்குலகத்திலே இரண்டு பெரும் பிரிவுகளான இந்தத் தொகுதிகளுக்கு நடுவான ஓரமைப்பு இந்தப் பிராணியில் காணப்படுகின்றது. அதனால்தான் இந்த உயிர் மிகவும் தாழ்வானதானாலும் விலங்கியலாராய்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. கழிவுறுப்புக்கள் புழுக்களிலுள்ளவை போன்றவை. உடம்பின் வளையத்துக்கு ஒரு ஐதையாகக் குழாய் வடிவமாக இருக்கின்றன. மூச்சு உறுப்புக்கள் ஈ, எறும்பு முதலிய கணுக்காலிகளின் உடலில் உள்ளது போன்ற மூச்சுக் குழாய்கள் (Tracheae). இந்தப் பண்பைக் கொண்டே பெரிபதஸைக் கணுக்காலித் தொகுதியிற் சேர்த்திருக்கின்றது. ஆயினும் இதற்கும் மற்றக் கணுக்காலிகளுக்கும் பல முக்கியமான வேறுபாடுகள் காண்கின்றன. இறால், பூச்சி, தேள் முதலியவற்றின் தோலில் கெட்டியான பாகங்களும், அவற்றிற்கிடையே மெல்லிய பாகங்களும் மாறிமாறி வரும். அதனால் உடம்பு வளையம் வளையமாகத் தோன்றும். கால்கள் கணுக்கணுவாக இருக்கும். பெரிபதஸின் தோல் மிக மெல்லியது. இலேசாக மடியக் கூடியது. ஆதலால், இதன் உடம்பில் வளையமோ கால்களில் கணுக்களோ காண்பதில்லை. இது கணுக்காலித் தொகுப்பைச் சேர்ந்ததானாலும் இதன்கால்களில் கணுக்களில்லை மேற்சொன்னபிராணிகளின் கால்கள் உணர்கொம்பு, கண், பலவிதமான தாடைகள், இடுக்கி, நடக்கும்கால், நீந்துங்கால் மூச்சுறுப்பு எனப் பலவித மாறுபாடுகளை அடைந்திருக்கின்றன. இங்கு உணர்கொம்பு, தாடை என இரண்டொரு மாறுபாடுகள் தாம் உண்டு. இது தோற்றத்தில் புழுவுக்கும் பூரானுக்கும் நடுவானதாகக் காண்கிறது.
இதன் உள்ளமைப்பில் கணுக்காலிப் பண்புகள் காண்கின்றன என்றும், அவற்றுள் ஒன்று மூச்சுவிடும்<noinclude></noinclude>
do4zlqmb9aewwadnue3hizph2r6n201
1436667
1436666
2022-08-03T13:11:21Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆனாய நாயனார்|480|ஆனிக்கோபொரா}}</b></noinclude>நிலையிலேயே இருக்கவேண்டும். வெப்பத்தினாலோ, ரசாயன விளைவுகளாலோ அதன் இயற்கை அமைப்பு மாறக்கூடாது. மாறினால் எதிர்ப்பொருள் உண்டாகாது. வேற்றுப்பொருளை முதல்முறை உடலில் புகுத்திய பிறகு எதிர்ப்பொருள் தோன்றி வேற்றுப் பொருளுடன் கலந்து அதை மாற்ற முயலுகிறது. அது முற்றிலும் மாறாமலிருக்கும் நிலையில் இரண்டாவது முறையும் அதே புரோட்டீனை உடலில் புகுத்தும்போது, நச்சுப் பொருள் அதிக அளவில் தோன்றி ஆனபிலாக்கிஸ் அதிர்ச்சி விளைகிறது. நமது உணவில் இத்தகைய வேற்றுப் பொருள்கள் பலவற்றை நாம் உட்கொள்ளுகிறோம். ஆனால் குடலில் சுரக்கும் பல சீரண நீர்கள் அப்பொருள்களை ரசாயனமுறையில் மாற்றி அவற்றின் நச்சுத்தன்மையை மாற்றிவிடுகின்றன. ஆகையால் இவற்றால் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி நேருவதில்லை.
மனித உடலில் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி நிலை மிக அருமையாகவே தோன்றினும், இதனால் விளையும் தொல்லைகள் கடுமையாக இருக்கக்கூடும். இது நேரும் போது தோல் தடிக்கும்; கீலுக்குக்கீல் வேதனையும் வீக்கமும் தோன்றும்; வாந்திபேதி முதலியன நேரும் ; அச்சம் விளையும்; கடுமையான இசிவு, நாடித் தளர்ச்சி முதலியவையும் காணலாம். சிலரிடம் மிகையாகத் தோன்றும் உணர்வுநிலை பொதுப்பட அலெர்ஜி (த.க.) எனக் குறிக்கப்படும். உணர்வுநிலையை விளைவிக்கும் பொருளை முதலில் உடலிற் செலுத்திச் சில நாட்களுக்குப் பின் இரண்டாம் முறையாக உட்செலுத்துவதால் தோன்றும் நிலைமட்டும் ஆனபிலாக்சிஸ் நிலை எனப்படும். {{float_right|என்.சே.}}
{{larger|<b>ஆனாய நாயனார்</b>}} பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். திருச்சிராப்பள்ளியை அடுத்த மழநாட்டில் மங்கலவூரிலிருந்த இடையர். பசு மேய்க்கும்போது திருவைந்தெழுத்தைப் புல்லாங் குழலில் இன்னிசையுடன் வாசித்துத் தாமும் பிற உயிர்களும் சிவ உணர்ச்சியை அடைந்து நிற்பது வழக்கம். இவ்வாறிருந்து முத்தி பெற்றார்.
{{larger|<b>ஆனிக்கோபொரா</b>}} (Onychophora) இது மிகச் சிறியதான ஒரு விலங்கு வகுப்பு. பெரிபதஸ் என்னும் புழுப்போன்ற ஒருவகைப் பிராணிதான் இந்த வகுப்பிலுள்ளது. பெரிபதஸ் பார்வைக்குப் பட்டுப் பூச்சிப் புழுப்போலத் தோன்றும். இரண்டு, இரண்டரை அங்குல நீளமிருக்கும். உடல் உருட்சியாக மெத்தென்றிருக்கும். நிறம் வெவ்வேறு இனத்தில் வெவ்வேறாக இருக்கும். சில கரிய சாம்பல் நிறம், சில ஒலிவப்பச்சை
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 528
|bSize = 414
|cWidth = 111
|cHeight = 42
|oTop = 434
|oLeft = 14
|Location = center
|Description = <b>ஆனிக்கோபொரா</b>}}
நிறம். சில பழுப்பு நிறம், சில செங்கல் நிறம். எல்லாவற்றிற்கும் வயிற்றுப் பாகம் வெண்மையாக இருக்கும். தோல் மிக மெல்லியது. அதில் நிறையச் சிறு சிறு மறுக்கள் இருக்கின்றன. தலையில் நன்றாகத் தெரிகின்ற இரண்டு உணர்கொம்புகள் உண்டு. இரண்டு கண்கள், வாய்ப் பக்கங்களில் இரண்டு, சிறு காம்பு போன்ற உறுப்புக்கள், வாய்க்குள் இரண்டு தாடைகள், இவையெல்லாம் பக்கத்திற்கொன்றாக அமைந்திருக்கின்றன. வாய்க் காம்புகளில் தொளைகள் இருக்கின்றன. அவற்றின் வழியாகப் பிசின்போன்ற நீர் வெளிப்படும். இந்தப்பிசின் உடலினுள்ளிருக்கும் இரண்டு பிசின் சுரப்பிகளில் உண்டாகின்றது. இது தற்காப்புக்கும் இரையைப் பற்றுவதற்கும் உதவுகின்றது. இந்தப் புழுவைத் தொட்டால் பிசின் பீச்சிட்டுச் சில அங்குல தூரம் அடிக்கும். இதன் உடல் பல வளையங்களால் ஆனது. உடலில் இத்தனை வளையங்கள் உள்ளன என்பதைக் கால்கள் காட்டுகின்றன. 13 இணை முதல் 42 இணை வரையில் கால்கள் வெவ்வேறு இனங்களில் இருக்கின்றன. அந்தந்த இனத்தின் உடலில் எத்தனை வளையங்கள் சேர்ந்திருக்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். வெளியே வளையங்களைக் காட்டும் வரைகளில்லை. கால்கள் உள்தொளை உள்ளவை. அவற்றின் நுனியில் கூரிய கொக்கிகள் உண்டு. இந்த இனங்களில் பெரும்பாலானவை குட்டிபோடுகின்றன. ஒரு பெண் 30-40 குட்டிகள் ஓர் ஆண்டில் போடும். பெரிபதஸ் சுறுசுறுப்பான பிராணியன்று. மடித்துப்போன மரங்களில் பட்டைகளுக்கடியிலும் கல்லுக்கடியிலும் சந்துகளிலும் மரவட்டைபோல வாழும். இரவில்தான் திரிந்து இரைதேடும். வெளிச்சத்தில் வாராது. கறையான், மரப்பேன், சிறு ஈக்கள் முதலியவற்றைப் பிடித்துத் தின்னும்.
ஆனிக்கோபொரா கணுக்காலித் தொகுதியிலே ஒரு வகுப்பு. இத்தொகுதியிலுள்ள மற்ற வகுப்புக்கள்நண்டு, இறால் முதலியவை அடங்கிய ஓட்டுமீன்கள், பூச்சிகள், மரவட்டை, பூரான்கள், தேள், சிலந்திகள் என்பவை, இந்நான்கும் பெரிய வகுப்புக்கள். இவற்றுடன் ஒத்த படியில் ஆனிக்கோபொரா என்னும் இந்தச் சிறு கூட்டத்தையும் ஒரு வகுப்பாக அமைத்திருக்கிறது. மிகச் சிறிய இக்கூட்டத்தை மிகப் பெரிய கூட்டங்களுக்குச் சமமாக வைப்பதற்குக் காரணம் இதிலுள்ள பல அரிய உயிரியற் சிறப்பியல்புகளாகும்.
பெரிபதஸிலே மிகப்பழமையான நிலையைக் காட்டும் உடலமைப்புப் பண்புகளும் வளையப் புழுக்கள் தொகுதிக்குரிய சில பண்புகளும் தோன்றுகின்றன. விலங்குலகத்திலே இரண்டு பெரும் பிரிவுகளான இந்தத் தொகுதிகளுக்கு நடுவான ஓரமைப்பு இந்தப் பிராணியில் காணப்படுகின்றது. அதனால்தான் இந்த உயிர் மிகவும் தாழ்வானதானாலும் விலங்கியலாராய்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. கழிவுறுப்புக்கள் புழுக்களிலுள்ளவை போன்றவை. உடம்பின் வளையத்துக்கு ஒரு ஐதையாகக் குழாய் வடிவமாக இருக்கின்றன. மூச்சு உறுப்புக்கள் ஈ, எறும்பு முதலிய கணுக்காலிகளின் உடலில் உள்ளது போன்ற மூச்சுக் குழாய்கள் (Tracheae). இந்தப் பண்பைக் கொண்டே பெரிபதஸைக் கணுக்காலித் தொகுதியிற் சேர்த்திருக்கின்றது. ஆயினும் இதற்கும் மற்றக் கணுக்காலிகளுக்கும் பல முக்கியமான வேறுபாடுகள் காண்கின்றன. இறால், பூச்சி, தேள் முதலியவற்றின் தோலில் கெட்டியான பாகங்களும், அவற்றிற்கிடையே மெல்லிய பாகங்களும் மாறிமாறி வரும். அதனால் உடம்பு வளையம் வளையமாகத் தோன்றும். கால்கள் கணுக்கணுவாக இருக்கும். பெரிபதஸின் தோல் மிக மெல்லியது. இலேசாக மடியக் கூடியது. ஆதலால், இதன் உடம்பில் வளையமோ கால்களில் கணுக்களோ காண்பதில்லை. இது கணுக்காலித் தொகுப்பைச் சேர்ந்ததானாலும் இதன்கால்களில் கணுக்களில்லை மேற்சொன்னபிராணிகளின் கால்கள் உணர்கொம்பு, கண், பலவிதமான தாடைகள், இடுக்கி, நடக்கும்கால், நீந்துங்கால் மூச்சுறுப்பு எனப் பலவித மாறுபாடுகளை அடைந்திருக்கின்றன. இங்கு உணர்கொம்பு, தாடை என இரண்டொரு மாறுபாடுகள் தாம் உண்டு. இது தோற்றத்தில் புழுவுக்கும் பூரானுக்கும் நடுவானதாகக் காண்கிறது.
இதன் உள்ளமைப்பில் கணுக்காலிப் பண்புகள் காண்கின்றன என்றும், அவற்றுள் ஒன்று மூச்சுவிடும்<noinclude></noinclude>
5uxtbxab0a4hbqhcdzodw3exh543pnq
1436668
1436667
2022-08-03T13:11:42Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆனாய நாயனார்|480|ஆனிக்கோபொரா}}</b></noinclude>நிலையிலேயே இருக்கவேண்டும். வெப்பத்தினாலோ, ரசாயன விளைவுகளாலோ அதன் இயற்கை அமைப்பு மாறக்கூடாது. மாறினால் எதிர்ப்பொருள் உண்டாகாது. வேற்றுப்பொருளை முதல்முறை உடலில் புகுத்திய பிறகு எதிர்ப்பொருள் தோன்றி வேற்றுப் பொருளுடன் கலந்து அதை மாற்ற முயலுகிறது. அது முற்றிலும் மாறாமலிருக்கும் நிலையில் இரண்டாவது முறையும் அதே புரோட்டீனை உடலில் புகுத்தும்போது, நச்சுப் பொருள் அதிக அளவில் தோன்றி ஆனபிலாக்கிஸ் அதிர்ச்சி விளைகிறது. நமது உணவில் இத்தகைய வேற்றுப் பொருள்கள் பலவற்றை நாம் உட்கொள்ளுகிறோம். ஆனால் குடலில் சுரக்கும் பல சீரண நீர்கள் அப்பொருள்களை ரசாயனமுறையில் மாற்றி அவற்றின் நச்சுத்தன்மையை மாற்றிவிடுகின்றன. ஆகையால் இவற்றால் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி நேருவதில்லை.
மனித உடலில் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி நிலை மிக அருமையாகவே தோன்றினும், இதனால் விளையும் தொல்லைகள் கடுமையாக இருக்கக்கூடும். இது நேரும் போது தோல் தடிக்கும்; கீலுக்குக்கீல் வேதனையும் வீக்கமும் தோன்றும்; வாந்திபேதி முதலியன நேரும் ; அச்சம் விளையும்; கடுமையான இசிவு, நாடித் தளர்ச்சி முதலியவையும் காணலாம். சிலரிடம் மிகையாகத் தோன்றும் உணர்வுநிலை பொதுப்பட அலெர்ஜி (த.க.) எனக் குறிக்கப்படும். உணர்வுநிலையை விளைவிக்கும் பொருளை முதலில் உடலிற் செலுத்திச் சில நாட்களுக்குப் பின் இரண்டாம் முறையாக உட்செலுத்துவதால் தோன்றும் நிலைமட்டும் ஆனபிலாக்சிஸ் நிலை எனப்படும். {{float_right|என்.சே.}}
{{larger|<b>ஆனாய நாயனார்</b>}} பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். திருச்சிராப்பள்ளியை அடுத்த மழநாட்டில் மங்கலவூரிலிருந்த இடையர். பசு மேய்க்கும்போது திருவைந்தெழுத்தைப் புல்லாங் குழலில் இன்னிசையுடன் வாசித்துத் தாமும் பிற உயிர்களும் சிவ உணர்ச்சியை அடைந்து நிற்பது வழக்கம். இவ்வாறிருந்து முத்தி பெற்றார்.
{{larger|<b>ஆனிக்கோபொரா</b>}} (Onychophora) இது மிகச் சிறியதான ஒரு விலங்கு வகுப்பு. பெரிபதஸ் என்னும் புழுப்போன்ற ஒருவகைப் பிராணிதான் இந்த வகுப்பிலுள்ளது. பெரிபதஸ் பார்வைக்குப் பட்டுப் பூச்சிப் புழுப்போலத் தோன்றும். இரண்டு, இரண்டரை அங்குல நீளமிருக்கும். உடல் உருட்சியாக மெத்தென்றிருக்கும். நிறம் வெவ்வேறு இனத்தில் வெவ்வேறாக இருக்கும். சில கரிய சாம்பல் நிறம், சில ஒலிவப்பச்சை
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 528
|bSize = 414
|cWidth = 111
|cHeight = 42
|oTop = 434
|oLeft = 14
|Location = left
|Description = <b>ஆனிக்கோபொரா</b>}}
நிறம். சில பழுப்பு நிறம், சில செங்கல் நிறம். எல்லாவற்றிற்கும் வயிற்றுப் பாகம் வெண்மையாக இருக்கும். தோல் மிக மெல்லியது. அதில் நிறையச் சிறு சிறு மறுக்கள் இருக்கின்றன. தலையில் நன்றாகத் தெரிகின்ற இரண்டு உணர்கொம்புகள் உண்டு. இரண்டு கண்கள், வாய்ப் பக்கங்களில் இரண்டு, சிறு காம்பு போன்ற உறுப்புக்கள், வாய்க்குள் இரண்டு தாடைகள், இவையெல்லாம் பக்கத்திற்கொன்றாக அமைந்திருக்கின்றன. வாய்க் காம்புகளில் தொளைகள் இருக்கின்றன. அவற்றின் வழியாகப் பிசின்போன்ற நீர் வெளிப்படும். இந்தப்பிசின் உடலினுள்ளிருக்கும் இரண்டு பிசின் சுரப்பிகளில் உண்டாகின்றது. இது தற்காப்புக்கும் இரையைப் பற்றுவதற்கும் உதவுகின்றது. இந்தப் புழுவைத் தொட்டால் பிசின் பீச்சிட்டுச் சில அங்குல தூரம் அடிக்கும். இதன் உடல் பல வளையங்களால் ஆனது. உடலில் இத்தனை வளையங்கள் உள்ளன என்பதைக் கால்கள் காட்டுகின்றன. 13 இணை முதல் 42 இணை வரையில் கால்கள் வெவ்வேறு இனங்களில் இருக்கின்றன. அந்தந்த இனத்தின் உடலில் எத்தனை வளையங்கள் சேர்ந்திருக்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். வெளியே வளையங்களைக் காட்டும் வரைகளில்லை. கால்கள் உள்தொளை உள்ளவை. அவற்றின் நுனியில் கூரிய கொக்கிகள் உண்டு. இந்த இனங்களில் பெரும்பாலானவை குட்டிபோடுகின்றன. ஒரு பெண் 30-40 குட்டிகள் ஓர் ஆண்டில் போடும். பெரிபதஸ் சுறுசுறுப்பான பிராணியன்று. மடித்துப்போன மரங்களில் பட்டைகளுக்கடியிலும் கல்லுக்கடியிலும் சந்துகளிலும் மரவட்டைபோல வாழும். இரவில்தான் திரிந்து இரைதேடும். வெளிச்சத்தில் வாராது. கறையான், மரப்பேன், சிறு ஈக்கள் முதலியவற்றைப் பிடித்துத் தின்னும்.
ஆனிக்கோபொரா கணுக்காலித் தொகுதியிலே ஒரு வகுப்பு. இத்தொகுதியிலுள்ள மற்ற வகுப்புக்கள்நண்டு, இறால் முதலியவை அடங்கிய ஓட்டுமீன்கள், பூச்சிகள், மரவட்டை, பூரான்கள், தேள், சிலந்திகள் என்பவை, இந்நான்கும் பெரிய வகுப்புக்கள். இவற்றுடன் ஒத்த படியில் ஆனிக்கோபொரா என்னும் இந்தச் சிறு கூட்டத்தையும் ஒரு வகுப்பாக அமைத்திருக்கிறது. மிகச் சிறிய இக்கூட்டத்தை மிகப் பெரிய கூட்டங்களுக்குச் சமமாக வைப்பதற்குக் காரணம் இதிலுள்ள பல அரிய உயிரியற் சிறப்பியல்புகளாகும்.
பெரிபதஸிலே மிகப்பழமையான நிலையைக் காட்டும் உடலமைப்புப் பண்புகளும் வளையப் புழுக்கள் தொகுதிக்குரிய சில பண்புகளும் தோன்றுகின்றன. விலங்குலகத்திலே இரண்டு பெரும் பிரிவுகளான இந்தத் தொகுதிகளுக்கு நடுவான ஓரமைப்பு இந்தப் பிராணியில் காணப்படுகின்றது. அதனால்தான் இந்த உயிர் மிகவும் தாழ்வானதானாலும் விலங்கியலாராய்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. கழிவுறுப்புக்கள் புழுக்களிலுள்ளவை போன்றவை. உடம்பின் வளையத்துக்கு ஒரு ஐதையாகக் குழாய் வடிவமாக இருக்கின்றன. மூச்சு உறுப்புக்கள் ஈ, எறும்பு முதலிய கணுக்காலிகளின் உடலில் உள்ளது போன்ற மூச்சுக் குழாய்கள் (Tracheae). இந்தப் பண்பைக் கொண்டே பெரிபதஸைக் கணுக்காலித் தொகுதியிற் சேர்த்திருக்கின்றது. ஆயினும் இதற்கும் மற்றக் கணுக்காலிகளுக்கும் பல முக்கியமான வேறுபாடுகள் காண்கின்றன. இறால், பூச்சி, தேள் முதலியவற்றின் தோலில் கெட்டியான பாகங்களும், அவற்றிற்கிடையே மெல்லிய பாகங்களும் மாறிமாறி வரும். அதனால் உடம்பு வளையம் வளையமாகத் தோன்றும். கால்கள் கணுக்கணுவாக இருக்கும். பெரிபதஸின் தோல் மிக மெல்லியது. இலேசாக மடியக் கூடியது. ஆதலால், இதன் உடம்பில் வளையமோ கால்களில் கணுக்களோ காண்பதில்லை. இது கணுக்காலித் தொகுப்பைச் சேர்ந்ததானாலும் இதன்கால்களில் கணுக்களில்லை மேற்சொன்னபிராணிகளின் கால்கள் உணர்கொம்பு, கண், பலவிதமான தாடைகள், இடுக்கி, நடக்கும்கால், நீந்துங்கால் மூச்சுறுப்பு எனப் பலவித மாறுபாடுகளை அடைந்திருக்கின்றன. இங்கு உணர்கொம்பு, தாடை என இரண்டொரு மாறுபாடுகள் தாம் உண்டு. இது தோற்றத்தில் புழுவுக்கும் பூரானுக்கும் நடுவானதாகக் காண்கிறது.
இதன் உள்ளமைப்பில் கணுக்காலிப் பண்புகள் காண்கின்றன என்றும், அவற்றுள் ஒன்று மூச்சுவிடும்<noinclude></noinclude>
or2ydhwxjroioxm7ili47zwz9pgve80
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/530
250
445362
1436794
1436084
2022-08-04T08:41:25Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆஸ்ட்டிரோகார்ஸ்கி|482|ஆஸ்ட்வால்டு}}</b></noinclude>நோபெல் பரிசு பெற்றார். 1935-ல் சர்வதேச அணு ஆராய்ச்சிக் குழுவின் தலைவரானார். ஐசோடோப்புக் களைப்பற்றிய தற்கால அறிவிற்கு இவரே அடிப்படையான காரணராவார். இவர் அமைத்த நிறை நிறமாலை காட்டி (Mass Spectroscope) என்னும் கருவி ஐசோடோப்பு ஆராய்ச்சியில் பெரிதும் உதவும் சாதனமாகும். பெரும்பான்மையான தனிமங்கள் ஐசோடோப்புக்களைக் கொண்டவை என இவர் காட்டினார்.
{{larger|<b>ஆஸ்ட்டிரோகார்ஸ்கி, மோயிசி யக்கோவ் லெவிக்</b>}} (1854-1919) ரஷ்ய அரசியல் அறிஞர். பீட்டர்ஸ்பர்க்கில் கல்வி பயின்று, சிறிதுகாலம் ரஷ்ய அரசாங்கத்தின் நீதி இலாகாவின் வெளியீட்டுப் பகுதியில் வேலை பார்த்தார். பிறகு பிரான்ஸ் தேசத்துக்குச் சென்று அரசியல் கலையில் தேர்ச்சி பெற்றார். அங்கு ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். மக்கள் ஆட்சியும் அரசியல் கட்சிகளின் அமைப்பும் என்ற அவருடைய சிறந்த வெளியீடு பிரெஞ்சு மொழியில் 1902-ல் வெளியாயிற்று. அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அவர் சிறிது காலம் தங்கியிருந்தார்; 1906-ல் ரஷ்யாவுக்குத் திரும்பினார். அங்கு அவர் ரஷ்யச் சட்டசபையின் அங்கததினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். {{float_right|ஜோ.அ.}}
{{larger|<b>ஆஸ்ட்டிரோபெக்டென் :</b>}} பார்க்க : முள்தோலி.
{{larger|<b>ஆஸ்ட்டின் ஏரி</b>}} மேற்கு ஆஸ்திரேலியாவில் மவுன்ட் மாக்னெட் அருகிலுள்ளது. அதற்கு அருகில் மீக்காதாராத் தங்கச் சுரங்கம் இருக்கிறது.
{{larger|<b>ஆஸ்ட்டெக் நாகரிகம்</b>}} (Aztec) : கி.பி.12ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆஸ்ட்டெக் என்னும் மக்கள் மெக்சிகோ பிரதேசத்தையும், இன்கா என்னும் மக்கள் தென் அமெரிக்காவிலுள்ள பெரு, பொலிவியாப் பிரதேசத்தையும் கைப்பற்றினர். இந்த இரு மக்களும் தனிப்பட்ட முறையில் தங்கள் தங்கள் இடங்களில் ஒரு சிறந்த நாகரிகத்தை வளர்த்தனர்.
மத்திய அமெரிக்காவை டால்ட்டெக்குகளிடமிருந்து கைப்பற்றியபோது ஆஸ்ட்டெக்குகள் தோலாடை கட்டிய நாடோடி மக்களாக இருந்தனர். அவர்களுக்குச் சிறிது விவசாயத்தொழில் தெரிந்திருந்த போதிலும் நெசவுத்தொழில் முதலிய திறமை வாய்ந்த கைத்தொழில்கள் தெரியா. அப்படியிருந்தும் மிக்க விரைவில் அவர்கள் கட்டடக் கலையைக் கற்று, மெக்சிகோ நகரத்தை அழகாகக் கட்டினர். கார்ட்டிஸ் (Cortes) என்ற ஸ்பானிய வீரன் 1519-ல் மெக்சிகோவின் மீது படையெடுத்தபோது ஆஸ்ட்டெக் மக்கள் நிறுவியிருந்த நகரத்தைக் கண்டு வியப்படைந்தான். நகரத்தில் அகலமான வீதிகளும், நீரோடைகளும், பிரமிடுகளும், கோயில்களும், தோட்டங்களும் அழகாக அமைக்கப்பட்டிருந்தன.
டால்ட்டெக் மக்கள் வழிபட்டு வந்த தெய்வங்களை ஆஸ்ட்டெக் மக்களும் வணங்கி வந்தனர். சில தெய்வங்களுக்கு நரபலியுங் கொடுத்தனர். ஆஸ்ட்டெக்குகள் நடத்தின விழாக்கள் குறிப்பிடத்தக்கவை. டெஸ்காப்லிபோகா (Tezcablipoca) என்ற ஆக்கவும் அழிக்கவும் வல்ல கடவுளுக்கு ஆஸ்ட்டெக்குகள் ஒவ்வோர் ஆண்டும் விழா நடத்தி வந்தனர். அச்சமயம் ஓர் அழகிய இளைஞனைக் கடவுளின் பிரதிநிதியாகத் தெரிந்தெடுப்பார்கள். அவனுக்கு ஒராண்டுக் காலம் கடவுளுக்குள்ள மரியாதையெல்லாம் செலுத்திவிட்டு, அவ்வாண்டு கடைசியில் அவனைப் பலியிட்டு விடுவார்கள். அடுத்த ஆண்டு விழாவிற்கு வேறோர் அழகிய இளைஞனைத் தெரிந்தெடுப்பார்கள். தேவதையின் பிரதிநிதி எப்பொழுதும் இளமை மாறாமல் இருக்கவேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்தார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
சைப் (Xipe) என்ற வளங்கொடுக்கும் தேவதைக்கும் நரபலி கொடுப்பது ஆஸ்ட்டெக்குகளின் வழக்கம். போரில் பிடிபட்ட கைதிகளே நரபலியிடப்பட்டனர். ஆஸ்ட்டெக் வீரர்கள் கைதிகளுடைய இதயங்களைப் பிடுங்கிப் பலிபீடத்தில் இட்டு, அவர்களுடைய தோல்களை யணிந்து விழாக் கொண்டாடினார்கள். விழாவிற்குப்பின் தோல்கள் நகரத்தின் வெளியே புதைக்கப்பட்டன.
ஆஸ்ட்டெக் மக்கள் மெக்சிகோ பிரதேசத்தில் ஆதிக்கஞ் செலுத்திய காலத்தில் கைத்தொழிலும் வாணிபமும் நன்றாக நடைபெற்றன. தங்கவேலை செய்பவர்கள், இறகு வேலை செய்பவர்கள், மட்பாண்டஞ் செய்வோர் முதலியவர்கள் சங்கங்கள் ஏற்படுத்தி, அவைகளில் மற்றவர்களைச் சேர்க்காமல் தங்கள் தொழிலின் தரம் கெடாமல் பாதுகாத்து வந்தனர். இந்தச் சங்கங்களின் வாயிலாக மெக்சிகோ செல்வம் மிகுந்த நாடாயிற்று.
ஆஸ்ட்டெக்குக்களுடைய எழுத்து, சித்திர எழுத்து வகையைச் சார்ந்தது. இவர்கள் வான நூலிலும் பயிற்சி பெற்றிருந்தார்கள். இவர்கள் மருத்துவச் சாலைகள் அமைத்திருந்தனர். இவர்கள் விளையாட்டுக்களில் மிகுந்த பற்றுக்கொண்டவர்கள். ஆஸ்ட்டெக் மக்களின் அரசியல் திட்டம் சிறந்ததென அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒரு சிறந்த சட்டதிட்டத்தை வகுத்து, அதற்குக் கட்டுப்பட்டு நாட்டுமக்கள் வாழ்ந்து வந்தனர். இசை, வானவியல், ஓவியம் முதலியன கற்பிப்பதற்குப் பல பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இப்போது ஆங்கிலத்தில் வழங்கி வரும் டொமேட்டோ, சாக்கலேட் முதலிய சொற்கள் ஆஸ்ட்டெக் மொழியிலிருந்து வந்தவை. {{float_right|எம். வீ. சு.}}
{{larger|<b>ஆஸ்ட்டென், ஜேன்</b>}} (1775-1817) பிரபல ஆங்கில நாவலாசிரியைகளுள் ஒருவர். சாதாரண வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து நல்ல நாவல் எழுதும் முறையைத் தோற்றுவித்தார். ஸ்காட், கோல்ரிட்ஜ் முதலியவர்களால் புகழப்பெற்றவர். அவருடைய சிறந்த நாவல்களுள் சில {{larger|ஆணவமும் தப்பெண்ணமும்}} (Pride and Prejudice) எம்மா, மான்ஸ்பீல்டு பார்க் என்பனவாம்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 530
|bSize = 414
|cWidth = 92
|cHeight = 104
|oTop = 350
|oLeft = 318
|Location = center
|Description = <b>ஜேன் ஆஸ்ட்டென்<br> {{smaller|உதவி : பிரிட்டிஷ் கவுன்சில், சென்னை.}}</b>
}}
{{larger|<b>ஆஸ்ட்வால்டு</b>}} (Ostwald 1853-1932) ஜெர்மானிய ரசாயன அறிஞர். ரீகா என்னும் நகரிற் பிறந்து பிற்காலத்தில் அங்குப் பேராசிரியரானார். இதன் பின் லைப்சிக் நகரில் பௌதிக, ரசாயனக்கழகத்தின் தலைவராக இருந்தார். தற்காலப் பௌதிக, ரசாயனத் துறையைத் தோற்று வித்தோருள் இவரும் ஒருவர் எனலாம். மின்சார ரசாயனத் துறையையும், கரைவுகளையும் இவர் விரிவாய் ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டார். முதல் உலகப்போரில் ஜெர்மனியில் நவச்சார ஆவியிலிருந்து நைட்ரிக அமிலத்தைப் பெறும் முறையைக் கண்டுபிடித்து வெடிமருந்து உற்பத்திக்கு உதவினார். பௌதிக ரசாயனத் துறையில் வழங்கும். சோதனை<noinclude></noinclude>
b3wxd47nr5k3qrb89f73osnaylr4fhm
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/532
250
445364
1436759
1436012
2022-08-04T05:40:34Z
TVA ARUN
3777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|ஆஸ்திரியா|484|ஆஸ்திரியா}}</b></noinclude>தட்பவெப்பநிலை ஏறத்தாழச் சுவிட்ஸர்லாந்திலுள்ளதைப்போலவே இருக்கிறது.கோடைக்காலத்தில்மிகுந்த வெயிலும், குளிர் காலத்தில் அதிகக் குளிரும் மிகுதியான மழையும் உண்டு. முக்கியமான ஆறு டான்யூப். தலை
நகரான வியன்னா, டான்யூப் கரையில் அமைந்துள்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 532
|bSize = 414
|cWidth = 207
|cHeight = 158
|oTop = 78
|oLeft = 2
|Location = left
|Description = டான்யூப் ஆறு
}}
டான்யூப் ஆறு
உதவி : ஆஸ்திரிய தூதுவர் மையம், புது டெல்லி.
ளது. வியன்னாவில் ஆண்டுதோறும் 68 செ. மீ. மழை பெய்கிறது.
ஜனவரியில் 29° பா.வும், ஜூலையில்
67.3° பா.வும் வெப்பநிலை. இங்குச் சிற்சில சமயங்
களில் 69° பா. வரை வெப்பநிலை உயர்கிறது.
ஆஸ்திரியாவில் இரும்புத்தாது மண்ணும் சிறிதளவு
நிலக்கரியும் கிடைக்கின்றன. செம்பு, நாகம், மாக்ன
சைட்டு, உயர்தரமான பென்சில் கரி முதலியவை இங்
குக் கிடைக்கும் மற்றத் தாதுப்பொருள்கள். நீர்வீழ்ச்சி
களின் உதவியைக்கொண்டு மின்சாரசக்தி உற்பத்தி
யாக்கப்படுகிறது. இந்நாட்டுக் காடுகளிலுள்ள மரங்
களின் கூழ் காகிதம் செய்யப் பயன்படுகிறது. வேலைக்
கான மரங்கள் இங்கு மிகுதியாக அகப்படுகின்றன.
ஆஸ்திரியா கைத்தொழிலில் முன்னேறிய நாடாயினும் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 532
|bSize = 414
|cWidth = 207
|cHeight = 155
|oTop = 375
|oLeft = 0
|Location = left
|Description = வியன்னா நகர்
}}
வியன்னா நகர்
உதவி : ஆஸ்திரிய தூதுவர் நிலையம், புதுடெல்லி.
வேளாண்மை செய்பவர். கோதுமை, ரை, பார்லி,
ஓட்ஸ், பீட்கிழங்கு, உருளைக்கிழங்கு முதலியவை
முக்கிய விளைபொருள்கள். ஆடுமாடுகள், குதிரைகள்,
பன்றிகள் முதலியவை வளர்க்கப்படுகின் றன. ஜவுளியும்,
இரும்பு, எஃகு பொருள்களும், மோட்டார் கார்களும்
இந்நாட்டு முக்கிய உற்பத்திப் பொருள்கள்.
இந்நாட்டிலுள்ள அழகுவாய்ந்த மலைவளங் காண
வரும் பிரயாணிகளுக்கு வசதிகள் செய்து கொடுப்
பதனால் மிகுந்த வருவாயுண்டு.
ரெயில்வே முழுவதும் அரசாங்கத்தாராலேயே நடத்
தப்பெறுகிறது. சில பாகங்களில் ரெயில் மின்சாரத்
தால் ஓடுகிறது ; நிலக்கரி மிகுதியாகக் கிடைக்காததே
இதற்கு முக்கியக் காரணமாகும். டெலிபோன், தந்தி,
ரேடியோ வசதிகளால் இந்நாடு மற்ற நாடுகளோடு
இணைக்கப்பட்டுள்ளது. வியன்னா, கிராஸ், இன்ஸ்புருக்
என்னும் மூன்று நகரங்களிலும் பல்கலைக் கழகங்கள்
இருக்கின்றன. இந்நாட்டிலுள்ள பெரும்பாலோர்
ரோமன் கத்தோலிக்கர்கள் (88-27%). 1951-ல் இந்
நாடு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சோவியத்
ரஷ்யா ஆகிய நான்கு வல்லரசுகளின் ஆதிக்கத்துள்
இருப்பதால் இதற்கெனத் தனிப்படை இல்லை.
முக்கியமான நகரங்கள் (மக்: 1951-ல்) வியன்னா:
17,60.784; கிராஸ் : 2.26.271; லின்ட்ஸ்: 1,85,177;
சால்ஸ்பர்க்: 1.00.096; இன்ஸ்புருக்: 94,599.
வரலாறு: டான்யூப் நதியின் மத்திய தீரத்தில்
இருந்த ஜெர்மானியர்களை எதிர்த்துச் சார்லமேனும்,
ஹங்கேரியர்களை எதிர்த்து II-ம் ஆட்டோவும் செய்த
போர்களின் பயனாக ஜெர்மனிக்குத் தென்கிழக்கே
ஆஸ்ட்மார்க் என்னும் ராணுவக் குடியேற்றம் தோன்
றிற்று. இதுவே பிற்காலத்திய ஆஸ்திரிய நாடு.
1273-ல் ஹாப்ஸ்பர்க் வமிசத்தை நிறுவிய ருடால்பு
என்பவன் ரோமானியர்களுடைய மன்னனாகத் தேர்ந்
தெடுக்கப்பட்டான். அவன் பொஹீமியர்களுடைய
ஆதிக்கத்திலிருந்து ஆஸ்திரியாவை விடுவித்தான்.
1278-ல் ருடால்பு ஆஸ்திரிய நாட்டை ஆளத்தொடங்
கியதிலிருந்து 1437-ல் V-ம் ஆல்பர்ட் புனித ரோமா
னியப் பேரரசனானவரையில், ஹாப்ஸ்பர்க் வமிசம் பல
அரசியல் ஏற்பாடுகளால் மத்திய ஐரோப்பாவில் பெரிய
ஆதிக்கத்தை நிறுவிவந்தது. அப்பொழுதிலிருந்து 1918
வரையில் எவ்வளவோ இடையூறுகளையும் தாண்டி
ஹாப்ஸ்பர்க்குகள் தங்கள் சாம்ராச்சிய அதிகாரத்தைக்
காப்பாற்றிக்கொண்டே வந்தனர்.
1453-ல் கான்ஸ்டான்டிநோபிளை வென்ற துருக்கர்
கள் ஹங்கேரியின் பெரும்பகுதியை ஆக்ரமித்துக்
கொண்டனர். ஆஸ்திரியா, முஸ்லிம்களை எதிர்த்துக்
கிறிஸ்தவ மதத்தைக் காப்பாற்றும் வேலையில் ஈடுபட்
டது. 1526-ல் மோஹாக் போரில் துருக்கர்கள் பெற்ற
வெற்றி ஹங்கேரியர்களுடைய பலத்தை
நன்றாக ஒடுக்கிவிட்டது. அப்போது ஹங்கேரியில் எஞ்சிய
பகுதியையும் பொஹீமியாவையும் ஹாப்ஸ்பர்க்குகள்
தங்கள் ஆதிக்கத்திற்கு உட்படுத்திக்கொண்டனர்.
16ஆம் நூற்றாண்டில் பிராட்டெஸ்டென்டுக்
கொள்கை பரவியபோது ஆஸ்திரியாவும், பவேரியா
வும், ரைன்லாந்தும் ரோமன் கத்தோலிக்கச் சமயத்
திற்குத் துரோகம் செய்யவில்லை. இந்நிலையில் V-ம்
சார்லஸ் (1519-1555) பேரரசனது ஆட்சி குறிப்பிடத்
தக்கது. ஆவனது ஆட்சி மிகப் பரந்திருந்ததால் அவன்
தற்காப்புக் கொள்கையையே மேற்கொள்ள வேண்டிய
தாயிற்று. ஆயினும் அவன் தனது இராச்சியத்தின்
பலவேறு பகுதிகளையும் ஒருவாறாகப் பிணைத்து வைத்
திருந்தான்.
1618-48 வரை நடந்த முப்பதாண்டு யுத்தத்தில்
ஹாப்ஸ்பர்க்குகள் அடைந்த லாபத்தைவிட நஷ்டமே
அதிகம். 1648-ல் உண்டான வெஸ்ட்பேலியா உடன்
படிக்கைப்படி அவர்களுடைய ஆதிக்கம் ஆஸ்திரியா,
பொஹீமியா, ஹங்கேரி ஆகிய இடங்களில் நன்கு
நிறுவப்பட்டதாயினும், ஜெர்மனியும் பேரரசின் மற்றப்<noinclude></noinclude>
l8trvdfkac5buam7z1odm4x2nawwbsd
1436795
1436759
2022-08-04T08:50:21Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆஸ்திரியா|484|ஆஸ்திரியா}}</b></noinclude>தட்பவெப்பநிலை ஏறத்தாழச் சுவிட்ஸர்லாந்திலுள்ளதைப்போலவே இருக்கிறது. கோடைக்காலத்தில்மிகுந்த வெயிலும், குளிர் காலத்தில் அதிகக் குளிரும் மிகுதியான மழையும் உண்டு. முக்கியமான ஆறு டான்யூப். தலை நகரான வியன்னா, டான்யூப் கரையில் அமைந்துள்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 532
|bSize = 414
|cWidth = 189
|cHeight = 128
|oTop = 86
|oLeft = 11
|Location = center
|Description = <b>டான்யூப் ஆறு<br> {{smaller|உதவி : ஆஸ்திரிய தூதுவர் மையம், புது டெல்லி.}}</b>
}}
ளது. வியன்னாவில் ஆண்டுதோறும் 68 செ. மீ. மழை பெய்கிறது. ஜனவரியில் 29° பா.வும், ஜூலையில் 67.3° பா.வும் வெப்பநிலை. இங்குச் சிற்சில சமயங்களில் 69° பா. வரை வெப்பநிலை உயர்கிறது.
ஆஸ்திரியாவில் இரும்புத்தாது மண்ணும் சிறிதளவு நிலக்கரியும் கிடைக்கின்றன. செம்பு, நாகம், மாக்னசைட்டு, உயர்தரமான பென்சில் கரி முதலியவை இங்குக் கிடைக்கும் மற்றத் தாதுப்பொருள்கள். நீர்வீழ்ச்சிகளின் உதவியைக்கொண்டு மின்சாரசக்தி உற்பத்தியாக்கப்படுகிறது. இந்நாட்டுக் காடுகளிலுள்ள மரங்களின் கூழ் காகிதம் செய்யப் பயன்படுகிறது. வேலைக்கான மரங்கள் இங்கு மிகுதியாக அகப்படுகின்றன.
ஆஸ்திரியா கைத்தொழிலில் முன்னேறிய நாடாயினும் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர்
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 532
|bSize = 414
|cWidth = 186
|cHeight = 125
|oTop = 384
|oLeft = 11
|Location = center
|Description = <b>வியன்னா நகர் <br>{{smaller|உதவி : ஆஸ்திரிய தூதுவர் நிலையம், புதுடெல்லி.}}</b>
}}
வேளாண்மை செய்பவர். கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ், பீட்கிழங்கு, உருளைக்கிழங்கு முதலியவை முக்கிய விளைபொருள்கள். ஆடுமாடுகள், குதிரைகள், பன்றிகள் முதலியவை வளர்க்கப்படுகின்றன. ஜவுளியும், இரும்பு, எஃகு பொருள்களும், மோட்டார் கார்களும் இந்நாட்டு முக்கிய உற்பத்திப் பொருள்கள்.
இந்நாட்டிலுள்ள அழகுவாய்ந்த மலைவளங் காண வரும் பிரயாணிகளுக்கு வசதிகள் செய்து கொடுப்பதனால் மிகுந்த வருவாயுண்டு.
ரெயில்வே முழுவதும் அரசாங்கத்தாராலேயே நடத்தப்பெறுகிறது. சில பாகங்களில் ரெயில் மின்சாரத்தால் ஓடுகிறது ; நிலக்கரி மிகுதியாகக் கிடைக்காததே இதற்கு முக்கியக் காரணமாகும். டெலிபோன், தந்தி, ரேடியோ வசதிகளால் இந்நாடு மற்ற நாடுகளோடு இணைக்கப்பட்டுள்ளது. வியன்னா, கிராஸ், இன்ஸ்புருக் என்னும் மூன்று நகரங்களிலும் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இந்நாட்டிலுள்ள பெரும்பாலோர் ரோமன் கத்தோலிக்கர்கள் (88-27%). 1951-ல் இந் நாடு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சோவியத் ரஷ்யா ஆகிய நான்கு வல்லரசுகளின் ஆதிக்கத்துள் இருப்பதால் இதற்கெனத் தனிப்படை இல்லை.
முக்கியமான நகரங்கள் (மக்: 1951-ல்) வியன்னா: 17,60.784; கிராஸ் : 2.26.271; லின்ட்ஸ்: 1,85,177; சால்ஸ்பர்க்: 1.00.096; இன்ஸ்புருக்: 94,599.
{{larger|<b>வரலாறு:</b>}} டான்யூப் நதியின் மத்திய தீரத்தில் இருந்த ஜெர்மானியர்களை எதிர்த்துச் சார்லமேனும், ஹங்கேரியர்களை எதிர்த்து II-ம் ஆட்டோவும் செய்த போர்களின் பயனாக ஜெர்மனிக்குத் தென்கிழக்கே ஆஸ்ட்மார்க் என்னும் ராணுவக் குடியேற்றம் தோன்றிற்று. இதுவே பிற்காலத்திய ஆஸ்திரிய நாடு.
1273-ல் ஹாப்ஸ்பர்க் வமிசத்தை நிறுவிய ருடால்பு என்பவன் ரோமானியர்களுடைய மன்னனாகத் தேர்ந் தெடுக்கப்பட்டான். அவன் பொஹீமியர்களுடைய ஆதிக்கத்திலிருந்து ஆஸ்திரியாவை விடுவித்தான். 1278-ல் ருடால்பு ஆஸ்திரிய நாட்டை ஆளத்தொடங் கியதிலிருந்து 1437-ல் V-ம் ஆல்பர்ட் புனித ரோமானியப் பேரரசனானவரையில், ஹாப்ஸ்பர்க் வமிசம் பல அரசியல் ஏற்பாடுகளால் மத்திய ஐரோப்பாவில் பெரிய ஆதிக்கத்தை நிறுவிவந்தது. அப்பொழுதிலிருந்து 1918 வரையில் எவ்வளவோ இடையூறுகளையும் தாண்டி ஹாப்ஸ்பர்க்குகள் தங்கள் சாம்ராச்சிய அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொண்டே வந்தனர்.
1453-ல் கான்ஸ்டான்டிநோபிளை வென்ற துருக்கர்கள் ஹங்கேரியின் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொண்டனர். ஆஸ்திரியா, முஸ்லிம்களை எதிர்த்துக் கிறிஸ்தவ மதத்தைக் காப்பாற்றும் வேலையில் ஈடுபட்டது. 1526-ல் மோஹாக் போரில் துருக்கர்கள் பெற்ற வெற்றி ஹங்கேரியர்களுடைய பலத்தை நன்றாக ஒடுக்கிவிட்டது. அப்போது ஹங்கேரியில் எஞ்சிய பகுதியையும் பொஹீமியாவையும் ஹாப்ஸ்பர்க்குகள் தங்கள் ஆதிக்கத்திற்கு உட்படுத்திக்கொண்டனர்.
16ஆம் நூற்றாண்டில் பிராட்டெஸ்டென்டுக் கொள்கை பரவியபோது ஆஸ்திரியாவும், பவேரியாவும், ரைன்லாந்தும் ரோமன் கத்தோலிக்கச் சமயத் திற்குத் துரோகம் செய்யவில்லை. இந்நிலையில் V-ம் சார்லஸ் (1519-1555) பேரரசனது ஆட்சி குறிப்பிடத் தக்கது. ஆவனது ஆட்சி மிகப் பரந்திருந்ததால் அவன் தற்காப்புக் கொள்கையையே மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆயினும் அவன் தனது இராச்சியத்தின் பலவேறு பகுதிகளையும் ஒருவாறாகப் பிணைத்து வைத்திருந்தான்.
1618-48 வரை நடந்த முப்பதாண்டு யுத்தத்தில் ஹாப்ஸ்பர்க்குகள் அடைந்த லாபத்தைவிட நஷ்டமே அதிகம். 1648-ல் உண்டான வெஸ்ட்பேலியா உடன்படிக்கைப்படி அவர்களுடைய ஆதிக்கம் ஆஸ்திரியா, பொஹீமியா, ஹங்கேரி ஆகிய இடங்களில் நன்கு நிறுவப்பட்டதாயினும், ஜெர்மனியும் பேரரசின் மற்றப்-<noinclude></noinclude>
8pqw346dtnb16ms9mkw1qds99bcavse
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/542
250
445374
1436674
1436646
2022-08-03T13:26:42Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆஸ்ப்|493|ஆஸ்ப்பென்}}</b></noinclude>சிகள் சேர்ந்து ஒரு வசதியை மக்களுக்குச் செய்ய முன்வருகின்றன.
ஆஸ்திரேலிய அரசியலமைப்புச் சட்டப்படி காமன்வெல்த் இராச்சிய சமயம் என்று ஒரு சமயத்தை ஏற்படுத்த முடியாது.
{{larger|<b>ஆஸ்ப்</b>}} (Asp) எகிப்து நாட்டு நல்லபாம்பு. இதன் படத்தில் இந்திய நாகத்திற்கு இருப்பது போலக் கண்ணாடி அடையாளம் கிடையாது. முற்காலத்தில் எகிப்தியர் இதை வணங்கிவந்தனர். இந்தியாவிற் போல இதைப் பாம்பாட்டிகள் அந்த நாட்டில்
கொண்டுவருகிறார்கள்.
{{larger|<b>ஆஸ்ப்பராகஸ்</b>}} லில்லியேசீயைச்சேர்ந்த ஒற்றை
விதையிலைச் சாதிச்செடி. இதில் 300 இனங்களுண்டு. பூமியின் கிழக்குப் பாதியில் உள்ளவை. தரையின் கீழே மட்டத்தண்டு இருக்கும். அதிலிருந்து தண்டுகள் மேலே வளரும். சிலவற்றில் மட்டத்தண்டு கிழங்குபோல இருக்கும். வேர்களும் சிலவற்றில் கிழங்காக இருக்கும். அவை மணி மணியாகப் பருத்திருப்பதும் உண்டு. அவற்றில் நீர் மிகுதியாகச் சேர்த்து
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 542
|bSize = 414
|cWidth = 188
|cHeight = 152
|oTop = 212
|oLeft = 11
|Location = center
|Description = <b>ஆப்பராகஸ்</b>
{{smaller|உதவி : பீ. அப்பைய செட்டி}}
1. கிளை: a, செதில் போன்ற இலை. b, இலை போன்ற தண்டு.
c, கனி.<br>
2.பூ, 6 இதழ்கள், 6 கேசரங்கள். சூல்பை, சூல் தண்டு,சூல்
முடி தெரிகின்றன.<br>
3. ஓரிதழும் ஒரு கேசரமும்.<br>
4. சற்று முதிர்ந்த கனி.<br>
5. கனியின் குறுக்கு வெட்டு : சூல்பையின் மூன்று அறைகளும். அறைக்கு இரண்டாக அச்சு ஒட்டு முறையில் அமைந்திருக்கும் விதைகளும் தெரிகின்றன.
}}
வைக்கப்பட்டிருக்கும். கிளைகள் நேராக நிமிர்ந்து வளர்வதுமுண்டு; நீண்டு கம்பிபோல ஏறுகொடிகளாக இருப்பதுமுண்டு. இலை மிகச் சிறியது. செதில் வடிவாக மாசு படிந்த வெண்ணிறமாக இருக்கும். சில
இனங்களில் செதிலிலையின் பின்புறத்தில் முள் ஒன்றிருக்கும். கொடி பற்றி ஏறுவதற்கு இந்த முள் உதவும். செதில்களின் கணுச்சந்துகளில் ஊசிபோன்ற அல்லது நீண்டு குறுகித் தட்டையான உறுப்புக்கள்
சாதாரணமாக 3-8 கொத்தாக வளரும். இவை பச்சை நிறமாக இலைபோல் இருக்கும். இவையெல்லாம் கணுச்சந்துக் கிளைகள். இவற்றில் ஒளிச்சேர்க்கை நடக்கிறது. இலைபோன்ற வடிவுடன் இலையின் தொழிலைச் செய்யும் இவை இலைத்தண்டுகள் எனப்படும்.
ஒவ்வோர் இலைத்தண்டும் ஒரே கணுவிடையாலானது.
ஆஸ்ப்பராகஸ் இனங்கள் நீர்குறைவான வெம்மை மிக்க இடங்களிலும் வாழ்வதற்கேற்ற பாலைச் செடிகள். இலை மிகச் சிறுத்துச் செதில் போலிருப்பதும், தண்டு பசிய நிறமுடையதாகி இலையின் வேலையைச் செய்வதும், வேர் கிழங்குபோல ஆகி நீரைச் சேர்த்து வைத்துக் கொள்வதும் அவ்வகைப் பாலை வாழ்க்கைக்கு ஏற்ற பண்புகள்.
ஆஸ்ப்பராகஸ் பூக்கள் மிகச் சிறியவை. பெரும்பாலும் இருபாலின. ஒருபாற் பூக்களும் சில இனங்களில் உண்டு. ஓரகச் செடிகளும் உண்டு. ஒன்றிரண்டு ஈரக இனங்கள். பூக்கள் தனித்தும் கொத்தாகவும் தொங்கிக் கொண்டிருக்கும். இதழ் 6 பிரிவினது; மணி வடிவு அல்லது புனல் வடிவுள்ளது. கேசரம் 6 ; இதழ்களுடன் இணைந்தவை. சூலகம் 3 அறைகளுள்ளது. அறைக்கு 2 அல்லது அதிகச் சூல்கள் இருக்கும். கனி உருண்டையான சதைக்கனி. சிலவற்றில் பழம் சிவப்பாக இருக்கும். பூக்களுக்கு ஈக்கள் வருவதைப் பார்க்கலாம். மகரந்தச் சேர்க்கை அவற்றால் நடைபெறுகிறது.
தண்ணீர்விட்டான் கிழங்கு ஆஸ்ப்பராகஸ் ராசிமோசஸ் என்பது. மருந்துக்கு உதவும். இது சதாவேரி எனவும்படும். வேலிகளிலும் குறுங்காடுகளிலும் சாதாரணமாக வளர்கின்றது. சில இனங்களின் கிழங்குகளை உணவாக உபயோகிக்கின்றனர். ஒருவித ஆஸ்ப்பராகஸ்
(ஆ. அபிஷினாலிஸ்) நல்ல மரக்கறி. இதில் உணவாகும் பாகம் மெதுவான இளங்கிளைகள். இந்தச் செடி மேலே அழகான இறகுகள் போலவும், மிகச் சிறிய மரம் போலவும் தோன்றும். விதைகளிலிருந்து
இதைப் பயிர் செய்வார்கள். நாற்று விட்டுப் பாத்திகளில் வரிசையாக நட்டுப் பிறகு மண் அணைப்பார்கள். அப்போது நீண்ட வெண்மையான குருத்துக்கள் உண்டாகும். பல இனங்களைத் தோட்டங்களில் அழகுக்காக வைப்பார்கள் தொங்கும் கூடைபோன்றதொட்டிகளில் வைத்துச் சில இனங்களை வளர்ப்பதுண்டு.
{{larger|<b>ஆஸ்பிரின்:</b>}} அசிட்டைல் சாலிசிலிக அமிலம் என்ற ரசாயனப் பொருள் வாணிபத்தில் ஆஸ்ப்பிரின் என வழங்குகிறது. இது ஒரு வெண்மையான படிக வடிவுள்ள தூள். தலைவலிக்கும், வாத ஜுரத்திற்கும், ஜலதோஷத்திற்கும் இது மருந்தாக மிக அதிகமாகப்
பயன்படுகிறது. வாத நோய்களுக்கு இதை மருந்தாக உட்கொண்டால் உடனடியாகச் சுரம் தணிவதுடன் மூட்டுக்களின் வீக்கம் குறைந்து வலி நீங்குகிறது. தலை வலிக்கும் மற்ற நரம்பு வலிகளுக்கும் இதை மருந்தாக
உட்கொண்டால், வலி நிவாரணமடையுமே தவிர, வலிக்குக் காரணமான கோளாறு நீங்குவதில்லை. ஆகையால் இது தாற்காலிகமாகவே பயன் தருகிறது. இதை அதிகமாக உட்கொள்வதால் வயிற்றுக் குமட்டல்,
வாந்தி, காதிரைச்சல், சில சமயங்களில் பார்வை மங்குதல் முதலிய விபரீதங்கள் விளையலாம். இதைக் கொடுப்பதால் சுரத்தின் வெப்பநிலை குறையும்போது நிரம்ப வேர்வையுண்டாகும். அப்போது உடம்பில் குளிர்
படாமற் பார்த்துக்கொள்ளவேண்டும்.
{{larger|<b>ஆஸ்ப்பென்</b>}} (Aspen) பாப்லர் என்னும் பெரிய மரவகை. இலைகள் நீண்ட மெல்லிய கிளைகளில் தொங்கிக்கொண்டிருக்கும். மூச்சு விடுவது போன்ற சிறிய மென்காற்றுக்கும் இவை அசைந்தாடும். நடுங்கும் ஆஸ்ப்பென் என்றே ஓர் இனம் உண்டு. இந்த மரத்தால் தட்டு, மரவை, குடுவை முதலிய பாத்திரங்கள் செய்வார்கள். கரியாகச் சுடுவதற்கும் காகிதம் செய்யும் கூழுக்கும் இது பயன்படும். குடும்பம்:
சாலிக்கேசீ. சாதி : பாப்புலஸ். பார்க்க: பாப்லர்.<noinclude></noinclude>
ep0tfz0ztcoxrimmordreweimexfm00
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/546
250
445378
1436649
1436163
2022-08-03T12:02:42Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இக்வெஸ்டிரியர்கள்|497|இங்கிலாந்து}}</b></noinclude>ஆசிரியராயிருந்து பின்னர் பாரிஸ்டரானார். ஜெர்மனியில் டாக்டர் பட்டம் பெற்றார். பாரசீகத் தத்துவ சாஸ்திரத்தில் ஆராய்ச்சி செய்துள்ளார். இவருடைய தேசபக்திப் பாடல்களும் மதப் பாடல்களும் போற்றப்படுகின்றன.
{{larger|<b>இக்வெஸ்டிரியர்கள்:</b>}} ரோமாபுரியில் எழுந்த பிரபு மரபினர் இப்பெயர் பெற்றனர். பண்டைய நாளில் இச்சொல் குதிரைப் படையினரைக் குறித்தது. பிறகு ரோமானிய ஆயக்காரர்களான பணக்காரர்களையும் பிரபு மரபினரையும் குறித்தது. {{float_right|டி.கே.வெ.}}
{{larger|<b>இக்னியூமன் ஈ</b>}} (Ichneumon fly) ஒருவகைப் பூச்சி. எறும்பு,குளவி, தேனீ முதலியவற்றிற்கு உறவானது. இதில் சுமார் 6,000 இனங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் உலகில் எல்லாப் பாகங்களிலும்
இவை காணப்படுகின்றன. வண்ணாத்திப்பூச்சி முதலிய செதிற்சிறகி (Lepidoptera)களின் லார்வா நிலையாகிய புழுவின் உடலிலும், இன்னும் மற்ற வகைப் பூச்சிகளின் லார்வாக்களின் உடலுக்குள்ளும் தாய்
இக்னியூமன் ஈ முட்டையிட்டுவிடுகிறது. அந்த முட்டைகளிலிருந்து பொரிக்கும் இக்னியூமன் லார்வா அந்தப் புழுக்களின் திசுக்களைத் தின்று வளர்கின்றது. சில பூச்சி லார்வாக்களின் உடம்பிலிருந்து சிறிய கூட்டுப்புழுக் (Cocoon) கூடுகள் தோன்றுவதையும், அந்தப் புழுக்கள் செத்துப்போவதையும் காணலாம். இந்தக் கூடுகளிலிருந்து இக்னியூமன் ஈக்கள் வெளிவரும். இவை இவ்வாறு பலவகைப் பூச்சிகளின் லார்வாக்களை ஆயிரக்கணக்கில் அழித்துவிடுகின்றன. சிலந்திகளையும் இவ்வாறு அழிக்கின்றன. ஒருவகை இக்னியூமன் ஈ நீரினுள் முழுகிப்போய் நீருக்குள் வாழும் சிலவகைப் பூச்சிகளின் லார்வாக்களுள் முட்டையிடும். சிலவகை இக்னியூமன் ஈக்களுக்குச் சிறகுகள் இல்லை. அவை பார்வைக்கு எறும்பு போலவே தோன்றும்.
{{larger|<b>இகுவானா</b>}} (Iguana) அயன அமெரிக்காவிலுள்ள ஊர்வன. தோற்றத்தில் ஓணான் போன்றவை. இவற்றில் 300க்கு
மேற்பட்ட இனங்கள் உண்டு. காலிபோர்னியா முதல் பட்ட கோனியா
வரையில் அகப்படும். இவை பெரும்பாலும் மரத்தில் வசிக்கும். சில தரையில் பாலைவன மணலிலும் பாறைகளிலும் வாழும். இவற்றுள் சில வகைகள் சில அங்குல நீளமும், சில வகைகள் பல அடி நீளமுமிருக்கும். பெரும்பாலும் பச்சை நிறமுள்ளவை. மோவாய்க்குக் கீழே பசுவுக்குள்ள அலை தாடி போல ஒரு தோல்மடிப்பு இருக்கும். நடுமுதுகில் செதில்கள் உயர்ந்திருக்கும். நடு முதுகில் செதில்கள் உயர்ந்திருக்கும். இகுவானா ஓணானைப்போல வெயிலில் காயும். அந்த நாட்டு மக்கள் கண்ணி வைத்து, இதன் தலையில் மாட்டி, இதைப் பிடித்து உண்பார்கள்.
{{larger|<b>இகுவானொடான்</b>}} (Iguanodon) ஊர்வனவற்றில் அற்றுப்போன ஒருவகை. 15-30 அடி நீளமுள்ளது. சுமார் 12 கோடி
ஆண்டுகளுக்கு முன் ஜுராசிக், கீழ்க்கிரிட்டேஷஸ் காலத்துப் பாறைகளில் பாசில்கள் அகப்படும். பருத்த உடம்பும் மிகப் பலமான நீண்டவாலும் உள்ளது. முன்கால் சிறியது; தழை, கிளை முதலியவற்றைப் பற்ற ஏற்றது எனத் தெரிகிறது. இரண்டு தாடையிலும் பல்லில்லை. முகம் பறவை அலகுபோல இருந்திருக்கலாம். எலும்புகள் உள்ளே தொளையுள்ளவை. காங்கருபோலப் பின்னிரண்டு கால்களையும் வாலையும் முக்காலிபோல உபயோகித்திருக்கலாம். இங்கிலாந்திலும் பெல்ஜியத்திலும் ஐரோப்பாவின் மற்றப் பாகங்களிலும் சதுப்பு
நிலங்களில் வாழ்ந்தது.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 546
|bSize = 414
|cWidth = 203
|cHeight = 213
|oTop = 326
|oLeft = 105
|Location = center
|Description = {{c|<b>இகுவானொடான்</b>}}<br>
{{smaller|உதவி : மாக்மில்லன் கம்பெனி லிமிடெட், லண்டன்.}}
}}
{{larger|<b>இங்கிலாந்து</b>}} ஸ்காட்லாந்து, வேல்ஸ், இங்கிலாந்து மூன்றும் அடங்கிய கிரேட்பிரிட்டன் என்னும் தீவில் தென் பகுதியிலுள்ளது. கி.பி. 400-ல் இந்நாட்டை ஜெர்மனியிலிருந்து படையெடுத்த ‘ஆங்கில்’ சாதியினரின் பெயரைக்கொண்டு இங்கிலாந்து என்று வழங்குகிறது. இந்நாட்டு மக்கள் கைத்தொழிலிலும்,
முக்கியமாகக் கப்பல் கட்டுவதிலும், வாணிபத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள். பார்லிமென்ட் அரசாட்சிமுறை, தொழிற்புரட்சி, ஜனநாயக ஸ்தாபனங்கள் முதலிய பல தற்காலத் தோற்றங்கள் எல்லாம் இச்சிறு நாட்டிலேயே தோன்றியவை. இந்நாட்டவர்கள் உலகில் இதுவரை வரலாறு கண்டிராத பெரிய சாம்ராச்சியத்தை ஆண்டவர்கள். உலக வாணிபத்திற் பெரும்பகுதி இவர்களது தலைநகரான லண்டன் நகரத்தின் மூலமே இன்றைக்கும் நடைபெற்று வருகிறது. இந்நாட்டு மொழியான ஆங்கிலமே முக்கிய உலக மொழியாக உள்ளது. ஆல்பிரடு, ஷேக்ஸ்பியர்,
நியூட்டன் முதலிய உலகப் புகழ் பெற்றவர்கள் வாழ்ந்த நாடு இது. இங்கு
இரும்பும்கரியும் ஏராளமாகக் கிடைப்பது இந்நாட்டின் கைத்தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் என்று கூறலாம். முதலில் ரோமானியர்களும், பிறகு டேனர்களும், பிறகு நார்மானியர்களும் இந்நாட்டை வென்று ஆண்டனர். இவர்களைச் சேர்ந்த மக்களே அமெரிக்க ஐக்கிய நாடுகள், கானடா, நியூஜீலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளிற் சென்று, தங்கள் மொழி, அரசியல் மரபு முதலியவற்றைப் பரப்பியுள்ளனர். இந்நாட்டவர்கள் இருநூறு ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு வந்தனர். பரப்பு: 50,874 ச. மைல்; மக்: 4,11,47,938 (1951). பூகோளம், வரலாறு, அரசியல் வரலாறு முதலான கட்டுரைகளுக்கு, ‘பிரிட்டன், கிரேட்’ பார்க்க.{{float_right|★}}<noinclude></noinclude>
pyx049bne4c64ombex0o3rt3xfp2r31
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/547
250
445379
1436675
1435885
2022-08-03T13:32:29Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இங்கிலாந்து|498|இங்கிலாந்து}}</b></noinclude>
{{larger|<b>இங்கிலாந்துப் பொருளாதார வரலாறு:</b>}} இங்கிலாந்தில் கெல்ட் வகையினர் கி.மு.600-ல் குடியேறி, ஆடுமாடு மேய்ப்பதை முக்கியத் தொழிலாகக் கொண்டு, நாட்டின் கீழ்ப்பகுதிகளில் விவசாயத்தையும் நடத்தி வந்தார்கள். ரோமானியர்கள் ஜூலியஸ் சீசரின் தலைமையில் இங்கிலாந்தை வென்று, கி.மு.55 லிருந்து
கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சிபுரிந்து வந்தார்கள். அக்காலத்தில் ரோமானியர்கள் இங்கிலாந்தைப் பொருளாதாரத்துறையில்
உயர்த்துவதற்கான முறைகளைக் கையாளாவிடினும், போக்குவரவு
சாதனங்களைப் பெருக்குவதற்காகப் பெருவழிகளை ஏற்படுத்தினார்கள். இவை ரோமானியர்கள் நாட்டை விட்டு அகன்றதும் சிறிது
சிறிதாக மறையத் தலைப்பட்டன.
ரோமானியர்கள் நாட்டை விட்டுச் சென்ற பிறகு ஆங்கிலோ-சாக்சன் சாதியினர் வந்து தென்பகுதியில் குடியேறின காலத்தில் (450-600) இங்கிலாந்தில் விவசாயம் வளர்ச்சி யடைந்தது.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 547
|bSize = 414
|cWidth = 177
|cHeight = 182
|oTop = 87
|oLeft = 119
|Location = center
|Description = {{c|<b>இங்கிலாந்து</b>}}
}}
அதே காலத்தில் டேனர்கள் (Danes) என்ற வகையினர் ஸ்காண்டினேவியா பிரதேசத்திலிருந்து வந்து வடபகுதியில் குடியேறினார்கள். ஆங்கிலேய அரசரான ஆல்பிரடு பல சமயங்களில் டேனர்களை எதிர்த்து நின்று ஆங்கிலோ-சாக்சன் பிரதேசங்களைக் காப்பாற்றினார். பிரான்ஸ் தேசத்திலுள்ள நார்மண்டி தேசப்பிரபு வில்லியம் என்பவர் ஆங்கிலோ-சாக்சன் தலைவர்களை ஸ்டாம்போர்டு பிரிட்ஜ் என்னும் இடத்தில் முறியடித்து, I -ம் வில்லியம் என்ற பெயருடன் இங்கிலாந்துக்கு அரசரானார்.
இவர் அரசரான (ஆ. கா. 1066-1087) நாட்டின் பல பகுதிகளின் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக டூம்ஸ்டே புக் (Doomsday Book) என்ற புள்ளி விவரங்கள் அடங்கிய தஸ்தாவேஜுகளைத் தயார் செய்தார். அந்தப் புத்தகத்திலிருந்தே இங்கிலாந்தின் வாழ்க்கை விவரங்களைப் பற்றியும், பொருளாதார நிலையைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. இங்கிலாந்தின் வாழ்க்கை நிலையில் 17ஆம் நூற்றாண்டு
வரையில் யாதொரு புரட்சிகரமான மாறுதல்களும் தென்படவில்லையாதலால், டூம்ஸ்டே புக்கின் ஆதாரத்தைக் கொண்டு நாம் ஒருவாறு இடைக்காலத்திய (11-17ஆம் நூற்றாண்டு வரை) பொருளாதார நிலையையும் வளர்ச்சியையும் நிருணயிக்க முடிகின்றது.
I - ம் வில்லியம் தன்னோடு வந்த பிரபுக்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் வெகுமதிகள் கொடுக்க வேண்டி, நிலங்களைப் பழைய குடிகளிடமிருந்து பறிக்கத் தலைப்பட்டான். அவனை எதிர்த்து நின்ற ஆங்கிலோ-சாக்சன் பிரபுக்களின் நிலங்கள் எல்லாம்
பறிக்கப்பட்டன. மேலும் நாட்டின் ஒவ்வோர் அங்குல நிலமும் அரசனுக்குச் சொந்தமென்று பறையறிவிக்கப்பட்டது. இவ்வாறு கவரப்பட்ட நிலங்களைப் பலருக்குச் சில நிபந்தனைகளின் பேரில் அரசன் வழங்கினான். நிலங்கள் பெரும்பாலும் அரச குடும்பத்தினர்க்கும் போரில் சேவை புரிந்தவர்க்கும் கொடுக்கப்பட்டன. அரசனிடமிருந்து நிலத்தைப் பெறும் பாரன் (Baron) அல்லது லார்டு (Lord) என்ற பிரபுக்களுக்கு விதித்த நிபந்தனைகளை ஒன்று சேர்த்துப் படைமானிய முறை (Feudal-ism) என்று சொல்வர். படைமானிய முறையின்
முக்கிய அமிசங்களாவன: 1. ஒவ்வொரு பாரனும் பெற்ற நிலத்திற்கு
ஈடாக யுத்த காலத்தில் சில போர் வீரர்களைக் கொடுத்து உதவ வேண்டும். 2. சில சமயங்களில் அரசனுக்குப் பணமும் கொடுக்க வேண்டும்.
அரசனால் பாரனுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களில் சில உபயோகமற்ற நிலங்களாகவும், சில காடடர்ந்த பிரதேசங்களாகவும், சில புல் நிறைந்த மேய்ச்சல் வெளிகளாகவும், சில சாகுபடிக்குத் தகுந்த வளமான நிலங்களாகவும் இருந்தன. சாகுபடிக்கான நிலத்தைப் பாரனின்
சொந்த உபயோகத்திற்காக உள்ள பிரதேசம் (Demesne lands) என்றும், சேவைக்கு ஈடாகக் கொடுக்கப்பட்ட நிலமென்றும் பிரிக்கலாம் (Land under villeinage).
பாரனுக்கு ஏகபோக உரிமையுள்ள பிரதேசங்களைச் சாகுபடி செய்வதற்கு விலன் (Villeins), காட்டர் (Cottar), பார்டர் (Bordar) என்ற பண்ணையாட்களுக்கு நிலப்பகுதிகள் கொடுக்கப்பட்டன. விலன் 30
ஏக்கர் நிலமும், 2 உழவு மிருகங்களும் வைத்திருந்தான். காட்டரும் பார்டரும், விலனுக்கு அடுத்தபடி நிலப்பகுதிகளையுடையவர்கள். அவர்கள் அப்பகுதிகளுக்கு ஈடாகப் பாரனுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் தெளிவாக்கப்பட்டன. அவ்விதக் கடமைகளில் சில
பின்வருமாறு :
{{larger|உழைப்பு :}} 1. விலன் ஒவ்வொரு வாரத்திலும் இரண்டு அல்லது மூன்று நாள் பாரனது தனிப்பட்ட நிலத்தில் வேலை செய்ய வேண்டும். 2. விதைக்கும் காலத்திலும் அறுவடைக் காலத்திலும் ஒரு நாள் அதிகமாக வேலை செய்ய வேண்டும்.
{{larger|பணம் செலுத்தல்:}} 1. தலைவனுடைய முதல் மகன்
வயதுக்கு வரும்போதும், தலைவனுடைய முதல் மகளுக்கு மணம் ஆகும்போதும் விலன் இறந்தபிறரு அவன் மகன் வாரிசாக வரும்போதும் தலைவனுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். 2. நிலத்துக்கு வாரிசுடைய விலன் இளம் பிராயமாக இருந்தால் தலைவனே அந்நிலத்தைப் பரிபாலித்து அதிலுள்ள வருமானத்தை அடையலாம். 3. விலன் வாரிசு இல்லாமல் இறந்தால், அவன் நிலத்தைத் தலைவன் தனதாக்கிக் கொள்ளலாம். அல்லது வேறு ஒருவனுக்குப் பணத்திற்காகவோ, மற்ற இலாபத்திற்காகவோ கொடுக்கலாம். 4. தலைவனுடைய ஆலையில் தானியங்களை மாவாக்கிக் கொள்ளுவதற்கும், காடுகளில் மரங்களைச் சேகரித்துக் கொள்வதற்கும்,
குளங்களில் மீன் பிடித்துக் கொள்வதற்கும், தலைவனுக்குச் சில கட்டணங்கள் செலுத்தவேண்டும்.
{{larger|பண்டம் செலுத்தல்:}} கிறிஸ்துமஸ் நாளில் கோழியும், ஈஸ்டர் காலத்தில் முட்டையும், மார்ட்டின்மாஸ்<noinclude></noinclude>
8tzuc6m2z6dd8cnto43z7o6n03dxqkh
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/561
250
445393
1436817
1435874
2022-08-04T10:26:13Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|512|இசை}}</b></noinclude>முதலிய இடைவெளிகளை ஏகசுருதி, துவிசுருதி, திரிசுருதி, சதுச்சுருதி, பஞ்சசுருதி, ஷட்சுருதி எனப் பெயரிட்டு அவற்றை உபயோகிப்பது வழக்கம். ஏகசுருதி 256/243, 25/24, 81/80 என மூன்று வகைகளாகக்
காணப்படுகிறது. பரத முனிவர் 81/80 இடைவெளியைப் பிரமாண சுருதி என்று கூறியிருக்கிறார். உபயோகத்திலுள்ள இடைவெளிகளில் இதுதான் மிகச் சிறிதானது. அமேனாட்டில் உபயோகத்திலிருக்கும் சென்ட்
கணக்கில் 265/243 அளவுள்ள ஏகச்சுருதி 90 சென்டாகும்; அதே கணக்கில் 25/24 என்பது 70 சென்டும், 81/80 என்பது 22 சென்டுமாகும்.
துவிசுருதி அநேகமாக 16/15 ஆகவே கணக்கிடப்படும்; 10/9 என்பது திரிசுருதியாகும். சில சமயங்களில் 27/25 கூட திரிசுருதியாக உபயோகப்படும். வேங்கடமகியுடைய சுத்த சப்தகத்தில் 2187/2048 அளவுள்ள ஒருவகைத் திரிசுருதி உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றது. 9/8 சதுச்சுருதியாகும். இதற்கு மேற்பட்ட இடைகள் ஒரே மேள ராகத்தில் வருவது அபூர்வம். ஆனால் வேங்கடமகி 32/27 இடையுள்ள ஒரு பஞ்சசுருதியை உபயோகித்திருக்கிறார். பழைய தமிழ் நூல்களில் இந்த 22 சுருதிகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சிறு இடைவெளிகளை மாத்திரைகள் என்றும் அலகுகள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
பொதுவாக ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் தாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தாலும் இது சம்பந்தமாக வேறு கருத்துக்களும் உண்டு. முற்காலத்தில் சோஹலர் என்னும் பெரியார் 66 சுருதிகள் ஒரு ஸ்தாயியில்
அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். வேங்கடமகிக்குப் பின்னெழுதப்பட்ட சங்கீத சாரசங்கிரகம் எனும்
(#) gate_740
1
1
ஷட்ஜமம் (ச)
சுத்த ரிஷபம் (ரி1)
சதுச்ருதி ரிஷபம் (ரி2 )
சுத்த காந்தாரம் (க1)
16/15 9/8
(10/9)
(க )
சாதாரண காந்தாரம் (க.)
ஷட்ச்ருதி ரிஷபம் (ரி3)
அந்தரகாந்தாரம் (க3)
சுத்த மத்யமம் (ம1 )
6/5
512
5/4
4/3
பிரதி மத்யமம் (ம2)
பஞ்சமம்
சுத்த தைவதம் (த1)
சதுச்ருதி தைவதம் (த2)
சுத்த நிஷாதம் (நி1)
64/45
3/2
(40/27) (5/3)
8/5
27/16
9/5
15/8
கைசிகி நிஷாதம் (நி2)
ஷட்ச்ருதி தைவதம் (த3)
காகலி நிஷாதம் (நி3)
தாரஷட்ஜமம் (ச்)
(16/9)
2
பன்னிரண்டு சுரங்களின் ஸ்தானங்கள்
தெலுங்கு நூலிலும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் அமைந்த பிரமவீணையைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது.
மேளாதிகாரலட்சணம் என்னும் சமஸ்கிருத நூலில் மேற்கூறிய 24 சுருதிகளின் பெயர்களும் காணப்படுகின்றன. மேற்காணும் பட்டியில் உள்ள 22 பெயர்களைத் தவிர, காந்தா, உத்தீபினீ எனும் இரண்டு சுருதியின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எழுபத்திரண்டு மேளகர்த்தா முறையை நிலைநாட்டிய வேங்கடமகி ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளை அமைத்தே சதுர்த்தண்டிப் பிரகாசிகையை எழுதியிருக்கிறார். இந்நூலுக்கு அனுபந்தமான இராகலட்சணம் எனும்
நூலில் 24 சுருதிகளைப்பற்றிக் கூறப்பட்டிருந்தாலும், அந்நூலை எழுதியவர் வேங்கடமகி அல்லர் என்று இன்று தெரிகிறது. மேலும் வட இந்தியாவில் சில வித்துவான்களும், தென்னிந்தியாவில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் அமைப்பதுதான்
முறை என்று கூறியிருக்கிறார்கள். இன்னும் சில வித்துவான்கள் ஒரு ஸ்தாயியில் 27 சுருதிகள் இருக்கின்றனவென்றும், 32 சுருதிகள் இருக்கின்றனவென்றும் கருதுகிறார்கள். ஆராய்ந்து பார்த்தால் எவ்வளவு இடைவெளிகள் வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்று ஏற்படும். ஆனால் இப்போது பழக்கத்தில் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பெற்றவை 22 சுருதிகளே. கருநாடக இசைக்கு இவை போதுமானவை என்று தோன்றுகிறது.
இலட்சணத்திற்கு இப்படி 22 சுருதிகளை நிருணயப்படுத்தி இருந்தாலும் பழக்கத்தில் 16 பெயர்களுடன் விளங்கும் 12 சுரங்கள் தாம் வழங்கி வருகின்றன. இந்த 12 சுரங்களுடைய ஸ்தானங்களை அட்டவணையில்
கண்டவாறு கணக்கிடலாம்.
மேனாடுகளில், பியானோ போன்ற வாத்தியங்களைச் செய்பவர்கள் ஒரு ஸ்தாயியிலுள்ள இடைவெளிகளைச் சமமாக்கி அவற்றிற்கிணங்கச் சுர ஸ்தானங்களை ஏற்படுத்துகிறார்கள். இத்தகைய சம இடைவெளிகள்
கருநாடக இசைக்கு உதவா. அவற்றை ஆதாரமாகக் கொண்ட பாட்டு, இம்முறைக்கு முற்றிலும் முரண்பாடானது. 22 சுருதிகளைச் சம இடைகளாக்கும் போது இயற்கைச் சுரங்களாய் விளங்கும் மத்யம பஞ்சமச் சுரங்கள்கூட ஸ்தானம் தவறிப்போகும்; 12 சுர ஸ்தானங்களைச் சம இடைப்படுத்தினால் கேட்கவேண்டுமா? மேற்கூறியபடி அமைக்கப்பட்ட இசைக் கருவிகளிலுண்டாகும் சுரங்களுக்குக் காது பழக்கப்பட்டுப் போனால் உண்மையான கருநாடக இசையின் நுட்பங்களை அறியும் திறன் குறைந்துபோகும். ஒரு ஸ்தாயியில் 53 சம இடைகளை அமைத்தால் ஒருவேளை கருநாடக இசைக்கு வேண்டிய 22 சுருதிகள் அவைகளில்
உட்படலாம்.
பலவித கமகங்களால் அழகுபெறும் கருநாடக இசைக்கு ஒரு ஸ்தாயியிலுள்ள நுட்பமான சுருதிகளை நிருணயம் செய்து, அவற்றை ஆதாரமாகக்கொண்டு பாடுவது அல்லது வாத்தியங்களில் வாசிப்பது கலைத்தன்மைக்கு ஏற்றதாகாது. நமது அனுபவத்தில் சுரம்<noinclude></noinclude>
46bjjb03wbuj109tsj7ygso1erg18on
1436820
1436817
2022-08-04T10:55:18Z
Deepa arul
5675
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|512|இசை}}</b></noinclude>முதலிய இடைவெளிகளை ஏகசுருதி, துவிசுருதி, திரிசுருதி, சதுச்சுருதி, பஞ்சசுருதி, ஷட்சுருதி எனப் பெயரிட்டு அவற்றை உபயோகிப்பது வழக்கம். ஏகசுருதி 256/243, 25/24, 81/80 என மூன்று வகைகளாகக்
காணப்படுகிறது. பரத முனிவர் 81/80 இடைவெளியைப் பிரமாண சுருதி என்று கூறியிருக்கிறார். உபயோகத்திலுள்ள இடைவெளிகளில் இதுதான் மிகச் சிறிதானது. அமேனாட்டில் உபயோகத்திலிருக்கும் சென்ட்
கணக்கில் 265/243 அளவுள்ள ஏகச்சுருதி 90 சென்டாகும்; அதே கணக்கில் 25/24 என்பது 70 சென்டும், 81/80 என்பது 22 சென்டுமாகும்.
துவிசுருதி அநேகமாக 16/15 ஆகவே கணக்கிடப்படும்; 10/9 என்பது திரிசுருதியாகும். சில சமயங்களில் 27/25 கூட திரிசுருதியாக உபயோகப்படும். வேங்கடமகியுடைய சுத்த சப்தகத்தில் 2187/2048 அளவுள்ள ஒருவகைத் திரிசுருதி உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றது. 9/8 சதுச்சுருதியாகும். இதற்கு மேற்பட்ட இடைகள் ஒரே மேள ராகத்தில் வருவது அபூர்வம். ஆனால் வேங்கடமகி 32/27 இடையுள்ள ஒரு பஞ்சசுருதியை உபயோகித்திருக்கிறார். பழைய தமிழ் நூல்களில் இந்த 22 சுருதிகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சிறு இடைவெளிகளை மாத்திரைகள் என்றும் அலகுகள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
பொதுவாக ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் தாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தாலும் இது சம்பந்தமாக வேறு கருத்துக்களும் உண்டு. முற்காலத்தில் சோஹலர் என்னும் பெரியார் 66 சுருதிகள் ஒரு ஸ்தாயியில்
அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். வேங்கடமகிக்குப் பின்னெழுதப்பட்ட சங்கீத சாரசங்கிரகம் எனும்
{| class="wikitable"
|+ Caption text
|-
| {{Rotate|270|ஷட்ஜமம் (ச)}} || {{Rotate|270|சுந்த ரிஷபம் (ரி<sub>1</sub>)}} || {{Rotate|270|சதுச்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>)}}<br>{{Rotate|270|சுந்த காந்தாரம் (க<sub>1</sub>)}} || {{Rotate|270|சாதாரண காந்தாரம் (க<sub>-</sub>)}}<br>{{Rotate|270|ஷட்ச்ருதி ரிஷபம் (க<sub>0</sub>)}} || {{Rotate|270|சுத்த மத்யமம் (ம<sub>1</sub>)}} || {{Rotate|270|பிரதி மத்யமம் (ம<sub>2</sub>)}} || {{Rotate|270|பஞ்சமம்}} || {{Rotate|270|சுத்த தைவதம் (த<sub>1</sub>)}} || {{Rotate|270|சதுச்ருதி தைவதம் (த<sub>1</sub>)}}<br>{{Rotate|270|சுந்த நிஷதம் (நி<sub>1</sub>)}} || {{Rotate|270|கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>)}}<br>{{Rotate|270|ஷட்ச்ருதிரமைவதம் (த<sub>0</sub>)}} || எடுத்துக்காட்டு || {{Rotate|270|காகலி நிஷாதம் (நி<sub>R</sub>)}} || {{Rotate|270|தாரஷட்ஜமம்}}
|-
| 1 || 16/15 || 9/8 || 6/5 || 5/4 || 4/3 || 64/45 || 3/2 || 8/5 || 27/16 || 9/5 || 15/8 || 2
|-
| || (10/9) || || || || || (40/27) || || (5/3) || || (16/9) || ||
|}
{{center|<b>பன்னிரண்டு சுரங்களின் ஸ்தானங்கள்</b>}}
தெலுங்கு நூலிலும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் அமைந்த பிரமவீணையைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது.
மேளாதிகாரலட்சணம் என்னும் சமஸ்கிருத நூலில் மேற்கூறிய 24 சுருதிகளின் பெயர்களும் காணப்படுகின்றன. மேற்காணும் பட்டியில் உள்ள 22 பெயர்களைத் தவிர, காந்தா, உத்தீபினீ எனும் இரண்டு சுருதியின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எழுபத்திரண்டு மேளகர்த்தா முறையை நிலைநாட்டிய வேங்கடமகி ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளை அமைத்தே சதுர்த்தண்டிப் பிரகாசிகையை எழுதியிருக்கிறார். இந்நூலுக்கு அனுபந்தமான இராகலட்சணம் எனும்
நூலில் 24 சுருதிகளைப்பற்றிக் கூறப்பட்டிருந்தாலும், அந்நூலை எழுதியவர் வேங்கடமகி அல்லர் என்று இன்று தெரிகிறது. மேலும் வட இந்தியாவில் சில வித்துவான்களும், தென்னிந்தியாவில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் அமைப்பதுதான்
முறை என்று கூறியிருக்கிறார்கள். இன்னும் சில வித்துவான்கள் ஒரு ஸ்தாயியில் 27 சுருதிகள் இருக்கின்றனவென்றும், 32 சுருதிகள் இருக்கின்றனவென்றும் கருதுகிறார்கள். ஆராய்ந்து பார்த்தால் எவ்வளவு இடைவெளிகள் வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்று ஏற்படும். ஆனால் இப்போது பழக்கத்தில் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பெற்றவை 22 சுருதிகளே. கருநாடக இசைக்கு இவை போதுமானவை என்று தோன்றுகிறது.
இலட்சணத்திற்கு இப்படி 22 சுருதிகளை நிருணயப்படுத்தி இருந்தாலும் பழக்கத்தில் 16 பெயர்களுடன் விளங்கும் 12 சுரங்கள் தாம் வழங்கி வருகின்றன. இந்த 12 சுரங்களுடைய ஸ்தானங்களை அட்டவணையில்
கண்டவாறு கணக்கிடலாம்.
மேனாடுகளில், பியானோ போன்ற வாத்தியங்களைச் செய்பவர்கள் ஒரு ஸ்தாயியிலுள்ள இடைவெளிகளைச் சமமாக்கி அவற்றிற்கிணங்கச் சுர ஸ்தானங்களை ஏற்படுத்துகிறார்கள். இத்தகைய சம இடைவெளிகள்
கருநாடக இசைக்கு உதவா. அவற்றை ஆதாரமாகக் கொண்ட பாட்டு, இம்முறைக்கு முற்றிலும் முரண்பாடானது. 22 சுருதிகளைச் சம இடைகளாக்கும் போது இயற்கைச் சுரங்களாய் விளங்கும் மத்யம பஞ்சமச் சுரங்கள்கூட ஸ்தானம் தவறிப்போகும்; 12 சுர ஸ்தானங்களைச் சம இடைப்படுத்தினால் கேட்கவேண்டுமா? மேற்கூறியபடி அமைக்கப்பட்ட இசைக் கருவிகளிலுண்டாகும் சுரங்களுக்குக் காது பழக்கப்பட்டுப் போனால் உண்மையான கருநாடக இசையின் நுட்பங்களை அறியும் திறன் குறைந்துபோகும். ஒரு ஸ்தாயியில் 53 சம இடைகளை அமைத்தால் ஒருவேளை கருநாடக இசைக்கு வேண்டிய 22 சுருதிகள் அவைகளில்
உட்படலாம்.
பலவித கமகங்களால் அழகுபெறும் கருநாடக இசைக்கு ஒரு ஸ்தாயியிலுள்ள நுட்பமான சுருதிகளை நிருணயம் செய்து, அவற்றை ஆதாரமாகக்கொண்டு பாடுவது அல்லது வாத்தியங்களில் வாசிப்பது கலைத்தன்மைக்கு ஏற்றதாகாது. நமது அனுபவத்தில் சுரம்<noinclude></noinclude>
opy033pvgb29x50hmajm6afivenqihd
1436824
1436820
2022-08-04T11:04:10Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|512|இசை}}</b></noinclude>முதலிய இடைவெளிகளை ஏகசுருதி, துவிசுருதி, திரிசுருதி, சதுச்சுருதி, பஞ்சசுருதி, ஷட்சுருதி எனப் பெயரிட்டு அவற்றை உபயோகிப்பது வழக்கம். ஏகசுருதி 256/243, 25/24, 81/80 என மூன்று வகைகளாகக்
காணப்படுகிறது. பரத முனிவர் 81/80 இடைவெளியைப் பிரமாண சுருதி என்று கூறியிருக்கிறார். உபயோகத்திலுள்ள இடைவெளிகளில் இதுதான் மிகச் சிறிதானது. அமேனாட்டில் உபயோகத்திலிருக்கும் சென்ட்
கணக்கில் 265/243 அளவுள்ள ஏகச்சுருதி 90 சென்டாகும்; அதே கணக்கில் 25/24 என்பது 70 சென்டும், 81/80 என்பது 22 சென்டுமாகும்.
துவிசுருதி அநேகமாக 16/15 ஆகவே கணக்கிடப்படும்; 10/9 என்பது திரிசுருதியாகும். சில சமயங்களில் 27/25 கூட திரிசுருதியாக உபயோகப்படும். வேங்கடமகியுடைய சுத்த சப்தகத்தில் 2187/2048 அளவுள்ள ஒருவகைத் திரிசுருதி உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றது. 9/8 சதுச்சுருதியாகும். இதற்கு மேற்பட்ட இடைகள் ஒரே மேள ராகத்தில் வருவது அபூர்வம். ஆனால் வேங்கடமகி 32/27 இடையுள்ள ஒரு பஞ்சசுருதியை உபயோகித்திருக்கிறார். பழைய தமிழ் நூல்களில் இந்த 22 சுருதிகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சிறு இடைவெளிகளை மாத்திரைகள் என்றும் அலகுகள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
பொதுவாக ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் தாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தாலும் இது சம்பந்தமாக வேறு கருத்துக்களும் உண்டு. முற்காலத்தில் சோஹலர் என்னும் பெரியார் 66 சுருதிகள் ஒரு ஸ்தாயியில்
அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். வேங்கடமகிக்குப் பின்னெழுதப்பட்ட சங்கீத சாரசங்கிரகம் எனும்
{| class="wikitable"
|+ Caption text
|-
| {{Rotate|270|ஷட்ஜமம் (ச)}} || {{Rotate|270|சுந்த ரிஷபம் (ரி<sub>1</sub>)}} || {{Rotate|270|சதுச்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>)}}<br>{{Rotate|270|சுந்த காந்தாரம் (க<sub>1</sub>)}} || {{Rotate|270|சாதாரண காந்தாரம் (க<sub>-</sub>)}}<br>{{Rotate|270|ஷட்ச்ருதி ரிஷபம் (க<sub>R</sub>)}} || {{Rotate|270|அந்தரகாந்தாரம் (க<subR</sub>)}} || {{Rotate|270|சுக்த மத்யமம் (ம<sub>1</sub>)}} || {{Rotate|270|பிரதி மத்யமம்}} (ம<sub>2</sub>) || {{Rotate|270|பஞ்சமம்}} || {{Rotate|270|சுக்த தைவதம் (த<sub>1</sub>)}}<br>{{Rotate|270|சுந்த நிஷதம் (நி<sub>1</sub>)}} || {{Rotate|270|கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>)}}<br>{{Rotate|270|ஷட்ச்ருதிரமைவதம் (த<sub>R</sub>)}} || {{Rotate|270|காகலி நிஷாதம் (நி<sub>R</sub>)}} || {{Rotate|270|தாரஷட்ஜமம்}}
|-
| 1 || 16/15 || 9/8 || 6/5 || 5/4 || 4/3 || 64/45 || 3/2 || 8/5 || 27/16 || 9/5 || 15/8 || 2
|-
| || (10/9) || || || || || (40/27) || || (5/3) || || (16/9) || ||
|}
{{center|<b>பன்னிரண்டு சுரங்களின் ஸ்தானங்கள்</b>}}
தெலுங்கு நூலிலும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் அமைந்த பிரமவீணையைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது.
மேளாதிகாரலட்சணம் என்னும் சமஸ்கிருத நூலில் மேற்கூறிய 24 சுருதிகளின் பெயர்களும் காணப்படுகின்றன. மேற்காணும் பட்டியில் உள்ள 22 பெயர்களைத் தவிர, காந்தா, உத்தீபினீ எனும் இரண்டு சுருதியின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எழுபத்திரண்டு மேளகர்த்தா முறையை நிலைநாட்டிய வேங்கடமகி ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளை அமைத்தே சதுர்த்தண்டிப் பிரகாசிகையை எழுதியிருக்கிறார். இந்நூலுக்கு அனுபந்தமான இராகலட்சணம் எனும்
நூலில் 24 சுருதிகளைப்பற்றிக் கூறப்பட்டிருந்தாலும், அந்நூலை எழுதியவர் வேங்கடமகி அல்லர் என்று இன்று தெரிகிறது. மேலும் வட இந்தியாவில் சில வித்துவான்களும், தென்னிந்தியாவில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் அமைப்பதுதான்
முறை என்று கூறியிருக்கிறார்கள். இன்னும் சில வித்துவான்கள் ஒரு ஸ்தாயியில் 27 சுருதிகள் இருக்கின்றனவென்றும், 32 சுருதிகள் இருக்கின்றனவென்றும் கருதுகிறார்கள். ஆராய்ந்து பார்த்தால் எவ்வளவு இடைவெளிகள் வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்று ஏற்படும். ஆனால் இப்போது பழக்கத்தில் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பெற்றவை 22 சுருதிகளே. கருநாடக இசைக்கு இவை போதுமானவை என்று தோன்றுகிறது.
இலட்சணத்திற்கு இப்படி 22 சுருதிகளை நிருணயப்படுத்தி இருந்தாலும் பழக்கத்தில் 16 பெயர்களுடன் விளங்கும் 12 சுரங்கள் தாம் வழங்கி வருகின்றன. இந்த 12 சுரங்களுடைய ஸ்தானங்களை அட்டவணையில்
கண்டவாறு கணக்கிடலாம்.
மேனாடுகளில், பியானோ போன்ற வாத்தியங்களைச் செய்பவர்கள் ஒரு ஸ்தாயியிலுள்ள இடைவெளிகளைச் சமமாக்கி அவற்றிற்கிணங்கச் சுர ஸ்தானங்களை ஏற்படுத்துகிறார்கள். இத்தகைய சம இடைவெளிகள்
கருநாடக இசைக்கு உதவா. அவற்றை ஆதாரமாகக் கொண்ட பாட்டு, இம்முறைக்கு முற்றிலும் முரண்பாடானது. 22 சுருதிகளைச் சம இடைகளாக்கும் போது இயற்கைச் சுரங்களாய் விளங்கும் மத்யம பஞ்சமச் சுரங்கள்கூட ஸ்தானம் தவறிப்போகும்; 12 சுர ஸ்தானங்களைச் சம இடைப்படுத்தினால் கேட்கவேண்டுமா? மேற்கூறியபடி அமைக்கப்பட்ட இசைக் கருவிகளிலுண்டாகும் சுரங்களுக்குக் காது பழக்கப்பட்டுப் போனால் உண்மையான கருநாடக இசையின் நுட்பங்களை அறியும் திறன் குறைந்துபோகும். ஒரு ஸ்தாயியில் 53 சம இடைகளை அமைத்தால் ஒருவேளை கருநாடக இசைக்கு வேண்டிய 22 சுருதிகள் அவைகளில்
உட்படலாம்.
பலவித கமகங்களால் அழகுபெறும் கருநாடக இசைக்கு ஒரு ஸ்தாயியிலுள்ள நுட்பமான சுருதிகளை நிருணயம் செய்து, அவற்றை ஆதாரமாகக்கொண்டு பாடுவது அல்லது வாத்தியங்களில் வாசிப்பது கலைத்தன்மைக்கு ஏற்றதாகாது. நமது அனுபவத்தில் சுரம்<noinclude></noinclude>
7on5hy82mk2a2aa9s2tsuerfnl165dm
1436827
1436824
2022-08-04T11:09:27Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|512|இசை}}</b></noinclude>முதலிய இடைவெளிகளை ஏகசுருதி, துவிசுருதி, திரிசுருதி, சதுச்சுருதி, பஞ்சசுருதி, ஷட்சுருதி எனப் பெயரிட்டு அவற்றை உபயோகிப்பது வழக்கம். ஏகசுருதி 256/243, 25/24, 81/80 என மூன்று வகைகளாகக்
காணப்படுகிறது. பரத முனிவர் 81/80 இடைவெளியைப் பிரமாண சுருதி என்று கூறியிருக்கிறார். உபயோகத்திலுள்ள இடைவெளிகளில் இதுதான் மிகச் சிறிதானது. அமேனாட்டில் உபயோகத்திலிருக்கும் சென்ட்
கணக்கில் 265/243 அளவுள்ள ஏகச்சுருதி 90 சென்டாகும்; அதே கணக்கில் 25/24 என்பது 70 சென்டும், 81/80 என்பது 22 சென்டுமாகும்.
துவிசுருதி அநேகமாக 16/15 ஆகவே கணக்கிடப்படும்; 10/9 என்பது திரிசுருதியாகும். சில சமயங்களில் 27/25 கூட திரிசுருதியாக உபயோகப்படும். வேங்கடமகியுடைய சுத்த சப்தகத்தில் 2187/2048 அளவுள்ள ஒருவகைத் திரிசுருதி உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றது. 9/8 சதுச்சுருதியாகும். இதற்கு மேற்பட்ட இடைகள் ஒரே மேள ராகத்தில் வருவது அபூர்வம். ஆனால் வேங்கடமகி 32/27 இடையுள்ள ஒரு பஞ்சசுருதியை உபயோகித்திருக்கிறார். பழைய தமிழ் நூல்களில் இந்த 22 சுருதிகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சிறு இடைவெளிகளை மாத்திரைகள் என்றும் அலகுகள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
பொதுவாக ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் தாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தாலும் இது சம்பந்தமாக வேறு கருத்துக்களும் உண்டு. முற்காலத்தில் சோஹலர் என்னும் பெரியார் 66 சுருதிகள் ஒரு ஸ்தாயியில்
அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். வேங்கடமகிக்குப் பின்னெழுதப்பட்ட சங்கீத சாரசங்கிரகம் எனும்
{| class="wikitable"
|+
|-
| {{Rotate|270|ஷட்ஜமம் (ச)}} || {{Rotate|270|சுந்த ரிஷபம் (ரி<sub>1</sub>)}} || {{Rotate|270|சதுச்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>)}}<br>{{Rotate|270|சுந்த காந்தாரம் (க<sub>1</sub>)}} || {{Rotate|270|சாதாரண காந்தாரம் (க<sub>-</sub>)}}<br>{{Rotate|270|ஷட்ச்ருதி ரிஷபம் (க<sub>R</sub>)}} || {{Rotate|270|அந்தரகாந்தாரம் (க<subR</sub>)}} || {{Rotate|270|சுக்த மத்யமம் (ம<sub>1</sub>)}} || {{Rotate|270|பிரதி மத்யமம்}} (ம<sub>2</sub>) || {{Rotate|270|பஞ்சமம்}} || {{Rotate|270|சுக்த தைவதம் (த<sub>1</sub>)}}<br>{{Rotate|270|சுந்த நிஷதம் (நி<sub>1</sub>)}} || {{Rotate|270|கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>)}}<br>{{Rotate|270|ஷட்ச்ருதிரமைவதம் (த<sub>R</sub>)}} || {{Rotate|270|காகலி நிஷாதம் (நி<sub>R</sub>)}} || {{Rotate|270|தாரஷட்ஜமம்}}
|-
| 1 || 16/15 || 9/8 || 6/5 || 5/4 || 4/3 || 64/45 || 3/2 || 8/5 || 27/16 || 9/5 || 15/8 || 2
|-
| || (10/9) || || || || || (40/27) || || (5/3) || || (16/9) || ||
|}
{{center|<b>பன்னிரண்டு சுரங்களின் ஸ்தானங்கள்</b>}}
தெலுங்கு நூலிலும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் அமைந்த பிரமவீணையைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது.
மேளாதிகாரலட்சணம் என்னும் சமஸ்கிருத நூலில் மேற்கூறிய 24 சுருதிகளின் பெயர்களும் காணப்படுகின்றன. மேற்காணும் பட்டியில் உள்ள 22 பெயர்களைத் தவிர, காந்தா, உத்தீபினீ எனும் இரண்டு சுருதியின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எழுபத்திரண்டு மேளகர்த்தா முறையை நிலைநாட்டிய வேங்கடமகி ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளை அமைத்தே சதுர்த்தண்டிப் பிரகாசிகையை எழுதியிருக்கிறார். இந்நூலுக்கு அனுபந்தமான இராகலட்சணம் எனும்
நூலில் 24 சுருதிகளைப்பற்றிக் கூறப்பட்டிருந்தாலும், அந்நூலை எழுதியவர் வேங்கடமகி அல்லர் என்று இன்று தெரிகிறது. மேலும் வட இந்தியாவில் சில வித்துவான்களும், தென்னிந்தியாவில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் அமைப்பதுதான்
முறை என்று கூறியிருக்கிறார்கள். இன்னும் சில வித்துவான்கள் ஒரு ஸ்தாயியில் 27 சுருதிகள் இருக்கின்றனவென்றும், 32 சுருதிகள் இருக்கின்றனவென்றும் கருதுகிறார்கள். ஆராய்ந்து பார்த்தால் எவ்வளவு இடைவெளிகள் வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்று ஏற்படும். ஆனால் இப்போது பழக்கத்தில் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பெற்றவை 22 சுருதிகளே. கருநாடக இசைக்கு இவை போதுமானவை என்று தோன்றுகிறது.
இலட்சணத்திற்கு இப்படி 22 சுருதிகளை நிருணயப்படுத்தி இருந்தாலும் பழக்கத்தில் 16 பெயர்களுடன் விளங்கும் 12 சுரங்கள் தாம் வழங்கி வருகின்றன. இந்த 12 சுரங்களுடைய ஸ்தானங்களை அட்டவணையில்
கண்டவாறு கணக்கிடலாம்.
மேனாடுகளில், பியானோ போன்ற வாத்தியங்களைச் செய்பவர்கள் ஒரு ஸ்தாயியிலுள்ள இடைவெளிகளைச் சமமாக்கி அவற்றிற்கிணங்கச் சுர ஸ்தானங்களை ஏற்படுத்துகிறார்கள். இத்தகைய சம இடைவெளிகள்
கருநாடக இசைக்கு உதவா. அவற்றை ஆதாரமாகக் கொண்ட பாட்டு, இம்முறைக்கு முற்றிலும் முரண்பாடானது. 22 சுருதிகளைச் சம இடைகளாக்கும் போது இயற்கைச் சுரங்களாய் விளங்கும் மத்யம பஞ்சமச் சுரங்கள்கூட ஸ்தானம் தவறிப்போகும்; 12 சுர ஸ்தானங்களைச் சம இடைப்படுத்தினால் கேட்கவேண்டுமா? மேற்கூறியபடி அமைக்கப்பட்ட இசைக் கருவிகளிலுண்டாகும் சுரங்களுக்குக் காது பழக்கப்பட்டுப் போனால் உண்மையான கருநாடக இசையின் நுட்பங்களை அறியும் திறன் குறைந்துபோகும். ஒரு ஸ்தாயியில் 53 சம இடைகளை அமைத்தால் ஒருவேளை கருநாடக இசைக்கு வேண்டிய 22 சுருதிகள் அவைகளில்
உட்படலாம்.
பலவித கமகங்களால் அழகுபெறும் கருநாடக இசைக்கு ஒரு ஸ்தாயியிலுள்ள நுட்பமான சுருதிகளை நிருணயம் செய்து, அவற்றை ஆதாரமாகக்கொண்டு பாடுவது அல்லது வாத்தியங்களில் வாசிப்பது கலைத்தன்மைக்கு ஏற்றதாகாது. நமது அனுபவத்தில் சுரம்<noinclude></noinclude>
o3c5z9o4847cir9sh6cjey4ygv3xqu2
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/563
250
445395
1436764
1435880
2022-08-04T05:47:27Z
TVA ARUN
3777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|514|இசை}}</b></noinclude>
பிரதிமத்யம மேளங்கள்
{{left_margin|3em|<poem>55. சியாமளாங்கி
56. ஷண்முகப்ரியா
57. சிம்மேந்திரமத்யமம்
58. ஹேமவதி
59. தர்மவதி
60. நீதிமதி
61. காந்தாமணி
62. ரிஷபப்ரியா
63. லதாங்கி
64. வாசஸ்பதி
37. சாலகம்
38. ஜலார்ணவம்
39. ஜாலவராளி
40. நவநீதம்
41. பாவனி
42. ரகுப்ரியா
43. கவாம்போதி
44. பவப்ரியா
45. சுபபந்துவராளி
46. ஷட்விதமார்க்கிணி
47. சுவர்ணாங்கி
48. திவ்யமணி
49. தவளாம்பரி
50. நாமநாராயணி
51. காமவர்த்தனி
52. ராமப்ரியா
53. கமனச்ரம
54. விச்வம்பரி
65. மேசகல்யாணி
66. சித்ராம்பரி
67. ஸுசரித்ர
68. ஜோதிஸ்வரூபிணி
69. தாதுவர்த்தினி
70. நாஸிகாபூஷணி
71. கோசலம்
72. ரசிகப்ரியா</poem>}}
{{larger|<b>இசைக்குறி யிடல் :</b>}} இசையை எழுத்து மூலம்
காண்பிப்பதற்கு இரண்டு முறைகள் உள. 1. ச ரி க ம
பதநி என்னும் சுர எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதுவது. இந்த முறையை இந்திய இசையில் காணலாம். இதற்கு மேனாட்டு இசையில் டானிக் சோல்பா குறியீடு (Tonic Solfa Notation) என்று பெயர். 2.சுரங்களைக் குறிகளைக்கொண்டு விளக்குதல். இதற்கு ஸ்டாப் குறியீடு (Staff Nota-tion) என்று பெயர். இது மேனாட்டு இசையில்
உபயோகப்படுகிறது. இதில் 5 கோடுகளைப் பயன்படுத்துவார்கள். சுரக் குறிகள் இருக்கும் இடத்திலிருந்து அந்தக் குறிகள் என்ன சுரங்களைக் குறிக்கின்றன என்பது தெளிவாகும். உதாரணமாக
என்பது சரிகமபதநிச
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 563
|bSize = 414
|cWidth = 203
|cHeight = 92
|oTop = 335
|oLeft = 6
|Location = left
|Description =
}}
என்பதைக் குறிக்கும். இன்னும் சுரங்களின் கால அளவுகளைக் காட்டுவதற்கும், கமகங்களைக் காட்டுவதற்கும் தக்க குறிகள் ஸ்டாப் குறியீட்டில் உள.
கருநாடக சங்கீதத்திலுள்ள இசைக் குறிகளை, சுரங்களின் கால அளவைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை. சுரங்களின் ஸ்தாயிகளைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை, கமகங்கள் முதலியவற்றைக் குறிக்கும்
ஏனைய குறிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
ச என்னும் குறில் சுரம் ஓர் அட்சர காலத்தைக் குறிக்கும். சா என்னும் நெடில் சுரம் இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும். ஒரு சுரத்திற்கப்பால், காற்புள்ளி போடப்படின், அதன் கார்வை ஓர் அட்சர காலம் அதிகமாகும்; அரைப்புள்ளி போடப்படின் அதன் கால அளவு இரண்டு அட்சரங்கள் அதிகமாகும். அதிக அட்சர காலங்களைக் காட்டுவதற்குத் தேவையான காற் புள்ளிகளோ, அரைப் புள்ளிகளோ போடப்படும். அரை அட்சர காலத்தைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு கோடு இடப்படும். கால் அட்சர காலத்தைக் காட்ட இரு கோடுகளும், அரைக்கால் அட்சர காலத்தைக் காட்ட மூன்று கோடுகளும்
இடப்படும்.
உ-ம்:
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 563
|bSize = 414
|cWidth = 210
|cHeight = 38
|oTop = 69
|oLeft = 206
|Location = left
|Description =
}}
மேல் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு புள்ளியும், கீழ் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்கீழ் ஒரு புள்ளியும் போடப்படும். மத்தியஸ்தாயிக்குப் புள்ளி இராது.
உ-ம் : சரிகம {{gap}}(மேல் ஸ்தாயி)
{{gap2}}சரிகம் {{gap}}(மத்திய ஸ்தாயி)
{{gap2}}சரிகம {{gap}}(கீழ் ஸ்தாயி)
தாளங்களில் ஆறு அங்கங்களைக் காட்டும் குறிகள்:
அனுத்ருதம் -- குரு 8
த்ருதம் ⚪ புலுதம் 8
லகு 1 காகபாதம் +
மற்றக் குறிகள் :- 05:47, 4 ஆகத்து 2022 (UTC)[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) அலைவு கோடு கம்பித சுரத்தைக் குறிக்கும்;* நட்சத்திரக்குறி பாஷாங்க ராகங்களில் தோன்றும் அன்னிய சுரத்தைக் குறிக்கும்;
|| இது பாட்டில் ஓர் அங்கத்தின் முடிவையோ, அல்லது பாட்டின் முடிவையோ காட்டும். இந்த வளைவுக்கோடு ஒரு சுரத் தொடரின்மேல் இருந்தால் அந்தச் சுரங்களை ஒரே பிரயோகமாக வாசிக்க வேண்டுமென்று குறிக்கும்.
{{center|{{X-larger|<b>இந்திய நாட்டு இசை</b>}}}}
பண்டைக்கால முதல் இசைக்கலையின் முக்கிய இருப்பிடங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்திய இசையியலில் உள்ளன யாவும் யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தினவாகவே உள்ளன. மேலும்,'அகிலத்துவம்' (Comprehensiveness) என்னும் அமிசமும் அதில் உள்ளது; இந்திய இசையில் காணப்படாத மேளமோ, இராகமோ, தாளமோ கிடையாது என்று சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. இராக முறையும் 72 மேள முறையும் இசை உலகத்திற்கு இந்தியர்கள் கொடுத்த கொடைகளாகும். சுர எழுத்துக்கள் (Solfa Syllables) ஸ ரி க ம ப த நி என்பவை முதன் முதலில் இந்திய சங்கீதத்தில்தான் ஏற்பட்டன. ஐரோப்
பிய சங்கீத டோ,ரே,மி,பா,ஸோ, லா, ஸீ (Doh, ray, me, fah soh, la, si) என்பவை பின்னரே ஏற்பட்டன. இராகமே சுத்த இசை (Absolute
music) உண்டாவதற்கு வழிகாட்டி யாயிற்று. நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பரத நாட்டிய சாத்திரத்தில், இசைக் கருவிகள், நாதத்தை உண்டாக்குவதற்கான சாதனங்களைக் கொண்டு தத (Tata), ஸுஷீர
(Sushira), அவனத்த (Avanaddha), கன (Ghana) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினையையே இப்பொழுது உலகம் முழுவதும் பின்பற்றுகிறது.
தற்காலத்தில், அவை தந்திக் கருவிகள் (Chordo-phones), காற்றுக் கருவிகள் (Aerophones), தோற்கருவிகள் (Membranophones), கைத்தாளங்கள்
(Autophones) என வழங்கப்படுகின்றன.
இத்தகைய சிறந்த இசைக் கலையில் தென்னிந்தியாவானது பண்டைக் காலத்திலிருந்தே பெயர்பெற்று<noinclude></noinclude>
0nrzcnyyr0vjknb0mgsaylw7wh4qdkt
1436766
1436764
2022-08-04T05:51:22Z
TVA ARUN
3777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|514|இசை}}</b></noinclude>
பிரதிமத்யம மேளங்கள்
{{left_margin|3em|<poem>55. சியாமளாங்கி
56. ஷண்முகப்ரியா
57. சிம்மேந்திரமத்யமம்
58. ஹேமவதி
59. தர்மவதி
60. நீதிமதி
61. காந்தாமணி
62. ரிஷபப்ரியா
63. லதாங்கி
64. வாசஸ்பதி
37. சாலகம்
38. ஜலார்ணவம்
39. ஜாலவராளி
40. நவநீதம்
41. பாவனி
42. ரகுப்ரியா
43. கவாம்போதி
44. பவப்ரியா
45. சுபபந்துவராளி
46. ஷட்விதமார்க்கிணி
47. சுவர்ணாங்கி
48. திவ்யமணி
49. தவளாம்பரி
50. நாமநாராயணி
51. காமவர்த்தனி
52. ராமப்ரியா
53. கமனச்ரம
54. விச்வம்பரி
65. மேசகல்யாணி
66. சித்ராம்பரி
67. ஸுசரித்ர
68. ஜோதிஸ்வரூபிணி
69. தாதுவர்த்தினி
70. நாஸிகாபூஷணி
71. கோசலம்
72. ரசிகப்ரியா</poem>}}
{{larger|<b>இசைக்குறி யிடல் :</b>}} இசையை எழுத்து மூலம்
காண்பிப்பதற்கு இரண்டு முறைகள் உள. 1. ச ரி க ம
பதநி என்னும் சுர எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதுவது. இந்த முறையை இந்திய இசையில் காணலாம். இதற்கு மேனாட்டு இசையில் டானிக் சோல்பா குறியீடு (Tonic Solfa Notation) என்று பெயர். 2.சுரங்களைக் குறிகளைக்கொண்டு விளக்குதல். இதற்கு ஸ்டாப் குறியீடு (Staff Nota-tion) என்று பெயர். இது மேனாட்டு இசையில்
உபயோகப்படுகிறது. இதில் 5 கோடுகளைப் பயன்படுத்துவார்கள். சுரக் குறிகள் இருக்கும் இடத்திலிருந்து அந்தக் குறிகள் என்ன சுரங்களைக் குறிக்கின்றன என்பது தெளிவாகும். உதாரணமாக
என்பது சரிகமபதநிச
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 563
|bSize = 414
|cWidth = 203
|cHeight = 92
|oTop = 335
|oLeft = 6
|Location = left
|Description =
}}
என்பதைக் குறிக்கும். இன்னும் சுரங்களின் கால அளவுகளைக் காட்டுவதற்கும், கமகங்களைக் காட்டுவதற்கும் தக்க குறிகள் ஸ்டாப் குறியீட்டில் உள.
கருநாடக சங்கீதத்திலுள்ள இசைக் குறிகளை, சுரங்களின் கால அளவைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை. சுரங்களின் ஸ்தாயிகளைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை, கமகங்கள் முதலியவற்றைக் குறிக்கும்
ஏனைய குறிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
ச என்னும் குறில் சுரம் ஓர் அட்சர காலத்தைக் குறிக்கும். சா என்னும் நெடில் சுரம் இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும். ஒரு சுரத்திற்கப்பால், காற்புள்ளி போடப்படின், அதன் கார்வை ஓர் அட்சர காலம் அதிகமாகும்; அரைப்புள்ளி போடப்படின் அதன் கால அளவு இரண்டு அட்சரங்கள் அதிகமாகும். அதிக அட்சர காலங்களைக் காட்டுவதற்குத் தேவையான காற் புள்ளிகளோ, அரைப் புள்ளிகளோ போடப்படும். அரை அட்சர காலத்தைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு கோடு இடப்படும். கால் அட்சர காலத்தைக் காட்ட இரு கோடுகளும், அரைக்கால் அட்சர காலத்தைக் காட்ட மூன்று கோடுகளும்
இடப்படும்.
உ-ம்:
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 563
|bSize = 414
|cWidth = 210
|cHeight = 38
|oTop = 69
|oLeft = 206
|Location = left
|Description =
}}
மேல் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு புள்ளியும், கீழ் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்கீழ் ஒரு புள்ளியும் போடப்படும். மத்தியஸ்தாயிக்குப் புள்ளி இராது.
உ-ம் : சரிகம {{gap}}(மேல் ஸ்தாயி)
{{gap2}}சரிகம் {{gap}}(மத்திய ஸ்தாயி)
{{gap2}}சரிகம {{gap}}(கீழ் ஸ்தாயி)
தாளங்களில் ஆறு அங்கங்களைக் காட்டும் குறிகள்:
அனுத்ருதம் -- குரு 8
த்ருதம் ⚪ புலுதம் 8
லகு 1 காகபாதம் +
மற்றக் குறிகள் :- <nowiki>~~~~~</nowiki> அலைவு கோடு கம்பித சுரத்தைக் குறிக்கும்;* நட்சத்திரக்குறி பாஷாங்க ராகங்களில் தோன்றும் அன்னிய சுரத்தைக் குறிக்கும்;
|| இது பாட்டில் ஓர் அங்கத்தின் முடிவையோ, அல்லது பாட்டின் முடிவையோ காட்டும். இந்த வளைவுக்கோடு ஒரு சுரத் தொடரின்மேல் இருந்தால் அந்தச் சுரங்களை ஒரே பிரயோகமாக வாசிக்க வேண்டுமென்று குறிக்கும்.
{{center|{{X-larger|<b>இந்திய நாட்டு இசை</b>}}}}
பண்டைக்கால முதல் இசைக்கலையின் முக்கிய இருப்பிடங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்திய இசையியலில் உள்ளன யாவும் யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தினவாகவே உள்ளன. மேலும்,'அகிலத்துவம்' (Comprehensiveness) என்னும் அமிசமும் அதில் உள்ளது; இந்திய இசையில் காணப்படாத மேளமோ, இராகமோ, தாளமோ கிடையாது என்று சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. இராக முறையும் 72 மேள முறையும் இசை உலகத்திற்கு இந்தியர்கள் கொடுத்த கொடைகளாகும். சுர எழுத்துக்கள் (Solfa Syllables) ஸ ரி க ம ப த நி என்பவை முதன் முதலில் இந்திய சங்கீதத்தில்தான் ஏற்பட்டன. ஐரோப்
பிய சங்கீத டோ,ரே,மி,பா,ஸோ, லா, ஸீ (Doh, ray, me, fah soh, la, si) என்பவை பின்னரே ஏற்பட்டன. இராகமே சுத்த இசை (Absolute
music) உண்டாவதற்கு வழிகாட்டி யாயிற்று. நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பரத நாட்டிய சாத்திரத்தில், இசைக் கருவிகள், நாதத்தை உண்டாக்குவதற்கான சாதனங்களைக் கொண்டு தத (Tata), ஸுஷீர
(Sushira), அவனத்த (Avanaddha), கன (Ghana) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினையையே இப்பொழுது உலகம் முழுவதும் பின்பற்றுகிறது.
தற்காலத்தில், அவை தந்திக் கருவிகள் (Chordo-phones), காற்றுக் கருவிகள் (Aerophones), தோற்கருவிகள் (Membranophones), கைத்தாளங்கள்
(Autophones) என வழங்கப்படுகின்றன.
இத்தகைய சிறந்த இசைக் கலையில் தென்னிந்தியாவானது பண்டைக் காலத்திலிருந்தே பெயர்பெற்று<noinclude></noinclude>
63lcjp0vt1m9nre2oenytq6710nquiz
1436803
1436766
2022-08-04T09:27:13Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|514|இசை}}</b></noinclude>பிரதிமத்யம மேளங்கள்
{|
|{{gap2}}சுத்தமத்யம || மேளங்கள்
|-
|37. சாலகம் || 55. சியாமாளாங்கி
|-
|38. ஜலவர்னவம் || 56. ஷன்முகப்ரியா
|-
|39. ஜாலவராளி || 57. சிம்மேந்திரமத்யமம்
|-
|40. நவநீதம் || 58. ஹேமவதி
|-
|41. பாவனி || 59. தர்மவதி
|-
|42. ரகுப்ரியா || 60. நீதிமதி
|-
|43. கவாம்போதி || 61. காந்தாமணி
|-
|44. பவப்ரியா || 62. ரிஷபப்ரியா
|-
|45. சுபபந்துவராளி || 63. லதாங்கி
|-
|46. ஷட்விதமார்க்கிணி || 64. வாசஸ்பதி
|-
|47. சுவர்ணாங்கி || 65. மேசகல்யாணி
|-
|48. திவ்யமணி || 66. சித்ராம்பரி
|-
|49. தவளாம்பரி || 67. ஸுசரித்ர
|-
|50. நாமநாராயணி || 68. ஜோதிஸ்வரூபிணி
|-
|51. காமவர்த்தனி || 69. தாதுவர்த்தினி
|-
|52. ராமப்ரியா || 70. நாஸிகாபூஷணி
|-
|53. கமனச்ரம || 71. கோசலம்
|-
|54. விச்வம்பரி || 72. ரசிகப்ரியா
|-
|}
{{larger|<b>இசைக்குறி யிடல் :</b>}} இசையை எழுத்து மூலம் காண்பிப்பதற்கு இரண்டு முறைகள் உள. 1. ச ரி க ம ப த நி என்னும் சுர எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதுவது. இந்த முறையை இந்திய இசையில் காணலாம். இதற்கு மேனாட்டு இசையில் டானிக் சோல்பா குறியீடு (Tonic Solfa Notation) என்று பெயர். 2.சுரங்களைக் குறிகளைக்கொண்டு விளக்குதல். இதற்கு ஸ்டாப் குறியீடு (Staff Nota-tion) என்று பெயர். இது மேனாட்டு இசையில் உபயோகப்படுகிறது. இதில் 5 கோடுகளைப் பயன்படுத்துவார்கள். சுரக் குறிகள் இருக்கும் இடத்திலிருந்து அந்தக் குறிகள் என்ன சுரங்களைக் குறிக்கின்றன என்பது தெளிவாகும். உதாரணமாக
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 563
|bSize = 414
|cWidth = 203
|cHeight = 92
|oTop = 335
|oLeft = 6
|Location = left
|Description = {{gap2}}என்பது சரிகமபதநிச
}}
என்பதைக் குறிக்கும். இன்னும் சுரங்களின் கால அளவுகளைக் காட்டுவதற்கும், கமகங்களைக் காட்டுவதற்கும் தக்க குறிகள் ஸ்டாப் குறியீட்டில் உள.
கருநாடக சங்கீதத்திலுள்ள இசைக் குறிகளை, சுரங்களின் கால அளவைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை. சுரங்களின் ஸ்தாயிகளைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை, கமகங்கள் முதலியவற்றைக் குறிக்கும் ஏனைய குறிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
ச என்னும் குறில் சுரம் ஓர் அட்சர காலத்தைக் குறிக்கும். சா என்னும் நெடில் சுரம் இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும். ஒரு சுரத்திற்கப்பால், காற்புள்ளி போடப்படின், அதன் கார்வை ஓர் அட்சர காலம் அதிகமாகும்; அரைப்புள்ளி போடப்படின் அதன் கால அளவு இரண்டு அட்சரங்கள் அதிகமாகும். அதிக அட்சர காலங்களைக் காட்டுவதற்குத் தேவையான காற் புள்ளிகளோ, அரைப் புள்ளிகளோ போடப்படும். அரை அட்சர காலத்தைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு கோடு இடப்படும். கால் அட்சர காலத்தைக் காட்ட இரு கோடுகளும், அரைக்கால் அட்சர காலத்தைக் காட்ட மூன்று கோடுகளும்
இடப்படும்.
உ-ம்:
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 563
|bSize = 414
|cWidth = 210
|cHeight = 38
|oTop = 69
|oLeft = 206
|Location = left
|Description =
}}
மேல் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு புள்ளியும், கீழ் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்கீழ் ஒரு புள்ளியும் போடப்படும். மத்தியஸ்தாயிக்குப் புள்ளி இராது.
உ-ம் : சரிகம {{gap}}(மேல் ஸ்தாயி)
{{gap2}}சரிகம் {{gap}}(மத்திய ஸ்தாயி)
{{gap2}}சரிகம {{gap}}(கீழ் ஸ்தாயி)
தாளங்களில் ஆறு அங்கங்களைக் காட்டும் குறிகள்:
அனுத்ருதம் -- குரு 8
த்ருதம் ⚪ புலுதம் 8
லகு 1 காகபாதம் +
மற்றக் குறிகள் :- <nowiki>~~~~~</nowiki> அலைவு கோடு கம்பித சுரத்தைக் குறிக்கும்;* நட்சத்திரக்குறி பாஷாங்க ராகங்களில் தோன்றும் அன்னிய சுரத்தைக் குறிக்கும்;
|| இது பாட்டில் ஓர் அங்கத்தின் முடிவையோ, அல்லது பாட்டின் முடிவையோ காட்டும். இந்த வளைவுக்கோடு ஒரு சுரத் தொடரின்மேல் இருந்தால் அந்தச் சுரங்களை ஒரே பிரயோகமாக வாசிக்க வேண்டுமென்று குறிக்கும்.
{{center|{{X-larger|<b>இந்திய நாட்டு இசை</b>}}}}
பண்டைக்கால முதல் இசைக்கலையின் முக்கிய இருப்பிடங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்திய இசையியலில் உள்ளன யாவும் யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தினவாகவே உள்ளன. மேலும்,'அகிலத்துவம்' (Comprehensiveness) என்னும் அமிசமும் அதில் உள்ளது; இந்திய இசையில் காணப்படாத மேளமோ, இராகமோ, தாளமோ கிடையாது என்று சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. இராக முறையும் 72 மேள முறையும் இசை உலகத்திற்கு இந்தியர்கள் கொடுத்த கொடைகளாகும். சுர எழுத்துக்கள் (Solfa Syllables) ஸ ரி க ம ப த நி என்பவை முதன் முதலில் இந்திய சங்கீதத்தில்தான் ஏற்பட்டன. ஐரோப்
பிய சங்கீத டோ,ரே,மி,பா,ஸோ, லா, ஸீ (Doh, ray, me, fah soh, la, si) என்பவை பின்னரே ஏற்பட்டன. இராகமே சுத்த இசை (Absolute
music) உண்டாவதற்கு வழிகாட்டி யாயிற்று. நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பரத நாட்டிய சாத்திரத்தில், இசைக் கருவிகள், நாதத்தை உண்டாக்குவதற்கான சாதனங்களைக் கொண்டு தத (Tata), ஸுஷீர
(Sushira), அவனத்த (Avanaddha), கன (Ghana) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினையையே இப்பொழுது உலகம் முழுவதும் பின்பற்றுகிறது.
தற்காலத்தில், அவை தந்திக் கருவிகள் (Chordo-phones), காற்றுக் கருவிகள் (Aerophones), தோற்கருவிகள் (Membranophones), கைத்தாளங்கள்
(Autophones) என வழங்கப்படுகின்றன.
இத்தகைய சிறந்த இசைக் கலையில் தென்னிந்தியாவானது பண்டைக் காலத்திலிருந்தே பெயர்பெற்று<noinclude></noinclude>
swkkq89qtk3d90ehuaic8i6jxnp9cuz
1436809
1436803
2022-08-04T09:59:31Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|514|இசை}}</b></noinclude>பிரதிமத்யம மேளங்கள்
{|
|37. சாலகம் || 55. சியாமாளாங்கி
|-
|38. ஜலவர்னவம் || 56. ஷன்முகப்ரியா
|-
|39. ஜாலவராளி || 57. சிம்மேந்திரமத்யமம்
|-
|40. நவநீதம் || 58. ஹேமவதி
|-
|41. பாவனி || 59. தர்மவதி
|-
|42. ரகுப்ரியா || 60. நீதிமதி
|-
|43. கவாம்போதி || 61. காந்தாமணி
|-
|44. பவப்ரியா || 62. ரிஷபப்ரியா
|-
|45. சுபபந்துவராளி || 63. லதாங்கி
|-
|46. ஷட்விதமார்க்கிணி || 64. வாசஸ்பதி
|-
|47. சுவர்ணாங்கி || 65. மேசகல்யாணி
|-
|48. திவ்யமணி || 66. சித்ராம்பரி
|-
|49. தவளாம்பரி || 67. ஸுசரித்ர
|-
|50. நாமநாராயணி || 68. ஜோதிஸ்வரூபிணி
|-
|51. காமவர்த்தனி || 69. தாதுவர்த்தினி
|-
|52. ராமப்ரியா || 70. நாஸிகாபூஷணி
|-
|53. கமனச்ரம || 71. கோசலம்
|-
|54. விச்வம்பரி || 72. ரசிகப்ரியா
|-
|}
{{larger|<b>இசைக்குறி யிடல் :</b>}} இசையை எழுத்து மூலம் காண்பிப்பதற்கு இரண்டு முறைகள் உள. 1. ச ரி க ம ப த நி என்னும் சுர எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதுவது. இந்த முறையை இந்திய இசையில் காணலாம். இதற்கு மேனாட்டு இசையில் டானிக் சோல்பா குறியீடு (Tonic Solfa Notation) என்று பெயர். 2.சுரங்களைக் குறிகளைக்கொண்டு விளக்குதல். இதற்கு ஸ்டாப் குறியீடு (Staff Nota-tion) என்று பெயர். இது மேனாட்டு இசையில் உபயோகப்படுகிறது. இதில் 5 கோடுகளைப் பயன்படுத்துவார்கள். சுரக் குறிகள் இருக்கும் இடத்திலிருந்து அந்தக் குறிகள் என்ன சுரங்களைக் குறிக்கின்றன என்பது தெளிவாகும். உதாரணமாக
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 563
|bSize = 414
|cWidth = 203
|cHeight = 92
|oTop = 335
|oLeft = 6
|Location = left
|Description = {{gap2}}என்பது சரிகமபதநிச
}}
என்பதைக் குறிக்கும். இன்னும் சுரங்களின் கால அளவுகளைக் காட்டுவதற்கும், கமகங்களைக் காட்டுவதற்கும் தக்க குறிகள் ஸ்டாப் குறியீட்டில் உள.
கருநாடக சங்கீதத்திலுள்ள இசைக் குறிகளை, சுரங்களின் கால அளவைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை. சுரங்களின் ஸ்தாயிகளைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை, கமகங்கள் முதலியவற்றைக் குறிக்கும் ஏனைய குறிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
ச என்னும் குறில் சுரம் ஓர் அட்சர காலத்தைக் குறிக்கும். சா என்னும் நெடில் சுரம் இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும். ஒரு சுரத்திற்கப்பால், காற்புள்ளி போடப்படின், அதன் கார்வை ஓர் அட்சர காலம் அதிகமாகும்; அரைப்புள்ளி போடப்படின் அதன் கால அளவு இரண்டு அட்சரங்கள் அதிகமாகும். அதிக அட்சர காலங்களைக் காட்டுவதற்குத் தேவையான காற் புள்ளிகளோ, அரைப் புள்ளிகளோ போடப்படும். அரை அட்சர காலத்தைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு கோடு இடப்படும். கால் அட்சர காலத்தைக் காட்ட இரு கோடுகளும், அரைக்கால் அட்சர காலத்தைக் காட்ட மூன்று கோடுகளும்
இடப்படும்.
உ-ம்:
{| class={|class="wikitable sortable"
|-
|
|
|
|
|
| =
| =
| =
|
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
|-
| ச
| =
| ச
| ச
| =
| ச
| ச
| ச
| ச
| =
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
|-
| I
|
| <math>\tfrac{1}{2}</math>
| <math>\tfrac{1}{2}</math>
|
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
|
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
|-
|}
மேல் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு புள்ளியும், கீழ் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்கீழ் ஒரு புள்ளியும் போடப்படும். மத்தியஸ்தாயிக்குப் புள்ளி இராது.
உ-ம் : சரிகம {{gap}}(மேல் ஸ்தாயி)
{{gap2}}சரிகம் {{gap}}(மத்திய ஸ்தாயி)
{{gap2}}சரிகம {{gap}}(கீழ் ஸ்தாயி)
தாளங்களில் ஆறு அங்கங்களைக் காட்டும் குறிகள்:
அனுத்ருதம் -- குரு 8
த்ருதம் ⚪ புலுதம் 8
லகு 1 காகபாதம் +
மற்றக் குறிகள் :- <nowiki>~~~~~</nowiki> அலைவு கோடு கம்பித சுரத்தைக் குறிக்கும்;* நட்சத்திரக்குறி பாஷாங்க ராகங்களில் தோன்றும் அன்னிய சுரத்தைக் குறிக்கும்;
|| இது பாட்டில் ஓர் அங்கத்தின் முடிவையோ, அல்லது பாட்டின் முடிவையோ காட்டும். இந்த வளைவுக்கோடு ஒரு சுரத் தொடரின்மேல் இருந்தால் அந்தச் சுரங்களை ஒரே பிரயோகமாக வாசிக்க வேண்டுமென்று குறிக்கும்.
{{center|{{X-larger|<b>இந்திய நாட்டு இசை</b>}}}}
பண்டைக்கால முதல் இசைக்கலையின் முக்கிய இருப்பிடங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்திய இசையியலில் உள்ளன யாவும் யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தினவாகவே உள்ளன. மேலும்,'அகிலத்துவம்' (Comprehensiveness) என்னும் அமிசமும் அதில் உள்ளது; இந்திய இசையில் காணப்படாத மேளமோ, இராகமோ, தாளமோ கிடையாது என்று சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. இராக முறையும் 72 மேள முறையும் இசை உலகத்திற்கு இந்தியர்கள் கொடுத்த கொடைகளாகும். சுர எழுத்துக்கள் (Solfa Syllables) ஸ ரி க ம ப த நி என்பவை முதன் முதலில் இந்திய சங்கீதத்தில்தான் ஏற்பட்டன. ஐரோப்
பிய சங்கீத டோ,ரே,மி,பா,ஸோ, லா, ஸீ (Doh, ray, me, fah soh, la, si) என்பவை பின்னரே ஏற்பட்டன. இராகமே சுத்த இசை (Absolute
music) உண்டாவதற்கு வழிகாட்டி யாயிற்று. நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பரத நாட்டிய சாத்திரத்தில், இசைக் கருவிகள், நாதத்தை உண்டாக்குவதற்கான சாதனங்களைக் கொண்டு தத (Tata), ஸுஷீர
(Sushira), அவனத்த (Avanaddha), கன (Ghana) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினையையே இப்பொழுது உலகம் முழுவதும் பின்பற்றுகிறது.
தற்காலத்தில், அவை தந்திக் கருவிகள் (Chordo-phones), காற்றுக் கருவிகள் (Aerophones), தோற்கருவிகள் (Membranophones), கைத்தாளங்கள்
(Autophones) என வழங்கப்படுகின்றன.
இத்தகைய சிறந்த இசைக் கலையில் தென்னிந்தியாவானது பண்டைக் காலத்திலிருந்தே பெயர்பெற்று<noinclude></noinclude>
a2oxluj33o4ft0lwoyl5oq6x87c03df
1436811
1436809
2022-08-04T10:04:21Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|514|இசை}}</b></noinclude>
{{gap2}}பிரதிமத்யம மேளங்கள்
{|
|37. சாலகம் || 55. சியாமாளாங்கி
|-
|38. ஜலவர்னவம் || 56. ஷன்முகப்ரியா
|-
|39. ஜாலவராளி || 57. சிம்மேந்திரமத்யமம்
|-
|40. நவநீதம் || 58. ஹேமவதி
|-
|41. பாவனி || 59. தர்மவதி
|-
|42. ரகுப்ரியா || 60. நீதிமதி
|-
|43. கவாம்போதி || 61. காந்தாமணி
|-
|44. பவப்ரியா || 62. ரிஷபப்ரியா
|-
|45. சுபபந்துவராளி || 63. லதாங்கி
|-
|46. ஷட்விதமார்க்கிணி || 64. வாசஸ்பதி
|-
|47. சுவர்ணாங்கி || 65. மேசகல்யாணி
|-
|48. திவ்யமணி || 66. சித்ராம்பரி
|-
|49. தவளாம்பரி || 67. ஸுசரித்ர
|-
|50. நாமநாராயணி || 68. ஜோதிஸ்வரூபிணி
|-
|51. காமவர்த்தனி || 69. தாதுவர்த்தினி
|-
|52. ராமப்ரியா || 70. நாஸிகாபூஷணி
|-
|53. கமனச்ரம || 71. கோசலம்
|-
|54. விச்வம்பரி || 72. ரசிகப்ரியா
|-
|}
{{larger|<b>இசைக்குறி யிடல் :</b>}} இசையை எழுத்து மூலம் காண்பிப்பதற்கு இரண்டு முறைகள் உள. 1. ச ரி க ம ப த நி என்னும் சுர எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதுவது. இந்த முறையை இந்திய இசையில் காணலாம். இதற்கு மேனாட்டு இசையில் டானிக் சோல்பா குறியீடு (Tonic Solfa Notation) என்று பெயர். 2.சுரங்களைக் குறிகளைக்கொண்டு விளக்குதல். இதற்கு ஸ்டாப் குறியீடு (Staff Nota-tion) என்று பெயர். இது மேனாட்டு இசையில் உபயோகப்படுகிறது. இதில் 5 கோடுகளைப் பயன்படுத்துவார்கள். சுரக் குறிகள் இருக்கும் இடத்திலிருந்து அந்தக் குறிகள் என்ன சுரங்களைக் குறிக்கின்றன என்பது தெளிவாகும். உதாரணமாக
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 563
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 80
|oTop = 335
|oLeft = 9
|Location = center
|Description = {{gap2}}என்பது சரிகமபதநிச
}}
என்பதைக் குறிக்கும். இன்னும் சுரங்களின் கால அளவுகளைக் காட்டுவதற்கும், கமகங்களைக் காட்டுவதற்கும் தக்க குறிகள் ஸ்டாப் குறியீட்டில் உள.
கருநாடக சங்கீதத்திலுள்ள இசைக் குறிகளை, சுரங்களின் கால அளவைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை. சுரங்களின் ஸ்தாயிகளைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை, கமகங்கள் முதலியவற்றைக் குறிக்கும் ஏனைய குறிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
ச என்னும் குறில் சுரம் ஓர் அட்சர காலத்தைக் குறிக்கும். சா என்னும் நெடில் சுரம் இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும். ஒரு சுரத்திற்கப்பால், காற்புள்ளி போடப்படின், அதன் கார்வை ஓர் அட்சர காலம் அதிகமாகும்; அரைப்புள்ளி போடப்படின் அதன் கால அளவு இரண்டு அட்சரங்கள் அதிகமாகும். அதிக அட்சர காலங்களைக் காட்டுவதற்குத் தேவையான காற் புள்ளிகளோ, அரைப் புள்ளிகளோ போடப்படும். அரை அட்சர காலத்தைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு கோடு இடப்படும். கால் அட்சர காலத்தைக் காட்ட இரு கோடுகளும், அரைக்கால் அட்சர காலத்தைக் காட்ட மூன்று கோடுகளும்
இடப்படும்.
உ-ம்:
{| class={|class="wikitable sortable"
|-
|
|
|
|
|
| =
| =
| =
|
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
|-
| ச
| =
| ச
| ச
| =
| ச
| ச
| ச
| ச
| =
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
|-
| I
|
| <math>\tfrac{1}{2}</math>
| <math>\tfrac{1}{2}</math>
|
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
|
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
|-
|}
மேல் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு புள்ளியும், கீழ் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்கீழ் ஒரு புள்ளியும் போடப்படும். மத்தியஸ்தாயிக்குப் புள்ளி இராது.
உ-ம் : சரிகம {{gap}}(மேல் ஸ்தாயி)
{{gap2}}சரிகம் {{gap}}(மத்திய ஸ்தாயி)
{{gap2}}சரிகம {{gap}}(கீழ் ஸ்தாயி)
தாளங்களில் ஆறு அங்கங்களைக் காட்டும் குறிகள்:
அனுத்ருதம் -- குரு 8
த்ருதம் ⚪ புலுதம் 8
லகு 1 காகபாதம் +
மற்றக் குறிகள் :- <nowiki>~~~~~</nowiki> அலைவு கோடு கம்பித சுரத்தைக் குறிக்கும்;* நட்சத்திரக்குறி பாஷாங்க ராகங்களில் தோன்றும் அன்னிய சுரத்தைக் குறிக்கும்;
|| இது பாட்டில் ஓர் அங்கத்தின் முடிவையோ, அல்லது பாட்டின் முடிவையோ காட்டும். இந்த வளைவுக்கோடு ஒரு சுரத் தொடரின்மேல் இருந்தால் அந்தச் சுரங்களை ஒரே பிரயோகமாக வாசிக்க வேண்டுமென்று குறிக்கும்.
{{center|{{X-larger|<b>இந்திய நாட்டு இசை</b>}}}}
பண்டைக்கால முதல் இசைக்கலையின் முக்கிய இருப்பிடங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்திய இசையியலில் உள்ளன யாவும் யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தினவாகவே உள்ளன. மேலும்,'அகிலத்துவம்' (Comprehensiveness) என்னும் அமிசமும் அதில் உள்ளது; இந்திய இசையில் காணப்படாத மேளமோ, இராகமோ, தாளமோ கிடையாது என்று சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. இராக முறையும் 72 மேள முறையும் இசை உலகத்திற்கு இந்தியர்கள் கொடுத்த கொடைகளாகும். சுர எழுத்துக்கள் (Solfa Syllables) ஸ ரி க ம ப த நி என்பவை முதன் முதலில் இந்திய சங்கீதத்தில்தான் ஏற்பட்டன. ஐரோப்
பிய சங்கீத டோ,ரே,மி,பா,ஸோ, லா, ஸீ (Doh, ray, me, fah soh, la, si) என்பவை பின்னரே ஏற்பட்டன. இராகமே சுத்த இசை (Absolute
music) உண்டாவதற்கு வழிகாட்டி யாயிற்று. நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பரத நாட்டிய சாத்திரத்தில், இசைக் கருவிகள், நாதத்தை உண்டாக்குவதற்கான சாதனங்களைக் கொண்டு தத (Tata), ஸுஷீர
(Sushira), அவனத்த (Avanaddha), கன (Ghana) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினையையே இப்பொழுது உலகம் முழுவதும் பின்பற்றுகிறது.
தற்காலத்தில், அவை தந்திக் கருவிகள் (Chordo-phones), காற்றுக் கருவிகள் (Aerophones), தோற்கருவிகள் (Membranophones), கைத்தாளங்கள்
(Autophones) என வழங்கப்படுகின்றன.
இத்தகைய சிறந்த இசைக் கலையில் தென்னிந்தியாவானது பண்டைக் காலத்திலிருந்தே பெயர்பெற்று<noinclude></noinclude>
71g82yw2brqkjn6ouktd3to0tecwhot
1436812
1436811
2022-08-04T10:04:56Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|514|இசை}}</b></noinclude>
{{gap2}}பிரதிமத்யம மேளங்கள்
{|
|37. சாலகம் || 55. சியாமாளாங்கி
|-
|38. ஜலவர்னவம் || 56. ஷன்முகப்ரியா
|-
|39. ஜாலவராளி || 57. சிம்மேந்திரமத்யமம்
|-
|40. நவநீதம் || 58. ஹேமவதி
|-
|41. பாவனி || 59. தர்மவதி
|-
|42. ரகுப்ரியா || 60. நீதிமதி
|-
|43. கவாம்போதி || 61. காந்தாமணி
|-
|44. பவப்ரியா || 62. ரிஷபப்ரியா
|-
|45. சுபபந்துவராளி || 63. லதாங்கி
|-
|46. ஷட்விதமார்க்கிணி || 64. வாசஸ்பதி
|-
|47. சுவர்ணாங்கி || 65. மேசகல்யாணி
|-
|48. திவ்யமணி || 66. சித்ராம்பரி
|-
|49. தவளாம்பரி || 67. ஸுசரித்ர
|-
|50. நாமநாராயணி || 68. ஜோதிஸ்வரூபிணி
|-
|51. காமவர்த்தனி || 69. தாதுவர்த்தினி
|-
|52. ராமப்ரியா || 70. நாஸிகாபூஷணி
|-
|53. கமனச்ரம || 71. கோசலம்
|-
|54. விச்வம்பரி || 72. ரசிகப்ரியா
|-
|}
{{larger|<b>இசைக்குறி யிடல் :</b>}} இசையை எழுத்து மூலம் காண்பிப்பதற்கு இரண்டு முறைகள் உள. 1. ச ரி க ம ப த நி என்னும் சுர எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதுவது. இந்த முறையை இந்திய இசையில் காணலாம். இதற்கு மேனாட்டு இசையில் டானிக் சோல்பா குறியீடு (Tonic Solfa Notation) என்று பெயர். 2.சுரங்களைக் குறிகளைக்கொண்டு விளக்குதல். இதற்கு ஸ்டாப் குறியீடு (Staff Nota-tion) என்று பெயர். இது மேனாட்டு இசையில் உபயோகப்படுகிறது. இதில் 5 கோடுகளைப் பயன்படுத்துவார்கள். சுரக் குறிகள் இருக்கும் இடத்திலிருந்து அந்தக் குறிகள் என்ன சுரங்களைக் குறிக்கின்றன என்பது தெளிவாகும். உதாரணமாக
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 563
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 80
|oTop = 335
|oLeft = 9
|Location = center
|Description = என்பது சரிகமபதநிச
}}
என்பதைக் குறிக்கும். இன்னும் சுரங்களின் கால அளவுகளைக் காட்டுவதற்கும், கமகங்களைக் காட்டுவதற்கும் தக்க குறிகள் ஸ்டாப் குறியீட்டில் உள.
கருநாடக சங்கீதத்திலுள்ள இசைக் குறிகளை, சுரங்களின் கால அளவைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை. சுரங்களின் ஸ்தாயிகளைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை, கமகங்கள் முதலியவற்றைக் குறிக்கும் ஏனைய குறிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
ச என்னும் குறில் சுரம் ஓர் அட்சர காலத்தைக் குறிக்கும். சா என்னும் நெடில் சுரம் இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும். ஒரு சுரத்திற்கப்பால், காற்புள்ளி போடப்படின், அதன் கார்வை ஓர் அட்சர காலம் அதிகமாகும்; அரைப்புள்ளி போடப்படின் அதன் கால அளவு இரண்டு அட்சரங்கள் அதிகமாகும். அதிக அட்சர காலங்களைக் காட்டுவதற்குத் தேவையான காற் புள்ளிகளோ, அரைப் புள்ளிகளோ போடப்படும். அரை அட்சர காலத்தைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு கோடு இடப்படும். கால் அட்சர காலத்தைக் காட்ட இரு கோடுகளும், அரைக்கால் அட்சர காலத்தைக் காட்ட மூன்று கோடுகளும்
இடப்படும்.
உ-ம்:
{| class={|class="wikitable sortable"
|-
|
|
|
|
|
| =
| =
| =
|
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
|-
| ச
| =
| ச
| ச
| =
| ச
| ச
| ச
| ச
| =
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
|-
| I
|
| <math>\tfrac{1}{2}</math>
| <math>\tfrac{1}{2}</math>
|
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
|
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
|-
|}
மேல் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு புள்ளியும், கீழ் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்கீழ் ஒரு புள்ளியும் போடப்படும். மத்தியஸ்தாயிக்குப் புள்ளி இராது.
உ-ம் : சரிகம {{gap}}(மேல் ஸ்தாயி)
{{gap2}}சரிகம் {{gap}}(மத்திய ஸ்தாயி)
{{gap2}}சரிகம {{gap}}(கீழ் ஸ்தாயி)
தாளங்களில் ஆறு அங்கங்களைக் காட்டும் குறிகள்:
அனுத்ருதம் -- குரு 8
த்ருதம் ⚪ புலுதம் 8
லகு 1 காகபாதம் +
மற்றக் குறிகள் :- <nowiki>~~~~~</nowiki> அலைவு கோடு கம்பித சுரத்தைக் குறிக்கும்;* நட்சத்திரக்குறி பாஷாங்க ராகங்களில் தோன்றும் அன்னிய சுரத்தைக் குறிக்கும்;
|| இது பாட்டில் ஓர் அங்கத்தின் முடிவையோ, அல்லது பாட்டின் முடிவையோ காட்டும். இந்த வளைவுக்கோடு ஒரு சுரத் தொடரின்மேல் இருந்தால் அந்தச் சுரங்களை ஒரே பிரயோகமாக வாசிக்க வேண்டுமென்று குறிக்கும்.
{{center|{{X-larger|<b>இந்திய நாட்டு இசை</b>}}}}
பண்டைக்கால முதல் இசைக்கலையின் முக்கிய இருப்பிடங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்திய இசையியலில் உள்ளன யாவும் யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தினவாகவே உள்ளன. மேலும்,'அகிலத்துவம்' (Comprehensiveness) என்னும் அமிசமும் அதில் உள்ளது; இந்திய இசையில் காணப்படாத மேளமோ, இராகமோ, தாளமோ கிடையாது என்று சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. இராக முறையும் 72 மேள முறையும் இசை உலகத்திற்கு இந்தியர்கள் கொடுத்த கொடைகளாகும். சுர எழுத்துக்கள் (Solfa Syllables) ஸ ரி க ம ப த நி என்பவை முதன் முதலில் இந்திய சங்கீதத்தில்தான் ஏற்பட்டன. ஐரோப்
பிய சங்கீத டோ,ரே,மி,பா,ஸோ, லா, ஸீ (Doh, ray, me, fah soh, la, si) என்பவை பின்னரே ஏற்பட்டன. இராகமே சுத்த இசை (Absolute
music) உண்டாவதற்கு வழிகாட்டி யாயிற்று. நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பரத நாட்டிய சாத்திரத்தில், இசைக் கருவிகள், நாதத்தை உண்டாக்குவதற்கான சாதனங்களைக் கொண்டு தத (Tata), ஸுஷீர
(Sushira), அவனத்த (Avanaddha), கன (Ghana) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினையையே இப்பொழுது உலகம் முழுவதும் பின்பற்றுகிறது.
தற்காலத்தில், அவை தந்திக் கருவிகள் (Chordo-phones), காற்றுக் கருவிகள் (Aerophones), தோற்கருவிகள் (Membranophones), கைத்தாளங்கள்
(Autophones) என வழங்கப்படுகின்றன.
இத்தகைய சிறந்த இசைக் கலையில் தென்னிந்தியாவானது பண்டைக் காலத்திலிருந்தே பெயர்பெற்று<noinclude></noinclude>
jcx8go55ql5rahd2vuwgzoffefark6o
1436814
1436812
2022-08-04T10:10:48Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|514|இசை}}</b></noinclude>
{{gap2}}பிரதிமத்யம மேளங்கள்
{|
|37. சாலகம் || 55. சியாமாளாங்கி
|-
|38. ஜலவர்னவம் || 56. ஷன்முகப்ரியா
|-
|39. ஜாலவராளி || 57. சிம்மேந்திரமத்யமம்
|-
|40. நவநீதம் || 58. ஹேமவதி
|-
|41. பாவனி || 59. தர்மவதி
|-
|42. ரகுப்ரியா || 60. நீதிமதி
|-
|43. கவாம்போதி || 61. காந்தாமணி
|-
|44. பவப்ரியா || 62. ரிஷபப்ரியா
|-
|45. சுபபந்துவராளி || 63. லதாங்கி
|-
|46. ஷட்விதமார்க்கிணி || 64. வாசஸ்பதி
|-
|47. சுவர்ணாங்கி || 65. மேசகல்யாணி
|-
|48. திவ்யமணி || 66. சித்ராம்பரி
|-
|49. தவளாம்பரி || 67. ஸுசரித்ர
|-
|50. நாமநாராயணி || 68. ஜோதிஸ்வரூபிணி
|-
|51. காமவர்த்தனி || 69. தாதுவர்த்தினி
|-
|52. ராமப்ரியா || 70. நாஸிகாபூஷணி
|-
|53. கமனச்ரம || 71. கோசலம்
|-
|54. விச்வம்பரி || 72. ரசிகப்ரியா
|-
|}
{{larger|<b>இசைக்குறி யிடல் :</b>}} இசையை எழுத்து மூலம் காண்பிப்பதற்கு இரண்டு முறைகள் உள. 1. ச ரி க ம ப த நி என்னும் சுர எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதுவது. இந்த முறையை இந்திய இசையில் காணலாம். இதற்கு மேனாட்டு இசையில் டானிக் சோல்பா குறியீடு (Tonic Solfa Notation) என்று பெயர். 2.சுரங்களைக் குறிகளைக்கொண்டு விளக்குதல். இதற்கு ஸ்டாப் குறியீடு (Staff Nota-tion) என்று பெயர். இது மேனாட்டு இசையில் உபயோகப்படுகிறது. இதில் 5 கோடுகளைப் பயன்படுத்துவார்கள். சுரக் குறிகள் இருக்கும் இடத்திலிருந்து அந்தக் குறிகள் என்ன சுரங்களைக் குறிக்கின்றன என்பது தெளிவாகும். உதாரணமாக
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 563
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 80
|oTop = 335
|oLeft = 9
|Location = center
|Description = என்பது சரிகமபதநிச
}}
என்பதைக் குறிக்கும். இன்னும் சுரங்களின் கால அளவுகளைக் காட்டுவதற்கும், கமகங்களைக் காட்டுவதற்கும் தக்க குறிகள் ஸ்டாப் குறியீட்டில் உள.
கருநாடக சங்கீதத்திலுள்ள இசைக் குறிகளை, சுரங்களின் கால அளவைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை. சுரங்களின் ஸ்தாயிகளைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை, கமகங்கள் முதலியவற்றைக் குறிக்கும் ஏனைய குறிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
ச என்னும் குறில் சுரம் ஓர் அட்சர காலத்தைக் குறிக்கும். சா என்னும் நெடில் சுரம் இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும். ஒரு சுரத்திற்கப்பால், காற்புள்ளி போடப்படின், அதன் கார்வை ஓர் அட்சர காலம் அதிகமாகும்; அரைப்புள்ளி போடப்படின் அதன் கால அளவு இரண்டு அட்சரங்கள் அதிகமாகும். அதிக அட்சர காலங்களைக் காட்டுவதற்குத் தேவையான காற் புள்ளிகளோ, அரைப் புள்ளிகளோ போடப்படும். அரை அட்சர காலத்தைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு கோடு இடப்படும். கால் அட்சர காலத்தைக் காட்ட இரு கோடுகளும், அரைக்கால் அட்சர காலத்தைக் காட்ட மூன்று கோடுகளும்
இடப்படும்.
உ-ம்:
{| class={|class="wikitable sortable"
|-
|
|
|
|
|
| =
| =
| =
|
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
|-
| ச
| =
| ச
| ச
| =
| ச
| ச
| ச
| ச
| =
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
|-
| I
|
| <math>\tfrac{1}{2}</math>
| <math>\tfrac{1}{2}</math>
|
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
|
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
|-
|}
மேல் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு புள்ளியும், கீழ் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்கீழ் ஒரு புள்ளியும் போடப்படும். மத்தியஸ்தாயிக்குப் புள்ளி இராது.
{|
|உ-ம் : || ச ரி க ம ||(மேல் ஸ்தாயி)
|-
| || ச ரி க ம ||(மத்திய ஸ்தாயி)
|-
| || {{u|ச}} {{u|ரி}} {{u|க}} {{u|ம}} ||(கீழ் ஸ்தாயி)
|-
|}
தாளங்களில் ஆறு அங்கங்களைக் காட்டும் குறிகள்:
அனுத்ருதம் -- குரு 8
த்ருதம் ⚪ புலுதம் 8
லகு 1 காகபாதம் +
மற்றக் குறிகள் :- <nowiki>~~~~~</nowiki> அலைவு கோடு கம்பித சுரத்தைக் குறிக்கும்;* நட்சத்திரக்குறி பாஷாங்க ராகங்களில் தோன்றும் அன்னிய சுரத்தைக் குறிக்கும்;
|| இது பாட்டில் ஓர் அங்கத்தின் முடிவையோ, அல்லது பாட்டின் முடிவையோ காட்டும். இந்த வளைவுக்கோடு ஒரு சுரத் தொடரின்மேல் இருந்தால் அந்தச் சுரங்களை ஒரே பிரயோகமாக வாசிக்க வேண்டுமென்று குறிக்கும்.
{{center|{{X-larger|<b>இந்திய நாட்டு இசை</b>}}}}
பண்டைக்கால முதல் இசைக்கலையின் முக்கிய இருப்பிடங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்திய இசையியலில் உள்ளன யாவும் யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தினவாகவே உள்ளன. மேலும்,'அகிலத்துவம்' (Comprehensiveness) என்னும் அமிசமும் அதில் உள்ளது; இந்திய இசையில் காணப்படாத மேளமோ, இராகமோ, தாளமோ கிடையாது என்று சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. இராக முறையும் 72 மேள முறையும் இசை உலகத்திற்கு இந்தியர்கள் கொடுத்த கொடைகளாகும். சுர எழுத்துக்கள் (Solfa Syllables) ஸ ரி க ம ப த நி என்பவை முதன் முதலில் இந்திய சங்கீதத்தில்தான் ஏற்பட்டன. ஐரோப்
பிய சங்கீத டோ,ரே,மி,பா,ஸோ, லா, ஸீ (Doh, ray, me, fah soh, la, si) என்பவை பின்னரே ஏற்பட்டன. இராகமே சுத்த இசை (Absolute
music) உண்டாவதற்கு வழிகாட்டி யாயிற்று. நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பரத நாட்டிய சாத்திரத்தில், இசைக் கருவிகள், நாதத்தை உண்டாக்குவதற்கான சாதனங்களைக் கொண்டு தத (Tata), ஸுஷீர
(Sushira), அவனத்த (Avanaddha), கன (Ghana) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினையையே இப்பொழுது உலகம் முழுவதும் பின்பற்றுகிறது.
தற்காலத்தில், அவை தந்திக் கருவிகள் (Chordo-phones), காற்றுக் கருவிகள் (Aerophones), தோற்கருவிகள் (Membranophones), கைத்தாளங்கள்
(Autophones) என வழங்கப்படுகின்றன.
இத்தகைய சிறந்த இசைக் கலையில் தென்னிந்தியாவானது பண்டைக் காலத்திலிருந்தே பெயர்பெற்று<noinclude></noinclude>
cfvb0uhs2hk6etb6s2bquy07gtpv9ty
1436815
1436814
2022-08-04T10:18:29Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|514|இசை}}</b></noinclude>
{{gap2}}பிரதிமத்யம மேளங்கள்
{|
|37. சாலகம் || 55. சியாமாளாங்கி
|-
|38. ஜலவர்னவம் || 56. ஷன்முகப்ரியா
|-
|39. ஜாலவராளி || 57. சிம்மேந்திரமத்யமம்
|-
|40. நவநீதம் || 58. ஹேமவதி
|-
|41. பாவனி || 59. தர்மவதி
|-
|42. ரகுப்ரியா || 60. நீதிமதி
|-
|43. கவாம்போதி || 61. காந்தாமணி
|-
|44. பவப்ரியா || 62. ரிஷபப்ரியா
|-
|45. சுபபந்துவராளி || 63. லதாங்கி
|-
|46. ஷட்விதமார்க்கிணி || 64. வாசஸ்பதி
|-
|47. சுவர்ணாங்கி || 65. மேசகல்யாணி
|-
|48. திவ்யமணி || 66. சித்ராம்பரி
|-
|49. தவளாம்பரி || 67. ஸுசரித்ர
|-
|50. நாமநாராயணி || 68. ஜோதிஸ்வரூபிணி
|-
|51. காமவர்த்தனி || 69. தாதுவர்த்தினி
|-
|52. ராமப்ரியா || 70. நாஸிகாபூஷணி
|-
|53. கமனச்ரம || 71. கோசலம்
|-
|54. விச்வம்பரி || 72. ரசிகப்ரியா
|-
|}
{{larger|<b>இசைக்குறி யிடல் :</b>}} இசையை எழுத்து மூலம் காண்பிப்பதற்கு இரண்டு முறைகள் உள. 1. ச ரி க ம ப த நி என்னும் சுர எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதுவது. இந்த முறையை இந்திய இசையில் காணலாம். இதற்கு மேனாட்டு இசையில் டானிக் சோல்பா குறியீடு (Tonic Solfa Notation) என்று பெயர். 2.சுரங்களைக் குறிகளைக்கொண்டு விளக்குதல். இதற்கு ஸ்டாப் குறியீடு (Staff Nota-tion) என்று பெயர். இது மேனாட்டு இசையில் உபயோகப்படுகிறது. இதில் 5 கோடுகளைப் பயன்படுத்துவார்கள். சுரக் குறிகள் இருக்கும் இடத்திலிருந்து அந்தக் குறிகள் என்ன சுரங்களைக் குறிக்கின்றன என்பது தெளிவாகும். உதாரணமாக
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 563
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 80
|oTop = 335
|oLeft = 9
|Location = center
|Description = என்பது சரிகமபதநிச
}}
என்பதைக் குறிக்கும். இன்னும் சுரங்களின் கால அளவுகளைக் காட்டுவதற்கும், கமகங்களைக் காட்டுவதற்கும் தக்க குறிகள் ஸ்டாப் குறியீட்டில் உள.
கருநாடக சங்கீதத்திலுள்ள இசைக் குறிகளை, சுரங்களின் கால அளவைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை. சுரங்களின் ஸ்தாயிகளைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை, கமகங்கள் முதலியவற்றைக் குறிக்கும் ஏனைய குறிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
ச என்னும் குறில் சுரம் ஓர் அட்சர காலத்தைக் குறிக்கும். சா என்னும் நெடில் சுரம் இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும். ஒரு சுரத்திற்கப்பால், காற்புள்ளி போடப்படின், அதன் கார்வை ஓர் அட்சர காலம் அதிகமாகும்; அரைப்புள்ளி போடப்படின் அதன் கால அளவு இரண்டு அட்சரங்கள் அதிகமாகும். அதிக அட்சர காலங்களைக் காட்டுவதற்குத் தேவையான காற் புள்ளிகளோ, அரைப் புள்ளிகளோ போடப்படும். அரை அட்சர காலத்தைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு கோடு இடப்படும். கால் அட்சர காலத்தைக் காட்ட இரு கோடுகளும், அரைக்கால் அட்சர காலத்தைக் காட்ட மூன்று கோடுகளும்
இடப்படும்.
உ-ம்:
{| class={|class="wikitable sortable"
|-
|
|
|
|
|
| =
| =
| =
|
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
|-
| ச
| =
| ச
| ச
| =
| ச
| ச
| ச
| ச
| =
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
|-
| I
|
| <math>\tfrac{1}{2}</math>
| <math>\tfrac{1}{2}</math>
|
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
|
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
|-
|}
மேல் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு புள்ளியும், கீழ் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்கீழ் ஒரு புள்ளியும் போடப்படும். மத்தியஸ்தாயிக்குப் புள்ளி இராது.
{|
|உ-ம் : || ச ரி க ம ||(மேல் ஸ்தாயி)
|-
| || ச ரி க ம ||(மத்திய ஸ்தாயி)
|-
| || {{u|ச}} {{u|ரி}} {{u|க}} {{u|ம}} ||(கீழ் ஸ்தாயி)
|-
|}
தாளங்களில் ஆறு அங்கங்களைக் காட்டும் குறிகள்:
{|
|அனுத்ருதம் || ʋ ||குரு || 8
|-
|த்ருதம் || ◯ ||புலுதம் || 8
|-
|லகு || I ||காகபாதம் || +
|-
|}
மற்றக் குறிகள் :- <nowiki>~~~~~</nowiki> அலைவு கோடு கம்பித சுரத்தைக் குறிக்கும்;* நட்சத்திரக்குறி பாஷாங்க ராகங்களில் தோன்றும் அன்னிய சுரத்தைக் குறிக்கும்;
|| இது பாட்டில் ஓர் அங்கத்தின் முடிவையோ, அல்லது பாட்டின் முடிவையோ காட்டும். இந்த வளைவுக்கோடு ஒரு சுரத் தொடரின்மேல் இருந்தால் அந்தச் சுரங்களை ஒரே பிரயோகமாக வாசிக்க வேண்டுமென்று குறிக்கும்.
{{center|{{X-larger|<b>இந்திய நாட்டு இசை</b>}}}}
பண்டைக்கால முதல் இசைக்கலையின் முக்கிய இருப்பிடங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்திய இசையியலில் உள்ளன யாவும் யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தினவாகவே உள்ளன. மேலும்,'அகிலத்துவம்' (Comprehensiveness) என்னும் அமிசமும் அதில் உள்ளது; இந்திய இசையில் காணப்படாத மேளமோ, இராகமோ, தாளமோ கிடையாது என்று சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. இராக முறையும் 72 மேள முறையும் இசை உலகத்திற்கு இந்தியர்கள் கொடுத்த கொடைகளாகும். சுர எழுத்துக்கள் (Solfa Syllables) ஸ ரி க ம ப த நி என்பவை முதன் முதலில் இந்திய சங்கீதத்தில்தான் ஏற்பட்டன. ஐரோப்
பிய சங்கீத டோ,ரே,மி,பா,ஸோ, லா, ஸீ (Doh, ray, me, fah soh, la, si) என்பவை பின்னரே ஏற்பட்டன. இராகமே சுத்த இசை (Absolute
music) உண்டாவதற்கு வழிகாட்டி யாயிற்று. நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பரத நாட்டிய சாத்திரத்தில், இசைக் கருவிகள், நாதத்தை உண்டாக்குவதற்கான சாதனங்களைக் கொண்டு தத (Tata), ஸுஷீர
(Sushira), அவனத்த (Avanaddha), கன (Ghana) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினையையே இப்பொழுது உலகம் முழுவதும் பின்பற்றுகிறது.
தற்காலத்தில், அவை தந்திக் கருவிகள் (Chordo-phones), காற்றுக் கருவிகள் (Aerophones), தோற்கருவிகள் (Membranophones), கைத்தாளங்கள்
(Autophones) என வழங்கப்படுகின்றன.
இத்தகைய சிறந்த இசைக் கலையில் தென்னிந்தியாவானது பண்டைக் காலத்திலிருந்தே பெயர்பெற்று<noinclude></noinclude>
5afz1nl9yptmz9nxyjpruk0hs28ksjs
1436816
1436815
2022-08-04T10:20:21Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|514|இசை}}</b></noinclude>
{{gap2}}பிரதிமத்யம மேளங்கள்
{|
|37. சாலகம் || 55. சியாமாளாங்கி
|-
|38. ஜலவர்னவம் || 56. ஷன்முகப்ரியா
|-
|39. ஜாலவராளி || 57. சிம்மேந்திரமத்யமம்
|-
|40. நவநீதம் || 58. ஹேமவதி
|-
|41. பாவனி || 59. தர்மவதி
|-
|42. ரகுப்ரியா || 60. நீதிமதி
|-
|43. கவாம்போதி || 61. காந்தாமணி
|-
|44. பவப்ரியா || 62. ரிஷபப்ரியா
|-
|45. சுபபந்துவராளி || 63. லதாங்கி
|-
|46. ஷட்விதமார்க்கிணி || 64. வாசஸ்பதி
|-
|47. சுவர்ணாங்கி || 65. மேசகல்யாணி
|-
|48. திவ்யமணி || 66. சித்ராம்பரி
|-
|49. தவளாம்பரி || 67. ஸுசரித்ர
|-
|50. நாமநாராயணி || 68. ஜோதிஸ்வரூபிணி
|-
|51. காமவர்த்தனி || 69. தாதுவர்த்தினி
|-
|52. ராமப்ரியா || 70. நாஸிகாபூஷணி
|-
|53. கமனச்ரம || 71. கோசலம்
|-
|54. விச்வம்பரி || 72. ரசிகப்ரியா
|-
|}
{{larger|<b>இசைக்குறி யிடல் :</b>}} இசையை எழுத்து மூலம் காண்பிப்பதற்கு இரண்டு முறைகள் உள. 1. ச ரி க ம ப த நி என்னும் சுர எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதுவது. இந்த முறையை இந்திய இசையில் காணலாம். இதற்கு மேனாட்டு இசையில் டானிக் சோல்பா குறியீடு (Tonic Solfa Notation) என்று பெயர். 2.சுரங்களைக் குறிகளைக்கொண்டு விளக்குதல். இதற்கு ஸ்டாப் குறியீடு (Staff Nota-tion) என்று பெயர். இது மேனாட்டு இசையில் உபயோகப்படுகிறது. இதில் 5 கோடுகளைப் பயன்படுத்துவார்கள். சுரக் குறிகள் இருக்கும் இடத்திலிருந்து அந்தக் குறிகள் என்ன சுரங்களைக் குறிக்கின்றன என்பது தெளிவாகும். உதாரணமாக
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 563
|bSize = 414
|cWidth = 191
|cHeight = 80
|oTop = 335
|oLeft = 9
|Location = center
|Description = என்பது சரிகமபதநிச
}}
என்பதைக் குறிக்கும். இன்னும் சுரங்களின் கால அளவுகளைக் காட்டுவதற்கும், கமகங்களைக் காட்டுவதற்கும் தக்க குறிகள் ஸ்டாப் குறியீட்டில் உள.
கருநாடக சங்கீதத்திலுள்ள இசைக் குறிகளை, சுரங்களின் கால அளவைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை. சுரங்களின் ஸ்தாயிகளைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை, கமகங்கள் முதலியவற்றைக் குறிக்கும் ஏனைய குறிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
ச என்னும் குறில் சுரம் ஓர் அட்சர காலத்தைக் குறிக்கும். சா என்னும் நெடில் சுரம் இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும். ஒரு சுரத்திற்கப்பால், காற்புள்ளி போடப்படின், அதன் கார்வை ஓர் அட்சர காலம் அதிகமாகும்; அரைப்புள்ளி போடப்படின் அதன் கால அளவு இரண்டு அட்சரங்கள் அதிகமாகும். அதிக அட்சர காலங்களைக் காட்டுவதற்குத் தேவையான காற் புள்ளிகளோ, அரைப் புள்ளிகளோ போடப்படும். அரை அட்சர காலத்தைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு கோடு இடப்படும். கால் அட்சர காலத்தைக் காட்ட இரு கோடுகளும், அரைக்கால் அட்சர காலத்தைக் காட்ட மூன்று கோடுகளும்
இடப்படும்.
உ-ம்:
{| class={|class="wikitable sortable"
|-
|
|
|
|
|
| =
| =
| =
|
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
| Ξ
|-
| ச
| =
| ச
| ச
| =
| ச
| ச
| ச
| ச
| =
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
| ச
|-
| I
|
| <math>\tfrac{1}{2}</math>
| <math>\tfrac{1}{2}</math>
|
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
| <math>\tfrac{1}{4}</math>
|
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
| <math>\tfrac{1}{8}</math>
|-
|}
மேல் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு புள்ளியும், கீழ் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்கீழ் ஒரு புள்ளியும் போடப்படும். மத்தியஸ்தாயிக்குப் புள்ளி இராது.
{|
|உ-ம் : || ச ரி க ம ||(மேல் ஸ்தாயி)
|-
| || ச ரி க ம ||(மத்திய ஸ்தாயி)
|-
| || {{u|ச}} {{u|ரி}} {{u|க}} {{u|ம}} ||(கீழ் ஸ்தாயி)
|-
|}
தாளங்களில் ஆறு அங்கங்களைக் காட்டும் குறிகள்:
{|
|அனுத்ருதம் || ʋ ||குரு || 8
|-
|த்ருதம் || ◯ ||புலுதம் || 8
|-
|லகு || I ||காகபாதம் || +
|-
|}
மற்றக் குறிகள் :- <nowiki>~~~~~</nowiki> அலைவு கோடு கம்பித சுரத்தைக் குறிக்கும்; 🞸 நட்சத்திரக்குறி பாஷாங்க ராகங்களில் தோன்றும் அன்னிய சுரத்தைக் குறிக்கும்; || இது பாட்டில் ஓர் அங்கத்தின் முடிவையோ, அல்லது பாட்டின் முடிவையோ காட்டும். இந்த வளைவுக்கோடு ஒரு சுரத் தொடரின்மேல் இருந்தால் அந்தச் சுரங்களை ஒரே பிரயோகமாக வாசிக்க வேண்டுமென்று குறிக்கும்.
{{center|{{X-larger|<b>இந்திய நாட்டு இசை</b>}}}}
பண்டைக்கால முதல் இசைக்கலையின் முக்கிய இருப்பிடங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந்திய இசையியலில் உள்ளன யாவும் யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தினவாகவே உள்ளன. மேலும்,'அகிலத்துவம்' (Comprehensiveness) என்னும் அமிசமும் அதில் உள்ளது; இந்திய இசையில் காணப்படாத மேளமோ, இராகமோ, தாளமோ கிடையாது என்று சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. இராக முறையும் 72 மேள முறையும் இசை உலகத்திற்கு இந்தியர்கள் கொடுத்த கொடைகளாகும். சுர எழுத்துக்கள் (Solfa Syllables) ஸ ரி க ம ப த நி என்பவை முதன் முதலில் இந்திய சங்கீதத்தில்தான் ஏற்பட்டன. ஐரோப்
பிய சங்கீத டோ,ரே,மி,பா,ஸோ, லா, ஸீ (Doh, ray, me, fah soh, la, si) என்பவை பின்னரே ஏற்பட்டன. இராகமே சுத்த இசை (Absolute
music) உண்டாவதற்கு வழிகாட்டி யாயிற்று. நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பரத நாட்டிய சாத்திரத்தில், இசைக் கருவிகள், நாதத்தை உண்டாக்குவதற்கான சாதனங்களைக் கொண்டு தத (Tata), ஸுஷீர
(Sushira), அவனத்த (Avanaddha), கன (Ghana) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினையையே இப்பொழுது உலகம் முழுவதும் பின்பற்றுகிறது.
தற்காலத்தில், அவை தந்திக் கருவிகள் (Chordo-phones), காற்றுக் கருவிகள் (Aerophones), தோற்கருவிகள் (Membranophones), கைத்தாளங்கள்
(Autophones) என வழங்கப்படுகின்றன.
இத்தகைய சிறந்த இசைக் கலையில் தென்னிந்தியாவானது பண்டைக் காலத்திலிருந்தே பெயர்பெற்று<noinclude></noinclude>
c4x8aeq1yteodlb0amqxlnv7q83zm9y
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/567
250
445399
1436651
1436009
2022-08-03T12:15:08Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இசை|518|இசை}}</b></noinclude>இவர் இயற்றிய கதைப் பாட்டுக்களையும், வேடிக்கைப் பாட்டுக்களையும், போலந்து நாட்டு நடன இசையையும், இரவு நேர மனநிலையைப் பிரதிபலிக்கும் பாட்டுக்களையும், வால்ட்ஸ் (Waltz) நடன இசையையும் தற்காலத்தில் பியானோ வாசிப்பவர்கள் அனைவரும் பாடுகிறார்கள். மூன்றாமவர் ராபர்ட் அலெக்சாந்தர் ஷூமான் (Robert Alexander Schuman, 1810- 56) என்ற ஜெர்மானியர். இவரும் பியானோவுக்கேற்ற இசையையே பெரிதும் இயற்றினார். இவருடைய உருப்படிகள் புதுமையும் சொந்தக் கற்பனையும் மிக்குக் குழந்தைப் பருவத்தின் சிறப்பைப் பாடுகின்றன. இவர்களைத்தவிர ஹங்கேரி நாட்டினரான பிரான்ஸ் லிஸ்ட் (Franz Liszt, 1811-86) என்பவரையும் குறிப்பிட வேண்டும். இவரைத் தற்காலப் பியானோ இசைமுறையின் தந்தையெனலாம். பியானோவைத் தவிரப் பல்லியத்திற்கேற்ற இசையையும் இவர் இயற்றினார். பெலிக்ஸ் மெண்டல்சோன் (Felix Mendels sohn. 1809-47) என்ற யூதரும் முக்கியமானவர். பாக்கின் பெருமையை உலகுக்குக் காட்டியவர் இவரே. இசைக் கோஷ்டியை நடத்துவதிலும் இவர் திறமை பெற்றிருந்தார். ரிச்சர்டு வாக்னர் (Richard Wagner, 1813-83) என்ற ஜெர்மானியர் லிஸ்ட் குடும்பத்தாரின் நண்பரும் பிரான்ஸ் லிஸ்ட்டின் மைத்துனரும் ஆவர். இவர் எழுதிய இசை நாடகங்களின் புகழ் இன்றுவரை மங்காது விளங்குகிறது. தம் இசை நாடகங்களுக்கு இவர் ஒரு தனிப் பாணியைத் தோற்றுவித்தார். பல்லிய இசை என்பது பாட்டில் தெரியாத குறிகளையும், பாத்திரத்தின் ஆத்மிக நிலையையும், நிகழ் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் வகையிலும் அமையவேண்டும் என்பது இவர் கருத்து. பாத்திரங்களையும், அவர்களது உள்ள நிலையையும், சிறப்பாகக் குறிப்பிடும் இசை வடிவங்களை இவர் அமைத்தார். தொடர்ச்சியான மூன்று நாடகங்களையும் ஒரு பிரஸ்தாவனையையும் கொண்ட நீபலூங்கள் வளையம் (Nibelungen Ring) என்ற நாடகமும், மனிதனது ஆத்மிக விடுதலையை விவரிக்கும் பார்சிபால் (Parsifal) என்ற நாடகமும் இவருடைய உருப்படிகளுள் புகழ்பெற்றவை. பல்லிய இசையில் புது முறைகளையும், இசை இயற்றுவதில் புதுப்பாணியையும் இவர் வகுத்தார். ஆதியில் இவருடைய புதுமைகளுக்குப் பெரிய எதிர்ப்பிருந்தது.
யோஹனஸ் பிராம்ஸ் (Johannes Brahms, 1833-97)என்ற ஜெர்மானியரும், பீட்டர் சைகோவ்ஸ்கி (Peter Tchaikovsky, 1840-93) என்ற ரஷ்யரும் தற்கால இசைப் பரம்பரையைத் தொடங்கினார்கள் எனலாம். இவர்கள் இருவரும் பல்லிய இசைப் பாட்டாசிரியர்கள். சைகோவ்ஸ்கியைவிட பிராம்ஸின் உருப்படிகள் ஆழ்ந்த கருத்துள்ளவை எனினும் இவ்விருவரும் தமது கோஷ்டிகான இசையினால் புகழ் பெற்றார்கள். தற்காலப் பல்லிய இசையின் அமைப்பிற்கும் பாணிக்கும் ரிச்சர்டு ஸ்ட்ராஸ் (Richard Strauss, 1864-?) என்ற ஜெர்மானியர் காரணராக இருந்தார். இவரது கோஷ்டி கானப்பாக்கள் லிஸ்டின் உருப்படிகளை ஒத்தவை.
தற்காலப் பாட்டாசியர்களிற் சிலர் பழங்காலக் கிரேக்க மேளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இம்முறையில் கிளாடு அஷீல் டிபுயூசி (Claude Achille Debussy, 1862-1918) என்ற பிரெஞ்சுப் பாட்டாசிரியர் இயற்கையோடு ஒன்றி அழகு நிறைந்த பதிவு நவிற்சிப் (Impressionist) பாட்டுக்களை இயற்றினார். இவர் மாணவரான மாரிஸ் ரவல் (Marrice Ravel, 1875-1937) இப்பரம்பரையைச் சேர்ந்தவர். இன்னும் ஈகார் ஸ்ட்ரவின்ஸ்கி (Igar Stravinsky, 1881-?) என்ற ரஷ்யர் சொந்தக் கற்பனையும் பகட்டும் நிறைந்த கதை நடன இசையை இயற்றிப் புகழ்பெற்றார். சோவியத் யூனியனின் புகழ் பெற்ற பாட்டாசிரியரான டிமிட்ரி சயாஸ்டகாவிட்ச் (Dmtri Sjostakovitch, 1906-? ) என்பவரது உருப் படிகளில் ‘லெனின் கிராடு கோஷ்டி கானம்’ என்பது தனிச் சிறப்பு வாய்ந்தது. இரண்டாம் உலக யுத்தத்தில் லெனின்கிராடு நகரை ஜெர்மானியர் முற்றுகை இட்டபோது இவர் இதை இயற்றினார். ஸ்பானியப் பாட்டாசிரியரான மானியுவெல் த பெல்லா (Manual de Fella, 1876-?) என்பவர் தம் நாட்டு மரபில் சொந்தக் கற்பனையும் அழகும் நிறைந்த இசையை இயற்றியுள்ளார். இது பியானோவுக்கும் பல்லிய இசைக்கும் ஏற்றது. இவர்களைத் தற்கால மேனாட்டு இசையின் பிரதிநிதிகள் எனலாம்.
பல இசைக் கருவிகளைப் பயன்படுத்தி அழகு நிறைந்த விளைவுகளைத் தோற்றுவிக்கும் பல்லிய இசைமுறையே மேனாட்டு இசைக்குத் தனிச் சிறப்புத் தருகிறது எனலாம். தற்காலப் பல்லிய இசைக் குழுவில் நூறு கலைஞர்கள் வரை இருப்பார்கள். இதில் நரம்புக் கருவிகளும், மரத்தினாலும் உலோகத்தினாலும் ஆன தொளைக் கருவிகளும், தோற்கருவிகளும், கஞ்சக் கருவிகளும் பயனாகின்றன.
நரம்புக் கருவிகளில் வயலின் முக்கியமானது. உரப்பிற் குறையாது நெடுநேரம் ஒலிக்கும் சுரங்களையும், போகப்போக அதிகமான உரப்புடன் ஒலிக்கும் சுரங்களையும் தோற்றுவிப்பது இதன் சிறப்பியல்பாகும். வில்லின் உதவியால் இது தரும் சுரங்களின் உரப்பையும், பண்பையும், நீட்டிப்பையும் மாற்றலாம். வியோலா (Viola), செல்லோ (Cello), கான்ட்ராபாஸ்(Contrabass) ஆகிய கருவிகள் வயலின் தத்துவத்தையே கொண்டு அமைக்கப்படும். இக் கருவிகளின் அளவு பெரிதாக ஆக அவை கீழ்ச்சுரங்களைத் தரும்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 567
|bSize = 414
|cWidth = 189
|cHeight = 149
|oTop = 311
|oLeft = 213
|Location = center
|Description = {{c|<b>வயலின் வகைகள்</b>}}
}}
மரத்தினாலான தொளைக் கருவிகளில் குழல் வகுப்பைச் சேர்ந்த கருவிகளும், கிளாரினெட் வகுப்பைச் சேர்ந்த கருவிகளும், ஒபோ (Oboe) வகுப்பைச் சேர்ந்த கருவிகளும் உண்டு. ஆங்கிலக் கொம்பு (English horn), பசூன் (Bassoon) ஆகியவை ஓபோ வகுப்பைச் சேர்ந்தவை. ஆங்கிலக் கொம்பு என்ற பெயருள்ள கருவி ஓபோ வடிவுள்ளதேயாகும். முதல் வகுப்புக் கருவிகளில் ஒரு தொளையின் குறுக்கே<noinclude></noinclude>
mrievw58dvn27nzjegalnencofainf3
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/568
250
445400
1436653
1436082
2022-08-03T12:29:01Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இசை|519|இசை}}</b></noinclude>காற்றூதப்படுகிறது. இம் முறையில் தூய சுரங்களைப் பெறலாம். இரண்டாம் வகுப்புக் கருவிகளில் ஓர் ஊதுகுழலிற்கு எதிராக உதடுகளை அசைத்து ஒலி தோற்றுவிக்கப்படுகிறது. இவற்றில் உரத்ததும் மென்மையானதுமான சுரத்தைப் பெறலாம். மூன்றாம் வகுப்புக் கருவிகளில் இரு ஊது குழல்கள் அதிரவைக்கப்படுகின்றன. இவ்வகைக் கருவிகள் மூக்கில் ஒலிப்பது போன்ற காதைத் தொளைக்கும் ஒலியைத் தோற்றுவிக்கும்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 568
|bSize = 414
|cWidth = 75
|cHeight = 188
|oTop = 59
|oLeft = 6
|Location = left
|Description = <b>1. பசூன்<br>2. ஓபோ<br>3. கிளிரினெட்<br>4. குழல்</b>
}}
பல்லிய இசையில் உலோகத்தினாலான தொளைக் கருவிகளில் ஒலியே அதிகமாக இருக்கும். எக்காளம் (Trumpet), பிரெஞ்சுக் கொம்பு (French horn), டிராம்போன் (Trombone), டியூபா (Tuba) ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை.
முரசு, ஜாலரா, செண்டை, மணி போன்ற தோற்கருவிகளும் கஞ்சக் கருவிகளும் பல்லிய இசையில் பயன்படுகின்றன. இவை இசைக்குத் தாள அழுத்தத்தைத் தரும். பல்லிய இசையில் பல வேறு இசைக் கருவிகளைப் பயில்வோரது இருப்பிடங்கள் அடுத்த பக்கத்திலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளன.
பல்லிய இசையில் ஹார்ப், ஆர்கன், பியானோ ஆகிய
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 568
|bSize = 414
|cWidth = 188
|cHeight = 123
|oTop = 308
|oLeft = 14
|Location = center
|Description = <b>1. கொம்பு<br>2. கார்னெட்<br>3. டியூபா<br>4. டிராம்போன்</b>
}}
மூன்று கருவிகளும் பயனாகலாம். ஹார்ப்பின் தந்திகளை விரைவாக {{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 568
|bSize = 414
|cWidth = 90
|cHeight = 116
|oTop = 467
|oLeft = 3
|Location = left
|Description = {{c|<b>கெட்டில் முரசு</b>}}
}}இழுத்து அலை அலையாக வரும் சுரங்களை எழுப்பலாம். மாதாகோயிலுக்கு ஆர்கன் மிகவும் ஏற்ற இசைக் கருவி. இதிலுள்ள குழாய்களில் காற்றை ஊதுவதால் இது ஒலிக்கிறது. ஆனால் இதைப் பியானோவைப் போல் கட்டைகளின் உதவியால் வாசிக்கிறார்கள். மற்றெல்லாக் கருவிகளையும்விட இதை அதிகமான ஸ்தாயிகளில் வாசிக்கலாம். பாக் இயற்றிய பக்திப் பாடல்களை இதில் கேட்பது ஒரு சிறந்த அனுபவமாகும்.
பலதிறப்பட்ட இசை வகைகளையும் வாசிக்க மிகவும் ஏற்ற கருவி பியானோ. பாட்டாசிரியர்களுக்கும் வீடுகளுக்கும் இது ஏற்றது.
மேனாட்டு இசை 12 சம அளவுள்ள அரைச் சுரங்களாகப் பிரிக்கப்பட்ட மேளங்களைக் கொண்டது. இவற்றுள் ஏழு சுரங்கள் அடிப்படையானவை. மேனாட்டு டயடானிக் மேளம் சங்கராபரண மேளமான 1+1+½+1+1
+1+½ என்ற படிகளும், கீர்வாணி மேளமான 1+1+1+1+1+1}+1 என்ற படிகளும் கொண்டது. இவை முறையே மேஜர் மேளம் என்றும், மைனர் மேளம் என்றும் கூறப்படும். நடைமுறையில் மைனர் மேளத்தில் 6ஆவது, 7ஆவது சுரங்களில் சிறிது வேறுபடும் மேளங்கள் உள்ளன. மேஜர் மேளத்தையும் மைனர் மேளத்தையும் 12 மேஜர் மேளங்களாகவும், 12 மைனர் மேளங்களாகவும் மாற்றியமைத்து 24 மேளங்களைப் பெறலாம். ஒரு சுரத்துடன் அரைச் சுரத்தைச் சேர்த்துத் தீவிரத்தையும் (Sharp), அரைச்சுரத்தைக் குறைத்துக் கோமளத்தையும் (Flat) பெறலாம்.
{{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 568
|bSize = 414
|cWidth = 83
|cHeight = 212
|oTop = 72
|oLeft = 329
|Location = right
|Description = {{c|<b>ஹார்ப்</b>}}
}}
இசை மேளத்தின் ஏழு படிகளைக் கொண்டு மூன்று அல்லது அதற்கும் மேலான சுரத்தொகுதிகளை அமைக்கலாம். இவை கார்டுகள் எனப்படும். இவ்வொத்திசைத் தொகுதிகளின் உதவியால் இசையின் இனிமையை அதிகமாக்கலாம். இவை இசைக் குறியீட்டு முறையில்
ஐந்து வரிகளில் குறிக்கப்படுகின்றன. (பார்க்க: இசைக் குறியிடல்). இத்தொகுதிகளில் ஷட்ஜம் (Tonica) பஞ்சமம் (Dominant) ஆகிய இரண்டும் முக்கியமானவை. இவை முறையே முதற் சுரத்தையும் ஐந்தாம்
சுரத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகின்றன. முக்கியக் கார்டுகளைத் தவிர, மற்றச் சுரங்களைக் கொண்டு வேறு கார்டுகள் அமைக்கப்படும். ஆகையால் மேளத்தின் ஒவ்வொரு சுரமும், அதற்கேற்ற கார்டுகளுடன் ஒத்திசைக்கும்படி செய்யலாம். கார்டுகளின் தொடர்ச்சி, சுரங்களின் இரட்டிப்பு முதலியவை அனைத்தும் ஒத்திசை விதிகளை ஒட்டி இருக்கும். ஒத்திசை ஒரு மேளத்திலிருந்து மற்றொன்றிற்கு மாறுவது மாடுலேஷன் (Modulation) எனப்படும். இரு
மேளங்களுள் தொடர்பிருந்தால்தான் அவற்றினிடையே சுருதி மாற்றம் செய்ய முடியும். இரு மேளங்களின் வேறுபாடு பஞ்சமமாக இருந்தால், அவை நெருங்கிய தொடர்புள்ளவைகளாக இருக்கும். ஒத்திசை
விதிகளைவிடச் சுருதி மாற்ற விதிகள் சிக்கலானவை. ஒத்திசையாக் கலையையும் சுருதி மாற்றத்தையும் ஒருவர் திறம்படக் கற்றபின் இன்னிசைகளின் தொகுப்பை அறியவேண்டும். இது எதிர்த்தானம் (Countervoint) எனப்படும். இணையான பஞ்சமங்களையும்
அஷ்டமங்களையும் தவிர்த்தே இசை இயற்றவேண்டும்.
ஓர் உருப்படியைக் கலையழகு நிறைந்ததாகச் செய்ய இசையை இயற்றி, அதை ஒத்திசையாக்கினால் மட்டும் போதாது. அதைச் சமச்சீர் வடிவுள்ளதாகவும் செய்ய வேண்டும். உருப்படி வகைகளில் முக்கியமானவைகளுள்<noinclude></noinclude>
fosn9e8975c0ihzmjea7j9pv5jkum3p
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/574
250
445406
1436670
1435879
2022-08-03T13:19:16Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இசைக்கவை|525|}}</b></noinclude>கையாளப்படும் விரிவான செய்முறையே காரணமாகும்.
ஜாலரா போன்ற கஞ்சக் கருவிகளில் எழுப்பப்படும் ஒலியை இசையையொத்த சந்தம் எனலாம். இவற்றில் இசைச் சுரங்களைத் தாளவடிவில் வெளிப்படுத்தலாமேயொழிய வேறு அலங்காரங்களையோ, தனிச் சுரங்களையோ பெற இயலாது. (முக்கியமான இசைக்கருவிகளுக்குத் தனிக்கட்டுரைகள் பார்க்க).
{{larger|<b>இசைக்கவை</b>}} (Tuning Fork) நல்ல எஃகினாலான கவை. {{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 574
|bSize = 414
|cWidth = 57
|cHeight = 164
|oTop = 116
|oLeft = 6
|Location = center
|Description = இசைக்கவை<br>
{{smaller|உதவி :<br>
சென்கோ<br>
சிக்காகோ.}}
}}இதன் கிளைகளில் ஒன்றைத் தட்டினால் அதன் இரு கிளைகளும் அதிர்ந்து கலப்பற்ற நாதத்தைவெளியிடுகின்றன. இந்நாதத்தின் சுதி கிளைகளின் நீளத்தையும் பருமனையும் பொறுத்திருக்கும். இசைக்கவையின் நாதம் ஒலியியல் சோதனைகளில் திட்ட ஒலியாகப் பயனாகிறது. ஒலியியற் கருவிகளை இசைக்கவையைக் கொண்டு சுதி மீட்டலாம். இசைக்கவையை மின்சாரத்தால் இயக்கித் தொடர்ந்து ஒலிக்குமாறு செய்யலாம். இதன் இயற்கை அதிர்வெண் ஏறக்குறைய எப்போதும் மாறாதிருக்கும். ஆனால் வெளி வெப்ப மாறுபாடுகளால் இதன் மீள் சக்தியில் விளையும் சிறு மாறுதல்களால் இதன் அதிர்வெண்ணும் சிறிதளவு மாறுபடலாம். ஆகையால் திருத்தமான சோதனைகளில் இதைப் பயன்படுத்துகையில் இதன் வெப்பநிலை மாறாது வைப்பது அவசியமாகிறது.
{{larger|<b>இசைஞானியார்</b>}} சோழநாட்டில் திருவாரூரில்
பிறந்து, திருநாவலூரில் சடையனார் வாழ்க்கைத்துணையாக வாழ்ந்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஈன்று முத்தி பெற்றவர்; பெரியபுராணம் கூறும் அறுபத்து மூவரில் ஒருவர்.
{{larger|<b>இசைத்தமிழ்:</b>}} சொல்லக்கருதிய கருத்துக்களைக் கேட்போர் விரும்பி யேற்றுக்கொள்ளும் வண்ணம் இனிய ஓசையோடு கூடிய சொற்களாற் புலப்படுத்துவது இசைத்தமிழ்.
“இசையாவது நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதி இசைகள்” எனச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் கூறுவர்.
மூலாதாரம் தொடங்கிய எழுத்தோசை ஆளத்தியாய்ப் பின் இசை யென்றும் பண்ணென்றும் பெயராம். பல இயற்பாக்களோடு இன்னோசையாகிய நிறத்தை இசைத்தலால் இசையென்று பெயராயிற்று. பாவினோடு இயைத்துரைக்கப்பட்ட இசையினை நெஞ்சு, கண்டம், நா, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை என்னும் எட்டிடங்களிலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண்வகைத் தொழில்களால் உருவாகப் பண்ணிச் சீர்ப்படுத்திப் பாடப்பெறுவது பண்ணாதலின் பண்ணென்பதும் காரணப் பெயராம்.
மிடற்றுப் பாடல், குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளின் ஒலி, அவற்றின் கால அளவினைப் புலப்படுத்தும் தாளம் ஆகிய இவை மூன்றும் ஒத்திசைத்து இயங்குவதே இசையென்பர். இன்பத்திலும் துன்பத்திலும் பாட்டுத் தோன்றி உள்ளத்திற்கு அறுதலளிக்கின்றது. செய்யுளில் எழுத்துக்கள் பெறும் மாத்திரையளவுரைக்கும் இலக்கணம் இயற்றமிழுக்கும் இசைத் தமிழுக்கும் பொதுவாகும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுக்கும் உரிய செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்னும் ஓசை விகற்பங்கள் தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவை. தாளம் பிழையாது நிற்கப் பாவினது உருவம் செவிக்குப் புலனாகும்.
அழகிய செந்தாமரை மலரையும் அதனோடு கூடிய பசுமையான இலைகளையும் படத்தில் எழுதத் தொடங்கிய ஓவியன் முதலில் வெள்ளிய தளத்திலே நுண்ணிய வரைகளினாலே உருவத்தைத் தோற்றுவிக்கின்றான். இவ்வுருவத்தைப் போன்றது தாளத்தோடு பொருந்திய செய்யுளின் ஓசை. பின் அவ்வோவியத்தின் மேல் செம்மை, பசுமை யென்னும் நிறங்களைத் தீட்டிச் சித்திரத்தை முடிக்கின்றான். இயற்றமிழ்ப் பாவினோடு இசையினை இயைத்துப் பாடுதலென்பது இவ்வாறு நிறந் தீட்டுதல் போல்வதோர் செய்கையாகும். “நிறந்
தோன்ற” எனச் சிலப்பதிகார வுரையாசிரியர் வழங்கியிருத்தலை நோக்குங்கால், நிறம் என்னும் தமிழ்ச் சொல் இராகம் என்ற பொருளில் வழங்கியதென்பது பெறப்படும்.
கடைச் சங்கத்தார் இயற்றிய பரிபாடல் நூலில் இப்போது கிடைத்திருக்கும் பாடல்களில் பலவற்றிற்குப் பாடினார் பெயரும், பண்ணின் பெயரும், இசை வகுத்தார் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகுத்தெழுதிய இசை முறையும், அம்முறை பற்றிய
இசைக்குறிப்பும் இக்காலத்திற் கிடைக்கவில்லை.
“இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும், பிறவும், தேவ இருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயமும் முதலாகவுள்ள தொன்னூல்கள் இறந்தன” என அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.
சிகண்டியென்னும் செந்தமிழ் முனிவர் இயற்றிய இசைநுணுக்கமும், யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேனாபதியமும், பாண்டியன் மதிவாணனார் செய்த மதிவாணர் நாடகத்தமிழ் நூலும் ஆகிய ஐந்து நூல்களும் அடியார்க்கு நல்லார் காலத்தே தமிழ்மக்களால் பயிலப்பெற்றன என்பதும், இவற்றிற் சொல்லப்பட்ட இசை நாடக முடிபுகளை ஒரு
புடையொப்புமையாகக் கொண்டு சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் விரிவுரை யியற்றினரென்பதும் சிலப்பதிகார உரைப்பாயிரத்தே கூறப்பட்டன. இந்நூல்களும் பிற்காலத்தே மறைந்தன. (கலாக்ஷேத்திர
வெளியீடான பரதசேனாபதீயம் ஆதிவாயிலார் இயற்றியதன்று). இவற்றிலிருந்து மேற்கோளாகக் காட்டப்பட்ட ஒருசில சூத்திரங்களே இந்நாளிற் கிடைக்கின்றன. சிலப்பதிகாரவுரைப் பகுதியிலும் இசைத்தமிழ்த் திறம் விளக்கும் கானல்வரியுரை கிடைக்கவில்லை.
இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களிலே பண்டையிசைத் தமிழ் மரபினையும், குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளையும், இசைபாடும் முறையினையும், அம்முறை தவறினால் ஏற்படும் வழுக்களையும் குறிப்பிடும் பகுதிகள் மிகப்பல உள்ளன. குமரியாறு
கடல்கோளால் அழிவதற்குமுன் இடைச்சங்கத் தொடக்கத்திலே இயற்றப்பெற்ற தொல்காப்பியம் என்னும் இயற்றமிழ் நூலானது இன்றளவும் சிதையாது வழங்கி வருகின்றது. இயற்றமிழ்ச் செய்யுளாராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்பெறுவனவாகிய இசைநூல் முடிபுகளும் கூத்து நூல் முடிபுகளும் இந்நூலிற் கூறப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்-<noinclude></noinclude>
5feyt4zaar1gmrfaecgd6dtqu4imqkl
1436671
1436670
2022-08-03T13:19:42Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இசைக்கவை|525|}}</b></noinclude>கையாளப்படும் விரிவான செய்முறையே காரணமாகும்.
ஜாலரா போன்ற கஞ்சக் கருவிகளில் எழுப்பப்படும் ஒலியை இசையையொத்த சந்தம் எனலாம். இவற்றில் இசைச் சுரங்களைத் தாளவடிவில் வெளிப்படுத்தலாமேயொழிய வேறு அலங்காரங்களையோ, தனிச் சுரங்களையோ பெற இயலாது. (முக்கியமான இசைக்கருவிகளுக்குத் தனிக்கட்டுரைகள் பார்க்க).
{{larger|<b>இசைக்கவை</b>}} (Tuning Fork) நல்ல எஃகினாலான கவை. {{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 574
|bSize = 414
|cWidth = 57
|cHeight = 164
|oTop = 116
|oLeft = 6
|Location = left
|Description = இசைக்கவை<br>
{{smaller|உதவி :<br>
சென்கோ<br>
சிக்காகோ.}}
}}இதன் கிளைகளில் ஒன்றைத் தட்டினால் அதன் இரு கிளைகளும் அதிர்ந்து கலப்பற்ற நாதத்தைவெளியிடுகின்றன. இந்நாதத்தின் சுதி கிளைகளின் நீளத்தையும் பருமனையும் பொறுத்திருக்கும். இசைக்கவையின் நாதம் ஒலியியல் சோதனைகளில் திட்ட ஒலியாகப் பயனாகிறது. ஒலியியற் கருவிகளை இசைக்கவையைக் கொண்டு சுதி மீட்டலாம். இசைக்கவையை மின்சாரத்தால் இயக்கித் தொடர்ந்து ஒலிக்குமாறு செய்யலாம். இதன் இயற்கை அதிர்வெண் ஏறக்குறைய எப்போதும் மாறாதிருக்கும். ஆனால் வெளி வெப்ப மாறுபாடுகளால் இதன் மீள் சக்தியில் விளையும் சிறு மாறுதல்களால் இதன் அதிர்வெண்ணும் சிறிதளவு மாறுபடலாம். ஆகையால் திருத்தமான சோதனைகளில் இதைப் பயன்படுத்துகையில் இதன் வெப்பநிலை மாறாது வைப்பது அவசியமாகிறது.
{{larger|<b>இசைஞானியார்</b>}} சோழநாட்டில் திருவாரூரில்
பிறந்து, திருநாவலூரில் சடையனார் வாழ்க்கைத்துணையாக வாழ்ந்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஈன்று முத்தி பெற்றவர்; பெரியபுராணம் கூறும் அறுபத்து மூவரில் ஒருவர்.
{{larger|<b>இசைத்தமிழ்:</b>}} சொல்லக்கருதிய கருத்துக்களைக் கேட்போர் விரும்பி யேற்றுக்கொள்ளும் வண்ணம் இனிய ஓசையோடு கூடிய சொற்களாற் புலப்படுத்துவது இசைத்தமிழ்.
“இசையாவது நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதி இசைகள்” எனச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் கூறுவர்.
மூலாதாரம் தொடங்கிய எழுத்தோசை ஆளத்தியாய்ப் பின் இசை யென்றும் பண்ணென்றும் பெயராம். பல இயற்பாக்களோடு இன்னோசையாகிய நிறத்தை இசைத்தலால் இசையென்று பெயராயிற்று. பாவினோடு இயைத்துரைக்கப்பட்ட இசையினை நெஞ்சு, கண்டம், நா, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை என்னும் எட்டிடங்களிலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண்வகைத் தொழில்களால் உருவாகப் பண்ணிச் சீர்ப்படுத்திப் பாடப்பெறுவது பண்ணாதலின் பண்ணென்பதும் காரணப் பெயராம்.
மிடற்றுப் பாடல், குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளின் ஒலி, அவற்றின் கால அளவினைப் புலப்படுத்தும் தாளம் ஆகிய இவை மூன்றும் ஒத்திசைத்து இயங்குவதே இசையென்பர். இன்பத்திலும் துன்பத்திலும் பாட்டுத் தோன்றி உள்ளத்திற்கு அறுதலளிக்கின்றது. செய்யுளில் எழுத்துக்கள் பெறும் மாத்திரையளவுரைக்கும் இலக்கணம் இயற்றமிழுக்கும் இசைத் தமிழுக்கும் பொதுவாகும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுக்கும் உரிய செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்னும் ஓசை விகற்பங்கள் தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவை. தாளம் பிழையாது நிற்கப் பாவினது உருவம் செவிக்குப் புலனாகும்.
அழகிய செந்தாமரை மலரையும் அதனோடு கூடிய பசுமையான இலைகளையும் படத்தில் எழுதத் தொடங்கிய ஓவியன் முதலில் வெள்ளிய தளத்திலே நுண்ணிய வரைகளினாலே உருவத்தைத் தோற்றுவிக்கின்றான். இவ்வுருவத்தைப் போன்றது தாளத்தோடு பொருந்திய செய்யுளின் ஓசை. பின் அவ்வோவியத்தின் மேல் செம்மை, பசுமை யென்னும் நிறங்களைத் தீட்டிச் சித்திரத்தை முடிக்கின்றான். இயற்றமிழ்ப் பாவினோடு இசையினை இயைத்துப் பாடுதலென்பது இவ்வாறு நிறந் தீட்டுதல் போல்வதோர் செய்கையாகும். “நிறந்
தோன்ற” எனச் சிலப்பதிகார வுரையாசிரியர் வழங்கியிருத்தலை நோக்குங்கால், நிறம் என்னும் தமிழ்ச் சொல் இராகம் என்ற பொருளில் வழங்கியதென்பது பெறப்படும்.
கடைச் சங்கத்தார் இயற்றிய பரிபாடல் நூலில் இப்போது கிடைத்திருக்கும் பாடல்களில் பலவற்றிற்குப் பாடினார் பெயரும், பண்ணின் பெயரும், இசை வகுத்தார் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகுத்தெழுதிய இசை முறையும், அம்முறை பற்றிய
இசைக்குறிப்பும் இக்காலத்திற் கிடைக்கவில்லை.
“இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும், பிறவும், தேவ இருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயமும் முதலாகவுள்ள தொன்னூல்கள் இறந்தன” என அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.
சிகண்டியென்னும் செந்தமிழ் முனிவர் இயற்றிய இசைநுணுக்கமும், யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேனாபதியமும், பாண்டியன் மதிவாணனார் செய்த மதிவாணர் நாடகத்தமிழ் நூலும் ஆகிய ஐந்து நூல்களும் அடியார்க்கு நல்லார் காலத்தே தமிழ்மக்களால் பயிலப்பெற்றன என்பதும், இவற்றிற் சொல்லப்பட்ட இசை நாடக முடிபுகளை ஒரு
புடையொப்புமையாகக் கொண்டு சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் விரிவுரை யியற்றினரென்பதும் சிலப்பதிகார உரைப்பாயிரத்தே கூறப்பட்டன. இந்நூல்களும் பிற்காலத்தே மறைந்தன. (கலாக்ஷேத்திர
வெளியீடான பரதசேனாபதீயம் ஆதிவாயிலார் இயற்றியதன்று). இவற்றிலிருந்து மேற்கோளாகக் காட்டப்பட்ட ஒருசில சூத்திரங்களே இந்நாளிற் கிடைக்கின்றன. சிலப்பதிகாரவுரைப் பகுதியிலும் இசைத்தமிழ்த் திறம் விளக்கும் கானல்வரியுரை கிடைக்கவில்லை.
இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களிலே பண்டையிசைத் தமிழ் மரபினையும், குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளையும், இசைபாடும் முறையினையும், அம்முறை தவறினால் ஏற்படும் வழுக்களையும் குறிப்பிடும் பகுதிகள் மிகப்பல உள்ளன. குமரியாறு
கடல்கோளால் அழிவதற்குமுன் இடைச்சங்கத் தொடக்கத்திலே இயற்றப்பெற்ற தொல்காப்பியம் என்னும் இயற்றமிழ் நூலானது இன்றளவும் சிதையாது வழங்கி வருகின்றது. இயற்றமிழ்ச் செய்யுளாராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்பெறுவனவாகிய இசைநூல் முடிபுகளும் கூத்து நூல் முடிபுகளும் இந்நூலிற் கூறப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்-<noinclude></noinclude>
3564jaq2axf5ixh8sry0t7pcwvnw5s0
1436672
1436671
2022-08-03T13:21:21Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இசைக்கவை|525| இசைத்தமிழ்}}</b></noinclude>கையாளப்படும் விரிவான செய்முறையே காரணமாகும்.
ஜாலரா போன்ற கஞ்சக் கருவிகளில் எழுப்பப்படும் ஒலியை இசையையொத்த சந்தம் எனலாம். இவற்றில் இசைச் சுரங்களைத் தாளவடிவில் வெளிப்படுத்தலாமேயொழிய வேறு அலங்காரங்களையோ, தனிச் சுரங்களையோ பெற இயலாது. (முக்கியமான இசைக்கருவிகளுக்குத் தனிக்கட்டுரைகள் பார்க்க).
{{larger|<b>இசைக்கவை</b>}} (Tuning Fork) நல்ல எஃகினாலான கவை. {{Css image crop
|Image = கலைக்களஞ்சியம்_1.pdf
|Page = 574
|bSize = 414
|cWidth = 57
|cHeight = 164
|oTop = 116
|oLeft = 6
|Location = left
|Description = இசைக்கவை<br>
{{smaller|உதவி :<br>
சென்கோ<br>
சிக்காகோ.}}
}}இதன் கிளைகளில் ஒன்றைத் தட்டினால் அதன் இரு கிளைகளும் அதிர்ந்து கலப்பற்ற நாதத்தைவெளியிடுகின்றன. இந்நாதத்தின் சுதி கிளைகளின் நீளத்தையும் பருமனையும் பொறுத்திருக்கும். இசைக்கவையின் நாதம் ஒலியியல் சோதனைகளில் திட்ட ஒலியாகப் பயனாகிறது. ஒலியியற் கருவிகளை இசைக்கவையைக் கொண்டு சுதி மீட்டலாம். இசைக்கவையை மின்சாரத்தால் இயக்கித் தொடர்ந்து ஒலிக்குமாறு செய்யலாம். இதன் இயற்கை அதிர்வெண் ஏறக்குறைய எப்போதும் மாறாதிருக்கும். ஆனால் வெளி வெப்ப மாறுபாடுகளால் இதன் மீள் சக்தியில் விளையும் சிறு மாறுதல்களால் இதன் அதிர்வெண்ணும் சிறிதளவு மாறுபடலாம். ஆகையால் திருத்தமான சோதனைகளில் இதைப் பயன்படுத்துகையில் இதன் வெப்பநிலை மாறாது வைப்பது அவசியமாகிறது.
{{larger|<b>இசைஞானியார்</b>}} சோழநாட்டில் திருவாரூரில்
பிறந்து, திருநாவலூரில் சடையனார் வாழ்க்கைத்துணையாக வாழ்ந்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஈன்று முத்தி பெற்றவர்; பெரியபுராணம் கூறும் அறுபத்து மூவரில் ஒருவர்.
{{larger|<b>இசைத்தமிழ்:</b>}} சொல்லக்கருதிய கருத்துக்களைக் கேட்போர் விரும்பி யேற்றுக்கொள்ளும் வண்ணம் இனிய ஓசையோடு கூடிய சொற்களாற் புலப்படுத்துவது இசைத்தமிழ்.
“இசையாவது நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதி இசைகள்” எனச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் கூறுவர்.
மூலாதாரம் தொடங்கிய எழுத்தோசை ஆளத்தியாய்ப் பின் இசை யென்றும் பண்ணென்றும் பெயராம். பல இயற்பாக்களோடு இன்னோசையாகிய நிறத்தை இசைத்தலால் இசையென்று பெயராயிற்று. பாவினோடு இயைத்துரைக்கப்பட்ட இசையினை நெஞ்சு, கண்டம், நா, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை என்னும் எட்டிடங்களிலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண்வகைத் தொழில்களால் உருவாகப் பண்ணிச் சீர்ப்படுத்திப் பாடப்பெறுவது பண்ணாதலின் பண்ணென்பதும் காரணப் பெயராம்.
மிடற்றுப் பாடல், குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளின் ஒலி, அவற்றின் கால அளவினைப் புலப்படுத்தும் தாளம் ஆகிய இவை மூன்றும் ஒத்திசைத்து இயங்குவதே இசையென்பர். இன்பத்திலும் துன்பத்திலும் பாட்டுத் தோன்றி உள்ளத்திற்கு அறுதலளிக்கின்றது. செய்யுளில் எழுத்துக்கள் பெறும் மாத்திரையளவுரைக்கும் இலக்கணம் இயற்றமிழுக்கும் இசைத் தமிழுக்கும் பொதுவாகும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுக்கும் உரிய செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்னும் ஓசை விகற்பங்கள் தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவை. தாளம் பிழையாது நிற்கப் பாவினது உருவம் செவிக்குப் புலனாகும்.
அழகிய செந்தாமரை மலரையும் அதனோடு கூடிய பசுமையான இலைகளையும் படத்தில் எழுதத் தொடங்கிய ஓவியன் முதலில் வெள்ளிய தளத்திலே நுண்ணிய வரைகளினாலே உருவத்தைத் தோற்றுவிக்கின்றான். இவ்வுருவத்தைப் போன்றது தாளத்தோடு பொருந்திய செய்யுளின் ஓசை. பின் அவ்வோவியத்தின் மேல் செம்மை, பசுமை யென்னும் நிறங்களைத் தீட்டிச் சித்திரத்தை முடிக்கின்றான். இயற்றமிழ்ப் பாவினோடு இசையினை இயைத்துப் பாடுதலென்பது இவ்வாறு நிறந் தீட்டுதல் போல்வதோர் செய்கையாகும். “நிறந்
தோன்ற” எனச் சிலப்பதிகார வுரையாசிரியர் வழங்கியிருத்தலை நோக்குங்கால், நிறம் என்னும் தமிழ்ச் சொல் இராகம் என்ற பொருளில் வழங்கியதென்பது பெறப்படும்.
கடைச் சங்கத்தார் இயற்றிய பரிபாடல் நூலில் இப்போது கிடைத்திருக்கும் பாடல்களில் பலவற்றிற்குப் பாடினார் பெயரும், பண்ணின் பெயரும், இசை வகுத்தார் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகுத்தெழுதிய இசை முறையும், அம்முறை பற்றிய
இசைக்குறிப்பும் இக்காலத்திற் கிடைக்கவில்லை.
“இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும், பிறவும், தேவ இருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயமும் முதலாகவுள்ள தொன்னூல்கள் இறந்தன” என அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.
சிகண்டியென்னும் செந்தமிழ் முனிவர் இயற்றிய இசைநுணுக்கமும், யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேனாபதியமும், பாண்டியன் மதிவாணனார் செய்த மதிவாணர் நாடகத்தமிழ் நூலும் ஆகிய ஐந்து நூல்களும் அடியார்க்கு நல்லார் காலத்தே தமிழ்மக்களால் பயிலப்பெற்றன என்பதும், இவற்றிற் சொல்லப்பட்ட இசை நாடக முடிபுகளை ஒரு
புடையொப்புமையாகக் கொண்டு சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் விரிவுரை யியற்றினரென்பதும் சிலப்பதிகார உரைப்பாயிரத்தே கூறப்பட்டன. இந்நூல்களும் பிற்காலத்தே மறைந்தன. (கலாக்ஷேத்திர
வெளியீடான பரதசேனாபதீயம் ஆதிவாயிலார் இயற்றியதன்று). இவற்றிலிருந்து மேற்கோளாகக் காட்டப்பட்ட ஒருசில சூத்திரங்களே இந்நாளிற் கிடைக்கின்றன. சிலப்பதிகாரவுரைப் பகுதியிலும் இசைத்தமிழ்த் திறம் விளக்கும் கானல்வரியுரை கிடைக்கவில்லை.
இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களிலே பண்டையிசைத் தமிழ் மரபினையும், குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளையும், இசைபாடும் முறையினையும், அம்முறை தவறினால் ஏற்படும் வழுக்களையும் குறிப்பிடும் பகுதிகள் மிகப்பல உள்ளன. குமரியாறு
கடல்கோளால் அழிவதற்குமுன் இடைச்சங்கத் தொடக்கத்திலே இயற்றப்பெற்ற தொல்காப்பியம் என்னும் இயற்றமிழ் நூலானது இன்றளவும் சிதையாது வழங்கி வருகின்றது. இயற்றமிழ்ச் செய்யுளாராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்பெறுவனவாகிய இசைநூல் முடிபுகளும் கூத்து நூல் முடிபுகளும் இந்நூலிற் கூறப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்-<noinclude></noinclude>
6rn52r35rv2sv5qdm4g4d9x8onh3nsa
பக்கம்:தேவநேயம் 1.pdf/4
250
450911
1436791
1430955
2022-08-04T07:14:32Z
Mythily Balakrishnan
11301
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /></noinclude>________________
மொழி மீட்பின் மீள் வரவு
“தனித் தமிழ் வித்தை ஊன்றியவர் கால்டுவெலார். அதை முளைக்கச் செய்தவர் பரிதிமால் கலைஞர்; செடியாக வளர்த்தவர் நிறைமலையாம் மறைமலையடிகள், மரமாக வளர்த்து வருபவன் யானே” என்ற வீறுடையார் பாவாணர்.
கிறித்து பெருமான் சமய மீட்பர்; காரல்மார்க்கசு பொருளியல் மீட்டர்; மொழிமீட்பர் யானே என்னும் பெருமித மிக்கார் பாவாணர்.
“ஆரியத்தினின்று தமிழை மீட்பதற்காக யான் அரும்பாடு பட்டு இலக்கிய இலக்கண முறையோடு கற்ற மொழிகள் முப்பது” என்று எழுதிய பெருமிதத் தோன்றல் பாவாணர்.
"மாந்தன் தோன்றியது குமரிக் கண்டத்திலேயே; அவன் பேசிய மொழியே உலக முதன்மொழி; ஆரியத்திற்கு மூலமும், திரவிடத்துக்குத் தாயும் தமிழே” என்னும் மும்மணிக் கொள்கைளை நிலை நாட்டிய மலையன்ன மாண்பர் பாவாணர்.
அவர் சொல்லியவை எழுதியவை அனைத்தும் மெய்ம்மையின் பாற்பட்டனவே என இன்று உலக ஆய்வுப் பெருமக்களால் ஒவ்வொன்றாக மெய்ப்பிக்கப்பட்டு வருதல் கண்கூடு.
இருபதாம் நூற்றாண்டைத் தம் ஆய்வு மதுகையால் ' தேவநேய ஊழி' ஆக்கிய புகழும் வேண்டாப்புகழ் மாமணி தேவநேயப்பாவணர்.
அவர் மொழியாய்வுச் செய்திகள் ஒரு நூலில், ஓர் இதழில், ஒரு மலரில், ஒருகட்டுரையில், ஒரு கடிதத்தில், ஒரு பொழிவில் ஓர் உரையாடலில் அடங்கியவை அல்ல. “கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி”யாக அவற்றையெல்லாம் தொகுத்து அகர நிரலில் தொகுக்கப்பட்ட அரிய தொகுப்பே தேவநேயம் ஆகும்.
நெட்ட நெடுங்காலமாகத் தேவநேயத்தில் ஊன்றிய யான் அதனை அகர நிரல் தொகையாக்கி வெளியிடல் தமிழுலகுக்குப் பெரும்பயனாம்<noinclude></noinclude>
2xy9ww3oxt9qzq82baew5den481qj7j
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/65
250
452275
1436775
1433507
2022-08-04T06:41:53Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>________________
அத்தியாயம் 101
எங்களுடைய சொந்த சபையம். வித வயதில் கால்கள் பஞ்சாயில் பிரசித்திபெத்திருந்த இமாம் மத்தின் என்ற பயில்வானிடம் மங்காத்தான் செய்வாதாத்ரம் கொண்டிருப்போம். தவிரவும் கண்டாங்கள், பைடக்குகள், காலா முதலியலைச் செய்று கொண்டிருத்தோம். கரும் அக்காலத்து ஏற்பாட்டின் படி சாங்கள் கொழுப்பை வளர்க்கும் உணவுகளை மிதறி உட்கொண்டு சரீரம் பட்டியாரும் படிச் செய்துகொண்டோம். 1597 வருத்தில் தோப்பயிற்சியில் பிரக்கியாதிபெற்றிருந்த சேண்டோ கான்பமடைய விஷயத்தைப்பற்றிப் படித்து தேகப்பயிற்சிக்கு வேண்டிய அவயை கருமியும், புத்தால்களையும் வாங்கிய கொண்டு சுமார் 10 வருடியாலம் வரையில் போகத் தோப்பயிற்சி யைச் செய்தோம். இதனல் எங்களுடைய மார்பின் சுற்றளவு மாத் திரம் ஒரே விதமாக இருக்கம். இப்பு, வயிறு இவற்றின் அந்தளவு மிகக் குறைத்தன. 1908 இ முதல் பொர் சமந்தா அதிபதியான Purp. எங்காதரால் (அல்லத) பாலா சாசேப் என்பவருடைய கர்த்தியாயத்தினம் குப்ப கமல்பரங்களைக்கைப் பந்தினுேம், அமைதிசவாரக்கும் வேதமத்திரங்களுடனும், பிலமாதிரங்களுடனும் செய்கோண் பருமும், இதனால் எல் களுடைய சரத்தில் தரமும் (Lightaoss) மனதிற்கு உல்லாச மும், சாமான்னியப்பிக்க போவனத்தின் உற்சாகமும் பைட் டிகரின் தன. இவையெல்பாவத்தைக் காட்டிலும் அதிசயமாய், இப்பதினேழு வருஷங்களாக எங்களுக்கு எசாவிதாரு வியாதியா எதி, கடைசியாக சனியாவது (Cola) ஏற்படவோ , பினோம் பாக (Plagus) பாங்கள் கான்குமுறை இனருலேஷன் செய்து கொண்டபோதுங்கட சித்தர் பாகாயத, பலியாவது எங்களுக்கு உண்டாகவில்கள். எப்பொழுதும் போலவே குர்பாமன்காரங்கபாச் செய்து கொண்டே இருந்தோம். சாசத்திற்குத் திடத்தையும் மன இந்துக்தைரியத்தையும், சாந்தத்தையும் ஏற்படுத்தவதில் சூர்ய கான்பாரங்களைக் காட்டிலும் பிரயோஜனமரமான தோப்பாத்தி வேறொன்றும் இருக்காதென் 17-மருமத்திய அறபவத்தினால் காங்கள் உறுதியாய்க் கமவோய்.
எங்களைப் போனினே குரிய தேவனிடம் பக்தியைத்து இர் கூமன்காங்களைச் செய்பவர்களுக்கு இன்றும் மிச்ச பலலனுண்டாகும்.<noinclude></noinclude>
1grbfv8yakz3085yity6g30igk2azky
பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/185
250
452792
1436761
1434457
2022-08-04T05:44:43Z
பிரியங்கா.ம
11392
மாற்றம் செய்யப்பட்டது
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
தொல்காப்பியம். இதுஎய்தாத்தெய்துவித்தது. மெல்லெழுத்துறழுமொழியுமாருள - ய கரவீற்றுளதிகாரவல்லெழுத்தினோடு மெல்லெழுத்து மிக்குறழ்ந்து முடிவ னவுமுள.- (எ- அ)(உ-ம்) வேய்ங்குறை - வேய்க்குறை- செய்கை - தலை பு றம் எனவரும்.
அல்வழியெல்லாமியல்பெனமொழிப.
- * இது அவ்வீற்றல்வழிக்கெய்தாததெய்துவித்தது. அல்வழியெல்லாமிய ல் பெனமொழிப-யகரவீற்றல்வழியெல்லாமியல்பாய்முடியும்.--(எ - று ) (உ-ம் நாய்கடிது - சிறிது- தீது - பெரிது-எனவரும். எல்லா மென்றதனா ல் அவ்வாய்க் கொண்டான் - இவ்வாய்க்கொண்டான் - உவ்வாய்க்கொண்டா ன் - எவ்வாய்க்கொண்டான்-சென்றான் - தந்தான் போயினான் - எனவுருபி ன்பொருள் படமுடிப்பனவும் தாய்க்கொண்டான். - தூய்க்கொண்டான்என்றாற்போலும் வினையெச்சமும் பொய்ச்சொல்.-மெய்ச்சொல் - எய்ப்ப ன்றி- என்றாற்போலும் பண்புத்தொகையும் வேங்கடிது- வேய்க்கடிது - ச ன்னுமல்வழியுறழ்ச்சிமுடிவுங்கொள்க.
- (சுயசு) ரகாரலிறுதியகாரவியற்றே . * * இது நிறுத்தமுறையானேரகாரவீற்றுவெற்றுமைமுடிபுகூறுகின்றது. ர காரவிறுதி-ரகா ரவீற்றுப்பொருட்புணர்ச்சிக்கண்-யகா ரவியற்று - யகார வீற்றியல்பிற்றாய்வல்லெழுத்துவந்துழி வல்லெழுத்து மிக்கு முடியும்.-- (எ-று)(ம்]தேர்க்கால்-செலவு- தலை - புறம் - என வரும். இம்மாட்டேற் நினையகரவீற்று வேற்றுமையல்வழியென்னு மிரண்டையுங்கருதிமாட்டெ றிந்தாரென்பாரல்வழிமுடிபு மீண்டுக்காட்டுவர். யாமிவ்வோத்தின்புறன டையிற்காட்டுதும் இதுழகரவீற்றிற்குமொக்கும், மாட்டேற்முனுறழ்ச்சி யுங்கொள்க. வேர்ங்குறை - வேர்க்குறை-எனவரும்.
- (சுயஎ) ஆரும் வெதிருஞ்சாரும்பீரு, மெல்லெழுத்துமிகுதன்மெய்பெறத் இஃதிவ்வீற்றிற்கெய்திய துவிலக்கிப்பிறி துவிதிவகுத்தது. ஆரும் வெதிருஞ் சாருப்பீரும் - ஆரொன்னுஞ்சொல்லும் வெதிரொன்னுஞ்சொல்லுஞ்சாசென் னுஞ்சொல்லும்பீரென்னுஞ்சொல்லும் - மெல்லெழுத்துமிகுதன் டெய் பெறத்தோன்றும் - மெல்லெழுத்துமிக்கு முடிதல் மெய்ம்மை பெறத்தோ ன்றும்.--(எ-று) (உ-ம்) ஆரீங்கோடு வெதிர்ங்கோடு-சார்ங்கோடு-பீர்ங்
தோன்றும்.<noinclude></noinclude>
8cm2e9338duz7oz3f86gdd8nt56va0t
கலைக்களஞ்சியம் 1
0
453580
1436677
2022-08-03T13:44:48Z
Arularasan. G
2537
"{{header | title = கலைக்களஞ்சியம் 1 | author = | translator = | section = | previous = | next = [[/முன்னுரை/]] | year = 1957 | notes = }} {{featured download}}<br><br><br> <pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="1" to="1" /> {{page break|label=}}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
{{header
| title = கலைக்களஞ்சியம் 1
| author =
| translator =
| section =
| previous =
| next = [[/முன்னுரை/]]
| year = 1957
| notes =
}} {{featured download}}<br><br><br>
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="4" to="5" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
'''உள்ளடக்கம்'''
*[[/முகவுரை/]]
*[[/கலைக்களஞ்சிக் குழுக்கள்/]]
*[[/குறியீட்டு விளக்கம்/]]
{{page break|label=}}
'''அ''' வரிசை
{{columns-list|4|
*[[/அ/]]
*[[/அக்கமகாதேவி/]]
*[[/அக்கரோட்டு/]]
*[[/அக்காந்தேசீ/]]
*[[/அக்காந்தொசெபலா/]]
*[[/அக்காந்தோடியை/]]
*[[/அக்காரக்கனி நச்சுமனார்/]]
*[[/அக்காரினா/]]
*[[/அக்கி/]]
*[[/அக்கிப்புடை/]]
*[[/அக்கிலீஸ்/]]
*[[/அக்கினி/]]
*[[/அக்கீயா/]]
*[[/அக்கீன்/]]
*[[/அக்குரன்/]]
*[[/அக்கெல்தாமா/]]
*[[/அக்டோபர்ப் புரட்சி/]]
*[[/அக்பர்/]]
*[[/அக்பர் நாமா/]]
*[[/அக்பர்பூர்/]]
*[[/அக்யூமுலேட்டர்/]]
*[[/அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்/]]
*[[/அக்ரிடீன்/]]
*[[/அக்ரிபிளாவீன்/]]
*[[/அக்ரிலிக அமிலம்/]]
*[[/அக்ரேனியா/]]
*[[/அக்வைனஸ், செயின்ட் தாமஸ்/]]
*[[/அகச் சிவப்புக் கதிர்கள்/]]
*[[/அகண்ட காவிரி/]]
*[[/அகத்தி/]]
*[[/அகத்திய நட்சத்திரம்/]]
*[[/அகத்தியம்/]]
*[[/அகத்திய மலை/]]
*[[/அகத்தியர்/]]
*[[/அகத்தியாச்சிரமம்/]]
*[[/அகத்தியான் பள்ளி/]]
*[[/அகநானூறு/]]
*[[/அகப்பிரதிபலிப்பு/]]
*[[/அகப்பேய்ச் சித்தர்/]]
*[[/அகப்பொருள்/]]
*[[/அகப்பொருள் விளக்கம்/]]
*[[/அகம்/]]
*[[/அகம்பல்மால் ஆதனார்/]]}}
{{page break|label=}}
'''ஆ''' வரிசை
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:கலைக்களஞ்சியங்கள்]]
[[பகுப்பு:அறிவியல்]]
mllblsrtdbtfp6d81jo2htmbx7gkemd
1436678
1436677
2022-08-03T13:45:26Z
Arularasan. G
2537
wikitext
text/x-wiki
{{header
| title = கலைக்களஞ்சியம் 1
| author =
| translator =
| section =
| previous =
| next = [[/முகவுரை/]]
| year = 1957
| notes =
}} {{featured download}}<br><br><br>
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="4" to="5" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
'''உள்ளடக்கம்'''
*[[/முகவுரை/]]
*[[/கலைக்களஞ்சிக் குழுக்கள்/]]
*[[/குறியீட்டு விளக்கம்/]]
{{page break|label=}}
'''அ''' வரிசை
{{columns-list|4|
*[[/அ/]]
*[[/அக்கமகாதேவி/]]
*[[/அக்கரோட்டு/]]
*[[/அக்காந்தேசீ/]]
*[[/அக்காந்தொசெபலா/]]
*[[/அக்காந்தோடியை/]]
*[[/அக்காரக்கனி நச்சுமனார்/]]
*[[/அக்காரினா/]]
*[[/அக்கி/]]
*[[/அக்கிப்புடை/]]
*[[/அக்கிலீஸ்/]]
*[[/அக்கினி/]]
*[[/அக்கீயா/]]
*[[/அக்கீன்/]]
*[[/அக்குரன்/]]
*[[/அக்கெல்தாமா/]]
*[[/அக்டோபர்ப் புரட்சி/]]
*[[/அக்பர்/]]
*[[/அக்பர் நாமா/]]
*[[/அக்பர்பூர்/]]
*[[/அக்யூமுலேட்டர்/]]
*[[/அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்/]]
*[[/அக்ரிடீன்/]]
*[[/அக்ரிபிளாவீன்/]]
*[[/அக்ரிலிக அமிலம்/]]
*[[/அக்ரேனியா/]]
*[[/அக்வைனஸ், செயின்ட் தாமஸ்/]]
*[[/அகச் சிவப்புக் கதிர்கள்/]]
*[[/அகண்ட காவிரி/]]
*[[/அகத்தி/]]
*[[/அகத்திய நட்சத்திரம்/]]
*[[/அகத்தியம்/]]
*[[/அகத்திய மலை/]]
*[[/அகத்தியர்/]]
*[[/அகத்தியாச்சிரமம்/]]
*[[/அகத்தியான் பள்ளி/]]
*[[/அகநானூறு/]]
*[[/அகப்பிரதிபலிப்பு/]]
*[[/அகப்பேய்ச் சித்தர்/]]
*[[/அகப்பொருள்/]]
*[[/அகப்பொருள் விளக்கம்/]]
*[[/அகம்/]]
*[[/அகம்பல்மால் ஆதனார்/]]}}
{{page break|label=}}
'''ஆ''' வரிசை
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:கலைக்களஞ்சியங்கள்]]
[[பகுப்பு:அறிவியல்]]
mipeeeoc146bft2da4olipj0lpbzlbz
1436683
1436678
2022-08-03T14:17:49Z
Arularasan. G
2537
wikitext
text/x-wiki
{{header
| title = கலைக்களஞ்சியம் 1
| author = ஆசிரியர் குழு
| translator =
| section =
| previous =
| next = [[/முகவுரை/]]
| year = 1957
| notes =
}} {{featured download}}<br><br><br>
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="4" to="5" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
'''உள்ளடக்கம்'''
*[[/முகவுரை/]]
*[[/கலைக்களஞ்சிக் குழுக்கள்/]]
*[[/குறியீட்டு விளக்கம்/]]
{{page break|label=}}
'''அ''' வரிசை
{{columns-list|4|
*[[/அ/]]
*[[/அக்கமகாதேவி/]]
*[[/அக்கரோட்டு/]]
*[[/அக்காந்தேசீ/]]
*[[/அக்காந்தொசெபலா/]]
*[[/அக்காந்தோடியை/]]
*[[/அக்காரக்கனி நச்சுமனார்/]]
*[[/அக்காரினா/]]
*[[/அக்கி/]]
*[[/அக்கிப்புடை/]]
*[[/அக்கிலீஸ்/]]
*[[/அக்கினி/]]
*[[/அக்கீயா/]]
*[[/அக்கீன்/]]
*[[/அக்குரன்/]]
*[[/அக்கெல்தாமா/]]
*[[/அக்டோபர்ப் புரட்சி/]]
*[[/அக்பர்/]]
*[[/அக்பர் நாமா/]]
*[[/அக்பர்பூர்/]]
*[[/அக்யூமுலேட்டர்/]]
*[[/அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்/]]
*[[/அக்ரிடீன்/]]
*[[/அக்ரிபிளாவீன்/]]
*[[/அக்ரிலிக அமிலம்/]]
*[[/அக்ரேனியா/]]
*[[/அக்வைனஸ், செயின்ட் தாமஸ்/]]
*[[/அகச் சிவப்புக் கதிர்கள்/]]
*[[/அகண்ட காவிரி/]]
*[[/அகத்தி/]]
*[[/அகத்திய நட்சத்திரம்/]]
*[[/அகத்தியம்/]]
*[[/அகத்திய மலை/]]
*[[/அகத்தியர்/]]
*[[/அகத்தியாச்சிரமம்/]]
*[[/அகத்தியான் பள்ளி/]]
*[[/அகநானூறு/]]
*[[/அகப்பிரதிபலிப்பு/]]
*[[/அகப்பேய்ச் சித்தர்/]]
*[[/அகப்பொருள்/]]
*[[/அகப்பொருள் விளக்கம்/]]
*[[/அகம்/]]
*[[/அகம்பல்மால் ஆதனார்/]]}}
{{page break|label=}}
'''ஆ''' வரிசை
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:கலைக்களஞ்சியங்கள்]]
[[பகுப்பு:அறிவியல்]]
iwcjgeb1ldhskl48mb59y7s3910c9oy
1436686
1436683
2022-08-03T14:26:18Z
Arularasan. G
2537
wikitext
text/x-wiki
{{header
| title = கலைக்களஞ்சியம் 1
| author =
| translator =
| section =
| previous =
| next = [[/முகவுரை/]]
| year = 1957
| notes =
}} {{featured download}}<br><br><br>
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="4" to="5" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
'''உள்ளடக்கம்'''
*[[/முகவுரை/]]
*[[/கலைக்களஞ்சிக் குழுக்கள்/]]
*[[/குறியீட்டு விளக்கம்/]]
{{page break|label=}}
'''அ''' வரிசை
{{columns-list|4|
*[[/அ/]]
*[[/அக்கமகாதேவி/]]
*[[/அக்கரோட்டு/]]
*[[/அக்காந்தேசீ/]]
*[[/அக்காந்தொசெபலா/]]
*[[/அக்காந்தோடியை/]]
*[[/அக்காரக்கனி நச்சுமனார்/]]
*[[/அக்காரினா/]]
*[[/அக்கி/]]
*[[/அக்கிப்புடை/]]
*[[/அக்கிலீஸ்/]]
*[[/அக்கினி/]]
*[[/அக்கீயா/]]
*[[/அக்கீன்/]]
*[[/அக்குரன்/]]
*[[/அக்கெல்தாமா/]]
*[[/அக்டோபர்ப் புரட்சி/]]
*[[/அக்பர்/]]
*[[/அக்பர் நாமா/]]
*[[/அக்பர்பூர்/]]
*[[/அக்யூமுலேட்டர்/]]
*[[/அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்/]]
*[[/அக்ரிடீன்/]]
*[[/அக்ரிபிளாவீன்/]]
*[[/அக்ரிலிக அமிலம்/]]
*[[/அக்ரேனியா/]]
*[[/அக்வைனஸ், செயின்ட் தாமஸ்/]]
*[[/அகச் சிவப்புக் கதிர்கள்/]]
*[[/அகண்ட காவிரி/]]
*[[/அகத்தி/]]
*[[/அகத்திய நட்சத்திரம்/]]
*[[/அகத்தியம்/]]
*[[/அகத்திய மலை/]]
*[[/அகத்தியர்/]]
*[[/அகத்தியாச்சிரமம்/]]
*[[/அகத்தியான் பள்ளி/]]
*[[/அகநானூறு/]]
*[[/அகப்பிரதிபலிப்பு/]]
*[[/அகப்பேய்ச் சித்தர்/]]
*[[/அகப்பொருள்/]]
*[[/அகப்பொருள் விளக்கம்/]]
*[[/அகம்/]]
*[[/அகம்பல்மால் ஆதனார்/]]}}
{{page break|label=}}
'''ஆ''' வரிசை
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:கலைக்களஞ்சியங்கள்]]
[[பகுப்பு:அறிவியல்]]
mipeeeoc146bft2da4olipj0lpbzlbz
1436691
1436686
2022-08-03T14:33:15Z
Arularasan. G
2537
wikitext
text/x-wiki
{{header
| title = கலைக்களஞ்சியம் 1
| author =
| translator =
| section =
| previous =
| next = [[/முகவுரை/]]
| year = 1957
| notes =
}} {{featured download}}<br><br><br>
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="4" to="5" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
'''உள்ளடக்கம்'''
*[[/முகவுரை/]]
*[[/கலைக்களஞ்சியக் குழுக்கள்/]]
*[[/குறியீட்டு விளக்கம்/]]
{{page break|label=}}
'''அ''' வரிசை
{{columns-list|4|
*[[/அ/]]
*[[/அக்கமகாதேவி/]]
*[[/அக்கரோட்டு/]]
*[[/அக்காந்தேசீ/]]
*[[/அக்காந்தொசெபலா/]]
*[[/அக்காந்தோடியை/]]
*[[/அக்காரக்கனி நச்சுமனார்/]]
*[[/அக்காரினா/]]
*[[/அக்கி/]]
*[[/அக்கிப்புடை/]]
*[[/அக்கிலீஸ்/]]
*[[/அக்கினி/]]
*[[/அக்கீயா/]]
*[[/அக்கீன்/]]
*[[/அக்குரன்/]]
*[[/அக்கெல்தாமா/]]
*[[/அக்டோபர்ப் புரட்சி/]]
*[[/அக்பர்/]]
*[[/அக்பர் நாமா/]]
*[[/அக்பர்பூர்/]]
*[[/அக்யூமுலேட்டர்/]]
*[[/அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்/]]
*[[/அக்ரிடீன்/]]
*[[/அக்ரிபிளாவீன்/]]
*[[/அக்ரிலிக அமிலம்/]]
*[[/அக்ரேனியா/]]
*[[/அக்வைனஸ், செயின்ட் தாமஸ்/]]
*[[/அகச் சிவப்புக் கதிர்கள்/]]
*[[/அகண்ட காவிரி/]]
*[[/அகத்தி/]]
*[[/அகத்திய நட்சத்திரம்/]]
*[[/அகத்தியம்/]]
*[[/அகத்திய மலை/]]
*[[/அகத்தியர்/]]
*[[/அகத்தியாச்சிரமம்/]]
*[[/அகத்தியான் பள்ளி/]]
*[[/அகநானூறு/]]
*[[/அகப்பிரதிபலிப்பு/]]
*[[/அகப்பேய்ச் சித்தர்/]]
*[[/அகப்பொருள்/]]
*[[/அகப்பொருள் விளக்கம்/]]
*[[/அகம்/]]
*[[/அகம்பல்மால் ஆதனார்/]]}}
{{page break|label=}}
'''ஆ''' வரிசை
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:கலைக்களஞ்சியங்கள்]]
[[பகுப்பு:அறிவியல்]]
r1iv71bdxd2hudgxopiqxd366wbfb7n
1436693
1436691
2022-08-03T14:42:07Z
Arularasan. G
2537
wikitext
text/x-wiki
{{header
| title = கலைக்களஞ்சியம் 1
| author =
| translator =
| section =
| previous =
| next = [[/முகவுரை/]]
| year = 1957
| notes =
}} {{featured download}}<br><br><br>
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="4" to="5" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
'''உள்ளடக்கம்'''
*[[/முகவுரை/]]
*[[/கலைக்களஞ்சியக் குழுக்கள்/]]
*[[/குறியீட்டு விளக்கம்/]]
{{page break|label=}}
'''அ''' வரிசை
{{columns-list|4|
*[[/அ/]]
*[[/அக்கமகாதேவி/]]
*[[/அக்கரோட்டு/]]
*[[/அக்காந்தேசீ/]]
*[[/அக்காந்தொசெபலா/]]
*[[/அக்காந்தோடியை/]]
*[[/அக்காரக்கனி நச்சுமனார்/]]
*[[/அக்காரினா/]]
*[[/அக்கி/]]
*[[/அக்கிப்புடை/]]
*[[/அக்கிலீஸ்/]]
*[[/அக்கினி/]]
*[[/அக்கீயா/]]
*[[/அக்கீன்/]]
*[[/அக்குரன்/]]
*[[/அக்கெல்தாமா/]]
*[[/அக்டோபர்ப் புரட்சி/]]
*[[/அக்பர்/]]
*[[/அக்பர் நாமா/]]
*[[/அக்பர்பூர்/]]
*[[/அக்யூமுலேட்டர்/]]
*[[/அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்/]]
*[[/அக்ரிடீன்/]]
*[[/அக்ரிபிளாவீன்/]]
*[[/அக்ரிலிக அமிலம்/]]
*[[/அக்ரேனியா/]]
*[[/அக்வைனஸ், செயின்ட் தாமஸ்/]]
*[[/அகச் சிவப்புக் கதிர்கள்/]]
*[[/அகண்ட காவிரி/]]
*[[/அகத்தி/]]
*[[/அகத்திய நட்சத்திரம்/]]
*[[/அகத்தியம்/]]
*[[/அகத்திய மலை/]]
*[[/அகத்தியர்/]]
*[[/அகத்தியாச்சிரமம்/]]
*[[/அகத்தியான் பள்ளி/]]
*[[/அகநானூறு/]]
*[[/அகப்பிரதிபலிப்பு/]]
*[[/அகப்பேய்ச் சித்தர்/]]
*[[/அகப்பொருள்/]]
*[[/அகப்பொருள் விளக்கம்/]]
*[[/அகம்/]]
*[[/அகம்பல்மால் ஆதனார்/]]
*[[/அகமத்நகர்/]]
*[[/அகமத்ஷா அப்தலி/]]
*[[/அகமதாபாத்/]]
*[[/அகா்/]]
*[[/அகராதி/]]
*[[/அகல்யாபாய் ஹோல்கார்/]]
*[[/அகலிகை/]]
*[[/அகவர்/]]
*[[/அகழ்தல்/]]
*[[/அகழி/]]
*[[/அகன்/]]
*[[/அகன்காகுவா/]]
*[[/அகன்ற கழிமுகம்/]]
*[[/அகஸ்டஸ்/]]
*[[/அகஸ்டின், செயின்ட்/]]}}
{{page break|label=}}
'''ஆ''' வரிசை
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:கலைக்களஞ்சியங்கள்]]
[[பகுப்பு:அறிவியல்]]
2g5vg6fyf88jpv2uzdekmejfij7hyl0
1436699
1436693
2022-08-03T15:14:44Z
Arularasan. G
2537
wikitext
text/x-wiki
{{header
| title = கலைக்களஞ்சியம் 1
| author =
| translator =
| section =
| previous =
| next = [[/முகவுரை/]]
| year = 1957
| notes =
}} {{featured download}}<br><br><br>
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="3" to="3" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="4" to="5" />
{{page break|label=}}
<pages index ="கலைக்களஞ்சியம் 1.pdf" from="5" to="6" />
{{page break|label=}}
'''உள்ளடக்கம்'''
*[[/முகவுரை/]]
*[[/தமிழ் வளர்ச்சிக் கழகச் செயற் குழு/]]
*[[/தமிழ் வளர்ச்சிக் கழகப் பொறுப்பாளர் குழு/]]
*[[/கலைக்களஞ்சியச் செயற்குழு/]]
*[[/கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் குழு/]]
*[[/அலுவற் குழு/]]
*[[/பொருட்பட்டி அமைப்புக் குழுவினர்/]]
*[[/ஆய்வுக் குழு/]]
*[[/கலைச்சொற் குழு/]]
*[[/முதல் தொகுதி கட்டுரையாளர்கள்/]]
*[[/குறியீட்டு விளக்கம்/]]
{{page break|label=}}
'''அ''' வரிசை
{{columns-list|4|
*[[/அ/]]
*[[/அக்கமகாதேவி/]]
*[[/அக்கரோட்டு/]]
*[[/அக்காந்தேசீ/]]
*[[/அக்காந்தொசெபலா/]]
*[[/அக்காந்தோடியை/]]
*[[/அக்காரக்கனி நச்சுமனார்/]]
*[[/அக்காரினா/]]
*[[/அக்கி/]]
*[[/அக்கிப்புடை/]]
*[[/அக்கிலீஸ்/]]
*[[/அக்கினி/]]
*[[/அக்கீயா/]]
*[[/அக்கீன்/]]
*[[/அக்குரன்/]]
*[[/அக்கெல்தாமா/]]
*[[/அக்டோபர்ப் புரட்சி/]]
*[[/அக்பர்/]]
*[[/அக்பர் நாமா/]]
*[[/அக்பர்பூர்/]]
*[[/அக்யூமுலேட்டர்/]]
*[[/அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்/]]
*[[/அக்ரிடீன்/]]
*[[/அக்ரிபிளாவீன்/]]
*[[/அக்ரிலிக அமிலம்/]]
*[[/அக்ரேனியா/]]
*[[/அக்வைனஸ், செயின்ட் தாமஸ்/]]
*[[/அகச் சிவப்புக் கதிர்கள்/]]
*[[/அகண்ட காவிரி/]]
*[[/அகத்தி/]]
*[[/அகத்திய நட்சத்திரம்/]]
*[[/அகத்தியம்/]]
*[[/அகத்திய மலை/]]
*[[/அகத்தியர்/]]
*[[/அகத்தியாச்சிரமம்/]]
*[[/அகத்தியான் பள்ளி/]]
*[[/அகநானூறு/]]
*[[/அகப்பிரதிபலிப்பு/]]
*[[/அகப்பேய்ச் சித்தர்/]]
*[[/அகப்பொருள்/]]
*[[/அகப்பொருள் விளக்கம்/]]
*[[/அகம்/]]
*[[/அகம்பல்மால் ஆதனார்/]]
*[[/அகமத்நகர்/]]
*[[/அகமத்ஷா அப்தலி/]]
*[[/அகமதாபாத்/]]
*[[/அகா்/]]
*[[/அகராதி/]]
*[[/அகல்யாபாய் ஹோல்கார்/]]
*[[/அகலிகை/]]
*[[/அகவர்/]]
*[[/அகழ்தல்/]]
*[[/அகழி/]]
*[[/அகன்/]]
*[[/அகன்காகுவா/]]
*[[/அகன்ற கழிமுகம்/]]
*[[/அகஸ்டஸ்/]]
*[[/அகஸ்டின், செயின்ட்/]]}}
{{page break|label=}}
'''ஆ''' வரிசை
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:கலைக்களஞ்சியங்கள்]]
[[பகுப்பு:அறிவியல்]]
g47emlbquf3g9xxduirpobtj54n42uj
கலைக்களஞ்சியம் 1/முகவுரை
0
453581
1436684
2022-08-03T14:20:01Z
Arularasan. G
2537
" {{header | title = [[../]] | author = ஆசிரியர் குழு | translator = | section = முன்னுரை | previous = [[..//]] | next = [[../கலைக்களஞ்சிக் குழுக்கள்/]] | notes = }} <pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="7"to="9"froms..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = ஆசிரியர் குழு
| translator =
| section = முன்னுரை
| previous = [[..//]]
| next = [[../கலைக்களஞ்சிக் குழுக்கள்/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="7"to="9"fromsection="" tosection="" />
ibjw62cq2xfxeuc2castxz8qhgm4sp2
1436685
1436684
2022-08-03T14:25:55Z
Arularasan. G
2537
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = முன்னுரை
| previous = [[..//]]
| next = [[../கலைக்களஞ்சிக் குழுக்கள்/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="7"to="9"fromsection="" tosection="" />
iu1mwv4t9swv4iu5f5y7cge7ibu41sa
1436690
1436685
2022-08-03T14:32:38Z
Arularasan. G
2537
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author =
| translator =
| section = முன்னுரை
| previous = [[..//]]
| next = [[../கலைக்களஞ்சியக் குழுக்கள்/]]
| notes =
}}
<pages index="கலைக்களஞ்சியம் 1.pdf" from="7"to="9"fromsection="" tosection="" />
o0k024r318w3v51eau7cygd7zw5ui6e
பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/3
250
453582
1436731
2022-08-04T02:43:12Z
Neyakkoo
7836
/* மேம்படுத்த வேண்டியவை */ வெற்றுப்பக்கம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Neyakkoo" /></noinclude><noinclude></noinclude>
cdtwemkw3v2ylti51hj3i0nu2yh9nfw
பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/4
250
453583
1436732
2022-08-04T02:43:37Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
தொல்காப்பியம். இளம்பூரணம்.
பதிப்புரை. தொல்காப்பியம்" என்னும் இந்நூல் தமிழ் மொழிக்குத் தலையாக விளங்கும் ஒப்புயர்வற்ற ஓர் இலக்கணம், இஃது அகத்தியனது பன்னிரு மாணாக் கருள் “திரணதூமாக்கினி” என்னும் இயற்பெயரினையும், பொருந்தக் கற் றுப் புரைதப வுணர்க்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்'' என்னும் புகழ்ப்பெயரினையும் கொண்டு விளங்கிய ஓர் முனிவனால் இயற்றப்பெற்றது. இதற்கு முதல் நூல் அகத்தியனால் இயற்றப் பெற்ற அகத்தியம்” என்ப. இந் நூல் பன்னீராயிரம் வருஷங்களுக்குமுன் இயற்றப்பெற்றதென வீரசோழியத் தின் பதிப்புரையில் திருமன், சி. வை. தாமோதரம்பிள்ளை நிலைநாட்டியுள்ளனர்,
ஆண், பெண், அலிகளை ஆண்பால், பெண்பால், ஒன்றன் பால் விகுதிக ளால் உணர்த்துவது தமிழ்மொழி ஒன்றே. ஆண்டால் விததியைப் பொருந்தி ஆணைக்கு, பொமலும், பெண்பால் விகுதியைப் பொருந்திப் பெண்ணைக் குறியா மலும், ஒன்றன்பால் விகுதியைப் பொருந்தி அவியைக் குறியாமலும் கிற்கும் சொற் கள் ஆரியம் முதலிய மொழிகளில் எண்ணில உண்டு, உமர் திணை, அஃறிணை என்னும் தமிழ் இலக்கணப்பாகுபாடு ஆரியம் முதலியவற்றில் இல்லை, நிலத்தின் பாகுபாடுகளையும், அவற்றின் உரிப்பொருள், கருப்பொருள்களையும், அவற்றின் மக்க்னது ஒழுக்கங்களையும் கூறுவது தமிழ் இலக்கலாம் ஒன்றே.
இவ்வகைத் தனிச் சிறப்புப்பொருந்திய இத்தமிழ் இலக்கணத்துள்ளும் ஆரிய மொழிகள் சிலவற்றையும், ஆரியர் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும், ஆரி யர் கொள்கைகள் சிலவற்றையும், இந்தாவாசிரியன் நுழைத்திருத்தலை ஆங்கால் குக் காணலாம். ஆயினும், தமிழ் மக்களின் முற்காலப் பழக்க வழக்க ஒழுக்கம் களும், தமிழ் மொழியின் நேர்மையும் மாண்பும் எற்றமும் இந்நூலின்கண் தெற் றெனக் காணலாகும். இந்நூலின் பழுத்ததிகாரச் சொல்லதிகாரச் சூத்திக்காக் காேர் நன் லூவா திபவற்றைப் புன அலா தியனலாகக் காண்பரென்பது திண்ண ம்,
இந்ற்கு 4.ரை எழுதினோர் இளம்பூரணர், கல்லாடர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் என்னும் ஜமால்கள் இளம்பூரணரும், பேராசிரியரும் இந்நூலின் எழுத்ததிகாரம் இல்லத்தனம், பொருவ நிகாரம்<noinclude></noinclude>
0c7vpyvnqbynwcjl0vje7z7zurgnza2
பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/5
250
453584
1436733
2022-08-04T02:44:15Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
என்னும் மூன்றதிகாரங்களுக்கும் உரை இயற்றியுள்ளார்கள். கல்லாடர் எழுத் பதிகாரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கு மாத்திரம் உரையெழுதியிருப்பதாகவும், சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மாத்திரம் உரையெழுதியிருப்பதாகவும் தெரி கிறோம். அவ் வைந் துரைகளும் முறையே இளம்பூரணம், கல்லாடம், போரசிரி யம், நச்சினார்க்கினியம், சேனாவரையம் என வழக்குகின்றன.
இவ்வுரைகளில் நச்சினார்க்கினி! எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தனித்தனியே அச்சாகி வெளிவந்துள்ளன. நச்சினார்க்கினியப் பொருள திகா மும், பேராசிரியப் பொருளதிகாரமும் கலந்து அச்சாகி வெளிவந்துள்ளன. போர சிரியச் சொல்லதிகாரம் காந்தை தமிழ்ச்சங்கத்தாரால் அச்சிடப்பெற்று முடிந்து விரைவில் வெளிவரும் நிலைமையில் இருக்கின்றது. இளம்பூரணம் எழுத்ததிகாரம் .Jல ஆண்டுகளுக்கு முன்னர்ப் பூவிருந்தவல்லிக் கன்னியப்ப முதலியாரால் அச் கிட்டு வெளிப்படுத்தப்பட்டது. அவ்வெழுத் ததிகாரத்தைப் பல எட்டுப் பிரதிக ளோடு ஒப்பிட்டுப்பார்த்துத் திருத்தியான் இப்பொழுது அச்சிட்டு வெளிப்படுத்து கின்றேன், இளம்பூரனாம் பொருளதிகாரம் அகத்திணையியலும் புறத்திணையிய லும் முன்னரே அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளேன். சொல்லதிகாரமும் பொரு எளதிகாரத்தின் பிந்திய இயல்களும் விரைவில் அச்சுட்டு வெளிபடப்பெறும்.
இளம்பூரணரே முதல் உரையாசிரியர். அவர் “உரையாசிரியர்" எனவே யாவராலும் வழங்கப்படும் பெருமைவாய்ந்தவர், அவர் அன்று அதிகா உரைக ளுள்ளும் எழுத்ததிகாரவுரை" எழுத்திற்கு இளம் பூரணம்'' என்று யாவாலும் புகழப்பெற்றது. கற்போர் எளிதில் உணருமாறு பொருட்டொடர்புநோக்கிச் சூத்திரச் சொற்களையும் அவற்றின் பொருட்சொற்களையும் பிரிதலும் திறந்திப் படித்தற்குரிய அடையாளங்காட்டும் பதிப்பித்துள்ளேன். என் வோரிடத்தில் பாட வேறுபாடும், உரைவேறுபாடும் சேர்த்துள்ளேன். எனது சேர்ப்பிற்கு முன்னும் பின்னும் முறையே 1) இக்குறிகள் இட்டுள்ளேன்.
இவ் வெழுத்ததிகாரத்தையும் பொருளதிகாத்தையும் 1920-ம் வருடத் தில் அச்சிடத் தொடங்கினேன். பொருளதிகாரம் அகத்திணையியல் புறத்திணை யியல்கள் முன்னரே அச்சாகி வெளிவந்துள்ளன. இஃது இப்பொழுது வெளி வருகின்றது. பொருளதிகார எனைய இயல்களும் சொல்லதிகாரமும் விசைவில் வெளிவரும்.
கோவிற்பட்டி, 1 1-j-1028.3
வ. உ. சிதம்பரம் பிள்ளை .<noinclude></noinclude>
idpmhoa8dklwqvlxvoo1sqly2t6vqje
பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/6
250
453585
1436734
2022-08-04T02:44:52Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>தொல்காப்பிய எழுத்ததிகாரச் சூத்திர அகராதி.
சூத்திரம்.
அவற்றுள் - ரசா
அவற்றுள் - லளஃகான்
அவற்றுவழி மருங்கிற்
அவைதாம் - குற்றிய
அவைதாம்-இயற்கை
அவைதாம்- இன்னே வ
அவைதாம் - முன்னப்
அவைதாம். மெய்
அவையூர் பத்தினும்
அவ்வழி - பன்னீ ருயிரும்
அவ்வா றெழுத்து
அவ்விய னிலையு
அழனென் னிறுதி
அழனே பலனே
அனந்தறிகிளவி
அனுபாகு மொழிமுத
அன்பிறந் துயிர்த்தலும்
அளவிற்கு நிறையிற்கும்
அளவு நிறையு மாயிய திரியா
அளவு நிறைய: மாயிய றிரியா
அளவு நிறையு மெண்ணும்
அளவு நிறையும் வேற்றுமை
அன்றுவகு காலை
அன்ன வெண்ணு
அன்னன் சாரியை
சூத்திரம்.
அஆ உஊஏ
அவென்னும்
அஇ உசும்
அகமென் கிளவிக்கு
அகர ஆகாரம்
அகர இகரம்
அகர உகரம்
அகரத் திம்பர்
அகர விறுதி
அச்கென் சாரியை
அடையொடு
அணரி அளிகா
அண்ணஞ் சேர்ந்து
அண்ண மண்ணிய
அதனிலை யுயிர்க்கும்
அத்வண் வரினும்
அத்திடை வரூடம்
அத்தி னகரம்
அத்தே வற்றே
அத்தொடு சிவணும்
துந்நான் மொழியும்
அப்பெயர் மெய்யொழித் தன்
அம்மி னிறுதி
அம்மூ வாறும்
அரையளபு
அரையென வரூடம்
அல்லதன் மருங்கிற்
அல்லது கிளப்பி னியற்கை
அல்லது கிளப்பினும் வே
அல்லது கினப்பினும் வே
அல்லது கிளப்பி னெல்
அல்வழி யெல்ஸா மியல்
அல்வழி யெல்லா முறழெ
அல்வழி யெல்லா முறழெ
அல்வழி பெல்லா மெல்
அவற்றுள் - அ ஆ வாயிரண்
அவற்றுள் - அ இ உஎ
அவற்றுள் - இகர வீற்று
அவற்றுள் - இன்னி னி
அவற்றுள் - ஈரொற்றுத்
அவற்றுள் - கரமுங் காணும்
அவற்றுள் - ணனஃகான்
அவற்றுன் - நிறுத்த சொல்
அவற்றுள் - மெய்லி
அவற்றுள் - மெல்லெழு
பக்கம்.
சூச
சுசு
ளஎ
உஉ
உஉ
எசு
A.P
அ
2.
கூகூ
கூஉ
ரஞ்எ
சுக
FIF
தஎ
அ.
ளசஉ
ளயக
ஜுஞ
@
சுய
கயz
ச
nu
ifr
ளசிக
A/R.R.
2.fm
சுக
ளஎ
F3
அ
F
ள ஙரு
சங
ஈஅ
சசு
அஃசிவ னுவ்லாது
அஃறிணை விரவும்
ஊ ஏ ஐ
ஆ
ஆள ஓஎனும்
அங் ஓஅம்
ஆகா விறுதி
ஆடூஉ மாடூ
ஆணும் பெண்ணும்
ஆண்மரக் கிளவி
ஆதனும் பூதனும்
ஆயிரக் கிளவி
ஆயிரம் கூரினும்
ஆயிரம் வரினோ
ஆயிரம் வருவழி
ஆய்த நிலையலும்
ஆரும் வெதிருஞ்
ஆவயின் வல்
ஆவ மாவும்
ஆவோ டல்லது
ஆறன், மருங்
-
பக்கம்
உய
85%
Fe
67
ளா.
சஉ
சகூ
கூசு
ருரு
கூ
ஙஉ
0)
ளஉய
சாஎ
கரு
கூ
ளருகா
nta
ள 2
க5
எ)
நP
#
-
உரு
.(J
அய
fo
IT A
ளயஅ
MFR.
r
ள கூய
*கஉ
$28.12.
TIF
அசு
e()<noinclude></noinclude>
k89s4i50gjpcmvg7xfz38o22011jt2c
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/61
250
453586
1436771
2022-08-04T06:29:36Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>ஆனாலும் இப்பூமியில் வியாதிகள் அடியோடு அழியும்படிச் செய்ய அவர்களால் முடிவதில்லை. அப்படிச் செய்ய முடியுமோ என்றால், முடியும் என்று நாங்கள் கூறுவோம். ஆனால் அதற்காக வைத்தியர்களும் ஆரோக்கிய சாஸ்திரக்காரர்களும், சர்க்காரைச் சேர்ந்தவர்களும், குடிகளும் ஒற்றுமையுடன் கூடி வியாதிகளின் மூலகாரணத்தைக்கண்டுபிடிக்க முயல வேண்டும். அப்படிச் செய்யுங்கால் அக்காரணத்தை அறவேயொழித்து திரும்பவும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும். சூர்ய நமஸ்காரங்களினால் இக்காரியம் நிறைவேறுமென்று நாங்கள் தைரியமாய் சொல்லுவோம். ஆனால் அவைகளை நாங்கள் கூறியுள்ள வழியில் கிரமமாகச் செய்யவேண்டும்.
(1) கார்டுனர் ரோனி (Gardner Roney) என்பவர் 1926y ஜூலை மாதத்து "பிசிகல் கல்சர்'' என்ற பத்திரிகையில் கூறியிருப்பது என்ன வென்றால் :- 'உங்களுடைய சரீரத்தை வெயிலினால் குளிப்பாட்டுங்கள் ; வியாதிகளைக் குணப்படுத்துவதில் வெயிலுக்குச் சமானமான ஒளஷதம் வேறு கிடையாது ; ஆரோக்கிய பாக்கியத்தின் சுரங்கம் சூரியனே.''
(2 வியாதிகளைக் குணப்படுத்தும் விஷபத்தில் அமெரிக்கா கண்டத்திலெல்லாம் மிக்க கீர்த்திவாய்ந்த டாக்டர். ஹெஸ் (Dr. Hess) என்பவர் கூறியுள்ளது என்னவெனில்:- எல்லா உணவுப் பொருள்களுக்கும் ஆதாரமாயுள்ள வெயிலே வியாதிகளைக்குணப் படுத்துவதில் முக்கியமாயிருக்கின்றது. அது ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்பதை ஜனங்களுக்கு நன்றாகத் தெரியப்படுத்தவேண்டும். அதனால் ஆரோக்கியமும் சந்தோஷமும் விர்த்தியாகும்.
(3) "விளையும் பயிர்களுக்கு வெயில் எவ்வளவு முக்கியமோ அப்படியே வளரும் குழந்தைக்கும்கூட (எல்லா ஜனங்களுக்கும்) அது மிகவும் முக்கியமான தாயிருக்கின்றது. அன்றியும் பிராணிகளுக்கும்கூட பயிர்களைப்போல வெயில் நேராகச்சர்மத்தின் மேல் விழவேண்டும்.'' என்பதைக்கண்டு பிடித்தவரில் முதல்வரான டாக்டர் ரோலியர் (Dr. Rollier) என்பவருடைய கொள்கை என்னவென்றால்:- பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குத் தேகப்பயிற்சி எவ்வளவு முக்கியமானதோ அப்படியே வெயிலில் காய்வதும் (குளிப்பது) கூட அவ்வளவு முக்கியமானதாயிருக்கிறது. வெகுவாக இவ்விரண்டையும் சேர்க்கக்கூடும். பிள்ளைகள் தங்களுடைய சரீரத்தைக்காற்றுக்குக் காட்டிக்கொடுத்து காலை இளவெயிலில் இளைப்பாறியும் தேகப் பயிற்சியைச் செய்தும் வரவேண்டும். அதனால் அவர்களுக்கு மிக்க<noinclude></noinclude>
0zs8va40v3e2u9ejnshg82wvwrwr5nd
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/62
250
453587
1436772
2022-08-04T06:34:24Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>பிரயோஜனம் ஏற்படும்"- 1926– ஆகஸ்டு மாதத்து "பிசிகல் கல்சர்'".
(4) டாச்டர். எஸ். எச். பெல்பிரேஜ், எம்.டி. (Dr. S. H. Belfrage, M. D.) என்பவர். "எது சிரேஷ்டமான உணவு'' என்னும் தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருப்பது என்னவென்றால்: பிராணிவர்க்கத்திலெல்லாம் பரவியிருக்கும் மின்சாரசக்தியானது வெளிச்சம், உஷ்ணம் முதலிய ரூபமாய் சூரியனிடமிருந்து பெற்றிருக்கிறது. சூரியன் கொடுக்கும்படியான இச்சக்தியினால் பூமியின் கண் உள்ள அசேதனப் பொருள்களுக்குப் போதுமான அளவு சைதன்யம் ஏற்பட்டு அவை சேதனப்பொருள்களாக மாறுகின்றன. ஆகையால் பயிர்களின் மேல் வெயில் விழுந்தவுடன் அவை சுவாசவாயு (Oxygen) ஜலவாயு (Hydrogen) தர்க்கியசம் (Nitrogen) முதலியவைகளையும்; இரும்பு, நிபாக்னி (Phosphorous) முதலிய அசேதனப் பொருள்களையும் இழுத்துக்கொண்டு கலப்புத்திர வியங்களாக மாறி அவற்றால் பிராணிகளின் சரீரவளர்ப்புக்கு உபயோகம் ஏற்படுகின்றது. இம்மாதிரியான சக்தியெல்லாம் பயிர்களில் மிகுதியாகச் சேர்ந்து உணவு ரூபமாகப்பிராணிகளின் சரீரத்தில் போய்ச் சேரும். ஆகையால் நாம் ஒவ்வொரு நிமிஷமும் செலவழிக்கும் படியான சக்தியைச் சூரிய தேவனே எப்பொழுதும் அளித்துவர வேண்டிய தாயிருக்கிறது"
(5) தி மாஸ்டர் கீ சிஸ்டம்' (The Master Key System தி நியூசைகாலஜீ" (The New psychology) முதவிய புத்தகங்களை எழுதியிருக்கிற சார்லஸ் எப். ஹார்னல் (Charles F. Harnel) கூறி யிருப்பது என்னவென்றால்:- இப்பூமியில் (சேதனம் அல்லது அசேதனம்) முதலிய எல்லாப்பொருள்களிலுமுள்ள சக்தியானது பிரத்யட்சமாகவே சூர்யனால் கொடுக்கப்படுகிறது. ஓடும் நீர், வீசும் காற்று சஞ்சரிக்கும் மேகங்கள், இடிக்கும் இடி, தோன்றும் மின்னல், பொய்யும் மழை, பனி செடிகள் முதலிய வைகளின் அபிவிருத்தி, பிராணிகள், மனிதர்கள் முதலியவருடைய உஷ்ணம், அசைவு, விறகு, கரி இவைகள் எரிவது முதலிய இவைகளெல்லாம் ஸ்புடமான சூர்பசக்தி யல்லாமல் வேறு என்ன?''
'''(Cheapness) மலிவு அல்லது நயம்'''
சில குறும்பாளிகள், சூர்ய நமஸ்காரங்களால் ஒரு! செலவும் உண்டாகாதபடியால் அவைகள் புகழப்படுகின்றன என்று சொல்லு கிறார்கள். ஆனால் அதில் தோஷமென்ன இருக்கின்றது. அப்படி<noinclude></noinclude>
eukhz8i9lagtp2cgo9eynrikpgd2moy
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/63
250
453588
1436773
2022-08-04T06:37:13Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>யிருப்பதனால் அது ஒவ்வொரு வருக்கும் சாத்தியமாயிருக்க வில்லை யா? சுலபமாயிருப்பதன்றி வேறு சில நற்குணங்களும் இருக்கின்ற படியால் எல்லா தேகப்பபிற்சியைக் காட்டிலும் சூர்ய நமஸ் காரங்கள் சிரேஷ்டமானவைகளாகக் கருதப்படுகின்றன. இவைகளால் தசை நார்கள் மாத்திரமன்றி எல்லா நரம்புப் பிரதேசங்களும் அபிவிர்த்தியடைந்து உள்ளிருக்கும் எல்லா இந்திரியங்களும் தங்கள் தங்கள் வேலைகளைச் சரிவர நிறைவேற்றும்படிச் செய்கின்றன. இவை களால் முகத்திற்குத் தேஜசும் அங்கங்களுக்குக் காந்தியும் ஏற்படு கின்றன.
பேஜாராகச் செய்வது (Monotonousness)
சிலர் இந்த அப்பியாசத்தினால் உல்லாசம் ஏற்படுகிறதில்லை யென்றும் அருவருப்புத் தோன்றுகிறதென்றுங் கூறுகிறார்கள்.
நம்முடைய முறைப்பிரகாரம் நமஸ்காரங்களைச் செய்வதற்கு 25- அல்லது 30-நிமிஷங்கள் மாத்திரம் தான் ஆகின்றன. இவ்வப்பியாசத்தினால் சரீரத்தின் எல்லா அங்கங்களும் வேகமாக அசைந்து மனதும் சித்தமும் நானா ஆசனங்களின் மேல் கவனத்தைச் செலுத்தவேண்டியதா யிருக்கின்றன. ஆகையால் ஒவ்வொரு காரியமும் இனியதாயிருக்கின்றதே யொழிய அருவருப்பா யிருக்கிறதில்லை.
1927m அக்டோபர் மாதத்து "பிசிகல் கல்சர்'' என்னும் பத்திரிகையில் பி . மக்பாடன் (B. Macfadan) என்பவர் எழுதி யிரு ப்பதென்ன வெனில்:
'தேகாப்பியாச சாஸ்திர நிபுணரான வில்லியம் மூலடன் (William Muldon) என்பவர் மிக்க பலத்தை எப்படியடைய முடியு மென்பதை அநேக தடவைகளில் பரிசீலனைச் செய்திருக்கிறார். அது சில மனோலட்சணங்களுக்கு ஆதீனமாயுள்ளதென்றும், சரீரசக்திக்கு, மனோதிடம் அவசியமென்றும், அவர் காண்பித்திருக்கிறார். இது உண்மை யல்லவென்று யாரும் சொல்ல முடியாது. மனோ சக்தியின் மகத்வத்தை விவேகிகள் கிரகிக்காமலிருக்க மாட்டார்கள். இச்சக்தியானது நமக்குச் சிரேஷ்டமான சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி வாழ்நாட்களில் செய்யவேண்டிய உத்தேசங்களை முடிப்பான் தக்க மன உறுதியை யுண்டாக்குகிறது. "ஒவ்வொருவரும் கூடுமானவரைக்கும் சரீரத்தையும் மனதையும் பலப்படுத்திச் சகஜ மாயிருக்க வேண்டிய சக்திகளெல்லாம் நிலைநிற்குமாறு செய்பவேண்டும். அங்கிருந்து சரீரமாவது மனதாவது உறுதித்தன்மையை வெளியே விடாமலிருக்கும்படிக் காப்பாற்றிக்கொண்டு வர வேண்டும்,<noinclude></noinclude>
p1anjtobvcxuchd1xek539utp2551rd
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/64
250
453589
1436774
2022-08-04T06:38:54Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>இதனால் நம்முடைய யௌவனமானது வாழ்நாள் வரைக்கும் ஒரே விதமாக இருக்கும். மனிதனுக்கு இதைக்காட்டிலும் சம்பத்து வேறொன்று மிருப்பதில்லை'' எப்.சி. ஹேடாக் எம்.சி; பி.எச்.டி. (E.C. Haddock, M.C., Ph.D.,) என்பவர் மனோசக்தியின் விஷயமாக எழுதியிருக்கும் தம்முடைய புத்தகத்தில் கூறியிருப்பதென்னவென்றால் :
மனதும் சரீரத்தின் ஆரோக்கியத்திற்கு உட்படவேண்டி யிருக்கிறது. நமது சித்தமானது திடமாய் ஒரேவிதமாயிருந்தா லொழிய சரீரம் ஆரோக்கியமாயிருக்காது. ஒவ்வொரு ஆரோக்கிய நியமத்தையும் பிரயத்தன பூர்வமாக அனுசரித்துக்கொண்டு நடந்து வந்தால் மனோதிடமானது தானாகவே விருத்தியடையும்.''
இம்மாதிரி , சூர்ய நமஸ்காரங்களின் முழுப்பலன்களையடைவதற்குச் சரீரத்தின் ஒவ்வொரு காரியத்திலும் மனதையுபயோகித்து ஆரோக்கியம், தீர்க்காயுள் இவைகளைக்குறித்து தியானித்திருத்தல் அவசியமென்பது இதனைப்படிப் பவர்களுக்குத் தெரியவரும். இக்காரணத்தினாலேயே, சூர்ய நமஸ்காரங்களுக்கு முக்கியமான அஷ்டாங்கங்களில் மனமும் ஒரு அங்கமாகச்சேர்ந்திருக்கிறது.
ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொண்டுவரும் சூர்ய நமஸ் காரங்களைச் செய்வதில் எவனும் எப்பொழுதும் வெறுப்பு அடைய மாட்டான் என்பது இதனால் பெறப்படும்.
மதசம்பந்தமான வர்ணம். (Religious Tint)
சிலசாஸ்திரிகளுக்கும் ஹிந்துக்களல்லாதவர்க்கும் இது ஒரு மதசம்பந்தமான ஆசாரம் என்ற ஒரு தடை தோன்றும். குளிப்பதைப்போல இது ஒரு காரியமாகும். இவ்விஷயத்தில் சிறிது ஆலோசித்துப்பார்க்கவேண்டும். ஆரோக்கிய நியமங்களுக்கும் மத சித்தாந்தங்களுக்கும் ஒரு சிறிதும் சம்பந்தமில்லை. பீஜமந்திரங்களையும், வேதமந்திரங்களையும் விட்டு, பின்னே கூறியுள்ளபடி வேறு ஸ்வரங்களை யுச்சரித்துக்கொண்டு நமஸ்காரங்களைச் செய்யலாம். அப்படிச் செய்வதால் மிக்க பிரயோஜனம் ஏற்படாதிருக்காது. மிக்க பலன் உறுதியாய் ஏற்படும். சந்தேகமில்லை.<noinclude></noinclude>
92758al9ltuca7f1r485swi9xnfl07n
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/66
250
453590
1436776
2022-08-04T06:43:22Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>17 வருஷங்களாக நான் யாதொரு வியாதியுமின்றி இருந்தேன். என்று சொன்ன படியால் என்னுடைய உயிர் வாழ்க்கையின் கிரமத்தை யறிந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் சிலருக்கு இருக்கக் கூடும். அவர்களுக்காக என்னுடைய விளம்பரப்பத்திரத்தை (Pro-gramme) அடியில் குறிபிட்டிருக்கிறேன் :
காலை. 3-30 முதல் 4 மணி வரையில் படுக்கை விட்டெழுந்து
சௌசம் ஸ்நாநம் முதலியவைகளை முடித்தல்.
“ 4 முதல் 5 மணி வரையில்- சூர்ய நமஸ்காரங்கள்
” 5 முதல் 5-30 மணி வரையில் - பூஜை. 5-30 முதல் 6-15 மணி வரையில்-600 அடி உயரமுள்ள மலையின் மேல் ஏறிக் கீழிறங்குதல். 7 முதல் 9-30 மணி வரையில் - கடிதங்களைப் பார்ப்பது, வர்த்தமான பத்திரிகைகளைப் படிப்பது.
” 9.30 முதல் 10-30 மணி வரையில் சித்திர மெழுதுவது. ,, 10-30 முதல் 11-30 மணிவரையில்- போஜனம்.
“ 11-30 முதல் 12-30 மணிவரையில் வாசித்தல். பகல்.
“ 12-30 முதல் 1-30 மணி வரையில் படுப்பது.
“ 1-30 முதல் 3மணிவரையில் எழுதுதல், படித்தல் முதலியன. 3 முதல் 4-30
மணி வரையில் சமஸ்தானத்து விஷயமான காரியங்களைக் கவனிப்பது.
மாலை. 4-30 முதல் 5 மணி வரையில் சிற்ப வேலைகளை மேல் பார்வை
செய்தல்.
“ 5 முதல் 6 மணி வரையில் --கீர்த்தனை - வகுப்பு , 6-30 முதல் 7-30 மணி வரையில் - இராப்போஜனம்.
இரவு. 7-30 முதல் 8.30 மணி வரையில் படிப்பது, இராணியாருக்கும் மக்கட்கும்
மஹாராஷ்டிரம், சமுஸ்கிருதம் முதலியவைக் கற்றுக்கொடுத்தல். ,
“ 8-30 முதல் - விடியற் காலம் 3-30 மணி வரையில்-தூக்கம். தலையணையின் மேல் தலை சாய்த்துக் கொண்ட ஐந்து நிமிஷத்திற்குள் நல்ல தூக்கம் வரும். நான் கனவு காண் பது மிகவும் அரிது.
திடமான ஆரோக்கியம், காரியஞ் செய்வதற்கு உற்சாகம் வியாதிகள் வராதிருப்பது, தீர்க்காயுள் முதலிய இவைகள் ஏற்படவேண்டுமானால் தினமும் தேகப்பயிற்சி செய்வதுடன் சாதாரணமான உணவை மிதமாக உட்கொள்ள வேண்டும்,<noinclude></noinclude>
82feiut7r2465dhph3xhal6whli92rd
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/68
250
453591
1436777
2022-08-04T06:46:28Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>இரண்டு கோப்பை நுரையுடன் கூடிய கறந்த பசுவின்பாலும், தேனுடன் கலந்த ஆடையும் நான் காலையில் உட்கொள்கிறேன்.
பகற்போசனம்.
நெல்லினுடைய மேல் உமி நீக்கப்பெற்ற அரிசியினால் செய்யப் பட்ட சோறு (சுமார் 20 தோலா எடை); உமியுடன் அரைக்கப்பட்ட கோதிமாவினால் செய்த ஒன்று அல்லது பாதிரொட்டி (இதுவும் சுமார் 10 தோலா எடை) சிறிது பருப்பு; அம்டி, வேகவைக்காத காய்கறிகள்; வெந்தகறிகள் - இவற்றிற்குக் குழம்பு முதலியவற்றைச் சேர்த்துக் கொள்ளுகிறதில்லை. சிறிது பால், தயிர், மோர், நெய், மோர்க்குழம்பு, அவ்வப்போது சில பழதினுசுகள்.
இராப்போசனம்.
பகற்போசனத்தைப் போலவே, ஆனால் குறைச்சலாக உட் கொள்ளுகிறேன். அவ்வளவு தினுசுகளுமிருப்பதில்லை.
பழங்கள்.
கிடைக்கும் பொழுதெல்லாம், மாம்பழம் கொய்யாப்பழம் மாதுளம்பழம், திராட்சைப்பழம் அனாசுப்பழம் அத்திப்பபழம் கிச்சிலிப் பழம், பாதாமி, கொப்பரை, படாணி முதலியவைகளைச் சாப்பிடும் பொழுது கூட எடுத்துக்கொள்ளுகிறேன். ஆனால் அச்சந்தர்ப்பங்களில் சோறு, ரொட்டி முதலியவற்றைக் குறைத்துக் கொள்ளுகிறேன்.
நெய் அல்லது எண்ணையினால் செய்த பதார்த்தங்கள் ஒன்றையும் நான் எடுத்துக்கொள்ளுகிறதில்லை.
நீர்க்குடிப்பது.
புதியதாகக் கிணற்றிலிருந்து சேந்தப்பட்ட நீரைக் குடிக்கிறேன். இந்நீரில் வாசனைக்காக ரோஜா, மல்லி முதலிய புஷ்பங்களைப் போட்டுவைக்கிறேன். சாப்பிடும்போது நீரைக் குடிப்பதேயில்லை. சாப்பிட்டு ஒரு மணிநேரமான பிறகு குடிக்கிறேன். நடுவில் தாகம் ஏற்பட்டால் நீர் குடிக்கிறேனே யொழிய வேறொன்றையுந் தின்னுவ தில்லை .
உத்தீபனஞ்செய்யும் பதார்த்தங்கள்.
டீ, காபி, கோகோ, புகையிலை முதலிய ஒன்றையும் உபயோகிப் பதில்லை.
பர்னார் மெக்பாடன் என்பவர் கூறும்படி, உங்களுடைய ஆரோக் கியத்தையும் பலத்தையும் காப்பாற்றிக்கொள்வதற்கு நீங்கள் எவ்<noinclude></noinclude>
m6co4pfjy554kz3hb2r4rgvihxa9h4z
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/69
250
453592
1436778
2022-08-04T06:48:00Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>வளவு குறைச்சலாக உணவை உட்கொள்ளுகிறீர்களோ அவ்வளவு நல்லது. சாதாரணமாக ஒருமனிதன் உட்கொள்ளும் அரைப்பங்கு ஆகாரமே அவனுக்கு உண்மையாகத்தேவையாகுவது.
சூர்ய நமஸ்காரங்களைப்போலவே தினந்தோறுஞ் செய்யத்தக்க கிரமமான தேகப்பயிற்சியுடன் ஆரோக்கியகரமான ஆகாரத்தை மிதமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த ஆகாரத்தை நன்றாக அரைத்து தின்ன வேண்டும். பசிக்கும் பொழுது மாத்திரம் சாப்பிடவேண்டும். இவைகளுடன் அவ்வப்வொழுது ஒருவேளையோ அல்லது முழுநாளோ பட்டினி கிடக்க வேண்டும்.
பட்டினி கிடப்பது ஒவ்வொரு திங்கடகிழமை, செவ்வாய்க்கிழமை தவிர பகுள சதுர்த்தி வருஷத்தில் உபவாசஞ்செய்ய வேண்டிய முக்கிய தினங்கள் முதலிய இந்நாட்களில் நான் ஒருவேளை தான் சாப்பிடுகிறேன். நவராத்ரியில் ஒன்பதுநாளும் பழம், நுரையுடன் கூடிய பசும்பால் முதலிய இவைகளை உட்கொள்ளுகிறேன். உப்பு, சர்க்கரை முதலியவைகளையுபயோகிப்பதே கிடையாது. சாதுர்மாசங்களில் ஒன்றிரண்டு மாதங்களில் கிலுப்தமான ஆகாரத்தை மாத்திரம் உட் கொள்ளுகிறேன் .
எங்களுடைய இராணியின் அனுபவம். எங்களுடைய வழக்கப்படிச் சூரிய நமஸ்காரங்களைச் செய்து வரும் பெண்களும் ஸ்திரீகளும் ஆரோக்கியமாகவும், மனச்சாந்தமா கவும் இருப்பார்கள்.
சூர்ய நமஸ்காரங்களால் எங்களுடைய இராணிக்கு ஏற்பட்டிருக்கும் பிரயோஜனங்களில் சிலவற்றை அடியில் குறிப்பிடுகிறோம் : -
(1) அவள் சூரிய நமஸ்காரங்களைச் செய்யத்தொடங்கி மூன்று வருஷங்களாயின. அதற்குமுன் அவள் ஒருமணி நேரம்வரையில் உட் கார்ந்துகொண்டு படித்தாலுஞ்சரி, காரியஞ் செய்தாலுஞ்சரி அவள் முதுகின் மேல்பாகத்தில் வலி ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுது எவ்வளவு நேரம் உட்கார்ந்து கொண்டு படித்தாலுஞ்சரி, காரியங்களைச் செய்தாலுஞ்சரி அவளுக்கு நோவு உண்டாகிறதில்லை.
(2) அவ்வப்பொழுது வயிற்றுவலி, மலச்சிக்கல் முதலியவை ஏற் பட்டுக்கொண்டிருந்தன. இப்பொழுது ஒருதொந்திரை யுமில்லை.
(3) இதனைத் தொடங்கினது முதல் மாதவிடாய் முதலிய வற்றால் ஏற்படும் இன்னல்கள் அறவே யொழிந்தன. ஆனால் இதற்கு முன் மிக்கவலியும் எட்டு நாள் வரையில் விடாமல் இரத்தசிராவமும் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுது ஒன்றுமில்லை.<noinclude></noinclude>
kh9bzialj0mkpz3cfskiq3e9otly6st
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/73
250
453593
1436779
2022-08-04T06:50:09Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>(4) சில சமயங்களில் இடுப்பில் வலி உண்டாகிக் கொண்டிருந் தது. இப்பொழுது ஒன்று மில்லை.
(5) குழந்தையைப் பெற்றவுடன் ஏற்படும் பலஹீன ஸ்திதி இப்பொழுது ஏற்படுவதில்லை.
(6) இப்பொழுது தன்னுடைய வயதுக்கு இருக்கவேண்டி யதைக் காட்டிலும் மிகவும் சிறியவளாகக்காண்கிறாள்.
ஸ்ரீமதி சௌபாக்யவதி சீதாபாய் கிர்லோஸ்கர் என்பவளுடைய அனு பவம்.
இவள் பீஜ மந்திரங்களுடனும், வேதமந்திரங்களுடனும் சூர்ய நமஸ்காரங்களைச் செய்வதற்கு 1925 ஜூலை 16தேதியில் தொடங்கினாள்.
தொடங்கி ஆறு மாதங்களுக்குள்ளே அடியிற் காணுங் குண விசேஷங்களை யவள் கண்டறிந்து கொண்டாள்.
(1) முதுகிலும், இடுப்பிலும் இருந்த வலி மாயமாயிற்று.
(2) புஷ்பவதியாகி 35 வருஷங்களாக அதனால் ஏற்பட்டகஷ்டங்களெல்லாம் உடனே தொலைந்தன. கருப்பை வீங்குதல் முதலிய துன்பங்களும் நீங்கின. சூர்ய நமஸ்காரங்களைச் சரியாகவும் கிரம மாகவும் செய்தால் கருப்பையானது சரியான நிலைமைக்குவரும் என்று இதனால் தெரியவருகின்றது.
(3) வாய்வு ரோகங்களெல்லாம் நின்று போயின.
(4) சரீரத்திலிருந்து கொழுப்பெல்லாங் கரைந்து அவயவங்கள் திடமாகவும் இலகுவாயு மாயின.
(5, தொடைகள், கால்கள், மார்பு இவைகளெல்லாம் பருத்துப் பலத்தையடைந்தன.
(6) மார்பின் சுற்றளவு 2 அங்குலங்களதிகமாயிற்று.
(7) இரத்தம் மிகவும் சுத்தமாகி சரீரத்தில் ஆரோக்கியத்தோற்றம் ஏற்பட்டது. நகங்களெல்லாம் செந்நிறமடைந்தன.
(8) கூந்தல் உதிர்வது நின்றது. (9) வியர்வையின் துர் நாற்றம் நீங்கிற்று.
(10) ஜீர்ணேந்திரியங்கள் வேலைகளைச் சரியாகச் செய்யத் தொடங்கின.
(11) ஜலதோஷம், இருமல் அடிக்கடி ஏற்படவில்லை.
ஸ்ரீமான். ஆர். கே. கிர்லோஸ்கரின் அனுபவம்.
இவர் பீஜ மந்திரங்களுடனும், வேத மந்திரங்களுடனும் சூர்ய நமஸ்காரங்களைத் தொடங்கி 5 வருஷங்களாயின. பிரதி தினமும்<noinclude></noinclude>
q3h1z37e8j1hel81x1ijedrnypu9e3r
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/74
250
453594
1436780
2022-08-04T06:51:32Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude> 100 நமஸ்காரங்கள் வீதம் விடாமல் செய்து வருகிறார். அதற்கு இவருக்கு 30 நிமிஷங்கள் பிடிக்கின்றன. இவருங்கூட சீக்கிரமாக 600 அடி உயரமுள்ள ஒரு மலையின்மேல் ஏறி இறங்குகிறார். இதற்காகத்தினம் ஒன்றுக்கு இவருக்கு 40 நிமிஷங்கள் ஆகின்றன. இதனைத் தொடங்குவதற்கு முதல், தினம் இரண்டு வேளை உணவு எடுத்துக் கொண்டிருந்தார். சில மாதங்களான பிறகு இராப்போசனத்தை நிறுத்தி விட்டார். சூர்ய நமஸ்காரங்களால் இவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரயோஜனங்கள் அடியில் வருமாறு:
(1) யாதொரு வியாதியாவது, துன்பமாவது இவருக்கு ஏற்பட வில்லை. முதலில் வருஷத்திற்கு ஒரு முறையாவது ஜலதோஷம் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுது அதுவும் இல்லை.
(2) சில சமயங்களில் கழுத்தின் பக்கத்திலும், இடுப்பிலும் சிறிது நோவு ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுது அது அடியோடு நின்றுவிட்டது. இப்பயிற்சியினால் முதுகெலும்பு, முதுகு, இடுப்பு இவை முதலியவைகள் பலப்படுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணமாயிருக்கின்றது.
(3) ஜீர்ணேந்திரியங்கள் தத்தங்காரியங்களைக் கிரமமாகச் செய்து வருகின்றன.
(4) அவர் நடை யுடைபாவனைகளிலும், சக்தியிலும் 45 வயதானவரைப்போல இருக்கிறார்.
ஸ்ரீமான். பண்டரீநாத ஏ. இனாம்தாரரின் அனுபவம்.
இவர் தாம் 14 வயதினராயிருந்தது முதல் சூர்ய நமஸ்காரங் களைச்செய்து வருகிறார்.
விளையாட்டங்களில் இவருக்கு மிகுந்த உற்சாகம். நன்றாக நீந்துகிறார். இவருடைய சரீரத்தின் புஷ்டியெல்லாம் சூர்ய நமஸ்காரங்கள் செய்ததனால் ஏற்பட்டதே. இவருடைய எடை 150 பவுண்டு; (150 lbs.) எட்டுவருஷங்களாக ஒரே எடையுடன் இருக்கிறார். இவருடைய உயரம் 5 அடி 10 அங்குலம். இவருடைய பெற்றோர்கள் மிகவும் மிகவும் கவனிக்க வேண்டிய தாயிருக்கிறது.<noinclude></noinclude>
rv3f5gw019zom9vvbfptkr4zschsvsh
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/76
250
453595
1436782
2022-08-04T06:53:59Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>அத்தியாயம் 11.
ஒரு சமஸ்தானம் தேகப்பயிற்சியை அனுசரித்திருப்பது.
சாமான்னியமாகதேகப்பயிற்சி எல்லாருக்குத் தேவையானதென்பதையும், இவ்விஷயத்தில் சூர்ய நமஸ்காரங்களே சிறந்தவை என்பதையும் எங்களுடைய அதிர்ஷ்டவிசேஷத்தினால் எங்களுடைய குடிகள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் . தவிரவும் அவர்கள் இந்நமஸ்காரங்களைச் சிரத்தா பக்தியுடன் கைப்பற்றி யிருக்கிறபடியால், ஒளந்து சமஸ்தானத்தின் பாட சாலைகளிலெல்லாம் சூர்ய நமஸ்காரங்கள் இன்றியமையாத அப்பியாசமாய் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனால் மாணவர்களுக்கும் அவர்களைச் சேர்ந்துள்ளவர்களுக்கும் சூர்ய நமஸ்காரங்களின் பிரயோஜனங்கள் உண்டாக வேண்டு மென்பதே எங்களுடைய இரகசியமான விருப்பம்.
சுவதேச அரசாங்கங்களின் (Indian states) வித்யா இலாகா அதிகாரிகளும், பிரிடிஷ் இந்தியா வித்யா இலாகா அதிகாரிகளும் எங்களுடைய முறையை யனுசரித்து இக்காலத்தவர்களுக்கும் இனிமேல் வரத்தக்கவர்களுக்கும் ஆரோக்கியமும், வல்லமையும், தீர்க்காயுளும் உண்டாகும்படிச் செய்வார்களென்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த எங்களுடைய நம்பிக்கையானது அங்கீகரிக்கப் பட்டால் 5 அல்லது 10 வருஷங்களுக்குள்ளாகவே நம்முடைய பிள்ளைகள் பலசாலிகளாகவும், தைரிய சாலிகளாகவும் ஆகி மிகவும் விர்த்தியடைவார்கள் என்பதில் சிறிதும் சந்தேக மில்லை. பாலகர்களின் அபிவிர்த்தி யொன்றாலேயே அவ்வளவு பிரயோஜனம் ஏற்படாது, இவர்களுக்கு முன் பாலகிகளின் நிலைமை மிகவும் மேன்மையடைய வேண்டிய தாயிருக்கிறது. இப்பொழுது 30 வருஷங்களுக்கு முன் பெண்பாடசாலைகளில் தேகப்பயிற்சி என்ற (சப்த மே) பேச்சே இருக்கவில்லை. இப்பொழுது சிறிது சிரத்தையுண்டாயிருக்கிறது. ஆனால், பள்ளிக்கூடங்களுக்குப் போகும் சில பெண்களுக்குமாத்திரம் இதனால் சிறிது நன்மை ஏற்படுகிறதே தவிர மற்றவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் ஏற்படுகிறதில்லை.
முன் காலத்தைப் போல் இப்போது ஏக குடும்பவாழ்க்கை (Joint family system) இல்லாத படியால் ஒவ்வொரு வீட்டிலும் 4 அல்லது 6 பெண்கள் சேர்ந்து கொண்டு விளையாடும் ஆட்டங்களுக்கும் அவகாசம் ஏற்படுகிறதில்லை. ஆகையால் ஒருவராகச்<noinclude></noinclude>
gu25xnkl8cx0c817cj7fju7jshrreaw
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/77
250
453596
1436783
2022-08-04T06:55:13Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>செய்ய வேண்டிய தேகப்பயிற்சி பெண்களுக்குத் தேவையாயிருக்கின்றது. இவ்வுத்தேசத்திற்குச் சூர்ய நமஸ்காரங்கனின் கிரமமே சிரேஷ்டமானது. இதைப் பெண்கள் பக்திச் சிரத்தையுடன் தினமும் செய்துகொண்டுவந்தால் அவர்களுக்கு மாத்திரமன்றி இனிமேல் வரப்போகின்றவர்களுக்கும் மிக்க உன்னதமான பலன்களேற்படும் ; ஏனென்றால், இக்காலத்துப் பெண்களே இனிமேல் தாய்மார்களாக ஆகுபவர்களாவர். இவ்விஷயமாக 1927ஆம் வருஷத்திய பிப்ரவரி மாதத்து "பிசிகல்கல்சர்'' என்னும்பத்திரிகையில் ஜர்மனி ராஜ்யத்து அரசாயிருந்த கெயிசர் என்பவர் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:- "இனி மேல் ஸ்திரீகளின் சரீர புஷ்டிக்கு அதிக கவனத்தைக் கொடுக்க வேண்டியதாயிருக்கிறது. யுத்தம் ஏற்படும் பொழுது ஸ்திரீகளுங் கூட தகுந்த மட்டும் தேகச்சிரமமெடுத்துக் கொள்ள வேண்டு மென்பது பெரிய யுத்தத்தின் அனுபவத்தினால் எங்களுக்குத்தெரிய வந்திருக்கின்றது. யுத்தகாலத்திலாகிலுஞ்சரி சாந்தமாயிருக்குங் காலத்திலாகிலுஞ் சரி, ஸ்திரீகளும், புருஷர்களும் தங்கள் தங்கள் காரியங்களை அதிகப் பொறுப்புடன் வகித்துக் கொள்வதற்குத் தயாராக இருக்கவேண்டும். ஸ்திரீகள் யுத்தகளத்திற்குச் சென்று யுத்தஞ் செய்ய வேண்டிய சந்தர்ப்ப மில்லாவிட்டாலும், புருஷர்களுடன் கூட ஸ்திரீகளும் சரீரத்தைப் புஷ்டி யடையும்படிச் செய்து கொண்டு தேபயிற்சி செய்யவேண்டிய தென்பதை உலகத்திலுள்ள ஆண் பெண் இரு திறத்தாருக்குத் தெரிவிக்க வேண்டியதா யிருக்கிறது.''
சூர்ய நமஸ்காரங்களினால் இன்னொரு முக்கியமான குணமுண்டு. சரியான மேல் தணிக்கையினால் அநேக மாணவர்களும் பெண்களும் ஒரேகாலத்தில் ஒன்றாகச் சேர்ந்து நமஸ்காரங்களைச் செய்ய முடியும். இதனால் அவர்களெல்லாம் சரியாக நமஸ்காரங்களைச் செய்வதில் உறுதிப்படுவது மன்றி காலமும் கூடிவரும். அவரவர்களுடைய வயது, உயரம் அல்லது சாமர்த்தியத்திற்குத் தகுந்தவாறு கிரமமாக அவர்களை வரிசைப்படுத்தி நிறுத்தி வைக்கலாம்.
இவ்விஷயத்தில் சூர்ய நமஸ்காரங்க ளவ்வளவு சிறந்த வேறுயாதொரு தேகப்பயிற்சியுமில்லை யென்பதை ஒளந்து சமஸ்தானத்திலுள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களில் ஐந்து வருஷங்களாகச் செய்து வரும் அனுபவத்தினால் எங்களுக்கு உறுதி ஏற்பட்டிருக்கின்றது.<noinclude></noinclude>
f4bt3mev6ccz6xjsxhg13slpbi976x2
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/78
250
453597
1436784
2022-08-04T06:57:10Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>அத்தியாயம் 12.
ஆகாராதிகளும் வழக்கங்களும்
எந்த உணவு சிறந்தது என்பதைச் சாமான்னியமாகத் தெரிவிப்பதற்குமுன், ஐரோப்பா, அமெரிக்கா முதலிய தேசங்களின் சில நிபுணர்களுடைய அபிப்பிராயங்களைச் சிறிது வாசகர்கள் மன திற்குகொண்டு வருதல் நல்லதென்று கருதுகிறோம்.
வைத்திய சாஸ்திரமானது அபிவிர்த்தி நிலைக்கு வந்திருந்தாலுங்கூட வியாதிகளின் துன்பங்கள் மிக்க பயத்தைக் கொடுக்கின்றன. ஆகையால் நம்முடைய ஆகாரம் நன்றாகவுஞ் சரியாகவு மிருந்தாலொழிய வியாதிகள் நீங்கா என்று நவீன வைத்தியர்களெல்லாம் ஒரே மனதுடன் அபிப்பிராயப்பட்டிருக்கிறார்கள். முன்காலத்தில், வேண்டிய வளவு சக்தியைக்கொடுக்கவல்ல ஆகாரத்தை உட்கொண்டால் போதும் என்ற நம்பிக்கை யிருந்தது. இப்பொழுதோ ஆகாரத்தின் அளவைக் காட்டிலும் ஆகாரத்தின் குணமே மிகவும் முக்கியமான தென்று கருதப்பட்டி ருக்கிறது. நல்ல ஆகாரமென்றால் அதனிடத்தில் உயிர் வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான வஸ்துக்கள் இருத்தல் வேண்டும். இவ்விஷயமானது பிராணிகளின் மேல் செய்த அநேக பிரயோகங்களினாலும், மனிதனுடைய சொந்த அனுபவத்தினாலும் ஸ்திரப் பட்டிருக்கிறது.
(1) “விட்டாமீன் ஏ.'' அல்லது வளர்ச்சியைக் கொடுக்கும்வஸ்து.
இது பால், வெண்ணெய், ஆடை, முட்டையின் கணிருக்கும் மஞ்சள்பதார்த்தம் முதலிய இவைகளிலிருப்பது. நாம் இப்பதார்த்தங்களை தேவையான வரையில் தின்றால் “விட்டாமீன் ஏ" நமக்கு இதமான தன்மையில் ஏற்படும். இவ்வாகாரம் குறைந்தால் குழந்தைகள் நன்றாக வளருவதில்லை . காட் லிவர் ஆயில் (Cod Liver oil) என்பதில் இது அதிகமாயிருப்பதனாலே அதற்குப் புகழ் அதிகமாய் ஏற்பட்டிரு கிறது.
“விட்டாமீன் பி.''
இது வெகுவாக கோதுமை, அரிசி, வாற்கோதுமை (barley) முதலியவைகளின் மேல்பதர்களில் (தவிடு, பொட்டு) அதிகமாக இருக்கின்றது. இப்பொழுது இயந்திரங்களில் (Mill) வேலை செய்கின்ற படியால் பொட்டும் தவிடும் நீங்கப்பெற்று இந்த உபயோகமான<noinclude></noinclude>
j4mjty47v96b2skg68ul8jnzu59fujz
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/79
250
453598
1436785
2022-08-04T06:59:41Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>பொருள் நமக்குக் கிடைப்பதில்லை. தக்காளிப்பழம், முள்ளங்கி, வெங்காயம் முதலிய பச்சைக் காய்கறிகளில் இது அதிகமாயிருக்கின்றது.
"விட்டாமீன் சி"
இது கீரைகளிலும் ரசம் பொருந்திய பழவர்க்கங்களிலும் மாத்திரம் கிடைக்கின்றது. கோஸ், தக்காளி, முள்ளங்கி, கிச்சிலி திராட்சை முதலியவைகளில் இருக்கின்றது. காய்கறிகளை வேகவைக்கக் கூடாது. பச்சையாகவே வைக்கவேண்டும்.
"விட்டாமீன்பி'' நமக்கு மிகவும் இன்றியமையாதது என்பதைக் காண்பிப்பதற்காக டாக்டர். பெல்பிரேசர் என்பவர் (Dr. Belf rage) சில உதாரணங்களைக் கொடுத்திருக்கிறார்:
கடந்த பெரிய யுத்தத்தில் டென்மார்க் (Denmark.) தேசத்தவர்க்கு மாமிச ஆகாரம் கிடைக்காதபடியால், அவர்கள் பொட்டும், தவிடும் சேர்ந்த கோதுமை, அரிசி, கம்பு (Rye) இவைகளைத்தின்றே சீவிக்க வேண்டிய தாயிற்று. பால், வெண்ணெய், உருளைக்கிழங்கு, கீரை, காய்கறி இவைகளென்னமோ தேவையான மட்டும் கிடைத்துக்கொண்டிருந்தன. கட்டாயமாய் உட்கொள்ள நேரிட்ட இவ்வாகாரத்தினால் அவர்களில் 100க்கு 34 பேர்கள் இறப்பதில் குறைந்து வந்தார்கள். (Death-rate was reduced to 34% by this Compulsory diet.)
சென்றயுத்தத்தில் மெசபடோமியாவில் (mesopotomia) இருந்த ஆங்கிலேய சேனைக்காரர்களுக்கு 'பெறி - பெறி" (Berri - Berri) என்ற வியாதியானது அதிகமாக ஏற்பட்டிருந்தது. வெள்ளை மாவு, டின்களில் அடக்கஞ் செய்யப்பட்டிருந்த மாமிசம் முதலிய இதர ஆகா எங்கள் மாத்திரம் அவர்களுக்குக் கொடுக்கப் பட்டுவந்தன. பால், முட்டை, காய்கறி, பழம் முதலியன அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதிர்ஷ்ட வசத்தினால் வெள்ளை மாவு தீர்ந்து போயிற்று. வீடுகளில் இயந்திரங்களினால் அரைக்கப்பட்ட மாவே அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதாயிற்று. இம்மாவில் தான்யங்களின் பொட்டு, தவிடு முதலியவைகள் முழுமையும் சேர்ந்திருந்தபடியால் "விட்டாமீன் பி'' அதிகமாயிருந்தது. இதனால் வியாதி ஏற்படாதிருந்தது மன்றி ரோகமடைந்திருந்தவர்களும் குண மடைந்தனர். தான்யங்களில் தவிடும் பொட்டும் சேர்த்து உபயோகப்படுத்த வேண்டு மென்பதற்கு இதைக் காட்டிலும் தகுந்த உதாரணம் வேறு ஒன்றுங் கிடையாது.
விட்டாமீன் பி'' விஷயமாகக் குரங்குகளின் மேலும் இதர பிராணிகளின் மேலும் சில பிரயோகங்கள் நடந்திருக்கின்றன.இ<noinclude></noinclude>
6odtfjfo2ojjv1hqpfv00tnp2jegtnq
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/84
250
453599
1436787
2022-08-04T07:07:39Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>வஸ்துவில்லாத ஆகாரங்களினாலேயே அவைகள் ஜீவித்து வரும் பொழுது ஆரோக்கியத்திலும் பலத்திலும் மிக்க தாழ்வடைந்திருந்தன. பிறகு விட்டாமீன்பி" சேர்ந்த ஆகாரத்தைக்கொடுத்தவுடன் அவைகள் மிக்க புஷ்டியை அடையத் தொடங்கின.
"அதிகமாய்த் தின்பதை விடவேண்டும்; இயமனுக்கு இதரர் விஷயத்தில் ஒருவாய் இருந்தால் உங்கள் விஷயத்தில் மூன்று வாய்கள் இருக்கும் என்பதை நன்றாக மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்'' எதி டைம்ஸ் ஆப் இண்டியா 'பம்பாய், 1926– நவம்பர் மீ.6) (The Times of India, Bombay 6th November, 1926.)
சரியான உணவு.
சம்பூர்ணமான ஆரோக்கியமும் சிரேஷ்டமான சக்தியும் பொதுவாக ஜனங்களுக்கெல்லாம் ஏற்படும்படித் தகுந்த உபாயத்தைக் கண்டு பிடிக்க வேண்டியது முக்கியமா பிருக்கின்றது. சரீரமும் எல்லா இந்திரியங்களும் சரியான படிக்குக் காரியங்களைச் செய்யும்படி ஜீவன ஸ்திதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவைகளில் ஆகாரம், போஷிப்பு (nutrition) முதலியவைகளின் மேல் மிக்க கவனத்தைச் செலுத்தவேண்டியதா யிருக்கிறது. சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல உணவுகளே சரீரத்திற்குத்தேவையானவை.
கடினமான இயற்கை விதிகளைச் சரியாக அனுசரித்து வந்தால் மாத்திரம் தான் உண்மையான தேக ஆரோக்கியம் ஏற்படும். விருட்சங்களுக்கும், மிருகங்களுக்கும் முக்கியமாயுள்ள சில நியமங்கள் கனமானவே தசக்தியுடன் கூடிய மனுஷ்யனுக்கும் கூட அவசியமா யிருக்கின்றன. மனிதன் தன்னுடைய புத்தி சக்தியினால் ஸ்வதந்திரனாய்த் தன்னுடைய உயிர்வாழ்க்கையில் ஏற்படக் கூடிய சில அபாயங்களை விலக்கத்தக்கவனாயிருக்கிறான்.
நம்முடைய நகரங்களில் குழந்தைகளின் மரணத்தொகை (In fant mortality) அதிகமாயிருக்கின்றது. ஸ்திரீ புருஷர்களில் அநேகர்மிக்க துர்பலமுள்ளவராயிருக்கிறார்கள் விதம் விதமான வியாதிகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் காரண பூதமாக நம்முடைய வாழ்க்கை நிலையில் என்ன குற்றங்கள் இருக்கின்றன வென்பதை அச்சக்தி யினாலறிய வேண்டியது அவசியமா யிருக்கின்றது.
இக்காலத்து அனாரோக்கியம், துர்பாக்கியம் முதலியவைகளுக் கெல்லாம் நாம் சகஜமான உணவைவிட்டு கண்ட கண்ட பதார்த்தங்களைத் தின்பதே காரணமென்று தெளிவாய் விளங்குகிறது.<noinclude></noinclude>
hbry97ozfrxt2lcygsjulm8pgpcqs1s
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/85
250
453600
1436788
2022-08-04T07:10:09Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>அவசியமான அளவைக் காட்டிலும் அதிகமாக உணவை நாம் உட்கொள்ளுகிறோம். நம்முடைய நாகரிகத்தின் தோஷத்தினால் உருசி உருசியான பதார்த்தங்களைச் சாப்பாட்டுக்குச் சேர்த்துக் கொள்ளுகிறோம். இதனால் நமக்குத் தேவையானதைக் காட்டிலும் அதிகமான உணவு நம்முடைய வயிற்றுக்குப்போய் சேர்கிறது. போது மானபச்சை உணவு (Green food) உலர்ந்த பழவர்க்கங்கள், பால்: வெண்ணெய், தயிர் இவைகளை யுட்கொண்டால் நம்முடைய சரீரத்திற்குத் தேவையான தாது உப்புகளை (Mineral salt) க்கொடுக்கும். பொதுவாக ஒவ்வொரு வரும் இப்பொழுது உபயோகித்துக்கொண்டு வருவதைக்காட்டிலும் அதிகமாய் பால், காய்கறி, பழம் முதலிய வற்றை உபயோகித்து வந்தால் மிக்க குணம் ஏற்படும் என்று உறுதியாய்ச் சொல்ல முடியும். இவைகளில் நம்முடைய வளர்ச்சிக்கும் போஷணைக்கும் தேவையான எல்லாப் பொருள்களும், உப்புகளும் இரும்புகளும் (Vitamines, Mineral salts and iron) இருக்கின்றன.
மாமிச உணவு தேவையில்லை. (Meat not necessary and wholly unnecessary) மரக்கறிபதார்த்த முண்போர் மாமிசம் உண்பவர்களைக்காட்டிலும் பலத்திலாகிலும் பொறுமை (endurance) யிலாகிலும் குறைந்தவர்களல்ல வென்பது ஐயமின்றி அனுபவத்திற்கு வந்திருக்கிறது.
மாமிசத்தை விலக்கி பால், முட்டை , பாலடைகட்டி (cheese) முதலியவைகளை உட்கொள்ளுகிறவன் நல்ல நிலைமையில் இருப்பான். அன்றியும், மாமிசத்திற்காகப் பிராணிகளைக் கொல்வது கேவலம் மதியீனமேயன்றி வேறு என்ன?
பசுக்கள் தாங்கள் உட்கொள்ளும் படியான மேய்ச்சலில் 187. சாரத்தைப் பால் ரூபமாக நமக்கு வெளிக்கொடுக்கின்றன. மாமிசம் எளிதில் ஜீர்ணமாகிறதில்லை. அன்றியும் அதனிடம் சில விஷபதார்த்தங்கள் சேர்ந்திருக்கின்றன. சாதாரணமாக உலகத்தில் மிக்க அறிவாளரும், பரோபகாரிகளுமான மனிதர்கள் பொதுவாக மரக்கறி பதார்த்தங்களையே உட்கொண்டிருந்தனர். பச்சையான (வேகவைக் காத) உணவுப் பொருள்களையே எப்பொழுதும் தின்ன வேண்டும்: அவைகளில் தான் நம்முடைய ஆரோக்கியத்திற்குத் தேவையான பொருள்கள் இருக்கின்றன.
(1) பால்:- நாம் எடுத்துக் கொள்ளும் ஆகாரத்துடன் நுரையுடன் கூடிய பாலு மிருக்க வேண்டும். அதைக்காய்ச்சிக் குடிப்பதனால் அவ்வளவு குணம் ஏற்படாது. ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டுடனும் இரண்டு<noinclude></noinclude>
anddxd6gm76ug9sgehohhoq1jc03czq
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/86
250
453601
1436789
2022-08-04T07:11:19Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>கோப்பை சுத்தமான நுரைப்பாலைக் குடிக்கவேண்டும். தவிரவும், தயிர், மோர், வெண்ணெய், நெய் முதலிய வற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
(2) பழங்கள்:- வாழைப்பழம், கிச்சிலிப்பழம், எலுமிச்சம் பழம், கொடிமாதுளை (Citron) மாம்பழம், பேரி (Pears) திராட்சை அத்தி, அனாசு, கொய்யா, பலா முதலியவற்றை உபயோகித்தல் நலம்.
(3) காய்கள் (Nuts) பாதாமி, கர்ஜுரி , கொப்பரை, நிலக் கடலை, பட்டாணி, முந்திரிபருப்பு முதலியவைகளை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
(4) தானியங்கள்:- நெல்லிலிருந்து உமி நீங்கப்பெற்ற அரிசி, பொட்டுடன்கூடிய கோதுமை, கடலை, பயறு உளுந்து, அவரை, துவரை முதலியவற்றை வேகவைத்தாவது அல்லது நீரில் ஊறவைத் தாவது அவரவர்களுடைய ஜீர்ண சக்திக்கேற்றவாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
(5) முளைவந்த தானியங்கள்:- மேற்கூறியுள்ள தானியங்களை முளைகள் புறப்படும் படிச்செய்து உபயோகித்தால் உத்தமமான பலன்களேற்படும்.
முளையுடன் கூடிய பட்டாணி, கொள்ளு, அவரை, கடலை, பயறு உளுந்து இவைகளை உரலிலிட்டு அரைத்துக்காரம் சேர்த்து கொப்பரையும் முள்ளங்கியும் போட்டுத் தின்றால் உருசியா யிருப்பதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். அதில் சரீர ஆரோக்கியத்திற்கும், போஷிப்புக்கும் வேண்டிய உப்பு, விட்டாமீன் முதலிய பொருள்களிருக்கின்றன.
(6) பச்சைக்காய் கறிகள்:- (Green Vegetables) கோசு, காலிபிளவர், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முளைக்கீரை, கீரைத்தண்டு, வெந்தியக்கீரை, பீர்க்கங்காய், பூசனிக்காய், புடலங்காய் முதலியவைகளைக் கொப்பரையுடன் சேர்த்து உபயோகித்தால் மிக்க ஆரோக்கியத்தைத் தரும்.
(7) கந்தமூலங்கள், பழங்கள்:- உருளைக்கிழங்கு, வெள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, பூசனி, வெங்காயம், கத்தரிக்காய், வாழைக்காய், பலாக்காய் இவைகள் ஆரோக்கியத்தையும், புஷ்டியையும் தருகின்றன. இவற்றை அவரவர்கள் ஜீரண சக்திக்கும் இஷ்டத்திற்கும் ஏற்றவாறு வேகவைத்தோ, சுட்டோ, பச்சையாகவோ தின்னவேண்டும்<noinclude></noinclude>
1ha8r9bgfrnuxmehaubkjqq2itseooj
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/87
250
453602
1436790
2022-08-04T07:13:40Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>(8) உருசியான பதார்த்தங்கள்:- புதிதாகவும், பச்சையாகவும் சாப்பாட்டிற்கு அனுகூலமாயிருக்கும் கீரைகளையும் அவைகள் பலன்களையும், கந்தமூலங்களையும் முளைக்கிளம்பும்படியான தானியங்களுடன் உப்பு முதலியவற்றைச் சேர்த்துத் தின்றால் மிகவும் இனிமையாயிருக்கும்.
(9) பழங்களுக்குப் பதிலாக உபயோகிக்கத் தக்கவைகள்:- திராட்சை, மாம்பழம், கிச்சிலி, அத்தி முதலிய பழங்கள் வருஷத்தில் எல்லாக் காலங்களிலும் கிடைப்பதில்லை. ஆகையால் உளுந்து அப்பளம், வடாம், உசிலி முதலியவைகளைச்செய்து தின்றால் பழங்கள் தின்பதால் ஏற்படும் பிரயோசனங்கள் இவைகளாலும் சிறிது மட்டும் ஏற்படும்.
(10) தக்காளிப்பழம்:- இது மிகவும் புஷ்டிகரமானது. இதை அநேகர் உபயோகிக்கிறார்கள். ஜனங்கள் அப்பியாசத்தினால் இதன் உருசியைப் பழக்கிக்கொள்ள வேண்டும். இதில் சரீர புஷ்டிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான உப்பு முதலியவைகள் அதிகமாக இருக்கின்றன. பச்சையாகவோ, வேகவைத்தோ ருசிகரமான எல்லா பதார்த்தங்களையும் இதனால் செய்யலாம். இது நயமான தாயும், எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடிய தாயுமிருக்கின்றது. இதை அவரவர்கள் விருப்பத்தின்படி சர்க்கரையுடனோ உப்புடனோ சேர்த்துத் தின்னலாம்.
(11) முட்டைகள் (Eggs) முட்டைகளையாவது அவற்றின்கண் உள்ள மஞ்சள் பதார்த்தத்தையாவது உட்கொள்ள ஆட்சேப மில்லாதவர்கள் தின்னலாம். பாலை நீக்கினால் இதே சிறந்த உணவு.
(12) சர்க்கரை (Sugar) சுத்தம் செய்யப்பட்ட வெள்ளைச் சர்க்கரையை நீக்கிவிடுதல் மிகவும் நலம். சிலமுக்கியமான காலங்களில் மாத்திரம் இதை மிகவும் மிதமாக உபயோகிக்கலாம். சுத்தஞ் செய்யப்படாத சர்க்கரை அல்லது தேனை உபயோகித்தல் நலம்.
ஆரோக்கியத்திற்குரிய விதி. எப்.சி. ஹேடாக் (F. C. Had dock) என்பவர் பவர் ஆப் வில்'' Power of will) என்ற புத்தகத் தில் கூறியிருப்ப தென்னவென்றால்:-"ஆகாரத்தை நம்முடைய தேகநிலைமைக்கும் நாம் செய்ய வேண்டிய காரியத்திற்கும் சரிபோகும்படிக் கிரமப்படுத்திக் கொள்ள வேண்டும். பரிசுத்தமான ஜலத்தைத் தாராளமாய்க் குடிக்க வேண்டும். போதுமான வரைக்கும் அயர்ந்த தூக்கம் வரும்படிச் செய்து கொள்வதுமன்றி, தூங்கும் போது நிர்மலமான காற்று அதிகமாக இருக்க வேண்டும். சிலர் ஜலத்தை மிகவும் மிதமாகக் குடிக்கிறார்கள். அவர்கள் படுக்<noinclude></noinclude>
duz8kd0bt4vq0rz9i6thuv6ufzmkhpg
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/88
250
453603
1436792
2022-08-04T07:51:58Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>கும் அறையில் காற்றே இருப்பதில்லை யென்றும் சொல்லலாம். கிராமமான வழக்கங்களை யேற்படுத்திக் கொள்ளவேண்டும். நரம்புகள் பலங்குன்றாமல் படியும், சுவாஸ கோசங்கள் சுறுசுறுப்புடன் இரத்தமானது சுத்தமாகும் படியும் தேவையான வரைக்கும் தேகாப்பி யாசஞ் செய்யவேண்டும்.
பட்டினி கிடப்பது.
சரியான உணவை ஆராய்ந்தறிவதிலும், அதனை மிதமாக உட் கொள்ளுவதிலும் நாம் எவ்வளவு சாக்கிரதையுடன் இருந்தாலும், நம்முடைய புத்தியின்மையினாலும் அல்லது அப்பியாச தோஷத்தினாலும் கெட்ட ஆகாரங்களும், பானாதிகளும் நம்முடைய வயிற்றுக்குப் போய்ச் சேரும். இவைகளால் ஏற்படும் கெட்ட குணங்களை யொழிப்பதற்காக பட்டினி கிடக்க வேண்டியது அவசியமாயிருக் கின்றது.
நன்றாகப் பசி ஏற்பட்டாலொழிய சாப்பிடாமலிருப்பது சிறந்த உபாயமாயிருக்கின்றது. பசி உண்டாகாமலிருக்குங்கால் நம்முடைய ஜீர்ண இந்திரியங்களுக்கு அதிக வேலையைக் கொடுக்கக்கூடா தென்பதை நாம் நன்றாய் அறியவேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது அல்லது 15 நாளைக்கு ஒருமுறையாவது நாம் ஒன்றையும் தின்னாமலிருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மிகவும் நல்லது. அதற்காக ஒருநாளைக் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
எல்லா மதத்தினரும் பட்டினி கிடப்பதற்காக (விரதத்திற்காக சில நாட்களைக் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உதாரணம் லெண்டு , ரம்சான், ஏகாதசி (Lent, Ramzan, Ekadasi, etc). பூர்த்தியாகப் பட்டினி கிடக்குங்கால் சிறிது நீரைத் தவிர்த்து வேறு எதையும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் சிலர் பகலில் கிச்சிலிப்பழத்தின் இரசத்தையாவது இரண்டு அல்லது மூன்று கிச்சிலிப்பழங்களை யாவது சாப்பிடும்பொழுது எடுத்துக் கொள்ளுகிறார்கள். ஆகாரக் குழாய் சுத்தமாக வேண்டுமானால், கிக்சிலிச் சுளைகளைத் தோலுரித்து விட்டுத் தின்பதே எப்பொழுதும் சிறந்ததாகும். தோலையும் விதைகளையும் தின்பதனால் குணம் உண்டு. பட்டினி கிடக்கும் நாட்களில் தினம் மும்முறை ஒவ்வெரு கோப்பை மோரைக் குடித்துவந்தால் மிகவும் நல்லது. இதனால் இரைப்பையும் ஆகாரக்குழாயும் சுத்தமடைந்து பட்டினியிருப்பதால் ஏற்படும் தொந்திரவையும் தப்புவிக்கும். ஜலத்திற்குக்கொஞ்சம் தேனைச் சேர்த்துக் குடிப்பதனால் பசி ஏற்படா திருப்பதுமன்றி, அதிக காரியசக்தியும் உண்டாகும். இதைக் குடித் தால் உங்களுக்குப் பட்டினி யிருந்ததின் சிரமம் தோன்றாது.<noinclude></noinclude>
8jqjinhbdmmoex97zvyrl6k66r5eu4y
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/89
250
453604
1436793
2022-08-04T07:54:34Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>1926 அக்டோபர் மாதத்து பிசிகல் கல்சர்'' என்னும் மாதப்பத்திரிகையில் பர்னார் மெக்பாடன் கூறியிருப்பதென்ன வெனில்:
"மித மீறி உணவை உட்கொள்ளுபவர்கள் அகாலமரணத்திற்காளாகிறார்கள். சரீரத்தின் எல்லா இந்திரியங்களுக்கும் சைதன்யத்தைக் கொடுப்பதில் பட்டினி கிடப்பதைக்காட்டிலும் பலப்படுத்தும் ஒளஷதம் வேறு கிடையாது. திருட்டுப்பசிக்கு அடிமைப்பட வேண்டாம். நம்முன்னோர்களைப்போல நாமும் அவ்வப்பொழுது பட்டினியிருந்து வந்தால் நாம் நெடுங்காலம் ஜீவிக்கமுடியும்.''
காபி, டீ, கோகோ முதலிய உத்தீபன வஸ்துக்கள் மிக்க தீங்கை விளைவிக்கின்றன. அவைகளை வெகு காலமாக உபயோகிப்பதனால் அவைகளின் கண் உள்ள விஷ பதார்த்தங்கள் ஜீர்ணேந்திரியங்களில் சேர்ந்து, அவ்விந்திரியங்களை மட்டுமல்லாமல், நரம்புப் பிரதேசங்களையெல்லாம் கெடுத்து, அநேக வியாதிகளைக் கொண்டு வருதற்குக் காரணமாகின்றன. இப்பழக்கத்தின் கெட்ட பலன்கள் நம்முடைய சந்ததிகளுக்கும் போய் பரவாமல் இருக்க மாட்டா. (அதாவது நம்முடைய சந்ததிகளுக்கும் போய்ப்பரவும்)
சிரத்தையுடன் பிரயத்னஞ் செய்பவர்கள் எப்பேர்ப்பட்ட தூர் அப்பியாசங்களையும் வெல்ல முடியும். மனதின் ஆசைகளை நாசப் படுத்துவதே இதற்குத் தக்கவழியாகும்.
கடைசி எச்சரிக்கை.
ஆரோக்கியம், வல்லமை, தீர்க்காயுள் இவைகளையடைய வேண்டு மென்பதே நம்முடைய உத்தேசம். தசைநார்களை விசேஷமாகப் பலப்படுத்தி கீர்த்தியுள்ள வர்களாக வேண்டுமென்ற விருப்பம் நமக்கு இல்லை. ஆகையால் எவ்வளவு நமஸ்காரங்களைச் செய்தல் சாத்தியம். எந்த உணவையுட்கொள்ள வேண்டும், எவ்வளவு உட்கொள்ள வேண்டும், எவ்வளவு வேலையைச் செய்ய முடியும், எவ்வளவு நேரம் வேடிக்கை, ஓய்வு இவைகளையடையவேண்டும் என்ற இவ் விஷயங்களை நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
வேலையும் ஓய்வும், தூக்கமும் விழிப்பும், ஆகாரமும் தேகப் பயிற்சியும், முதலிய இவைகள் எந்த நிதானத்தில் இருக்கவேண்டு மென்பதை அவரவர்களே சொந்த அனுபவத்தினால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தாயிருக்கிறது. அந்நியர்களால் இது சாத்திய மாகாது.<noinclude></noinclude>
kvcn44nepnz1c42id39owpujb0eocer
பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/7
250
453605
1436797
2022-08-04T08:59:54Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>>
சூத்திரம்.
ஆற னுருபினகர
ஆற னுருபினும்
ஆறென் கிளவி
ஆனி ஊகரமு
ஆனோற் றகர
ஆன்முன் வரூஉம்
தொல்காப்பிய எழுத்ததிகாரச் சூத்திர அகராதி.
பக்கம். சூத்திரம்.
இஈ எஏஐ
இக்கி னிகர
இகா யகா
இகா விறுதிப்
இடம்வரை
இடைநிலை ரகர
இடைப்படிற்
இடையெழுத் தென்ப
இடையொற்றுத்
இதழியைந்து
இயற்பெயர்
இரண்டுமுத
இராவென்
இருதிசை
இருளென் கிளலி
இலமென் கிளவி
இல்ல மரப்
இல்லென் கிளவி
இவ்லொது கினப்
இறாஅற் றோற்ற
இனியணி
இன்றி யென்னு
இன்னிடை வரூஉம்
இன்னென வரூயம்
ஈகார விறுதி
ஈமுங் கம்மும்
ஈரெழுத்து மொழியு மு
ஈரெழுத்து மொழியும்
ஈரெழுத் தொரு
ஈழியன் மருங்கினி
ஈறியன் மருங்கினு
உஊ ஒரு வென்னு
2.2t 95ger Gaver
உஊர கார நவவொடு
உகர மொடு
உகர விறுதி
உச்ச கார மிரு
உச்ச காரமொடு
உட்பெறு புன்னி
ளருக
FF
அசு
அசு
*
FP
ளசசு
கஎ
82
இநஎ
ளஞ்.அ
NFM
கூக
ளஎ
MT67
ளஉர
கஎ
அநி.
12
அகூ
11:72
கைச
J
&
கூய
உஅ
உக
ய
உணரக் கூறிய
உண்டென் கிளவி
உதிமரக் கிளவி
உந்தி முதலா
உப்ப காரமொடு
உப்பு கார மொன்றென
உம்மை யெஞ்சிய
உயர்திணைப் பெயரே
உயர்திணை யாயின்
உயர்திணை யாயினு
உயிரும் புள்ளியு மிறுதி
உயிரும் புள்ளியு மிறுதி யாகி
உயிர்முன் வரினு மாயிய
உயிர்முன் வரினு மாயிய
உயிரிறு சொன்முன்
உயிரீ றாகிய முன்னிலை
உயிரீ றாகிய வுயர்திணைப்
உயிர்மெய் யல்லன
உயிர்மெய்யீறும்
உயிர்ஒள வெஞ்சிய
உரிவரு காலை
உருபிய னிலையு
உருலினு மிசையினு
உரைப்பொருட் கிளவி
ஊகார விறுதி
ஊவெ னொருபெய
எ என வருமுயிர்
எகர ஒகரத்
சுகர வொகரம்
என் மாமாயி
எஞ்சிய வெல்லா
எட்ட னொற்றே
எண்ணி னிறுதி
எண்ணுப் பெயர்க்
எப்பெயர் முன்னரும்
எருவுஞ் செருவ
எல்லா மென்னு
எல்லா மொழிக்கு
எல்லாரு மென்று
எல்லா வெழுத்தூம்
எழுத்தெனப் படுப
எழுத்தோ ரன்ன
ஏது எனுமுயிர்
ஏகார விறுதி
ஏயெனிறுதி
பக்கம்.
ளகசீ
ளசுக
அஎ
உசு
உஅ
25
ma) s
மருது
(149
கூஎ
ருக
ருங
உ ச
ஙa
2 F
அஎ
M&
கஅ
எஎ
உஎ
20
அப்.
FO
201
ளசஎ
எச
சுஅ
Th F
GT
உஎ
கூரு
The Fir<noinclude></noinclude>
o91itccltpvxqkcbuy30pz3391nfda9
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/90
250
453606
1436798
2022-08-04T09:15:18Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் கூறியிருப்பது என்ன வெனில்: -
"எந்த மனிதன் தன் னுடைய ஆகாரத்தையும், தேகப்பயிற்சியையும், தன்னுடைய காரியத்தையும் ஓய்வையும், தூக்க காலத்தையும் விழிப்புக்காலத்தையும், கிரமப்படுத்திக் கொண்டிருக்கிறானோ அத்தகையவன் பரமபதத்தை அடைவதற்குத் தகுந்தவனாகிறான்.''
அத்தியாயம். 13.
ஆரோக்கிய பாக்கியத்தின் விலை மதிப்பு.
வேலைக்காரர்கள் அனாரோக்கிய தசையினால் வாணிகம், உழைப்பு இவைகளில் வருஷம் ஒன்றுக்கு எவ்வளவு ரூபாய்கள் நஷ்டமடைகிறார்கள் என்பதைக் கணக்குப் போடுவதே கஷ்டமாயிருக்கிறது. இந்த அபாரமான நஷ்டமல்லாமல் அவ்வக்குடும்பங்களும் கூட மிக்க துன்பத்திற் கீடாகிக் கஷ்டப்படுகின்றன. ஆகையால் ஜனங்களின் தேக வல்லமையையும் சம்பாதிக்குஞ் சக்தியையும் அதிகப்படுத்துவதற்காக சாஸ்திரீகமாயும் கிரமமாயும் உள்ள தேகப் பயிற்சியைக் கற்றுக்கொடுப்பது யுக்தமாயிருக்கிறது. அத்தகைய பயிற்சி எல்லாருக்கும் சம்மதமுள்ள தாயும் அனுகூலமான தாயும் இருக்கவேண்டிய தாயிருந்தால், அதன்கண் அடியிற்கண்ட இலட்சணங்கள் இருக்க வேண்டும்:--
(1) கிழவராகிலும் சிறியராகிலும் அல்லது ஸ்திரீகளாகிலும் புருஷராகிலும்
செய்யும்படிக் கிருக்கவேண்டும்.
(2) ஒருவராகிலும் அல்லது பலர் சேர்ந்தாகிலும் செய்யும்படி யிருக்கவேண்டும்.
(3) மைதானங்களிலாயினும், வீடுகளிலாயினும் செய்வதற்கு அனுகூலமாகும்படி
யிருக்கவேண்டும்.
(4) பகலிலாகிலும் இரவிலாகிலுஞ் செய்யத்தக்க தாயிருக்க வேண்டும்.
(5) வருஷத்தின் எக்காலத்திலும் அனுகூலமாகும்படி யிருக்க வேண்டும்.
(6) இதர துணைக்கருவிகளின் உதவியின்றிச் செய்யவேண்டிய
தாயிருக்கவேண்டும்.<noinclude></noinclude>
kzygf9kpg5783h6qf6fmsj99d9rncko
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/91
250
453607
1436799
2022-08-04T09:18:36Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>(7) அதற்கு யாதொரு பிரயத்தனமும் பழக்கமும் தேவையர் யிருக்கக்கூடாது.
(8) பணம் காசு செலவழிக்கத்தக்கதா யிருக்கக் கூடாது.
(9) அது திருப்திகரமாயும் ஆற்றலோடு கூடிய தாயும் இருக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளுக்கெல்லாம் சரியாக இருப்பது சூர்யநமஸ்காரங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் இத்தேகப்பயிற்சியை எல்லாப் பள்ளிக்கூடங்களிலும், கலா சாலைகளிலும் (Schools & Collges) கண்டிப்பாய் ஏற்படுத்தவேண்டும் என்று நாங்கள் மிகவும் வற்புறுத்திக் கூறுகிறோம்.
அத்தியாயம். 14.
முடிவுரை :- (Conclusion.)
லாகூரில் “வேதிக்மாகஜின்'' (Vedic magazine) என்ற பத்திரிகையின் 1927ஹத்து செப்டம்பர் மீ தத்துச்சஞ்சிகையில் உயிர் வாழ்க்கையின் நம்பிக்கை '' (“Expectation of life") என்ற ஒரு விஷயத்தை டாக்டர். இராதாகிருஷ்ண, எம். பி. பி. எஸ். என்பவர் எழுதியிருக்கிறார். அதன்கணுள்ள சில அம்சங்களை வாசகர்கள் நினைப்புக்குக் கொண்டு வரவேண்டுமென்று இச்சிக்கிறோம் :--
"இந்தியா தேசத்தின் ஜனங்கள் ஆயுர்பாவத்தை அதிகப் படுத்திக் கொள்வதற்காகக் காட்டப்பட்டிருக்கும் உபாயங்கள் :
“இந்த உபாயங்களைச் சொல்வதற்குமுன் ஆயுர்பாவத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டியது அவ்வளவு அவசியமோ என்பதைக் கவனிக்க வேண்டுமாயிருக்கிறது. காரியம் அதிகமாக அதிகமாக ஆயுள் குறைகிறதென்றும், அதியாகக் காரியஞ் செய்வதுடன் கூட உயிருடன் இருப்பது அசாத்தியமென்றும், அவைகள் ஒன்றுக் கொன்று விரோதிகளாயிருக்கின்றன வென்றும் டாக்டர். சில்வெஸ்டர் கிரஹாம் (Dr. Sylvester Graham) பாவித்திருக்கிறார். ஆனால் தேகப்பயிற்சியின் நவீன நிபுணர்கள் இந்த அபிப்பியாயத்தை அங்கீகரிப்பதில்லை. நம்முடைய ஆகார வியவகாரங்களில் நாம் சரியா யிருந்தால் எப்பொழுதும் வேலை செய்துகொண்டிருந்த போதிலும், நம்முடைய ஆயுர்பாவத்திற்குச் சிறிதும் பாதகம் ஏற்படாதென்று அவர்கள் நிர்விவாதமான நிதர்சனத்தைக் காட்டியிருக்கிறார்கள்.அன்<noinclude></noinclude>
faw3p4d4jihnilalub7suhqj69wwd14
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/92
250
453608
1436800
2022-08-04T09:20:27Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>றியும், அடியிற்கண்டுள்ள காரணங்களுக்காகியும் தீர்க்காயுள் அவசிய மாயிருக்கின்றது:
"1. கிழத்தனத்திலே ஏற்படத்தக்க சுகசந்தோஷங்கள். ஆரோக்கியத்துடன் கூடிய கிழத்தனமே உண்மையான வரப்பிரசாதம் என்னலாம்.
2. ஜனசமூகத்தின் நோக்கத்திலிருந்து பார்த்தால் 80 - வயதான மேதாவியான கிழவன் தன்னுடைய தேசத்திற்கு ஒரு பெரிய பூஷணமாக விளங்குகிறான். அவன் மிக்க உலக அனுபவத்தை யடைந்திருப்பதுமன்றி துராசை, துரகங்காரம் இவை முதலியவை நீங்கப் பெற்றவனாயு மிருக்கிறான். ஆகையால் நியாயாதிபதியாகவும், மந்திராலோசனைக்காரனாகவும் தன்னுடைய தேசத்திற்கு மிக்க உதவியைச் செய்யவல்லவனாயிருக்கிறான். 40 வயதுள்ள வனாபிருந்தகாலத்தில் அவனால் ஆகவேண்டிய பிரயோஜனத்தைக் காட்டிலும் 80 வயதினனா யிருக்கும் பொழுது அதிக பிரயோஜனம் உண்டாகும். அல்லாமல் 40 வயதான இருவர்களைக் காட்டிலும் 80 வயதான ஒருவனால் அதிக பிரயோஜனம் உண்டாகும். ஆரோக்கியகரமான 50 வயதுக்கு மேற்பட்ட கிழவர்கள் இறப்பதனால் ஜனசமூகத்திற்கு ஒரு பெரிய நஷ்டம் உண்டாகிற தென்பது உண்மையான வார்த்தையே. ஆனால் மேதாசக்தியை இழந்து கொண்டு காரியஞ் செய்வதற்கும் சாமர்த்தியமின்றி சும்மா அதிககாலம் வாழ்ந்து கொண்டிருப்பது சரியன்று. மேதாசக்தியுடனும் முயற்சியுடனும் வெகுகாலம் வரைக்கும் வாழ்வதற்கு அடியில் கண்ட நியமங்கள் காட்டப்பட் டுள்ளன :
”நியமங்கள்''
1. பிரம்மசரியமும் விவாகச் சீர்திருத்தமும்.
2. தேகப்பயிற்சியும் காரியகௌரவமும்.
3. ஆகாரவியவகாரங்களில் மிதமாகியிருந்து ஆரோக்கிய நியமங்களுக்கு
அனுகூலமான வாழ்க்கை .
4. சுத்தமாக வைத்துகொள்வதில் ஞானம் (Sanitary Con science).
5. மானசிக ஆரோக்கியம். (சாந்தம், நல்லதாகுவது என்ற சுபதிருஷ்டி)
(Mental Hygiene-Poise and (optimism).
1.5 மனிதர்களுக்கு-for individuals).]
6. குழந்தைகள், தாய்கள் இவர்களுடைய நல்வாழ்வு
(Mater nity and child – welfare).<noinclude></noinclude>
dupv6bgpq21iiqvgtwgs7n3fk1189jm
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/93
250
453609
1436801
2022-08-04T09:22:06Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>7. ஸ்தல ஆரோக்கியத்திற்காகவும், தொத்து வியாதிகளை நிவர்த்தி
செய்வதற்காகவும் ஏற்பாடுகள்.
8. வித்யாப்பாசத்தின் ஏற்பாடுகள்.
(6-8-ஜனசமூகத்திற்கு- For Community as a whole).
"மேலே கொடுத்திருக்கும் எல்லா நியமங்களையும் விவரமாகத் தெரிவிக்க வேண்டுமானால் ஒவ்வொன்றைப்பற்றியும் ஒரு வியாசம் எழுதவேண்டிய தாயிருக்கும். ஆயுர்பாவத்தை அதிகப்படுத்துவதற்காக சைகைகள் கொடுப்பதற்காக அமெரிக்கா கண்டத்தில் ஒரு சபையை ஏற்படுத்தவேண்டியதாயிற்று. அதில் வைத்தியசாஸ்திரத் தில் நிபுணரான 100 தெரிந்த வைத்தியர்கள் அங்கத்தினர்களாகி மனிதர்களுக்குப் பின்வரும் குறிப்புக்களைக் காட்டியிருக்கிறார்கள்.
(1) காற்று.
(1) நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு அறையிலும் காற்று நன்றாகப் பிரவேசிக்கத்தக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
(2) இலேசாகியும், தாராளமாகியும் காற்று பிரவேசிக்குமாறு கண் அறையுள்ள ஆடையைத் தரித்துக் கொள்ளுங்கள் .
(3) தேகப்பயிற்சி, வெளியில் வேலைசெய்யும் வினோதங்கள்.
(4) கூடுமானால் வெளியில் படுத்துத் தூங்குங்கள்.
(5) பூர்த்தியாக சுவாஸ உச்சுவாசங்களைச் செய்யுங்கள்.
(2) உணவு.
(6) மிதமான வாகாரமும், சரியான நிறையும்.
(7) மாமிச உணவையும், முட்டைகளையும் சிறிதாக உட்கொள்ள வேண்டும்.
(8) உங்களுடைய உணவில் சிறிது கெட்டியான பதார்த்தமும், சிறிது பருமனானபதார்த்தமும், சிறிது பச்சை (வேகவைக்காத) பதார்த்தமும் சேர்ந்து இருக்கவேண்டும்.
(9) நிதானமாக போசனஞ் செய்யவேண்டும்.
(3) விஷங்கள்
(10) விசர்சனஞ் செய்வது முழுமையும், கிரமமாயும், அடிக்கடி யும் ஆகிக்கொண்டிருக்கவேண்டும்.
(11) நிற்கும் பொழுதும், உட்காரும்பொழுதும் நடக்கும் பொழுதும் சிறிதும் வளையாமல் நிமிர்ந்திருக்க வேண்டும்.
(12) விஷபதார்த்தங்களும் வியாதி சம்பந்தமான விஷக்கிருமி களும் சரீரத்தில் சேராமலிருக்கும்படிச் சாக்கிரதையாய் இருக்க வேண்டும்.<noinclude></noinclude>
0y23nxcb1pc7661lawy2j8kdy4ew631
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/94
250
453610
1436802
2022-08-04T09:24:27Z
Gnuanwar
3975
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>(13) பல், பல்லின் பசை, (Gum) நாக்கு இவைகளை நிர்மலமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
(4) சுறுசுறுப்பு,
(14) வேலை, ஆட்டம், சிரமபரிகாரம், தூக்கம் இவைகளில் மிதமாயிருக்கவேண்டும்.
(15) எப்பொழுதும் சாந்த சித்தத்துடன் இருக்க வேண்டும்.
"இயற்கையாகவும், கஷ்டமின்றி எளிதாகவும் இருக்க வேண்டுமென்ற உத்தேசத்தினால் தான் மேற்கண்ட நியமங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளைப் பின்பற்றுவதனால்:
(1) க்ஷணதசையும், மரணங்களும் நீங்குகின்றன.
(2) மனிதர்களும் மதமும் க்ஷணிக்காமல் பார்த்துக்கொள்ளப் படும்.
(3) வியாதிகள் வராமலிருக்கும்.
எங்களுடைய சூர்ய நமஸ்காரங்கள் எவ்வளவு எளிதானவை யாயும் இயற்கை யானவையாயும் இருக்கின்றன என்பதை மேற்கூறியுள்ளவற்றால் அறியலாம். இந்நமஸ்காரங்களைச் செய்யுங்கால் ஆகாரத்தைக் கிரமப்படுத்திக்கொண்டால் மேற்கண்ட மூன்று பலன்கள் ஏற்படுவதில் சிறிதும் சந்தேகமில்லை.
முடிவில் இதைப்படிக்கும் வாசகர்களாகிய - ஸ்திரீகளும் புருஷர்களும், கிழவரும் குமரரும், பல முள்ளவரும் பலஹீனரும் - பின்னே விவரித்திருக்குமாறு ஒரே சமமாய் சூர்ய நமஸ்காரங்களையும், ஆகாரநியமத்தையும் சரியாக அனுசரித்து வந்தால் தங்களுக்கு மாத்திரமேயன்றி தங்களைச் சேர்ந்துள்ளாருக்கும் ஆயுராரோக்கிய ஜசுவரியங்கள் ஏற்படுமாறு திடப்படுத்திக் கொள்ளுவதில் யாதொரு சந்தேகமும் இருக்காது.
Kesari Printing Works, G. T., Madras<noinclude></noinclude>
r85c3randqq1bdxz92ykiiqyohi5s6e
பக்கம் பேச்சு:கலைக்களஞ்சியம் 1.pdf/563
251
453612
1436810
2022-08-04T10:02:58Z
Deepa arul
5675
"இந்தப் பக்கதில் சில எழுத்துகளின் மேற்புரம் கோடு இடவேண்டியுள்ளது அதற்கு விக்கிப்பீடியாவில் உள்ள {{overline|ச}} என்ற வார்ப்புருவை பயன்படுத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
இந்தப் பக்கதில் சில எழுத்துகளின் மேற்புரம் கோடு இடவேண்டியுள்ளது அதற்கு விக்கிப்பீடியாவில் உள்ள {{overline|ச}} என்ற வார்ப்புருவை பயன்படுத்திப்பார்த்தேன் விக்கிமூலத்தில் அது வேலை செய்யவில்லை--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 10:02, 4 ஆகத்து 2022 (UTC)
a8sgdvghx99l6qmn66dasuchwd6jlxn
பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/8
250
453613
1436813
2022-08-04T10:08:29Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>தொல்காப்பிய எழுத்ததிகாரச் சூத்திர அகராதி.
சூத்திரம்,
ஏழ னுருபிற்குத்
ஏழென் கிளவி
எனவை புணரி
ஏனவை வரினே
ஏனைப் புளிப்பெயர்
எனைமுன் வரினே
ஏனை யெகினே
எனை வகரக்
எனை வகரமின்
ஐஓடு குஇன்
ஐள வென்னு
ஐநார ஒளகாரங்
ஐகார விறுதிப்
ஐந்த னொற்றேம
ஐந்த னொற்றே மு
ஐந்த னொத்றேமெல்
ஐந்த ஞெற்றே ய
ஐந்து மூன்று நம்
ஐயம் பல்லென
ஐபின் முன்னரும்
ஒடுமரக் கிளவி
ஒவ்வு மற்றே
ஒழிந்தத ணிலையு
ஒற்றிடை யினமிகா
ஒற்று நிலை
ஏற்றுமிகு தகா
ஒன்று முதலாக
ஒன்றுமுத லாக வெ
ஒன்றுமுத லாகிய
ஒன்றுமுத லொன்பா
ஒன்பா னிறுதி
ஒன்பா னிறுதி யரு
ஒன்பா னொகாமிசை
ஒன்பான் முதனிலை
ஓகார விறுதி ஏகார
ஓகார விறுதிக் கொன்னே
ஓரள பாகு மிடறு
ஓரெழுத்தொரு
ஔகார விவதி
ஒளகார விறுவாய்
ஔவென வரூஉம்
&கார ஈகார
கசதப முதலிய
கசதப முதன்மொழி
கண்ணிமை கொடி
பக்கம்,
6/2
*உகூ
ளre எ
அஅ
MPS
ளயகு
ள உ அ
கஎ
சாய
ககூ
PH
கூஎ
ளசிஎ
ளருய
atp
07 30
ளஙய
கூஉ
2..t
சநஏ
கூக
ளய
T
ஏ$
ளசய
ளரு
• M
M75PST
17
8 T
உங
BA
FIT /
க
சூத்திரம்.
கதாப மவெனும்
கவவோ டியையி
காரமுங் காமு
கிளந்த வல்ல
48
கிளைப்பெய ரெல்லாங்கி
கிளைப்பெய ரெல்லாங்கொ
கீழென் கிளவி
குமிழென் கிளவி
குயினென் கிளவி
குறியத னிறுதி
குறியதன் முன்ன
குறியதன் முன்னரு
குறுமையு நெடுமையு
குறையென் கிளவி
குத்றிய விகா
குற்றிய லுகரக் கின்னே
குற்றிய லுகரத் திறுதி
குற்றிய லுகா முறை
குற்றிய அகர மு
குற்றெழுத்திம்பரு
குற்றெழுத் தைந்து
குன்றிசை மொழி
கொடிமுன் வரினே
ஙஞண நமன
சகரக் கிளவியும்
சகார ஞகாரம்
சாரென் கிளவி
சார்த்துவரி னல்லது
சால வென்னுஞ்
சிறப்பொடு
சுட்டி னியற்கை
சுட்டின் முன்னரும்
சுட்டின் முன்னர்
சுட்டுச்சினை நீடிய
கட்டுமுதல் வகரம்
சுட்டுமுத லாகிய விகா
சுட்டுமுத லாகிய வையென்
சுட்டுமுத லிறுதி யியல்
சுட்டுமுத விறுதி யுருபிய
சுட்டுமுத லிறுதி யுருபிய
சுட்டுமுத லாகிய வகா
சுட்டுமுத லுந்ர
2
ய சுட்டுமுத ல்வயினு
செய்யா வென்னும்
செய்யுண் மருங்கின்
6
பக்கம்.
.
உஎ
ளசுய
ளயாரு
ளரு
ரங
ளஉஅ
ளயச
எ
அஉ
உ றீ
கூய
&#
சுக
எய
உசு
நஎ
*•
கசீ
கஅ
e.P
கூஉ
OTR.15
கூச
எரு
ளயக
அக
கய
எரு
ஈசிஉ
48 49
கதி
1999
ள உ எ
A
ளயச
துய<noinclude></noinclude>
c6anu78qb9b6hyshkhaib4kjyz3luv3
பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/9
250
453614
1436821
2022-08-04T10:56:41Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude><noinclude></noinclude>
ai1pltnx4qk9odr3cmns3lf4ysoscgf
பயனர்:Manjuamj
2
453615
1436823
2022-08-04T11:04:04Z
Manjuamj
11458
"மஞ்சு தமிழாசிரியராகப் பனியாற்றி வருகிறார்."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
மஞ்சு தமிழாசிரியராகப் பனியாற்றி வருகிறார்.
pxchn9sy2t68gyghvh6ycorxktthymq
பயனர்:Kowsalyahcc
2
453616
1436833
2022-08-04T11:21:45Z
Kowsalyahcc
11457
"முனைவர் கௌசல்யா திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
wikitext
text/x-wiki
முனைவர் கௌசல்யா திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
pcfx4016aqm7891p70g049kanqzphdp