விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.39.0-wmf.23 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/3 250 178738 1436350 1436321 2022-08-02T12:55:31Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="கா.செல்வகாமாட்சி" /></noinclude>{{center| {{Xx-larger|<b>அம்பிகாபதி காதல் காப்பியம்</b>}} (அருஞ்சொற் பொருளுடன்) ஆசிரியர்: <b>‘அகராதிக்கலை’ ஆசிரியர் {{larger|இயற்கவி சுந்தர சண்முகனார்}} தமிழ்ப் பேராசிரியர் புதுச்சேரி.11.</b> கிடைக்குமிடம் : <br> <b>திருநெல்வேலி, தென்னிந்திய <br> சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.,</b><br> 79, பிரகாசம் சாலை, சென்னை-1.<br> 1982 }}<noinclude></noinclude> 1k6gcckt16vqs9tztgwszabilwwrvlz 1436351 1436350 2022-08-02T12:56:05Z TVA ARUN 3777 பயிற்சிக்காக proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="கா.செல்வகாமாட்சி" /></noinclude> {{center| {{Xx-larger|<b>அம்பிகாபதி காதல் காப்பியம்</b>}}<br> (அருஞ்சொற் பொருளுடன்) ஆசிரியர்: <b>‘அகராதிக்கலை’ ஆசிரியர் {{larger|இயற்கவி சுந்தர சண்முகனார்}} தமிழ்ப் பேராசிரியர் புதுச்சேரி.11.</b> கிடைக்குமிடம் : <br> <b>திருநெல்வேலி, தென்னிந்திய <br> சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.,</b><br> 79, பிரகாசம் சாலை, சென்னை-1.<br> 1982 }}<noinclude></noinclude> 4um9gfi1j95ti2og5lv8a4nfowcnr40 பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/4 250 178740 1436349 1436324 2022-08-02T12:52:33Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="கா.செல்வகாமாட்சி" /></noinclude> {{center|<b>சுந்தர சண்முகனார் <br> (1982)</b>}} <b>குறிப்பு:</b> ஆசிரியர் சுந்தர சண்முகனாரின் ஒப்புதல் இன்றி, இந்த 'அம்பிகாபதி காதல் காப்பியம்' நூலில் அமைந்துள்ள கதைப் போக்கை அடிப்படையாகக் கொண்டு யாரும் கதையோ நாடகமோ எழுதுதலோ, நாடகம் நடித்தலோ அல்லது திரையோவியம் (சினிமா) எடுத்தலோ அறவே கூடாது. மற்றும், இந்தக் காப்பியத்தில் உள்ள பகுதிகளையோ அல்லது கருத்துக்களையோ, ஆசிரியரின் ஒப்புதல் இன்றி, யாரும் தம் நூலில் தம்முடையனபோல் இணைத்துக் கொள்ளலாகாது. இலக்கிய ஆராய்ச்சியாளர்கள், தம் ஆய்வுக்காக, இந்நூற் கருத்துக்களையோ அல்லது பகுதிகளையோ ஆசிரியரின் பெயர் குறித்து எடுத்துக் காட்டலாம். அப்பர் அச்சகம், சென்னை-600 001.<noinclude></noinclude> tp4xxdci3bv8upmdo2rzc1vbby76b8y 1436361 1436349 2022-08-02T14:06:50Z Sruthi ramadass 11436 திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="கா.செல்வகாமாட்சி" /></noinclude> சுந்தர சண்முகனார் 1982 குறிப்பு: ஆசிரியர் சுந்தர சண்முகனாரின் ஒப்புதல் இன்றி, இந்த 'அம்பிகாபதி காதல் காப்பியம்' நூலில் அமைந்துள்ள கதைப் போக்கை அடிப்படையாகக் கொண்டு யாரும் கதையோ நாடகமோ எழுதுதலோ, நாடகம் நடித்தலோ அல்லது திரையோவியம் (சினிமா) எடுத்தலோ அறவே கூடாது. மற்றும், இந்தக் காப்பியத்தில் உள்ள பகுதிகளையோ அல்லது கருத்துக்களையோ, ஆசிரியரின் ஒப்புதல் இன்றி, யாரும் தம் நூலில் தம்முடையனபோல் இணைத்துக் கொள்ளலாகாது. இலக்கிய ஆராய்ச்சியாளர்கள், தம் ஆய்வுக்காக, இந்நூற் கருத்துக்களையோ அல்லது பகுதிகளையோ ஆசிரியரின் பெயர் குறித்து எடுத்துக் காட்டலாம். அப்பர் அச்சகம், சென்னை-600 001.<noinclude></noinclude> m5b87edaeb1cdaujm50n0icph2v40r9 பயனர் பேச்சு:TVA ARUN 3 415163 1436640 1435629 2022-08-03T11:03:36Z Arularasan. G 2537 /* மீளமைக்கப்பட்டதன் காரணம் */ wikitext text/x-wiki {{புதுப்பயனர்}}--[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:03, 11 டிசம்பர் 2017 (UTC) தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் 2015 முதல் ஆய்வு வளமையராகப் பணியாற்றி வருகின்றேன். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:29, 9 ஆகத்து 2018 (UTC) :தங்களைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. தங்களுக்கு விக்கிமூலத்தில் எந்த உதவி தேவைப்பட்டாலும் கேளுங்கள். தாங்கள் மின்னூல்களை மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. நன்றி. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 03:23, 10 ஆகத்து 2018 (UTC) == சான்றுகளுக்கு <nowiki><ref></ref></nowiki> பயன்படுத்துவது. == தாங்கள் அருமையாகவும் விரைவாகவும் மெய்ப்பு செய்து வருகிறீர்கள். நன்றி. சான்றுகளுக்கு <nowiki><sup></sup></nowiki> என்பதை பயன்படுத்துவதை விட <nowiki><ref></ref></nowiki> என்பதைப் பயன்படுத்தினால் சிறப்பு. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/167&curid=403525&diff=939525&oldid=939509 இங்கு] கண்டால் தங்களுக்கு எளிதாக விளங்கும். ஏதேனும் இடர் இருந்தால் வினவலாம். நன்றி. அன்புடன் -- 13:39, 27 ஆகத்து 2018 (UTC) ==பத்தி தொடக்கம்== திரு பாலாஜி அவர்களுக்கு, மெய்ப்பு பணியில் பத்தி தொடக்கம் , புது அத்தியாயம் (பகுதி / தலைப்பு) தொடங்கும் நிலையில் பயன்படுத்த வேண்டிய குறியீடுகள் குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. :: ஒரு பக்கத்தின் மத்தியில் புதிய தலைப்பு வந்தால் section tag பயன்படுத்தவேண்டும். section tagஇல் இரண்டு பகுதி உள்ளது. <nowiki><section begin=""/> <section end=""/></nowiki>. பகுதி முடியும் பொழுது section end பயன்படுத்தவேண்டும். பகுதி தொடங்கும் பொழுது section begin பயன்படுத்தவேண்டும். "" இதற்குள் அந்தந்த பகுதியின் எண்ணை கொடுக்கவேண்டும். எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/191&action=edit இப்பக்கத்தினை பார்க்கவும்.] ஒரு பக்கத்தின் தொடக்கத்தில் புதிய பத்தி தொடங்கினால் மேலிருந்து இரண்டு வரிகள் காலியாக விடவேண்டும். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/215&action=edit எடுத்துக்காட்டு] முந்தைய பக்கத்தின் பத்தி புதிய பக்கத்தில் தொடர்ந்தால் மேலிருந்து வரி இடைவெளி தேவையில்லை (அல்லது ஒரு வரி இடைவெளி இருந்தாலும் தவறில்லை). [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/216&action=edit எடுத்துக்காட்டு]. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:56, 31 ஆகத்து 2018 (UTC) == ref and reflist == <nowiki><ref></ref></nowiki> tag பயன்படுத்தும் பொழுது கீழே <nowiki>---------</nowiki> என்று பயன்படுத்துவதற்கு பதிலாக அதற்கு கீழே மேலும் "கீழடி" என்னும் பெட்டியில் <nowiki>{{rule}}{{Reflist}}</nowiki> என்னும் வார்ப்புருக்களை பயன்படுத்து வேண்டும். எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf%2F216&type=revision&diff=939715&oldid=939642 இங்கு] உள்ள மாற்றங்களையும் தொகுப்பையும் பார்க்கவும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 12:07, 31 ஆகத்து 2018 (UTC) == பதக்கம் == {| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;" |rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]] |style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம் |- |style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | --ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:28, 3 செப்டம்பர் 2018 (UTC) <small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#14|பதிகை]])</small> |} == கவிதை நூல் தொகுப்பு == https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf இப்பக்கத்தில் காணப்படும் கவிதை நூலில் உள்ள பக்கங்களை திருத்தம் மேற்கொள்ள தங்களின் முதற்கட்ட (எடுத்துக்காட்டு) உதவி தேவை. நன்றி. :இந்நூலின் 5 மற்றும் 6ஆம் பக்கத்தில் நான் செய்துள்ள பக்கத்தினை பார்க்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 16:19, 5 செப்டம்பர் 2018 (UTC) == நூலில் இடம் பெறும் மேற்கோள் பகுதி குறித்து == ஆய்வு நூல்களில் இடம் பெறும் மேற்கோள் பகுதிகள் இருவகையாக அமையும். #. மேற்கோளாக எடுத்தாளப்படும் பகுதிக்கு அருகிலேயே நூல், ஆசிரியர் ஆண்டு, பக்கம் முதலானவை அமையும். #. மேற்கோளாக எடுத்தாளப்படும் பகுதிக்கு அருகில் குறியீடு (எண்/சிறப்பு எழுத்து) கொடுத்து அதற்கு உரிய நூல், ஆசிரியர் ஆண்டு, பக்கம் முதலானவை இயலின் இறுதியில் அமையும். (reference details in last page of the chapter) இவ்விரண்டில் '''பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்''' நூல் 2வது வகையில் அமைந்துள்ளது. https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/6 இதற்கான மெய்ப்பு வழிகாட்டல் தேவைப்படுகிறது.. நன்றி. :{{ping|TVA ARUN}} https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/30&action=edit இப்பக்கத்தில் உள்ளது போல் superscript பயன்படுத்தி செய்யலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:25, 3 அக்டோபர் 2018 (UTC) == வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை== வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா? கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் [[:wikipedia:ta:வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை|இங்கு]] தெரிவிக்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:46, 5 நவம்பர் 2018 (UTC) == font size == please note the change in font size here. These also need to be done before turning the page into yellow. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf%2F22&type=revision&diff=957684&oldid=957613 change]. Thanks -- [[பயனர்:Balajijagadesh|ஜெ. பாலாஜி (Balajijagadesh)]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 12:49, 4 ஜனவரி 2019 (UTC) == அழைக்கவும் == வெளியில் செல்கிறேன். உடன் அழைக்கவும்-- [[User:The employee kaniyam|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:The employee kaniyam|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 09:04, 29 சூலை 2019 (UTC) == மேலடி == [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf/102&curid=56838&diff=1019618&oldid=701108 இப்படியாக] அரைகுறையாக தானியக்கமாக மேலடி சேர்ப்பது உதவியைவிட தொல்லையாக அமையும். பின்னால் தானியக்கமாக சரியாக செய்பவருக்கு பெரும் பணிச்சுமையும் தொல்லையுமாக அமையும். இப்படி செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி. -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 14:24, 29 ஆகத்து 2019 (UTC) ::பிழை சுட்டியமைக்கு நன்றி. பிழைகள் சரி செய்யப்படும்.--[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 15:18, 29 ஆகத்து 2019 (UTC) ::: #.இலக்கியத்தில் வேங்கட வேலவன் - https://ta.wikisource.org/s/ube - completed #.ஒரு ஈயின் ஆசை - https://ta.wikisource.org/s/2f3z - completed #.கழுமலப்போர் -https://ta.wikisource.org/s/sy2 - yellow stage #.கிழவியின் தந்திரம் - https://ta.wikisource.org/s/gx4 - yellow stage #.குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா #.குயில் ஒரு குற்றவாளி - https://ta.wikisource.org/s/2g2r - ongoing #.சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள் https://ta.wikisource.org/s/fst - w #.நாடகத் தமிழ் -https://ta.wikisource.org/s/o2p - yellow #.நான் கண்ட நாடகக் கலைஞர்கள் - https://ta.wikisource.org/s/oio - completed #.நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும் - https://ta.wikisource.org/s/pit - w #.நீளமூக்கு நெடுமாறன் - https://ta.wikisource.org/s/31k7 - completed #.பலவகை பூங்கொத்து - https://ta.wikisource.org/s/pp8- w #.பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள் - https://ta.wikisource.org/s/31kp - yellow #.பறவை தந்த பரிசு-1 - https://ta.wikisource.org/s/31kq- yellow #.போர் முயற்சியில் நமது பங்கு - https://ta.wikisource.org/s/168s - yellow #.விலங்குக் கதைகள் - https://ta.wikisource.org/s/u7i - yellow #.வைகையும் வால்காவும் - https://ta.wikisource.org/s/u4n - comp #.இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள் - https://ta.wikisource.org/s/1tu4 - comp #.தமிழர் இனிய வாழ்வு - https://ta.wikisource.org/s/1uzd - comp #.புலவர்கள் உதிர்த்த முத்துக்கள் - https://ta.wikisource.org/s/1vdr - w #.தமிழ் மந்திரம் - https://ta.wikisource.org/s/lbe -w #.தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் - https://ta.wikisource.org/s/1uzl -comp #.பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம் - https://ta.wikisource.org/s/1vdy - comp #.காலம் தேடும் தமிழ் - https://ta.wikisource.org/s/1upr -w இப்படி நூல்களைத் தெரிவு செய்து உழைப்பைத் தூவி (இட்டு) சரி செய்து வருகிறேன். எனவே “அரைகுறை” என்பது போன்ற வார்த்தைகளைத் தவிர்க்கவும்.--[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:54, 30 ஆகத்து 2019 (UTC) :மேலே குறிப்பிட்டுள்ள தொகுப்பு அரைகுறையே!. பக்க எண் மட்டும் மேலடியில் சேர்க்கப்பட்டுள்ளது. அது பாதி (அரை) மேலடி மட்டும் தான். மேலும் மேலடி சேர்ப்பு குறையாக (முழுமை) பெறாமல் உள்ளது. அதனால் தான் அரைகுறை என்று கூற நேர்ந்தது. இது வரை அப்பக்கங்கள் சரி செய்யப்படவில்லை. //இப்படி நூல்களைத் தெரிவு செய்து உழைப்பைத் தூவி (இட்டு) சரி செய்து வருகிறேன்// பாராட்ட வேண்டிய வேலை. வாழ்த்துக்கள். ஆனால் செய்வன செம்மையாக செய்தால் சிறப்பு தங்களை வந்துச் சேரும். பாதிப்பாதியாக அவரசமாக செய்வதால் பயனில்லை. -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:24, 6 செப்டம்பர் 2019 (UTC) == மேலடி - மேலடி சரிபார்க்கப்பட வேண்டியன == வணக்கம். அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக பல பக்கங்களில் மேலடி சேர்த்துவருகிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால் அதில் சில சிக்கல்கள் உள்ளன. அதனை தாங்களும் அறிவீர்கள் என்று கருதுகிறேன். அதனால் தாங்கள் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.pdf&type=revision&diff=1022969&oldid=709627 இப்படி] "மேலடி சரிபார்க்கப்பட வேண்டியன" என்று பகுப்புகள் இட்டு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். இதுவரை இப்பகுப்பில் 42 நூல்கள் உள்ளன. இந்நூல்களில் மேலடி என்ன சரிபார்க்க வேண்டும்? அப்படி சரிபார்க்கும் திட்டங்கள் தங்களிடம் ஏதேனும் உள்ளதா? பணி செய்யும் ஆட்கள் குறைவாக உள்ளதால் முதலில் இந்த 42 நூல்களைச் சரிசெய்த பிறகு மற்ற நூல்களுக்கு மேலடி சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் பராமரிப்பு பழு குறையும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:15, 6 செப்டம்பர் 2019 (UTC) ::ஆம் பாலாஜி. 100 நூல் எண்ணிக்கையை நிறைவு செய்து முதன்மைக் கணக்கில் முழுமையாக்கி விக்கி பங்களிப்பு செய்யும் ஓராண்டுத் திட்டம் உள்ளது. எனக்கு, # தமிழ்ப்பரிதி (விக்கி அறிமுகம் வழங்கியவர்) # ரவிசங்கர் (நிர்வாக அறிமுகம் வழங்கியவர்) # தகவல்உழவன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்) # சீனிவாசன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்) # பாலாஜி (பக்க வடிவமைப்பு நெறிமுறை & விளக்கக் காட்சிப்படம் வழங்கியவர்) # நீச்சல்காரன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்) முதலானோர் வழங்கிய விக்கி பங்களிப்பு ஊக்கத்தினைத் தொடர்ந்து ''சில தன்னார்வலர்களின் உதவியுடன்'' என்னால் முடிந்த சிறுபங்களிப்பை வழங்கிட முனைந்துள்ளேன். மேலும் தங்களிடமிருந்து transclution தன்னியக்கமாக / பாதி தன்னியக்கமாக செய்யும் வழிமுறைக்கான உதவியை எதிர்நோக்குகிறேன். --[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:38, 6 செப்டம்பர் 2019 (UTC) == Community Insights Survey == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> '''Share your experience in this survey''' Hi {{PAGENAME}}, The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with {{SITENAME}} and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation. Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(other,act5) give your feedback through this survey]'''. It is available in various languages. This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English). Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, </div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 14:34, 9 செப்டம்பர் 2019 (UTC) <!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(other,act5)&oldid=19352874 --> == Reminder: Community Insights Survey == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> '''Share your experience in this survey''' Hi {{PAGENAME}}, A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! '''Your voice matters to us.''' Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(other,act5) give your feedback through this survey]'''. It is available in various languages. This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English). Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, </div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 19:14, 20 செப்டம்பர் 2019 (UTC) <!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(other,act5)&oldid=19395141 --> == Reminder: Community Insights Survey == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> '''Share your experience in this survey''' Hi {{PAGENAME}}, There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide. Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(other,act5) give your feedback through this survey]'''. It is available in various languages. This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English). Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, </div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 17:04, 4 அக்டோபர் 2019 (UTC) <!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(other,act5)&oldid=19435548 --> == Indic Wikisource Proofreadthon II 2020 == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello Proofreader, After successfull first [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Indic Wikisource Proofreadthon II]].I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below. {{Clickable button 2|Click here to Submit Your Vote|class=mw-ui-progressive|url=https://strawpoll.com/jf8p2sf79}} '''Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM''' I really hope many Indic Wikisource proofreader will be present this time. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> </div> </div> {{clear}} == Indic Wikisource Proofreadthon II == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] [[File:Indic Wikisource Proofreadthon 2020 Poll result with Valid Vote.svg|frameless|right|125px|Valid Vote share]] Hello Proofreader, Thank you for participating at [https://strawpoll.com/jf8p2sf79/r Pool] for date selection. But Unfortunately out of 130 votes [[:File:Indic Wikisource Proofreadthon 2020 - with Valid Vote.png|69 vote is invalid]] due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200. {| class="wikitable" ! Dates slot !! Valid Vote !! % |- | 1 Oct - 15 Oct 2020 || 26 || 34.21% |- | 16 Oct - 31 Oct 2020 || 8 || 10.53% |- | 1 Nov - 15 Nov 2020 || 30 || 39.47% |- | 16 Nov - 30 Nov 2020 || 12 || 15.79% |} After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from '''1st November to 15 November 2020'''.<br/> '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' This time we have decided to give the award up to 10 participants in each language group. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from '''01 November 2020 00.01 to 15 November 2020 23.59''' * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisource proofread will be present in this contest too. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> == Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Online Indic Wikisource Proofreadthon 2020 II]] to enrich our Indian classic literature in digital format in this festive season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create Pagelist. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistOct2020&oldid=20484797 --> == Thank you for your participation and support == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}},<br/> Greetings!<br/> It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well. <br/> However, the 15 days contest comes to end on today, '''15 November 2020 at 11.59 PM IST'''. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!<br/> *See more stats at https://indic-wscontest.toolforge.org/contest/ Apart from this contest end date, we will declare the final result on '''20th November 2020'''. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Proofreadthon_2020/All-Participants&oldid=20666529 --> == மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் == வணக்கம் {{BASEPAGENAME}}, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் [[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|இங்கு]] பதிவிடத் தவறாதீர்கள். இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting == The Wikimedia Foundation Board of Trustees is organizing a [[:m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Community Board seats/Ranked voting system|call for feedback about community selection processes]] between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history. In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MDNqcjRwaWxtZThnMXBodjJkYzZvam9sdXQga2N2ZWxhZ2EtY3RyQHdpa2ltZWRpYS5vcmc&tmsrc=kcvelaga-ctr%40wikimedia.org clicking here]. Please ping me if you have any questions. Thank you. --[[User:KCVelaga (WMF)]], 10:30, 8 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21198421 --> == അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon == പ്രിയ സുഹൃത്തുക്കളേ,<br> ഞാൻ [[[[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|ഇവിടെ]] ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.<br> ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി<br> ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Requests for comments : Indic wikisource community 2021 == (Sorry for writing this message in English - feel free to help us translating it)<br> Dear Wiki-librarian,<br> Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to [[:m:Indic Wikisource Community/Requests for comment/Needs assessment 2021|Requests for comments]]. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.<br> Please write in detail, and avoid brief comments without explanations.<br> Jayanta Nath<br> On behalf<br> Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == [Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities == Hello, As you may already know, the [[:m:Wikimedia_Foundation_elections/2021|2021 Wikimedia Foundation Board of Trustees elections]] are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are [[:m:Template:WMF elections candidate/2021/candidates gallery|20 candidates for the 2021 election]]. An <u>event for community members to know and interact with the candidates</u> is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows: *Date: 31 July 2021 (Saturday) *Timings: [https://zonestamp.toolforge.org/1627727412 check in your local time] :*Bangladesh: 4:30 pm to 7:00 pm :*India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm :*Nepal: 4:15 pm to 6:45 pm :*Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm * Live interpretation is being provided in Hindi. *'''Please register using [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSflJge3dFia9ejDG57OOwAHDq9yqnTdVD0HWEsRBhS4PrLGIg/viewform?usp=sf_link this form] For more details, please visit the event page at [[:m:Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP|Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP]]. Hope that you are able to join us, [[:m:User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 06:35, 23 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21774789 --> == re: Candidates meet with South Asia + ESEAP communities == Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. [[User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 09:39, 24 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21783245 --> == Indic Wikisource Proofreadthon August 2021 == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|Online Indic Wikisource Proofreadthon August 2021]] to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|Participants]] section if you wish to participate in this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST) * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. <blockquote>அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! </blockquote> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங == அன்புடையீர் {{PAGENAME}}, விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். [[:m:Wikimedia Foundation Board of Trustees/Overview|போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக]]. இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். [[:m:Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table|2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக]]. கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும். *[[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021|'''தமிழ் விக்கிமூலம் வில் செக்யூர்போல் இல் வாக்களிக்கவும்''']] நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். [[:m:Wikimedia Foundation elections/2021|இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:18, 27 ஆகத்து 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21943064 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == மீளமைக்கப்பட்டதன் காரணம் == வணக்கம் , இந்தப் [https://ta.wikisource.org/s/4jio பக்கத்தை] மீளமைக்கப்பட்டதன் காரணம் அறியத் தரவும். [[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 04:38, 30 சூலை 2022 (UTC) == உங்கள் பார்வைக்கு == படங்களை வெட்டி ஒட்டும்போது படத்திற்கு கீழ் அச்சிட்டுள்ள அதன் பெயரை விட்டு வெட்டவும், படத்தை சிறிய படங்களை ஒடது அல்லது வலது என ஏதாவது ஒரு இடத்தில் வருமாறு செய்தால் காண்பதற்கு நன்றாக இருக்கும். படதின் விளக்கத்தை பட அட்டவனைக்குள் இடுதலே சிறப்பு, கூடுதலாக இன்னொருமுறை கீழே இடவேண்டியதில்லை என்று கருதுகிறேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_1.pdf%2F492&type=revision&diff=1436616&oldid=1436600 இந்த] மாற்றங்களைக் காண்க நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 11:03, 3 ஆகத்து 2022 (UTC) 4pa8ilgz3vpaxr4v4yi3anc49uoepdl 1436641 1436640 2022-08-03T11:04:19Z Arularasan. G 2537 /* உங்கள் பார்வைக்கு */ wikitext text/x-wiki {{புதுப்பயனர்}}--[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:03, 11 டிசம்பர் 2017 (UTC) தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் 2015 முதல் ஆய்வு வளமையராகப் பணியாற்றி வருகின்றேன். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:29, 9 ஆகத்து 2018 (UTC) :தங்களைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. தங்களுக்கு விக்கிமூலத்தில் எந்த உதவி தேவைப்பட்டாலும் கேளுங்கள். தாங்கள் மின்னூல்களை மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. நன்றி. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 03:23, 10 ஆகத்து 2018 (UTC) == சான்றுகளுக்கு <nowiki><ref></ref></nowiki> பயன்படுத்துவது. == தாங்கள் அருமையாகவும் விரைவாகவும் மெய்ப்பு செய்து வருகிறீர்கள். நன்றி. சான்றுகளுக்கு <nowiki><sup></sup></nowiki> என்பதை பயன்படுத்துவதை விட <nowiki><ref></ref></nowiki> என்பதைப் பயன்படுத்தினால் சிறப்பு. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/167&curid=403525&diff=939525&oldid=939509 இங்கு] கண்டால் தங்களுக்கு எளிதாக விளங்கும். ஏதேனும் இடர் இருந்தால் வினவலாம். நன்றி. அன்புடன் -- 13:39, 27 ஆகத்து 2018 (UTC) ==பத்தி தொடக்கம்== திரு பாலாஜி அவர்களுக்கு, மெய்ப்பு பணியில் பத்தி தொடக்கம் , புது அத்தியாயம் (பகுதி / தலைப்பு) தொடங்கும் நிலையில் பயன்படுத்த வேண்டிய குறியீடுகள் குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. :: ஒரு பக்கத்தின் மத்தியில் புதிய தலைப்பு வந்தால் section tag பயன்படுத்தவேண்டும். section tagஇல் இரண்டு பகுதி உள்ளது. <nowiki><section begin=""/> <section end=""/></nowiki>. பகுதி முடியும் பொழுது section end பயன்படுத்தவேண்டும். பகுதி தொடங்கும் பொழுது section begin பயன்படுத்தவேண்டும். "" இதற்குள் அந்தந்த பகுதியின் எண்ணை கொடுக்கவேண்டும். எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/191&action=edit இப்பக்கத்தினை பார்க்கவும்.] ஒரு பக்கத்தின் தொடக்கத்தில் புதிய பத்தி தொடங்கினால் மேலிருந்து இரண்டு வரிகள் காலியாக விடவேண்டும். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/215&action=edit எடுத்துக்காட்டு] முந்தைய பக்கத்தின் பத்தி புதிய பக்கத்தில் தொடர்ந்தால் மேலிருந்து வரி இடைவெளி தேவையில்லை (அல்லது ஒரு வரி இடைவெளி இருந்தாலும் தவறில்லை). [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/216&action=edit எடுத்துக்காட்டு]. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:56, 31 ஆகத்து 2018 (UTC) == ref and reflist == <nowiki><ref></ref></nowiki> tag பயன்படுத்தும் பொழுது கீழே <nowiki>---------</nowiki> என்று பயன்படுத்துவதற்கு பதிலாக அதற்கு கீழே மேலும் "கீழடி" என்னும் பெட்டியில் <nowiki>{{rule}}{{Reflist}}</nowiki> என்னும் வார்ப்புருக்களை பயன்படுத்து வேண்டும். எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf%2F216&type=revision&diff=939715&oldid=939642 இங்கு] உள்ள மாற்றங்களையும் தொகுப்பையும் பார்க்கவும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 12:07, 31 ஆகத்து 2018 (UTC) == பதக்கம் == {| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;" |rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]] |style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம் |- |style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | --ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:28, 3 செப்டம்பர் 2018 (UTC) <small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#14|பதிகை]])</small> |} == கவிதை நூல் தொகுப்பு == https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf இப்பக்கத்தில் காணப்படும் கவிதை நூலில் உள்ள பக்கங்களை திருத்தம் மேற்கொள்ள தங்களின் முதற்கட்ட (எடுத்துக்காட்டு) உதவி தேவை. நன்றி. :இந்நூலின் 5 மற்றும் 6ஆம் பக்கத்தில் நான் செய்துள்ள பக்கத்தினை பார்க்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 16:19, 5 செப்டம்பர் 2018 (UTC) == நூலில் இடம் பெறும் மேற்கோள் பகுதி குறித்து == ஆய்வு நூல்களில் இடம் பெறும் மேற்கோள் பகுதிகள் இருவகையாக அமையும். #. மேற்கோளாக எடுத்தாளப்படும் பகுதிக்கு அருகிலேயே நூல், ஆசிரியர் ஆண்டு, பக்கம் முதலானவை அமையும். #. மேற்கோளாக எடுத்தாளப்படும் பகுதிக்கு அருகில் குறியீடு (எண்/சிறப்பு எழுத்து) கொடுத்து அதற்கு உரிய நூல், ஆசிரியர் ஆண்டு, பக்கம் முதலானவை இயலின் இறுதியில் அமையும். (reference details in last page of the chapter) இவ்விரண்டில் '''பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்''' நூல் 2வது வகையில் அமைந்துள்ளது. https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/6 இதற்கான மெய்ப்பு வழிகாட்டல் தேவைப்படுகிறது.. நன்றி. :{{ping|TVA ARUN}} https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/30&action=edit இப்பக்கத்தில் உள்ளது போல் superscript பயன்படுத்தி செய்யலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:25, 3 அக்டோபர் 2018 (UTC) == வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை== வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா? கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் [[:wikipedia:ta:வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை|இங்கு]] தெரிவிக்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:46, 5 நவம்பர் 2018 (UTC) == font size == please note the change in font size here. These also need to be done before turning the page into yellow. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf%2F22&type=revision&diff=957684&oldid=957613 change]. Thanks -- [[பயனர்:Balajijagadesh|ஜெ. பாலாஜி (Balajijagadesh)]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 12:49, 4 ஜனவரி 2019 (UTC) == அழைக்கவும் == வெளியில் செல்கிறேன். உடன் அழைக்கவும்-- [[User:The employee kaniyam|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:The employee kaniyam|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 09:04, 29 சூலை 2019 (UTC) == மேலடி == [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf/102&curid=56838&diff=1019618&oldid=701108 இப்படியாக] அரைகுறையாக தானியக்கமாக மேலடி சேர்ப்பது உதவியைவிட தொல்லையாக அமையும். பின்னால் தானியக்கமாக சரியாக செய்பவருக்கு பெரும் பணிச்சுமையும் தொல்லையுமாக அமையும். இப்படி செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி. -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 14:24, 29 ஆகத்து 2019 (UTC) ::பிழை சுட்டியமைக்கு நன்றி. பிழைகள் சரி செய்யப்படும்.--[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 15:18, 29 ஆகத்து 2019 (UTC) ::: #.இலக்கியத்தில் வேங்கட வேலவன் - https://ta.wikisource.org/s/ube - completed #.ஒரு ஈயின் ஆசை - https://ta.wikisource.org/s/2f3z - completed #.கழுமலப்போர் -https://ta.wikisource.org/s/sy2 - yellow stage #.கிழவியின் தந்திரம் - https://ta.wikisource.org/s/gx4 - yellow stage #.குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா #.குயில் ஒரு குற்றவாளி - https://ta.wikisource.org/s/2g2r - ongoing #.சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள் https://ta.wikisource.org/s/fst - w #.நாடகத் தமிழ் -https://ta.wikisource.org/s/o2p - yellow #.நான் கண்ட நாடகக் கலைஞர்கள் - https://ta.wikisource.org/s/oio - completed #.நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும் - https://ta.wikisource.org/s/pit - w #.நீளமூக்கு நெடுமாறன் - https://ta.wikisource.org/s/31k7 - completed #.பலவகை பூங்கொத்து - https://ta.wikisource.org/s/pp8- w #.பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள் - https://ta.wikisource.org/s/31kp - yellow #.பறவை தந்த பரிசு-1 - https://ta.wikisource.org/s/31kq- yellow #.போர் முயற்சியில் நமது பங்கு - https://ta.wikisource.org/s/168s - yellow #.விலங்குக் கதைகள் - https://ta.wikisource.org/s/u7i - yellow #.வைகையும் வால்காவும் - https://ta.wikisource.org/s/u4n - comp #.இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள் - https://ta.wikisource.org/s/1tu4 - comp #.தமிழர் இனிய வாழ்வு - https://ta.wikisource.org/s/1uzd - comp #.புலவர்கள் உதிர்த்த முத்துக்கள் - https://ta.wikisource.org/s/1vdr - w #.தமிழ் மந்திரம் - https://ta.wikisource.org/s/lbe -w #.தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் - https://ta.wikisource.org/s/1uzl -comp #.பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம் - https://ta.wikisource.org/s/1vdy - comp #.காலம் தேடும் தமிழ் - https://ta.wikisource.org/s/1upr -w இப்படி நூல்களைத் தெரிவு செய்து உழைப்பைத் தூவி (இட்டு) சரி செய்து வருகிறேன். எனவே “அரைகுறை” என்பது போன்ற வார்த்தைகளைத் தவிர்க்கவும்.--[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:54, 30 ஆகத்து 2019 (UTC) :மேலே குறிப்பிட்டுள்ள தொகுப்பு அரைகுறையே!. பக்க எண் மட்டும் மேலடியில் சேர்க்கப்பட்டுள்ளது. அது பாதி (அரை) மேலடி மட்டும் தான். மேலும் மேலடி சேர்ப்பு குறையாக (முழுமை) பெறாமல் உள்ளது. அதனால் தான் அரைகுறை என்று கூற நேர்ந்தது. இது வரை அப்பக்கங்கள் சரி செய்யப்படவில்லை. //இப்படி நூல்களைத் தெரிவு செய்து உழைப்பைத் தூவி (இட்டு) சரி செய்து வருகிறேன்// பாராட்ட வேண்டிய வேலை. வாழ்த்துக்கள். ஆனால் செய்வன செம்மையாக செய்தால் சிறப்பு தங்களை வந்துச் சேரும். பாதிப்பாதியாக அவரசமாக செய்வதால் பயனில்லை. -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:24, 6 செப்டம்பர் 2019 (UTC) == மேலடி - மேலடி சரிபார்க்கப்பட வேண்டியன == வணக்கம். அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக பல பக்கங்களில் மேலடி சேர்த்துவருகிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால் அதில் சில சிக்கல்கள் உள்ளன. அதனை தாங்களும் அறிவீர்கள் என்று கருதுகிறேன். அதனால் தாங்கள் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.pdf&type=revision&diff=1022969&oldid=709627 இப்படி] "மேலடி சரிபார்க்கப்பட வேண்டியன" என்று பகுப்புகள் இட்டு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். இதுவரை இப்பகுப்பில் 42 நூல்கள் உள்ளன. இந்நூல்களில் மேலடி என்ன சரிபார்க்க வேண்டும்? அப்படி சரிபார்க்கும் திட்டங்கள் தங்களிடம் ஏதேனும் உள்ளதா? பணி செய்யும் ஆட்கள் குறைவாக உள்ளதால் முதலில் இந்த 42 நூல்களைச் சரிசெய்த பிறகு மற்ற நூல்களுக்கு மேலடி சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் பராமரிப்பு பழு குறையும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:15, 6 செப்டம்பர் 2019 (UTC) ::ஆம் பாலாஜி. 100 நூல் எண்ணிக்கையை நிறைவு செய்து முதன்மைக் கணக்கில் முழுமையாக்கி விக்கி பங்களிப்பு செய்யும் ஓராண்டுத் திட்டம் உள்ளது. எனக்கு, # தமிழ்ப்பரிதி (விக்கி அறிமுகம் வழங்கியவர்) # ரவிசங்கர் (நிர்வாக அறிமுகம் வழங்கியவர்) # தகவல்உழவன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்) # சீனிவாசன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்) # பாலாஜி (பக்க வடிவமைப்பு நெறிமுறை & விளக்கக் காட்சிப்படம் வழங்கியவர்) # நீச்சல்காரன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்) முதலானோர் வழங்கிய விக்கி பங்களிப்பு ஊக்கத்தினைத் தொடர்ந்து ''சில தன்னார்வலர்களின் உதவியுடன்'' என்னால் முடிந்த சிறுபங்களிப்பை வழங்கிட முனைந்துள்ளேன். மேலும் தங்களிடமிருந்து transclution தன்னியக்கமாக / பாதி தன்னியக்கமாக செய்யும் வழிமுறைக்கான உதவியை எதிர்நோக்குகிறேன். --[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:38, 6 செப்டம்பர் 2019 (UTC) == Community Insights Survey == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> '''Share your experience in this survey''' Hi {{PAGENAME}}, The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with {{SITENAME}} and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation. Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(other,act5) give your feedback through this survey]'''. It is available in various languages. This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English). Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, </div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 14:34, 9 செப்டம்பர் 2019 (UTC) <!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(other,act5)&oldid=19352874 --> == Reminder: Community Insights Survey == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> '''Share your experience in this survey''' Hi {{PAGENAME}}, A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! '''Your voice matters to us.''' Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(other,act5) give your feedback through this survey]'''. It is available in various languages. This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English). Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, </div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 19:14, 20 செப்டம்பர் 2019 (UTC) <!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(other,act5)&oldid=19395141 --> == Reminder: Community Insights Survey == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> '''Share your experience in this survey''' Hi {{PAGENAME}}, There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide. Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(other,act5) give your feedback through this survey]'''. It is available in various languages. This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English). Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, </div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 17:04, 4 அக்டோபர் 2019 (UTC) <!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(other,act5)&oldid=19435548 --> == Indic Wikisource Proofreadthon II 2020 == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello Proofreader, After successfull first [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Indic Wikisource Proofreadthon II]].I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below. {{Clickable button 2|Click here to Submit Your Vote|class=mw-ui-progressive|url=https://strawpoll.com/jf8p2sf79}} '''Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM''' I really hope many Indic Wikisource proofreader will be present this time. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> </div> </div> {{clear}} == Indic Wikisource Proofreadthon II == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] [[File:Indic Wikisource Proofreadthon 2020 Poll result with Valid Vote.svg|frameless|right|125px|Valid Vote share]] Hello Proofreader, Thank you for participating at [https://strawpoll.com/jf8p2sf79/r Pool] for date selection. But Unfortunately out of 130 votes [[:File:Indic Wikisource Proofreadthon 2020 - with Valid Vote.png|69 vote is invalid]] due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200. {| class="wikitable" ! Dates slot !! Valid Vote !! % |- | 1 Oct - 15 Oct 2020 || 26 || 34.21% |- | 16 Oct - 31 Oct 2020 || 8 || 10.53% |- | 1 Nov - 15 Nov 2020 || 30 || 39.47% |- | 16 Nov - 30 Nov 2020 || 12 || 15.79% |} After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from '''1st November to 15 November 2020'''.<br/> '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' This time we have decided to give the award up to 10 participants in each language group. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from '''01 November 2020 00.01 to 15 November 2020 23.59''' * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisource proofread will be present in this contest too. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> == Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Online Indic Wikisource Proofreadthon 2020 II]] to enrich our Indian classic literature in digital format in this festive season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create Pagelist. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistOct2020&oldid=20484797 --> == Thank you for your participation and support == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}},<br/> Greetings!<br/> It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well. <br/> However, the 15 days contest comes to end on today, '''15 November 2020 at 11.59 PM IST'''. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!<br/> *See more stats at https://indic-wscontest.toolforge.org/contest/ Apart from this contest end date, we will declare the final result on '''20th November 2020'''. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Proofreadthon_2020/All-Participants&oldid=20666529 --> == மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் == வணக்கம் {{BASEPAGENAME}}, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் [[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|இங்கு]] பதிவிடத் தவறாதீர்கள். இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting == The Wikimedia Foundation Board of Trustees is organizing a [[:m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Community Board seats/Ranked voting system|call for feedback about community selection processes]] between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history. In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MDNqcjRwaWxtZThnMXBodjJkYzZvam9sdXQga2N2ZWxhZ2EtY3RyQHdpa2ltZWRpYS5vcmc&tmsrc=kcvelaga-ctr%40wikimedia.org clicking here]. Please ping me if you have any questions. Thank you. --[[User:KCVelaga (WMF)]], 10:30, 8 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21198421 --> == അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon == പ്രിയ സുഹൃത്തുക്കളേ,<br> ഞാൻ [[[[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|ഇവിടെ]] ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.<br> ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി<br> ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Requests for comments : Indic wikisource community 2021 == (Sorry for writing this message in English - feel free to help us translating it)<br> Dear Wiki-librarian,<br> Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to [[:m:Indic Wikisource Community/Requests for comment/Needs assessment 2021|Requests for comments]]. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.<br> Please write in detail, and avoid brief comments without explanations.<br> Jayanta Nath<br> On behalf<br> Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == [Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities == Hello, As you may already know, the [[:m:Wikimedia_Foundation_elections/2021|2021 Wikimedia Foundation Board of Trustees elections]] are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are [[:m:Template:WMF elections candidate/2021/candidates gallery|20 candidates for the 2021 election]]. An <u>event for community members to know and interact with the candidates</u> is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows: *Date: 31 July 2021 (Saturday) *Timings: [https://zonestamp.toolforge.org/1627727412 check in your local time] :*Bangladesh: 4:30 pm to 7:00 pm :*India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm :*Nepal: 4:15 pm to 6:45 pm :*Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm * Live interpretation is being provided in Hindi. *'''Please register using [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSflJge3dFia9ejDG57OOwAHDq9yqnTdVD0HWEsRBhS4PrLGIg/viewform?usp=sf_link this form] For more details, please visit the event page at [[:m:Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP|Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP]]. Hope that you are able to join us, [[:m:User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 06:35, 23 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21774789 --> == re: Candidates meet with South Asia + ESEAP communities == Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. [[User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 09:39, 24 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21783245 --> == Indic Wikisource Proofreadthon August 2021 == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|Online Indic Wikisource Proofreadthon August 2021]] to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|Participants]] section if you wish to participate in this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST) * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. <blockquote>அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! </blockquote> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங == அன்புடையீர் {{PAGENAME}}, விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். [[:m:Wikimedia Foundation Board of Trustees/Overview|போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக]]. இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். [[:m:Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table|2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக]]. கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும். *[[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021|'''தமிழ் விக்கிமூலம் வில் செக்யூர்போல் இல் வாக்களிக்கவும்''']] நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். [[:m:Wikimedia Foundation elections/2021|இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:18, 27 ஆகத்து 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21943064 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == மீளமைக்கப்பட்டதன் காரணம் == வணக்கம் , இந்தப் [https://ta.wikisource.org/s/4jio பக்கத்தை] மீளமைக்கப்பட்டதன் காரணம் அறியத் தரவும். [[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 04:38, 30 சூலை 2022 (UTC) == உங்கள் பார்வைக்கு == படங்களை வெட்டி ஒட்டும்போது படத்திற்கு கீழ் அச்சிட்டுள்ள அதன் பெயரை விட்டு வெட்டவும், சிறிய படங்களை இடது அல்லது வலது என ஏதாவது ஒரு இடத்தில் வருமாறு செய்தால் காண்பதற்கு நன்றாக இருக்கும். படதின் விளக்கத்தை பட அட்டவனைக்குள் இடுதலே சிறப்பு, கூடுதலாக இன்னொருமுறை கீழே இடவேண்டியதில்லை என்று கருதுகிறேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_1.pdf%2F492&type=revision&diff=1436616&oldid=1436600 இந்த] மாற்றங்களைக் காண்க நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 11:03, 3 ஆகத்து 2022 (UTC) rljcecntnhvfby6wiab958qpqo3wbrm 1436645 1436641 2022-08-03T11:35:27Z TVA ARUN 3777 /* உங்கள் பார்வைக்கு */ Reply wikitext text/x-wiki {{புதுப்பயனர்}}--[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:03, 11 டிசம்பர் 2017 (UTC) தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் 2015 முதல் ஆய்வு வளமையராகப் பணியாற்றி வருகின்றேன். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:29, 9 ஆகத்து 2018 (UTC) :தங்களைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. தங்களுக்கு விக்கிமூலத்தில் எந்த உதவி தேவைப்பட்டாலும் கேளுங்கள். தாங்கள் மின்னூல்களை மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. நன்றி. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 03:23, 10 ஆகத்து 2018 (UTC) == சான்றுகளுக்கு <nowiki><ref></ref></nowiki> பயன்படுத்துவது. == தாங்கள் அருமையாகவும் விரைவாகவும் மெய்ப்பு செய்து வருகிறீர்கள். நன்றி. சான்றுகளுக்கு <nowiki><sup></sup></nowiki> என்பதை பயன்படுத்துவதை விட <nowiki><ref></ref></nowiki> என்பதைப் பயன்படுத்தினால் சிறப்பு. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/167&curid=403525&diff=939525&oldid=939509 இங்கு] கண்டால் தங்களுக்கு எளிதாக விளங்கும். ஏதேனும் இடர் இருந்தால் வினவலாம். நன்றி. அன்புடன் -- 13:39, 27 ஆகத்து 2018 (UTC) ==பத்தி தொடக்கம்== திரு பாலாஜி அவர்களுக்கு, மெய்ப்பு பணியில் பத்தி தொடக்கம் , புது அத்தியாயம் (பகுதி / தலைப்பு) தொடங்கும் நிலையில் பயன்படுத்த வேண்டிய குறியீடுகள் குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. :: ஒரு பக்கத்தின் மத்தியில் புதிய தலைப்பு வந்தால் section tag பயன்படுத்தவேண்டும். section tagஇல் இரண்டு பகுதி உள்ளது. <nowiki><section begin=""/> <section end=""/></nowiki>. பகுதி முடியும் பொழுது section end பயன்படுத்தவேண்டும். பகுதி தொடங்கும் பொழுது section begin பயன்படுத்தவேண்டும். "" இதற்குள் அந்தந்த பகுதியின் எண்ணை கொடுக்கவேண்டும். எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/191&action=edit இப்பக்கத்தினை பார்க்கவும்.] ஒரு பக்கத்தின் தொடக்கத்தில் புதிய பத்தி தொடங்கினால் மேலிருந்து இரண்டு வரிகள் காலியாக விடவேண்டும். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/215&action=edit எடுத்துக்காட்டு] முந்தைய பக்கத்தின் பத்தி புதிய பக்கத்தில் தொடர்ந்தால் மேலிருந்து வரி இடைவெளி தேவையில்லை (அல்லது ஒரு வரி இடைவெளி இருந்தாலும் தவறில்லை). [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/216&action=edit எடுத்துக்காட்டு]. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:56, 31 ஆகத்து 2018 (UTC) == ref and reflist == <nowiki><ref></ref></nowiki> tag பயன்படுத்தும் பொழுது கீழே <nowiki>---------</nowiki> என்று பயன்படுத்துவதற்கு பதிலாக அதற்கு கீழே மேலும் "கீழடி" என்னும் பெட்டியில் <nowiki>{{rule}}{{Reflist}}</nowiki> என்னும் வார்ப்புருக்களை பயன்படுத்து வேண்டும். எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf%2F216&type=revision&diff=939715&oldid=939642 இங்கு] உள்ள மாற்றங்களையும் தொகுப்பையும் பார்க்கவும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 12:07, 31 ஆகத்து 2018 (UTC) == பதக்கம் == {| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;" |rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]] |style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம் |- |style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | --ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:28, 3 செப்டம்பர் 2018 (UTC) <small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#14|பதிகை]])</small> |} == கவிதை நூல் தொகுப்பு == https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf இப்பக்கத்தில் காணப்படும் கவிதை நூலில் உள்ள பக்கங்களை திருத்தம் மேற்கொள்ள தங்களின் முதற்கட்ட (எடுத்துக்காட்டு) உதவி தேவை. நன்றி. :இந்நூலின் 5 மற்றும் 6ஆம் பக்கத்தில் நான் செய்துள்ள பக்கத்தினை பார்க்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 16:19, 5 செப்டம்பர் 2018 (UTC) == நூலில் இடம் பெறும் மேற்கோள் பகுதி குறித்து == ஆய்வு நூல்களில் இடம் பெறும் மேற்கோள் பகுதிகள் இருவகையாக அமையும். #. மேற்கோளாக எடுத்தாளப்படும் பகுதிக்கு அருகிலேயே நூல், ஆசிரியர் ஆண்டு, பக்கம் முதலானவை அமையும். #. மேற்கோளாக எடுத்தாளப்படும் பகுதிக்கு அருகில் குறியீடு (எண்/சிறப்பு எழுத்து) கொடுத்து அதற்கு உரிய நூல், ஆசிரியர் ஆண்டு, பக்கம் முதலானவை இயலின் இறுதியில் அமையும். (reference details in last page of the chapter) இவ்விரண்டில் '''பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்''' நூல் 2வது வகையில் அமைந்துள்ளது. https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/6 இதற்கான மெய்ப்பு வழிகாட்டல் தேவைப்படுகிறது.. நன்றி. :{{ping|TVA ARUN}} https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/30&action=edit இப்பக்கத்தில் உள்ளது போல் superscript பயன்படுத்தி செய்யலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:25, 3 அக்டோபர் 2018 (UTC) == வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை== வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா? கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் [[:wikipedia:ta:வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை|இங்கு]] தெரிவிக்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:46, 5 நவம்பர் 2018 (UTC) == font size == please note the change in font size here. These also need to be done before turning the page into yellow. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf%2F22&type=revision&diff=957684&oldid=957613 change]. Thanks -- [[பயனர்:Balajijagadesh|ஜெ. பாலாஜி (Balajijagadesh)]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 12:49, 4 ஜனவரி 2019 (UTC) == அழைக்கவும் == வெளியில் செல்கிறேன். உடன் அழைக்கவும்-- [[User:The employee kaniyam|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:The employee kaniyam|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 09:04, 29 சூலை 2019 (UTC) == மேலடி == [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf/102&curid=56838&diff=1019618&oldid=701108 இப்படியாக] அரைகுறையாக தானியக்கமாக மேலடி சேர்ப்பது உதவியைவிட தொல்லையாக அமையும். பின்னால் தானியக்கமாக சரியாக செய்பவருக்கு பெரும் பணிச்சுமையும் தொல்லையுமாக அமையும். இப்படி செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி. -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 14:24, 29 ஆகத்து 2019 (UTC) ::பிழை சுட்டியமைக்கு நன்றி. பிழைகள் சரி செய்யப்படும்.--[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 15:18, 29 ஆகத்து 2019 (UTC) ::: #.இலக்கியத்தில் வேங்கட வேலவன் - https://ta.wikisource.org/s/ube - completed #.ஒரு ஈயின் ஆசை - https://ta.wikisource.org/s/2f3z - completed #.கழுமலப்போர் -https://ta.wikisource.org/s/sy2 - yellow stage #.கிழவியின் தந்திரம் - https://ta.wikisource.org/s/gx4 - yellow stage #.குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா #.குயில் ஒரு குற்றவாளி - https://ta.wikisource.org/s/2g2r - ongoing #.சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள் https://ta.wikisource.org/s/fst - w #.நாடகத் தமிழ் -https://ta.wikisource.org/s/o2p - yellow #.நான் கண்ட நாடகக் கலைஞர்கள் - https://ta.wikisource.org/s/oio - completed #.நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும் - https://ta.wikisource.org/s/pit - w #.நீளமூக்கு நெடுமாறன் - https://ta.wikisource.org/s/31k7 - completed #.பலவகை பூங்கொத்து - https://ta.wikisource.org/s/pp8- w #.பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள் - https://ta.wikisource.org/s/31kp - yellow #.பறவை தந்த பரிசு-1 - https://ta.wikisource.org/s/31kq- yellow #.போர் முயற்சியில் நமது பங்கு - https://ta.wikisource.org/s/168s - yellow #.விலங்குக் கதைகள் - https://ta.wikisource.org/s/u7i - yellow #.வைகையும் வால்காவும் - https://ta.wikisource.org/s/u4n - comp #.இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள் - https://ta.wikisource.org/s/1tu4 - comp #.தமிழர் இனிய வாழ்வு - https://ta.wikisource.org/s/1uzd - comp #.புலவர்கள் உதிர்த்த முத்துக்கள் - https://ta.wikisource.org/s/1vdr - w #.தமிழ் மந்திரம் - https://ta.wikisource.org/s/lbe -w #.தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் - https://ta.wikisource.org/s/1uzl -comp #.பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம் - https://ta.wikisource.org/s/1vdy - comp #.காலம் தேடும் தமிழ் - https://ta.wikisource.org/s/1upr -w இப்படி நூல்களைத் தெரிவு செய்து உழைப்பைத் தூவி (இட்டு) சரி செய்து வருகிறேன். எனவே “அரைகுறை” என்பது போன்ற வார்த்தைகளைத் தவிர்க்கவும்.--[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:54, 30 ஆகத்து 2019 (UTC) :மேலே குறிப்பிட்டுள்ள தொகுப்பு அரைகுறையே!. பக்க எண் மட்டும் மேலடியில் சேர்க்கப்பட்டுள்ளது. அது பாதி (அரை) மேலடி மட்டும் தான். மேலும் மேலடி சேர்ப்பு குறையாக (முழுமை) பெறாமல் உள்ளது. அதனால் தான் அரைகுறை என்று கூற நேர்ந்தது. இது வரை அப்பக்கங்கள் சரி செய்யப்படவில்லை. //இப்படி நூல்களைத் தெரிவு செய்து உழைப்பைத் தூவி (இட்டு) சரி செய்து வருகிறேன்// பாராட்ட வேண்டிய வேலை. வாழ்த்துக்கள். ஆனால் செய்வன செம்மையாக செய்தால் சிறப்பு தங்களை வந்துச் சேரும். பாதிப்பாதியாக அவரசமாக செய்வதால் பயனில்லை. -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:24, 6 செப்டம்பர் 2019 (UTC) == மேலடி - மேலடி சரிபார்க்கப்பட வேண்டியன == வணக்கம். அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக பல பக்கங்களில் மேலடி சேர்த்துவருகிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால் அதில் சில சிக்கல்கள் உள்ளன. அதனை தாங்களும் அறிவீர்கள் என்று கருதுகிறேன். அதனால் தாங்கள் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.pdf&type=revision&diff=1022969&oldid=709627 இப்படி] "மேலடி சரிபார்க்கப்பட வேண்டியன" என்று பகுப்புகள் இட்டு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். இதுவரை இப்பகுப்பில் 42 நூல்கள் உள்ளன. இந்நூல்களில் மேலடி என்ன சரிபார்க்க வேண்டும்? அப்படி சரிபார்க்கும் திட்டங்கள் தங்களிடம் ஏதேனும் உள்ளதா? பணி செய்யும் ஆட்கள் குறைவாக உள்ளதால் முதலில் இந்த 42 நூல்களைச் சரிசெய்த பிறகு மற்ற நூல்களுக்கு மேலடி சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் பராமரிப்பு பழு குறையும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:15, 6 செப்டம்பர் 2019 (UTC) ::ஆம் பாலாஜி. 100 நூல் எண்ணிக்கையை நிறைவு செய்து முதன்மைக் கணக்கில் முழுமையாக்கி விக்கி பங்களிப்பு செய்யும் ஓராண்டுத் திட்டம் உள்ளது. எனக்கு, # தமிழ்ப்பரிதி (விக்கி அறிமுகம் வழங்கியவர்) # ரவிசங்கர் (நிர்வாக அறிமுகம் வழங்கியவர்) # தகவல்உழவன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்) # சீனிவாசன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்) # பாலாஜி (பக்க வடிவமைப்பு நெறிமுறை & விளக்கக் காட்சிப்படம் வழங்கியவர்) # நீச்சல்காரன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்) முதலானோர் வழங்கிய விக்கி பங்களிப்பு ஊக்கத்தினைத் தொடர்ந்து ''சில தன்னார்வலர்களின் உதவியுடன்'' என்னால் முடிந்த சிறுபங்களிப்பை வழங்கிட முனைந்துள்ளேன். மேலும் தங்களிடமிருந்து transclution தன்னியக்கமாக / பாதி தன்னியக்கமாக செய்யும் வழிமுறைக்கான உதவியை எதிர்நோக்குகிறேன். --[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:38, 6 செப்டம்பர் 2019 (UTC) == Community Insights Survey == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> '''Share your experience in this survey''' Hi {{PAGENAME}}, The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with {{SITENAME}} and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation. Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(other,act5) give your feedback through this survey]'''. It is available in various languages. This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English). Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, </div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 14:34, 9 செப்டம்பர் 2019 (UTC) <!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(other,act5)&oldid=19352874 --> == Reminder: Community Insights Survey == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> '''Share your experience in this survey''' Hi {{PAGENAME}}, A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! '''Your voice matters to us.''' Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(other,act5) give your feedback through this survey]'''. It is available in various languages. This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English). Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, </div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 19:14, 20 செப்டம்பர் 2019 (UTC) <!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(other,act5)&oldid=19395141 --> == Reminder: Community Insights Survey == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> '''Share your experience in this survey''' Hi {{PAGENAME}}, There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide. Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(other,act5) give your feedback through this survey]'''. It is available in various languages. This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English). Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, </div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 17:04, 4 அக்டோபர் 2019 (UTC) <!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(other,act5)&oldid=19435548 --> == Indic Wikisource Proofreadthon II 2020 == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello Proofreader, After successfull first [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Indic Wikisource Proofreadthon II]].I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below. {{Clickable button 2|Click here to Submit Your Vote|class=mw-ui-progressive|url=https://strawpoll.com/jf8p2sf79}} '''Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM''' I really hope many Indic Wikisource proofreader will be present this time. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> </div> </div> {{clear}} == Indic Wikisource Proofreadthon II == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] [[File:Indic Wikisource Proofreadthon 2020 Poll result with Valid Vote.svg|frameless|right|125px|Valid Vote share]] Hello Proofreader, Thank you for participating at [https://strawpoll.com/jf8p2sf79/r Pool] for date selection. But Unfortunately out of 130 votes [[:File:Indic Wikisource Proofreadthon 2020 - with Valid Vote.png|69 vote is invalid]] due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200. {| class="wikitable" ! Dates slot !! Valid Vote !! % |- | 1 Oct - 15 Oct 2020 || 26 || 34.21% |- | 16 Oct - 31 Oct 2020 || 8 || 10.53% |- | 1 Nov - 15 Nov 2020 || 30 || 39.47% |- | 16 Nov - 30 Nov 2020 || 12 || 15.79% |} After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from '''1st November to 15 November 2020'''.<br/> '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' This time we have decided to give the award up to 10 participants in each language group. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from '''01 November 2020 00.01 to 15 November 2020 23.59''' * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisource proofread will be present in this contest too. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> == Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Online Indic Wikisource Proofreadthon 2020 II]] to enrich our Indian classic literature in digital format in this festive season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create Pagelist. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistOct2020&oldid=20484797 --> == Thank you for your participation and support == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}},<br/> Greetings!<br/> It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well. <br/> However, the 15 days contest comes to end on today, '''15 November 2020 at 11.59 PM IST'''. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!<br/> *See more stats at https://indic-wscontest.toolforge.org/contest/ Apart from this contest end date, we will declare the final result on '''20th November 2020'''. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Proofreadthon_2020/All-Participants&oldid=20666529 --> == மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் == வணக்கம் {{BASEPAGENAME}}, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் [[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|இங்கு]] பதிவிடத் தவறாதீர்கள். இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting == The Wikimedia Foundation Board of Trustees is organizing a [[:m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Community Board seats/Ranked voting system|call for feedback about community selection processes]] between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history. In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MDNqcjRwaWxtZThnMXBodjJkYzZvam9sdXQga2N2ZWxhZ2EtY3RyQHdpa2ltZWRpYS5vcmc&tmsrc=kcvelaga-ctr%40wikimedia.org clicking here]. Please ping me if you have any questions. Thank you. --[[User:KCVelaga (WMF)]], 10:30, 8 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21198421 --> == അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon == പ്രിയ സുഹൃത്തുക്കളേ,<br> ഞാൻ [[[[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|ഇവിടെ]] ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.<br> ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി<br> ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Requests for comments : Indic wikisource community 2021 == (Sorry for writing this message in English - feel free to help us translating it)<br> Dear Wiki-librarian,<br> Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to [[:m:Indic Wikisource Community/Requests for comment/Needs assessment 2021|Requests for comments]]. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.<br> Please write in detail, and avoid brief comments without explanations.<br> Jayanta Nath<br> On behalf<br> Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == [Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities == Hello, As you may already know, the [[:m:Wikimedia_Foundation_elections/2021|2021 Wikimedia Foundation Board of Trustees elections]] are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are [[:m:Template:WMF elections candidate/2021/candidates gallery|20 candidates for the 2021 election]]. An <u>event for community members to know and interact with the candidates</u> is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows: *Date: 31 July 2021 (Saturday) *Timings: [https://zonestamp.toolforge.org/1627727412 check in your local time] :*Bangladesh: 4:30 pm to 7:00 pm :*India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm :*Nepal: 4:15 pm to 6:45 pm :*Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm * Live interpretation is being provided in Hindi. *'''Please register using [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSflJge3dFia9ejDG57OOwAHDq9yqnTdVD0HWEsRBhS4PrLGIg/viewform?usp=sf_link this form] For more details, please visit the event page at [[:m:Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP|Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP]]. Hope that you are able to join us, [[:m:User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 06:35, 23 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21774789 --> == re: Candidates meet with South Asia + ESEAP communities == Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. [[User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 09:39, 24 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21783245 --> == Indic Wikisource Proofreadthon August 2021 == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|Online Indic Wikisource Proofreadthon August 2021]] to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|Participants]] section if you wish to participate in this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST) * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. <blockquote>அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! </blockquote> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங == அன்புடையீர் {{PAGENAME}}, விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். [[:m:Wikimedia Foundation Board of Trustees/Overview|போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக]]. இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். [[:m:Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table|2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக]]. கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும். *[[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021|'''தமிழ் விக்கிமூலம் வில் செக்யூர்போல் இல் வாக்களிக்கவும்''']] நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். [[:m:Wikimedia Foundation elections/2021|இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:18, 27 ஆகத்து 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21943064 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == மீளமைக்கப்பட்டதன் காரணம் == வணக்கம் , இந்தப் [https://ta.wikisource.org/s/4jio பக்கத்தை] மீளமைக்கப்பட்டதன் காரணம் அறியத் தரவும். [[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 04:38, 30 சூலை 2022 (UTC) == உங்கள் பார்வைக்கு == படங்களை வெட்டி ஒட்டும்போது படத்திற்கு கீழ் அச்சிட்டுள்ள அதன் பெயரை விட்டு வெட்டவும், சிறிய படங்களை இடது அல்லது வலது என ஏதாவது ஒரு இடத்தில் வருமாறு செய்தால் காண்பதற்கு நன்றாக இருக்கும். படதின் விளக்கத்தை பட அட்டவனைக்குள் இடுதலே சிறப்பு, கூடுதலாக இன்னொருமுறை கீழே இடவேண்டியதில்லை என்று கருதுகிறேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_1.pdf%2F492&type=revision&diff=1436616&oldid=1436600 இந்த] மாற்றங்களைக் காண்க நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 11:03, 3 ஆகத்து 2022 (UTC) :படங்கள் குறித்த பயன்பாட்டு நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. பல்நிலை பயன்பாட்டுக்காக இம்முறையானது கருத்தில் கொள்ளப்பட்டது. [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:35, 3 ஆகத்து 2022 (UTC) 16ukblsp68hrda9ztdwfud54lopuuel பயனர்:TVA ARUN 2 416915 1436542 1428637 2022-08-03T06:21:21Z TVA ARUN 3777 wikitext text/x-wiki {{userboxtop|toptext=பங்கேற்புக்கான விருதுகள்}} {{userbox|id=[[File:Featured article star - check.svg|40px]]|info=<center>[[WS:POTM|இந்த மாத மெய்ப்பு பார்ப்பு கூட்டு முயற்சி<br />மே 2019]]<br />''[[Index:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf|மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்]]''</center>}} {{userbox|id=[[File:Featured article star - check.svg|40px]]|info=<center>[[WS:POTM|இந்த மாத மெய்ப்பு பார்ப்பு கூட்டு முயற்சி<br />சூன் 2019]]<br />''[[Index:எக்கோவின் காதல்.pdf|எக்கோவின் காதல்]]''</center>}} {{userboxbottom}} == என்னைப் பற்றி == M.S.ARUNKUMAR M.A.,B.Ed.,M.Phil.,Ph.D., RESOURCE PERSON , TAMIL VIRTUAL ACADEMY , CHENNAI - 25 , TAMIL NADU , INDIA. tamilarunkumar1985ATGMAIL == குறிப்புகள் == *[[பயனர்:TVA ARUN/common.js]] *[https://en.wikipedia.org/wiki/Special:CentralAuth?target=TVA+ARUN விக்கித்திட்டப் பங்களிப்பு எண்ணிக்கை] *[https://paws.wmflabs.org/paws/user/TVA_ARUN/tree? PAWS] # https://wsexport.wmflabs.org/ # https://ta.wikisource.org/s/8wyu # https://ta.wikisource.org/s/8zrd # https://ta.wikisource.org/s/8ybg # https://ta.wikisource.org/s/91s6 ==new== *https://ta.wikisource.org/s/qfq *https://ta.wikisource.org/s/1lo2 *https://ta.wikisource.org/s/1lo0 *https://ta.wikisource.org/s/v27 # https://ta.wikisource.org/s/91sf # https://ta.wikisource.org/s/8zts # https://ta.wikisource.org/s/8ztt # https://ta.wikisource.org/s/91w3 # https://ta.wikisource.org/s/925y # https://ta.wikisource.org/s/93if # https://ta.wikisource.org/s/925o # https://ta.wikisource.org/s/8vss == * == https://ta.wikisource.org/s/1l9i ;https://ta.wikisource.org/s/9m9f ;https://ta.wikisource.org/s/9m7i ;https://ta.wikisource.org/s/9m79 ;https://ta.wikisource.org/s/9pyf ;https://ta.wikisource.org/s/9pyl ;https://ta.wikisource.org/s/9pyx ;https://ta.wikisource.org/s/9m7a ;https://ta.wikisource.org/s/9m77 ;https://ta.wikisource.org/s/9m75 ;https://ta.wikisource.org/s/9m6y ;https://ta.wikisource.org/s/9m6y ;https://ta.wikisource.org/s/9m6o ;https://ta.wikisource.org/s/9m6m ;https://ta.wikisource.org/s/9m6l ;https://ta.wikisource.org/s/9m6h ;https://ta.wikisource.org/s/9ltz ;https://ta.wikisource.org/s/9lu1 ;https://ta.wikisource.org/s/9a03 ;https://ta.wikisource.org/s/9ltr ;https://ta.wikisource.org/s/9ceh ;https://ta.wikisource.org/s/9cef ;https://ta.wikisource.org/s/1w4l ; fabricater == கல்லுரிகளுக்கான பயிலரங்குகள்== #.https://ta.wikisource.org/s/9oba விக்கிமூலம் #.https://ta.wikipedia.org/s/9aqq விக்கித்திட்டம் https://ta.wikisource.org/s/8yj6 (விக்கிமூலம்_பயிலரங்குகள்) ==சிறப்பு எழுத்து பகுதியில் சேர்க்க வேண்டியன== க்ஷி → left margin ref https://ta.wikisource.org/s/9itn #சிங்காரவேலர், #ஏ.வி.பி. ஆசைத்தம்பி, #டி.கே. சீனுவாசன், #இராம அரங்கண்ணல், #அ. கிருஷ்ணமூர்த்தி, #அருதனக்குட்டி அடிகளார் == த.இ.க. == நிரல் / எழுத்து வடிவ நூல் / பட்டியல் / https://www.tamilvu.org/ta/library-libcontnt-273141 sbv84pxksxotlt67l4qbo04rgcs2o4l விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1 4 444817 1436643 1436008 2022-08-03T11:14:09Z Info-farmer 232 /* ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் */ சிறுமாற்றம் wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும், அதனுள் வகைப்படுத்தப்பட்ட துணைப்பகுப்புகளும் வளர்க்கப்படுகின்றன. {{clear}} === உரிமம் === : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] ==== உரிம ஆவணப் பங்களிப்பாளர் ==== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] படிமம்:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 2 2022 july 5.jpg| தனியார் பதிப்பகங்கள் <br>(எ-கா) இணைப்பு File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் |[[பயனர்:GNU Anwar|அன்வர்]], தனியார் பதிப்பகம் File:Wikisource-ta outreach with Tamil Nadu government officials - Tamil depatment director, NIC - result co-ordinating for 1000 pdfs.webm | [https://www.ulakaththamizh.in/ 1000 pdfs] </gallery> === GLAM === : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|குறளோவியக் கண்காட்சி (024)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] ஓலைச்சுவடியோலைகள் (); [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations| தமிழ் விக்சனரிக்கான ஒலிக்கோப்புகள் = 1600 ]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:Government Museum, Ooty|ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore| கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Government Museum, Coimbatore|கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:G D Naidu Museum|ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], [[File:Eo circle grey number-5.svg|24px]] [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) ==== GLAM பங்களிப்பாளர் ==== ===== {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} நூலகங்கள் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> * [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] என்ற பகுப்பில், நூலகம் சார்ந்த மேலும் படங்களைக் காணலாம். == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] |[[பயனர்:வா.அத்தீபா ஷப்ரீன்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - ஓர் ஒலிப்புக்கோப்பும், அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] # 120/215 பக்கங்கள், [[அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. நீக்கப்பட்டது. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. * tiff2pdf பைத்தான் நிரலாக்கம் எழுதப்பட்டது. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] glepre7tismc11b8td8dojkhqt8fqiq 1436647 1436643 2022-08-03T11:43:51Z Info-farmer 232 /* கற்பதற்கான காட்சியகம் */ + mp4 to webm wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும், அதனுள் வகைப்படுத்தப்பட்ட துணைப்பகுப்புகளும் வளர்க்கப்படுகின்றன. {{clear}} === உரிமம் === : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] ==== உரிம ஆவணப் பங்களிப்பாளர் ==== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] படிமம்:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 2 2022 july 5.jpg| தனியார் பதிப்பகங்கள் <br>(எ-கா) இணைப்பு File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் |[[பயனர்:GNU Anwar|அன்வர்]], தனியார் பதிப்பகம் File:Wikisource-ta outreach with Tamil Nadu government officials - Tamil depatment director, NIC - result co-ordinating for 1000 pdfs.webm | [https://www.ulakaththamizh.in/ 1000 pdfs] </gallery> === GLAM === : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|குறளோவியக் கண்காட்சி (024)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] ஓலைச்சுவடியோலைகள் (); [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations| தமிழ் விக்சனரிக்கான ஒலிக்கோப்புகள் = 1600 ]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[File:Eo circle grey number-1.svg|24px]] [[:c:Category:Government Museum, Ooty|ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[File:Eo circle grey number-2.svg|24px]] [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore| கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[File:Eo circle grey number-3.svg|24px]] [[:c:Category:Government Museum, Coimbatore|கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[File:Eo circle grey number-4.svg|24px]] [[:c:Category:G D Naidu Museum|ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], [[File:Eo circle grey number-5.svg|24px]] [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) ==== GLAM பங்களிப்பாளர் ==== ===== {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} நூலகங்கள் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> * [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] என்ற பகுப்பில், நூலகம் சார்ந்த மேலும் படங்களைக் காணலாம். == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] |[[பயனர்:வா.அத்தீபா ஷப்ரீன்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - ஓர் ஒலிப்புக்கோப்பும், அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] # 120/215 பக்கங்கள், [[அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:Spell4Wiki-ta, introduction for automated Tamil words list-brief 2022 february 21.webm|விக்சனரிக்கானது File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் File:Ffmpeg - converting mp4 to webm losslessly and increasing its sound 4 times by linux terminal.webm|mp4 to webm </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. நீக்கப்பட்டது. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. * tiff2pdf பைத்தான் நிரலாக்கம் எழுதப்பட்டது. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] 6josz9qwcv07wtwvobwtbej3wl35ift பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/18 250 444836 1436400 1422595 2022-08-02T16:01:45Z Info-farmer 232 {{block_center|}} proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Deepa arul" />{{c|xvi}}</noinclude>{{center|<b>பூகோளவியல்</b>}} {| |- |டாக்டர் ஜீ. குரியன், பீ.ஏ., பீ.எஸ்ஸி., <br>{{smaller| பிஎச்.டீ. (லண்டன்), பூகோளத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}} ||கே. ராமமூர்த்தி , எம்.ஏ., எம்.லிட்,<br> {{smaller| {{gap}}பூகோளப் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.}} |- |திருமதி . ஆர். ஐராவதி, பி.ஏ. (ஆனர்ஸ்),,<br>{{smaller|பிகாம், வீரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை.}}{{gap}} ||பி. எம். திருநாரணன், பி.ஏ. (ஆனர்ஸ்),<br> {{smaller| {{gap}} பூகோளப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.}} |} {{center|<b>மருத்துவம், ரணசிகிச்சை , உணவியல், உடலியல், உடல் நலவியல்</b>}} {| |- |டாக்டர் ஏ. அனந்தநாராயண ஐயர், <br>{{smaller|பி.ஏ., எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்ஸி ., எப்.ஏ.எஸ்.ஸி, உடல் அமைப்பியல் பேராசிரியர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||டாக்டர் டீ. சிவசுப்ரமணியம்,<br> {{smaller| {{gap}} எம்.ஆர்.சீ.எஸ். (இங்கிலாந்து), எல்.ஆர்.சி.பி. (லண்டன்), முன்னாள் உதவி முதல்வர், சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.}} |- | டாக்டர் பி. அருணாசலம், எம்.டீ.,<br>{{smaller| எம்.ஆர்.சி.பி. (லண்டன்), டி.டீ.டீ. (வேல்ஸ் ), டீ.எம்.ஆர். (லண்டன்), மருத்துவப் பேராசிரியர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||டாக்டர் என். எஸ். நரசிம்ம ஐயர்,<br> {{smaller| {{gap}} எல்.ஆர்.சி.பி. (லண்டன்), எப்.ஆர்.சீ.எஸ். (இங்கிலாந்து, அயர்லாந்து), சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.}} |- |டாக்டர் சீ. ராகவாச்சாரியார், எம்.எஸ்.,<br>{{smaller|எப், ஆர்.சி.எஸ். (எடின்), பேராசிரியர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||டாக்டர் எஸ். கே. சுந்தரம், எம்.டீ.,<br> {{smaller| {{gap}} காலஞ்சென்ற மருத்துவப் பேராசிரியர், சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.}} |} {{center|டி. எஸ். திருமூர்த்தி , பி.ஏ., எம்.பி, அண்டு,<br>{{smaller|சி.எம்., இ.டி..எம். அண்டு எச்., காலஞ்சென்ற<br> முதல்வர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை..}}}} {{center|<b>கால்நடை மருத்துவம்</b>}} {| |- |டாக்டர் ஐ.எம். அசிசுதீன், பி.ஏ.,<br>{{smaller| ஜீ.எம்.லீ.சி., பீ...* எஸ்ஸி ., பிஎச்.டி. (எடின்), முதல்வர், கால்நடை. மருத்துவக் கல்லூரி, சென்னை,}}{{gap}} ||டாக்டர் எஸ். வீ. முதலியார். ஜீ.எம்.வீ.சீ,<br> {{smaller| {{gap}}ஓய்வு பெற்ற முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை.}} |} {{center|<b>சமஸ்கிருதம், மாயைாளம், தெலுங்கு, கன்னடம், உருது</b>}} {| |- | டாக்டர் வே. ராகவன், எம்.ஏ , பிஎச்.டீ., <br>{{smaller|சமஸ்கிருதத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.}}{{gap}} || என். வெங்கட ராவ், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}} சீனியர் விரிவுரையாளர், தெலுங்குப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}} |- | டாக்டர் சீ. அச்சுத மேனன், பீ.ஏ.<br>{{smaller|(சென்னை), பிஎச்.டீ. (லண்டன்), காலஞ்சென்ற மலையாள மொழித் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}} ||வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி,<br> {{smaller| {{gap}} சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}} |} {{block_center|டாக்டர் சையது முகம்மது உசேன் நயினார், {{smaller| பி.ஏ. (சென்னை), எம்.ஏ., எல்எல்.பீ. (அலிகார்), பி.எச்.டீ. (லண்டன்), அரபு, உருது, பாரசீக மொழித் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}}}<noinclude></noinclude> ht1pdn4z7n8mtdwi9owtnniuo10ocqt பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/111 250 444929 1436413 1416743 2022-08-03T01:12:34Z Neyakkoo 7836 + proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" />{{rh|அத்திச் சாதி|76|அத்வைதம்}}</noinclude> தென் பாரசீகம் தென்மேற்கு ஆசியா வரையிலும் வளர்கிறது. சீமை அத்தியை இந்தப் பிரதேசங்களிலும், மத்திய தரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளிலும் மிகப் பழைய காலந் தொட்டே பயிர் செய்து வந்திருக்கின்ற னர். இப்படிப் பயிர் செய்து வரும் வகைகள் நூற்றுக்கு மேற்பட்டவை உண்டு. அவற்றுளெல்லாம் மிக உயர்ந் தது ஸ்மர்னா அத்தி. பலவகைச் சீமையத்திகளில் மகரந்தச் சேர்க்கை யில்லாமலே பழம் உண்டா கும். ஆனால் ஸ்மர்னா அத்திக்கு மகரந்தச் சேர்க்கை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 111 |bSize = 410 |cWidth = 200 |cHeight = 252 |oTop = 111 |oLeft = 3 |Location = left |Description = }} <b>சீமையத்தி</b> இலையும் இரண்டு பூ மஞ்சரிகளும் : 1. அத்தி மஞ்சரி : அகத்தே நீண்ட சூல் தண்டுள்ள பெண் பூக்கள். புறத்தே மகரந் தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சி. 2. காட்டு அத்தி மஞ்சரி : மலட்டுப் பெண் பூக்களும் ஆண் பூக்களும். 3. நீண்ட சூல் தண்டுள்ள பெண் பூ. 4. ஆண் பூ. 5. குறுகிய சூல் தண் டுள்ள மலட்டுப் பூ. (காடு) 6. காடான மலட்டுப் பூவி லிருந்து பூச்சி வெளிவருதல். 7. மலட்டுப் பூவின் உறுப்புக்கள் : a சூல் முடி, b. சூல் தண்டுக் குழாய். c. பூச்சி முட்டை , d . பூவின் அண்டக் கரு. 8 பெண் பூச்சி. 9. ஆண் பூச்சி. இன்றியமையாதது. இதன் அத்தி மஞ்சரியில் பெண் பூக்கள் மட்டும் உண்டு. இவற்றில் மகரந்தச் சேர்க்கை நிகழ்வதற்குக் காட்டத்தி (Caprifig) மஞ்சரியிலுள்ள மலட்டுப் பூக்களிலிருந்து வெளிப்படும் அத்திப்பூச்சி இவற்றிற்கு வரவேண்டும். இதற்காக அத்தி மஞ்சரி களுள்ள காட்டத்திக் கிளைகளை நறுக்கிக் கொண்டுவந்து இவற்றின் கிளைகளில் கட்டுவார்கள் (Caprification). இதனால் இந்தக் காட்டத்தியை ஆண் அத்தியென்றும் சொல்வதுண்டு. காட்டத்தியிலிருந்து பூச்சி வெளிவரும் போது அந்த அத்தியின் கண்ணருகே யுள்ள ஆண் பூவிலுண்டாகும் மகரந்தம் அதன்மேற் படியும். அது வெளியே வந்து, நல்ல அத்தி மஞ்சரிக்குள் புகும். அப் போது மகரந்தச் சேர்க்கை யுண்டாகும். அதனால் பழம் பெரிதாகவும் சுவையும் மணமு முள்ளதாகவும் வளரும். நன்றாக வளர்ந்த பழம் 2 அங்குல நீளமும், 1½ அங்குல அகலமும் உள்ளது. அத்தி ஆண்டில் இரண்டு தடவை பழுக்கும்; மூன்று தடவையும் பழுப்பதுண்டு. ஓராண்டு வளர்ந்த அத்திக் கிளையைத் துண்டுகளாக நறுக்கி, 10, 12 அடிக்கு ஒன்றாக நட்டுப் பயிர் செய்வார் கள். அப்படி வளர்ந்த மரம் 2, 3 ஆண்டுகளில் தொடங்கி, 15, 20 ஆண்டுகள் வரை பலன் தரும். {{larger|<b>அத்திப்பூச்சி</b>}} :ஒரு மிகச் சிறிய குளவி; சால்சிடீ என்னும் பூச்சிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் பல இனங்களுண்டு. அவை அத்தி, அரசு, ஆல் முதலிய அத்திச்சாதி மரங்களின் பூங்கொத்துக்களில் வளர் பவை. இவற்றில் மிக்க புகழ் பெற்றது உயர்ந்த சீமை யத்திப்பழம் உண்டாவதற்கு இன்றியமையாத ஓர் இனம்; சீமை யத்தியின் வகையாகிய காட்டத்தி மரத்தின் மஞ்சரியில் வளர்வது. அதற்கு பிளாஸ்ட்டோபாகா குரோஸ்ஸோரம் (Blastophaga grossorum) என்று பெயர். இதில் ஆண் பூச்சிக்குச் சிறகில்லை. பெண்ணுக்குச் சிறகு செம்மையாக வளர்ந் திருக்கும். பெண் அத்திப்பூச்சி, அத்தி மஞ்சரியிலுள்ள மலட்டுப் பூவின் சூலறைக்குள் முட்டையிடும். முட்டை பொரிந்து புழுவாகிப் பிறகு கூட்டுப் புழுவாகி, அப்பால் அதிலிருந்து குளவி வெளிவரும். முட்டையிடப்பட்ட மலட்டுப்பூக் கரடாகிவிடும். கரட்டிலிருந்து வெளிப்படும் குளவி அத்தி மஞ்சரியிலிருந்து புறத்தே வரும். வருகிற அதன் உடலில் ஒட்டிக்கொள்ளும். பூச்சி வேறொரு மஞ்சரியில் புகுந்தால், அங்குள்ள பெண் பூக்களில் இந்த மகரந்தத்தூள் சேரும். இவ்வாறு அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது. சீமை அத்திப்பழங்களில் சில உயர்ந்த வகைகளைப் பயிர் செய்வோர் அந்த அத்தியின் காட்டுவகைக் கிளைகளை மஞ்சரிகளோடு தந்து, அந்த உயர்ந்த மரங்களில் மகரந்தச்சேர்க்கை நிகழும்பொருட் டுக் கட்டுவார்கள். பார்க்க: அத்திச்சாதி, சீமை அத்தி. {{larger|<b>அத்வைதம்</b>}} என்பது வேதாந்த மதங்களுள் ஒன்று. "பிரமம் இரண்டற்ற மூலப் பொருள் ; பலவாகக் காணப்படும் உலகம் பொய்த் தோற்றம்; ஜீவன் பிரமத்தைவிட வேறன்று" என்று அத்வை தம் கூறுகிறது. அத்வைதம் என்ற சொல்லுக்கு இரண்டற்றது என்பது பொருள். ஆசாரிய சங்கரர் இம் மதத்தின் கொள்கைகளைத் தாம் வரைந்த நூல்களில் தெளிவாக விளக்கியுள்ளார். இம்மதம் அவர் இயற்றியதன்று. உபநிஷதங்களில் பலவிடங்களில் அத்வைதம் போதிக்கப்படுகின்றது. முக்கியமாக யாஞ்ஞவல்கியரின் உபதேசங்களில் இதைக் காணலாம். சங்கரருக்கு முன்வந்த கௌடபாதர் அத்வைதக் கொள்கைகளை யுக்திகளைக் கொண்டு நிலைக்கச் செய்தார். ஏனைய வேதாந்த மதங்களைப்போல் அத்வைதமும், மூன்று பிரஸ்தானங்களை மூல நூல்களாகக் கருதுகின் றது. அவையாவன : உபநிஷதங்கள், பிரம சூத்திரம், பகவற்கீதை. கௌடபாதர் மாண்டூக்கிய உபநிஷதத் திற்கு வியாக்கியானமாகக் காரிகை யொன்றை இயற்றி யுள்ளார். சங்கரர் முக்கியமான உபநிஷதங்களுக்கும், மற்ற இரண்டு பிரஸ்தானங்களுக்கும் பாஷியம் எழுதி யுள்ளார். அத்வைதத்தைச் சுருக்கமாகவும் தெளிவாக வும் விளக்கி, அவர் வரைந்துள்ள விவேக சூடாமணி, உபதேச ஸாஹஸ்ரீ முதலிய தனி நூல்களும் உண்டு. பிருஹதாரணியகம், தைத்திரீயம் முதலிய உபநிஷதங் களுக்குச் சங்கரர் எழுதிய உரைகளுக்கு, அவருடைய சீடரான சுரேசுவரர் 'வார்த்திக'ங்கள் செய்துள்ளார். நைஷ்கர்ம்ய சித்தி என்பது சுரேசுவரருடைய மற்றொரு நூல். சங்கரரின் இன்னொரு சீடரான பதுமபாதர் தம்<noinclude></noinclude> 0oqard7sxaxx7sckvthbhm1otfkkus9 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/121 250 444939 1436504 1435860 2022-08-03T05:24:28Z Neyakkoo 7836 + proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அதிர்ச்சிப் படைகள்|86|அதிவிடையம்}}</b></noinclude>தண்டவாளம் முடியும் இடத்தில் வண்டி நிற்காது மேலே செல்லுவதைத் தடுக்கவும் அதில் அதிர்ச்சி தாங்கிகள் பொருத்தப்படுகின்றன. மோட்டார் வண்டி மோதுதலினால் சேதமடையாமலிருக்க, அதன் இருபுறங்களிலும் வளைவான எஃகு சட்டங்கள் பொருத்தப்படுகின்றன. இவைகளும் அதிர்ச்சி தாங்கிகளே ஆகும். {{X-larger|<b>அதிர்ச்சிப் படைகள்</b>}} (Commandos) எதிரியின் யுத்த கேந்திரங்களாக உள்ள இடங்களை மின்னலைப்போல் தாக்குவதற்காகவே தனிப்பட்ட வகையில் பயில்விக்கப்படும் துருப்புக்கள். 1899-1902 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போயர் யுத்தத்தின்போது பிரிட்டிஷ் படைகளை முதன்முதலில் இவ்வாறு பயில்வித்துப் பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலகப் போரிலும் 1940 ஆம் ஆண்டில் பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கமுடியாதபோது அதிர்ச்சிப்படைகள் தோன்றின. பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒவ்வொரு ரெஜிமென்டிலிருந்தும் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து, இப்படைகளை அமைத்தார்கள். அதிர்ச்சிப் படைவீரர்களுக்கு மிகக் கடினமான பயிற்சி அளிக்கப்படுகிறது. முழு உடுப்புடனும், தளவாடங்களுடனும், நீந்திச் செல்லவும், தேசப்படத்தின் உதவியால் வழி கண்டு பிடிக்கவும், படைக்கலங்கள் இன்றிப் போரிடவும், குறைந்த உணவுடன் நெடு நாள் காலந்தள்ளவும் இவர்கள் கற்பிக்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லாப் போர்வகைகளையும் பயின்றிருக்க வேண்டும்; கடலிலேயே மறைந்து வாழவும் கற்றிருக்கவேண்டும். இரண்டாம் உலகப்போரில் இப்படைகள் லிபியாவிலும், நார்வேக் கடற்கரையிலும், பிரெஞ்சுக் கடற்கரையிலும் முக்கியமான இடங்களைப் பன்முறை தாக்கி வெற்றி பெற்றன. {{X-larger|<b>அதிர்வு</b>}} (Vibration) : பௌதிகத்தில் அதிர்வு என்பது முன்னும் பின்னும் நிகழும் இயக்கத்தைக் குறிக்கும். குறிப்பிட்ட ஆவர்த்தத்தில் மாறும் வேறுவகைப் பௌதிக அளவுகளையும் அதிர்வு என்றே குறிப்பார்கள். மின்சார அல்லது காந்தப் புலத்தில் சீரான மாறுதல்கள் குறிப்பிட்டதொரு காலத்தில் திரும்பத் திரும்ப நிகழ்ந்தால், அவற்றை அதிர்வு என்றே குறிப்பது வழக்கம். மீள்சக்தியுள்ள பொருளொன்று விகாரமடைந்தால் அது திரும்பவும் தன் பழைய வடிவத்தை அடைய முயலும்போது அதிர்வு நிகழ்கிறது. அதன் ஒவ்வொரு துகளும் தனது சராசரி நிலையிலிருந்து பெயர்ந்திருக்கும். ஒவ்வொரு கணத்திலும் இப்பெயர்ச்சியின் அளவு காலத்தைச் சார்ந்திருக்கும். துகளின் உச்சப் பெயர்ச்சி அதிர்வின் வீச்சு எனப்படும். ஓர் ஊடகத்தில் ஓரிடத்தில் இத்தகைய அதிர்வு நிகழும்போது அதை அவ்வூடகம் மற்ற இடங்களுக்கும் கடத்த வல்லதாயின் அலை இயக்கம் தோன்றும். அதிர்வுகளை இயற்கை அதிர்வுகள் எனவும், செயற்கை அதிர்வுகள் எனவும் இருவகையாகப் பிரிக்கலாம். பூகம்பம் இயற்கை அதிர்விற்கு ஓர் உதாரணமாகும். சுழலும் எந்திரங்களால் நிகழும் அதிர்வு செயற்கையானது. செயற்கை அதிர்வுகளால் பெரும்பாலும் தொல்லை நேர்ந்தாலும் சில சமயங்களில் இவை மருத்துவம் போன்ற துறைகளில் பயனாவது முண்டு. {{X-larger|<b>அதிர்வெண்</b>}} (Frequency) ஒரு விநாடிக்குள் நிகழும் மாறுதல்களைக் குறிக்கும் ஓர் எண். மின்சார இயலில் இது வினாடியில் மின்னோட்டத்தில் நிகழும் முழு மாற்றங்களைக் குறிக்கும். ஒலியியலில் இது ஒரு வினாடியில் குறிப்பிட்ட ஓர் இடத்தைத் தாண்டிச் செல்லும் ஒலியலைகளின் எண்ணிக்கையைக் கூறும். ஒளி, ரேடியோ அலைகள் முதலிய மின் காந்தக் கதிர்ப்புக்களைப் பற்றிப் பேசும்போது, இச்சொல் இதையே குறிக்கும். ரேடியோ அதிர்வெண்கள், பொதுவாய் வினாடிக்கு ஆயிரம் சுற்று (கிலோசைகிள்) அல்லது மிலியன் சுற்று (மெகசைகிள்) எனக் குறிப்பிடப்படும். {{X-larger|<b>அதிராம பட்டினம்</b>}} தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைத் தாலுகாவிலுள்ள துறைமுகப்பட்டினம்; புகைவண்டி நிலையம் உள்ளது; அதிவீர ராமபாண்டியனுடைய பெயரை உடையது என்பர்; இலங்கையுடன் தேங்காய், அரிசி வியாபாரம் மிகுதியாகச் செய்கிறது. இங்கு லப்பைகள் மிகுதியாக உளர்; உப்பளமும் சிவன் கோவிலும் உள. {{X-larger|<b>அதிராவடிகள்</b>}} மூத்த பிள்ளையார் திருமும் மணிக்கோவை அருளிச் செய்த சிவனடியார் (பதி னோராந் திருமுறை). {{X-larger|<b>அதிவிடையம்</b>}} அக்கொனைட்டம் என்னும் சாதியைச் சேர்ந்த செடியினம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 121 |bSize = 416 |cWidth = 197 |cHeight = 266 |oTop = 239 |oLeft = 215 |Location = right |Description = {{center|<b>அதிவிடையம்</b><br>இலைகளும் பூங்கொத்தும்}} 1. பூ, 2. ஒரு பூவிலிருந்து உண்டாகும் ஐந்து ஒருபுற வெடி கனிகள். 3, கிழங்கு வேர். }} இந்தச் சாதியில் நூற்றுக்கு மேலான இனங்களுண்டு. இவை வடக்குச் சமசீதோஷ்ண வலயத்தில் வளர்பவை. இந்தியாவில் இருபத்து நான்கு இனங்களுண்டு. இமயமலை, காச்மீரம், அஸ்ஸாம், பர்மா முதலிய இடங்களில் இவை அகப்படுகின்றன. அக்கொனைட்டம் மிகவும் அழகான செடி. பூ ஊதா-நீலம் முதல், மஞ்சள், வெள்ளை வரையில் பல நிறமாக இருக்கும். வேர், இலை, விதை யெல்லாம் நஞ்சுள்ளவை. இவற்றின் வேர்க்கிழங்கிலிருந்து ஆற்றல் மிக்க மருந்து எடுக்கிறார்கள். அது வெளிக்குப் பூசவும் உள்ளுக்குக் கொடுக்கவும் உதவுகிறது. நரம்பழற்சிக்கும் குடைச்ச-<noinclude></noinclude> m28g6j7soymp0tavuhjp2wbz3bpz8l8 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/287 250 445109 1436352 1417652 2022-08-02T13:05:22Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||245|}}</b></noinclude>முன்னும் பின்னும் அசையும் அழுத்தி, திரவங்களை இறைக்கப் பயனாகும் சாதாரணப் பம்பை ஒத்தது. ஆனால் இதில் வாயுவைக் குளிர்விப்பதற்காக இதன் உருளையின் வெளியே சிறகுகள் இருக்கும். இதன் வால்வுகள் அகலமாகவும் இலேசாகவும் இருக்கும். நடுத்தர அளவுள்ள உருளைகளில் வாயுவை வெளியேற்றும் அழுத்தத்திற்கும், அது உள்ளே அனுமதிக்கப்படும் அழுத்தத்திற்கும் அழுத்திகளும் ஊதிகளும் உள்ள விகிதம் 7 லிருந்து 8 வரை இருந்தால் தான் சூடு அதிகமாக வெளிப்படாமல் இருக்கும். பெரிய உருளைகளில் இந்த விகிதம் 3 லிருந்து 4 வரை இருக்கும். உயர்ந்த அழுத்தங்களைப் பெற வாயுவானது படிப்படி யாக அழுத்தப்படுகிறது. வாயு ஒவ்வொரு முறை அழுத்தப்பட்டதும் அதைக் குளிர்விப்பதால் உருளை களைச் சிறியனவாக அமைக்க முடிகிறது. சதுர அங் குலத்திற்கு 50 ராத்தல் அழுத்தம் கொண்டு, நிமிஷத் திற்கு 8,000 கன அடி வாயுவை அழுத்துமாறு அமைக் கப்படும் எந்திரங்கள் மிக்க திறமையுடன் இயங்கும். மையவிலக்க ஊதிகளிலும், இருசோட்ட ஊதிகளி லும் (Axial flow blowers) சுழலும் தகடுகள் இருக் கும். இவை வாயுவிற்கு இயக்கச் சக்தியைத் தந்து அழுத்துகின்றன. இந்த அழுத்தம் பல படிகளில் நிகழ லாம். ஒரே படியில் அழுத்தும் ஊதி நிமிஷத்திற்கு 4,500 முறை சுழன்று, ச. அங்குலத்திற்கு 6 ராத்தல் அழுத்தமுள்ள காற்றை வெளியே அனுப்பும். பல படிகள் கொண்ட ஊதிகளில் வாயுவானது நீரினால் குளிர்விக்கப்பட்டு, ச. அங்குலத்திற்கு 175 ராத்தல் வரை உள்ள அழுத்தங்கொண்ட வாயுவை வெளியே அனுப்பும். இவற்றில் பல நன்மைகள் உண்டு. இவற் றைச் சிறிய வடிவாக அமைக்கலாம். இவற்றில் அதிர்ச்சி இல்லை. இவற்றை நீராவி டர்பைனுடன் நேரே இணைக் கலாம். இவற்றிலிருந்து வாயு ஒரே சீராக வெளிவருவ தோடு உயவிடும் எண்ணெய்க் கலப்பும் இல்லாமல் இருக் கும். தாழ்ந்த அழுத்தத்தில் அதிகமான காற்றை ஊத ________________________________________ அளவியல் இவை மிக ஏற்றவை. அழுத்தப்பட்ட வாயுவின் தேவை யில் மிக அதிகமான ஏற்றத் தாழ்வுகள் இருந்தால் இந்த எந்திரங்கள் ஏற்றவை அல்ல. விசிறிகள் : ச. அங்குலத்திற்கு ஒரு ராத்தலுக்கும் குறைவான வாயுக்களை இயக்கப்பயன்படும் எந்திரங்கள் விசிறிகள் எனப்படும். இவற்றுள் மையவிலக்க விசிறி யில் மூடியிலுள்ள ஒரு தொளையின் வழியே காற்றானது உள்ளிழுக்கப்பட்டு, விசிறியின் சிறகுகளால் உந்தப்பட்டு, அவற்றின் விளிம்புகளிலிருந்து வெளியேறுகிறது. காற் றின்மேல் தொழிற்படும் மையவிலக்க விசையால் மையத் திலுள்ள காற்று விளிம்பிற்குக் கொண்டுசெல்லப்படு கிறது. இதனால் விசிறி வேலை செய்யும்போது மையத்தை நோக்கிக் காற்றானது பாய்ந்தவண்ணம் இருக்கும். இரு சோட்ட விசிறிகளில் பல வகைகள் உண்டு. இவை சாய்வான சிறகுகளைக்கொண்டு சாய்வுமட்டத்தின் தத்துவத்தில் இயங்குகின்றன. வீடுகளில் பயனாகும் மின்சார விசிறி இவ்வகையினதே. நேர்சுழற்சி எந்திரங்கள் : இந்தவகை அழுத்தி களில், ஊதப்படும் காற்றின் அளவு சுழற்சி வேகத்தை மட்டும் பொறுத்திருக்கும். இதிலும் பல வகைகள் உண்டு . நழுவு சிறகு எந்திரத்தில் (Sliding vane type) மையவிலக்காக அமைக்கப்படும் மோட்டாரில் தட்டையான சிறகுகள் ஆரங்களின் வழியே நழுவும். ச. அங்குலத்திற்கு 125 ராத்தல் அழுத்தங்கொண்ட காற்றை நிமிஷத்திற்கு 3,000 கன அடி ஊதும் திற னுள்ள இவ்வகை எந்திரங்கள் அமைக்கப்படுகின்றன. வேறொரு வகை ஊதியில் இணையாக உள்ள இரு தண்டு கள் ஓர் உருளைக்குள் அமைக்கப்படும். இவை இரண்டு சிறகுகளைச் சுழற்றுமாறு செய்யப்படும். இவற்றைத் தக்கபடி அமைப்பதால் எந்திரம் இயங்கும்போது தொடர்ச்சியான காற்றோட்டம் நிகழும். இவற்றின் உள்ளே உயவிடவேண்டிய அவசியமில்லை. திரவப் பிஸ் டன் வகை எந்திரத்தில் ஒரு முட்டை வடிவமான கலத் திற்குள் நீர் நிறைந்திருக்கும். இதற்குள் வாளிகளைப் போன்ற வடிவுள்ள சிறகுகளைக்கொண்ட சுழலி ஒன்று இருக்கும். கலத்தின் முட்டை வடிவினால் வாயுவானது கலத்திற்குள் உறிஞ்சப்பட்டு, அழுத்தப்பட்டு வெளி யேறுகிறது. இது ச. அங்குலத்திற்கு 75 ராத்தல் அழுத்தமுள்ள காற்றை நிமிஷத்திற்கு 3,500 கன அடி ஊதும் திறன் கொண்டது. கால்கள் : A. H. Church, Centrifugal Pumps and Blowers; Compressed Air Handboole published by Compressed Air and Gas Institute. பீ. எம் செ. அள்ளூர் நன்முல்லையார் அள்ளூரிலிருந்த பெண்பாற் புலவர். அள்ளூர் என்பது பாண்டி நாட்டிற் சிவகங்கை வட்டத்தில் உள்ளது. கடைச்சங்க காலத் தவர். இவர் பாட்டுக்கள் குறுந்தொகையில் ஒன்பதும் (32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237), அகநானூற் றில் ஒன்றும் (46), புறநானூற்றில் ஒன்றும் (306) உள் ளன. அளவியல் (Mensuration) : நீளம், பரப்பு, பருமன் ஆகியவற்றின் அளவுகளைப் பற்றிக் கூறும் கணிதவியற் பிரிவு அளவியல் எனப்படும். நேர்கோடு களையும், வளைகோடுகளையும் அளவிட்டுத் தொலைவுகளை அறியவும், சமதளமான பரப்புக்களையும் வளைவான பரப்புக்களையும் அளவிடவும், பரப்புக்களால் மூடிய பருமன்களை அளவிடவும், முறைகளும் சூத்திரங்களும் இத்துறையில் தரப்படுகின்றன. ஒரே வடிவுள்ள உரு வங்களின் உறுப்புக்கள் நேர்விகிதப் பொருத்தத்தில்<noinclude></noinclude> 6ksiladzmz57gyl3fzdnpj57dntfh9j 1436353 1436352 2022-08-02T13:12:20Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh||245|அளவியல்}}</b></noinclude>முன்னும் பின்னும் அசையும் அழுத்தி, திரவங்களை இறைக்கப் பயனாகும் சாதாரணப் பம்பை ஒத்தது. ஆனால் இதில் வாயுவைக் குளிர்விப்பதற்காக இதன் உருளையின் வெளியே சிறகுகள் இருக்கும். இதன் வால்வுகள் அகலமாகவும் இலேசாகவும் இருக்கும். நடுத்தர அளவுள்ள உருளைகளில் வாயுவை வெளியேற்றும் அழுத்தத்திற்கும், அது உள்ளே அனுமதிக்கப்படும் அழுத்தத்திற்கும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 287 |bSize = 413 |cWidth = 197 |cHeight = 233 |oTop = 98 |oLeft = 3 |Location = left |Description = <b>அழுத்திகளும் ஊதிகளும்</b> }} உள்ள விகிதம் 7 லிருந்து 8 வரை இருந்தால் தான் சூடு அதிகமாக வெளிப்படாமல் இருக்கும். பெரிய உருளைகளில் இந்த விகிதம் 3 லிருந்து 4 வரை இருக்கும். உயர்ந்த அழுத்தங்களைப் பெற வாயுவானது படிப்படியாக அழுத்தப்படுகிறது. வாயு ஒவ்வொரு முறை அழுத்தப்பட்டதும் அதைக் குளிர்விப்பதால் உருளைகளைச் சிறியனவாக அமைக்க முடிகிறது. சதுர அங்குலத்திற்கு 50 ராத்தல் அழுத்தம் கொண்டு, நிமிஷத்திற்கு 8,000 கன அடி வாயுவை அழுத்துமாறு அமைக்கப்படும் எந்திரங்கள் மிக்க திறமையுடன் இயங்கும். மையவிலக்க ஊதிகளிலும், இருசோட்ட ஊதிகளிலும் (Axial flow blowers) சுழலும் தகடுகள் இருக்கும். இவை வாயுவிற்கு இயக்கச் சக்தியைத் தந்து அழுத்துகின்றன. இந்த அழுத்தம் பல படிகளில் நிகழலாம். ஒரே படியில் அழுத்தும் ஊதி நிமிஷத்திற்கு 4,500 முறை சுழன்று, ச. அங்குலத்திற்கு 6 ராத்தல் அழுத்தமுள்ள காற்றை வெளியே அனுப்பும். பல படிகள் கொண்ட ஊதிகளில் வாயுவானது நீரினால் குளிர்விக்கப்பட்டு, ச. அங்குலத்திற்கு 175 ராத்தல் வரை உள்ள அழுத்தங்கொண்ட வாயுவை வெளியே அனுப்பும். இவற்றில் பல நன்மைகள் உண்டு. இவற்றைச் சிறிய வடிவாக அமைக்கலாம். இவற்றில் அதிர்ச்சி இல்லை. இவற்றை நீராவி டர்பைனுடன் நேரே இணைக்கலாம். இவற்றிலிருந்து வாயு ஒரே சீராக வெளிவருவதோடு உயவிடும் எண்ணெய்க் கலப்பும் இல்லாமல் இருக்கும். தாழ்ந்த அழுத்தத்தில் அதிகமான காற்றை ஊத இவை மிக ஏற்றவை. அழுத்தப்பட்ட வாயுவின் தேவையில் மிக அதிகமான ஏற்றத் தாழ்வுகள் இருந்தால் இந்த எந்திரங்கள் ஏற்றவை அல்ல. <b>விசிறிகள் :</b> ச. அங்குலத்திற்கு ஒரு ராத்தலுக்கும் குறைவான வாயுக்களை இயக்கப்பயன்படும் எந்திரங்கள் விசிறிகள் எனப்படும். இவற்றுள் மையவிலக்க விசிறியில் மூடியிலுள்ள ஒரு தொளையின் வழியே காற்றானது உள்ளிழுக்கப்பட்டு, விசிறியின் சிறகுகளால் உந்தப்பட்டு, அவற்றின் விளிம்புகளிலிருந்து வெளியேறுகிறது. காற்றின்மேல் தொழிற்படும் மையவிலக்க விசையால் மையத்திலுள்ள காற்று விளிம்பிற்குக் கொண்டுசெல்லப்படுகிறது. இதனால் விசிறி வேலை செய்யும்போது மையத்தை நோக்கிக் காற்றானது பாய்ந்தவண்ணம் இருக்கும். இரு சோட்ட விசிறிகளில் பல வகைகள் உண்டு. இவை சாய்வான சிறகுகளைக்கொண்டு சாய்வுமட்டத்தின் தத்துவத்தில் இயங்குகின்றன. வீடுகளில் பயனாகும் மின்சார விசிறி இவ்வகையினதே. <b>நேர்சுழற்சி எந்திரங்கள் :</b> இந்தவகை அழுத்திகளில், ஊதப்படும் காற்றின் அளவு சுழற்சி வேகத்தை மட்டும் பொறுத்திருக்கும். இதிலும் பல வகைகள் உண்டு. நழுவு சிறகு எந்திரத்தில் (Sliding vane type) மையவிலக்காக அமைக்கப்படும் மோட்டாரில் தட்டையான சிறகுகள் ஆரங்களின் வழியே நழுவும். ச. அங்குலத்திற்கு 125 ராத்தல் அழுத்தங்கொண்ட காற்றை நிமிஷத்திற்கு 3,000 கன அடி ஊதும் திறனுள்ள இவ்வகை எந்திரங்கள் அமைக்கப்படுகின்றன. வேறொரு வகை ஊதியில் இணையாக உள்ள இரு தண்டுகள் ஓர் உருளைக்குள் அமைக்கப்படும். இவை இரண்டு சிறகுகளைச் சுழற்றுமாறு செய்யப்படும். இவற்றைத் தக்கபடி அமைப்பதால் எந்திரம் இயங்கும்போது தொடர்ச்சியான காற்றோட்டம் நிகழும். இவற்றின் உள்ளே உயவிடவேண்டிய அவசியமில்லை. திரவப் பிஸ்டன் வகை எந்திரத்தில் ஒரு முட்டை வடிவமான கலத்திற்குள் நீர் நிறைந்திருக்கும். இதற்குள் வாளிகளைப் போன்ற வடிவுள்ள சிறகுகளைக்கொண்ட சுழலி ஒன்று இருக்கும். கலத்தின் முட்டை வடிவினால் வாயுவானது கலத்திற்குள் உறிஞ்சப்பட்டு, அழுத்தப்பட்டு வெளி யேறுகிறது. இது ச. அங்குலத்திற்கு 75 ராத்தல் அழுத்தமுள்ள காற்றை நிமிஷத்திற்கு 3,500 கன அடி ஊதும் திறன் கொண்டது. {{smaller|நூல்கள் : <b>A. H. Church, Centrifugal Pumps and Blowers; Compressed Air Handboole published by Compressed Air and Gas Institute.</b>}} {{float_right|பீ. எம் செ.}} {{larger|<b>அள்ளூர் நன்முல்லையார்</b>}} அள்ளூரிலிருந்த பெண்பாற் புலவர். அள்ளூர் என்பது பாண்டி நாட்டிற் சிவகங்கை வட்டத்தில் உள்ளது. கடைச்சங்க காலத்தவர். இவர் பாட்டுக்கள் குறுந்தொகையில் ஒன்பதும் (32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237), அகநானூற்றில் ஒன்றும் (46), புறநானூற்றில் ஒன்றும் (306) உள்ளன. {{larger|<b>அளவியல்</b> (Mensuration) :}} நீளம், பரப்பு, பருமன் ஆகியவற்றின் அளவுகளைப் பற்றிக் கூறும் கணிதவியற் பிரிவு அளவியல் எனப்படும். நேர்கோடு களையும், வளைகோடுகளையும் அளவிட்டுத் தொலைவுகளை அறியவும், சமதளமான பரப்புக்களையும் வளைவான பரப்புக்களையும் அளவிடவும், பரப்புக்களால் மூடிய பருமன்களை அளவிடவும், முறைகளும் சூத்திரங்களும் இத்துறையில் தரப்படுகின்றன. ஒரே வடிவுள்ள உரு வங்களின் உறுப்புக்கள் நேர்விகிதப் பொருத்தத்தில்<noinclude></noinclude> itewkmv6qidk4k3rfduesj9lwgti6gh பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/288 250 445110 1436355 1425070 2022-08-02T13:42:47Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவயல்|246|அளவயல்}}</b></noinclude>இருக்கும் என்ற கோட்பாடு இத்துறைக்கு அடிப்படையாக உள்ளது. <b>கோடுகளை அளவிடல் :</b> நேர்கோடுகள் அளவைகளையோ, சங்கிலிகளையோ கொண்டு அளவிடப் பெறுகின்றன. இரு இடங்களுக்கு இடையே உள்ள தொலைவை நேரடியாக அளவிட இயலாவிட்டால் நாம் நேரடியாக அளவிட ஏற்றதொரு வரையைக் குறிப்புத் திட்டமாகக் கொண்டு, அந்த வரைக்கும் நாம் அளவிட வேண்டிய வரைக்கும் உள்ள விகிதத்தை வடிவ கணித முறைகளாலோ, எண்கணித முறைகளாலோ கண்டு பிடித்து, வரையின் நீளத்தைக் கணக்கிடலாம். ஓர் அடி வரையிலிருந்து பொருளின் தொலைவைக் கணக்கிடுதல், ஒரு கோபுரத்தின் உச்சியின் உயரக் கோணத்தை அளவிட்டு அதன் உயரத்தைக் கணக்கிடுதல் போன்றவை இத்தகைய கணக்குகள். ஒரு வட்டத்தின் சுற்றளவிற்கும் அதன் விட்டத்திற்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலியாகும். இது π என்ற கிரேக்க எழுத்தினால் குறிக்கப்படும். இதன் மதிப்பு சுமார் 22/7 அல்லது 3<sup>.</sup>1416. வட்டத்தின் வில்லை அளப்பதில் பின்வரும் தத்துவங்கள் பயன்படுகின்றன. (1) சமமான வட்டங்களின் விற்கள் அவை எதிர்கொள்ளும் (sibtend) கோணங்களுக்கு நேர்பொருத்தமாக இருக்கும். (2) வெவ்வேறு வட்டங்களில் ஒரே கோணத்தை எதிர்கொள்ளும் விற்கள் அவ்வட்டங்களின் ஆரங்களுக்கு நேர்பொருத்தமாக இருக்கும். கணிதத் துறையில் கோணங்களைப் பாகைகளில் அளவிடாது ரேடியன் என்ற அலகில் அளவிடுகிறார்கள். ஒரு வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான நீளமுள்ள வில் எதிர்கொள்ளும் கோணம் ஒரு ரேடியன் எனப்படும். ஆகையால் ஒரு முழுச் சுற்றில் 2π ரேடியன்கள் உள்ளன. அதாவது 2π ரேடியன்கள் 360°க்குச் சமம். திருத்தமான வட்ட வடிவமற்ற வளைவின் நீளத்தை அளவிட, அதைச் சிறு பகுதிகளாகப் பிரித்துக் கம்பசின் உதவியால் இப்பகுதிகளின் நீளத்தை ஒரு நேர்கோட் டின்மேல் குறித்து அதன் நீளத்தை அறியலாம். இதற்குக் கலனகணித (Calculus) முறையையும் பயன்படுத்தலாம். <b>சமதளப் பரப்புக்களை அளவிடல் :</b> பரப்புக்களில் மிக எளிய வடிவுள்ளது செவ்வகம். இதன் நீளத்தையும் அகலத்தையும் பெருக்கிப் பரப்பைக் கணக்கிடலாம். இணைகரத்தின் பரப்பை இதிலிருந்து அறியலாம். படத்தில் காட்டியதுபோல் அதன் ஒரு முனையில் ஒரு {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 288 |bSize = 416 |cWidth = 162 |cHeight = 104 |oTop = 420 |oLeft = 26 |Location = left |Description = }} முக்கோணத்தை வெட்டி, அதை அதன் மறு முனையில் பொருத்தி, அதை ஒரு செவ்வகமாக மாற்றி அதன்பரப் பைக் கணக்கிடலாம். இப்போது A B என்பது இணை கரத்தின் அடிவரை யென்றும், C a என்பது அதன் உயரம் என்றும் அழைக்கப்பெறும். ஆகையால் இணை கரத்தின் பரப்பு அடிவரை X உயரம். ஒரு முக்கோணம் இணைகரத்தில் பாதி என்பது படத்திலிருந்து விளங்கும். ஆகையால் மேற்கூறிய பரப்பில் பாதி முக்கோணத்தின் பரப்பு. அதாவது முக்கோணத்தின் பரப்பு=<math>\tfrac{1}{2}</math>Xஅடி வரை X உயரம். ஒரு நாற்கரத்தின் எதிரான முனைகளை இணைத்து, அதை இரு முக்கோணங்களாகப் பிரித்து, இம்முக்கோணங்களின் பரப்புக்களைத் தனித் தனியே கணக்கிட்டுக் கூட்டி அதன் பரப்பை அறியலாம். ஒரு சரிவகத்தின் இணையான பக்கங்களின் தொகையில் பாதியையும் உயரத்தையும் பெருக்கிவந்த தொகை அதன் பரப்பிற்குச் சமம் என்று காட்டலாம். பல கோணங்களின் பரப்புக்களையும் இதே வகையில் பல முக்கோணங்களாகப் பிரித்துக் கணக்கிடலாம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 288 |bSize = 416 |cWidth = 209 |cHeight = 104 |oTop = 132 |oLeft = 212 |Location = center |Description = }} வளைகோடுகளால் வரையறுக்கப்பட்ட சமதளப்பரப்புக்களை அளவிடப் பகுமுறை வடிவ கணிதமும் (Analytic geometry), கலன கணிதமும் பயனாகின்றன. உருவத்தின் தளத்தில் கார்ட்டீசிய ஆயங்களைக் கொண்டு அதன் வரம்பைச் சிறு விற்களாக வெட்ட வேண்டும். இந்த விற்கள் ஒவ்வொன்றும் y ஆயத்தின் இணைக்கோடுகளினால் ஓரிடத்தில் வெட்டப்படுவதாக வும், X ஆயத்தினால் வெட்டப்படாததாகவும் இருக்க வேண்டும். இப்போது வில்லின் சமன்பாடு y=f(x) எனக் கொள்ளலாம். x=a, x=b என்ற இரு எல்லைகளுக்கிடையே வில்லிற்கும் X ஆயத்திற்கும் இடையே உள்ள பரப்பு {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 288 |bSize = 416 |cWidth = 141 |cHeight = 27 |oTop = 350 |oLeft = 236 |Location = center |Description = }} இத்தகைய பல பரப்புக்களைத் தக்கவாறு கூட்டியும் கழித்தும் பரப்பின் அளவை அறியலாம். ஒரு வட்டத்தை அனந்தமான சிறு பக்கங்களைக் கொண்ட ஒழுங்குப் பலகோணம் எனக் கருதலாம். ஒழுங்குப் பலகோணத்தின் மையத்தையும் முனைகளையும் இணைத்து, அதைப் பல சமமான முக்கோணங்களாகப் பிரிக்கலாம். ஆகையால் அதன் பரப்பு, பலகோணத்தின் சுற்றளவில் பாதியையும், முக்கோணங்களின் உயரத்தையும் பெருக்கிவந்த தொகையாகும். வட்டத்தைப் கோணமெனக் கொண்டால் அதன் சுற்றளவில் பாதி πX ஆரம். முக்கோணத்தின் உயரம் ஆரத்திற்குச் சமம். ஆகையால் வட்டத்தின் பரப்பு πX r<sup>2</sup> (r = ஆரம்). ஒரு வட்டக்கோணப் பகுதியின் (Sector) பரப்பிற்கும் வட்டத்தின் பரப்பிற்கும் உள்ள விகிதம், அதன் கோணத்திற்கும் 2π ரேடியன்களுக்கும் உள்ள விகிதமாகும். இதிலிருந்து வட்டக்கோணப் பகுதியின் பரப்பு <math>\tfrac{1}{2}</math>r<sup>2</sup> θ. என்று அறியலாம் (இங்கு θ ரேடியன்களில் குறிப்பிடப்படுகிறது). <b>பருமனை அளவிடுதல் :</b> ஒரு கனச் செவ்வகத்தின் பருமன் நீளத்தையும், அகலத்தையும், உயரத்தையும் பெருக்கிப் பெறப்படும். ஒரு திட உருவம் கனச் செவ்வக வடிவமாக இல்லாவிட்டாலும், அதன் எதிரான பக்கங்கள் இணையாகவும், சமஉருவும் அளவும் உடையனவாக<noinclude></noinclude> q5lt7elctc6haz9odk75e5v4ve1qkmc பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/290 250 445112 1436357 1417656 2022-08-02T13:53:29Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அளவையியல்|248|அளவையியல்}}</b></noinclude>தனிநிலைப் பதங்கள். (10) பெற்றோர், ஆசான், அரசன் போன்றவை அவாய்நிலைப் பதங்கள் ; மக்களைக் குறிக்காமல் பெற்றோரின் பொருளையும், சீடனைக் குறிக்காமல் ஆசானின் பொருளையும், குடிகளைக் குறிக்காமல் அரசனின் பொருளையும் அறிய இயலாது. இவை யொன்றை யொன்று தழுவி நிற்கின்றன. {{larger|பதங்களின் இருவகைக் கருத்து :}} ஒவ்வொரு பதமும் இருவகைக் கருத்துக்களையுடையது. ஒவ்வொரு பதமும் ஒரு பண்டத்தையோ, பல பண்டங்களையோ குறிப்பதோடு, அவற்றின் குணங்களையும் அறிவிக்கிறது. உதாரணமாக, செம்மறியாடு என்னும் பதம், சில விலங்குகளைக் குறிப்பதோடு, கம்பளிபோன்ற போர்வை, இரட்டைக் குளம்புகள், சாதுவான செய்கை, அசை போடுதல், மனிதன் உண்ணத்தகுதி போன்ற குணங்களையும் குறிக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு பதமும் பண்டங்களைக் குறித்தல் (Denotation), குணங்களைக் குறித்தல் (Connotation) என இரண்டு கருத்துக்களை உடையதாகும். ஆனால் சில பதங்களில் குணங்களைக் குறிக்கும் அமிசம் முக்கியமாகவும், சில பதங்களில் பண்டங்களைக் குறிக்கும் அமிசம் முக்கியமாகவும் தோன்றலாம். உதாரணமாக, டெல்லி என்னும் பதத்தில் ஓரிடத்தைக் குறித்தல் சிறப்பாகவும், தைரியம் என்னும் பதத்தில் குணத்தைக் குறித்தல் சிறப்பாகவும், மனிதன் என்னும் பதத்தில் இரண்டமிசங்களும் சமமாகவும் தோன்றுகின்றன வென்னலாம். {{larger|இலக்கணமும் சாதிப் பிரிவினையும்:}} குணத்தைக் குறிப்பது இலக்கணம் ; பண்டங்களைக் குறிப்பது சாதிப் பிரிவினை. சாதாரணமாக ஒரு பொருளின் இலக்கணம் கூறும்போது அதன் மேல்சாதியையும் அப் பொருளின் சிறப்பியல்பையும் உரைக்கிறோம். உதாரணமாக முக்கோணம் மூன்று நேர்கோடுகளால் அடைக்கப்படும் உருவம் என்று முக்கோணத்துக்கு இலக்கணம் கூறும் போது, முக்கோணம் உருவங்களில் ஒன்று என்று உருவமாகிய மேல் சாதியையும், மூன்று நேர்கோட்டுச் சிறை என்று சிறப்பியல்பையும் கூறுகிறோம். {{larger|சிந்தனையின் மூலத்தத்துவங்கள் :}} சிந்தனையனைத்தும் சில மூலத்தத்துவங்களை அளவை வேண்டாமலே, அதாவது மெய்ப்பிக்காமலே ஒப்புக்கொள்ளுகிறது. அவையாவன : 1. ஒவ்வொரு பொருளும் ஒருமைப்பட்டிருக்கும். 2. முரண்படாதிருக்கும். 3. நடுவின்மை நியமமுடையதாயிருக்கும். உதாரணமாக, இது ஓர் இரும்புத் துண்டு என்னும் கருத்து ஒருமைப்பாடுடையது ; இரும்புத் துண்டாக இருப்பது அதே வேளையில் வேறு பொருளாக இராது. இரும்பு இது அல்லது இரும் பன்று இது என்று கூறலாமேயன்றி, இரண்டுமல்லாத வேறொன்று இது என்று கூற இயலாது. இவை சிந்தனையின் மூலத்தத்துவங்களாகும்; பொருள்களின் மூலத் தத்துவங்களுமாகும். {{larger|வாக்கியங்களின் வகைகள் :}} 1. நிபந்தனையற்ற வாக்கியம் (உ-ம். புல் பசுமையானது ; வௌவால் பறக்கும்). இங்கு ஒரு பொருள் ஏனைய பொருளைச் சார்ந்ததாக உரைக்கப்படவில்லை. 2. நிபந்தனையுற்ற வாக்கியம். (உ-ம். மழை பெய்தால் விளையாட்டு இராது). இங்கு ஒன்றை யொன்று சார்ந்திருக்கிறது; காரணகாரியத் தொடர்பு கூறப்படுகிறது. 3. விகற்ப வாக்கியம். (உ-ம். அது கானலோ நீரோ). குறிப்பிட்ட பொருள் இரண்டு பொருள்களில் ஒன்றாகும் என்று இவ்வாக்கியம் கூறுகிறது. {{larger|நிபந்தனையற்ற வாக்கியங்களின் வகைகள் :}} நிபந்தனையற்ற வாக்கியங்களைத் (1) தன்மையற்றி, உடன்பாட்டு வாக்கியமென்றும் எதிர்மறை வாக்கிய மென்றுங் கூறுவர். குதிரை நான்குகால் பிராணி உடன்பாட்டு வாக்கியம். குதிரைக்குக் கொம்பில்லை எதிர்மறை வாக்கியம். (2) அளவுபற்றிப் பொது வாக்கியமென்றும் சிறப்பு வாக்கியமென்றும் பிரிப்பர். எல்லாக் குதிரைகளும் ஒற்றைக் குளம்புடையவை-பொது வாக்கியம். சில குதிரைகள் பந்தயக் குதிரைகள்-சிறப்பு வாக்கியம். (3) தன்மை, அளவு இவ்விரண்டையும் சேர்த்து, வாக்கியங்களை நால்வகைப்படுத்தி, ஏ, ஈ, ஒ, ஓ என்ற குறியீடுகளை வழங்குவர். எல்லாக் குதிரைகளும் நாற்கால் பிராணிகள் 1. நாற்கால் பிராணிகள் 2. எல்லாக் குதிரைகளும் எல்லாக் குதிரைகளும் கொம்பில்லாப் பிராணிகள் 1. கொம்புடைய பிராணிகள் 2. குதிரைகள் | சில குதிரைகள் வெண்ணிறப் பிராணிகள் € 2 1. வெண்ணிறப் பிராணிகள் 2. குதிரைகள் (கறுத்த பாகம் சில குதிரைகள் வெண்ணிறப் பிராணிகள்) சில குதிரைகள் வெண்ணிறமல்லாப் பிராணிகள் 1. வெண்ணிறப் பிராணிகள் 2. குதிரைகள் (கறுத்த பாகம் வெண்ணிறமல்லாக் குதிரைகள்)<noinclude></noinclude> bwxx7p8gpvk8au2dvg99l34618elh9c 1436358 1436357 2022-08-02T13:54:47Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|248|அளவையியல்}}</b></noinclude>தனிநிலைப் பதங்கள். (10) பெற்றோர், ஆசான், அரசன் போன்றவை அவாய்நிலைப் பதங்கள் ; மக்களைக் குறிக்காமல் பெற்றோரின் பொருளையும், சீடனைக் குறிக்காமல் ஆசானின் பொருளையும், குடிகளைக் குறிக்காமல் அரசனின் பொருளையும் அறிய இயலாது. இவை யொன்றை யொன்று தழுவி நிற்கின்றன. {{larger|பதங்களின் இருவகைக் கருத்து :}} ஒவ்வொரு பதமும் இருவகைக் கருத்துக்களையுடையது. ஒவ்வொரு பதமும் ஒரு பண்டத்தையோ, பல பண்டங்களையோ குறிப்பதோடு, அவற்றின் குணங்களையும் அறிவிக்கிறது. உதாரணமாக, செம்மறியாடு என்னும் பதம், சில விலங்குகளைக் குறிப்பதோடு, கம்பளிபோன்ற போர்வை, இரட்டைக் குளம்புகள், சாதுவான செய்கை, அசை போடுதல், மனிதன் உண்ணத்தகுதி போன்ற குணங்களையும் குறிக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு பதமும் பண்டங்களைக் குறித்தல் (Denotation), குணங்களைக் குறித்தல் (Connotation) என இரண்டு கருத்துக்களை உடையதாகும். ஆனால் சில பதங்களில் குணங்களைக் குறிக்கும் அமிசம் முக்கியமாகவும், சில பதங்களில் பண்டங்களைக் குறிக்கும் அமிசம் முக்கியமாகவும் தோன்றலாம். உதாரணமாக, டெல்லி என்னும் பதத்தில் ஓரிடத்தைக் குறித்தல் சிறப்பாகவும், தைரியம் என்னும் பதத்தில் குணத்தைக் குறித்தல் சிறப்பாகவும், மனிதன் என்னும் பதத்தில் இரண்டமிசங்களும் சமமாகவும் தோன்றுகின்றன வென்னலாம். {{larger|இலக்கணமும் சாதிப் பிரிவினையும்:}} குணத்தைக் குறிப்பது இலக்கணம் ; பண்டங்களைக் குறிப்பது சாதிப் பிரிவினை. சாதாரணமாக ஒரு பொருளின் இலக்கணம் கூறும்போது அதன் மேல்சாதியையும் அப் பொருளின் சிறப்பியல்பையும் உரைக்கிறோம். உதாரணமாக முக்கோணம் மூன்று நேர்கோடுகளால் அடைக்கப்படும் உருவம் என்று முக்கோணத்துக்கு இலக்கணம் கூறும் போது, முக்கோணம் உருவங்களில் ஒன்று என்று உருவமாகிய மேல் சாதியையும், மூன்று நேர்கோட்டுச் சிறை என்று சிறப்பியல்பையும் கூறுகிறோம். {{larger|சிந்தனையின் மூலத்தத்துவங்கள் :}} சிந்தனையனைத்தும் சில மூலத்தத்துவங்களை அளவை வேண்டாமலே, அதாவது மெய்ப்பிக்காமலே ஒப்புக்கொள்ளுகிறது. அவையாவன : 1. ஒவ்வொரு பொருளும் ஒருமைப்பட்டிருக்கும். 2. முரண்படாதிருக்கும். 3. நடுவின்மை நியமமுடையதாயிருக்கும். உதாரணமாக, இது ஓர் இரும்புத் துண்டு என்னும் கருத்து ஒருமைப்பாடுடையது ; இரும்புத் துண்டாக இருப்பது அதே வேளையில் வேறு பொருளாக இராது. இரும்பு இது அல்லது இரும் பன்று இது என்று கூறலாமேயன்றி, இரண்டுமல்லாத வேறொன்று இது என்று கூற இயலாது. இவை சிந்தனையின் மூலத்தத்துவங்களாகும்; பொருள்களின் மூலத் தத்துவங்களுமாகும். {{larger|வாக்கியங்களின் வகைகள் :}} 1. நிபந்தனையற்ற வாக்கியம் (உ-ம். புல் பசுமையானது ; வௌவால் பறக்கும்). இங்கு ஒரு பொருள் ஏனைய பொருளைச் சார்ந்ததாக உரைக்கப்படவில்லை. 2. நிபந்தனையுற்ற வாக்கியம். (உ-ம். மழை பெய்தால் விளையாட்டு இராது). இங்கு ஒன்றை யொன்று சார்ந்திருக்கிறது; காரணகாரியத் தொடர்பு கூறப்படுகிறது. 3. விகற்ப வாக்கியம். (உ-ம். அது கானலோ நீரோ). குறிப்பிட்ட பொருள் இரண்டு பொருள்களில் ஒன்றாகும் என்று இவ்வாக்கியம் கூறுகிறது. {{larger|நிபந்தனையற்ற வாக்கியங்களின் வகைகள் :}} நிபந்தனையற்ற வாக்கியங்களைத் (1) தன்மையற்றி, உடன்பாட்டு வாக்கியமென்றும் எதிர்மறை வாக்கிய மென்றுங் கூறுவர். குதிரை நான்குகால் பிராணி உடன்பாட்டு வாக்கியம். குதிரைக்குக் கொம்பில்லை எதிர்மறை வாக்கியம். (2) அளவுபற்றிப் பொது வாக்கியமென்றும் சிறப்பு வாக்கியமென்றும் பிரிப்பர். எல்லாக் குதிரைகளும் ஒற்றைக் குளம்புடையவை-பொது வாக்கியம். சில குதிரைகள் பந்தயக் குதிரைகள்-சிறப்பு வாக்கியம். (3) தன்மை, அளவு இவ்விரண்டையும் சேர்த்து, வாக்கியங்களை நால்வகைப்படுத்தி, ஏ, ஈ, ஒ, ஓ என்ற குறியீடுகளை வழங்குவர். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 290 |bSize = 414 |cWidth = 215 |cHeight = 491 |oTop = 110 |oLeft = 204 |Location = center |Description = }}<noinclude></noinclude> fxzpf2szwx6g3x3gupeu6q9jqph1c5d 1436359 1436358 2022-08-02T13:55:34Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|248|அளவையியல்}}</b></noinclude>தனிநிலைப் பதங்கள். (10) பெற்றோர், ஆசான், அரசன் போன்றவை அவாய்நிலைப் பதங்கள் ; மக்களைக் குறிக்காமல் பெற்றோரின் பொருளையும், சீடனைக் குறிக்காமல் ஆசானின் பொருளையும், குடிகளைக் குறிக்காமல் அரசனின் பொருளையும் அறிய இயலாது. இவை யொன்றை யொன்று தழுவி நிற்கின்றன. {{larger|பதங்களின் இருவகைக் கருத்து :}} ஒவ்வொரு பதமும் இருவகைக் கருத்துக்களையுடையது. ஒவ்வொரு பதமும் ஒரு பண்டத்தையோ, பல பண்டங்களையோ குறிப்பதோடு, அவற்றின் குணங்களையும் அறிவிக்கிறது. உதாரணமாக, செம்மறியாடு என்னும் பதம், சில விலங்குகளைக் குறிப்பதோடு, கம்பளிபோன்ற போர்வை, இரட்டைக் குளம்புகள், சாதுவான செய்கை, அசை போடுதல், மனிதன் உண்ணத்தகுதி போன்ற குணங்களையும் குறிக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு பதமும் பண்டங்களைக் குறித்தல் (Denotation), குணங்களைக் குறித்தல் (Connotation) என இரண்டு கருத்துக்களை உடையதாகும். ஆனால் சில பதங்களில் குணங்களைக் குறிக்கும் அமிசம் முக்கியமாகவும், சில பதங்களில் பண்டங்களைக் குறிக்கும் அமிசம் முக்கியமாகவும் தோன்றலாம். உதாரணமாக, டெல்லி என்னும் பதத்தில் ஓரிடத்தைக் குறித்தல் சிறப்பாகவும், தைரியம் என்னும் பதத்தில் குணத்தைக் குறித்தல் சிறப்பாகவும், மனிதன் என்னும் பதத்தில் இரண்டமிசங்களும் சமமாகவும் தோன்றுகின்றன வென்னலாம். {{larger|இலக்கணமும் சாதிப் பிரிவினையும்:}} குணத்தைக் குறிப்பது இலக்கணம் ; பண்டங்களைக் குறிப்பது சாதிப் பிரிவினை. சாதாரணமாக ஒரு பொருளின் இலக்கணம் கூறும்போது அதன் மேல்சாதியையும் அப் பொருளின் சிறப்பியல்பையும் உரைக்கிறோம். உதாரணமாக முக்கோணம் மூன்று நேர்கோடுகளால் அடைக்கப்படும் உருவம் என்று முக்கோணத்துக்கு இலக்கணம் கூறும் போது, முக்கோணம் உருவங்களில் ஒன்று என்று உருவமாகிய மேல் சாதியையும், மூன்று நேர்கோட்டுச் சிறை என்று சிறப்பியல்பையும் கூறுகிறோம். {{larger|சிந்தனையின் மூலத்தத்துவங்கள் :}} சிந்தனையனைத்தும் சில மூலத்தத்துவங்களை அளவை வேண்டாமலே, அதாவது மெய்ப்பிக்காமலே ஒப்புக்கொள்ளுகிறது. அவையாவன : 1. ஒவ்வொரு பொருளும் ஒருமைப்பட்டிருக்கும். 2. முரண்படாதிருக்கும். 3. நடுவின்மை நியமமுடையதாயிருக்கும். உதாரணமாக, இது ஓர் இரும்புத் துண்டு என்னும் கருத்து ஒருமைப்பாடுடையது ; இரும்புத் துண்டாக இருப்பது அதே வேளையில் வேறு பொருளாக இராது. இரும்பு இது அல்லது இரும் பன்று இது என்று கூறலாமேயன்றி, இரண்டுமல்லாத வேறொன்று இது என்று கூற இயலாது. இவை சிந்தனையின் மூலத்தத்துவங்களாகும்; பொருள்களின் மூலத் தத்துவங்களுமாகும். {{larger|வாக்கியங்களின் வகைகள் :}} 1. நிபந்தனையற்ற வாக்கியம் (உ-ம். புல் பசுமையானது ; வௌவால் பறக்கும்). இங்கு ஒரு பொருள் ஏனைய பொருளைச் சார்ந்ததாக உரைக்கப்படவில்லை. 2. நிபந்தனையுற்ற வாக்கியம். (உ-ம். மழை பெய்தால் விளையாட்டு இராது). இங்கு ஒன்றை யொன்று சார்ந்திருக்கிறது; காரணகாரியத் தொடர்பு கூறப்படுகிறது. 3. விகற்ப வாக்கியம். (உ-ம். அது கானலோ நீரோ). குறிப்பிட்ட பொருள் இரண்டு பொருள்களில் ஒன்றாகும் என்று இவ்வாக்கியம் கூறுகிறது. {{larger|நிபந்தனையற்ற வாக்கியங்களின் வகைகள் :}} நிபந்தனையற்ற வாக்கியங்களைத் (1) தன்மையற்றி, உடன்பாட்டு வாக்கியமென்றும் எதிர்மறை வாக்கிய மென்றுங் கூறுவர். குதிரை நான்குகால் பிராணி உடன்பாட்டு வாக்கியம். குதிரைக்குக் கொம்பில்லை எதிர்மறை வாக்கியம். (2) அளவுபற்றிப் பொது வாக்கியமென்றும் சிறப்பு வாக்கியமென்றும் பிரிப்பர். எல்லாக் குதிரைகளும் ஒற்றைக் குளம்புடையவை-பொது வாக்கியம். சில குதிரைகள் பந்தயக் குதிரைகள்-சிறப்பு வாக்கியம். (3) தன்மை, அளவு இவ்விரண்டையும் சேர்த்து, வாக்கியங்களை நால்வகைப்படுத்தி, ஏ, ஈ, ஒ, ஓ என்ற குறியீடுகளை வழங்குவர். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 290 |bSize = 414 |cWidth = 215 |cHeight = 491 |oTop = 110 |oLeft = 204 |Location = left |Description = }}<noinclude></noinclude> t6ojmq5m0oj4g80zdp7om28q4wsv1gx பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/291 250 445113 1436389 1417658 2022-08-02T15:38:10Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} எதிர்நிலைச் சதுரம் எதிர்நிலை அனுமானம் ஏ ஈ ஐ ஓ ஏ மெய் எனில் மெ பொ மெ பொ ஏ பொய் எனில் பொ சந் சந் மெ ஈ மெய் எனில் பொ மெ பொ மெ ஈ பொய் எனில் சந் பொ மெ சந் ஐ மெய் எனில் சந் பொ மெ சந் ஐ பொய் எனில் பொ மெ பொ மெ ஓ மெய் எனில் பொ சந் சந் மெ ஓ பொய் எனில் மெ பொ மெ பொ (மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.) நேர் அனுமானம் - வெளிப்படைக்கூற்று வகை கள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அத னுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் " படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள் '' ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்ற ன : | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. ஈ திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவை யாகும். ஐ படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. ஓ இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. 99 + 3 8 ________________________________________ அளவையியல் (2) மத்தியஸ்தானுமானம் : இரண்டு பொருள் களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப் பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்க ளனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர் களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர் களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படு கிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக் கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்க ளுள. இங்குத் துணியப்படுவது " தவறுந்தன்மை . '' இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தி யர்கள்'' என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். நான்கு நிலைகள் : இவ்வனுமானங்களில் பதங் களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள் ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கி யுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. அனுமான வாக்கியம் நிலை பிரகாரம் முதல் நிலை ஒட்டுமாம்பழம் விலை யதிகம் ம- து மல்கோவா ஒட்டுமாம்பழம் ப-ம ஆகவே மல்கோவா விலையதிகம் ஃப---ம ஃ ஏ இரண்டாம் நிலை காகங்கள் பாடுவதில்லை து- ம இப்பறவை பாடுகிறது ஆகவே இப்பறவை காகமன்று ஃப-து மூன்றாம் நிலை பாரதியார் உத்தமர் பாரதியார் அரசியல்வாதி ம-து ம-ப ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் ஃப-து ஃ நான்காம் நிலை கவிகள் சிறந்த மனோபாவ முடையவர் சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் ஃப-து ஃ ஐ அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> h3p5coesqi33j8jhbybai39f4ghcoip 1436394 1436389 2022-08-02T15:49:12Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ |பொ |மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ |மெ |சந் |- | 5. | எனில் | | |rowspan=1|மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் |மின்சாரம், மரபுசார எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கரும்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்), ஊழல் தடுப்புச் சட்டம் |- | 6. | எனில் | | | rowspan=1|நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் |நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், நகர்ப்பகுதி, ஊரகக் குடிநீர் வழங்கல், சிறப்புத் திட்ட செயலாக்கம். |- | 7. | எனில் | | | rowspan=1|மீன்வளத் துறை அமைச்சர் |மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் |- | 8. | எனில் | | | rowspan=1| சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத் துறை அமைச்சர் | சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் |- | 9. | எனில் | | | rowspan=1| உயர்கல்வித் துறை அமைச்சர் | தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல், அறிவியல் & தொழில் நுட்பவியல். |- |} ஏ ஈ ஐ ஓ ஏ மெய் எனில் மெ பொ மெ பொ ஏ பொய் எனில் பொ சந் சந் மெ ஈ மெய் எனில் பொ மெ பொ மெ ஈ பொய் எனில் சந் பொ மெ சந் ஐ மெய் எனில் சந் பொ மெ சந் ஐ பொய் எனில் பொ மெ பொ மெ ஓ மெய் எனில் பொ சந் சந் மெ ஓ பொய் எனில் மெ பொ மெ பொ (மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.) நேர் அனுமானம் - வெளிப்படைக்கூற்று வகை கள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அத னுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் " படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள் '' ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்ற ன : | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. ஈ திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவை யாகும். ஐ படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. ஓ இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. 99 + 3 8 ________________________________________ அளவையியல் (2) மத்தியஸ்தானுமானம் : இரண்டு பொருள் களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப் பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்க ளனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர் களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர் களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படு கிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக் கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்க ளுள. இங்குத் துணியப்படுவது " தவறுந்தன்மை . '' இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தி யர்கள்'' என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். நான்கு நிலைகள் : இவ்வனுமானங்களில் பதங் களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள் ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கி யுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. அனுமான வாக்கியம் நிலை பிரகாரம் முதல் நிலை ஒட்டுமாம்பழம் விலை யதிகம் ம- து மல்கோவா ஒட்டுமாம்பழம் ப-ம ஆகவே மல்கோவா விலையதிகம் ஃப---ம ஃ ஏ இரண்டாம் நிலை காகங்கள் பாடுவதில்லை து- ம இப்பறவை பாடுகிறது ஆகவே இப்பறவை காகமன்று ஃப-து மூன்றாம் நிலை பாரதியார் உத்தமர் பாரதியார் அரசியல்வாதி ம-து ம-ப ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் ஃப-து ஃ நான்காம் நிலை கவிகள் சிறந்த மனோபாவ முடையவர் சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் ஃப-து ஃ ஐ அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> m8azd2tmhkzvpr8qm544o5j4qw2rrkb 1436407 1436394 2022-08-02T16:33:12Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ |பொ |மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ |மெ |சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ |மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் |மெ |- | ஒ பொய் | மெ | பொ | மெ | பொ | சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள் களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப் பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்க ளனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர் களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர் களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படு கிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக் கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்க ளுள. இங்குத் துணியப்படுவது " தவறுந்தன்மை . '' இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தி யர்கள்'' என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். நான்கு நிலைகள் : இவ்வனுமானங்களில் பதங் களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள் ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கி யுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. அனுமான வாக்கியம் நிலை பிரகாரம் முதல் நிலை ஒட்டுமாம்பழம் விலை யதிகம் ம- து மல்கோவா ஒட்டுமாம்பழம் ப-ம ஆகவே மல்கோவா விலையதிகம் ஃப---ம ஃ ஏ இரண்டாம் நிலை காகங்கள் பாடுவதில்லை து- ம இப்பறவை பாடுகிறது ஆகவே இப்பறவை காகமன்று ஃப-து மூன்றாம் நிலை பாரதியார் உத்தமர் பாரதியார் அரசியல்வாதி ம-து ம-ப ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் ஃப-து ஃ நான்காம் நிலை கவிகள் சிறந்த மனோபாவ முடையவர் சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் ஃப-து ஃ ஐ அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> 1ho8e0x3y4rxklgekq97v5ufu0vtyw4 1436408 1436407 2022-08-02T16:35:37Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ |பொ |மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ |மெ |சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ |மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் |மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள் களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப் பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்க ளனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர் களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர் களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படு கிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக் கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்க ளுள. இங்குத் துணியப்படுவது " தவறுந்தன்மை . '' இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தி யர்கள்'' என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். நான்கு நிலைகள் : இவ்வனுமானங்களில் பதங் களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள் ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கி யுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. அனுமான வாக்கியம் நிலை பிரகாரம் முதல் நிலை ஒட்டுமாம்பழம் விலை யதிகம் ம- து மல்கோவா ஒட்டுமாம்பழம் ப-ம ஆகவே மல்கோவா விலையதிகம் ஃப---ம ஃ ஏ இரண்டாம் நிலை காகங்கள் பாடுவதில்லை து- ம இப்பறவை பாடுகிறது ஆகவே இப்பறவை காகமன்று ஃப-து மூன்றாம் நிலை பாரதியார் உத்தமர் பாரதியார் அரசியல்வாதி ம-து ம-ப ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் ஃப-து ஃ நான்காம் நிலை கவிகள் சிறந்த மனோபாவ முடையவர் சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் ஃப-து ஃ ஐ அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> 3dv49np92p4akwbdzgrc00es7r51p9p 1436409 1436408 2022-08-02T16:39:36Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ |பொ |மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ |மெ |சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ |மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் |மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. அனுமான வாக்கியம் நிலை பிரகாரம் முதல் நிலை ஒட்டுமாம்பழம் விலை யதிகம் ம- து மல்கோவா ஒட்டுமாம்பழம் ப-ம ஆகவே மல்கோவா விலையதிகம் ஃப---ம ஃ ஏ இரண்டாம் நிலை காகங்கள் பாடுவதில்லை து- ம இப்பறவை பாடுகிறது ஆகவே இப்பறவை காகமன்று ஃப-து மூன்றாம் நிலை பாரதியார் உத்தமர் பாரதியார் அரசியல்வாதி ம-து ம-ப ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் ஃப-து ஃ நான்காம் நிலை கவிகள் சிறந்த மனோபாவ முடையவர் சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் ஃப-து ஃ ஐ அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> jmw9371ze2tbfujhqyg8k5gb46e6pyh 1436411 1436409 2022-08-03T00:23:37Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | {{larger|நிலை}} | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | |- | ஒட்டுமாம்பழம் விலையதிகம் | ம-து | ஏ |- | பல்கோவா ஒட்டுமாம்பழம் | ப-ம | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ஃ ப-ம | ஃ ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- |} நிலை பிரகாரம் முதல் நிலை ஒட்டுமாம்பழம் விலை யதிகம் ம- து மல்கோவா ஒட்டுமாம்பழம் ப-ம ஆகவே மல்கோவா விலையதிகம் ஃப---ம ஃ ஏ இரண்டாம் நிலை காகங்கள் பாடுவதில்லை து- ம இப்பறவை பாடுகிறது ஆகவே இப்பறவை காகமன்று ஃப-து மூன்றாம் நிலை பாரதியார் உத்தமர் பாரதியார் அரசியல்வாதி ம-து ம-ப ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் ஃப-து ஃ நான்காம் நிலை கவிகள் சிறந்த மனோபாவ முடையவர் சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் ஃப-து ஃ ஐ அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> egj5klg4flqh4o993lu412tf226ya0b 1436412 1436411 2022-08-03T00:24:33Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | {{larger|நிலை}} | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | |- | ஒட்டுமாம்பழம் விலையதிகம் | ம-து | ஏ |- | மல்கோவா ஒட்டுமாம்பழம் | ப-ம | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ஃ ப-ம | ஃ ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- |} நிலை பிரகாரம் முதல் நிலை ஒட்டுமாம்பழம் விலை யதிகம் ம- து மல்கோவா ஒட்டுமாம்பழம் ப-ம ஆகவே மல்கோவா விலையதிகம் ஃப---ம ஃ ஏ இரண்டாம் நிலை காகங்கள் பாடுவதில்லை து- ம இப்பறவை பாடுகிறது ஆகவே இப்பறவை காகமன்று ஃப-து மூன்றாம் நிலை பாரதியார் உத்தமர் பாரதியார் அரசியல்வாதி ம-து ம-ப ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் ஃப-து ஃ நான்காம் நிலை கவிகள் சிறந்த மனோபாவ முடையவர் சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் ஃப-து ஃ ஐ அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> j56hre16zq5yuaehs5tg2rwgsa16nz3 1436417 1436412 2022-08-03T02:12:57Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | {{larger|நிலை}} | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | |- | {{gap}}ஒட்டுமாம்பழம் விலையதிகம் | ம-து | ஏ |- | {{gap}}மல்கோவா ஒட்டுமாம்பழம் | ப-ம | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ஃ ப-ம | ஃ ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | {{larger|இரண்டாம் நிலை}} | | |- | {{gap}}காகங்கள் பாடுவதில்லை | ம-து | ஈ |- | {{gap}}இப்பறவை பாடுகிறது | ப-ம | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே இப்பறவை காகமன்று | ஃ ப-ம | ஃ ஈ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | {{larger|மூன்றாம் நிலை}} | | |- | {{gap}}பாரதியார் உத்தமர் | ம-து | ஏ |- | {{gap}}பாரதியார் அரசியல்வாதி | ப-ம | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் | ஃ ப-ம | ஃ ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | {{larger|நான்காம் நிலை}} | | |- | {{gap}}கவிகள் சிறந்த மனோபாவமுடையவர் | து-ம | ஏ |- | {{gap}}சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் | ம-ப | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் | ஃ ப-து | ஃ ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- |} அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> ihclizdp1jivd2s1eeqw1b5ly2i6etr 1436480 1436417 2022-08-03T03:18:29Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | {{larger|நிலை}} | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | |- | {{gap}}ஒட்டுமாம்பழம் விலையதிகம் | ம-து | {{gap}}ஏ |- | {{gap}}மல்கோவா ஒட்டுமாம்பழம் | ப-ம | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ஃ ப-ம | ஃ ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | {{larger|இரண்டாம் நிலை}} | | |- | {{gap}}காகங்கள் பாடுவதில்லை | ம-து | {{gap}}ஈ |- | {{gap}}இப்பறவை பாடுகிறது | ப-ம | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே இப்பறவை காகமன்று | ஃ ப-ம | ஃ ஈ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | {{larger|மூன்றாம் நிலை}} | | |- | {{gap}}பாரதியார் உத்தமர் | ம-து | ஏ |- | {{gap}}பாரதியார் அரசியல்வாதி | ப-ம | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் | ஃ ப-ம | ஃ ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | {{larger|நான்காம் நிலை}} | | |- | {{gap}}கவிகள் சிறந்த மனோபாவமுடையவர் | து-ம | {{gap}}ஏ |- | {{gap}}சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் | ம-ப | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் | ஃ ப-து | ஃ ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- |} அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> bpse3ny450287hp2ndj6jdv4edhv247 1436481 1436480 2022-08-03T03:19:34Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | {{larger|நிலை}} | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | |- | {{gap}}ஒட்டுமாம்பழம் விலையதிகம் | ம-து | {{gap}}ஏ |- | {{gap}}மல்கோவா ஒட்டுமாம்பழம் | ப-ம | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ஃ ப-ம | ஃ{{gap}} ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | {{larger|இரண்டாம் நிலை}} | | |- | {{gap}}காகங்கள் பாடுவதில்லை | ம-து | {{gap}}ஈ |- | {{gap}}இப்பறவை பாடுகிறது | ப-ம | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே இப்பறவை காகமன்று | ஃ ப-ம | ஃ{{gap}} ஈ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | {{larger|மூன்றாம் நிலை}} | | |- | {{gap}}பாரதியார் உத்தமர் | ம-து | ஏ |- | {{gap}}பாரதியார் அரசியல்வாதி | ப-ம | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் | ஃ ப-ம | ஃ{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | {{larger|நான்காம் நிலை}} | | |- | {{gap}}கவிகள் சிறந்த மனோபாவமுடையவர் | து-ம | {{gap}}ஏ |- | {{gap}}சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் | ம-ப | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் | ஃ ப-து | ஃ{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- |} அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> 34ng9dbzzvubghmej9gsc30rmyiahz3 1436482 1436481 2022-08-03T03:20:50Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | {{larger|நிலை}} | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | |- | {{gap}}ஒட்டுமாம்பழம் விலையதிகம் | ம-து | {{gap}}ஏ |- | {{gap}}மல்கோவா ஒட்டுமாம்பழம் | ப-ம | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ஃ{{gap}} ப-ம | ஃ{{gap}} ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | {{larger|இரண்டாம் நிலை}} | | |- | {{gap}}காகங்கள் பாடுவதில்லை | ம-து | {{gap}}ஈ |- | {{gap}}இப்பறவை பாடுகிறது | ப-ம | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே இப்பறவை காகமன்று | ஃ{{gap}} ப-ம | ஃ{{gap}} ஈ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | {{larger|மூன்றாம் நிலை}} | | |- | {{gap}}பாரதியார் உத்தமர் | ம-து | ஏ |- | {{gap}}பாரதியார் அரசியல்வாதி | ப-ம | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் | ஃ{{gap}} ப-ம | ஃ{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | {{larger|நான்காம் நிலை}} | | |- | {{gap}}கவிகள் சிறந்த மனோபாவமுடையவர் | து-ம | {{gap}}ஏ |- | {{gap}}சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் | ம-ப | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் | ஃ{{gap}} ப-து | ஃ{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- |} அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> 0r9ujuoh1d5c1xl1l503hipkuv7f7v4 1436483 1436482 2022-08-03T03:25:38Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | {{larger|நிலை}} | | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | | |- | {{gap}}ஒட்டுமாம்பழம் விலையதிகம் | ம-து | | {{gap}}ஏ |- | {{gap}}மல்கோவா ஒட்டுமாம்பழம் | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ஃ{{gap}} ப-ம | ஃ | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|இரண்டாம் நிலை}} | | | |- | {{gap}}காகங்கள் பாடுவதில்லை | ம-து | | {{gap}}ஈ |- | {{gap}}இப்பறவை பாடுகிறது | ப-ம | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே இப்பறவை காகமன்று | ஃ{{gap}} ப-ம | ஃ |{{gap}} ஈ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|மூன்றாம் நிலை}} | | | |- | {{gap}}பாரதியார் உத்தமர் | ம-து | | ஏ |- | {{gap}}பாரதியார் அரசியல்வாதி | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் | ஃ{{gap}} ப-ம | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|நான்காம் நிலை}} | | | |- | {{gap}}கவிகள் சிறந்த மனோபாவமுடையவர் | து-ம | | {{gap}}ஏ |- | {{gap}}சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் | ம-ப | | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் | ஃ{{gap}} ப-து | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> 3loqxedlqyttqoga9dkfqf7yq6g03ez 1436484 1436483 2022-08-03T03:26:58Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | {{larger|நிலை}} | | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | | |- | {{gap}}ஒட்டுமாம்பழம் விலையதிகம் | ம-து | | {{gap}}ஏ |- | {{gap}}மல்கோவா ஒட்டுமாம்பழம் | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ஃ{{gap}} ப-ம | ஃ | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|இரண்டாம் நிலை}} | | | |- | {{gap}}காகங்கள் பாடுவதில்லை | ம-து | | {{gap}}ஈ |- | {{gap}}இப்பறவை பாடுகிறது | ப-ம | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே இப்பறவை காகமன்று | ஃ{{gap}} ப-ம | ஃ |{{gap}} ஈ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|மூன்றாம் நிலை}} | | | |- | {{gap}}பாரதியார் உத்தமர் | ம-து | | ஏ |- | {{gap}}பாரதியார் அரசியல்வாதி | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் | ஃ{{gap}} ப-ம | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|நான்காம் நிலை}} | | | |- | {{gap}}கவிகள் சிறந்த மனோபாவமுடையவர் | து-ம | | {{gap}}ஏ |- | {{gap}}சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் | ம-ப | | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் | ஃ{{gap}} ப-து | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> 1hqtxfw3xh0ylwcl5mbmwvq6smp9wy6 1436485 1436484 2022-08-03T03:28:45Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | {{larger|நிலை}} | | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | | |- | {{gap}}ஒட்டுமாம்பழம் விலையதிகம் | ம-து | | {{gap}}ஏ |- | {{gap}}மல்கோவா ஒட்டுமாம்பழம் | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ப-ம | ஃ | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|இரண்டாம் நிலை}} | | | |- | {{gap}}காகங்கள் பாடுவதில்லை | ம-து | | {{gap}}ஈ |- | {{gap}}இப்பறவை பாடுகிறது | ப-ம | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே இப்பறவை காகமன்று | ப-ம | ஃ |{{gap}} ஈ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|மூன்றாம் நிலை}} | | | |- | {{gap}}பாரதியார் உத்தமர் | ம-து | | ஏ |- | {{gap}}பாரதியார் அரசியல்வாதி | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் | ப-ம | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|நான்காம் நிலை}} | | | |- | {{gap}}கவிகள் சிறந்த மனோபாவமுடையவர் | து-ம | | {{gap}}ஏ |- | {{gap}}சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் | ம-ப | | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் | ப-து | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> fc5q4wxertr9nylgzal94fnswpl6ut8 1436486 1436485 2022-08-03T03:30:34Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | {{larger|நிலை}} | | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | | |- | {{gap}}ஒட்டுமாம்பழம் விலையதிகம் | ம-து | | {{gap}}ஏ |- | {{gap}}மல்கோவா ஒட்டுமாம்பழம் | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ப-ம | ஃ | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|இரண்டாம் நிலை}} | | | |- | {{gap}}காகங்கள் பாடுவதில்லை | ம-து | | {{gap}}ஈ |- | {{gap}}இப்பறவை பாடுகிறது | ப-ம | | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே இப்பறவை காகமன்று | ப-ம | ஃ |{{gap}} ஈ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|மூன்றாம் நிலை}} | | | |- | {{gap}}பாரதியார் உத்தமர் | ம-து | | ஏ |- | {{gap}}பாரதியார் அரசியல்வாதி | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் | ப-ம | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|நான்காம் நிலை}} | | | |- | {{gap}}கவிகள் சிறந்த மனோபாவமுடையவர் | து-ம | | {{gap}}ஏ |- | {{gap}}சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் | ம-ப | | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் | ப-து | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> los2keixkvmdomwkna0mibng3zt81s5 1436487 1436486 2022-08-03T03:31:25Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | {{larger|நிலை}} | | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | | |- | {{gap}}ஒட்டுமாம்பழம் விலையதிகம் | ம-து | | {{gap}}ஏ |- | {{gap}}மல்கோவா ஒட்டுமாம்பழம் | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ப-ம | ஃ | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|இரண்டாம் நிலை}} | | | |- | {{gap}}காகங்கள் பாடுவதில்லை | ம-து | | {{gap}}ஈ |- | {{gap}}இப்பறவை பாடுகிறது | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே இப்பறவை காகமன்று | ப-ம | ஃ |{{gap}} ஈ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|மூன்றாம் நிலை}} | | | |- | {{gap}}பாரதியார் உத்தமர் | ம-து | | ஏ |- | {{gap}}பாரதியார் அரசியல்வாதி | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் | ப-ம | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|நான்காம் நிலை}} | | | |- | {{gap}}கவிகள் சிறந்த மனோபாவமுடையவர் | து-ம | | {{gap}}ஏ |- | {{gap}}சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் | ம-ப | | ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் | ப-து | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> ql2xj0220lmrotiw2m6m3dr8jo0vr7z 1436488 1436487 2022-08-03T03:32:46Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | {{larger|நிலை}} | | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | | |- | {{gap}}ஒட்டுமாம்பழம் விலையதிகம் | ம-து | | {{gap}}ஏ |- | {{gap}}மல்கோவா ஒட்டுமாம்பழம் | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ப-ம | ஃ | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|இரண்டாம் நிலை}} | | | |- | {{gap}}காகங்கள் பாடுவதில்லை | ம-து | | {{gap}}ஈ |- | {{gap}}இப்பறவை பாடுகிறது | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே இப்பறவை காகமன்று | ப-ம | ஃ |{{gap}} ஈ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|மூன்றாம் நிலை}} | | | |- | {{gap}}பாரதியார் உத்தமர் | ம-து | | {{gap}}ஏ |- | {{gap}}பாரதியார் அரசியல்வாதி | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் | ப-ம | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|நான்காம் நிலை}} | | | |- | {{gap}}கவிகள் சிறந்த மனோபாவமுடையவர் | து-ம | | {{gap}}ஏ |- | {{gap}}சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் | ம-ப | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் | ப-து | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> px8mer3ylfl2f4l0l8my98vcj60dzre 1436489 1436488 2022-08-03T03:38:33Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | | {{larger|நிலை}} | | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | | | |- | {{gap}}ஒட்டுமாம்பழம் விலையதிகம் | | ம-து | | {{gap}}ஏ |- | {{gap}}மல்கோவா ஒட்டுமாம்பழம் | | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ஃ | ப-ம | ஃ | {{gap}}ஏ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|இரண்டாம் நிலை}} | | | | |- | {{gap}}காகங்கள் பாடுவதில்லை | | ம-து | | {{gap}}ஈ |- | {{gap}}இப்பறவை பாடுகிறது | | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே இப்பறவை காகமன்று | ஃ | ப-ம | ஃ |{{gap}} ஈ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|மூன்றாம் நிலை}} | | | | |- | {{gap}}பாரதியார் உத்தமர் | | ம-து | | {{gap}}ஏ |- | {{gap}}பாரதியார் அரசியல்வாதி | | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் | ஃ | ப-ம | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|நான்காம் நிலை}} | | | | |- | {{gap}}கவிகள் சிறந்த மனோபாவமுடையவர் | து-ம | | {{gap}}ஏ |- | {{gap}}சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் | | ம-ப | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் | ஃ | ப-து | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> s43igc75j68wr1mcfn34hbnf6xae11l 1436490 1436489 2022-08-03T03:40:23Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | | {{larger|நிலை}} | | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | | | |- | {{gap}}ஒட்டுமாம்பழம் விலையதிகம் | | ம-து | | {{gap}}ஏ |- | {{gap}}மல்கோவா ஒட்டுமாம்பழம் | | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ஃ | ப-ம | ஃ | {{gap}}ஏ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|இரண்டாம் நிலை}} | | | | |- | {{gap}}காகங்கள் பாடுவதில்லை | | ம-து | | {{gap}}ஈ |- | {{gap}}இப்பறவை பாடுகிறது | | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே இப்பறவை காகமன்று | ஃ | ப-ம | ஃ |{{gap}} ஈ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|மூன்றாம் நிலை}} | | | | |- | {{gap}}பாரதியார் உத்தமர் | | ம-து | | {{gap}}ஏ |- | {{gap}}பாரதியார் அரசியல்வாதி | | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் | ஃ | ப-ம | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|நான்காம் நிலை}} | | | | | |- | {{gap}}கவிகள் சிறந்த மனோபாவமுடையவர் | | து-ம | | {{gap}}ஏ |- | {{gap}}சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் | | ம-ப | | {{gap}}ஏ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் | ஃ | ப-து | ஃ |{{gap}} ஐ |- | {{rule|10em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> 9wajx98ys3l2kffxqjqomazjc959ogl 1436491 1436490 2022-08-03T03:42:28Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|249|அளவையியல்}}</b></noinclude>ஒரு பதம், தான் குறிக்கும் இனம் முழுவதையும் உரைத்தால் அதைப் பரந்த பதமென்றும் (Distributed term), ஒரு பகுதியை மட்டும் குறித்தால் குறுகிய பதம் (Undistributed term) என்றும் கூறுவ துண்டு. 'குதிரைகளனைத்தும்' என்பது பரந்த பதம் ; 'சில குதிரைகள்' என்பது குறுகிய பதம். ஏ என்னும் வாக்கியத்தில் எழுவாய் பரந்த பதம். பயனிலை குறுகிய பதம். ஐ என்னும் வாக்கியத்தில் இரண்டும் குறுகிய பதங்களே. ஈ என்னும் வாக்கியத்தில் எழுவாய், பயனிலை, இரண்டும் பரந்த பதங்களே. ஓ என்னும் வாக்கியத்தில் பயனிலைமட்டும் பரந்த பதம். இவ்வேறுபாடுகள் பற்றிய அறிவு அனுமானிக்கும்போது பயன்படுகிறது. {{larger|(1) நேர் அனுமானம் :}} கிடைத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்தை ஊகித்தல் நேர் அனுமானமாகும். இதில் இருவகைகளுண்டு. ஒரு வகையில், கொடுத்திருக்கும் வாக்கியத்திலிருந்து அதே எழுவாய் பயனிலைகளுடைய வேறு மூன்று வாக்கியங்களின் பொய்ம்மை, மெய்ம்மையை அனுமானிக்கிறோம். அதை எதிர்நிலை அனுமானம் என்பர். நான்கு வாக்கியங்களையும் ஒரு சதுரமாக விளக்குவதுண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 413 |cWidth = 203 |cHeight = 95 |oTop = 224 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|{{larger|எதிர்நிலைச் சதுரம்}}}} {| class={|class="wikitable sortable" |- ! scope="col" style="width: 10px;" | எதிர்நிலை ! scope="col" style="width: 10px;" | அனுமானம் ! scope="col" style="width: 10px;" | ஏ ! scope="col" style="width: 10px;" | ஈ ! scope="col" style="width: 10px;" | ஐ ! scope="col" style="width: 10px;" | ஒ |- | ஏ மெய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- | ஏ பொய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஈ மெய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஈ பொய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ மெய் | எனில் | சந் | பொ | மெ | சந் |- | ஐ பொய் | எனில் | பொ | மெ | பொ | மெ |- | ஒ மெய் | எனில் | பொ | சந் | சந் | மெ |- | ஒ பொய் | எனில் | மெ | பொ | மெ | பொ |- |} {{center|(மெ - மெய். பொ - பொய். சந் - சந்தேகம்.)}} நேர் அனுமானம் — வெளிப்படைக்கூற்று வகைகள் : கொடுத்திருக்கும் ஒரு வாக்கியத்திலிருந்து அதனுள்ளடங்கியிருக்கும் கருத்தைப் பலவகைகளில் வெளிப்படையாகக் கூறுவதுண்டு. கொடுத்திருக்கும் வாக்கியம் “படிகங்களனைத்தும் திடபதார்த்தங்கள்” ஏ. இதிலிருந்து பின்வரும் நேர் அனுமானங்கள் கிடைக் கின்றன : {| class={|class="wikitable sortable" |- | சில திடபதார்த்தங்கள் படிகங்கள். | ஐ |- | படிகமொன்றும் திடபதார்த்தமல்லாததாக இல்லை. | ஈ |- | திடபதார்த்தமல்லாததொன்றும் படிகமன்று. | ஈ |- | திடபதார்த்தமல்லாததனைத்தும் படிகமல்லாதவை. | ஏ |- | சில திடபதார்த்தங்கள் படிகமல்லாதவையாகா. | ஒ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமல்லாதவையாகும். | ஐ |- | படிகமல்லாதவை சில திடபதார்த்தமானவையாகா. | ஒ |- |} இவ்வனுமானச் செயல்களனைத்துக்கும் விதிகளுள்ளன. {{larger|(2) மத்தியஸ்தானுமானம் :}} இரண்டு பொருள்களைத் தனித்தனியே ஒரு மூன்றாம் பொருளுடன் ஒப்பிடுதலால் இவ்விரு பொருள்களுக்குமே சம்பந்தத்தை ஏற்படுத்தல் மத்தியஸ்தானுமானமாகும். வைத்தியர்களனைவரும் மானிடரே; மானிடரனைவரும் தவறக் கூடியவர்கள். இங்குத் தவறுந் தன்மை வைத்தியர்களுக்கு நேராக அனுமானிக்கப்படாமல் வைத்தியர்களின் மானிடத் தன்மையால் அனுமானிக்கப்படுகிறது. இரண்டு கருவி வாக்கியங்களிலிருந்து ஒரு முடிவை அடைகிறோம். இங்குத் துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் என மூன்று பதங்களுள. இங்குத் துணியப்படுவது “தவறுந்தன்மை.” இது வைத்தியர்கள் பக்கம் துணியப்படுகிற்து. “வைத்தியர்கள்“ என்பது பக்கப் பொருளாகும். தொடர்பு ஏற்படுத்துவது மத்திம பதமாகும். இங்கு மனிதத் தன்மை மத்திம பதம். துணிபொருள், பக்கப்பொருள், மத்திமப்பொருள் இவற்றைக் குறிக்கத் து. ப. ம. என்னும் குறியீடுகளைப் பயன்படுத்துவர். {{larger|நான்கு நிலைகள் :}} இவ்வனுமானங்களில் பதங்களின் அமைப்புப்பற்றிப் பின்வரும் நான்கு நிலைகளுள்ளன (Figures). அனுமான வாக்கியத்தில் அடங்கியுள்ள வாக்கியங்களின் அளவும் தன்மையும் பற்றிப் பல பிரகாரங்கள் (Moods) கிடைக்கின்றன. {| class={|class="wikitable sortable" |- | {{larger|அனுமான வாக்கியம்}} | | {{larger|நிலை}} | | {{larger|பிரகாரம்}} |- | {{larger|முதல் நிலை}} | | | | |- | {{gap}}ஒட்டுமாம்பழம் விலையதிகம் | | ம-து | | {{gap}}ஏ |- | {{gap}}மல்கோவா ஒட்டுமாம்பழம் | | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|15em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே மல்கோவா விலையதிகம் | ஃ | ப-ம | ஃ | {{gap}}ஏ |- | {{rule|15em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|இரண்டாம் நிலை}} | | | | |- | {{gap}}காகங்கள் பாடுவதில்லை | | ம-து | | {{gap}}ஈ |- | {{gap}}இப்பறவை பாடுகிறது | | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|15em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே இப்பறவை காகமன்று | ஃ | ப-ம | ஃ |{{gap}} ஈ |- | {{rule|15em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|மூன்றாம் நிலை}} | | | | |- | {{gap}}பாரதியார் உத்தமர் | | ம-து | | {{gap}}ஏ |- | {{gap}}பாரதியார் அரசியல்வாதி | | ப-ம | | {{gap}}ஏ |- | {{rule|15em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே சில அரசியல்வாதிகள் உத்தமர் | ஃ | ப-ம | ஃ |{{gap}} ஐ |- | {{rule|15em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | {{larger|நான்காம் நிலை}} | | | | | |- | {{gap}}கவிகள் சிறந்த மனோபாவமுடையவர் | | து-ம | | {{gap}}ஏ |- | {{gap}}சிறந்த மனோபாவமுடையவர் ஒத்துணர்ச்சியுடையவர் | | ம-ப | | {{gap}}ஏ |- | {{rule|15em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | ஆகவே ஒத்துணர்ச்சியுடைய சிலர் கவிகள் ஆவர் | ஃ | ப-து | ஃ |{{gap}} ஐ |- | {{rule|15em}} | | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} அனுமான வாக்கியங்களுக்குப் பொது விதிகளும், ஒவ்வொரு நிலைக்கும் சிறப்பு விதிகளும் உள.<noinclude></noinclude> jjlueclyi78r4n6cebt2pkrf8umlg46 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/292 250 445114 1436513 1417659 2022-08-03T05:36:30Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அளவையியல்|250|அளவையியல்}}</b></noinclude> {{larger|II. நிபந்தனையுள்ள அனுமான வாக்கியங்கள்}} நிபந்தனையுள்ள அனுமான வாக்கியங்களுள் நான்கு வகைகளுள்ளன: (a) அவற்றில் இரண்டே ஒழுங்கானவை : {| |ஏது உடன்பாடு : ||நஞ்சையுட்கொண்டால் மரணமடைவன் ; இவன் நஞ்சை யுட்கொண்டிருக்கிறான். ஆகவே இவன் மரணமடைவான். |- |காரிய மறுப்பு: நஞ்சையுட்கொண்டால் மரணமடைவன்; இவன் மரணமடையவில்லை. ஆகவே இவன் நஞ்சை உட்கொண்டிரான். |} (b) பின்வரும் இரண்டும் ஒழுங்கற்றவை : {| |ஏது மறுப்பு: ||நஞ்சையுட்கொண்டால் மரணமடைவான். இவன் நஞ்சையுட்கொள்ளவில்லை. |} இங்கு யாதும் அனுமானம் செய்ய இயலாது. மரணத்தின் ஏதுக்களில் ஒன்று இல்லாமையால் மரணம் நேரிடாதென்று கூற இயலாது. காரிய உடன்பாடு : நஞ்சையுட்கொண்டால் மரணமடைவான்; இவன் மரணமடைந்தான். இங்கும் அனுமானிக்க இயலாது. மரணம் நேர்ந்ததிலிருந்து ஏது யாதென்று கூற இயலாது. {{larger|III. விகற்பானுமானம்}} விகற்ப வாக்கியம் பலவற்றுள் ஒன்றைக் கூறுகிறது. (1) அது குற்றியோ, மகனோ? (2) மலரைவிரும்புவது அழகிற்கோ, நறுமணத்திற்கோ? முதல் உதாரணம் கூறும் இரண்டு விகற்பங்களும் சேர்ந்திரா; இரண்டாம் உதாரணம் கூறும் இரண்டு விகற்பங்களும் சேர்ந்திருக்கக்கூடும். ஒரே பொருள் குற்றியும் மகனுமாக இராது ; ஆனால் ஒரே மலர் அழகிற்கும் நறுமணத்திற்கும் விரும்பப்படலாம். விகற்பானுமான வாக்கியங்களின் நிலைகள் பின்வருவனவாகும் : 1. மறுதலை உடன்பாடு : ஒரு விகற்பத்தை மறுத்தலால் மற்றொரு விகற்பம் உடன்பாடாகிறது. அது குற்றியோ, மகனோ? இரண்டு மன்று. அது குற்றியல்ல ; ஆகவே, மகன். இது ஒழுங்கான நிலை. மலர்கள் அழகிற்கோ, நறுமணத்திற்கோ (இரண்டிற்குமோ) விரும்பப்படுகின்றன; <br> இம்மலர் நறுமணமுடையதன்று; ஆகவே இது அழகிற்கு விரும்பப்படுகிறது. இதுவும் ஒழுங்கான நிலை. 2. உடன்பாட்டு மறுதலை : ஒரு விகற்பம் மெய்யானால் மற்றொன்று பொய். விகற்பங்கள் ஒன்றையொன்று தவிர்க்கக்கூடியதா யிருந்தால்தான் இந்நிலை ஒழுங்குடையதாகும். அது குற்றியோ, மகனோ? இரண்டுமன்று. அது குற்றி ஆகவே மகனில்லை. இது ஒழுங்கான நிலை. ஆனால், பின்வருவது ஒழுங்கற்றது. மலர்கள். அழகிற்கோ , நறுமணத்திற்கோ , இரண்டிற்குமோ விரும்பப்படுகின்றன; ரோஜா அழகிற்கு விரும்பப்படுகிறது. ஆகவே, ரோஜா நறுமணத்திற்கு விரும்பப்படுவதில்லையென்று எங்ஙனம் துணிவது? 3. விகற்பானுமான வாக்கியத்தின் சிக்கலான வகை இருதலைக் கொள்ளி நியாயமாகும். (a) சில சமயங்களில் அனுமான வாக்கியத்தின் உறுப்புக்களை முற்றிலும் விவரிக்காமல் சுருக்கமாகவே கூறுவதுண்டு. உ-ம். “இதற்குக் கனமுண்டு”; பதார்த்தமாதலால். இங்குப் பதார்த்தங்களுக்குக் கனமுண்டு என்னும் வாக்கியம் தொக்கு நிற்கிறது. தொக்கு நிற்பவற்றை விளக்கி, அனுமானத்தின் ஒழுங்கையும் ஒழுங்கின்மையையும் காணவேண்டும். (b) சில சமயங்களில் பல நியாயங்களைக் கோவையாகக் கூறுவதுண்டு. உ-ம். கண்ணாடி உடையக்கூடியது; ஆதரிசனம் கண்ணாடி; ஆகையால் ஆதரிசனம் உடையக்கூடியது; இது ஆதரிசனமாகையால் உடையக்கூடியது. இத்தகைய அனுமானங்களைப் பூர்த்திசெய்து, அனுமான விதிகளை அனுசரிக்கின்றனவாவென்று சோதித்தே இவற்றை ஒப்புக்கொள்ளவேண்டும். அனுமான விதிகளை அனுசரியாவிடில் போலி நியாயங்கள் ஏற்படும். பார்க்க : போலி நியாயம். {{c|{{larger|<b>தொகுப்புவழி அளவை</b>}}}} {{larger|தொகுப்புவழி அளவையின் அதாவது ஆகமனவாதத்தின் பிரச்சினை :}} அளவையியலின் ஒரு பகுதியாகிய பகுப்புவழி அளவையானது அதாவது நிகமனவாதமானது, கொடுத்திருக்கும் வாக்கியங்களுக்கும் அனுமானிக்கும் வாக்கியத்துக்குமுள்ள உறவை, அதாவது இக்கருவிவாக்கியங்களிலிருந்து இத்துணிவை நிச்சயமாகப் பெறமுடியுமா வென்று ஆராய்கிறது. இங்ஙனம் அனுமானிப்பதில் கையாள வேண்டிய விதிகளை வரையறுக்கிறது. ஆனால் ஆகமனவாதத்தின் பிரச்சினை அனுமான வாக்கியத்தின் கருவிகளாகிய பொது வாக்கியங்களை எங்ஙனம் பெறுவது என்பதே. அனுபவத்தில் நாம் காண்பவையனைத்தும் தனித்தனிப் பொருள்கள் ; நாம் அனுமானிப்பதோ பொதுவுரை. பொருளின் சிறுபான்மையிலிருந்து பொருள் முழுவதின் இயல்பையறிவதெப்படி? இந்த நெட்டித்துண்டு, அந்த நெட்டித்துண்டு, இன்னொரு நெட்டித்துண்டு நீரில் மிதப்பது கண்டு, நெட்டித்துண்டுகள் யாவும் எக்காலத்திலும் நீரில் மிதக்குமென்று எங்ஙனம் கூறலாம்? எவ்விதிகளை அனுசரித்தல் வேண்டும்? எம்முறைகளைக் கையாள வேண்டும்? இங்ஙனம் கிடைக்கும் பொது வாக்கியத்தின் கருத்து என்ன? இவை தொகுப்புவழி அளவையின் பிரச்சினையாகும். இதையே இன்னொரு முறையிலும் குறிக்கலாம். துணிபு கருவி வாக்கியங்களுடன் பொருத்தமுடையதா என்னும் அமிசத்தையே பகுப்புவழி அளவை கவனிக்கிறது. ஆனால் துணிபு கருவி வாக்கியங்களுடன் பொருத்தமுடையதாயிருந்தாலும் கருவி வாக்கியங்கள் பொய்யாயிருந்தால் துணிபும் பொய்யாகிவிடும். உதாரணமாக : வௌவால் பறவையாதலால் முட்டையிற் பிறப்பது என்று கூறினால் இவ்வனுமானம் நிகமன முறையில் சரியானதே; ஆனால் உலகானுபவத்தில் பொய்யே. இப்பொய்ம்மை கருவி வாக்கியங்களின் பொய்ம்மையால் ஏற்பட்டது. ஆகவே {{larger|மெய்யறிவைப்}} (Material truth)பெற ஆகமனவாதம் தேவையாதம். {{larger|கணக்கிடலும் பாகுபாடும்:}} 1. பொதுவாக்கியங்களைப் பெற முதன் முதலில் கையாளப்படும் முறை கணக்கிடல் ஆகும். இஃதே ஆகமனவாதத்தின் முதற் படியாகும். சில வேளைகளில் பண்டங்கள் அனைத்தையும் எண்ணிவிடக் கூடும். உதாரணம் : “கிரகங்க ளனைத்தும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சூரியனைச் சுற்றுகின்றன.” “இவ்வகுப்பில் படிப்போர் அனைவரும் பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்.” இம் முறையைச் சம்பூர்ண ஆகமனமென்பர். ஆனால் பல வேளைகளில் பண்டங்களில் சிலவற்றையே எண்ண முடியும். வட-<noinclude></noinclude> mnt1qhuai7x6v3mgzayupzv9giaontj 1436516 1436513 2022-08-03T05:38:10Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அளவையியல்|250|அளவையியல்}}</b></noinclude> {{larger|II. நிபந்தனையுள்ள அனுமான வாக்கியங்கள்}} நிபந்தனையுள்ள அனுமான வாக்கியங்களுள் நான்கு வகைகளுள்ளன: (a) அவற்றில் இரண்டே ஒழுங்கானவை : {| |ஏது உடன்பாடு : ||நஞ்சையுட்கொண்டால் மரணமடைவன் ; இவன் நஞ்சை யுட்கொண்டிருக்கிறான். ஆகவே இவன் மரணமடைவான். |- |காரிய மறுப்பு :|| நஞ்சையுட்கொண்டால் மரணமடைவன்; இவன் மரணமடையவில்லை. ஆகவே இவன் நஞ்சை உட்கொண்டிரான். |} (b) பின்வரும் இரண்டும் ஒழுங்கற்றவை : {| |ஏது மறுப்பு : ||நஞ்சையுட்கொண்டால் மரணமடைவான். இவன் நஞ்சையுட்கொள்ளவில்லை. |- |} இங்கு யாதும் அனுமானம் செய்ய இயலாது. மரணத்தின் ஏதுக்களில் ஒன்று இல்லாமையால் மரணம் நேரிடாதென்று கூற இயலாது. காரிய உடன்பாடு : நஞ்சையுட்கொண்டால் மரணமடைவான்; இவன் மரணமடைந்தான். இங்கும் அனுமானிக்க இயலாது. மரணம் நேர்ந்ததிலிருந்து ஏது யாதென்று கூற இயலாது. {{larger|III. விகற்பானுமானம்}} விகற்ப வாக்கியம் பலவற்றுள் ஒன்றைக் கூறுகிறது. (1) அது குற்றியோ, மகனோ? (2) மலரைவிரும்புவது அழகிற்கோ, நறுமணத்திற்கோ? முதல் உதாரணம் கூறும் இரண்டு விகற்பங்களும் சேர்ந்திரா; இரண்டாம் உதாரணம் கூறும் இரண்டு விகற்பங்களும் சேர்ந்திருக்கக்கூடும். ஒரே பொருள் குற்றியும் மகனுமாக இராது ; ஆனால் ஒரே மலர் அழகிற்கும் நறுமணத்திற்கும் விரும்பப்படலாம். விகற்பானுமான வாக்கியங்களின் நிலைகள் பின்வருவனவாகும் : 1. மறுதலை உடன்பாடு : ஒரு விகற்பத்தை மறுத்தலால் மற்றொரு விகற்பம் உடன்பாடாகிறது. அது குற்றியோ, மகனோ? இரண்டு மன்று. அது குற்றியல்ல ; ஆகவே, மகன். இது ஒழுங்கான நிலை. மலர்கள் அழகிற்கோ, நறுமணத்திற்கோ (இரண்டிற்குமோ) விரும்பப்படுகின்றன; <br> இம்மலர் நறுமணமுடையதன்று; ஆகவே இது அழகிற்கு விரும்பப்படுகிறது. இதுவும் ஒழுங்கான நிலை. 2. உடன்பாட்டு மறுதலை : ஒரு விகற்பம் மெய்யானால் மற்றொன்று பொய். விகற்பங்கள் ஒன்றையொன்று தவிர்க்கக்கூடியதா யிருந்தால்தான் இந்நிலை ஒழுங்குடையதாகும். அது குற்றியோ, மகனோ? இரண்டுமன்று. அது குற்றி ஆகவே மகனில்லை. இது ஒழுங்கான நிலை. ஆனால், பின்வருவது ஒழுங்கற்றது. மலர்கள். அழகிற்கோ , நறுமணத்திற்கோ , இரண்டிற்குமோ விரும்பப்படுகின்றன; ரோஜா அழகிற்கு விரும்பப்படுகிறது. ஆகவே, ரோஜா நறுமணத்திற்கு விரும்பப்படுவதில்லையென்று எங்ஙனம் துணிவது? 3. விகற்பானுமான வாக்கியத்தின் சிக்கலான வகை இருதலைக் கொள்ளி நியாயமாகும். (a) சில சமயங்களில் அனுமான வாக்கியத்தின் உறுப்புக்களை முற்றிலும் விவரிக்காமல் சுருக்கமாகவே கூறுவதுண்டு. உ-ம். “இதற்குக் கனமுண்டு”; பதார்த்தமாதலால். இங்குப் பதார்த்தங்களுக்குக் கனமுண்டு என்னும் வாக்கியம் தொக்கு நிற்கிறது. தொக்கு நிற்பவற்றை விளக்கி, அனுமானத்தின் ஒழுங்கையும் ஒழுங்கின்மையையும் காணவேண்டும். (b) சில சமயங்களில் பல நியாயங்களைக் கோவையாகக் கூறுவதுண்டு. உ-ம். கண்ணாடி உடையக்கூடியது; ஆதரிசனம் கண்ணாடி; ஆகையால் ஆதரிசனம் உடையக்கூடியது; இது ஆதரிசனமாகையால் உடையக்கூடியது. இத்தகைய அனுமானங்களைப் பூர்த்திசெய்து, அனுமான விதிகளை அனுசரிக்கின்றனவாவென்று சோதித்தே இவற்றை ஒப்புக்கொள்ளவேண்டும். அனுமான விதிகளை அனுசரியாவிடில் போலி நியாயங்கள் ஏற்படும். பார்க்க : போலி நியாயம். {{c|{{larger|<b>தொகுப்புவழி அளவை</b>}}}} {{larger|தொகுப்புவழி அளவையின் அதாவது ஆகமனவாதத்தின் பிரச்சினை :}} அளவையியலின் ஒரு பகுதியாகிய பகுப்புவழி அளவையானது அதாவது நிகமனவாதமானது, கொடுத்திருக்கும் வாக்கியங்களுக்கும் அனுமானிக்கும் வாக்கியத்துக்குமுள்ள உறவை, அதாவது இக்கருவிவாக்கியங்களிலிருந்து இத்துணிவை நிச்சயமாகப் பெறமுடியுமா வென்று ஆராய்கிறது. இங்ஙனம் அனுமானிப்பதில் கையாள வேண்டிய விதிகளை வரையறுக்கிறது. ஆனால் ஆகமனவாதத்தின் பிரச்சினை அனுமான வாக்கியத்தின் கருவிகளாகிய பொது வாக்கியங்களை எங்ஙனம் பெறுவது என்பதே. அனுபவத்தில் நாம் காண்பவையனைத்தும் தனித்தனிப் பொருள்கள் ; நாம் அனுமானிப்பதோ பொதுவுரை. பொருளின் சிறுபான்மையிலிருந்து பொருள் முழுவதின் இயல்பையறிவதெப்படி? இந்த நெட்டித்துண்டு, அந்த நெட்டித்துண்டு, இன்னொரு நெட்டித்துண்டு நீரில் மிதப்பது கண்டு, நெட்டித்துண்டுகள் யாவும் எக்காலத்திலும் நீரில் மிதக்குமென்று எங்ஙனம் கூறலாம்? எவ்விதிகளை அனுசரித்தல் வேண்டும்? எம்முறைகளைக் கையாள வேண்டும்? இங்ஙனம் கிடைக்கும் பொது வாக்கியத்தின் கருத்து என்ன? இவை தொகுப்புவழி அளவையின் பிரச்சினையாகும். இதையே இன்னொரு முறையிலும் குறிக்கலாம். துணிபு கருவி வாக்கியங்களுடன் பொருத்தமுடையதா என்னும் அமிசத்தையே பகுப்புவழி அளவை கவனிக்கிறது. ஆனால் துணிபு கருவி வாக்கியங்களுடன் பொருத்தமுடையதாயிருந்தாலும் கருவி வாக்கியங்கள் பொய்யாயிருந்தால் துணிபும் பொய்யாகிவிடும். உதாரணமாக : வௌவால் பறவையாதலால் முட்டையிற் பிறப்பது என்று கூறினால் இவ்வனுமானம் நிகமன முறையில் சரியானதே; ஆனால் உலகானுபவத்தில் பொய்யே. இப்பொய்ம்மை கருவி வாக்கியங்களின் பொய்ம்மையால் ஏற்பட்டது. ஆகவே {{larger|மெய்யறிவைப்}} (Material truth)பெற ஆகமனவாதம் தேவையாதம். {{larger|கணக்கிடலும் பாகுபாடும்:}} 1. பொதுவாக்கியங்களைப் பெற முதன் முதலில் கையாளப்படும் முறை கணக்கிடல் ஆகும். இஃதே ஆகமனவாதத்தின் முதற் படியாகும். சில வேளைகளில் பண்டங்கள் அனைத்தையும் எண்ணிவிடக் கூடும். உதாரணம் : “கிரகங்க ளனைத்தும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சூரியனைச் சுற்றுகின்றன.” “இவ்வகுப்பில் படிப்போர் அனைவரும் பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்.” இம் முறையைச் சம்பூர்ண ஆகமனமென்பர். ஆனால் பல வேளைகளில் பண்டங்களில் சிலவற்றையே எண்ண முடியும். வட-<noinclude></noinclude> 450t3dh0sfmymtb949i0ruw8rnnfihp பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/293 250 445115 1436401 1417661 2022-08-02T16:10:07Z Info-farmer 232 அடிப்படை வடிவம் பத்திச்சீராக்கம் சரி பிழைத்திருத்தம் செய்க proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அளவையியல்|251|அளவையியல்}}</b></noinclude>மொழி படிப்போர் பலர் பிராமணராயிருத்தல் கண்டு, வடமொழி பயில்வோரனைவரும் பிராமணரென்று நினைக்கிறோமல்லவா? இதை அபூர்ண ஆகமன மென்பர். அபூர்ண ஆகமனத்தை நிகமன முறையில் உரைத்தால் ஒழுங்கற்ற பக்கப்பொருள் என்னும் போலி நியாய மாகக் காணப்படுகிறது. அதாவது பக்கப்பொருள் கருவி வாக்கியங்களில் சிறுபான்மையிலும், துணிபில் முழுமையிலும் உபயோகிக்கப் பெற்ற குறையுடைய தாகும். கருவி வாக்கியங்களுக்கப்பால் செல்ல அதிகாரமில்லை. 2. ஆனால் பொது வாக்கியங்களைப் பெற இன்னொரு முறையுண்டு. அது பொருள்களைக் கணக்கிடுவதை முக்கியமாகக்கொள்ளாமல், பிரதிநிதியான இரண்டொரு எடுத்துக்காட்டுக்களை உற்று நோக்கிப் பண்புகளைப் பகுத்து, முக்கியமற்ற அமிசங்களை விலக்கி, முக்கியமான அமிசங்களைச் சேர்த்துப் பண்புகளின் தொடர்பை வற் புறுத்துகிறது. எவ்வளவுக்கெவ்வளவு குணங்களைப் பாகுபாடு செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பொது வாக்கியத்தின் மெய்ம்மை மிகுகிறது. நன்றாகப் பரி சோதனை செய்த ஒரு சொட்டு நீரிலிருந்து தண்ணீர் ஆக்சிஜன், ஹைட்ரஜன் இரண்டுஞ் சேர்ந்ததென்று உறுதியாகச் சொல்லுகிறோம். அங்ஙனமே நன்றாகப் பாகுபாடு செய்ததன் பயனாகச் சூரிய ஒளி எத்தகைய தென்று ஓர் எடுத்துக்காட்டிலிருந்தே துணிகிறோம். இதைச் சாதித்தருமப் பொது வாக்கியம் (Generic Universal) என்னலாம். ஆனால் எண்ணிக்கையால் மட்டும் கிடைக்கும் பொதுவாக்கியம் உறுதியற்றதே. எண்ணிக்கை ஆகமனத்துக்கும், பகுப்பு ஆகமனத் துக்குமுள்ள வேறுபாட்டைப் பின்வரும் எடுத்துக் காட்டுக்களால் விளக்கலாம் : ஓர் அரைவட்டத்தின் விட்டத்தின்மேல் ஒரு முக்கோணத்தை உள்ளடக்கி வரைந்தால், பரிதியைத் தொடும் கோணம் சமகோண மாக இருப்பதைக் காண்கிறோம். பல முறை வரைந்து பார்த்ததிலிருந்து இம்முடிவு கிடைக்கிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 293 |bSize = 417 |cWidth = 191 |cHeight = 65 |oTop = 345 |oLeft = 12 |Location = center |Description = }} ஆனால் இவ்வுதாரணங்களிலிருந்து ஒவ்வோர் அரை வட்டத்திலும் விட்டத்தின் மேல் உள் வரையுங் கோணங்களில் பரிதியைத் தொடும் கோணம் சமகோண மாகவே இருக்கவேண்டுமென்று நிச்சயமாகக் கூற நம் மால் இயலுமா? நான் இதுவரையில் பார்த்த அரை வட்டங்களெல்லாம் அங்ஙனமிருக்கின்றன வென்று சொல்லலாமே தவிர, அப்படி இருந்தே தீருமென்று சொல்ல இயலாது. ஆனால் அரைவட்டம், முக்கோணம், சமகோணம் இவற்றின் குணங்களைப் பகுத்து, இவற் றின் தொடர்புகளை யுணர்ந்து வெளிப்படுத்துங்கால் எங்கும் அரைவட்டத்தில் விட்டத்தின்மேல் உள்வரை யும் முக்கோணங்களில் பரிதியைத் தொடும் கோணம் சமகோணமாகவே இருக்குமென்று உறுதியாகக் கூற லாம். எண்ணிக்கையால் கிடைக்கும் பொது வாக்கியம் இரண்டுபொருள்களுக்கிடையே உறவு இருக்கிறது என்று மட்டும் சொல்லுகிறது. ஆனால் ஏன் உறவு என் னும் கேள்விக்கு விடையளிப்பதில்லை. பாகுபாட்டால் கிடைக்கும் பொது வாக்கியமே இக்கேள்விக்கு விடை யளிக்கக்கூடும். ஆகவே நிச்சயமான அறிவு எண்ணிக்கையைப் பொறுத்ததன்று ; பாகுபாட்டைப் பொறுத்ததாகும். {{larger|<b>ஆதாரநியமம் :</b>}} ஒவ்வொரு சாத்திரமும் சில ஆதாரத் தத்துவங்களை மெய்ப்பிக்காமலே ஒப்புக்கொள்ளுகிறது. உதாரணமாகப் பௌதிக இயலானது சக்தி, பொருள் போன்றவற்றை அளவை வேண்டாது ஒப்புக்கொண் டுள்ளது; அங்ஙனமே ஆகமனமும். “ உலகம் ஒரு வழிப் பட்டது ; பிரபஞ்சப் பொருள்கள் ஒன்றுக்கொன்று காரண காரியத் தொடர்புடையவை ; காரணங்கள் ஒரே இயல்புடையவை” என்னும் தத்துவங்களைத் தன் ஆதார நியமங்களாகக் கொள்கிறது. <b>தொகுப்புவழி அளவையின் படிகள்:</b> ஆகமனவாதத் தின் பிரச்சினையாகிய பொது வாக்கியங்களைப் பெறுவது என்பது ஒரே செயலென்றாலும், அதில் உற்று நோக்கல், விளக்கஞ் செய்தல் என இரண்டு படிகளுண்டு. பொருள் களைக் கவனித்து எண்ணிடுதல், நிறுத்தல், அளத்தல், பண்புகளைக் கிரகித்தல், பொருள்களை வருணித்தல் போன்றவை உற்றுநோக்கலின் வேலையாகும். விளக்கம் செய்தல் என்பது பொருள்களின் தொடர்பைக் குறித்த லாகும். இதில் ஒப்பிட்டுப்பார்த்தல், கற்பனை, சிந்தனை போன்ற புத்தியின் தொழில்கள் தோன்றுகின்றன. வான சாஸ்திரி கெப்ளர், செவ்வாய்க்கிரகம் அவ்வப் போது ஆகாயத்தில் தோன்றிய பலவிடங்களைக் கவ னித்துப் பார்த்து, அதன் பாதை நீள் வட்டமென்று வருணித்தார். ஆனால் நியூட்டன் இவ்விஷயத்தை மற்ற விஷயங்களுடன் தொடர்புறுத்திச் செவ்வாயின் போக் குக் கவர்ச்சியின் (Gravitation) பயனென்று விளக் கினார். ஆயினும் முற்பகுதியாகிய உற்றுநோக்கல் எங்கு முடிகிறது, பிற்பகுதியாகிய விளக்கம் எங்குத் தொடங்குகிறது என்று கூற இயலாது ; இரண்டும் தொடர்ந்தே நடைபெறுகின்றன. {{larger|<b>உற்றுநோக்கலும் சோதனையும் :</b>}} விஞ்ஞான மனைத் தும் உற்றுநோக்கலை அடிப்படையாகவுடையது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இயற்கையின் எடுத்துக்காட்டுக் கள் கிடைக்கும்வரை காத்திராமல், சோதனை வழியைக் கையாண்டு, வேண்டியவற்றை, வேண்டியவிடத் திலேயே, வேண்டியபோது ஏற்ற கட்டுத்திட்டங் களுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆனதுபற்றியே அண்மையில் விஞ்ஞானங்கள் மேம்பா டடைந்திருக்கின்றன. சோதனை வழி சிறந்த தென்றாலும், அதைக் கொண்டு எல்லாப் பொருள் களைப் பற்றியும் ஆராய இயலாது; உதாரணமாக, தட்பவெப்பநிலை, மக்களின் நோக்கங்கள், வியாபார நிகழ்ச்சிகள், சமூக சம்பவங்கள் முதலியவை நம் விருப் பத்திற்கேற்ப மாற்றிச் சோதனை செய்ய இடந்தரா. அவற்றைப் பொறுத்தவரையில் நாம் பொறுமையுடன் சம்பவங்கள் நிகழும்வரை காத்திருத்தல் வேண்டும் ; வேறு வழியில்லை. {{larger|<b>போலி நியாயங்கள் :</b>}} 1. காண்டலில் நாம் பார்ப்ப திலிருந்து அனுமானிப்பதை வேறுபடுத்தாவிடில் திரிபுக் காட்சி என்னும் போலி நியாயம் நேரும். இருட்டில் பழுதையைப் பாம்பாகவும், குற்றியை மகனாகவும் அறி கிறோம். 2. முற்றிலும் பாராமை காண்டலின் பிறி தொரு போலி நியாயமாகும். ஆரூடங்களில் நம்பிக்கை யுடையவன் பொய்த்துப்போன ஆரூடங்களைத் தவிர்த் துத் தனக்குச் சாதகமான உதாரணங்களை மட்டும் கூறுவான். இவ்விரண்டு வழுக்களையும் களைந்தால்தான் ஆராய்ச்சி பயன் தரும். {{larger|<b>காரண ஆராய்ச்சி முறைகள் :</b>}} ஆராயும் பொது வாக்கியங்கள் பெரும்பாலும் காரண காரிய சம்பந்த மான வாக்கியங்களாதல் பற்றிக் காரணம் எத்தகை-<noinclude></noinclude> rykf9lut254lkxcos7016qf68pdp0pu 1436402 1436401 2022-08-02T16:10:56Z Info-farmer 232 {{larger|}} proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அளவையியல்|251|அளவையியல்}}</b></noinclude>மொழி படிப்போர் பலர் பிராமணராயிருத்தல் கண்டு, வடமொழி பயில்வோரனைவரும் பிராமணரென்று நினைக்கிறோமல்லவா? இதை அபூர்ண ஆகமன மென்பர். அபூர்ண ஆகமனத்தை நிகமன முறையில் உரைத்தால் ஒழுங்கற்ற பக்கப்பொருள் என்னும் போலி நியாய மாகக் காணப்படுகிறது. அதாவது பக்கப்பொருள் கருவி வாக்கியங்களில் சிறுபான்மையிலும், துணிபில் முழுமையிலும் உபயோகிக்கப் பெற்ற குறையுடைய தாகும். கருவி வாக்கியங்களுக்கப்பால் செல்ல அதிகாரமில்லை. 2. ஆனால் பொது வாக்கியங்களைப் பெற இன்னொரு முறையுண்டு. அது பொருள்களைக் கணக்கிடுவதை முக்கியமாகக்கொள்ளாமல், பிரதிநிதியான இரண்டொரு எடுத்துக்காட்டுக்களை உற்று நோக்கிப் பண்புகளைப் பகுத்து, முக்கியமற்ற அமிசங்களை விலக்கி, முக்கியமான அமிசங்களைச் சேர்த்துப் பண்புகளின் தொடர்பை வற் புறுத்துகிறது. எவ்வளவுக்கெவ்வளவு குணங்களைப் பாகுபாடு செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பொது வாக்கியத்தின் மெய்ம்மை மிகுகிறது. நன்றாகப் பரி சோதனை செய்த ஒரு சொட்டு நீரிலிருந்து தண்ணீர் ஆக்சிஜன், ஹைட்ரஜன் இரண்டுஞ் சேர்ந்ததென்று உறுதியாகச் சொல்லுகிறோம். அங்ஙனமே நன்றாகப் பாகுபாடு செய்ததன் பயனாகச் சூரிய ஒளி எத்தகைய தென்று ஓர் எடுத்துக்காட்டிலிருந்தே துணிகிறோம். இதைச் சாதித்தருமப் பொது வாக்கியம் (Generic Universal) என்னலாம். ஆனால் எண்ணிக்கையால் மட்டும் கிடைக்கும் பொதுவாக்கியம் உறுதியற்றதே. எண்ணிக்கை ஆகமனத்துக்கும், பகுப்பு ஆகமனத் துக்குமுள்ள வேறுபாட்டைப் பின்வரும் எடுத்துக் காட்டுக்களால் விளக்கலாம் : ஓர் அரைவட்டத்தின் விட்டத்தின்மேல் ஒரு முக்கோணத்தை உள்ளடக்கி வரைந்தால், பரிதியைத் தொடும் கோணம் சமகோண மாக இருப்பதைக் காண்கிறோம். பல முறை வரைந்து பார்த்ததிலிருந்து இம்முடிவு கிடைக்கிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 293 |bSize = 417 |cWidth = 191 |cHeight = 65 |oTop = 345 |oLeft = 12 |Location = center |Description = }} ஆனால் இவ்வுதாரணங்களிலிருந்து ஒவ்வோர் அரை வட்டத்திலும் விட்டத்தின் மேல் உள் வரையுங் கோணங்களில் பரிதியைத் தொடும் கோணம் சமகோண மாகவே இருக்கவேண்டுமென்று நிச்சயமாகக் கூற நம் மால் இயலுமா? நான் இதுவரையில் பார்த்த அரை வட்டங்களெல்லாம் அங்ஙனமிருக்கின்றன வென்று சொல்லலாமே தவிர, அப்படி இருந்தே தீருமென்று சொல்ல இயலாது. ஆனால் அரைவட்டம், முக்கோணம், சமகோணம் இவற்றின் குணங்களைப் பகுத்து, இவற் றின் தொடர்புகளை யுணர்ந்து வெளிப்படுத்துங்கால் எங்கும் அரைவட்டத்தில் விட்டத்தின்மேல் உள்வரை யும் முக்கோணங்களில் பரிதியைத் தொடும் கோணம் சமகோணமாகவே இருக்குமென்று உறுதியாகக் கூற லாம். எண்ணிக்கையால் கிடைக்கும் பொது வாக்கியம் இரண்டுபொருள்களுக்கிடையே உறவு இருக்கிறது என்று மட்டும் சொல்லுகிறது. ஆனால் ஏன் உறவு என் னும் கேள்விக்கு விடையளிப்பதில்லை. பாகுபாட்டால் கிடைக்கும் பொது வாக்கியமே இக்கேள்விக்கு விடை யளிக்கக்கூடும். ஆகவே நிச்சயமான அறிவு எண்ணிக்கையைப் பொறுத்ததன்று ; பாகுபாட்டைப் பொறுத்ததாகும். {{larger|<b>ஆதாரநியமம் :</b>}} ஒவ்வொரு சாத்திரமும் சில ஆதாரத் தத்துவங்களை மெய்ப்பிக்காமலே ஒப்புக்கொள்ளுகிறது. உதாரணமாகப் பௌதிக இயலானது சக்தி, பொருள் போன்றவற்றை அளவை வேண்டாது ஒப்புக்கொண் டுள்ளது; அங்ஙனமே ஆகமனமும். “ உலகம் ஒரு வழிப் பட்டது ; பிரபஞ்சப் பொருள்கள் ஒன்றுக்கொன்று காரண காரியத் தொடர்புடையவை ; காரணங்கள் ஒரே இயல்புடையவை” என்னும் தத்துவங்களைத் தன் ஆதார நியமங்களாகக் கொள்கிறது. {{larger|<b>தொகுப்புவழி அளவையின் படிகள்:</b>}} ஆகமனவாதத் தின் பிரச்சினையாகிய பொது வாக்கியங்களைப் பெறுவது என்பது ஒரே செயலென்றாலும், அதில் உற்று நோக்கல், விளக்கஞ் செய்தல் என இரண்டு படிகளுண்டு. பொருள் களைக் கவனித்து எண்ணிடுதல், நிறுத்தல், அளத்தல், பண்புகளைக் கிரகித்தல், பொருள்களை வருணித்தல் போன்றவை உற்றுநோக்கலின் வேலையாகும். விளக்கம் செய்தல் என்பது பொருள்களின் தொடர்பைக் குறித்த லாகும். இதில் ஒப்பிட்டுப்பார்த்தல், கற்பனை, சிந்தனை போன்ற புத்தியின் தொழில்கள் தோன்றுகின்றன. வான சாஸ்திரி கெப்ளர், செவ்வாய்க்கிரகம் அவ்வப் போது ஆகாயத்தில் தோன்றிய பலவிடங்களைக் கவ னித்துப் பார்த்து, அதன் பாதை நீள் வட்டமென்று வருணித்தார். ஆனால் நியூட்டன் இவ்விஷயத்தை மற்ற விஷயங்களுடன் தொடர்புறுத்திச் செவ்வாயின் போக் குக் கவர்ச்சியின் (Gravitation) பயனென்று விளக் கினார். ஆயினும் முற்பகுதியாகிய உற்றுநோக்கல் எங்கு முடிகிறது, பிற்பகுதியாகிய விளக்கம் எங்குத் தொடங்குகிறது என்று கூற இயலாது ; இரண்டும் தொடர்ந்தே நடைபெறுகின்றன. {{larger|<b>உற்றுநோக்கலும் சோதனையும் :</b>}} விஞ்ஞான மனைத் தும் உற்றுநோக்கலை அடிப்படையாகவுடையது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இயற்கையின் எடுத்துக்காட்டுக் கள் கிடைக்கும்வரை காத்திராமல், சோதனை வழியைக் கையாண்டு, வேண்டியவற்றை, வேண்டியவிடத் திலேயே, வேண்டியபோது ஏற்ற கட்டுத்திட்டங் களுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆனதுபற்றியே அண்மையில் விஞ்ஞானங்கள் மேம்பா டடைந்திருக்கின்றன. சோதனை வழி சிறந்த தென்றாலும், அதைக் கொண்டு எல்லாப் பொருள் களைப் பற்றியும் ஆராய இயலாது; உதாரணமாக, தட்பவெப்பநிலை, மக்களின் நோக்கங்கள், வியாபார நிகழ்ச்சிகள், சமூக சம்பவங்கள் முதலியவை நம் விருப் பத்திற்கேற்ப மாற்றிச் சோதனை செய்ய இடந்தரா. அவற்றைப் பொறுத்தவரையில் நாம் பொறுமையுடன் சம்பவங்கள் நிகழும்வரை காத்திருத்தல் வேண்டும் ; வேறு வழியில்லை. {{larger|<b>போலி நியாயங்கள் :</b>}} 1. காண்டலில் நாம் பார்ப்ப திலிருந்து அனுமானிப்பதை வேறுபடுத்தாவிடில் திரிபுக் காட்சி என்னும் போலி நியாயம் நேரும். இருட்டில் பழுதையைப் பாம்பாகவும், குற்றியை மகனாகவும் அறி கிறோம். 2. முற்றிலும் பாராமை காண்டலின் பிறி தொரு போலி நியாயமாகும். ஆரூடங்களில் நம்பிக்கை யுடையவன் பொய்த்துப்போன ஆரூடங்களைத் தவிர்த் துத் தனக்குச் சாதகமான உதாரணங்களை மட்டும் கூறுவான். இவ்விரண்டு வழுக்களையும் களைந்தால்தான் ஆராய்ச்சி பயன் தரும். {{larger|<b>காரண ஆராய்ச்சி முறைகள் :</b>}} ஆராயும் பொது வாக்கியங்கள் பெரும்பாலும் காரண காரிய சம்பந்த மான வாக்கியங்களாதல் பற்றிக் காரணம் எத்தகை-<noinclude></noinclude> kfm41u5ftr36vd10heftrmbwfoorv6q 1436501 1436402 2022-08-03T05:19:27Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அளவையியல்|251|அளவையியல்}}</b></noinclude>மொழி படிப்போர் பலர் பிராமணராயிருத்தல் கண்டு, வடமொழி பயில்வோரனைவரும் பிராமணரென்று நினைக்கிறோமல்லவா? இதை அபூர்ண ஆகமனமென்பர். அபூர்ண ஆகமனத்தை நிகமன முறையில் உரைத்தால் ஒழுங்கற்ற பக்கப்பொருள் என்னும் போலி நியாயமாகக் காணப்படுகிறது. அதாவது பக்கப்பொருள் கருவி வாக்கியங்களில் சிறுபான்மையிலும், துணிபில் முழுமையிலும் உபயோகிக்கப் பெற்ற குறையுடையதாகும். கருவி வாக்கியங்களுக்கப்பால் செல்ல அதிகாரமில்லை. 2. ஆனால் பொது வாக்கியங்களைப் பெற இன்னொரு முறையுண்டு. அது பொருள்களைக் கணக்கிடுவதை முக்கியமாகக்கொள்ளாமல், பிரதிநிதியான இரண்டொரு எடுத்துக்காட்டுக்களை உற்று நோக்கிப் பண்புகளைப் பகுத்து, முக்கியமற்ற அமிசங்களை விலக்கி, முக்கியமான அமிசங்களைச் சேர்த்துப் பண்புகளின் தொடர்பை வற்புறுத்துகிறது. எவ்வளவுக்கெவ்வளவு குணங்களைப் பாகுபாடு செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பொது வாக்கியத்தின் மெய்ம்மை மிகுகிறது. நன்றாகப் பரிசோதனை செய்த ஒரு சொட்டு நீரிலிருந்து தண்ணீர் ஆக்சிஜன், ஹைட்ரஜன் இரண்டுஞ் சேர்ந்ததென்று உறுதியாகச் சொல்லுகிறோம். அங்ஙனமே நன்றாகப் பாகுபாடு செய்ததன் பயனாகச் சூரிய ஒளி எத்தகையதென்று ஓர் எடுத்துக்காட்டிலிருந்தே துணிகிறோம். இதைச் சாதித்தருமப் பொது வாக்கியம் (Generic Universal) என்னலாம். ஆனால் எண்ணிக்கையால் மட்டும் கிடைக்கும் பொதுவாக்கியம் உறுதியற்றதே. எண்ணிக்கை ஆகமனத்துக்கும், பகுப்பு ஆகமனத்துக்குமுள்ள வேறுபாட்டைப் பின்வரும் எடுத்துக் காட்டுக்களால் விளக்கலாம் : ஓர் அரைவட்டத்தின் விட்டத்தின்மேல் ஒரு முக்கோணத்தை உள்ளடக்கி வரைந்தால், பரிதியைத் தொடும் கோணம் சமகோணமாக இருப்பதைக் காண்கிறோம். பல முறை வரைந்து பார்த்ததிலிருந்து இம்முடிவு கிடைக்கிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 293 |bSize = 417 |cWidth = 191 |cHeight = 65 |oTop = 345 |oLeft = 12 |Location = center |Description = }} ஆனால் இவ்வுதாரணங்களிலிருந்து ஒவ்வோர் அரை வட்டத்திலும் விட்டத்தின் மேல் உள் வரையுங் கோணங்களில் பரிதியைத் தொடும் கோணம் சமகோணமாகவே இருக்கவேண்டுமென்று நிச்சயமாகக் கூற நம்மால் இயலுமா? நான் இதுவரையில் பார்த்த அரை வட்டங்களெல்லாம் அங்ஙனமிருக்கின்றன வென்று சொல்லலாமே தவிர, அப்படி இருந்தே தீருமென்று சொல்ல இயலாது. ஆனால் அரைவட்டம், முக்கோணம், சமகோணம் இவற்றின் குணங்களைப் பகுத்து, இவற்றின் தொடர்புகளை யுணர்ந்து வெளிப்படுத்துங்கால் எங்கும் அரைவட்டத்தில் விட்டத்தின்மேல் உள்வரையும் முக்கோணங்களில் பரிதியைத் தொடும் கோணம் சமகோணமாகவே இருக்குமென்று உறுதியாகக் கூறலாம். எண்ணிக்கையால் கிடைக்கும் பொது வாக்கியம் இரண்டுபொருள்களுக்கிடையே உறவு இருக்கிறது என்று மட்டும் சொல்லுகிறது. ஆனால் ஏன் உறவு என்னும் கேள்விக்கு விடையளிப்பதில்லை. பாகுபாட்டால் கிடைக்கும் பொது வாக்கியமே இக்கேள்விக்கு விடையளிக்கக்கூடும். ஆகவே நிச்சயமான அறிவு எண்ணிக்கையைப் பொறுத்ததன்று ; பாகுபாட்டைப் பொறுத்ததாகும். {{larger|<b>ஆதாரநியமம் :</b>}} ஒவ்வொரு சாத்திரமும் சில ஆதாரத் தத்துவங்களை மெய்ப்பிக்காமலே ஒப்புக்கொள்ளுகிறது. உதாரணமாகப் பௌதிக இயலானது சக்தி, பொருள் போன்றவற்றை அளவை வேண்டாது ஒப்புக்கொண்டுள்ளது; அங்ஙனமே ஆகமனமும். “உலகம் ஒரு வழிப்பட்டது ; பிரபஞ்சப் பொருள்கள் ஒன்றுக்கொன்று காரண காரியத் தொடர்புடையவை ; காரணங்கள் ஒரே இயல்புடையவை” என்னும் தத்துவங்களைத் தன் ஆதார நியமங்களாகக் கொள்கிறது. {{larger|<b>தொகுப்புவழி அளவையின் படிகள்:</b>}} ஆகமனவாதத்தின் பிரச்சினையாகிய பொது வாக்கியங்களைப் பெறுவது என்பது ஒரே செயலென்றாலும், அதில் உற்று நோக்கல், விளக்கஞ் செய்தல் என இரண்டு படிகளுண்டு. பொருள்களைக் கவனித்து எண்ணிடுதல், நிறுத்தல், அளத்தல், பண்புகளைக் கிரகித்தல், பொருள்களை வருணித்தல் போன்றவை உற்றுநோக்கலின் வேலையாகும். விளக்கம் செய்தல் என்பது பொருள்களின் தொடர்பைக் குறித்தலாகும். இதில் ஒப்பிட்டுப்பார்த்தல், கற்பனை, சிந்தனை போன்ற புத்தியின் தொழில்கள் தோன்றுகின்றன. வான சாஸ்திரி கெப்ளர், செவ்வாய்க்கிரகம் அவ்வப்போது ஆகாயத்தில் தோன்றிய பலவிடங்களைக் கவனித்துப் பார்த்து, அதன் பாதை நீள் வட்டமென்று வருணித்தார். ஆனால் நியூட்டன் இவ்விஷயத்தை மற்ற விஷயங்களுடன் தொடர்புறுத்திச் செவ்வாயின் போக்குக் கவர்ச்சியின் (Gravitation) பயனென்று விளக்கினார். ஆயினும் முற்பகுதியாகிய உற்றுநோக்கல் எங்கு முடிகிறது, பிற்பகுதியாகிய விளக்கம் எங்குத் தொடங்குகிறது என்று கூற இயலாது ; இரண்டும் தொடர்ந்தே நடைபெறுகின்றன. {{larger|<b>உற்றுநோக்கலும் சோதனையும் :</b>}} விஞ்ஞானமனைத்தும் உற்றுநோக்கலை அடிப்படையாகவுடையது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இயற்கையின் எடுத்துக்காட்டுக்கள் கிடைக்கும்வரை காத்திராமல், சோதனை வழியைக் கையாண்டு, வேண்டியவற்றை, வேண்டியவிடத்திலேயே, வேண்டியபோது ஏற்ற கட்டுத்திட்டங்களுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆனதுபற்றியே அண்மையில் விஞ்ஞானங்கள் மேம்பாடடைந்திருக்கின்றன. சோதனை வழி சிறந்ததென்றாலும், அதைக் கொண்டு எல்லாப் பொருள்களைப் பற்றியும் ஆராய இயலாது; உதாரணமாக, தட்பவெப்பநிலை, மக்களின் நோக்கங்கள், வியாபார நிகழ்ச்சிகள், சமூக சம்பவங்கள் முதலியவை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிச் சோதனை செய்ய இடந்தரா. அவற்றைப் பொறுத்தவரையில் நாம் பொறுமையுடன் சம்பவங்கள் நிகழும்வரை காத்திருத்தல் வேண்டும் ; வேறு வழியில்லை. {{larger|<b>போலி நியாயங்கள் :</b>}} 1. காண்டலில் நாம் பார்ப்பதிலிருந்து அனுமானிப்பதை வேறுபடுத்தாவிடில் திரிபுக் காட்சி என்னும் போலி நியாயம் நேரும். இருட்டில் பழுதையைப் பாம்பாகவும், குற்றியை மகனாகவும் அறிகிறோம். 2. முற்றிலும் பாராமை காண்டலின் பிறிதொரு போலி நியாயமாகும். ஆரூடங்களில் நம்பிக்கையுடையவன் பொய்த்துப்போன ஆரூடங்களைத் தவிர்த்துத் தனக்குச் சாதகமான உதாரணங்களை மட்டும் கூறுவான். இவ்விரண்டு வழுக்களையும் களைந்தால்தான் ஆராய்ச்சி பயன் தரும். {{larger|<b>காரண ஆராய்ச்சி முறைகள் :</b>}} ஆராயும் பொது வாக்கியங்கள் பெரும்பாலும் காரண காரிய சம்பந்தமான வாக்கியங்களாதல் பற்றிக் காரணம் எத்தகை-<noinclude></noinclude> oyq1epqkv3dp5zu0gmzpczrnpv9mxwt பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/294 250 445116 1436404 1425073 2022-08-02T16:13:05Z Info-farmer 232 பிறபக்கங்களைப் போல சீரான சிறுவடிவ மாற்றம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அளவையியல்|252|அளவையியற் கொள்கை}}</b></noinclude>யது? காரணங்களை எங்ஙனம் ஆராயலாம்? எவ்விதிகளை யனுசரிக்க வேண்டும்? என்ற விவரங்களை ஆகமன சாத்திரம் கவனிக்கிறது. ஒரு பொருளின் காரணம் யாதென்று ஒரு பாலனை வினவினால், காரியத்துக்கு முன்னிற்பது காரணம் என்பான். ஆனால் ஊன்றிக் கவனித்தால், காரியமானது பிறிதோராற்றாற் பெறப்படாது; நியதமாக முன்னிற்கும் நிமித்தத்தொகுதியே அந்தக் காரியத்துக்குக் காரணமாகும். இந்த இலக்கணத்திலிருந்து பின்வரும் முடிவுகள் கிடைக்கின்றன. எந்த நிமித்தமில்லாத காலத்தில் காரியம் நிகழ்கிறதோ, அது காரணம் அன்று. எந்த நிமித்தமிருக்கும்போது காரியம் நிகழவில்லையோ, அது காரணமன்று. எந்த நிமித்தம் மாறாமலிருக்கும்போது ஒரு சம்பவம் மாறுகிறதோ, எந்த நிமித்தம் மாறும்போது ஒரு சம்பவம் மாறாமலிருக்கிறதோ, அல்லது ஒழுங்கீனமாக மாறுகிறதோ அது அச்சம்பவத்துக்குக் காரணமன்று. ஒரு காரியத்தின் காரணமாயிருப்பது மற்றொரு காரியத்தின் காரணமாயிராது. இங்ஙனம் காரணமல்லாதவற்றை விலக்கிக் காரணத்தை நிலை நிறுத்தச் சில ஆராய்ச்சி முறைகள் உள; இவற்றை மில் (Mill) என்னும் ஆங்கிலத் தார்க்கிகர் விவரமாக விளக்கியுள்ளார். முறையே இவற்றை ஒற்றுமை முறை, வேற்றுமை முறை, ஒத்தமாறுபாடுகள் முறை, எச்சமுறை யென்னலாம். <b>{{larger|ஒப்புமை வாதம்:}}</b> பொது வாக்கியங்களை வெளியிடும் முறைகளில் ஒப்புமை வாதம் ஒன்றாகும். இரண்டு பொருள்கள் சில அமிசங்களில் ஒத்திருக்கக் கண்டு, இன்னும் சில அமிசங்களிலும் அவை ஒத்திருக்குமென அனுமானித்தல் ஒப்புமையாகும். கற்கண்டு வெண்மையாகவும், கனமாகவும், படிக வடிவமாகவும், தித்திப்பாக வும் இருக்கக்கண்ட சிறுவன், வேறொரு துண்டு வெண்மையாகவும், கனமாகவும், படிக வடிவமாகவும் இருத்தலால் அதுவும் தித்திக்கும் கற்கெண்டென நினைக்கிறான். அரைகுறையான ஒப்புமையிலிருந்து அதிக ஒப்புமை அன்றாட வாழ்க்கையிலும், விஞ்ஞான முறையிலும் ஊகிக்கப்படுகிறது. ஒப்புமை வாதத்தின் மெய்ம்மை ஒற்றுமைகளின் எண்ணிக்கையைப் பொறுத்ததன்று; ஆனால் ஒற்றுமைகளுக்கும் அனுமானிக்கும் பண்புக்குமுள்ள தொடர்பைப் பொறுத்ததாகும் ; அதாவது ஒற்றுமைகளைச் சீர் தூக்கி மதிப்பிடவேண்டும், எண்ணக்கூடாது. மேற்கூறிய எடுத்துக்காட்டில் ஊகித்த பண்பாகிய தித்திப்புக்கும், வெண்மை நிறம், படிக வடிவம், கனம் போன்றவற்றிற்கும் நெருங்கிய சம்பந்தமுளதா வென்று கவனிக்க வேண்டும். இங்கு நெருங்கிய தொடர்பில்லாததால் இதை ஒப்புமைப் போலி என்பர். நியூட்டன் மரத்தில் நின்று உதிரும் கனிகளுக்கும், வானத்தில் சஞ்சரிக்கும் கிரகங்களுக்குமுள்ள ஒப்புமையைக் கண்டு பிரசித்தமான கவர்ச்சி விதியை வெளியிட்டார். மின்னலுக்கும் மின்சாரத்துக்கு முள்ள ஒப்புமையைக் கண்டு பென்ஜமின் பிராங்கிலின் மின்னலில் மின்சாரமிருக்கிறதென்று கண்டுபிடித்தார். டார்வின் என்னும் உயிரியல் அறிஞர் பயிர்களிலும் மிருகங்களிலும் செயற்கைத் தேர்தலினால் உயர்தரச் சாதிகளை யுண்டாக்க முடிவதிலிருந்து இயற்கைத் தேர்தல் (Natural selection) என்னும் கொள்கையை ஊகித்தார். <b>{{larger|கற்பனை :}}</b> பொது வாக்கியங்களைக் கண்டுபிடிக்கக் கற்பனை தேவையாகும். ஒரு நிகழ்ச்சியை விளக்க அது எவ்விதம் நேர்ந்திருக்கலாமெனத் தற்காலிகமான சமாதானம் ஒன்றைக் கற்பனை செய்கிறோம். எண்ணிய கற்பனை நிரூபிக்கப் பெற்றால், அது நிலை நிறுத்தப்பட்ட பொது வாக்கியமாகிறது. கற்பனைகள் அனுபவத்தில் மெய்ப்பிக்கவோ, தவிர்கவோ கூடியனவாக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் பயனற்றவையாகி (Barrenhypothesis) விடும் யூரேனஸ் என்னும் கிரகத்தின் சலன மாறுபாடுகளை ஓர் அரக்கனின் சேட்டையென்றால், இக்கற்பனையை அனுபவத்தில் மெய்ப்பிக்கவோ, பொய்ப்பிக்கவோ இயலாது. கொடுத்த கற்பனையை ஏற்றுக்கொண்டு, அதன் பயன்களை ஊகித்து, அவற்றை உண்மைச் சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஒத்திருந்தால், கற்பனையை ஒப்புக்கொள்கிறோம்; ஒத்திராவிடில், கற்பனையைத் தள்ளுகிறோம். இங்ஙனம் கற்பனையை மெய்ப்பிப்பதில் இரண்டு அமிசங்கள் உள. கற்பனையை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் பயன்களும் உண்மைச் சம்பவங்களும் ஒத்திருத்தலைக் காண்பது உடன்பாட்டு நிரூபணமாகும். ஆனால் இது மட்டும் போதாது. உண்மைப் பயன்கள் வேறொரு கற்பனையிலிருந்தும் நேரக்கூடும். ஆகவே, எதிர்மறை நிரூபணமும் வேண்டும். அதாவது வேறெந்தக் கற்பனையும் இப்பயன்களைத் தராதென்றும் காண்பிக்கவேண்டும். அதாவது இக்கற்பனைக்கும் பயன்களுக்கும் இன்றியமையாத தொடர்பிருக்கிறதென்று காண்பிக்க வேண்டும். <b>{{larger|ஆகமனவாதமும் நிகமனவாதமும் :}}</b> நிகமனவாதம், கொடுத்திருக்கும் பொது வாக்கியங்களிலிருந்து எவ்விதிகளை யனுசரித்தால் புதிய வாக்கியங்களைப் பெறலாமென்றும், ஆகமனவாதம் பொது வாக்கியங்களை எங்ஙனம் அடையலாமென்றும் விவரிக்கின்றன. இவற்றைத் தனியே விளக்கினாலும், இவை யொன்றை யொன்று தழுவியே நிற்கின்றனவென்பதை மறக்க லாகாது. சாத்திரங்களனைத்தும் ஆகமன முறையில் உண்மைகளைக் கண்டுபிடித்துப் பிறகு, கண்டுபிடித்த பொது வாக்கியங்களைப் புதிய சம்பவங்களினிடத்தில் நிகமன முறையில் கையாளுகின்றன. ஒரு மருத்துவ நிபுணர் பல சோதனைகள் மூலம் மலேரியா சுரத்துக்கு பிளாஸ்மோக்வீன் என்னும் மருந்து பரிகாரமென ஆக மன முறையில் காண்கிறார். அதற்குப்பிறகு சாதாரண மருத்துவர் யாவரும் அப்பரிகாரத்தை நிகமன முறையில் கையாளுகின்றனர். ஆகமனவாதம் நிகமனவாதத்தில் கருவி வாக்கியங்களைத் தருகிறது. ஒரு பொருளின் இலக்கணத்தை யறிவதிலும், பொருள்களைத் தரம் பகுத்தலிலும், சாதிப்பிரிவினை செய்தலிலும் நிகமனவாதம் ஆக மனத்தின் உதவியை எதிர்பார்க்கிறது. ஆகமனவாதம் கற்பனை நிரூபணத்தில் நிகமனவாதத்தின் உதவியை நாடுகிறது. ஆகவே இரண்டும் ஒன்றையொன்று தழுவியே நிற்கின்றன. {{float_right|கி. ர. அ.}} {{larger|<b>அளவையியற் கொள்கை</b>}} (Epistemology) : உண்மையான அறிவு ஏற்படுவது எப்படி? அதன் இயற்கை யாது? அறிவு உண்மை எனக் கருதப்படுவது எப்பொழுது? பொய்யெனக் கருதப்படுவது எப்பொழுது? அறிவை மெய் என்றோ பொய் என்றோ துணிவதற்கும் அளப்பதற்குமுள்ள உரைகல் எது ? அறிவுக்கு வரம்புகள் உண்டா ? இவ்வினாக்கள் அளவையியற் கொள்கையின் முக்கியமான கேள்விகளாம்; மனித அறிவின் தத்துவங்களை விளக்கிக் கொள்வதற்கும் பயன்படுவனவாம். அன்றாட வாழ்க்கையிலும் விஞ்ஞானத் துறையிலும் நாம் பெறும் அறிவு பல தடவைகளில் தவறாக ஆகிவிடுகிறது ; ஐயப்பாடு, தெளிவின்மை , தவறாகப் பற்றுதல்<noinclude></noinclude> rj1uxva2gbf62nedev60fxszo1ah23r பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/311 250 445141 1436393 1435479 2022-08-02T15:45:48Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அறுவடை எந்திரங்கள்|269|அறுவடை எந்திரங்கள்}}</b></noinclude>பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவரை அறுவடை செய்யும் கருவிகளாகப் பயனாயின. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேனாடுகளில் அறுவடையை எளிதிலும் திறமையாகவும் செய்யும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 311 |bSize = 419 |cWidth = 182 |cHeight = 125 |oTop = 71 |oLeft = 15 |Location = center |Description = <b>அறுவடை எந்திரம்</b> <br>{{smaller|உதவி : மார்ஷல் சன்ஸ் & கம்.. (இந்தியா) லிட்.}} }} எந்திரங்கள் வழக்கத்திற்கு வந்தன. இந்நாளில் அங்கே பலவகையான அறுவடை எந்திரங்கள் பயன்படுகின்றன. ஆனால் இந்தியாவிலும் மற்றக் கீழ்நாடுகளிலும் இன்னும் அறிவாள் ஒன்றே விவசாயியின் ஆயுதமாக இருந்துவருகிறது. போரடிக்கும் எந்திரங்கள் சில நமது நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது விவசாயியின் பொருளாதார நிலை திருந்தாதவரை, மாட்டைக் கொண்டு போரடிக்கும் பழங்கால முறைகள் மறையமாட்டா. <b>புல்வெட்டி</b> (Mower) : கால்நடைகளுக்குத் தீவனமாகும் புல்லை வெட்ட இந்த எந்திரம் பயனாகிறது. கால் நடைகளைக் கொண்டும், டிராக்டர்களைக் கொண்டும் இதை இயக்கலாம். இதில் ஓர் இருசில் பொருத்தப்பட்ட இரு சக்கரங்கள் இருக்கும். ஒரு சக்கரத்தின் அருகே சாய்வான விளிம்புள்ள பல்லிணையொன்று பொருத்தப்பட்டிருக்கும். இது ஒரு பற்சக்கரத்தை ஓட் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 311 |bSize = 419 |cWidth = 195 |cHeight = 143 |oTop = 383 |oLeft = 9 |Location = center |Description = }} டும். இச்சக்கரத்திலுள்ள ஒரு முளையுடன் ஒரு மரக்கம்பு பொருத்தப்பட்டிருக்கும். எந்திரத்தின் அறுக்கும் உறுப்பை இக்கம்பு இயக்கி, அதை வயலில் இழுத்துச் செல்லும்போது மேலும் கீழும் அசைக்கிறது. அறுக்கும் உறுப்பில் மூன்றங்குல இடைவெளியில் வரிசையாகக் கூரிய முளைகள் உள்ளன. இவற்றினிடையே அகப்படும் புல்லை வேகமாக இயங்கும் கத்தி வெட்டிவிடுகிறது. அறுக்கும் சட்டத்தின் அகலத்தை ஒட்டி இந்த எந்திரத்தின் அளவு குறிப்பிடப்படுகிறது. கால்நடைகளால் இயங்கும் எந்திரத்தின் அளவு 6 அடி. டிராக்டரால் இயங்கும் புல்வெட்டியின் அளவு 12 அடி. இந்த அளவு ஓர் அடிக்கு 1½ ஏக்கர் புல்வெளியை ஒரு நாளில் அறுவடை செய்யலாம். தானியப் பயிர்களை வெட்ட இவற்றைப் பயன்படுத்தினால் சேதம் அதிகமாகும். {{larger|<b>பயிர்வெட்டி</b>}} (Reaper) : அறுவடை எந்திரத்தின் தத்துவத்தையும் அமைப்பையும் கொண்ட இந்த எந்திரத்தில் அறுக்கும் உறுப்பிற்குப் பின்னால் ஒரு மேடை இருக்கும். அறுக்கும் சட்டத்தின்மேல் நகரும் ஓர் உருளை தானியப் பயிர்களைச் சட்டத்தின் மேல் அழுத்துகிறது. வெட்டப்படும் பயிர் மேடையின் மேல் சேரும். மேடை நிறைந்ததும் பயிரை ஒன்றாகச் சேர்த்து வெளியே தள்ளிவிடலாம். இவ்வாறு அங்கங்கே தள்ளப்படும் பயிரைப் பின்னால் ஒன்றாகச் சேகரித்துக் கொள்ளலாம். {{larger|<b>பயிர் கட்டி</b>}} (Binder) : இது வெட்டப்படும் பயிரைக் கட்டாகக் கட்டி வெளியே தள்ளுகிறது. வெட்டும் உறுப்பின் பின்புறத்தில் ரப்பர் வைத்த கித்தான் பட்டையொன்று நகரும். இது வெட்டப்பட்ட பயிரை ஓர் உயர்த்திக்குக் கொண்டு செல்கிறது. இந்த உயர்த்தி அதை வேறொரு அமைப்பிற்குக் கடத்தும். இது பயிர்களைச் சேகரித்து நூலினால் கட்டி வெளியே தள்ளும். குதிரையினால் இழுத்துச் செல்ல ஏற்றவாறு இது முதலில் அமைக்கப்பட்டது. தற்காலத்திலே மோட்டார் எஞ்சின்களால் இயக்கப்படும் இந்த எந்திரத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. {{larger|<b>கிழங்கு தோண்டி</b>}} (Potato digger) : மேனாடுகளில் விளையும் கிழங்குப் பயிர்களில் உருளைக்கிழங்கு முக்கியமானது. கிழங்கு தரையினடியில் இருப்பதால் இதை அறுவடை செய்ய வேறுவகை எந்திரம் தேவையாகிறது. முன்னர் நீண்ட சட்டங்கள் கொண்ட கொழுவையுடைய கலப்பையினால் கிழங்குகளைத் தோண்டி யெடுத்தார்கள். ஆனால் இக்கருவியினால் கிழங்குகளைத் தோண்டி எடுக்கையில் அதனுடன் அதிகமான மண்ணும் கலந்து வந்தது. ஆகையால் இதைத் திருத்தி அமைத்தார்கள். இந்த எந்திரத்தின் தற்கால வடிவம் சுழலும் எந்திரம் என்றும், உயர்த்தி எந்திரம் என்றும் இருவகைப்படும். இவ்விருவகைகளிலும் வெவ்வேறு வடிவுள்ள கொழுவானது நிலத்தினுட் சென்று கிழங்கைத் தோண்டி எடுக்கிறது. மண்ணுடன் கலந்த கிழங்குகள் மேலே வந்து ஓர் அசைந்தாடும் கடத்தியை அடையும். இது எந்திரத்தின் சக்கரங்களின் சுழற்சியினால் இயங்குகிறது. கடத்தியின் அசைவினால் கிழங்கிலுள்ள மண் வேறாகப் பிரிகிறது. சுழலும் எந்திரத்தில் கடத்திக்குப் பதிலாகச் சுழலும் உறுப்பொன்று இருக்கும். இது கிழங்குகளைச் சேகரித்து உடனுக்குடன் எட்ட எறிகிறது. {{larger|<b>போரடி எந்திரம்</b>}} (Thresher) : பயிரை அறுவடை செய்த பின், அதிலிருந்து தானியத்தை வேறாகப் பிரிக்க வேண்டும். சமதளமான நிலத்தில் அதைப் போட்டுத் தடிகொண்டு அடித்தோ, கால்நடைகளை விட்டு மிதித்தோ போரடிப்பது பழைய முறையாகும். தற்கால எந்திரங்கள் தானியத்தைப் பிரிப்பதோடு, அதைத் தூற்றிப் பதரையும் மண்ணையும் அதிலிருந்து பிரிக்கின்றன. பெரிய எந்திரங்களில் தானியங்களை வகைப்படுத்தவும் மெருகூட்டவும் அமைப்புக்கள் இருப்பதுண்டு. சுமார் 1½-2 அடி அகலமுள்ள சிறு எந்திரங்கள் முதன் முதல் பயனாகிவந்தன. குதிரைகளால் இழுக்-<noinclude></noinclude> ovgsgccqnya7n0h8xlzipgcoxe1m1ww பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/312 250 445142 1436397 1435481 2022-08-02T15:55:37Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அறுவடை எந்திரங்கள்|270|அறுவடை எந்திரங்கள்}}</b></noinclude>கப்பட்ட இவற்றில் போரடிக்கும் உருளையானது பல்லிணையால் இணைக்கப்பட்டுத் திறமையாக வேலை செய்தது. தற்கால எந்திரங்கள் 5-6 அடி. அகல {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 312 |bSize = 419 |cWidth = 197 |cHeight = 135 |oTop = 63 |oLeft = 11 |Location = center |Description = போரடி எந்திரம் }} முள்ளவை. இவை வார்ப்பட்டையால் டிராக்டர் கப்பியுடன் இணைக்கப்பட்டு, 15-20 குதிரைத் திறன் ஆற்றலுடன் இயங்கும். போரடி எந்திரத்தின் முக்கிய உறுப்புக்கள்: கொட்டும்புனல் (Feed hopper), அடி அறை (Beater chamberi) வைக்கோல் ஆட்டி (Straw shaker). ஊதி, வகைப்படுத்தும் சல்லடைகள், மூட்டை கட்டும் உறுப்பு ஆகியவை. புனலின் வழியே பயிரைக் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 312 |bSize = 419 |cWidth = 189 |cHeight = 182 |oTop = 293 |oLeft = 12 |Location = center |Description = }} கொட்டினால் அது அடி அறையை அடைகிறது. அங்கு நிமிடத்திற்கு 1000 செலுத்தித் தானியத்தைப் பிரிக்கிறது. வைக்கோலானது ஆட்டியை அடைந்து, ஒன்று சேர்ந்து, எந்திரத்தின் பின்புறத்தை அடைகிறது. தானியமும் பதரும் அறையிலிருந்து வெளிவரும்போது ஊதியானது காற்றை ஊதிப் பதரைப் பிரிக்கிறது. தானியமும், கனமான அசுத்தங்களும் வகைப்படுத்தும் சல்லடைகளின் வழியே சென்று, துப்புரவாகிச் சுத்தமான தானியம் வெளியே வந்து, ஓர் உயர்த்தியின் பட்டையை அடைந்து மூட்டைக்குள் கொட்டப்படுகிறது. இந்த எந்திரத்தின் வேலைத்திறன் இதன் அகலத்தைப் பொறுத்தது. இரண்டடி அகலமுள்ள எந்திரம் சுமார் 16-20 நிமிடங்களில் ஒரு மூட்டைத் தானியத்தை அளிக்கும். {{larger|<b>கூட்டு எந்திரம்</b>}} (Combine) : 1900ஆம் ஆண்டு வாக்கில் மோட்டார் எஞ்சின் விவசாயத்தில் வழக்கத்திற்கு வந்தது. அதிலிருந்து விவசாய எந்திரங்கள் விசேஷ அபிவிருத்திகளை அடைந்தன. புல்வெட்டி, பயிர்வெட்டி, பயிர்கட்டி, போரடி எந்திரம் ஆகிய எந்திரங்கள் அனைத்தின் தத்துவங்களையும் கொண்ட கூட்டு எந்திரம் தோன்றியது. அமெரிக்காவில் இது முதல் உலகப்போருக்குப் பின்னும், பிரிட்டனில் 1928ஆம் ஆண்டிலும் வழக்கத்திற்கு வந்தது. ரஷ்யா முதலிய வேறு பல நாடுகளிலும் இலட்சக்கணக்கான கூட்டு எந்திரங்கள் தற்போது வழக்கத்தில் உள்ளன. இந்த எந்திரத்தை அறுவடைக்குத் தயாரான வயலின்மேல் ஓட்டிச் சென்றால், இது பயிரை அறுத்துப் போரடித்துத் தூற்றித் துப்புரவு செய்து தானியத்தை மூட்டை கட்டிவிடுகிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 312 |bSize = 419 |cWidth = 198 |cHeight = 180 |oTop = 189 |oLeft = 212 |Location = center |Description = }} கூட்டு எந்திரங்கள் இருவகைப்படும். அவற்றில் ஒரு வகை எந்திரம் தானாக இயங்குகிறது. இதன் வேலைத்திறன் மண்ணின் தன்மையையும் பயிரின் தன்மையையும் பொறுத்து வேறுபடும். எந்திரத்தின் அகலத்தில் ஓர் அடிக்கு எட்டு மணி நேரம் வேலை செய்து, 1222 ஏக்கர் நிலம் அறுவடை செய்யலாம். போரடிக்கப்பட்ட வைக்கோல் வயலில் விடப்படும். {{larger|<b>வைக்கோல் துடைப்பங்களும் சேகரிகளும்</b>}} (Hay sweeps and rakes) : புல் வெட்டியானது புல்லை வெட்டி வயலில் கிடத்துகிறது. கூட்டு எந்திரம் போரடித்த வைக்கோலை வயலில் விட்டுவிடுகிறது. இந்த வைக்கோலை ஒன்றாகச் சேகரிக்கத் துடைப்பங்களும் சேகரிகளும் பயனாகின்றன. வைக்கோல் துடைப்பம் டிராக்டரின் முன்னால் பொருத்தப்படும் சீப்புப்போன்ற உறுப்பு. டிராக்டர் முன்னேறும்போது வைக்கோலும் புல்லும் முன்னால் சேரும். இதைத் தூக்கி ஒரு மூலையில் குவித்துவிடலாம். சேகரி என்ற அமைப்பு, குதிரையுடனோ, டிராக்டருடனோ இணைக்கப்படுகிறது. இது புல்லையும் வைக்கோலையும் ஒன்றாகச் சேகரித்து, வயலில் அங்கங்கே சீராகக் குவித்து வைக்கும். இதில் ஒருவகை எந்திரம் வைக்கோலைச் சீரான வரிசையாகக் குவித்து வைக்கும். {{larger|<b>புல் கட்டி</b>}}(Hay baler) : இது இருவகைப்படும். முதலாவதை வைக்கோல் குவியலின் அருகே நிலையாக<noinclude></noinclude> 1rwhekhkrstyrlwklqiwi8p5fgmiwk9 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/313 250 445143 1436403 1435482 2022-08-02T16:12:19Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அறுவை வணிகன் இளவேட்டனார் |271|அன்டிமனி}}</b></noinclude>அமைத்து, இதிலுள்ள பெட்டிக்குள் புல்லைத் திணித்து, மேலிருந்தும் பக்கவாட்டிலும் எந்திரத்தால் அழுத்துகிறார்கள். உள்ளிருக்கும் புல் குறிப்பிட்ட அளவை அடைந்ததும் எந்திரம் அதைத் தானாகவே கட்டிவிடுகிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 313 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 168 |oTop = 84 |oLeft = 9 |Location = center |Description = <b>வைக்கோல் கூட்டி</b> }} இரண்டாம் வகைப் புல்கட்டியை டிராக்டர் வயலில் இழுத்துச் செல்லும். அப்போது அது புல்லைப் பொறுக்கி எடுத்து ஒரு பெட்டிக்குள் தள்ளுகிறது. அங்கு அது ஓர் எஞ்சினின் உதவியால் மேலும் பக்கவாட்டிலும் அழுத்தப்பட்டுக் குறிப்பிட்ட அளவை அடைந்ததும் கட்டுக்களாகக் கட்டப்படுகிறது. கையினால் வைக்கோலை அழுத்தும் எந்திரங்களைக் கொண்டு 1948ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் சோதனைகள் செய்தார்கள். நூறு ராத்தல் நிறையும் 4’×2’×2’ அளவுமுள்ள கட்டைக் கட்ட 15 நிமிடம் ஆகும் எனக் கண்டார்கள். ஆனால் சுமார் ரூ.1,500 விலையுள்ள இந்த அழுத்தியை வழக்கத்திற்குக்கொண்டு வர முடியவில்லை. {{Right|பீ. எம். ல.}} {{larger|<b>அறுவை வணிகன் இளவேட்டனார்</b>}} கடைச் சங்கப் புலவர். இவரை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்பர். அறுவை–ஆடை. இவர் பாடிய செய்யுட்கள் பத்து (அகம் 56,124,230,254, 272, 302); (புறம் 329); (நற்.344); (குறுந். 185); (திருவள்ளுவமாலை 35). {{larger|<b>அறையணி நல்லூர்</b>}} தென்னார்க்காடு ஜில்லா, திருக்கோவலூர் புகைவண்டி நிலையத்துக்கு மிகவும் அருகில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள சிவத்தலம். இப்போது அரகண்ட நல்லூர் என மருவி வழங்குகிறது. கோயில் ஒரு சிறு குன்றின்மேல் இருக்கிறது. இங்கே பஞ்சபாண்டவர் குகை என்னும் ஐந்து அறைகளும், திரௌபதியிருந்ததென்னும் சிறிய அறையொன்றும் இருக்கின்றன. பிரசண்ட ரிஷி பூசித்த இடம். சுவாமி பெயர் அறையணிநாதேசுரர். அம்மன் அருள் நாயகி. தீர்த்தம் பெண்ணையாறு. பாறைமீது பெரிய கோபுரத்துடன் இக் கோவில் மிக அழகாகத் தோன்றுகிறது. இது திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. {{larger|<b>அன்டார்க்டிக் சமுத்திரம்:</b>}} தென் துருவத்தைச் சூழ்ந்துள்ள கடலை அன்டார்க்டிக் சமுத்திரம் என்பர். சிலர் இது பசிபிக், அட்லான்டிக், இந்திய சமுத்திரங்களின் தென் கோடிகளின் தொகுதியே யென்றும் கூறுகின்றனர். இச்சமுத்திரத்தில் பெரிய பனிக்கட்டித் திட்டுக்கள் மிதக்கின்றன. இவற்றில் சில, ஆயிரம் அடி திண்ணமும் பல ஏக்கர்கள் பரப்பும் உள்ளவை. இங்குச் சராசரி வெப்பநிலை 30° பா. நாடு காண்பவர்கள் இக்கடலைக் கடந்து தென் துருவத்தை யடைந்துள்ளனர். ஆர்க்டிக் சமுத்திரத்தைச் சூழ்ந்து நிலப் பரப்பு இருப்பதுபோல இக்கடலைச் சுற்றிலும் நிலப் பாகங்கள் ஒன்றும் இல்லை. {{larger|<b>அன்டார்க்டிகா</b>}} என்பது தென் துருவத்தைச் சுற்றியுள்ள நிலத்தையும் சமுத்திரத்தையும் குறிக்கும். அது வட அமெரிக்காவின் பரப்பில் மூன்றில் இரண்டு பங்குடையது. ஆனால் எப்போதும் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். அங்கே வேனிற்காலத்தில் 20° குளிராக இருக்கும். அன்டார்க்டிகா கண்டத்தில் முதன் முதல் கால் வைத்தவர் அங்கு 1895-ல் சென்ற கிறிஸ் டென்ஜென் என்னும் நார்வே நாட்டினர். நிலம் தென் துருவம் வரை உயர்ந்துகொண்டே போகிறது. தென் துருவம் கடல் மட்டத்துக்கு மேல் 10,500 அடி உயரமானது. பத்துக்கோடி ஆண்டுகட்குமுன் அங்கு இவ்வளவு குளிர் கிடையாது. அக்காலத்தில் தாவரம் செழித்திருந்தது என்பது அங்குக் காணப்படும் பாசில்களாலும் நிலக்கரியாலும் தெரியவருகிறது. இப்போது அந்நிலந்தான் பூமியில் மிகக் குளிர்ந்த பகுதியாகும். அங்குப் பெரும்பாலும் 18° முதல் 68° வரை குளிராக இருப்பதால் மழை பெய்வதேயில்லை. பாசம், பாசிக்காளான் கடலிலுள்ள தாவரம் தவிர வேறு தாவரம் கிடையாது. மைக்கிராஸ்கோப் வாயிலாகவே கண்ணுக்குப் புலனாகும். பெங்குவின் தான் முக்கியமான பறவை. சிறு பூச்சிகளும் காணப்படுகின்றன. சில நிலக்கரியும் கடல் நாய்களும் (Seal) காணப்பட்டாலும் பயன்படுத்தக் கூடியவையாக இல்லை. இப்போது மக்கள் அங்குப் போவதெல்லாம் அங்கு உள்ளது யாது என்று தெரிந்துகொள்வதற்காகவே. அண்டார்க்டிகா பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நார்வே, நியூஜீலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்சு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றிற்குச் சொந்தமாயிருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் யாருக்கும் அதனால் நலம் இப்போது எதுவுமில்லை. {{larger|<b>அன்டிமனி:</b>}} (குறியீடு Sb. அணு எண் 51. அணு நிறை 121.76.) அன்டிமனி சல்பைடு சௌவீராஞ்சனம் என்ற பெயருடன் இந்தியாவில் வெகு காலத்திற்கு முன்பே ஒரு மருந்துச் சரக்காகவும், கண்ணுக்குத் தீட்டும் மையாகவும் பயன்பட்டு வந்திருக்கிறது. சிறிய அளவில் இது தனி நிலையில் பூமியில் கிடைக்கிறது. அனேகமாகக் கொஞ்சம் ஆர்சனிக்கும் இதனுடன் சேர்ந்திருக்கும். ஆக்சிஜனுடன் கூடி அன்டிமனி புளூம் (Antimony bloom), அன்டிமனி ஆக்கர் (Antimony ochre) போன்ற கனியங்களாகவும், கந்தகத்துடன் கூடிச் சௌவீராஞ்சனமாகவும், ஆக்சிஜனுடனும் கந்தகத்துடனும் கூடிச் செவ்வஞ்சனமாகவும் (Antimony blende) இது கிடைக்கிறது. {{larger|தயாரிக்கும் முறை:}} அன்டிமனி தாதுக்களுக்குள் சௌவீராஞ்சனந்தான் முக்கியமானது. இத்தாதுவைச் சுத்தம் செய்து இரும்புத் துகளுடன் சேர்த்துச் சூடு செய்தால் அயகசல்பைடு உருகிய அன்டிமனியின் மேல் கசடாக மிதக்கும். அன்டிமனியைத் தெளிய வைத்து எடுத்து விடலாம். மறுபடியும் சிறிது வெடியுப்புடன் சூடு செய்தால் கந்தகம் முதலிய பொருள்கள்<noinclude></noinclude> q6r24pc5zjptn7tcbdkikpp5f6ja3vu பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/315 250 445145 1436405 1435485 2022-08-02T16:24:05Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அன்னம்|273|அன்னாசி}}</b></noinclude>மையைத் தயாரிக்கவும், தோல் பதனிடுதலிலும் இது பயனாகிறது. இது மருந்துகளிலும், தொற்று நீக்கியாகவும், சாயங்களிலும் பயனாவதுண்டு. குடிதண்ணீரைச் சுத்தம் செய்ய இதைச் சேர்ப்பதுண்டு. {{larger|<b>அன்னம்</b>}} வனப்பும் கம்பீரமும் வாய்ந்த பெரிய நீர்ப்பறவை. இது வாத்துக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் எட்டு முதல் பத்து வகைகளுண்டு. இவை உலகத்தின் பல பாகங்களில் வாழ்கின்றன. ஆயினும் கிழக்கு அர்த்த கோளத்தின் வட பகுதியில்தான் இவை இனத்திலும் தொகையிலும் மிகுந்திருக்கின்றன. இந்தியாவில் அன்னங்கள் வடமேற்குப் பாகங்களுக்குத் தெற்கே சிந்து வரையிலும் மிகவும் குளிர்ச்சியான ஆண்டுகளில் குளிர்காலத்தில் வலசை வருகின்றன. அன்னம் பறந்து செல்லும்போது ஆப்பு வடிவமாக V போல அணிவகுத்துப்போகும். உரத்த எக்காளச் சத்தம்போல ஒலித்துக்கொண்டு பறக்கும். அது புழு, நத்தை முதலிய நீர்வாழ் பிராணிகளையும், மீன் முட்டைகளையும், நீர்ப் பூண்டுகளின் வேர், கிழங்கு, தண்டு, இலை, விதை முதலியவற்றையும் தின்னும். தன் நீண்ட கழுத்தைக் கொண்டு நீருக்குள் நெடுந்தூரம் துழாவி இரை தேடும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 315 |bSize = 413 |cWidth = 180 |cHeight = 120 |oTop = 219 |oLeft = 11 |Location = center |Description = <b>அன்னம்</b> }} அன்னத்தில் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரி இருக்கும். வசந்தகாலத்தில் குளிர்ச்சியான வடபகுதிகளுக்குச் சென்று, ஏரி கரைகளில் நாணல் முதலிய நீர்ப் பூண்டுகளைச் சேர்த்துப் பெரிய குவியலாகக் கூடுகட்டி அதில் 5-9 முட்டையிடும். கூட்டினுட்பாகம் அதன் மெல்லிய தூவியால் அமைந்திருக்கும். பெண் 35-40 நாள் வரையில் அடைகாக்கும். ஆண் காவலிருக்கும். வட நாடுகளிலுள்ள அன்னம் குளிர்காலத்தில் தெற்கு நோக்கி வலசை வரும். சில இனங்கள் மணிக்கு 40-50 மைல் வேகமாகப் பறக்கும். அன்னத்தின் குஞ்சு முதலில் பார்ப்பதற்கு விகாரமாகச் சிலும்பலான செம்பட்டை இறகுகள் பொதிந்திருக்கும். இரண்டாவது ஆண்டில்தான் அதற்கு வெண்மையான அழகிய இறகு முளைக்கும். இரை தேடப் பழகிய குஞ்சுகள் சில காலம் வரையிலும் இராக்காலங்களில் கூட்டுக்கு வரும். அப்போதெல்லாம் தாயன்னம் அவற்றைக் கவலையோடு காப்பாற்றும். குஞ்சுகளைப் பேணும் இந்த வேலையில் தந்தையும் தாய்க்கு உதவி செய்யும். குஞ்சுகள் தாயின் முதுகின் மேலேறிக்கொண்டு போவதும், ஏதாவது அச்சமுண்டானால் அதன் இறக்கையின் அடியில் மறைந்துகொள்வதும் அடிக்கடி நிகழும் காட்சிகள். அன்னம் நூறாண்டு காலம் உயிர் வாழ்ந்திருக்கலாம். அன்னத்தை மனிதர் வளர்ப்பதுண்டு. இந்திய உயிர்க்காட்சிச் சாலைகளிலும் பூங்காக்களிலும் வெள்ளையன்னமும் காரன்னமும் வைத்து வளர்ப்பதைக் காணலாம். அன்னத்தின் தூய வெண்மையான இறகும், ஒய்யாரமாக உயர்த்தியும் வளைத்தும் திருப்பியும் சீர் பெற நிறுத்தும் கழுத்தும், பவள நிறமான அலகும் அதற்குப் பேரழகு செய்கின்றன. அது நீரில் உடம்பையசைக்காமல் நீந்திச் செல்வதும், நிலத்தில் ஒல்கி யசைந்தசைந்து நடந்து செல்வதும் கம்பீரமாக இருக்கின்றன. இந்தப் பண்புகளாலே அன்னப்பறவை உலக இலக்கியங்களிலெல்லாம் கதையிலும் பாட்டிலும் இடம் பெற்றிருக்கின்றது. அன்னம் உயிர்விடும் தருணத்தில் ஒலித்துக்கொண்டே உயிர்விடும் என்பார்கள். அன்னம் நீரையும் பாலையும் கலந்து வைத்தால் நீரிலிருந்து பாலை மட்டும் பிரித்து உண்ணும் என்பது கவி மரபு. அன்னங்களில் மூன்று நான்கு இனங்கள் முக்கியமானவை. அவை ஊமை அன்னம், சீழ்க்கை அன்னம்,காரன்னம், கருங்கழுத்தன்னம் என்பன.{{float_right|★}} {{larger|<b>ஊமை அன்னம்</b>}} (Mute Swan) : இது அன்னங்களிலெல்லாம் பெரியது. எல்லா இறகுகளும் மாசற்ற வெண்பனி போன்று வெண்மையாயிருக்கும். கழுத்து மெலிவாகவும் நன்றாக வளைந்துமிருக்கும். பவளம் போன்ற சிவந்த அலகின் அடியில் கரிய புடைப்பு ஒன்றுண்டு. கண்கள் இலேசான கபில நிறமானவை. கால்கள் கருமையாக இருக்கும். இதன் குரல் மெல்லியதாயும் இசையுள்ளதாயும் இருக்கும். இந்த அன்னத்தை வளர்க்கின்றனர். வளர்ப்பன்னம் ஒலிப்பதில்லை; அதனால் இது ஊமை அன்னம் எனப்படும். காட்டன்னங்கள் தெற்கு நோக்கி வலசைவரும்போது வளர்ப்பன்னங்களுடன் தாராளமாகக் கலக்கின்றன. இந்த அன்னம் 5 அடி நீளமிருக்கும். 30 ராத்தல் நிறையுள்ளது. இது ஐரோப்பாவிலுள்ளது. அமெரிக்காவிலும் இதைக் கொண்டுபோய் வளர்த்து வருகின்றனர். {{larger|<b>சீழ்க்கை அன்னம்</b>}} (Whistling S.): இதுவும் வெண்மை நிறமானது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உண்டு. இந்தப் பறவைக்குக் கழுத்துச் சற்றுக் குட்டையாயும் தடிப்பாயுமிருக்கும். அலகு மஞ்சள் நிறம். அதற்கடியில் புடைப்புக் கிடையாது. பறக்கும் போது இனிய குரலோடு கூவிக்கொண்டே போகும். {{larger|<b>காரன்னம்</b>}} (Black S.): ஊமை அன்னத்தைப் போல அவ்வளவு பெரியதன்று. இது ஆஸ்திரேலியாவிலுள்ளது. உடல் புகைபோன்ற கருமையாகவாவது, சாம்பலாகவாவது இருக்கும். சிறகிலுள்ள முதலிறகுகள் மட்டும் வெண்மையானவை. கண் இரத்தச் சிவப்பு. அலகு சிவப்பு; ஆனால் நுனியில் வெள்ளையாயிருக்கும். {{larger|<b>கருங்கழுத்தன்னம்</b>}} (Black necked S.) தென் அமெரிக்காவிலுள்ளது. தலையுங் கழுத்தும் கறுப்பான அரக்குப்பழுப்பு நிறம். மற்றப் பாகங்கள் வெண்மை. அலகின் அடியிலுள்ள புடைப்பு நன்றாகத் தெரியும். சிவப்பாயிருக்கும். அலகு ஈய நிறம். இது கழுத்தை நேராக நீட்டிக்கொண்டு பறக்கும். {{float_right|பா.பா.}} {{larger|<b>அன்னாசி</b>}} சுவையும் மணமும் மிகுந்த பழம். இது முதன்முதல் அமெரிக்காவின் வெப்ப வலயத்தில் இருந்தது. இதற்குத் தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டு மொழியில் நானாஸ் என்று பெயர். இது சாதாரணமாக ஒரு தேங்காயளவு பருமன் இருக்கிறது. சில ஜாதி இன்னும் மிகப் பெரிதாக இருக்கும். பழத்தின் உள்ளே கெட்டியான சதை வெளிர்மஞ்சள் அல்லது வெளிர் கிச்சிலி நிறமுள்ளதாக இருக்கும். மேலே தோல் அழுத்தமாகச் சொரசொரப்பாக இருக்கும் ; இது உள்ளிருக்கும் சதையைக் காப்பாற்ற உதவுகிறது. ஆண்டில் எந்தக் காலத்திலும் இந்தப் பழம் அகப்படும்.<noinclude></noinclude> acervhehoi3yn17ga6in8f53hnvkeoz பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/316 250 445146 1436521 1435487 2022-08-03T05:55:23Z TVA ARUN 3777 துப்புரவு proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அன்னாசி|274|அன்னியன்}}</b></noinclude> அன்னாசிச் செடி கிளைகளில்லாத ஒரே தண்டு உடை யது. அடி தடிப்பாகக் குறுகியிருக்கும். அதில் கற் றாழையிலிருப்பது போன்ற மொத்தமான நீண்ட இலைகள் நெருக்கமாக வளர்ந்திருக்கும். இலையின் ஓரங் களில் சிறு முட்களும், நுனியில் நீண்ட முள்ளும் உண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 316 |bSize = 417 |cWidth = 209 |cHeight = 225 |oTop = 80 |oLeft = 2 |Location = center |Description = அன்னாசி }} அன்னாசி தண்டின் நடுவிலிருந்து பூங்கொத்து வளர்கின்றது. அதைத்தான் காய் என்கிறோம். பூங்கொத்தின் நடுவில் பூத்தண்டும், அதைச் சுற்றிலும் நெருக்கமாக அடர்ந்து வளரும் காம்பில்லாத பல பூக்களும் இருக்கின்றன. காயின் மேலுள்ள செதில் அடுக்கினதுபோலக் காணும் வரைகள் தனித்தனிப் பூக்களுக்குரியவை. பூத்தண்டும் பூக்களின் காம்பிலைகளின் அடியும் இதழ்களின் அடி யும் பருத்துச் சதைப்பற்றுள்ளனவாகி, ஒன்று சேர்ந்து கூட்டுக்கனி யாகின்றன. இந்தச் சதைப்பற்றுள்ள பாகங்களே தின்னும் பாகங்கள். காயின் மேலே பூக் காம்பிலைகள், இதழ்கள், இவற்றின் முனைகள் நீட்டிக் கொண்டிருக்கும். பூக்களையுடைய தண்டு மேலே தொடர்ந்து வளரும். ஒரு கொத்துச் சிறிய இலைகள் அதிலே உண்டாகும். அது அன்னாசிப்பழத்துக்கு முடி போல இருக்கும். ஒரு காம்பில் ஒரே காய் வளரும். ஆயினும் தரைக்கீழ்த் தண்டிலிருந்து வேறு தண்டு கள் தோன்றிக் காய்விடும். தென் அமெரிக்காவுக்குச் சென்ற ஸ்பெயின் நாட் டினர் அன்னாசியை முதன்முதல் ஐரோப்பாவிற்குக் கொண்டுவந்தனர். இந்தியாவுக்கு 16ஆம் நூற்றாண் டின் இடையில் அன்னாசி கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் அஸ்ஸாமிலும், வங்காளத்திலும், மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் மிகுதியாக இதைப் பயிர் செய்கின்றனர். ஹவாய்த் தீவுகளிலும் மலேயாவிலும் இது ஏராளமாகப் பயிராகிறது. வட ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா, கனேரித் தீவுகள், அசோர்ஸ் தீவு கள், மேற்கிந்தியத் தீவுகள், மத்திய அமெரிக்கா முத லிய பல இடங்களில் இதை விளைவிக்கின்றனர். அன்னா சிப் பழத்தில் சுமார் 90 வகை உண்டு. பழத்தில் விதை உண்டாவதில்லை. அதன் உச்சியிலிருக்கும் முடியை நட் டுப் பயிர் செய்வார்கள். அடித்தண்டிலிருந்து வெடிக்கும் சிங்கத்திலிருந்தும் (Sucker), பழத்தின் அடியில் இருக்கும் காம்பைத் துண்டுகளாக வெட்டி வைத்தும், வேர்களிலிருந்து உண்டாகும் குருத்துக்களிலிருந்தும் பயிர் செய்வார்கள். பெரும்பாலும் சிங்கங்களை நட்டுத்தான் பயிர் செய்வார்கள். அன்னாசித் தோட்டம் ஒரு தடவை போட்டது எட்டு முதல் பத்து ஆண்டுவரை பலனளிக் கும். பழத்தைக் கொய்யும்போது முள் தைக்காதபடி கித்தான் கையுறைகளும் காலுறைகளும் போட்டுக் கொண்டு வேலை செய்வார்கள். வளைந்த கொக்கி போன்ற கத்தியால் கொய்வார்கள். செங்காயாகவே பறித்து விடுவார்கள். தூர தேசங்களுக்குப் போகும் போது பழுத்துக்கொண்டே போகும். பழம் ஒரு மாதம் வரையிலும் கெடாமலிருக்கும். பழத்தைத் துண்டு செய்து டப்பிகளில் அடைத்தும் ஏற்றுமதி செய்கின்ற னர். இலைகளின் நாரிலிருந்து பிலிப்பீன் தீவுகளில் பிஞா என்னும் நயமான ஆடை நெய்கிறார்கள். பழக் கழிவு கால்நடைக்குத் தீனி. பவர் ஆல்கஹாலும் காகிதமும் செய்யவும் உதவும். குடும்பம்: புரோமீலியேசீ (Bromeliaceae) ; இனம் : அனானாஸ் கோமோசஸ் (Ananas comosus). அன்னி: சோழ நாட்டின் பாபநாசத்திற்கு அருகி லுள்ள அன்னிகுடி என்பது அன்னியின் ஊராக இருக் கலாம். இவன் வரலாறு அகநானூற்றிலும் நற்றிணையி லும் காணப்படுகிறது. அவ்வரலாறு இருவேறு வகை யாக உள்ளது: 1. பரணர் (அகம் 196, 262) கூறுமாறு: வள் மிகு புன்செய் நிலத்திலே பசிய இலைகள் நிறைந்த பயற்றங் கொடியிலே அன்னியின் பசுபுகுந்து மேய்ந்து விட்டது. அதனைக் கோசரிடம் அன்னி மறையாமல் உரைத்தான். உண்மையை உரைத்ததற்கும், பசு மேய்ந்த சிறு பிழைக்கும் இரங்கி அருளாமல் அக் கோசர்கள் அன்னியின் கண்ணைப் பறித்துவிட்டனர். அதனாற் சினங்கொண்ட அன்னியின் மகள் மிஞிலி என் பவள் வீரம் மிகுந்த படைத்திறனுடைய திதியனுக் குரைத்தாள். அவன் அக்கோசரோடு பொருது, அவ ரைக்கொன்றான். அவ்வாறு கொல்லும் வரை, கலத்தில் உண்ணாமலும், தூய உடையினை உடாமலும், சினம் மாறாமலும் இருந்த மிஞிலி, கோசர் இறந்த பிறகு தன் நோன்பை விட்டு மகிழ்ந்தாள். திதியன் கோசரோடு போர் புரிந்த இடம் அழுந்தூர். இது மாயவரத்திற்கு மேற்கே உள்ள திருவழுந்தூர். 2. வெள்ளி வீதியாரும், கயமனாரும் அகத்திலும் (45,145), பெயர் தெரியா ஒருவர் நற்றிணையிலும் (180) கூறுமாறு: திதியனுக்குக் காவல் மரமாக இருந்தது புன்னைமரம். அதனை அன்னி என்பவன் திதியனோடு மாறுபட்டு அழிக்க எண்ணினான். வேற்படையுடைய எவ்வி என்பவன் இதனை உணர்ந்து, அன்னியை அது செய்யாதிருக்குமாறு அடக்கினான். எனினும்,அன்னி அடங்காமல் பொன்னனைய பூங்கொத்துகளை யுடைய அப்புன்னை மரத்தை வெட்டி வீழ்த்தினான். அதனாலே கும்பகோணத்திற்கருகில் உள்ள குறுக்கை என்னுமிடத் திலே திதியனுக்கும் அன்னிக்கும் போர் நிகழ்ந்தது. அப்போரிலே அன்னி இறந்தான். அன்னி மிஞிலி: பார்க்க : அன்னி. அன்னியன் (Alien) தான் வசிக்கும் நாட்டின் குடியாக இல்லாதவன். அவனை அயலான், அயல் நாட் டான் என்றும் கூறுவர். அவனுடைய சட்ட நிலைமை நாட்டுக்கு நாடு வேறுபடுவதுண்டு. அன்னியர் தாம் வசிக்கும் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக் கக்கடவர். அவர்கள் வசிக்கும் நாட்டின் அரசாங்கம்<noinclude></noinclude> gx5ji298m1pi43q5xfz57oe7bbn8axv 1436551 1436521 2022-08-03T06:28:41Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அன்னாசி|274|அன்னியன்}}</b></noinclude> அன்னாசிச் செடி கிளைகளில்லாத ஒரே தண்டு உடையது. அடி தடிப்பாகக் குறுகியிருக்கும். அதில் கற்றாழையிலிருப்பது போன்ற மொத்தமான நீண்ட இலைகள் நெருக்கமாக வளர்ந்திருக்கும். இலையின் ஓரங்களில் சிறு முட்களும், நுனியில் நீண்ட முள்ளும் உண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 316 |bSize = 417 |cWidth = 209 |cHeight = 225 |oTop = 80 |oLeft = 2 |Location = center |Description = அன்னாசி }} தண்டின் நடுவிலிருந்து பூங்கொத்து வளர்கின்றது. அதைத்தான் காய் என்கிறோம். பூங்கொத்தின் நடுவில் பூத்தண்டும், அதைச் சுற்றிலும் நெருக்கமாக அடர்ந்து வளரும் காம்பில்லாத பல பூக்களும் இருக்கின்றன. காயின் மேலுள்ள செதில் அடுக்கினதுபோலக் காணும் வரைகள் தனித்தனிப் பூக்களுக்குரியவை. பூத்தண்டும் பூக்களின் காம்பிலைகளின் அடியும் இதழ்களின் அடியும் பருத்துச் சதைப்பற்றுள்ளனவாகி, ஒன்று சேர்ந்து கூட்டுக்கனியாகின்றன. இந்தச் சதைப்பற்றுள்ள பாகங்களே தின்னும் பாகங்கள். காயின் மேலே பூக் காம்பிலைகள், இதழ்கள், இவற்றின் முனைகள் நீட்டிக் கொண்டிருக்கும். பூக்களையுடைய தண்டு மேலே தொடர்ந்து வளரும். ஒரு கொத்துச் சிறிய இலைகள் அதிலே உண்டாகும். அது அன்னாசிப்பழத்துக்கு முடி போல இருக்கும். ஒரு காம்பில் ஒரே காய் வளரும். ஆயினும் தரைக்கீழ்த் தண்டிலிருந்து வேறு தண்டுகள் தோன்றிக் காய்விடும். தென் அமெரிக்காவுக்குச் சென்ற ஸ்பெயின் நாட்டினர் அன்னாசியை முதன்முதல் ஐரோப்பாவிற்குக் கொண்டுவந்தனர். இந்தியாவுக்கு 16ஆம் நூற்றாண்டின் இடையில் அன்னாசி கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் அஸ்ஸாமிலும், வங்காளத்திலும், மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் மிகுதியாக இதைப் பயிர் செய்கின்றனர். ஹவாய்த் தீவுகளிலும் மலேயாவிலும் இது ஏராளமாகப் பயிராகிறது. வட ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா, கனேரித் தீவுகள், அசோர்ஸ் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள், மத்திய அமெரிக்கா முதலிய பல இடங்களில் இதை விளைவிக்கின்றனர். அன்னாசிப் பழத்தில் சுமார் 90 வகை உண்டு. பழத்தில் விதை உண்டாவதில்லை. அதன் உச்சியிலிருக்கும் முடியை நட்டுப் பயிர் செய்வார்கள். அடித்தண்டிலிருந்து வெடிக்கும் சிங்கத்திலிருந்தும் (Sucker), பழத்தின் அடியில் இருக்கும் காம்பைத் துண்டுகளாக வெட்டி வைத்தும், வேர்களிலிருந்து உண்டாகும் குருத்துக்களிலிருந்தும் பயிர் செய்வார்கள். பெரும்பாலும் சிங்கங்களை நட்டுத்தான் பயிர் செய்வார்கள். அன்னாசித் தோட்டம் ஒரு தடவை போட்டது எட்டு முதல் பத்து ஆண்டுவரை பலனளிக்கும். பழத்தைக் கொய்யும்போது முள் தைக்காதபடி கித்தான் கையுறைகளும் காலுறைகளும் போட்டுக் கொண்டு வேலை செய்வார்கள். வளைந்த கொக்கி போன்ற கத்தியால் கொய்வார்கள். செங்காயாகவே பறித்து விடுவார்கள். தூர தேசங்களுக்குப் போகும் போது பழுத்துக்கொண்டே போகும். பழம் ஒரு மாதம் வரையிலும் கெடாமலிருக்கும். பழத்தைத் துண்டு செய்து டப்பிகளில் அடைத்தும் ஏற்றுமதி செய்கின்றனர். இலைகளின் நாரிலிருந்து பிலிப்பீன் தீவுகளில் பிஞா என்னும் நயமான ஆடை நெய்கிறார்கள். பழக் கழிவு கால்நடைக்குத் தீனி. பவர் ஆல்கஹாலும் காகிதமும் செய்யவும் உதவும். குடும்பம்: புரோமீலியேசீ (Bromeliaceae) ; இனம் : அனானாஸ் கோமோசஸ் (Ananas comosus). அன்னி: சோழ நாட்டின் பாபநாசத்திற்கு அருகி லுள்ள அன்னிகுடி என்பது அன்னியின் ஊராக இருக்கலாம். இவன் வரலாறு அகநானூற்றிலும் நற்றிணையிலும் காணப்படுகிறது. அவ்வரலாறு இருவேறு வகையாக உள்ளது: 1. பரணர் (அகம் 196, 262) கூறுமாறு: வள மிகு புன்செய் நிலத்திலே பசிய இலைகள் நிறைந்த பயற்றங் கொடியிலே அன்னியின் பசுபுகுந்து மேய்ந்து விட்டது. அதனைக் கோசரிடம் அன்னி மறையாமல் உரைத்தான். உண்மையை உரைத்ததற்கும், பசு மேய்ந்த சிறு பிழைக்கும் இரங்கி அருளாமல் அக்கோசர்கள் அன்னியின் கண்ணைப் பறித்துவிட்டனர். அதனாற் சினங்கொண்ட அன்னியின் மகள் மிஞிலி என்பவள் வீரம் மிகுந்த படைத்திறனுடைய திதியனுக்குரைத்தாள். அவன் அக்கோசரோடு பொருது, அவரைக்கொன்றான். அவ்வாறு கொல்லும் வரை, கலத்தில் உண்ணாமலும், தூய உடையினை உடாமலும், சினம் மாறாமலும் இருந்த மிஞிலி, கோசர் இறந்த பிறகு தன் நோன்பை விட்டு மகிழ்ந்தாள். திதியன் கோசரோடு போர் புரிந்த இடம் அழுந்தூர். இது மாயவரத்திற்கு மேற்கே உள்ள திருவழுந்தூர். 2. வெள்ளி வீதியாரும், கயமனாரும் அகத்திலும் (45,145), பெயர் தெரியா ஒருவர் நற்றிணையிலும் (180) கூறுமாறு: திதியனுக்குக் காவல் மரமாக இருந்தது புன்னைமரம். அதனை அன்னி என்பவன் திதியனோடு மாறுபட்டு அழிக்க எண்ணினான். வேற்படையுடைய எவ்வி என்பவன் இதனை உணர்ந்து, அன்னியை அது செய்யாதிருக்குமாறு அடக்கினான். எனினும், அன்னி அடங்காமல் பொன்னனைய பூங்கொத்துகளையுடைய அப்புன்னை மரத்தை வெட்டி வீழ்த்தினான். அதனாலே கும்பகோணத்திற்கருகில் உள்ள குறுக்கை என்னுமிடத் திலே திதியனுக்கும் அன்னிக்கும் போர் நிகழ்ந்தது. அப்போரிலே அன்னி இறந்தான். அன்னி மிஞிலி: பார்க்க : அன்னி. அன்னியன் (Alien) தான் வசிக்கும் நாட்டின் குடியாக இல்லாதவன். அவனை அயலான், அயல் நாட்டான் என்றும் கூறுவர். அவனுடைய சட்ட நிலைமை நாட்டுக்கு நாடு வேறுபடுவதுண்டு. அன்னியர் தாம் வசிக்கும் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கக்கடவர். அவர்கள் வசிக்கும் நாட்டின் அரசாங்கம்<noinclude></noinclude> cr8l31ts8tfx18h25r2399b0w3n1fo7 1436553 1436551 2022-08-03T06:29:33Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அன்னாசி|274|அன்னியன்}}</b></noinclude> அன்னாசிச் செடி கிளைகளில்லாத ஒரே தண்டு உடையது. அடி தடிப்பாகக் குறுகியிருக்கும். அதில் கற்றாழையிலிருப்பது போன்ற மொத்தமான நீண்ட இலைகள் நெருக்கமாக வளர்ந்திருக்கும். இலையின் ஓரங்களில் சிறு முட்களும், நுனியில் நீண்ட முள்ளும் உண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 316 |bSize = 417 |cWidth = 209 |cHeight = 225 |oTop = 80 |oLeft = 2 |Location = center |Description = <b>அன்னாசி</b> }} தண்டின் நடுவிலிருந்து பூங்கொத்து வளர்கின்றது. அதைத்தான் காய் என்கிறோம். பூங்கொத்தின் நடுவில் பூத்தண்டும், அதைச் சுற்றிலும் நெருக்கமாக அடர்ந்து வளரும் காம்பில்லாத பல பூக்களும் இருக்கின்றன. காயின் மேலுள்ள செதில் அடுக்கினதுபோலக் காணும் வரைகள் தனித்தனிப் பூக்களுக்குரியவை. பூத்தண்டும் பூக்களின் காம்பிலைகளின் அடியும் இதழ்களின் அடியும் பருத்துச் சதைப்பற்றுள்ளனவாகி, ஒன்று சேர்ந்து கூட்டுக்கனியாகின்றன. இந்தச் சதைப்பற்றுள்ள பாகங்களே தின்னும் பாகங்கள். காயின் மேலே பூக் காம்பிலைகள், இதழ்கள், இவற்றின் முனைகள் நீட்டிக் கொண்டிருக்கும். பூக்களையுடைய தண்டு மேலே தொடர்ந்து வளரும். ஒரு கொத்துச் சிறிய இலைகள் அதிலே உண்டாகும். அது அன்னாசிப்பழத்துக்கு முடி போல இருக்கும். ஒரு காம்பில் ஒரே காய் வளரும். ஆயினும் தரைக்கீழ்த் தண்டிலிருந்து வேறு தண்டுகள் தோன்றிக் காய்விடும். தென் அமெரிக்காவுக்குச் சென்ற ஸ்பெயின் நாட்டினர் அன்னாசியை முதன்முதல் ஐரோப்பாவிற்குக் கொண்டுவந்தனர். இந்தியாவுக்கு 16ஆம் நூற்றாண்டின் இடையில் அன்னாசி கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் அஸ்ஸாமிலும், வங்காளத்திலும், மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் மிகுதியாக இதைப் பயிர் செய்கின்றனர். ஹவாய்த் தீவுகளிலும் மலேயாவிலும் இது ஏராளமாகப் பயிராகிறது. வட ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா, கனேரித் தீவுகள், அசோர்ஸ் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள், மத்திய அமெரிக்கா முதலிய பல இடங்களில் இதை விளைவிக்கின்றனர். அன்னாசிப் பழத்தில் சுமார் 90 வகை உண்டு. பழத்தில் விதை உண்டாவதில்லை. அதன் உச்சியிலிருக்கும் முடியை நட்டுப் பயிர் செய்வார்கள். அடித்தண்டிலிருந்து வெடிக்கும் சிங்கத்திலிருந்தும் (Sucker), பழத்தின் அடியில் இருக்கும் காம்பைத் துண்டுகளாக வெட்டி வைத்தும், வேர்களிலிருந்து உண்டாகும் குருத்துக்களிலிருந்தும் பயிர் செய்வார்கள். பெரும்பாலும் சிங்கங்களை நட்டுத்தான் பயிர் செய்வார்கள். அன்னாசித் தோட்டம் ஒரு தடவை போட்டது எட்டு முதல் பத்து ஆண்டுவரை பலனளிக்கும். பழத்தைக் கொய்யும்போது முள் தைக்காதபடி கித்தான் கையுறைகளும் காலுறைகளும் போட்டுக் கொண்டு வேலை செய்வார்கள். வளைந்த கொக்கி போன்ற கத்தியால் கொய்வார்கள். செங்காயாகவே பறித்து விடுவார்கள். தூர தேசங்களுக்குப் போகும் போது பழுத்துக்கொண்டே போகும். பழம் ஒரு மாதம் வரையிலும் கெடாமலிருக்கும். பழத்தைத் துண்டு செய்து டப்பிகளில் அடைத்தும் ஏற்றுமதி செய்கின்றனர். இலைகளின் நாரிலிருந்து பிலிப்பீன் தீவுகளில் பிஞா என்னும் நயமான ஆடை நெய்கிறார்கள். பழக் கழிவு கால்நடைக்குத் தீனி. பவர் ஆல்கஹாலும் காகிதமும் செய்யவும் உதவும். குடும்பம்: புரோமீலியேசீ (Bromeliaceae) ; இனம் : அனானாஸ் கோமோசஸ் (Ananas comosus). {{larger|<b>அன்னி:</b>}} சோழ நாட்டின் பாபநாசத்திற்கு அருகி லுள்ள அன்னிகுடி என்பது அன்னியின் ஊராக இருக்கலாம். இவன் வரலாறு அகநானூற்றிலும் நற்றிணையிலும் காணப்படுகிறது. அவ்வரலாறு இருவேறு வகையாக உள்ளது: 1. பரணர் (அகம் 196, 262) கூறுமாறு: வள மிகு புன்செய் நிலத்திலே பசிய இலைகள் நிறைந்த பயற்றங் கொடியிலே அன்னியின் பசுபுகுந்து மேய்ந்து விட்டது. அதனைக் கோசரிடம் அன்னி மறையாமல் உரைத்தான். உண்மையை உரைத்ததற்கும், பசு மேய்ந்த சிறு பிழைக்கும் இரங்கி அருளாமல் அக்கோசர்கள் அன்னியின் கண்ணைப் பறித்துவிட்டனர். அதனாற் சினங்கொண்ட அன்னியின் மகள் மிஞிலி என்பவள் வீரம் மிகுந்த படைத்திறனுடைய திதியனுக்குரைத்தாள். அவன் அக்கோசரோடு பொருது, அவரைக்கொன்றான். அவ்வாறு கொல்லும் வரை, கலத்தில் உண்ணாமலும், தூய உடையினை உடாமலும், சினம் மாறாமலும் இருந்த மிஞிலி, கோசர் இறந்த பிறகு தன் நோன்பை விட்டு மகிழ்ந்தாள். திதியன் கோசரோடு போர் புரிந்த இடம் அழுந்தூர். இது மாயவரத்திற்கு மேற்கே உள்ள திருவழுந்தூர். 2. வெள்ளி வீதியாரும், கயமனாரும் அகத்திலும் (45,145), பெயர் தெரியா ஒருவர் நற்றிணையிலும் (180) கூறுமாறு: திதியனுக்குக் காவல் மரமாக இருந்தது புன்னைமரம். அதனை அன்னி என்பவன் திதியனோடு மாறுபட்டு அழிக்க எண்ணினான். வேற்படையுடைய எவ்வி என்பவன் இதனை உணர்ந்து, அன்னியை அது செய்யாதிருக்குமாறு அடக்கினான். எனினும், அன்னி அடங்காமல் பொன்னனைய பூங்கொத்துகளையுடைய அப்புன்னை மரத்தை வெட்டி வீழ்த்தினான். அதனாலே கும்பகோணத்திற்கருகில் உள்ள குறுக்கை என்னுமிடத் திலே திதியனுக்கும் அன்னிக்கும் போர் நிகழ்ந்தது. அப்போரிலே அன்னி இறந்தான். {{larger|<b>அன்னி மிஞிலி:</b>}} பார்க்க : அன்னி. {{larger|<b>அன்னியன்</b>}} (Alien) தான் வசிக்கும் நாட்டின் குடியாக இல்லாதவன். அவனை அயலான், அயல் நாட்டான் என்றும் கூறுவர். அவனுடைய சட்ட நிலைமை நாட்டுக்கு நாடு வேறுபடுவதுண்டு. அன்னியர் தாம் வசிக்கும் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கக்கடவர். அவர்கள் வசிக்கும் நாட்டின் அரசாங்கம்<noinclude></noinclude> 67irailsy3hvnc5l2yyuywsqd468myh 1436575 1436553 2022-08-03T07:21:50Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அன்னாசி|274|அன்னியன்}}</b></noinclude>அன்னாசிச் செடி கிளைகளில்லாத ஒரே தண்டு உடையது. அடி தடிப்பாகக் குறுகியிருக்கும். அதில் கற்றாழையிலிருப்பது போன்ற மொத்தமான நீண்ட இலைகள் நெருக்கமாக வளர்ந்திருக்கும். இலையின் ஓரங்களில் சிறு முட்களும், நுனியில் நீண்ட முள்ளும் உண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 316 |bSize = 417 |cWidth = 209 |cHeight = 225 |oTop = 80 |oLeft = 2 |Location = left |Description = <b>அன்னாசி</b> }} தண்டின் நடுவிலிருந்து பூங்கொத்து வளர்கின்றது. அதைத்தான் காய் என்கிறோம். பூங்கொத்தின் நடுவில் பூத்தண்டும், அதைச் சுற்றிலும் நெருக்கமாக அடர்ந்து வளரும் காம்பில்லாத பல பூக்களும் இருக்கின்றன. காயின் மேலுள்ள செதில் அடுக்கினதுபோலக் காணும் வரைகள் தனித்தனிப் பூக்களுக்குரியவை. பூத்தண்டும் பூக்களின் காம்பிலைகளின் அடியும் இதழ்களின் அடியும் பருத்துச் சதைப்பற்றுள்ளனவாகி, ஒன்று சேர்ந்து கூட்டுக்கனியாகின்றன. இந்தச் சதைப்பற்றுள்ள பாகங்களே தின்னும் பாகங்கள். காயின் மேலே பூக் காம்பிலைகள், இதழ்கள், இவற்றின் முனைகள் நீட்டிக் கொண்டிருக்கும். பூக்களையுடைய தண்டு மேலே தொடர்ந்து வளரும். ஒரு கொத்துச் சிறிய இலைகள் அதிலே உண்டாகும். அது அன்னாசிப்பழத்துக்கு முடி போல இருக்கும். ஒரு காம்பில் ஒரே காய் வளரும். ஆயினும் தரைக்கீழ்த் தண்டிலிருந்து வேறு தண்டுகள் தோன்றிக் காய்விடும். தென் அமெரிக்காவுக்குச் சென்ற ஸ்பெயின் நாட்டினர் அன்னாசியை முதன்முதல் ஐரோப்பாவிற்குக் கொண்டுவந்தனர். இந்தியாவுக்கு 16ஆம் நூற்றாண்டின் இடையில் அன்னாசி கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் அஸ்ஸாமிலும், வங்காளத்திலும், மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் மிகுதியாக இதைப் பயிர் செய்கின்றனர். ஹவாய்த் தீவுகளிலும் மலேயாவிலும் இது ஏராளமாகப் பயிராகிறது. வட ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா, கனேரித் தீவுகள், அசோர்ஸ் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள், மத்திய அமெரிக்கா முதலிய பல இடங்களில் இதை விளைவிக்கின்றனர். அன்னாசிப் பழத்தில் சுமார் 90 வகை உண்டு. பழத்தில் விதை உண்டாவதில்லை. அதன் உச்சியிலிருக்கும் முடியை நட்டுப் பயிர் செய்வார்கள். அடித்தண்டிலிருந்து வெடிக்கும் சிங்கத்திலிருந்தும் (Sucker), பழத்தின் அடியில் இருக்கும் காம்பைத் துண்டுகளாக வெட்டி வைத்தும், வேர்களிலிருந்து உண்டாகும் குருத்துக்களிலிருந்தும் பயிர் செய்வார்கள். பெரும்பாலும் சிங்கங்களை நட்டுத்தான் பயிர் செய்வார்கள். அன்னாசித் தோட்டம் ஒரு தடவை போட்டது எட்டு முதல் பத்து ஆண்டுவரை பலனளிக்கும். பழத்தைக் கொய்யும்போது முள் தைக்காதபடி கித்தான் கையுறைகளும் காலுறைகளும் போட்டுக் கொண்டு வேலை செய்வார்கள். வளைந்த கொக்கி போன்ற கத்தியால் கொய்வார்கள். செங்காயாகவே பறித்து விடுவார்கள். தூர தேசங்களுக்குப் போகும் போது பழுத்துக்கொண்டே போகும். பழம் ஒரு மாதம் வரையிலும் கெடாமலிருக்கும். பழத்தைத் துண்டு செய்து டப்பிகளில் அடைத்தும் ஏற்றுமதி செய்கின்றனர். இலைகளின் நாரிலிருந்து பிலிப்பீன் தீவுகளில் பிஞா என்னும் நயமான ஆடை நெய்கிறார்கள். பழக் கழிவு கால்நடைக்குத் தீனி. பவர் ஆல்கஹாலும் காகிதமும் செய்யவும் உதவும். குடும்பம்: புரோமீலியேசீ (Bromeliaceae) ; இனம் : அனானாஸ் கோமோசஸ் (Ananas comosus). {{larger|<b>அன்னி:</b>}} சோழ நாட்டின் பாபநாசத்திற்கு அருகி லுள்ள அன்னிகுடி என்பது அன்னியின் ஊராக இருக்கலாம். இவன் வரலாறு அகநானூற்றிலும் நற்றிணையிலும் காணப்படுகிறது. அவ்வரலாறு இருவேறு வகையாக உள்ளது: 1. பரணர் (அகம் 196, 262) கூறுமாறு: வள மிகு புன்செய் நிலத்திலே பசிய இலைகள் நிறைந்த பயற்றங் கொடியிலே அன்னியின் பசுபுகுந்து மேய்ந்து விட்டது. அதனைக் கோசரிடம் அன்னி மறையாமல் உரைத்தான். உண்மையை உரைத்ததற்கும், பசு மேய்ந்த சிறு பிழைக்கும் இரங்கி அருளாமல் அக்கோசர்கள் அன்னியின் கண்ணைப் பறித்துவிட்டனர். அதனாற் சினங்கொண்ட அன்னியின் மகள் மிஞிலி என்பவள் வீரம் மிகுந்த படைத்திறனுடைய திதியனுக்குரைத்தாள். அவன் அக்கோசரோடு பொருது, அவரைக்கொன்றான். அவ்வாறு கொல்லும் வரை, கலத்தில் உண்ணாமலும், தூய உடையினை உடாமலும், சினம் மாறாமலும் இருந்த மிஞிலி, கோசர் இறந்த பிறகு தன் நோன்பை விட்டு மகிழ்ந்தாள். திதியன் கோசரோடு போர் புரிந்த இடம் அழுந்தூர். இது மாயவரத்திற்கு மேற்கே உள்ள திருவழுந்தூர். 2. வெள்ளி வீதியாரும், கயமனாரும் அகத்திலும் (45,145), பெயர் தெரியா ஒருவர் நற்றிணையிலும் (180) கூறுமாறு: திதியனுக்குக் காவல் மரமாக இருந்தது புன்னைமரம். அதனை அன்னி என்பவன் திதியனோடு மாறுபட்டு அழிக்க எண்ணினான். வேற்படையுடைய எவ்வி என்பவன் இதனை உணர்ந்து, அன்னியை அது செய்யாதிருக்குமாறு அடக்கினான். எனினும், அன்னி அடங்காமல் பொன்னனைய பூங்கொத்துகளையுடைய அப்புன்னை மரத்தை வெட்டி வீழ்த்தினான். அதனாலே கும்பகோணத்திற்கருகில் உள்ள குறுக்கை என்னுமிடத் திலே திதியனுக்கும் அன்னிக்கும் போர் நிகழ்ந்தது. அப்போரிலே அன்னி இறந்தான். {{larger|<b>அன்னி மிஞிலி:</b>}} பார்க்க : அன்னி. {{larger|<b>அன்னியன்</b>}} (Alien) தான் வசிக்கும் நாட்டின் குடியாக இல்லாதவன். அவனை அயலான், அயல் நாட்டான் என்றும் கூறுவர். அவனுடைய சட்ட நிலைமை நாட்டுக்கு நாடு வேறுபடுவதுண்டு. அன்னியர் தாம் வசிக்கும் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கக்கடவர். அவர்கள் வசிக்கும் நாட்டின் அரசாங்கம்<noinclude></noinclude> l7iyv9zbz4yk2swvzt4wcxompqlpx4e பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/318 250 445148 1436520 1435493 2022-08-03T05:49:03Z TVA ARUN 3777 துப்புரவு proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||276|}}</b></noinclude>276 அனசூயை உண்ணும் பழம் பூவின் காம்பே. அதுவே கொட்டை முதிரும்போது வளர்ந்து, அழகிய நிறய்களுள்ளதாய்ச் காரமும் இளிப்புமுள்ள சாறு நிறைந்த பொய்க் கல வாகின்றது. இது அமெரிக்காக் கண்டத்து மரம், பிஸ்தாக்கியோ கொட்டையின் பருப்பும் தின்னலம். இதன் ஓலினத்திலிருந்து ஒருவித டசப்பென்டீன் எடுக்க கிருர்கள். ஒதிய மரம் சாலைகளில் நடவும் ஏற்றம் போடவும் பயன்படுகிறது. வெயிற் காலத்தில் இதன் இலைகள் உதிர்ந்து விடுவதால் நிழல் கொடுப்பதில்லை. கிளைகளை வெட்டி ஈட்டால் அவை எளிதாக வளர்ந்து! விடும். செல்கொட்டை {கேராள்கொட்டை} இள.ங்காயி லிருந்து எடுக்கும் சுறுப்புப்பால் பருத்தி ஆடைகளுக்குக் குறி வைப்பதற்கு உதவும். சேங்கொட்டைப் பாலினால் ஒருவகை வார்னிஷ் செய்கினார்கள். காட்டு மாம்பழம் தின்னக்கூடிய சிறு பழம். அதன் விஸ்தயே சுவையான சாரப்பருப்பு. ரூஸ் (Rhus) மரம் தோல் பதனிடவும் சாயம் போடவும் உதவும். இதில் ஒரினம் லாக்கர் (Lacquer) மரம். மற்றோரினத்தின் காயிலிருந்து டுமழுகு எடுக்கிறார்கள் மா,மூந்தில், சேங்கொட்டை முதலியவற்றைப் பற்றிய தனிக் கட்டுரைகள் உண்டு. அனசூயை இந்துப் புராணங்களித் கூறப் படும் தக்கன் மாள் ; அத்திரி முனிவர் மனைவி; இய Wடைய கற்பைச் சோதிக்கச் சென்றமுத்தேவரையும் குழந்தைகளாக்கியயஸ்; இராமன் காட்டிற்கு வந்த போது சீதைக்கு வேண்டிய நலம் புரிந்தவன். அனதாரி தொண்டை மாட்டில் வாயல் என்னும் ஊயினர்; கம்பனைப்போலும் கூத்தளைப்போலும் புகழ் பெற்றவரெனத் தொண்டை மண்டல சதாம் கூறும். இலமையிற் சோணாட்டுக்கு வந்து, உறத்தூரில் அம் தணரொருவரிடம் தமிழ்க்க ைபயின்றார். அக்காலத் துக் என்றாப்பூர்த் தலைவரான தீங்கரரயனால் ஆதரிக்கப் பெற்றார். கல்லூர், மன்றை என்ற ஊர்களின் தல்வ னும் கச்சிவீரப்பன் என்ற மன்னனுக்கு அமைச்ச திருவிருந்தானது வேண்டுகோளால் சுந்தர பாண்டியம் என்ற நூலைப் பாடினுச். கால் பாடிய காலம் 1563. இது மகாவித்துவான் ரா. இராக வையங்காரவர்களால் அச்சிடப்பட்டது. அனந்த சயனம் திருவனந்தபுரம் மலை நாட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்று பெருமாள் திருகரமம் அனந்தபதுமநாபர் பிராட்டிவார் திரு நாமம் ஸ்ரீ லட்சுமி நாச்சியார், ஏமகூட விமானம். இலக்குமி தீர்த்தம். பார்க்க: திருவனந்தபுரம். அனந்த சதுர்த்தசி ஒரு வீரதம். திருமாலை வழிபடுவதற்குள்ளது. புரட்டாசி மாசச் சக்கிவபட்சு சதுர்த்தசி தினம். அனந்தப்பூர் சென்னை இராச்சியத்தில் அனந்தப் பூர் மாவட்டத்தின் தலைநகரம். விஜயாகர அரசறிய ருடைய திவானூாக இருந்த சிக்கப்ப உடையார் அமைத் துத் தமது மனைவி அனந்தம்மையின் பெயரையிட்டார். நகராட்சிப் பட்டணம். கன்செய் குழ்ந்த.து. மக்: 31.952 (1951). அனந்தப்பூர் மாவட்டம் 1882-ல் பல்லாரிவி லிருந்து பிரிக்கப்பட்டது. இதன் லட, மத்தியப் பகுதிகள் பல குன்றுசிள் நிறைந்த பீடபூமி. தென் பகுதி மலைப் பான்கானது. குத்தியிலும் பெனுகொண் டாயிலும் குன்றுகளில் கோட்டைகளையொத்த பாறை கள் உள்ளன. முக்கிய விளைபொருள்கள் புன்செய்த் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத் தி. மாவட்டத்தின் பரப்பு: 6.706ஈமைல் ; மக் : 13,61.556 (1951). அனந்தபாரதி ஐயங்கார் (1786-1864) தஞ் சையிலிருந்து, உத்தர ராமாயணத்சீர்தனை, பாக வத தாமஸ்கந்த நாடகம், யாளைமேலதிகச் நொண் டிச்சிந்து முதலிய இசை நாடகத் தொடர்பான தால் களை இயற்றியவர். அனந்தராமையர், இ. வை. (1872-1931) {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 318 |bSize = 419 |cWidth = 107 |cHeight = 135 |oTop = 95 |oLeft = 309 |Location = center |Description = இ. வை. அனந்தராமையர் }} தஞ்சை மாவட்டம் இடையரற்று மன்கலம் ஊகினர்.தக்தையாச் வைத் தீச்சுர ஐயர், தாயார் தையலம்மாள். சிறந்த தமிழ்ப்பு:வர். வடமொழி கற்றவர். விரைவாற்றல் மீக் செய்யுள் இயற்று கும்பகோணம் 5கர மயிலாப் கவர். வார். உயரீநிலைப்பள்ளி, பூர் பென்னாத்தூர் சுப்பிர மணர்பம் உவர்நிலைபள்ளி, ரும்பகோனம் கல்லூரி, சென்னை மாகாணக் கல் நூல் ஆகியவற்றில் தமிழா இரியராக இருந்தவர். கலித் தொகையைத் தாம் ஆராய்ந்த குறிப்புக்க ஒரு பதிப்பும், களவழி நாற்பது ஒரு பதிப்பும் இவர் வெளியீட்டிருக்கிறார். களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் பொய்கை யாழ்வாரும் ஒருவரல்லர் என்பது இவர் கருத்து. மறைவு : 26-12-1931. அனந்தாச்சார்லு (1843-1908) சன்னை மரகாணக் கல்லூரியில் கல்வி பயின்று. 1869 முதல் 1891 வரையில் சென்னையில் அட்வெசல்கேட் டாக இருந்தார். காங்கிரசுக்கு அடிகோலிபவர்களில் இவர் ஒருவர். 1885-ல் முதவாவது காய்கிரகக் கூட் டம் பம்பாயில் நடைபெற்ற பொழுது, தென்னிந்தியா விலிருந்து பிரதிநிதியாகச் சென்றிருந்தார். 1895-ல் நாகபுரியில் நடந்த காங்கிரசுக் கூட்டத்திற்குத் தலைமை வரித்தார். நாவன்மை படைத்த நாட்டுத் தலைவர் காரில் ஒருவர். மறைவு : 28-11-1908- அனவரத விநாயகம் பிள்ளை, சு. (1877- 1940]: இவர் தர்தை சுப்பிரமணியபிள்ளை; தாயார் ஈசுவர வடிவு அம்மால். சென்னைக் கிறிஸ்தவக் கல் அவியில் தத்துவப்பாடம் படித்து, பி.ஏ-ல் முதல்வ ராகத் தேர்ச்சி பெற்றார். எம்.ஏ-ல் தமிழ்ப்பது கச்கினார்க்கினி யரைப்பற் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். கிறிஸ்தவக் சல் னுரியில் முதலில் டியூட்ட ர கவும், பிறகு உள்நாட்டு மொழிகட்கு மேற்பார்வை யாளராகயும், (Superin tendent of Vernaculat Studies) பல ஆண்டுகல் வேலை பார்த்தார். கொழும் புப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலைக் கழ கத்துத் 'தமிழ் லெச்சிகன்' உறுப்பினராகவும், தமிழாராய்ச்சியாளராகவும் இருந்தார். இவர் இயற் ௧. ஜனவாத விநாயகம் பிள்ளை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 318 |bSize = 419 |cWidth = 113 |cHeight = 135 |oTop = 407 |oLeft = 309 |Location = center |Description = }}<noinclude></noinclude> dpxpx0b03hs2shp5idg23bwqdx97pdi 1436528 1436520 2022-08-03T06:08:16Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அனசூயை|276|அனவரத விநாயகம் பிள்ளை}}</b></noinclude>276 அனசூயை உண்ணும் பழம் பூவின் காம்பே. அதுவே கொட்டை முதிரும்போது வளர்ந்து, அழகிய நிறய்களுள்ளதாய்ச் காரமும் இளிப்புமுள்ள சாறு நிறைந்த பொய்க் கல வாகின்றது. இது அமெரிக்காக் கண்டத்து மரம், பிஸ்தாக்கியோ கொட்டையின் பருப்பும் தின்னலம். இதன் ஓலினத்திலிருந்து ஒருவித டசப்பென்டீன் எடுக்க கிருர்கள். ஒதிய மரம் சாலைகளில் நடவும் ஏற்றம் போடவும் பயன்படுகிறது. வெயிற் காலத்தில் இதன் இலைகள் உதிர்ந்து விடுவதால் நிழல் கொடுப்பதில்லை. கிளைகளை வெட்டி ஈட்டால் அவை எளிதாக வளர்ந்து! விடும். செல்கொட்டை {கேராள்கொட்டை} இள.ங்காயி லிருந்து எடுக்கும் சுறுப்புப்பால் பருத்தி ஆடைகளுக்குக் குறி வைப்பதற்கு உதவும். சேங்கொட்டைப் பாலினால் ஒருவகை வார்னிஷ் செய்கினார்கள். காட்டு மாம்பழம் தின்னக்கூடிய சிறு பழம். அதன் விஸ்தயே சுவையான சாரப்பருப்பு. ரூஸ் (Rhus) மரம் தோல் பதனிடவும் சாயம் போடவும் உதவும். இதில் ஒரினம் லாக்கர் (Lacquer) மரம். மற்றோரினத்தின் காயிலிருந்து டுமழுகு எடுக்கிறார்கள் மா,மூந்தில், சேங்கொட்டை முதலியவற்றைப் பற்றிய தனிக் கட்டுரைகள் உண்டு. அனசூயை இந்துப் புராணங்களித் கூறப் படும் தக்கன் மாள் ; அத்திரி முனிவர் மனைவி; இய Wடைய கற்பைச் சோதிக்கச் சென்றமுத்தேவரையும் குழந்தைகளாக்கியயஸ்; இராமன் காட்டிற்கு வந்த போது சீதைக்கு வேண்டிய நலம் புரிந்தவன். அனதாரி தொண்டை மாட்டில் வாயல் என்னும் ஊயினர்; கம்பனைப்போலும் கூத்தளைப்போலும் புகழ் பெற்றவரெனத் தொண்டை மண்டல சதாம் கூறும். இலமையிற் சோணாட்டுக்கு வந்து, உறத்தூரில் அம் தணரொருவரிடம் தமிழ்க்க ைபயின்றார். அக்காலத் துக் என்றாப்பூர்த் தலைவரான தீங்கரரயனால் ஆதரிக்கப் பெற்றார். கல்லூர், மன்றை என்ற ஊர்களின் தல்வ னும் கச்சிவீரப்பன் என்ற மன்னனுக்கு அமைச்ச திருவிருந்தானது வேண்டுகோளால் சுந்தர பாண்டியம் என்ற நூலைப் பாடினுச். கால் பாடிய காலம் 1563. இது மகாவித்துவான் ரா. இராக வையங்காரவர்களால் அச்சிடப்பட்டது. அனந்த சயனம் திருவனந்தபுரம் மலை நாட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்று பெருமாள் திருகரமம் அனந்தபதுமநாபர் பிராட்டிவார் திரு நாமம் ஸ்ரீ லட்சுமி நாச்சியார், ஏமகூட விமானம். இலக்குமி தீர்த்தம். பார்க்க: திருவனந்தபுரம். அனந்த சதுர்த்தசி ஒரு வீரதம். திருமாலை வழிபடுவதற்குள்ளது. புரட்டாசி மாசச் சக்கிவபட்சு சதுர்த்தசி தினம். அனந்தப்பூர் சென்னை இராச்சியத்தில் அனந்தப் பூர் மாவட்டத்தின் தலைநகரம். விஜயாகர அரசறிய ருடைய திவானூாக இருந்த சிக்கப்ப உடையார் அமைத் துத் தமது மனைவி அனந்தம்மையின் பெயரையிட்டார். நகராட்சிப் பட்டணம். கன்செய் குழ்ந்த.து. மக்: 31.952 (1951). அனந்தப்பூர் மாவட்டம் 1882-ல் பல்லாரிவி லிருந்து பிரிக்கப்பட்டது. இதன் லட, மத்தியப் பகுதிகள் பல குன்றுசிள் நிறைந்த பீடபூமி. தென் பகுதி மலைப் பான்கானது. குத்தியிலும் பெனுகொண் டாயிலும் குன்றுகளில் கோட்டைகளையொத்த பாறை கள் உள்ளன. முக்கிய விளைபொருள்கள் புன்செய்த் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத் தி. மாவட்டத்தின் பரப்பு: 6.706ஈமைல் ; மக் : 13,61.556 (1951). அனந்தபாரதி ஐயங்கார் (1786-1864) தஞ் சையிலிருந்து, உத்தர ராமாயணத்சீர்தனை, பாக வத தாமஸ்கந்த நாடகம், யாளைமேலதிகச் நொண் டிச்சிந்து முதலிய இசை நாடகத் தொடர்பான தால் களை இயற்றியவர். அனந்தராமையர், இ. வை. (1872-1931) {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 318 |bSize = 419 |cWidth = 107 |cHeight = 135 |oTop = 95 |oLeft = 309 |Location = center |Description = இ. வை. அனந்தராமையர் }} தஞ்சை மாவட்டம் இடையரற்று மன்கலம் ஊகினர்.தக்தையாச் வைத் தீச்சுர ஐயர், தாயார் தையலம்மாள். சிறந்த தமிழ்ப்பு:வர். வடமொழி கற்றவர். விரைவாற்றல் மீக் செய்யுள் இயற்று கும்பகோணம் 5கர மயிலாப் கவர். வார். உயரீநிலைப்பள்ளி, பூர் பென்னாத்தூர் சுப்பிர மணர்பம் உவர்நிலைபள்ளி, ரும்பகோனம் கல்லூரி, சென்னை மாகாணக் கல் நூல் ஆகியவற்றில் தமிழா இரியராக இருந்தவர். கலித் தொகையைத் தாம் ஆராய்ந்த குறிப்புக்க ஒரு பதிப்பும், களவழி நாற்பது ஒரு பதிப்பும் இவர் வெளியீட்டிருக்கிறார். களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் பொய்கை யாழ்வாரும் ஒருவரல்லர் என்பது இவர் கருத்து. மறைவு : 26-12-1931. அனந்தாச்சார்லு (1843-1908) சன்னை மரகாணக் கல்லூரியில் கல்வி பயின்று. 1869 முதல் 1891 வரையில் சென்னையில் அட்வெசல்கேட் டாக இருந்தார். காங்கிரசுக்கு அடிகோலிபவர்களில் இவர் ஒருவர். 1885-ல் முதவாவது காய்கிரகக் கூட் டம் பம்பாயில் நடைபெற்ற பொழுது, தென்னிந்தியா விலிருந்து பிரதிநிதியாகச் சென்றிருந்தார். 1895-ல் நாகபுரியில் நடந்த காங்கிரசுக் கூட்டத்திற்குத் தலைமை வரித்தார். நாவன்மை படைத்த நாட்டுத் தலைவர் காரில் ஒருவர். மறைவு : 28-11-1908- அனவரத விநாயகம் பிள்ளை, சு. (1877- 1940]: இவர் தர்தை சுப்பிரமணியபிள்ளை; தாயார் ஈசுவர வடிவு அம்மால். சென்னைக் கிறிஸ்தவக் கல் அவியில் தத்துவப்பாடம் படித்து, பி.ஏ-ல் முதல்வ ராகத் தேர்ச்சி பெற்றார். எம்.ஏ-ல் தமிழ்ப்பது கச்கினார்க்கினி யரைப்பற் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். கிறிஸ்தவக் சல் னுரியில் முதலில் டியூட்ட ர கவும், பிறகு உள்நாட்டு மொழிகட்கு மேற்பார்வை யாளராகயும், (Superin tendent of Vernaculat Studies) பல ஆண்டுகல் வேலை பார்த்தார். கொழும் புப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலைக் கழ கத்துத் 'தமிழ் லெச்சிகன்' உறுப்பினராகவும், தமிழாராய்ச்சியாளராகவும் இருந்தார். இவர் இயற் ௧. ஜனவாத விநாயகம் பிள்ளை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 318 |bSize = 419 |cWidth = 113 |cHeight = 135 |oTop = 407 |oLeft = 309 |Location = center |Description = }}<noinclude></noinclude> edhcvgbptxmq52mpwh27066eigqwuvk 1436576 1436528 2022-08-03T08:34:29Z Neyakkoo 7836 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அனசூயை|276|அனவரத விநாயகம் பிள்ளை}}</b></noinclude>276 அனசூயை உண்ணும் பழம் பூவின் காம்பே. அதுவே கொட்டை முதிரும்போது வளர்ந்து, அழகிய நிறகங்ளுள்ளதாய் காரமும் இளிப்புமுள்ள சாறு நிறைந்த பொய்க் கல வாகின்றது. இது அமெரிக்காக் கண்டத்து மரம், பிஸ்தாக்கியோ கொட்டையின் பருப்பும் தின்னலம். இதன் ஓலினத்திலிருந்து ஒருவித டசப்பென்டீன் எடுக்க கிருர்கள். ஒதிய மரம் சாலைகளில் நடவும் ஏற்றம் போடவும் பயன்படுகிறது. வெயிற் காலத்தில் இதன் இலைகள் உதிர்ந்து விடுவதால் நிழல் கொடுப்பதில்லை. கிளைகளை வெட்டி ஈட்டால் அவை எளிதாக வளர்ந்து! விடும். செல்கொட்டை {கேராள்கொட்டை} இள.ங்காயி லிருந்து எடுக்கும் சுறுப்புப்பால் பருத்தி ஆடைகளுக்குக் குறி வைப்பதற்கு உதவும். சேங்கொட்டைப் பாலினால் ஒருவகை வார்னிஷ் செய்கினார்கள். காட்டு மாம்பழம் தின்னக்கூடிய சிறு பழம். அதன் விஸ்தயே சுவையான சாரப்பருப்பு. ரூஸ் (Rhus) மரம் தோல் பதனிடவும் சாயம் போடவும் உதவும். இதில் ஒரினம் லாக்கர் (Lacquer) மரம். மற்றோரினத்தின் காயிலிருந்து டுமழுகு எடுக்கிறார்கள் மா,மூந்தில், சேங்கொட்டை முதலியவற்றைப் பற்றிய தனிக் கட்டுரைகள் உண்டு. அனசூயை இந்துப் புராணங்களித் கூறப் படும் தக்கன் மாள் ; அத்திரி முனிவர் மனைவி; இய Wடைய கற்பைச் சோதிக்கச் சென்றமுத்தேவரையும் குழந்தைகளாக்கியயஸ்; இராமன் காட்டிற்கு வந்த போது சீதைக்கு வேண்டிய நலம் புரிந்தவன். அனதாரி தொண்டை மாட்டில் வாயல் என்னும் ஊயினர்; கம்பனைப்போலும் கூத்தளைப்போலும் புகழ் பெற்றவரெனத் தொண்டை மண்டல சதாம் கூறும். இலமையிற் சோணாட்டுக்கு வந்து, உறத்தூரில் அம் தணரொருவரிடம் தமிழ்க்க ைபயின்றார். அக்காலத் துக் என்றாப்பூர்த் தலைவரான தீங்கரரயனால் ஆதரிக்கப் பெற்றார். கல்லூர், மன்றை என்ற ஊர்களின் தல்வ னும் கச்சிவீரப்பன் என்ற மன்னனுக்கு அமைச்ச திருவிருந்தானது வேண்டுகோளால் சுந்தர பாண்டியம் என்ற நூலைப் பாடினுச். கால் பாடிய காலம் 1563. இது மகாவித்துவான் ரா. இராக வையங்காரவர்களால் அச்சிடப்பட்டது. அனந்த சயனம் திருவனந்தபுரம் மலை நாட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்று பெருமாள் திருகரமம் அனந்தபதுமநாபர் பிராட்டிவார் திரு நாமம் ஸ்ரீ லட்சுமி நாச்சியார், ஏமகூட விமானம். இலக்குமி தீர்த்தம். பார்க்க: திருவனந்தபுரம். அனந்த சதுர்த்தசி ஒரு வீரதம். திருமாலை வழிபடுவதற்குள்ளது. புரட்டாசி மாசச் சக்கிவபட்சு சதுர்த்தசி தினம். அனந்தப்பூர் சென்னை இராச்சியத்தில் அனந்தப் பூர் மாவட்டத்தின் தலைநகரம். விஜயாகர அரசறிய ருடைய திவானூாக இருந்த சிக்கப்ப உடையார் அமைத் துத் தமது மனைவி அனந்தம்மையின் பெயரையிட்டார். நகராட்சிப் பட்டணம். கன்செய் குழ்ந்த.து. மக்: 31.952 (1951). அனந்தப்பூர் மாவட்டம் 1882-ல் பல்லாரிவி லிருந்து பிரிக்கப்பட்டது. இதன் லட, மத்தியப் பகுதிகள் பல குன்றுசிள் நிறைந்த பீடபூமி. தென் பகுதி மலைப் பான்கானது. குத்தியிலும் பெனுகொண் டாயிலும் குன்றுகளில் கோட்டைகளையொத்த பாறை கள் உள்ளன. முக்கிய விளைபொருள்கள் புன்செய்த் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத் தி. மாவட்டத்தின் பரப்பு: 6.706ஈமைல் ; மக் : 13,61.556 (1951). அனந்தபாரதி ஐயங்கார் (1786-1864) தஞ் சையிலிருந்து, உத்தர ராமாயணத்சீர்தனை, பாக வத தாமஸ்கந்த நாடகம், யாளைமேலதிகச் நொண் டிச்சிந்து முதலிய இசை நாடகத் தொடர்பான தால் களை இயற்றியவர். அனந்தராமையர், இ. வை. (1872-1931) {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 318 |bSize = 419 |cWidth = 107 |cHeight = 135 |oTop = 95 |oLeft = 309 |Location = center |Description = இ. வை. அனந்தராமையர் }} தஞ்சை மாவட்டம் இடையரற்று மன்கலம் ஊகினர்.தக்தையாச் வைத் தீச்சுர ஐயர், தாயார் தையலம்மாள். சிறந்த தமிழ்ப்பு:வர். வடமொழி கற்றவர். விரைவாற்றல் மீக் செய்யுள் இயற்று கும்பகோணம் 5கர மயிலாப் கவர். வார். உயரீநிலைப்பள்ளி, பூர் பென்னாத்தூர் சுப்பிர மணர்பம் உவர்நிலைபள்ளி, ரும்பகோனம் கல்லூரி, சென்னை மாகாணக் கல் நூல் ஆகியவற்றில் தமிழா இரியராக இருந்தவர். கலித் தொகையைத் தாம் ஆராய்ந்த குறிப்புக்க ஒரு பதிப்பும், களவழி நாற்பது ஒரு பதிப்பும் இவர் வெளியீட்டிருக்கிறார். களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் பொய்கை யாழ்வாரும் ஒருவரல்லர் என்பது இவர் கருத்து. மறைவு : 26-12-1931. அனந்தாச்சார்லு (1843-1908) சன்னை மரகாணக் கல்லூரியில் கல்வி பயின்று. 1869 முதல் 1891 வரையில் சென்னையில் அட்வெசல்கேட் டாக இருந்தார். காங்கிரசுக்கு அடிகோலிபவர்களில் இவர் ஒருவர். 1885-ல் முதவாவது காய்கிரகக் கூட் டம் பம்பாயில் நடைபெற்ற பொழுது, தென்னிந்தியா விலிருந்து பிரதிநிதியாகச் சென்றிருந்தார். 1895-ல் நாகபுரியில் நடந்த காங்கிரசுக் கூட்டத்திற்குத் தலைமை வரித்தார். நாவன்மை படைத்த நாட்டுத் தலைவர் காரில் ஒருவர். மறைவு : 28-11-1908- அனவரத விநாயகம் பிள்ளை, சு. (1877- 1940]: இவர் தர்தை சுப்பிரமணியபிள்ளை; தாயார் ஈசுவர வடிவு அம்மால். சென்னைக் கிறிஸ்தவக் கல் அவியில் தத்துவப்பாடம் படித்து, பி.ஏ-ல் முதல்வ ராகத் தேர்ச்சி பெற்றார். எம்.ஏ-ல் தமிழ்ப்பது கச்கினார்க்கினி யரைப்பற் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். கிறிஸ்தவக் சல் னுரியில் முதலில் டியூட்ட ர கவும், பிறகு உள்நாட்டு மொழிகட்கு மேற்பார்வை யாளராகயும், (Superin tendent of Vernaculat Studies) பல ஆண்டுகல் வேலை பார்த்தார். கொழும் புப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலைக் கழ கத்துத் 'தமிழ் லெச்சிகன்' உறுப்பினராகவும், தமிழாராய்ச்சியாளராகவும் இருந்தார். இவர் இயற் ௧. ஜனவாத விநாயகம் பிள்ளை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 318 |bSize = 419 |cWidth = 113 |cHeight = 135 |oTop = 407 |oLeft = 309 |Location = center |Description = }}<noinclude></noinclude> s0wvrjcn2w815zesr0xxkhsxghhg5sr 1436588 1436576 2022-08-03T09:09:10Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அனசூயை|276|அனவரத விநாயகம் பிள்ளை}}</b></noinclude>உண்ணும் பழம் பூவின் காம்பே. அதுவே கொட்டை முதிரும்போது வளர்ந்து, அழகிய நிறங்களுள்ளதாய் காரமும் இளிப்புமுள்ள சாறு நிறைந்த பொய்க் கனியாகின்றது. இது அமெரிக்காக் கண்டத்து மரம், பிஸ்தாக்கியோ கொட்டையின் பருப்பும் தின்னலாம். இதன் ஓரினத்திலிருந்து ஒருவித டசப்பென்டீன் எடுக்கிறார்கள். ஒதிய மரம் சாலைகளில் நடவும் ஏற்றம் போடவும் பயன்படுகிறது. வெயிற் காலத்தில் இதன் இலைகள் உதிர்ந்து விடுவதால் நிழல் கொடுப்பதில்லை. கிளைகளை வெட்டி ஈட்டால் அவை எளிதாக வளர்ந்து விடும். செல்கொட்டை {கேராள்கொட்டை} இளங்காயிலிருந்து எடுக்கும் கறுப்புப்பால் பருத்தி ஆடைகளுக்குக் குறி வைப்பதற்கு உதவும். சேங்கொட்டைப் பாலினால் ஒருவகை வார்னிஷ் செய்கினார்கள். காட்டு மாம்பழம் தின்னக்கூடிய சிறு பழம். அதன் விதையே சுவையான சாரப்பருப்பு. ரூஸ் (Rhus) மரம் தோல் பதனிடவும் சாயம் போடவும் உதவும். இதில் ஓரினம் லாக்கர் (Lacquer) மரம். மற்றோரினத்தின் காயிலிருந்து மெழுகு எடுக்கிறார்கள் மா, மூந்தில், சேங்கொட்டை முதலியவற்றைப் பற்றிய தனிக் கட்டுரைகள் உண்டு. {{larger|<b>அனசூயை</b>}} இந்துப் புராணங்களித் கூறப்படும் தக்கன் மகள் ; அத்திரி முனிவர் மனைவி; இவளுடைய கற்பைச் சோதிக்கச் சென்ற முத்தேவரையும் குழந்தைகளாக்கியவள்; இராமன் காட்டிற்கு வந்த போது சீதைக்கு வேண்டிய நலம் புரிந்தவள். {{larger|<b>அனதாரி</b>}} தொண்டை நாட்டில் வாயல் என்னும் ஊரினர்; கம்பனைப்போலும் கூத்தனைப்போலும் புகழ் பெற்றவரெனத் தொண்டை மண்டல சதகம் கூறும். இளமையிற் சோணாட்டுக்கு வந்து, உறத்தூரில் அந்தணரொருவரிடம் தமிழ்க்கலை பயின்றார். அக்காலத்துக் கன்றாப்பூர்த் தலைவரான தீங்கரரயனால் ஆதரிக்கப் பெற்றார். கல்லூர், மன்றை என்ற ஊர்களின் தலைவனும் கச்சிவீரப்பன் என்ற மன்னனுக்கு அமைச்சனுமான திருவிருந்தானது வேண்டுகோளால் சுந்தர பாண்டியம் என்ற நூலைப் பாடினார். நூல் பாடிய காலம் 1563. இது மகாவித்துவான் ரா. இராக வையங்காரவர்களால் அச்சிடப்பட்டது. {{larger|<b>அனந்த சயனம்</b>}} திருவனந்தபுரம் மலை நாட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்று. பெருமாள் திருகரமம் அனந்தபதுமநாபர். பிராட்டிவார் திருநாமம் ஸ்ரீ லட்சுமி நாச்சியார், ஏமகூட விமானம். இலக்குமி தீர்த்தம். பார்க்க: திருவனந்தபுரம். {{larger|<b>அனந்த சதுர்த்தசி</b>}} ஒரு விரதம். திருமாலை வழிபடுவதற்குள்ளது. புரட்டாசி மாசச் சக்கிலபட்ச சதுர்த்தசி தினம். {{larger|<b>அனந்தப்பூர்</b>}} சென்னை இராச்சியத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தின் தலைநகரம். விஜயாகர அரசருடைய திவானூாக இருந்த சிக்கப்ப உடையார் அமைத்துத் தமது மனைவி அனந்தம்மையின் பெயரையிட்டார். நகராட்சிப் பட்டணம். கன்செய் குழ்ந்த.து. மக்: 31,952 (1951). அனந்தப்பூர் மாவட்டம் 1882-ல் பல்லாரியிலிருந்து பிரிக்கப்பட்டது. இதன் வட, மத்தியப் பகுதிகள் பல குன்றுகள் நிறைந்த பீடபூமி, தென் பகுதி மலைப் பாங்கானது. குத்தியிலும் பெனுகொண்டாயிலும் குன்றுகளில் கோட்டைகளையொத்த பாறைகள் உள்ளன. முக்கிய விளைபொருள்கள் புன்செய்த் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி. மாவட்டத்தின் பரப்பு: 6,706 ச.மைல் ; மக் : 13,61,556 (1951). {{larger|<b>அனந்தபாரதி ஐயங்கார்</b>}} (1786-1864) தஞ்சையிலிருந்து, உத்தர ராமாயணத்சீர்தனை, பாகவத தாமஸ்கந்த நாடகம், யானைமேலழகர்தி நொண்டிச்சிந்து முதலிய இசை நாடகத் தொடர்பான நூல்களை இயற்றியவர். {{larger|<b>அனந்தராமையர், இ. வை.</b>}} (1872-1931) தஞ்சை மாவட்டம் இடையரற்று மங்கலம் ஊரினர். தந்தையார் வைத்தீச்சுர ஐயர், தாயார் தையலம்மாள். சிறந்த தமிழ்ப்புலவர். வடமொழி கற்றவர். நினைவாற்றல் மிக்கவர். செய்யுள் இயற்றுவார். கும்பகோணம் நகர உயர்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் பென்னாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைபள்ளி, கும்பகோணம் கல்லூரி, சென்னை மாகாணக் கல்லூரி ஆகியவற்றில் தமிழா ஆசிரியராக இருந்தவர். கலித்தொகையைத் தாம் ஆராய்ந்த குறிப்புக்களுடன் ஒரு பதிப்பும், களவழி நாற்பது ஒரு பதிப்பும் இவர் வெளியிட்டிருக்கிறார். களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் பொய்கை யாழ்வாரும் ஒருவரல்லர் என்பது இவர் கருத்து. மறைவு : 26-12-1931. {{larger|<b>அனந்தாச்சார்லு</b>}} (1843-1908) சென்னை மாகாணக் கல்லூரியில் கல்வி பயின்று, 1869 முதல் 1891 வரையில் சென்னையில் அட்வெசல்கேட்டாக இருந்தார். காங்கிரசுக்கு அடிகோலிபவர்களில் இவர் ஒருவர். 1885-ல் முதவாவது காங்கிரசுக் கூட்டம் பம்பாயில் நடைபெற்ற பொழுது, தென்னிந்தியாவிலிருந்து பிரதிநிதியாகச் சென்றிருந்தார். 1895-ல் நாகபுரியில் நடந்த காங்கிரசுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். நாவன்மை படைத்த நாட்டுத் தலைவர்களில் ஒருவர். மறைவு : 28-11-1908 {{larger|<b>அனவரத விநாயகம் பிள்ளை, சு.</b>}} (1877- 1940]: இவர் தந்தை சுப்பிரமணியபிள்ளை; தாயார் ஈசுவர வடிவு அம்மாள். சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவப்பாடம் படித்து, பி.ஏ-ல் முதல்வராகத் தேர்ச்சி பெற்றார். எம்.ஏ-ல் தமிழ்ப்பது நச்கினார்க்கினியரைப்பற் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். கிறிஸ்தவக் கல்லூரியில் முதலில் டியூட்டராகவும், பிறகு உள்நாட்டு மொழிகட்கு மேற்பார்வையாளராகயும், (Superin tendent of Vernaculat Studies) பல ஆண்டுகள் வேலை பார்த்தார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலைக் கழகத்துத் ‘தமிழ் லெச்சிகன்’ உறுப்பினராகவும், தமிழாராய்ச்சியாளராகவும் இருந்தார். இவர் இயற்-<noinclude></noinclude> l9g812djqusvfxyb95t8ctmjtd44qqb 1436589 1436588 2022-08-03T09:11:05Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அனசூயை|276|அனவரத விநாயகம் பிள்ளை}}</b></noinclude>உண்ணும் பழம் பூவின் காம்பே. அதுவே கொட்டை முதிரும்போது வளர்ந்து, அழகிய நிறங்களுள்ளதாய் காரமும் இளிப்புமுள்ள சாறு நிறைந்த பொய்க் கனியாகின்றது. இது அமெரிக்காக் கண்டத்து மரம், பிஸ்தாக்கியோ கொட்டையின் பருப்பும் தின்னலாம். இதன் ஓரினத்திலிருந்து ஒருவித டசப்பென்டீன் எடுக்கிறார்கள். ஒதிய மரம் சாலைகளில் நடவும் ஏற்றம் போடவும் பயன்படுகிறது. வெயிற் காலத்தில் இதன் இலைகள் உதிர்ந்து விடுவதால் நிழல் கொடுப்பதில்லை. கிளைகளை வெட்டி ஈட்டால் அவை எளிதாக வளர்ந்து விடும். செல்கொட்டை {கேராள்கொட்டை} இளங்காயிலிருந்து எடுக்கும் கறுப்புப்பால் பருத்தி ஆடைகளுக்குக் குறி வைப்பதற்கு உதவும். சேங்கொட்டைப் பாலினால் ஒருவகை வார்னிஷ் செய்கினார்கள். காட்டு மாம்பழம் தின்னக்கூடிய சிறு பழம். அதன் விதையே சுவையான சாரப்பருப்பு. ரூஸ் (Rhus) மரம் தோல் பதனிடவும் சாயம் போடவும் உதவும். இதில் ஓரினம் லாக்கர் (Lacquer) மரம். மற்றோரினத்தின் காயிலிருந்து மெழுகு எடுக்கிறார்கள் மா, மூந்தில், சேங்கொட்டை முதலியவற்றைப் பற்றிய தனிக் கட்டுரைகள் உண்டு. {{larger|<b>அனசூயை</b>}} இந்துப் புராணங்களித் கூறப்படும் தக்கன் மகள் ; அத்திரி முனிவர் மனைவி; இவளுடைய கற்பைச் சோதிக்கச் சென்ற முத்தேவரையும் குழந்தைகளாக்கியவள்; இராமன் காட்டிற்கு வந்த போது சீதைக்கு வேண்டிய நலம் புரிந்தவள். {{larger|<b>அனதாரி</b>}} தொண்டை நாட்டில் வாயல் என்னும் ஊரினர்; கம்பனைப்போலும் கூத்தனைப்போலும் புகழ் பெற்றவரெனத் தொண்டை மண்டல சதகம் கூறும். இளமையிற் சோணாட்டுக்கு வந்து, உறத்தூரில் அந்தணரொருவரிடம் தமிழ்க்கலை பயின்றார். அக்காலத்துக் கன்றாப்பூர்த் தலைவரான தீங்கரரயனால் ஆதரிக்கப் பெற்றார். கல்லூர், மன்றை என்ற ஊர்களின் தலைவனும் கச்சிவீரப்பன் என்ற மன்னனுக்கு அமைச்சனுமான திருவிருந்தானது வேண்டுகோளால் சுந்தர பாண்டியம் என்ற நூலைப் பாடினார். நூல் பாடிய காலம் 1563. இது மகாவித்துவான் ரா. இராக வையங்காரவர்களால் அச்சிடப்பட்டது. {{larger|<b>அனந்த சயனம்</b>}} திருவனந்தபுரம் மலை நாட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்று. பெருமாள் திருகரமம் அனந்தபதுமநாபர். பிராட்டிவார் திருநாமம் ஸ்ரீ லட்சுமி நாச்சியார், ஏமகூட விமானம். இலக்குமி தீர்த்தம். பார்க்க: திருவனந்தபுரம். {{larger|<b>அனந்த சதுர்த்தசி</b>}} ஒரு விரதம். திருமாலை வழிபடுவதற்குள்ளது. புரட்டாசி மாசச் சக்கிலபட்ச சதுர்த்தசி தினம். {{larger|<b>அனந்தப்பூர்</b>}} சென்னை இராச்சியத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தின் தலைநகரம். விஜயாகர அரசருடைய திவானூாக இருந்த சிக்கப்ப உடையார் அமைத்துத் தமது மனைவி அனந்தம்மையின் பெயரையிட்டார். நகராட்சிப் பட்டணம். கன்செய் குழ்ந்த.து. மக்: 31,952 (1951). அனந்தப்பூர் மாவட்டம் 1882-ல் பல்லாரியிலிருந்து பிரிக்கப்பட்டது. இதன் வட, மத்தியப் பகுதிகள் பல குன்றுகள் நிறைந்த பீடபூமி, தென் பகுதி மலைப் பாங்கானது. குத்தியிலும் பெனுகொண்டாயிலும் குன்றுகளில் கோட்டைகளையொத்த பாறைகள் உள்ளன. முக்கிய விளைபொருள்கள் புன்செய்த் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி. மாவட்டத்தின் பரப்பு: 6,706 ச.மைல் ; மக் : 13,61,556 (1951). {{larger|<b>அனந்தபாரதி ஐயங்கார்</b>}} (1786-1864) தஞ்சையிலிருந்து, உத்தர ராமாயணத்சீர்தனை, பாகவத தாமஸ்கந்த நாடகம், யானைமேலழகர்தி நொண்டிச்சிந்து முதலிய இசை நாடகத் தொடர்பான நூல்களை இயற்றியவர். {{larger|<b>அனந்தராமையர், இ. வை.</b>}} (1872-1931) தஞ்சை மாவட்டம் இடையரற்று மங்கலம் ஊரினர். தந்தையார் வைத்தீச்சுர {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 318 |bSize = 419 |cWidth = 89 |cHeight = 140 |oTop = 104 |oLeft = 317 |Location = center |Description = right }}ஐயர், தாயார் தையலம்மாள். சிறந்த தமிழ்ப்புலவர். வடமொழி கற்றவர். நினைவாற்றல் மிக்கவர். செய்யுள் இயற்றுவார். கும்பகோணம் நகர உயர்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் பென்னாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைபள்ளி, கும்பகோணம் கல்லூரி, சென்னை மாகாணக் கல்லூரி ஆகியவற்றில் தமிழா ஆசிரியராக இருந்தவர். கலித்தொகையைத் தாம் ஆராய்ந்த குறிப்புக்களுடன் ஒரு பதிப்பும், களவழி நாற்பது ஒரு பதிப்பும் இவர் வெளியிட்டிருக்கிறார். களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் பொய்கை யாழ்வாரும் ஒருவரல்லர் என்பது இவர் கருத்து. மறைவு : 26-12-1931. {{larger|<b>அனந்தாச்சார்லு</b>}} (1843-1908) சென்னை மாகாணக் கல்லூரியில் கல்வி பயின்று, 1869 முதல் 1891 வரையில் சென்னையில் அட்வெசல்கேட்டாக இருந்தார். காங்கிரசுக்கு அடிகோலிபவர்களில் இவர் ஒருவர். 1885-ல் முதவாவது காங்கிரசுக் கூட்டம் பம்பாயில் நடைபெற்ற பொழுது, தென்னிந்தியாவிலிருந்து பிரதிநிதியாகச் சென்றிருந்தார். 1895-ல் நாகபுரியில் நடந்த காங்கிரசுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். நாவன்மை படைத்த நாட்டுத் தலைவர்களில் ஒருவர். மறைவு : 28-11-1908 {{larger|<b>அனவரத விநாயகம் பிள்ளை, சு.</b>}} (1877- 1940]: இவர் தந்தை சுப்பிரமணியபிள்ளை; தாயார் ஈசுவர வடிவு அம்மாள். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 318 |bSize = 419 |cWidth = 99 |cHeight = 149 |oTop = 408 |oLeft = 309 |Location = center |Description = right }}சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவப்பாடம் படித்து, பி.ஏ-ல் முதல்வராகத் தேர்ச்சி பெற்றார். எம்.ஏ-ல் தமிழ்ப்பது நச்கினார்க்கினியரைப்பற் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். கிறிஸ்தவக் கல்லூரியில் முதலில் டியூட்டராகவும், பிறகு உள்நாட்டு மொழிகட்கு மேற்பார்வையாளராகயும், (Superin tendent of Vernaculat Studies) பல ஆண்டுகள் வேலை பார்த்தார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலைக் கழகத்துத் ‘தமிழ் லெச்சிகன்’ உறுப்பினராகவும், தமிழாராய்ச்சியாளராகவும் இருந்தார். இவர் இயற்-<noinclude></noinclude> qm4djr0y0ju3mcaypwqsh5109l0x57q 1436590 1436589 2022-08-03T09:11:41Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அனசூயை|276|அனவரத விநாயகம் பிள்ளை}}</b></noinclude>உண்ணும் பழம் பூவின் காம்பே. அதுவே கொட்டை முதிரும்போது வளர்ந்து, அழகிய நிறங்களுள்ளதாய் காரமும் இளிப்புமுள்ள சாறு நிறைந்த பொய்க் கனியாகின்றது. இது அமெரிக்காக் கண்டத்து மரம், பிஸ்தாக்கியோ கொட்டையின் பருப்பும் தின்னலாம். இதன் ஓரினத்திலிருந்து ஒருவித டசப்பென்டீன் எடுக்கிறார்கள். ஒதிய மரம் சாலைகளில் நடவும் ஏற்றம் போடவும் பயன்படுகிறது. வெயிற் காலத்தில் இதன் இலைகள் உதிர்ந்து விடுவதால் நிழல் கொடுப்பதில்லை. கிளைகளை வெட்டி ஈட்டால் அவை எளிதாக வளர்ந்து விடும். செல்கொட்டை {கேராள்கொட்டை} இளங்காயிலிருந்து எடுக்கும் கறுப்புப்பால் பருத்தி ஆடைகளுக்குக் குறி வைப்பதற்கு உதவும். சேங்கொட்டைப் பாலினால் ஒருவகை வார்னிஷ் செய்கினார்கள். காட்டு மாம்பழம் தின்னக்கூடிய சிறு பழம். அதன் விதையே சுவையான சாரப்பருப்பு. ரூஸ் (Rhus) மரம் தோல் பதனிடவும் சாயம் போடவும் உதவும். இதில் ஓரினம் லாக்கர் (Lacquer) மரம். மற்றோரினத்தின் காயிலிருந்து மெழுகு எடுக்கிறார்கள் மா, மூந்தில், சேங்கொட்டை முதலியவற்றைப் பற்றிய தனிக் கட்டுரைகள் உண்டு. {{larger|<b>அனசூயை</b>}} இந்துப் புராணங்களித் கூறப்படும் தக்கன் மகள் ; அத்திரி முனிவர் மனைவி; இவளுடைய கற்பைச் சோதிக்கச் சென்ற முத்தேவரையும் குழந்தைகளாக்கியவள்; இராமன் காட்டிற்கு வந்த போது சீதைக்கு வேண்டிய நலம் புரிந்தவள். {{larger|<b>அனதாரி</b>}} தொண்டை நாட்டில் வாயல் என்னும் ஊரினர்; கம்பனைப்போலும் கூத்தனைப்போலும் புகழ் பெற்றவரெனத் தொண்டை மண்டல சதகம் கூறும். இளமையிற் சோணாட்டுக்கு வந்து, உறத்தூரில் அந்தணரொருவரிடம் தமிழ்க்கலை பயின்றார். அக்காலத்துக் கன்றாப்பூர்த் தலைவரான தீங்கரரயனால் ஆதரிக்கப் பெற்றார். கல்லூர், மன்றை என்ற ஊர்களின் தலைவனும் கச்சிவீரப்பன் என்ற மன்னனுக்கு அமைச்சனுமான திருவிருந்தானது வேண்டுகோளால் சுந்தர பாண்டியம் என்ற நூலைப் பாடினார். நூல் பாடிய காலம் 1563. இது மகாவித்துவான் ரா. இராக வையங்காரவர்களால் அச்சிடப்பட்டது. {{larger|<b>அனந்த சயனம்</b>}} திருவனந்தபுரம் மலை நாட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்று. பெருமாள் திருகரமம் அனந்தபதுமநாபர். பிராட்டிவார் திருநாமம் ஸ்ரீ லட்சுமி நாச்சியார், ஏமகூட விமானம். இலக்குமி தீர்த்தம். பார்க்க: திருவனந்தபுரம். {{larger|<b>அனந்த சதுர்த்தசி</b>}} ஒரு விரதம். திருமாலை வழிபடுவதற்குள்ளது. புரட்டாசி மாசச் சக்கிலபட்ச சதுர்த்தசி தினம். {{larger|<b>அனந்தப்பூர்</b>}} சென்னை இராச்சியத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தின் தலைநகரம். விஜயாகர அரசருடைய திவானூாக இருந்த சிக்கப்ப உடையார் அமைத்துத் தமது மனைவி அனந்தம்மையின் பெயரையிட்டார். நகராட்சிப் பட்டணம். கன்செய் குழ்ந்த.து. மக்: 31,952 (1951). அனந்தப்பூர் மாவட்டம் 1882-ல் பல்லாரியிலிருந்து பிரிக்கப்பட்டது. இதன் வட, மத்தியப் பகுதிகள் பல குன்றுகள் நிறைந்த பீடபூமி, தென் பகுதி மலைப் பாங்கானது. குத்தியிலும் பெனுகொண்டாயிலும் குன்றுகளில் கோட்டைகளையொத்த பாறைகள் உள்ளன. முக்கிய விளைபொருள்கள் புன்செய்த் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி. மாவட்டத்தின் பரப்பு: 6,706 ச.மைல் ; மக் : 13,61,556 (1951). {{larger|<b>அனந்தபாரதி ஐயங்கார்</b>}} (1786-1864) தஞ்சையிலிருந்து, உத்தர ராமாயணத்சீர்தனை, பாகவத தாமஸ்கந்த நாடகம், யானைமேலழகர்தி நொண்டிச்சிந்து முதலிய இசை நாடகத் தொடர்பான நூல்களை இயற்றியவர். {{larger|<b>அனந்தராமையர், இ. வை.</b>}} (1872-1931) தஞ்சை மாவட்டம் இடையரற்று மங்கலம் ஊரினர். தந்தையார் வைத்தீச்சுர {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 318 |bSize = 419 |cWidth = 89 |cHeight = 140 |oTop = 104 |oLeft = 317 |Location = right |Description = }}ஐயர், தாயார் தையலம்மாள். சிறந்த தமிழ்ப்புலவர். வடமொழி கற்றவர். நினைவாற்றல் மிக்கவர். செய்யுள் இயற்றுவார். கும்பகோணம் நகர உயர்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் பென்னாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைபள்ளி, கும்பகோணம் கல்லூரி, சென்னை மாகாணக் கல்லூரி ஆகியவற்றில் தமிழா ஆசிரியராக இருந்தவர். கலித்தொகையைத் தாம் ஆராய்ந்த குறிப்புக்களுடன் ஒரு பதிப்பும், களவழி நாற்பது ஒரு பதிப்பும் இவர் வெளியிட்டிருக்கிறார். களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் பொய்கை யாழ்வாரும் ஒருவரல்லர் என்பது இவர் கருத்து. மறைவு : 26-12-1931. {{larger|<b>அனந்தாச்சார்லு</b>}} (1843-1908) சென்னை மாகாணக் கல்லூரியில் கல்வி பயின்று, 1869 முதல் 1891 வரையில் சென்னையில் அட்வெசல்கேட்டாக இருந்தார். காங்கிரசுக்கு அடிகோலிபவர்களில் இவர் ஒருவர். 1885-ல் முதவாவது காங்கிரசுக் கூட்டம் பம்பாயில் நடைபெற்ற பொழுது, தென்னிந்தியாவிலிருந்து பிரதிநிதியாகச் சென்றிருந்தார். 1895-ல் நாகபுரியில் நடந்த காங்கிரசுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். நாவன்மை படைத்த நாட்டுத் தலைவர்களில் ஒருவர். மறைவு : 28-11-1908 {{larger|<b>அனவரத விநாயகம் பிள்ளை, சு.</b>}} (1877- 1940]: இவர் தந்தை சுப்பிரமணியபிள்ளை; தாயார் ஈசுவர வடிவு அம்மாள். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 318 |bSize = 419 |cWidth = 99 |cHeight = 149 |oTop = 408 |oLeft = 309 |Location = right |Description = }}சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவப்பாடம் படித்து, பி.ஏ-ல் முதல்வராகத் தேர்ச்சி பெற்றார். எம்.ஏ-ல் தமிழ்ப்பது நச்கினார்க்கினியரைப்பற் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். கிறிஸ்தவக் கல்லூரியில் முதலில் டியூட்டராகவும், பிறகு உள்நாட்டு மொழிகட்கு மேற்பார்வையாளராகயும், (Superin tendent of Vernaculat Studies) பல ஆண்டுகள் வேலை பார்த்தார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலைக் கழகத்துத் ‘தமிழ் லெச்சிகன்’ உறுப்பினராகவும், தமிழாராய்ச்சியாளராகவும் இருந்தார். இவர் இயற்-<noinclude></noinclude> jq95cf8w7ah2ix0mn0fs1z2ms0tpu46 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/320 250 445150 1436525 1435498 2022-08-03T06:01:41Z Kavitha Packiyam 9078 எழுத்துப்பிழை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அனுடம்|278|அனுபூதிக்கலை}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 320 |bSize = 414 |cWidth = 78 |cHeight = 165 |oTop = 275 |oLeft = 0 |Location = center |Description = அனுநாதம் }} 278 அனுடம் எதுவோ அது இந்த இயல்பூக்கத்தைத் தூண்டிவிடும். இந்த இடையூற்றை மாற்றுவதே இதன் துலங்க லாகும். இது போலவே மற்ற இயல்பூக்கங்களும். அனு கரணம் இவ்விதமான ஓர் இயல்பூக்கமன்று; அது ஒரு தனிப்பட்ட தூண்டுதலினால் வெளிப்படுவதுமன்று ; தனிப்பட்ட துலங்கலுடையதுமன்று. அனுபூதிக்கலை நாதம் நிகழ்வதாகவும், இந்த அதிர்வெண் சுற்றீன் அனு நாத அதிர்வெண் எனவும் கூறப்படும். தொடராக உள்ள தடை R எனவும், தூண்டுதடைL எனவும், ஏற் புத்திறன் C எனவும் கொண்டால், சுற்றின் மாறுமின் தடை மின்சார அனுநாதம் : தடை. தூண்டுமின் தடை, ஏற்புத்திறன் இம்மூன்றும் கொண்ட மாறு மின் னோட்டச் சுற்றின் இயற்கை அதிர்வெண் குறிப்பிட்ட ஓர் அளவு இருக்கையில், சுற்றில் நிகழும் மின்னோட்டம் மிக அதிகமாக இருக்கும். இப்போது அச்சுற்றில் அனு அனுகரணம் குழந்தைப் பருவத்திலிருந்தே நம்மிடம் தோன்றுவதால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதை அறிந்து குழந்தைகள் நல்வழியில் நடக்குமாறு பார்த் துக்கொள்ளவேண்டும். அ. சு. நா. பி. அனுடம் (Scorpii 8, நீ, T) : இது வடமொழி யில் அனுராதா என்று வழங்கும் 17ஆம் நட்சத்திரம். அனுராதா என்பது வெற்றி அல்லது நலன் என்று பொருள்படும். வில், முடப்பனை அல்லது விரித்த குடை போல இருப்பதாகக் கூறுவர். இது விருச்சிகராசியில் உள் ளது. இதன் நடுவிலுள்ள அன்டாரஸ் என்று மேனாட் டார் கூறும் நட்சத்திரம் முதன்மையானது. தீப்போல் சிவந்த நிறமுடையது. அதன் பக்கத்திலுள்ள நட்சத் திரம் பச்சை நிறமுடையது. விருச்சிக ராசியிலுள்ள இந்த நட்சத்திரத்தொகுதி மேனாட்டு வான அட்ட வணையில் ஸ்கார்ப்பியோ என வழங்கும் நட்சத்திரங்கள் அடங்கியது. இவை சுமார் 390 ஒளியாண்டுகள் தொலை புத் வில் உள்ளன. அனுநாதம் (Resonance) : இருமுனைகளும் திறந் திருக்கும் குழல் ஒன்றை ஒரு முனை நீரில் அமிழ்ந்திருக்கு மாறு பொருத்திவைத்து, அதன் மறு முனையில் ஓர் இசைக்கவையைப் பிடித்துக் கொண்டு அதை ஒலிக்குமாறு செய்தால் குழாய்க்குள்ளிருக்கும் காற்று இசைக்கவையின் அதிர் வெண்ணுடன் அதிர்ந்து ஒலி தரும். இப்போது காற்று இயற்கை யாக அதிரும் அதிர்வெண் வேறாக இருந்தால் ஒலியின் அழுத்தம் குறைவாக இருக்கும். அதிர வைக் கும் பொருளின் இயற்கை அதிர் வெண்ணுடன் காற்று அதிர்வ தால் இது பலவந்த அதிர்வு எனப் படும். குழலைச் சரிப்படுத்தி, அதற் குள் இருக்கும் காற்றின் நீளத்தை அனுநாதம் மாற்றினால், அது குறிப்பிட்ட தோர் அளவு இருக்கும்போது காற்றின் இயற்கை அதிர்வெண் இசைக்கவையின் அதிர்வெண் ணுக்குச் சமமாக இருக்கும். இப்போது காற்றின் அதிர்வின் வீச்சு உச்ச நிலையை அடையும். இதனால் ஒலியின் அழுத்தமும் உச்சமாக இருக்கும். இவ்விளைவு அனுநாதம் அல்லது பரிவதிர்வு எனப்படும். ஒரே அதிர்வெண் கொண்ட இரு இசைக்கவைகளில் ஒன்றை அதிரச் செய்து, அதனருகே மற்றதை வைத்தால் அது தானாகவே அதிர்வதைக் காணலாம். இது இயற்கை யில் மிகப் பொதுவாக நிகழும் விளைவு. இசைக் கருவி களின் அனுநாதக் கலங்களில் (Resonators) அனு நாத விளைவு நிகழ்வதால் இசையின் அழுத்தம் அதிக மாகிறது. Z=/R* + WL @C இதில், அடைப்புக்குள்ளிருக்கும் உறுப்பு, குறிப்பிட்ட தோர் அதிர்வெண் ணுக்குச் சுன்னமாகலாம். இப்போது; சுற்றின் மாறுமின்தடை மின்தடைக்குச் இப்போது மாறு அளவு நீச மாக இருந்து மின்னோட்டம் உச்ச அளவை அடையும். இந்த அதிர்வெண்ணின் அளவே சுற்றின் அனுநாத அதிர்வெண்ணாகும். ஒரு தூண்டுமின்தடையையும், ஏற் என்ற மாகும். மின் தடையின் L திறனையும் R சம் வினுகாதம். இணையாக இணைத்து அதிர்வெண்ணை மாற்றினால், குறிப்பிட்டதோர் அதிர்வெண்ணில் இவ்விரண் டின் விளைவுகள் ஈடாய்விட லாம். இப்போது இணை அனு நாதம் நிகழ்வதாகக் கூறப் படும். இணை அனுநாதச் சுற் றின் மாறுமின்தடை மிக அதிகமாக இருக்கும். தொடர் அனுநாதத்தில் சுற்றின் அதிர் வெண்ணுக்கும் மின்னோட்டத்தின் அளவுக்கும் உள்ள தொடர்பை வரைப்படம் காட்டும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 320 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 192 |oTop = 129 |oLeft = 327 |Location = center |Description = சுற்று }} அனுபூதிக்கலை என்பது ஆன்மாவானது கட வுளை அனுபவித்து அறிவதாகும். கடவுள் உண்மையை அறிவினால் காண முடியாது. அனுபவித்தே காண முடி யும். இந்த அனுபவம் சிலர்க்கு மட்டுமே ஏற்படும் என்ப தில்லை. முயன்றால் எல்லோரும் இதைப் பெற முடியும். எல்லா நாட்டு அனுபூதிமான்களும் கூறும் அனுபவம் ஒன்றுபோலவே காணப்படுவதால் அவர்கள் அனுபவம் பெற்றவர்கள் என்பதில் ஐயமில்லை. அதனுடன் கடவுள் அனைவரிடமும் இருப்பதால் அனைவரும் அவருடன் ஐக்கியமாகி அவரை அனுபவிப்பது சாத்தியமே. அனு பூதிமான்கள் பெறும் அனுபவத்தை மொழிகளால் சொல்ல முடியாது. அதனால் அவர்கள் குறியீடுகள் வாயிலாகவே வெளியிடுகிறார்கள். அவர்கள் கையாளும் முக்கியக் குறியீடுகள் காதல்,கலியாணம், கள்வெறி ஆகி யவையாகும். தம் அனுபவ வேளையில் அனுபூதிமான் கள் வெளியிடுவதெல்லாம் அவர்கள் வாயிலாகக் கடவுள் வெளியிடுவதேயாம். and in நார்ச்சுற்று. ஆனால் இத்தகைய அனுபூதியைப் பெற விரும்புகிற வர் மூன்று விதமான யோகங்களைப் பயில வேண்டும். முதலாவதாகக் கருமயோகம் பயின்று, ஆசையையும் ஆணவத்தையும் அகற்றி, மனத்தைத் தூய்மை பெறச் செய்தல் வேண்டும். இரண்டாவதாக ஞானயோகம் பயின்று, தம்மைத் துறந்து, தியானத்தின் வாயிலாகக் கைவல்லிய சாந்தியை அடைதல் வேண்டும். மூன்றாவ் தாகப் பக்தியோகம் பயின்று, கடவுளை நேரில் கண்டு, அவருடன் ஐக்கியப்பட்டு நிரதிசய ஆனந்த வெள்ளத் தில் மூழ்கவேண்டும். இதுவே அனுபூதிநிலை.<noinclude></noinclude> 4s2koi4bux2y9fwvhve41o2cn5v3ss8 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/323 250 445153 1436526 1435499 2022-08-03T06:05:37Z Kavitha Packiyam 9078 அனுமான் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அனுமான்|281|அனுமானம்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 323 |bSize = 419 |cWidth = 114 |cHeight = 227 |oTop = 144 |oLeft = -1 |Location = center |Description = அனுமான் }} அனுமான் களும், கடவுள் நாமத்தைப் பற்றிய புகழ்மொழிகளும் நிறைந்திருக்கும். சாதகர்கள் வழிபாடு செய்யும்போது சில வேளை களில் தடைகள் உண்டாகும். கடவுள் சோதனை செய் வார். அக்காலத்தை 'ஆன்மாவின் இருள் இரவு' என் பர். சாதகர் படும் வேதனைகளை நாமதேவர், துக்கா ராம், இராமதாசர் ஆகியோர் கல்லும் கரையும் பாடல் களில் கூறுகிறார்கள். சாதகர்கள் இச்சோதனைகளைக் கடந்து அனுபூதி பெறுவர். கே.வீ.க. அனுமான் புராண வீரன், அஞ்சனை என்னும் அப்சரசுக்கும் வாயுவுக்கும் பிறந்தவன். இராகு பற்றி யிருந்த சூரியனைப் பழமெனக் கவரப் போகையில் இந் திரன் அடிக்க, இவனது கன்னம் (ஹனு) முறியப் பெற்றதால் பிரமன் முத லிய தேவர்களால் அனு மன் என்று பெயரிடப் பெற்றான் பிரமாத்திரத் தாலும் தேவாத்திரத் தாலும் இறவா வரம் பெற்றான். சுக்கிரீவ னுக்கு அமைச்சனாக இருந்தான். இராம இலக்குமணரைச் சுக்கிரீ வனுக்கு நண்பராக்கி னான். இலங்கை சென்று, சீதையைக் கண்டு வந்து இராமனுக்குச் சொன் னான். பின்னர் இரா வணனுடன் நடந்த போரில் இராமனுக்கு வாகனமாயிருந்தான். இலக்குமணன் மூர்ச் சித்தபொழுது சஞ்சீவி கொண்டுவந்து பிழைப் பித்தான். பரதனுக்கு இராமனுடைய வரவை அறிவித்து, முத்திரை மோதிரம் காட்டி தீயில் விழாது தடுத்து, மீண்டும் இராமனிடம் சென்று சிரஞ்சீவிப் பட்டம் பெற்றான். பஞ்ச பூதங்களாலும் அழியாதவன். இவன் நைட்டிகப் பிரமசாரி. னுக்கு மாருதி, ஆஞ்சனேயன், கேசரி புத்திரன், வாயு புத்திரன் எனவும் பெயர் உண்டு. அனுமான் உதவி : தொல்பொருள் இலாகா, சென்னை. 281 ஆஞ்சனேயனுக்கு ஆலயம் அமைத்து வழிபடுவ துண்டு. படைக்கலப்பயிற்சி, உடற்பயிற்சி முதலிய கலைப்பயிற்சி செய்வோர் இவனைத் தமக்கு உரிய தெய்வமாகக் கொள்வதுண்டு. பிரமசாரியும், வியா கரணம் வல்ல பண்டிதனும், ஞானியும், சிறந்த பக்திமா னுமான இவனை அறிவும் துணிவும் விழைவோர் வணங்குவதுண்டு. அனுமானம்: பிரமாணங்களுள் முதலாவது பிரத்தியட்சம் ; இரண்டாவது அனுமானம். புகையை நாம் பிரத்தியட்சமாகக் காண்கிறோம். அதைக் காணும் எல்லாவிடங்களிலும் அக்கினியையும் காண்கிறோம். இப்படிப் புகை உள்ள இடங்களில் அக் கினி யிருப்பதைப் பல தடவை காண்பதோடு அக்கினி இல்லாத இடங்களில் புகையில்லாமையையும் காண்கி றோம். இதனால் புகைக்கும் அக்கினிக்கும் எப்பொழுதும் அறாத ஒரு சம்பந்தம் உண்டென்று நிச்சயிக்கிறோம். அனுமானம் எவ்விடத்திலும் எக்காலத்திலும் நீங்காது இயல்பா யுள்ள இச்சம்பந்தம் வியாப்தி எனப்படுகிறது. இவ் வியாப்தி இருவிதமாகக் காட்டப்பெறும். புகையிருக்கு மிடமெல்லாம் அக்கினி இருக்குமென்பது ஒரு விதம். இது அன்னுவய வியாப்தி எனப்படுகிறது. அக்கினி இல்லாத இடத்தில் புகையிராது என்பது மற்றொரு விதம். இது வியதிரேக வியாப்தி எனப்படுகிறது. இவற்றை முறையே உண்மை வியாப்தி, இன்மை வியாப்தி என்னலாம். புகையுள்ள விடங்களில் எங்கும் அக்கினி உண்டு. அதாவது அவ்விடத்திலெல்லாம் அக் கினி வியாபிக்கின்றது. ஆனால் அக்கினி உள்ளவிடமெல் லாம் புகையுண்டு என்பதில்லை. பழுக்கக் காய்ந்த இரும் பில் அக்கினி உண்டு, புகையில்லை. ஆகையால் அக்கினி இருக்குமிடத்தில் புகையின் வியாப்தி இல்லை. எது வியா பிக்கின்றதோ அதற்கு வியாபகமென்றும் எது வியா பிக்கப்படுகின்றதோ அதற்கு வியாப்பியமென்றும் பெயர். அக்கினி வியாபகம்; புகை வியாப்பியம். இவற் றிற்கு இடையேயுள்ள மாறாத சம்பந்தம் வியாப்தி. இந்த வியாப்தியை உணர்ந்த ஒருவன் ஒரு மலையில் புகையைக் காணும்போது அங்கு அக்கினி இருக்கிற தென்று அறிகிறான். இவ்வறிவே அனுமிதி எனப்படு கின்றது. இது எவ்வாறு நிகழ்கின்றதெனில், மலையில் புகையிருப்பதைப் பிரத்தியட்சத்தினால் அறிகின்றான்; பிறகு புகை அக்கினியோடு வியாப்தி உள்ளது என்று, தான் முன்பு உணர்ந்த வியாப்தியை நினைக்கிறான்; இவ்விரண்டையும் சேர்த்து அக்கினிக்கு வியாப்பிய மான புகையுள்ளது இம்மலை என்ற உணர்வைப் பெறு கிறான். இவ்வுணர்வு பராமரிசம் எனப்படுகின்றது. உடனே இம் மலையில் அக்கினி இருக்கின்றது என அறிகிறான். பராமரிசத்தினால் இவ்வறிவு உண்டாகிறது. இவ்வறிவு அனுமிதி எனப்படும். அனுமானமென்ற சொல்லுக்கு அனுமிதிக்குக் காரணமாயிருக்குமது என் றும் பொருளுண்டு. இப்பொருளைக் கொண்டு காரண மான பராமரிசத்தையே அனுமானமென்பர். ஒருவன் இவ்வாறு அனுமானம்-ஸ்வார்த்தானு மானம் செய்ததைப் பிறர்க்கு உணர்த்த விரும்பி அதற்குரிய சில வாக்கியங்களைக் காட்டலாம். இவ் விதச் சொற்றொடர் பிறர்க்கான அனுமானம்-பரார்த் தானுமானம் எனப்படும். இதில் ஐந்து உறுப்புக்கள் அல்லது பாகங்கள் உண்டு. அவையாவன : 1. இம் மலையில் அக்கினி இருக்கின்றது; 2. புகையிருக்கின் ற தாதலின்; 3. எங்குப் புகையுண்டோ அங்கு அக்கினி உண்டு, சமையலறையிற் போல ; எங்கு அக்கினி இல் லையோ அங்குப் புகையிராது, மடுவிற் போல ; 4. மலை யில் புகை உளது; 5. ஆகையால் அக்கினி உண்டு. இவற்றிற்கு முறையே பிரதிஞ்ஞை, ஏது, உதாரணம், உபநயம், நிகமனம் எனப் பெயர். இவற்றில் முதல் உறுப்பான பிரதிஞ்ஞை மலையில் அக்கினி இருக்கின்றது என்றவாறு ஓரிடத்தில் ஒரு பொருளிருப்பதாகக் கூறுகின்றது. இவ்விரண்டில் மலை பட்சமெனவும், அக்கினி சாத்தியமெனவும் படும். புகை உதாரணத்தில் அடங்கிய சமையலறையைச் சபட்சமென்றும் மடுவை விபட்சமென்றும் கூறுவர். எங்கு ஒன்றை அனுமிக்கின்றோமோ அந்த இடம் பட்சம். எதை அனுமிக்கின்றோமோ அது சாத்தியம். எதனால் அனுமிக்கின்றோமோ அது ஏது; இது லிங்க மெனவும் படும். ஏதுவுக்குச் சாத்தியத்தோடுள்ள அன்னுவய அல்லது உண்மை வியாப்தியை எங்குக் கண்டு அறிகின்றோமோ அது சபட்சம். வியதிரேக அல்லது இன்மை வியாப்தியை எங்குக் கண்டு அறி கின்றோமோ அது விபட்சம் என்றதாயிற்று. ஏது.<noinclude></noinclude> o4xjhr0o9y0o7zmczs4xkorw5r4y9ob 1436595 1436526 2022-08-03T09:31:28Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அனுமான்|281|அனுமானம்}}</b></noinclude>களும், கடவுள் நாமத்தைப் பற்றிய புகழ்மொழிகளும் நிறைந்திருக்கும். சாதகர்கள் வழிபாடு செய்யும்போது சில வேளைகளில் தடைகள் உண்டாகும். கடவுள் சோதனை செய்வார். அக்காலத்தை ‘ஆன்மாவின் இருள் இரவு’ என்பர். சாதகர் படும் வேதனைகளை நாமதேவர், துக்காராம், இராமதாசர் ஆகியோர் கல்லும் கரையும் பாடல்களில் கூறுகிறார்கள். சாதகர்கள் இச்சோதனைகளைக் கடந்து அனுபூதி பெறுவர். {{float_right|கே.வீ.க.}} {{larger|<b>அனுமான்</b>}} புராண வீரன், அஞ்சனை என்னும் அப்சரசுக்கும் வாயுவுக்கும் பிறந்தவன். இராகு பற்றியிருந்த சூரியனைப் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 323 |bSize = 419 |cWidth = 114 |cHeight = 227 |oTop = 144 |oLeft = -1 |Location = left |Description = <b>அனுமான்</b> <br>உதவி : தொல்பொருள் இலாகா, சென்னை. }} பழமெனக் கவரப் போகையில் இந்திரன் அடிக்க, இவனது கன்னம் (ஹனு) முறியப் பெற்றதால் பிரமன் முதலிய தேவர்களால் அனுமன் என்று பெயரிடப் பெற்றான் பிரமாத்திரத்தாலும் தேவாத்திரத்தாலும் இறவா வரம் பெற்றான். சுக்கிரீவனுக்கு அமைச்சனாக இருந்தான். இராம இலக்குமணரைச் சுக்கிரீவனுக்கு நண்பராக்கினான். இலங்கை சென்று, சீதையைக் கண்டு வந்து இராமனுக்குச் சொன்னான். பின்னர் இராவணனுடன் நடந்த போரில் இராமனுக்கு வாகனமாயிருந்தான். இலக்குமணன் மூர்ச்சித்தபொழுது சஞ்சீவி கொண்டுவந்து பிழைப்பித்தான். பரதனுக்கு இராமனுடைய வரவை அறிவித்து, முத்திரை மோதிரம் காட்டி தீயில் விழாது தடுத்து, மீண்டும் இராமனிடம் சென்று சிரஞ்சீவிப் பட்டம் பெற்றான். பஞ்ச பூதங்களாலும் அழியாதவன். இவன் நைட்டிகப் பிரமசாரி. இவனுக்கு மாருதி, ஆஞ்சனேயன், கேசரி புத்திரன், வாயு புத்திரன் எனவும் பெயர் உண்டு. ஆஞ்சனேயனுக்கு ஆலயம் அமைத்து வழிபடுவதுண்டு. படைக்கலப்பயிற்சி, உடற்பயிற்சி முதலிய கலைப்பயிற்சி செய்வோர் இவனைத் தமக்கு உரிய தெய்வமாகக் கொள்வதுண்டு. பிரமசாரியும், வியாகரணம் வல்ல பண்டிதனும், ஞானியும், சிறந்த பக்திமானுமான இவனை அறிவும் துணிவும் விழைவோர் வணங்குவதுண்டு. {{larger|<b>அனுமானம்:</b>}} பிரமாணங்களுள் முதலாவது பிரத்தியட்சம் ; இரண்டாவது அனுமானம். புகையை நாம் பிரத்தியட்சமாகக் காண்கிறோம். அதைக் காணும் எல்லாவிடங்களிலும் அக்கினியையும் காண்கிறோம். இப்படிப் புகை உள்ள இடங்களில் அக்கினி யிருப்பதைப் பல தடவை காண்பதோடு அக்கினி இல்லாத இடங்களில் புகையில்லாமையையும் காண்கிறோம். இதனால் புகைக்கும் அக்கினிக்கும் எப்பொழுதும் அறாத ஒரு சம்பந்தம் உண்டென்று நிச்சயிக்கிறோம். எவ்விடத்திலும் எக்காலத்திலும் நீங்காது இயல்பாயுள்ள இச்சம்பந்தம் வியாப்தி எனப்படுகிறது. இவ்வியாப்தி இருவிதமாகக் காட்டப்பெறும். புகையிருக்குமிடமெல்லாம் அக்கினி இருக்குமென்பது ஒரு விதம். இது அன்னுவய வியாப்தி எனப்படுகிறது. அக்கினி இல்லாத இடத்தில் புகையிராது என்பது மற்றொரு விதம். இது வியதிரேக வியாப்தி எனப்படுகிறது. இவற்றை முறையே உண்மை வியாப்தி, இன்மை வியாப்தி என்னலாம். புகையுள்ள விடங்களில் எங்கும் அக்கினி உண்டு. அதாவது அவ்விடத்திலெல்லாம் அக்கினி வியாபிக்கின்றது. ஆனால் அக்கினி உள்ளவிடமெல்லாம் புகையுண்டு என்பதில்லை. பழுக்கக் காய்ந்த இரும்பில் அக்கினி உண்டு, புகையில்லை. ஆகையால் அக்கினி இருக்குமிடத்தில் புகையின் வியாப்தி இல்லை. எது வியாபிக்கின்றதோ அதற்கு வியாபகமென்றும் எது வியாபிக்கப்படுகின்றதோ அதற்கு வியாப்பியமென்றும் பெயர். அக்கினி வியாபகம்; புகை வியாப்பியம். இவற்றிற்கு இடையேயுள்ள மாறாத சம்பந்தம் வியாப்தி. இந்த வியாப்தியை உணர்ந்த ஒருவன் ஒரு மலையில் புகையைக் காணும்போது அங்கு அக்கினி இருக்கிறதென்று அறிகிறான். இவ்வறிவே அனுமிதி எனப்படுகின்றது. இது எவ்வாறு நிகழ்கின்றதெனில், மலையில் புகையிருப்பதைப் பிரத்தியட்சத்தினால் அறிகின்றான்; பிறகு புகை அக்கினியோடு வியாப்தி உள்ளது என்று, தான் முன்பு உணர்ந்த வியாப்தியை நினைக்கிறான்; இவ்விரண்டையும் சேர்த்து அக்கினிக்கு வியாப்பியமான புகையுள்ளது இம்மலை என்ற உணர்வைப் பெறுகிறான். இவ்வுணர்வு பராமரிசம் எனப்படுகின்றது. உடனே இம் மலையில் அக்கினி இருக்கின்றது என அறிகிறான். பராமரிசத்தினால் இவ்வறிவு உண்டாகிறது. இவ்வறிவு அனுமிதி எனப்படும். அனுமானமென்ற சொல்லுக்கு அனுமிதிக்குக் காரணமாயிருக்குமது என்றும் பொருளுண்டு. இப்பொருளைக் கொண்டு காரணமான பராமரிசத்தையே அனுமானமென்பர். ஒருவன் இவ்வாறு அனுமானம்-ஸ்வார்த்தானுமானம் செய்ததைப் பிறர்க்கு உணர்த்த விரும்பி அதற்குரிய சில வாக்கியங்களைக் காட்டலாம். இவ்விதச் சொற்றொடர் பிறர்க்கான அனுமானம்-பரார்த்தானுமானம் எனப்படும். இதில் ஐந்து உறுப்புக்கள் அல்லது பாகங்கள் உண்டு. அவையாவன : 1. இம்மலையில் அக்கினி இருக்கின்றது; 2. புகையிருக்கின்றதாதலின்; 3. எங்குப் புகையுண்டோ அங்கு அக்கினி உண்டு, சமையலறையிற் போல ; எங்கு அக்கினி இல்லையோ அங்குப் புகையிராது, மடுவிற் போல ; 4. மலையில் புகை உளது; 5. ஆகையால் அக்கினி உண்டு. இவற்றிற்கு முறையே பிரதிஞ்ஞை, ஏது, உதாரணம், உபநயம், நிகமனம் எனப் பெயர். இவற்றில் முதல் உறுப்பான பிரதிஞ்ஞை மலையில் அக்கினி இருக்கின்றது என்றவாறு ஓரிடத்தில் ஒரு பொருளிருப்பதாகக் கூறுகின்றது. இவ்விரண்டில் மலை பட்சமெனவும், அக்கினி சாத்தியமெனவும் படும். புகை உதாரணத்தில் அடங்கிய சமையலறையைச் சபட்சமென்றும் மடுவை விபட்சமென்றும் கூறுவர். எங்கு ஒன்றை அனுமிக்கின்றோமோ அந்த இடம் பட்சம். எதை அனுமிக்கின்றோமோ அது சாத்தியம். எதனால் அனுமிக்கின்றோமோ அது ஏது; இது லிங்கமெனவும் படும். ஏதுவுக்குச் சாத்தியத்தோடுள்ள அன்னுவய அல்லது உண்மை வியாப்தியை எங்குக் கண்டு அறிகின்றோமோ அது சபட்சம். வியதிரேக அல்லது இன்மை வியாப்தியை எங்குக் கண்டு அறிகின்றோமோ அது விபட்சம் என்றதாயிற்று.<noinclude></noinclude> c03vxgap1r0esccc0yqyu0ebe3q73vy பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/326 250 445156 1436531 1435503 2022-08-03T06:10:29Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|அனேதா|284|அனோனேசீ}}</b></noinclude> அனேதா அனேதா (Agnatha) முதுகுத் தண்டுள்ள பிராணிகளில் ஒரு வகுப்பு. தாடையில்லா தவை என்று பொருள்படும். இக்காலத்தில் இதைச் சேர்ந்த இனங் கள் மிகச் சிலவே உள்ளன. அவற்றிற்குச் சைக்ளோஸ் டோமேற்றா (Cyclostoma- ta) அதாவது வட்டவாயின என்று பெயர். இவை நீர்வாழ் வன. பல பண்புகளிலே மீன் போன்றவை. ஆயினும் இவற் றிற்குத் தாடையில்லை. மற்ற எல்லா முதுகுத்தண்டுப் பிராணிகளுக்கும் பொதுவாக உள்ள இணைத்துடுப்புக்கள், அல் லது இணைக்கைகால்கள் இவற் றிற்கு இல்லை. சிலவற்றிற்கு இணைத்துடுப்பு ஒரு ஜதை இருக்கலாம். முதுகுத்தண்டுப் பிராணிகளின் பாசில்களாகக் கிடைத்திருப்பவற்றில் வரையில் னவை மிகப் பழமையா இவற்றினுடையவே. பிராணிகள் இந்தப் பாசில் ஆஸ்ட்ர கோடெர்ம்கள் எனப் படும். இவை 35 கோடி ஆண்டு களுக்கு முன்பு சைலூரியன், ஆர்டொவீசியன் காலங்களிலே வாழ்ந்தவை. முதுகுத் தண் டுப் பிராணிகளெல்லாம் இவற்றினின்றும் வழி வழி யாக வந்தவை என்று கருதப் படுகின்றன. தாடையில்லாதவை குறிப்பிடுவதுபோல, தாடை இவற்றைத் என்று யுள்ள மற்ற எல்லா முதுகுத் தண்டுப் பிராணிகளையும் ஒன் றாகச் சேர்த்து தோஸ்டோ மேற்ற (Gnathostomata) தாடைவாய்ப் பிராணிகள் என்று சொல்வதுண்டு. அனோபிலி ஸ் (Ano pheles) ஒரு சாதிக் கொசு. இதில் ஏறக்குறைய இருநூறு இனங்கள் இருக்கின்றன. இவற் றில் முப்பது நாற்பது வகை கள் நோய்களைப் பரப்புகின் றன. மலேரியா நோய் பெண் அனோபிலிஸால் மனிதனிட மிருந்து மனிதனுக்குப் பரவு கிறது. இந்தியாவில் சாதாரண மாக இருக்கும் கியூலெக்ஸ் கொசுவுக்கும் அனோபிலிஸ் கொசுவுக்கும் சில வேறுபாடு கள் உண்டு. கியூலெக்ஸ் முட் டைகள் ஒன்றோடொன்று ஒட் டிக்கொண்டு தெப்பம்போல அனோனேசீ மூச்சு விடுவதற்காக நீர்மட்டத்திற்கு வந்தால் அந்த மட்டத்திற்குச் சாய்வான ஒரு கோணத்தில் தொங்கும். அனோபிலிஸ் லார்வா நீர்மட்டத்திற்குக் கீழே ஒரு போகாகக் கிடக்கும். கியூ லெக்ஸின் பியூப்பா மூச்சுவிட வரும்போது அதன் தலையும் உடலும் நீர் மட்டத்திற்குச் செங்குத்தாக இருக்கும்படி நிற் கும். அனோபிலிஸ் பியூப்பாவின் தலையும் உடலும் சற்றுச் சாய்ந்து நிற்கும். கியூலெக்ஸ் உட்கார்ந்திருக்கும் கொசு போது தலையின் அச்சும் உட லச்சும் சேருமிடம் கூன்போல வளைந்திருக்கும். அனோபிலிஸ் தலையும் உடலும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். பார்க்க : கொசு, மலேரியா. அ னோ னே சீ (Anona" சீத்தாக் ceae): குடும்பம் இரட்டை விதையிலையுள்ள மரங்கள், குற்றுச் செடிகள் கொடிகள், இலைகள் மாறொ ழுங்கின,தனி,முழு வடிவின செதிலில்லாதவை நீர்மேல் மிதக்கும். அனோபிலிஸ் முட்டைகள் தனித் தனியாக மிதக்கும். ஒவ்வொரு முட்டையின் நடுவிலும் இரு பக்கங்களிலும் காற்றறைகள் உண்டு. மிதவையாகப் பயன்படுகின்றன.கியூலெக்ஸின் லார்வா அவை 284 {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 326 |bSize = 411 |cWidth = 168 |cHeight = 446 |oTop = 60 |oLeft = 126 |Location = center |Description = அனோபிலிஸ் }} அனோபிலிஸ் c கியூலெக்ஸ் A அனோபிலிஸ் 1. முட்டை 2. லார்வா 3. பியூப்பா 4. கொசு. இலையடிச் பூக்கள் இரு கேச பையின் பெரும்பாலும் பால் உள்ளவை. இதழ்கள் வட் டத்திற்கு மூன்றாக இருக்கும். புல்லி மூன்று. அல்லி பெரும் பாலும் ஆறு ; இரண்டு வட்ட மாக அமைந்திருக்கும். இதழ் கள் சற்றுத்தடித்தவை.பசுமை அல்லது பழுப்பு நிறமுள்ளவை. பகட்டாக இருப்பதில்லை. மக ரந்தக் கேசரங்கள் பல. ரத் தாள் சிறியது. மகரந்தப் அறைகளைச் சேர்க் கும் இணைப்பு அறைகளுக்கு மேலே நீண்டு வளர்ந்திருக்கும். சூலகத்தில் பல சூலிலைகள் உண்டு.சூலறைபிரிந்தது(Apo சீத்தாப் போன்ற சூலறை இணைந்த (Syncarpous) இருக் கும். ஒரு பூத்திரள்கனி (Ag gregate fruit). சிலவற்றில் உலர்கனியாகவும் சிலவற்றில் சதைக் கனியாகவும் இருக் கும். தாக carpous). வற்றில் ஒரு முக்கியமான குடும்பம். பெரும்பாலும் அயன மண்டலத்தில் வளர் வது. ' சுமார். எண்ணூறு இனங்கள் இருக்கின் றன. பழத்துக்காகவும், வாசனைப் பொருள்களுக்காகவும், அழ குக்காகவும் சில வகைகள் பயிர் செய்யப்படுகின் றன. சீத்தாப்பழம்போன்ற சில மிகுந்த சுவையுடை யவை. இந்தியா, மலேயா, பிலிப்பீன், கிழக்கிந் தியத் தீவுகள், அயன அமெரிக்கா முதலிய இடங்<noinclude></noinclude> ejwbb5z5a4xya9gpsy9kr89eiogxr7t 1436569 1436531 2022-08-03T06:43:52Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அனேதா|284|அனோனேசீ}}</b></noinclude>அனேதா (Agnatha) முதுகுத்தண்டுள்ள பிராணிகளில் ஒரு வகுப்பு. தாடையில்லா தவை என்று பொருள்படும். இக்காலத்தில் இதைச் சேர்ந்த இனங்கள் மிகச் சிலவே உள்ளன. அவற்றிற்குச் சைக்ளோஸ்டோமேற்றா (Cyclostomata) அதாவது வட்டவாயின என்று பெயர். இவை நீர்வாழ்வன. பல பண்புகளிலே மீன் போன்றவை. ஆயினும் இவற்றிற்குத் தாடையில்லை. மற்ற எல்லா முதுகுத்தண்டுப் பிராணிகளுக்கும் பொதுவாக உள்ள இணைத்துடுப்புக்கள், அல்லது இணைக்கைகால்கள் இவற்றிற்கு இல்லை. சிலவற்றிற்கு இணைத்துடுப்பு ஒரு ஜதை இருக்கலாம். முதுகுத்தண்டுப் பிராணிகளின் பாசில்களாகக் கிடைத்திருப்பவற்றில் வரையில் மிகப் பழமையானவை இவற்றினுடையவே. இந்தப் பாசில் பிராணிகள் ஆஸ்ட்ர கோடெர்ம்கள் எனப்படும். இவை 35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சைலூரியன், ஆர்டொவீசியன் காலங்களிலே வாழ்ந்தவை. முதுகுத் தண்டுப் பிராணிகளெல்லாம் இவற்றினின்றும் வழி வழியாக வந்தவை என்று கருதப்படுகின்றன. இவற்றைத் தாடையில்லாதவை என்று குறிப்பிடுவதுபோல, தாடையுள்ள மற்ற எல்லா முதுகுத் தண்டுப் பிராணிகளையும் ஒன்றாகச் சேர்த்து தோஸ்டோமேற்றா (Gnathostomata) தாடைவாய்ப் பிராணிகள் என்று சொல்வதுண்டு. {{larger|<b>அனோபிலிஸ்</b>}} (Anopheles) ஒரு சாதிக் கொசு. இதில் ஏறக்குறைய இருநூறு இனங்கள் இருக்கின்றன. இவற்றில் முப்பது நாற்பது வகைகள் நோய்களைப் பரப்புகின்றன. மலேரியா நோய் பெண் அனோபிலிஸால் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுகிறது. இந்தியாவில் சாதாரணமாக இருக்கும் கியூலெக்ஸ் கொசுவுக்கும் அனோபிலிஸ் கொசுவுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. கியூலெக்ஸ் முட்டைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு தெப்பம்போல நீர்மேல் மிதக்கும். அனோபிலிஸ் முட்டைகள் தனித்தனியாக மிதக்கும். ஒவ்வொரு முட்டையின் நடுவிலும் இரு பக்கங்களிலும் காற்றறைகள் உண்டு. மிதவையாகப் பயன்படுகின்றன. கியூலெக்ஸின் லார்வா C கியூலெக்ஸ் A அனோபிலிஸ் 1. முட்டை 2. லார்வா 3. பியூப்பா 4. கொசு. மூச்சு விடுவதற்காக நீர்மட்டத்திற்கு வந்தால் அந்த மட்டத்திற்குச் சாய்வான ஒரு கோணத்தில் தொங்கும். அனோபிலிஸ் லார்வா நீர்மட்டத்திற்குக் கீழே ஒரு போகாகக் கிடக்கும். கியூலெக்ஸின் பியூப்பா மூச்சுவிட வரும்போது அதன் தலையும் உடலும் நீர் மட்டத்திற்குச் செங்குத்தாக இருக்கும்படி நிற்கும். அனோபிலிஸ் பியூப்பாவின் தலையும் உடலும் சற்றுச் சாய்ந்து நிற்கும். கியூலெக்ஸ் உட்கார்ந்திருக்கும் கொசு போது தலையின் அச்சும் உடலச்சும் சேருமிடம் கூன்போல வளைந்திருக்கும். அனோபிலிஸ் தலையும் உடலும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். பார்க்க : கொசு, மலேரியா. {{larger|<b>அனோனேசீ</b>}} (Anonaceae ): சீத்தாக் குடும்பம் இரட்டை விதையிலையுள்ள மரங்கள், குற்றுச் செடிகள் கொடிகள், இலைகள் மாறொழுங்கின, தனி, முழு வடிவின செதிலில்லாதவை இலையடிச் பூக்கள் பெரும்பாலும் இரு பால் உள்ளவை. இதழ்கள் வட்டத்திற்கு மூன்றாக இருக்கும். புல்லி மூன்று. அல்லி பெரும்பாலும் ஆறு ; இரண்டு வட்டமாக அமைந்திருக்கும். இதழ்கள் சற்றுத்தடித்தவை. பசுமை அல்லது பழுப்பு நிறமுள்ளவை. பகட்டாக இருப்பதில்லை. மகரந்தக் கேசரங்கள் பல. கேசரத்தாள் சிறியது. மகரந்தப் அறைகளைச் சேர்க்கும் இணைப்பு அறைகளுக்கு மேலே நீண்டு வளர்ந்திருக்கும். சூலகத்தில் பல சூலிலைகள் உண்டு. சூலறைபிரிந்தது(Apocarpous) சீத்தாப் போன்றவற்றில் சூலறை இணைந்த (Syncarpous) இருக்கும். ஒரு பூத்திரள்கனி (Aggregate fruit). சிலவற்றில் உலர்கனியாகவும் சிலவற்றில் சதைக் கனியாகவும் இருக்கும். ஒரு முக்கியமான குடும்பம். பெரும்பாலும் அயன மண்டலத்தில் வளர்வது. சுமார் எண்ணூறு இனங்கள் இருக்கின்றன. பழத்துக்காகவும், வாசனைப் பொருள்களுக்காகவும், அழகுக்காகவும் சில வகைகள் பயிர் செய்யப்படுகின்றன. சீத்தாப்பழம்போன்ற சில மிகுந்த சுவையுடையவை. இந்தியா, மலேயா, பிலிப்பீன், கிழக்கிந்தியத் தீவுகள், அயன அமெரிக்கா முதலிய இடங்-<noinclude></noinclude> pcykiumf653hkq0pwrr8swry9vsdu6l 1436573 1436569 2022-08-03T07:19:48Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அனேதா|284|அனோனேசீ}}</b></noinclude> அனேதா (Agnatha) முதுகுத்தண்டுள்ள பிராணிகளில் ஒரு வகுப்பு. தாடையில்லா தவை என்று பொருள்படும். இக்காலத்தில் இதைச் சேர்ந்த இனங்கள் மிகச் சிலவே உள்ளன. அவற்றிற்குச் சைக்ளோஸ்டோமேற்றா (Cyclostomata) அதாவது வட்டவாயின என்று பெயர். இவை நீர்வாழ்வன. பல பண்புகளிலே மீன் போன்றவை. ஆயினும் இவற்றிற்குத் தாடையில்லை. மற்ற எல்லா முதுகுத்தண்டுப் பிராணிகளுக்கும் பொதுவாக உள்ள இணைத்துடுப்புக்கள், அல்லது இணைக்கைகால்கள் இவற்றிற்கு இல்லை. சிலவற்றிற்கு இணைத்துடுப்பு ஒரு ஜதை இருக்கலாம். முதுகுத்தண்டுப் பிராணிகளின் பாசில்களாகக் கிடைத்திருப்பவற்றில் வரையில் மிகப் பழமையானவை இவற்றினுடையவே. இந்தப் பாசில் பிராணிகள் ஆஸ்ட்ர கோடெர்ம்கள் எனப்படும். இவை 35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சைலூரியன், ஆர்டொவீசியன் காலங்களிலே வாழ்ந்தவை. முதுகுத் தண்டுப் பிராணிகளெல்லாம் இவற்றினின்றும் வழி வழியாக வந்தவை என்று கருதப்படுகின்றன. இவற்றைத் தாடையில்லாதவை என்று குறிப்பிடுவதுபோல, தாடையுள்ள மற்ற எல்லா முதுகுத் தண்டுப் பிராணிகளையும் ஒன்றாகச் சேர்த்து தோஸ்டோமேற்றா (Gnathostomata) தாடைவாய்ப் பிராணிகள் என்று சொல்வதுண்டு. {{larger|<b>அனோபிலிஸ்</b>}} (Anopheles) ஒரு சாதிக் கொசு. இதில் ஏறக்குறைய இருநூறு இனங்கள் இருக்கின்றன. இவற்றில் முப்பது நாற்பது வகைகள் நோய்களைப் பரப்புகின்றன. மலேரியா நோய் பெண் அனோபிலிஸால் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுகிறது. இந்தியாவில் சாதாரணமாக இருக்கும் கியூலெக்ஸ் கொசுவுக்கும் அனோபிலிஸ் கொசுவுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. கியூலெக்ஸ் முட்டைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு தெப்பம்போல நீர்மேல் மிதக்கும். அனோபிலிஸ் முட்டைகள் தனித்தனியாக மிதக்கும். ஒவ்வொரு முட்டையின் நடுவிலும் இரு பக்கங்களிலும் காற்றறைகள் உண்டு. மிதவையாகப் பயன்படுகின்றன. கியூலெக்ஸின் லார்வா {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 326 |bSize = 411 |cWidth = 164 |cHeight = 429 |oTop = 60 |oLeft = 126 |Location = center |Description = <b>அனோபிலிஸ்</b><br>C கியூலெக்ஸ்<br> A அனோபிலிஸ்<br> 1. முட்டை<br> 2. லார்வா<br> 3. பியூப்பா<br> 4. கொசு. }} மூச்சு விடுவதற்காக நீர்மட்டத்திற்கு வந்தால் அந்த மட்டத்திற்குச் சாய்வான ஒரு கோணத்தில் தொங்கும். அனோபிலிஸ் லார்வா நீர்மட்டத்திற்குக் கீழே ஒரு போகாகக் கிடக்கும். கியூலெக்ஸின் பியூப்பா மூச்சுவிட வரும்போது அதன் தலையும் உடலும் நீர் மட்டத்திற்குச் செங்குத்தாக இருக்கும்படி நிற்கும். அனோபிலிஸ் பியூப்பாவின் தலையும் உடலும் சற்றுச் சாய்ந்து நிற்கும். கியூலெக்ஸ் உட்கார்ந்திருக்கும் கொசு போது தலையின் அச்சும் உடலச்சும் சேருமிடம் கூன்போல வளைந்திருக்கும். அனோபிலிஸ் தலையும் உடலும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். பார்க்க : கொசு, மலேரியா. {{larger|<b>அனோனேசீ</b>}} (Anonaceae ): சீத்தாக் குடும்பம் இரட்டை விதையிலையுள்ள மரங்கள், குற்றுச் செடிகள் கொடிகள், இலைகள் மாறொழுங்கின, தனி, முழு வடிவின செதிலில்லாதவை இலையடிச் பூக்கள் பெரும்பாலும் இரு பால் உள்ளவை. இதழ்கள் வட்டத்திற்கு மூன்றாக இருக்கும். புல்லி மூன்று. அல்லி பெரும்பாலும் ஆறு ; இரண்டு வட்டமாக அமைந்திருக்கும். இதழ்கள் சற்றுத்தடித்தவை. பசுமை அல்லது பழுப்பு நிறமுள்ளவை. பகட்டாக இருப்பதில்லை. மகரந்தக் கேசரங்கள் பல. கேசரத்தாள் சிறியது. மகரந்தப் அறைகளைச் சேர்க்கும் இணைப்பு அறைகளுக்கு மேலே நீண்டு வளர்ந்திருக்கும். சூலகத்தில் பல சூலிலைகள் உண்டு. சூலறைபிரிந்தது(Apocarpous) சீத்தாப் போன்றவற்றில் சூலறை இணைந்த (Syncarpous) இருக்கும். ஒரு பூத்திரள்கனி (Aggregate fruit). சிலவற்றில் உலர்கனியாகவும் சிலவற்றில் சதைக் கனியாகவும் இருக்கும். ஒரு முக்கியமான குடும்பம். பெரும்பாலும் அயன மண்டலத்தில் வளர்வது. சுமார் எண்ணூறு இனங்கள் இருக்கின்றன. பழத்துக்காகவும், வாசனைப் பொருள்களுக்காகவும், அழகுக்காகவும் சில வகைகள் பயிர் செய்யப்படுகின்றன. சீத்தாப்பழம்போன்ற சில மிகுந்த சுவையுடையவை. இந்தியா, மலேயா, பிலிப்பீன், கிழக்கிந்தியத் தீவுகள், அயன அமெரிக்கா முதலிய இடங்-<noinclude></noinclude> ealkc1k3v8htkqa9otp44f358lpbiub 1436574 1436573 2022-08-03T07:20:46Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அனேதா|284|அனோனேசீ}}</b></noinclude>அனேதா (Agnatha) முதுகுத்தண்டுள்ள பிராணிகளில் ஒரு வகுப்பு. தாடையில்லா தவை என்று பொருள்படும். இக்காலத்தில் இதைச் சேர்ந்த இனங்கள் மிகச் சிலவே உள்ளன. அவற்றிற்குச் சைக்ளோஸ்டோமேற்றா (Cyclostomata) அதாவது வட்டவாயின என்று பெயர். இவை நீர்வாழ்வன. பல பண்புகளிலே மீன் போன்றவை. ஆயினும் இவற்றிற்குத் தாடையில்லை. மற்ற எல்லா முதுகுத்தண்டுப் பிராணிகளுக்கும் பொதுவாக உள்ள இணைத்துடுப்புக்கள், அல்லது இணைக்கைகால்கள் இவற்றிற்கு இல்லை. சிலவற்றிற்கு இணைத்துடுப்பு ஒரு ஜதை இருக்கலாம். முதுகுத்தண்டுப் பிராணிகளின் பாசில்களாகக் கிடைத்திருப்பவற்றில் வரையில் மிகப் பழமையானவை இவற்றினுடையவே. இந்தப் பாசில் பிராணிகள் ஆஸ்ட்ர கோடெர்ம்கள் எனப்படும். இவை 35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சைலூரியன், ஆர்டொவீசியன் காலங்களிலே வாழ்ந்தவை. முதுகுத் தண்டுப் பிராணிகளெல்லாம் இவற்றினின்றும் வழி வழியாக வந்தவை என்று கருதப்படுகின்றன. இவற்றைத் தாடையில்லாதவை என்று குறிப்பிடுவதுபோல, தாடையுள்ள மற்ற எல்லா முதுகுத் தண்டுப் பிராணிகளையும் ஒன்றாகச் சேர்த்து தோஸ்டோமேற்றா (Gnathostomata) தாடைவாய்ப் பிராணிகள் என்று சொல்வதுண்டு. {{larger|<b>அனோபிலிஸ்</b>}} (Anopheles) ஒரு சாதிக் கொசு. இதில் ஏறக்குறைய இருநூறு இனங்கள் இருக்கின்றன. இவற்றில் முப்பது நாற்பது வகைகள் நோய்களைப் பரப்புகின்றன. மலேரியா நோய் பெண் அனோபிலிஸால் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுகிறது. இந்தியாவில் சாதாரணமாக இருக்கும் கியூலெக்ஸ் கொசுவுக்கும் அனோபிலிஸ் கொசுவுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. கியூலெக்ஸ் முட்டைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு தெப்பம்போல நீர்மேல் மிதக்கும். அனோபிலிஸ் முட்டைகள் தனித்தனியாக மிதக்கும். ஒவ்வொரு முட்டையின் நடுவிலும் இரு பக்கங்களிலும் காற்றறைகள் உண்டு. மிதவையாகப் பயன்படுகின்றன. கியூலெக்ஸின் லார்வா {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 326 |bSize = 411 |cWidth = 164 |cHeight = 429 |oTop = 60 |oLeft = 126 |Location = center |Description = <b>அனோபிலிஸ்</b><br>C கியூலெக்ஸ்<br> A அனோபிலிஸ்<br> 1. முட்டை<br> 2. லார்வா<br> 3. பியூப்பா<br> 4. கொசு. }} மூச்சு விடுவதற்காக நீர்மட்டத்திற்கு வந்தால் அந்த மட்டத்திற்குச் சாய்வான ஒரு கோணத்தில் தொங்கும். அனோபிலிஸ் லார்வா நீர்மட்டத்திற்குக் கீழே ஒரு போகாகக் கிடக்கும். கியூலெக்ஸின் பியூப்பா மூச்சுவிட வரும்போது அதன் தலையும் உடலும் நீர் மட்டத்திற்குச் செங்குத்தாக இருக்கும்படி நிற்கும். அனோபிலிஸ் பியூப்பாவின் தலையும் உடலும் சற்றுச் சாய்ந்து நிற்கும். கியூலெக்ஸ் உட்கார்ந்திருக்கும் கொசு போது தலையின் அச்சும் உடலச்சும் சேருமிடம் கூன்போல வளைந்திருக்கும். அனோபிலிஸ் தலையும் உடலும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். பார்க்க : கொசு, மலேரியா. {{larger|<b>அனோனேசீ</b>}} (Anonaceae ): சீத்தாக் குடும்பம் இரட்டை விதையிலையுள்ள மரங்கள், குற்றுச் செடிகள் கொடிகள், இலைகள் மாறொழுங்கின, தனி, முழு வடிவின செதிலில்லாதவை இலையடிச் பூக்கள் பெரும்பாலும் இரு பால் உள்ளவை. இதழ்கள் வட்டத்திற்கு மூன்றாக இருக்கும். புல்லி மூன்று. அல்லி பெரும்பாலும் ஆறு ; இரண்டு வட்டமாக அமைந்திருக்கும். இதழ்கள் சற்றுத்தடித்தவை. பசுமை அல்லது பழுப்பு நிறமுள்ளவை. பகட்டாக இருப்பதில்லை. மகரந்தக் கேசரங்கள் பல. கேசரத்தாள் சிறியது. மகரந்தப் அறைகளைச் சேர்க்கும் இணைப்பு அறைகளுக்கு மேலே நீண்டு வளர்ந்திருக்கும். சூலகத்தில் பல சூலிலைகள் உண்டு. சூலறைபிரிந்தது(Apocarpous) சீத்தாப் போன்றவற்றில் சூலறை இணைந்த (Syncarpous) இருக்கும். ஒரு பூத்திரள்கனி (Aggregate fruit). சிலவற்றில் உலர்கனியாகவும் சிலவற்றில் சதைக் கனியாகவும் இருக்கும். ஒரு முக்கியமான குடும்பம். பெரும்பாலும் அயன மண்டலத்தில் வளர்வது. சுமார் எண்ணூறு இனங்கள் இருக்கின்றன. பழத்துக்காகவும், வாசனைப் பொருள்களுக்காகவும், அழகுக்காகவும் சில வகைகள் பயிர் செய்யப்படுகின்றன. சீத்தாப்பழம்போன்ற சில மிகுந்த சுவையுடையவை. இந்தியா, மலேயா, பிலிப்பீன், கிழக்கிந்தியத் தீவுகள், அயன அமெரிக்கா முதலிய இடங்-<noinclude></noinclude> 07ptgvkq5mmat36920sufksb00qr6wu 1436577 1436574 2022-08-03T08:47:50Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அனேதா|284|அனோனேசீ}}</b></noinclude> {{larger|<b>அனேதா</b>}} (Agnatha) முதுகுத்தண்டுள்ள பிராணிகளில் ஒரு வகுப்பு. தாடையில்லா தவை என்று பொருள்படும். இக்காலத்தில் இதைச் சேர்ந்த இனங்கள் மிகச் சிலவே உள்ளன. அவற்றிற்குச் சைக்ளோஸ்டோமேற்றா (Cyclostomata) அதாவது வட்டவாயின என்று பெயர். இவை நீர்வாழ்வன. பல பண்புகளிலே மீன் போன்றவை. ஆயினும் இவற்றிற்குத் தாடையில்லை. மற்ற எல்லா முதுகுத்தண்டுப் பிராணிகளுக்கும் பொதுவாக உள்ள இணைத்துடுப்புக்கள், அல்லது இணைக்கைகால்கள் இவற்றிற்கு இல்லை. சிலவற்றிற்கு இணைத்துடுப்பு ஒரு ஜதை இருக்கலாம். முதுகுத்தண்டுப் பிராணிகளின் பாசில்களாகக் கிடைத்திருப்பவற்றில் வரையில் மிகப் பழமையானவை இவற்றினுடையவே. இந்தப் பாசில் பிராணிகள் ஆஸ்ட்ர கோடெர்ம்கள் எனப்படும். இவை 35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சைலூரியன், ஆர்டொவீசியன் காலங்களிலே வாழ்ந்தவை. முதுகுத் தண்டுப் பிராணிகளெல்லாம் இவற்றினின்றும் வழி வழியாக வந்தவை என்று கருதப்படுகின்றன. இவற்றைத் தாடையில்லாதவை என்று குறிப்பிடுவதுபோல, தாடையுள்ள மற்ற எல்லா முதுகுத் தண்டுப் பிராணிகளையும் ஒன்றாகச் சேர்த்து தோஸ்டோமேற்றா (Gnathostomata) தாடைவாய்ப் பிராணிகள் என்று சொல்வதுண்டு. {{larger|<b>அனோபிலிஸ்</b>}} (Anopheles) ஒரு சாதிக் கொசு. இதில் ஏறக்குறைய இருநூறு இனங்கள் இருக்கின்றன. இவற்றில் முப்பது நாற்பது வகைகள் நோய்களைப் பரப்புகின்றன. மலேரியா நோய் பெண் அனோபிலிஸால் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுகிறது. இந்தியாவில் சாதாரணமாக இருக்கும் கியூலெக்ஸ் கொசுவுக்கும் அனோபிலிஸ் கொசுவுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. கியூலெக்ஸ் முட்டைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு தெப்பம்போல நீர்மேல் மிதக்கும். அனோபிலிஸ் முட்டைகள் தனித்தனியாக மிதக்கும். ஒவ்வொரு முட்டையின் நடுவிலும் இரு பக்கங்களிலும் காற்றறைகள் உண்டு. மிதவையாகப் பயன்படுகின்றன. கியூலெக்ஸின் லார்வா {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 326 |bSize = 411 |cWidth = 164 |cHeight = 429 |oTop = 60 |oLeft = 126 |Location = center |Description = <b>அனோபிலிஸ்</b><br>C கியூலெக்ஸ்<br> A அனோபிலிஸ்<br> 1. முட்டை<br> 2. லார்வா<br> 3. பியூப்பா<br> 4. கொசு. }} மூச்சு விடுவதற்காக நீர்மட்டத்திற்கு வந்தால் அந்த மட்டத்திற்குச் சாய்வான ஒரு கோணத்தில் தொங்கும். அனோபிலிஸ் லார்வா நீர்மட்டத்திற்குக் கீழே ஒரு போகாகக் கிடக்கும். கியூலெக்ஸின் பியூப்பா மூச்சுவிட வரும்போது அதன் தலையும் உடலும் நீர் மட்டத்திற்குச் செங்குத்தாக இருக்கும்படி நிற்கும். அனோபிலிஸ் பியூப்பாவின் தலையும் உடலும் சற்றுச் சாய்ந்து நிற்கும். கியூலெக்ஸ் உட்கார்ந்திருக்கும் கொசு போது தலையின் அச்சும் உடலச்சும் சேருமிடம் கூன்போல வளைந்திருக்கும். அனோபிலிஸ் தலையும் உடலும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். பார்க்க : கொசு, மலேரியா. {{larger|<b>அனோனேசீ</b>}} (Anonaceae ): சீத்தாக் குடும்பம் இரட்டை விதையிலையுள்ள மரங்கள், குற்றுச் செடிகள் கொடிகள், இலைகள் மாறொழுங்கின, தனி, முழு வடிவின செதிலில்லாதவை இலையடிச் பூக்கள் பெரும்பாலும் இரு பால் உள்ளவை. இதழ்கள் வட்டத்திற்கு மூன்றாக இருக்கும். புல்லி மூன்று. அல்லி பெரும்பாலும் ஆறு ; இரண்டு வட்டமாக அமைந்திருக்கும். இதழ்கள் சற்றுத்தடித்தவை. பசுமை அல்லது பழுப்பு நிறமுள்ளவை. பகட்டாக இருப்பதில்லை. மகரந்தக் கேசரங்கள் பல. கேசரத்தாள் சிறியது. மகரந்தப் அறைகளைச் சேர்க்கும் இணைப்பு அறைகளுக்கு மேலே நீண்டு வளர்ந்திருக்கும். சூலகத்தில் பல சூலிலைகள் உண்டு. சூலறைபிரிந்தது(Apocarpous) சீத்தாப் போன்றவற்றில் சூலறை இணைந்த (Syncarpous) இருக்கும். ஒரு பூத்திரள்கனி (Aggregate fruit). சிலவற்றில் உலர்கனியாகவும் சிலவற்றில் சதைக் கனியாகவும் இருக்கும். ஒரு முக்கியமான குடும்பம். பெரும்பாலும் அயன மண்டலத்தில் வளர்வது. சுமார் எண்ணூறு இனங்கள் இருக்கின்றன. பழத்துக்காகவும், வாசனைப் பொருள்களுக்காகவும், அழகுக்காகவும் சில வகைகள் பயிர் செய்யப்படுகின்றன. சீத்தாப்பழம்போன்ற சில மிகுந்த சுவையுடையவை. இந்தியா, மலேயா, பிலிப்பீன், கிழக்கிந்தியத் தீவுகள், அயன அமெரிக்கா முதலிய இடங்-<noinclude></noinclude> 85wbm9pegla3u77hs3jo4w7zj0lrpir 1436617 1436577 2022-08-03T10:31:27Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அனேதா|284|அனோனேசீ}}</b></noinclude>{{larger|<b>அனேதா</b>}} (Agnatha) முதுகுத்தண்டுள்ள பிராணிகளில் ஒரு வகுப்பு. தாடையில்லா தவை என்று பொருள்படும். இக்காலத்தில் இதைச் சேர்ந்த இனங்கள் மிகச் சிலவே உள்ளன. அவற்றிற்குச் சைக்ளோஸ்டோமேற்றா (Cyclostomata) அதாவது வட்டவாயின என்று பெயர். இவை நீர்வாழ்வன. பல பண்புகளிலே மீன் போன்றவை. ஆயினும் இவற்றிற்குத் தாடையில்லை. மற்ற எல்லா முதுகுத்தண்டுப் பிராணிகளுக்கும் பொதுவாக உள்ள இணைத்துடுப்புக்கள், அல்லது இணைக்கைகால்கள் இவற்றிற்கு இல்லை. சிலவற்றிற்கு இணைத்துடுப்பு ஒரு ஜதை இருக்கலாம். முதுகுத்தண்டுப் பிராணிகளின் பாசில்களாகக் கிடைத்திருப்பவற்றில் வரையில் மிகப் பழமையானவை இவற்றினுடையவே. இந்தப் பாசில் பிராணிகள் ஆஸ்ட்ர கோடெர்ம்கள் எனப்படும். இவை 35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சைலூரியன், ஆர்டொவீசியன் காலங்களிலே வாழ்ந்தவை. முதுகுத் தண்டுப் பிராணிகளெல்லாம் இவற்றினின்றும் வழி வழியாக வந்தவை என்று கருதப்படுகின்றன. இவற்றைத் தாடையில்லாதவை என்று குறிப்பிடுவதுபோல, தாடையுள்ள மற்ற எல்லா முதுகுத் தண்டுப் பிராணிகளையும் ஒன்றாகச் சேர்த்து தோஸ்டோமேற்றா (Gnathostomata) தாடைவாய்ப் பிராணிகள் என்று சொல்வதுண்டு. {{larger|<b>அனோபிலிஸ்</b>}} (Anopheles) ஒரு சாதிக் கொசு. இதில் ஏறக்குறைய இருநூறு இனங்கள் இருக்கின்றன. இவற்றில் முப்பது நாற்பது வகைகள் நோய்களைப் பரப்புகின்றன. மலேரியா நோய் பெண் அனோபிலிஸால் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுகிறது. இந்தியாவில் சாதாரணமாக இருக்கும் கியூலெக்ஸ் கொசுவுக்கும் அனோபிலிஸ் கொசுவுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. கியூலெக்ஸ் முட்டைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு தெப்பம்போல நீர்மேல் மிதக்கும். அனோபிலிஸ் முட்டைகள் தனித்தனியாக மிதக்கும். ஒவ்வொரு முட்டையின் நடுவிலும் இரு பக்கங்களிலும் காற்றறைகள் உண்டு. மிதவையாகப் பயன்படுகின்றன. கியூலெக்ஸின் லார்வா {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 326 |bSize = 411 |cWidth = 164 |cHeight = 429 |oTop = 60 |oLeft = 126 |Location = center |Description = <b>அனோபிலிஸ்</b><br>C கியூலெக்ஸ்<br> A அனோபிலிஸ்<br> 1. முட்டை<br> 2. லார்வா<br> 3. பியூப்பா<br> 4. கொசு. }} மூச்சு விடுவதற்காக நீர்மட்டத்திற்கு வந்தால் அந்த மட்டத்திற்குச் சாய்வான ஒரு கோணத்தில் தொங்கும். அனோபிலிஸ் லார்வா நீர்மட்டத்திற்குக் கீழே ஒரு போகாகக் கிடக்கும். கியூலெக்ஸின் பியூப்பா மூச்சுவிட வரும்போது அதன் தலையும் உடலும் நீர் மட்டத்திற்குச் செங்குத்தாக இருக்கும்படி நிற்கும். அனோபிலிஸ் பியூப்பாவின் தலையும் உடலும் சற்றுச் சாய்ந்து நிற்கும். கியூலெக்ஸ் உட்கார்ந்திருக்கும் கொசு போது தலையின் அச்சும் உடலச்சும் சேருமிடம் கூன்போல வளைந்திருக்கும். அனோபிலிஸ் தலையும் உடலும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். பார்க்க : கொசு, மலேரியா. {{larger|<b>அனோனேசீ</b>}} (Anonaceae ): சீத்தாக் குடும்பம் இரட்டை விதையிலையுள்ள மரங்கள், குற்றுச் செடிகள் கொடிகள், இலைகள் மாறொழுங்கின, தனி, முழு வடிவின செதிலில்லாதவை இலையடிச் பூக்கள் பெரும்பாலும் இரு பால் உள்ளவை. இதழ்கள் வட்டத்திற்கு மூன்றாக இருக்கும். புல்லி மூன்று. அல்லி பெரும்பாலும் ஆறு ; இரண்டு வட்டமாக அமைந்திருக்கும். இதழ்கள் சற்றுத்தடித்தவை. பசுமை அல்லது பழுப்பு நிறமுள்ளவை. பகட்டாக இருப்பதில்லை. மகரந்தக் கேசரங்கள் பல. கேசரத்தாள் சிறியது. மகரந்தப் அறைகளைச் சேர்க்கும் இணைப்பு அறைகளுக்கு மேலே நீண்டு வளர்ந்திருக்கும். சூலகத்தில் பல சூலிலைகள் உண்டு. சூலறைபிரிந்தது(Apocarpous) சீத்தாப் போன்றவற்றில் சூலறை இணைந்த (Syncarpous) இருக்கும். ஒரு பூத்திரள்கனி (Aggregate fruit). சிலவற்றில் உலர்கனியாகவும் சிலவற்றில் சதைக் கனியாகவும் இருக்கும். ஒரு முக்கியமான குடும்பம். பெரும்பாலும் அயன மண்டலத்தில் வளர்வது. சுமார் எண்ணூறு இனங்கள் இருக்கின்றன. பழத்துக்காகவும், வாசனைப் பொருள்களுக்காகவும், அழகுக்காகவும் சில வகைகள் பயிர் செய்யப்படுகின்றன. சீத்தாப்பழம்போன்ற சில மிகுந்த சுவையுடையவை. இந்தியா, மலேயா, பிலிப்பீன், கிழக்கிந்தியத் தீவுகள், அயன அமெரிக்கா முதலிய இடங்-<noinclude></noinclude> dfv6sq8pqsp44b3ugluulejks85w9wt 1436618 1436617 2022-08-03T10:32:34Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அனேதா|284|அனோனேசீ}}</b></noinclude>{{larger|<b>அனேதா</b>}} (Agnatha) முதுகுத்தண்டுள்ள பிராணிகளில் ஒரு வகுப்பு. தாடையில்லா தவை என்று பொருள்படும். இக்காலத்தில் இதைச் சேர்ந்த இனங்கள் மிகச் சிலவே உள்ளன. அவற்றிற்குச் சைக்ளோஸ்டோமேற்றா (Cyclostomata) அதாவது வட்டவாயின என்று பெயர். இவை நீர்வாழ்வன. பல பண்புகளிலே மீன் போன்றவை. ஆயினும் இவற்றிற்குத் தாடையில்லை. மற்ற எல்லா முதுகுத்தண்டுப் பிராணிகளுக்கும் பொதுவாக உள்ள இணைத்துடுப்புக்கள், அல்லது இணைக்கைகால்கள் இவற்றிற்கு இல்லை. சிலவற்றிற்கு இணைத்துடுப்பு ஒரு ஜதை இருக்கலாம். முதுகுத்தண்டுப் பிராணிகளின் பாசில்களாகக் கிடைத்திருப்பவற்றில் வரையில் மிகப் பழமையானவை இவற்றினுடையவே. இந்தப் பாசில் பிராணிகள் ஆஸ்ட்ர கோடெர்ம்கள் எனப்படும். இவை 35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சைலூரியன், ஆர்டொவீசியன் காலங்களிலே வாழ்ந்தவை. முதுகுத் தண்டுப் பிராணிகளெல்லாம் இவற்றினின்றும் வழி வழியாக வந்தவை என்று கருதப்படுகின்றன. இவற்றைத் தாடையில்லாதவை என்று குறிப்பிடுவதுபோல, தாடையுள்ள மற்ற எல்லா முதுகுத் தண்டுப் பிராணிகளையும் ஒன்றாகச் சேர்த்து தோஸ்டோமேற்றா (Gnathostomata) தாடைவாய்ப் பிராணிகள் என்று சொல்வதுண்டு. {{larger|<b>அனோபிலிஸ்</b>}} (Anopheles) ஒரு சாதிக் கொசு. இதில் ஏறக்குறைய இருநூறு இனங்கள் இருக்கின்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 326 |bSize = 411 |cWidth = 164 |cHeight = 429 |oTop = 60 |oLeft = 126 |Location = left |Description = <b>அனோபிலிஸ்</b><br>C கியூலெக்ஸ்<br> A அனோபிலிஸ்<br> 1. முட்டை<br> 2. லார்வா<br> 3. பியூப்பா<br> 4. கொசு. }} இவற்றில் முப்பது நாற்பது வகைகள் நோய்களைப் பரப்புகின்றன. மலேரியா நோய் பெண் அனோபிலிஸால் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுகிறது. இந்தியாவில் சாதாரணமாக இருக்கும் கியூலெக்ஸ் கொசுவுக்கும் அனோபிலிஸ் கொசுவுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. கியூலெக்ஸ் முட்டைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு தெப்பம்போல நீர்மேல் மிதக்கும். அனோபிலிஸ் முட்டைகள் தனித்தனியாக மிதக்கும். ஒவ்வொரு முட்டையின் நடுவிலும் இரு பக்கங்களிலும் காற்றறைகள் உண்டு. மிதவையாகப் பயன்படுகின்றன. கியூலெக்ஸின் லார்வா மூச்சு விடுவதற்காக நீர்மட்டத்திற்கு வந்தால் அந்த மட்டத்திற்குச் சாய்வான ஒரு கோணத்தில் தொங்கும். அனோபிலிஸ் லார்வா நீர்மட்டத்திற்குக் கீழே ஒரு போகாகக் கிடக்கும். கியூலெக்ஸின் பியூப்பா மூச்சுவிட வரும்போது அதன் தலையும் உடலும் நீர் மட்டத்திற்குச் செங்குத்தாக இருக்கும்படி நிற்கும். அனோபிலிஸ் பியூப்பாவின் தலையும் உடலும் சற்றுச் சாய்ந்து நிற்கும். கியூலெக்ஸ் உட்கார்ந்திருக்கும் கொசு போது தலையின் அச்சும் உடலச்சும் சேருமிடம் கூன்போல வளைந்திருக்கும். அனோபிலிஸ் தலையும் உடலும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். பார்க்க : கொசு, மலேரியா. {{larger|<b>அனோனேசீ</b>}} (Anonaceae ): சீத்தாக் குடும்பம் இரட்டை விதையிலையுள்ள மரங்கள், குற்றுச் செடிகள் கொடிகள், இலைகள் மாறொழுங்கின, தனி, முழு வடிவின செதிலில்லாதவை இலையடிச் பூக்கள் பெரும்பாலும் இரு பால் உள்ளவை. இதழ்கள் வட்டத்திற்கு மூன்றாக இருக்கும். புல்லி மூன்று. அல்லி பெரும்பாலும் ஆறு ; இரண்டு வட்டமாக அமைந்திருக்கும். இதழ்கள் சற்றுத்தடித்தவை. பசுமை அல்லது பழுப்பு நிறமுள்ளவை. பகட்டாக இருப்பதில்லை. மகரந்தக் கேசரங்கள் பல. கேசரத்தாள் சிறியது. மகரந்தப் அறைகளைச் சேர்க்கும் இணைப்பு அறைகளுக்கு மேலே நீண்டு வளர்ந்திருக்கும். சூலகத்தில் பல சூலிலைகள் உண்டு. சூலறைபிரிந்தது(Apocarpous) சீத்தாப் போன்றவற்றில் சூலறை இணைந்த (Syncarpous) இருக்கும். ஒரு பூத்திரள்கனி (Aggregate fruit). சிலவற்றில் உலர்கனியாகவும் சிலவற்றில் சதைக் கனியாகவும் இருக்கும். ஒரு முக்கியமான குடும்பம். பெரும்பாலும் அயன மண்டலத்தில் வளர்வது. சுமார் எண்ணூறு இனங்கள் இருக்கின்றன. பழத்துக்காகவும், வாசனைப் பொருள்களுக்காகவும், அழகுக்காகவும் சில வகைகள் பயிர் செய்யப்படுகின்றன. சீத்தாப்பழம்போன்ற சில மிகுந்த சுவையுடையவை. இந்தியா, மலேயா, பிலிப்பீன், கிழக்கிந்தியத் தீவுகள், அயன அமெரிக்கா முதலிய இடங்-<noinclude></noinclude> onm7x448ft9i0o6temuebswvzo1iul1 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/329 250 445159 1436532 1435504 2022-08-03T06:11:44Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அஜ்மீர்|285|அஜந்தா}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 329 |bSize = 411 |cWidth = 192 |cHeight = 222 |oTop = 60 |oLeft = 6 |Location = center |Description = சீத்தா }} அஜ்மீர் களில் நன்றாக வளர்கின்றன. நெட்டிலிங்கம் தோட்டங்களிலும் சாலைகளிலும் வைக்கும் மரம்; கூம்பு வடிவமாக உயர்ந்து வளர்வது. மனோரஞ்சிதம் முழுக்கனி கனி : நெடுக்கு வெட்டு 1. கிளை 2. பூங்கொத்து 3. பூ: நெடுக்கு வெட்டு 4. பூவின் உறுப்புக்கள் 5. 6. 7. கேசரம் முன், பின், பக்கத் தோற்றங்கள் 285 அஜந்தா அஜந்தா (Ajanta) ஐதராபாத் இராச்சியத்தி லுள்ள ஒளரங்கபாத்திலிருந்து வடக்கே ஒரு மைல் தூரத்திலுள்ள கிராமம். இங்கிருந்து மூன்றரை மைல் தொலைவில் உலகப் புகழ் பெற்ற பல பௌத்த குகைக் கோயில்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் ஓவியங்கள் தீட்டப்பெற்றிருக்கின்றன. ஓர் அருவியையடுத்துள்ள செங்குத்தான பாறையில் இக் குகைகள் குடை யப்பட்டுள்ளன. பாறையின் மீது ஏறிச் செல்லும் போதே பல குகைகளின் வாயில்கள் காணப்படும். மொத்தம் 29 கோயில்களும் குகைகளும் உள்ளன. இவற்றை யிணைப்பதற்குப் பாதைகளும் படிகளும் இருக்கின்றன. இவை வெவ்வேறு காலங்களில் கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து 7ஆம் நூற்றாண்டுவரை ஒரு கொடி. அதன் பூ மிகுந்த வெடிப்பான மணமுள் ளது. இந்தோ-மலேயா, பிலிப்பீன் முதலிய இடங்க ளில் இலாங்- இலாங் என்னும் கனங்கா பயிர் செய்யப் படுகிறது. இதிலிருந்து மக்காசார் எண்ணெய் எடுக்கப் படுகிறது. ஆப்பிரிக்காவின் அயனமண்டலத்தில் வள் ரும் மானோடோரா மிரிஸ்டிகா (Monodora myristi- ca)வின் விதை சாதிக்காய் போலப் பயன்படுகிறது. பார்க்க: சீத்தா, நெட்டிலிங்கம், கனங்கா, செரிமோயா, மனோரஞ்சிதம். அஜ்மீர் இந்திய யூனியனிலுள்ள சீ.பிரிவு இராச் சியங்களுள் ஒன்று. இது முன்னர் அஜ்மீர்-மீர்வாரா என்ற பெயர் கொண்டிருந்தது. இதன் பரப்பு 2,425 ச.மைல்; மக்: 6,92,506 (1951). ஆரவல்லி மலைத் தொடர் இதன் வழியே சென்று மீர்வார் பீடபூமியை யும், மார்வார் சமவெளியையும் பிரிக்கிறது. இது மழை குறைவான பகுதியாகையால் இங்குப் புன்செய் நிலச் சாகுபடியே அதிகமாகச் செய்யப்படுகிறது. சோளம், பார்லி, பருத்தி, எண்ணெய் வித்துக்கள், கோதுமை முக்கியமான விளைபொருள்கள். அஜ்மீர், மீர்வார், கேக்கி ஆகியவை இதன் முக்கிய நகரங்கள். கடைசி இரண்டும் வியாபாரத் தலங்கள். இந்த இராச்சியத் தில் பல பஞ்சாலைகளும் நெசவாலைகளும் உள் பிரதம கமிஷனரின் ஆளுகையின் கீழுள்ள இந்த இராச்சியத்திற்கும் 30 உறுப்பினர் கொண்ட சட்டசபை யொன்றுண்டு. மக் : 1.96.633(1951). ளன. உண்டாக்கப்பட்டவை. சில குகைகள் குப்த மன்னர் காலத்தைச் சேர்ந்தவை. 16,17ஆம் குகைகள் சுமார் கி. பி. 500-ல் ஏற்பட்ட விஹாரங்கள். இவை தூண் மண்டபங்கள். பின்னா லுள்ள சுவரில் 'பிரலம்பபாத' ஆசனத்தில் வீற்றிருக் கும் புத்த உருவங்கள் காணப்படுகின்றன. இத்தூண் களின் அழகும் வகையும் குறிப்பிடத்தக்கவை. இரண்டு குகைகளிலும் உள்ள தூண்கள் வெவ்வேறு வகையைச் சார்ந்தவை.இங்குள்ள தூண்கள் ஒன்றைப்போல மற் றொன்று இருப்பதில்லை. இவை வாகாடக மன்னர்கள் காலத்தவை. குப்த காலத்து ஓவியங்கள் இவற்றி லும் 19ஆம் குகையிலும் காணப்படுகின்றன. புத்தர் வாழ்க்கையைப்பற்றிய ஓவியங்கள் இவை. பௌத்த ஓவியங்களில் மிக முக்கியமானவை அஜந் தாவில் காணப்படுவன. சுதை ஓவியங்கள் (Fresco Paintings) நன்கு பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின் றன. ஒரு மாளிகையின் முன்புறத்தே தாழ்வாரத்தின் மறைவில் இரண்டு காதலர்கள் உட்கார்ந்திருப்பதாக 17ஆம் குகையின் வலப்புறத்தில் சித்திரித்திருக்கிறது. பல வேலைக்காரர்கள் தொடர்ந்துவரத் தோட்டத்து வழியே செல்லும் ஓர் அரச குமாரனையும் அவன் மனை யாளையும் ஒரு ஜன்னல் வழியே இரு காதலர்கள் பார்ப் பதாக இடப்புறத்தில் சித்திரித்திருக்கிறது. இவ்விரண் டும் மிக அழகான சுதை ஓவியங்கள். 19ஆம் குகை நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. சுமார் 550-ல் கட்டப்பட்ட வழிபாட்டு அறையில் புத் தர் படிமங்களும் ஏனைய பௌத்தப் படிமங்களும் தோற்றமளிக்கின்றன. இக் குகை பண்டைய முறை யைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருப்பினும், முகப்பு வேறு மாதிரியாக அமைந்துள்ளது. மகாயான உருச் சிற்பத்தின் வளர்ச்சியை இது காட்டுகிறது. இரட்டை மடிப்பு உச்சியுள்ள தூண்கள் முகப்பைத் தாங்குகின் றன. இம் முகப்பில் சுற்றுப்புறமெல்லாம் சித்திரத் தலைகள் அமைந்த சைத்தியப் பலகணிகள் அமைக்கப் டுள்ளன. இவை ஆந்திரர் சிற்ப வகையைச் சார்ந் தவை ; குப்தர்களால் கையாளப்பட்டவை. 1 முதல் 5, 21 முதல் 26 ஆகிய குகைகள் எல்லாம். விஹாரங்கள் அல்லது மடங்கள்; ஒரு குகைமட்டும் சைத்தியம் எனப்படும் வழிபாட்டுக் கூடம். இவை 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. 7ஆம் நூற்றாண் டைச் சார்ந்த 4, 24ஆம் குகைகள் பூர்த்தியாகாதவை; ஆயினும் இவை பூர்த்தியாகியிருந்தால் அஜந்தாக் குகைகள் யாவற்றுள்ளும் மிகச் சிறந்த வேலைப்பாடு அமைந்தவையாக இருந்திருக்கும். அதே நூற்றாண் டைச் சேர்ந்த முதற் குகையில் அவலோகிதேசுவரர் (போதிசத்துவர்) சித்திரம் ஒன்று மிக அழகாகக் காணப்படுகிறது. இது வைணீகம் என்னும் ஒரு முறை<noinclude></noinclude> emwqesjm6vnn7hstbtmxhkydxugr94b 1436594 1436532 2022-08-03T09:28:39Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அஜ்மீர்|285|அஜந்தா}}</b></noinclude>-களில் நன்றாக வளர்கின்றன. நெட்டிலிங்கம் தோட்டங்களிலும் சாலைகளிலும் வைக்கும் மரம்; கூம்பு வடிவமாக உயர்ந்து வளர்வது. மனோரஞ்சிதம் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 329 |bSize = 411 |cWidth = 192 |cHeight = 222 |oTop = 60 |oLeft = 6 |Location = center |Description = சீத்தா }} முழுக்கனி கனி : நெடுக்கு வெட்டு 1. கிளை 2. பூங்கொத்து 3. பூ: நெடுக்கு வெட்டு 4. பூவின் உறுப்புக்கள் 5. 6. 7. கேசரம் முன், பின், பக்கத் தோற்றங்கள் ஒரு கொடி. அதன் பூ மிகுந்த வெடிப்பான மணமுள்ளது. இந்தோ-மலேயா, பிலிப்பீன் முதலிய இடங்களில் இலாங்- இலாங் என்னும் கனங்கா பயிர் செய்யப் படுகிறது. இதிலிருந்து மக்காசார் எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவின் அயனமண்டலத்தில் வளரும் மானோடோரா மிரிஸ்டிகா (Monodora myristi- ca)வின் விதை சாதிக்காய் போலப் பயன்படுகிறது. பார்க்க: சீத்தா, நெட்டிலிங்கம், கனங்கா, செரிமோயா, மனோரஞ்சிதம். {{larger|<b>அஜ்மீர்</b>}} இந்திய யூனியனிலுள்ள சீ.பிரிவு இராச் சியங்களுள் ஒன்று. இது முன்னர் அஜ்மீர்-மீர்வாரா என்ற பெயர் கொண்டிருந்தது. இதன் பரப்பு 2,425 ச.மைல்; மக்: 6,92,506 (1951). ஆரவல்லி மலைத் தொடர் இதன் வழியே சென்று மீர்வார் பீடபூமியை யும், மார்வார் சமவெளியையும் பிரிக்கிறது. இது மழை குறைவான பகுதியாகையால் இங்குப் புன்செய் நிலச் சாகுபடியே அதிகமாகச் செய்யப்படுகிறது. சோளம், பார்லி, பருத்தி, எண்ணெய் வித்துக்கள், கோதுமை முக்கியமான விளைபொருள்கள். அஜ்மீர், மீர்வார், கேக்கி ஆகியவை இதன் முக்கிய நகரங்கள். கடைசி இரண்டும் வியாபாரத் தலங்கள். இந்த இராச்சியத் தில் பல பஞ்சாலைகளும் நெசவாலைகளும் உள்ளன. பிரதம கமிஷனரின் ஆளுகையின் கீழுள்ள இந்த இராச்சியத்திற்கும் 30 உறுப்பினர் கொண்ட சட்டசபை யொன்றுண்டு. மக் : 1.96.633(1951). அஜந்தா (Ajanta) ஐதராபாத் இராச்சியத்தி லுள்ள ஒளரங்கபாத்திலிருந்து வடக்கே ஒரு மைல் தூரத்திலுள்ள கிராமம். இங்கிருந்து மூன்றரை மைல் தொலைவில் உலகப் புகழ் பெற்ற பல பௌத்த குகைக் கோயில்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் ஓவியங்கள் தீட்டப்பெற்றிருக்கின்றன. ஓர் அருவியையடுத்துள்ள செங்குத்தான பாறையில் இக் குகைகள் குடை யப்பட்டுள்ளன. பாறையின் மீது ஏறிச் செல்லும் போதே பல குகைகளின் வாயில்கள் காணப்படும். மொத்தம் 29 கோயில்களும் குகைகளும் உள்ளன. இவற்றை யிணைப்பதற்குப் பாதைகளும் படிகளும் இருக்கின்றன. இவை வெவ்வேறு காலங்களில் கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து 7ஆம் நூற்றாண்டுவரை உண்டாக்கப்பட்டவை. சில குகைகள் குப்த மன்னர் காலத்தைச் சேர்ந்தவை. 16,17ஆம் குகைகள் சுமார் கி. பி. 500-ல் ஏற்பட்ட விஹாரங்கள். இவை தூண் மண்டபங்கள். பின்னா லுள்ள சுவரில் 'பிரலம்பபாத' ஆசனத்தில் வீற்றிருக் கும் புத்த உருவங்கள் காணப்படுகின்றன. இத்தூண் களின் அழகும் வகையும் குறிப்பிடத்தக்கவை. இரண்டு குகைகளிலும் உள்ள தூண்கள் வெவ்வேறு வகையைச் சார்ந்தவை.இங்குள்ள தூண்கள் ஒன்றைப்போல மற் றொன்று இருப்பதில்லை. இவை வாகாடக மன்னர்கள் காலத்தவை. குப்த காலத்து ஓவியங்கள் இவற்றி லும் 19ஆம் குகையிலும் காணப்படுகின்றன. புத்தர் வாழ்க்கையைப்பற்றிய ஓவியங்கள் இவை. பௌத்த ஓவியங்களில் மிக முக்கியமானவை அஜந் தாவில் காணப்படுவன. சுதை ஓவியங்கள் (Fresco Paintings) நன்கு பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின் றன. ஒரு மாளிகையின் முன்புறத்தே தாழ்வாரத்தின் மறைவில் இரண்டு காதலர்கள் உட்கார்ந்திருப்பதாக 17ஆம் குகையின் வலப்புறத்தில் சித்திரித்திருக்கிறது. பல வேலைக்காரர்கள் தொடர்ந்துவரத் தோட்டத்து வழியே செல்லும் ஓர் அரச குமாரனையும் அவன் மனை யாளையும் ஒரு ஜன்னல் வழியே இரு காதலர்கள் பார்ப் பதாக இடப்புறத்தில் சித்திரித்திருக்கிறது. இவ்விரண் டும் மிக அழகான சுதை ஓவியங்கள். 19ஆம் குகை நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. சுமார் 550-ல் கட்டப்பட்ட வழிபாட்டு அறையில் புத் தர் படிமங்களும் ஏனைய பௌத்தப் படிமங்களும் தோற்றமளிக்கின்றன. இக் குகை பண்டைய முறை யைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருப்பினும், முகப்பு வேறு மாதிரியாக அமைந்துள்ளது. மகாயான உருச் சிற்பத்தின் வளர்ச்சியை இது காட்டுகிறது. இரட்டை மடிப்பு உச்சியுள்ள தூண்கள் முகப்பைத் தாங்குகின் றன. இம் முகப்பில் சுற்றுப்புறமெல்லாம் சித்திரத் தலைகள் அமைந்த சைத்தியப் பலகணிகள் அமைக்கப் டுள்ளன. இவை ஆந்திரர் சிற்ப வகையைச் சார்ந் தவை ; குப்தர்களால் கையாளப்பட்டவை. 1 முதல் 5, 21 முதல் 26 ஆகிய குகைகள் எல்லாம். விஹாரங்கள் அல்லது மடங்கள்; ஒரு குகைமட்டும் சைத்தியம் எனப்படும் வழிபாட்டுக் கூடம். இவை 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. 7ஆம் நூற்றாண் டைச் சார்ந்த 4, 24ஆம் குகைகள் பூர்த்தியாகாதவை; ஆயினும் இவை பூர்த்தியாகியிருந்தால் அஜந்தாக் குகைகள் யாவற்றுள்ளும் மிகச் சிறந்த வேலைப்பாடு அமைந்தவையாக இருந்திருக்கும். அதே நூற்றாண் டைச் சேர்ந்த முதற் குகையில் அவலோகிதேசுவரர் (போதிசத்துவர்) சித்திரம் ஒன்று மிக அழகாகக் காணப்படுகிறது. இது வைணீகம் என்னும் ஒரு முறை<noinclude></noinclude> kurol3vqqugq1gm7owdauacr2l1a1ho 1436599 1436594 2022-08-03T09:47:23Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அஜ்மீர்|285|அஜந்தா}}</b></noinclude>-களில் நன்றாக வளர்கின்றன. நெட்டிலிங்கம் தோட்டங்களிலும் சாலைகளிலும் வைக்கும் மரம்; கூம்பு வடிவமாக உயர்ந்து வளர்வது. மனோரஞ்சிதம் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 329 |bSize = 411 |cWidth = 192 |cHeight = 222 |oTop = 60 |oLeft = 6 |Location = center |Description = சீத்தா }} {{block_center|சீத்தா<br> முழுக்கனி <br> கனி : நெடுக்கு வெட்டு<br> 1. கிளை<br> 2. பூங்கொத்து<br> 3. பூ: நெடுக்கு வெட்டு<br> 4. பூவின் உறுப்புக்கள்<br> 5. 6. 7. கேசரம் முன், பின், பக்கத் தோற்றங்கள்}} ஒரு கொடி. அதன் பூ மிகுந்த வெடிப்பான மணமுள்ளது. இந்தோ-மலேயா, பிலிப்பீன் முதலிய இடங்களில் இலாங்- இலாங் என்னும் கனங்கா பயிர் செய்யப் படுகிறது. இதிலிருந்து மக்காசார் எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவின் அயனமண்டலத்தில் வளரும் மானோடோரா மிரிஸ்டிகா (Monodora myristi- ca)வின் விதை சாதிக்காய் போலப் பயன்படுகிறது. பார்க்க: சீத்தா, நெட்டிலிங்கம், கனங்கா, செரிமோயா, மனோரஞ்சிதம். {{larger|<b>அஜ்மீர்</b>}} இந்திய யூனியனிலுள்ள சீ.பிரிவு இராச்சியங்களுள் ஒன்று. இது முன்னர் அஜ்மீர்-மீர்வாரா என்ற பெயர் கொண்டிருந்தது. இதன் பரப்பு 2,425 ச.மைல்; மக்: 6,92,506 (1951). ஆரவல்லி மலைத்தொடர் இதன் வழியே சென்று மீர்வார் பீடபூமியையும், மார்வார் சமவெளியையும் பிரிக்கிறது. இது மழை குறைவான பகுதியாகையால் இங்குப் புன்செய் நிலச் சாகுபடியே அதிகமாகச் செய்யப்படுகிறது. சோளம், பார்லி, பருத்தி, எண்ணெய் வித்துக்கள், கோதுமை முக்கியமான விளைபொருள்கள். அஜ்மீர், மீர்வார், கேக்கி ஆகியவை இதன் முக்கிய நகரங்கள். கடைசி இரண்டும் வியாபாரத் தலங்கள். இந்த இராச்சியத்தில் பல பஞ்சாலைகளும் நெசவாலைகளும் உள்ளன. பிரதம கமிஷனரின் ஆளுகையின் கீழுள்ள இந்த இராச்சியத்திற்கும் 30 உறுப்பினர் கொண்ட சட்டசபை யொன்றுண்டு. மக் : 1.96.633(1951). அஜந்தா (Ajanta) ஐதராபாத் இராச்சியத்திலுள்ள ஒளரங்கபாத்திலிருந்து வடக்கே ஒரு மைல் தூரத்திலுள்ள கிராமம். இங்கிருந்து மூன்றரை மைல் தொலைவில் உலகப் புகழ் பெற்ற பல பௌத்த குகைக் கோயில்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் ஓவியங்கள் தீட்டப்பெற்றிருக்கின்றன. ஓர் அருவியையடுத்துள்ள செங்குத்தான பாறையில் இக் குகைகள் குடையப்பட்டுள்ளன. பாறையின் மீது ஏறிச் செல்லும் போதே பல குகைகளின் வாயில்கள் காணப்படும். மொத்தம் 29 கோயில்களும் குகைகளும் உள்ளன. இவற்றை யிணைப்பதற்குப் பாதைகளும் படிகளும் இருக்கின்றன. இவை வெவ்வேறு காலங்களில் கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து 7ஆம் நூற்றாண்டுவரை உண்டாக்கப்பட்டவை. சில குகைகள் குப்த மன்னர் காலத்தைச் சேர்ந்தவை. 16,17ஆம் குகைகள் சுமார் கி. பி. 500-ல் ஏற்பட்ட விஹாரங்கள். இவை தூண் மண்டபங்கள். பின்னா லுள்ள சுவரில் 'பிரலம்பபாத' ஆசனத்தில் வீற்றிருக் கும் புத்த உருவங்கள் காணப்படுகின்றன. இத்தூண் களின் அழகும் வகையும் குறிப்பிடத்தக்கவை. இரண்டு குகைகளிலும் உள்ள தூண்கள் வெவ்வேறு வகையைச் சார்ந்தவை.இங்குள்ள தூண்கள் ஒன்றைப்போல மற் றொன்று இருப்பதில்லை. இவை வாகாடக மன்னர்கள் காலத்தவை. குப்த காலத்து ஓவியங்கள் இவற்றி லும் 19ஆம் குகையிலும் காணப்படுகின்றன. புத்தர் வாழ்க்கையைப்பற்றிய ஓவியங்கள் இவை. பௌத்த ஓவியங்களில் மிக முக்கியமானவை அஜந் தாவில் காணப்படுவன. சுதை ஓவியங்கள் (Fresco Paintings) நன்கு பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின் றன. ஒரு மாளிகையின் முன்புறத்தே தாழ்வாரத்தின் மறைவில் இரண்டு காதலர்கள் உட்கார்ந்திருப்பதாக 17ஆம் குகையின் வலப்புறத்தில் சித்திரித்திருக்கிறது. பல வேலைக்காரர்கள் தொடர்ந்துவரத் தோட்டத்து வழியே செல்லும் ஓர் அரச குமாரனையும் அவன் மனை யாளையும் ஒரு ஜன்னல் வழியே இரு காதலர்கள் பார்ப் பதாக இடப்புறத்தில் சித்திரித்திருக்கிறது. இவ்விரண் டும் மிக அழகான சுதை ஓவியங்கள். 19ஆம் குகை நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. சுமார் 550-ல் கட்டப்பட்ட வழிபாட்டு அறையில் புத் தர் படிமங்களும் ஏனைய பௌத்தப் படிமங்களும் தோற்றமளிக்கின்றன. இக் குகை பண்டைய முறை யைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருப்பினும், முகப்பு வேறு மாதிரியாக அமைந்துள்ளது. மகாயான உருச் சிற்பத்தின் வளர்ச்சியை இது காட்டுகிறது. இரட்டை மடிப்பு உச்சியுள்ள தூண்கள் முகப்பைத் தாங்குகின் றன. இம் முகப்பில் சுற்றுப்புறமெல்லாம் சித்திரத் தலைகள் அமைந்த சைத்தியப் பலகணிகள் அமைக்கப் டுள்ளன. இவை ஆந்திரர் சிற்ப வகையைச் சார்ந் தவை ; குப்தர்களால் கையாளப்பட்டவை. 1 முதல் 5, 21 முதல் 26 ஆகிய குகைகள் எல்லாம். விஹாரங்கள் அல்லது மடங்கள்; ஒரு குகைமட்டும் சைத்தியம் எனப்படும் வழிபாட்டுக் கூடம். இவை 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. 7ஆம் நூற்றாண் டைச் சார்ந்த 4, 24ஆம் குகைகள் பூர்த்தியாகாதவை; ஆயினும் இவை பூர்த்தியாகியிருந்தால் அஜந்தாக் குகைகள் யாவற்றுள்ளும் மிகச் சிறந்த வேலைப்பாடு அமைந்தவையாக இருந்திருக்கும். அதே நூற்றாண் டைச் சேர்ந்த முதற் குகையில் அவலோகிதேசுவரர் (போதிசத்துவர்) சித்திரம் ஒன்று மிக அழகாகக் காணப்படுகிறது. இது வைணீகம் என்னும் ஒரு முறை<noinclude></noinclude> nw27urb2egj998njm7ktaeken6fajey 1436638 1436599 2022-08-03T10:55:50Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அஜ்மீர்|285|அஜந்தா}}</b></noinclude>-களில் நன்றாக வளர்கின்றன. நெட்டிலிங்கம் தோட்டங்களிலும் சாலைகளிலும் வைக்கும் மரம்; கூம்பு வடிவமாக உயர்ந்து வளர்வது. மனோரஞ்சிதம் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 329 |bSize = 411 |cWidth = 192 |cHeight = 222 |oTop = 60 |oLeft = 6 |Location = center |Description = <b>சீத்தா</b>{{block_center|சீத்தா<br> முழுக்கனி <br> கனி : நெடுக்கு வெட்டு<br> 1. கிளை<br> 2. பூங்கொத்து<br> 3. பூ: நெடுக்கு வெட்டு<br> 4. பூவின் உறுப்புக்கள்<br> 5. 6. 7. கேசரம் முன், பின், பக்கத் தோற்றங்கள்}} }} ஒரு கொடி. அதன் பூ மிகுந்த வெடிப்பான மணமுள்ளது. இந்தோ-மலேயா, பிலிப்பீன் முதலிய இடங்களில் இலாங்-இலாங் என்னும் கனங்கா பயிர் செய்யப்படுகிறது. இதிலிருந்து மக்காசார் எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவின் அயனமண்டலத்தில் வளரும் மானோடோரா மிரிஸ்டிகா (Monodora myristica)வின் விதை சாதிக்காய் போலப் பயன்படுகிறது. பார்க்க: சீத்தா, நெட்டிலிங்கம், கனங்கா, செரிமோயா, மனோரஞ்சிதம். {{larger|<b>அஜ்மீர்</b>}} இந்திய யூனியனிலுள்ள சீ.பிரிவு இராச்சியங்களுள் ஒன்று. இது முன்னர் அஜ்மீர்-மீர்வாரா என்ற பெயர் கொண்டிருந்தது. இதன் பரப்பு 2,425 ச.மைல்; மக்: 6,92,506 (1951). ஆரவல்லி மலைத்தொடர் இதன் வழியே சென்று மீர்வார் பீடபூமியையும், மார்வார் சமவெளியையும் பிரிக்கிறது. இது மழை குறைவான பகுதியாகையால் இங்குப் புன்செய் நிலச்சாகுபடியே அதிகமாகச் செய்யப்படுகிறது. சோளம், பார்லி, பருத்தி, எண்ணெய் வித்துக்கள், கோதுமை முக்கியமான விளைபொருள்கள். அஜ்மீர், மீர்வார், கேக்கி ஆகியவை இதன் முக்கிய நகரங்கள். கடைசி இரண்டும் வியாபாரத்தலங்கள். இந்த இராச்சியத்தில் பல பஞ்சாலைகளும் நெசவாலைகளும் உள்ளன. பிரதம கமிஷனரின் ஆளுகையின் கீழுள்ள இந்த இராச்சியத்திற்கும் 30 உறுப்பினர் கொண்ட சட்டசபையொன்றுண்டு. மக் : 1,96,633(1951). {{larger|<b>அஜந்தா</b>}} (Ajanta) ஐதராபாத் இராச்சியத்திலுள்ள ஒளரங்கபாத்திலிருந்து வடக்கே ஒரு மைல் தூரத்திலுள்ள கிராமம். இங்கிருந்து மூன்றரை மைல் தொலைவில் உலகப் புகழ் பெற்ற பல பௌத்த குகைக் கோயில்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் ஓவியங்கள் தீட்டப்பெற்றிருக்கின்றன. ஓர் அருவியையடுத்துள்ள செங்குத்தான பாறையில் இக் குகைகள் குடையப்பட்டுள்ளன. பாறையின் மீது ஏறிச் செல்லும் போதே பல குகைகளின் வாயில்கள் காணப்படும். மொத்தம் 29 கோயில்களும் குகைகளும் உள்ளன. இவற்றை யிணைப்பதற்குப் பாதைகளும் படிகளும் இருக்கின்றன. இவை வெவ்வேறு காலங்களில் கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து 7ஆம் நூற்றாண்டுவரை உண்டாக்கப்பட்டவை. சில குகைகள் குப்த மன்னர் காலத்தைச் சேர்ந்தவை. 16, 17ஆம் குகைகள் சுமார் கி. பி. 500-ல் ஏற்பட்ட விஹாரங்கள். இவை தூண் மண்டபங்கள். பின்னாலுள்ள சுவரில் ‘பிரலம்பபாத’ ஆசனத்தில் வீற்றிருக்கும் புத்த உருவங்கள் காணப்படுகின்றன. இத்தூண்களின் அழகும் வகையும் குறிப்பிடத்தக்கவை. இரண்டு குகைகளிலும் உள்ள தூண்கள் வெவ்வேறு வகையைச் சார்ந்தவை. இங்குள்ள தூண்கள் ஒன்றைப்போல மற்றொன்று இருப்பதில்லை. இவை வாகாடக மன்னர்கள் காலத்தவை. குப்த காலத்து ஓவியங்கள் இவற்றிலும் 19ஆம் குகையிலும் காணப்படுகின்றன. புத்தர் வாழ்க்கையைப்பற்றிய ஓவியங்கள் இவை. பௌத்த ஓவியங்களில் மிக முக்கியமானவை அஜந்தாவில் காணப்படுவன. சுதை ஓவியங்கள் (Fresco Paintings) நன்கு பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஒரு மாளிகையின் முன்புறத்தே தாழ்வாரத்தின் மறைவில் இரண்டு காதலர்கள் உட்கார்ந்திருப்பதாக 17ஆம் குகையின் வலப்புறத்தில் சித்திரித்திருக்கிறது. பல வேலைக்காரர்கள் தொடர்ந்துவரத் தோட்டத்து வழியே செல்லும் ஓர் அரச குமாரனையும் அவன் மனையாளையும் ஒரு ஜன்னல் வழியே இரு காதலர்கள் பார்ப்பதாக இடப்புறத்தில் சித்திரித்திருக்கிறது. இவ்விரண்டும் மிக அழகான சுதை ஓவியங்கள். 19ஆம் குகை நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. சுமார் 550-ல் கட்டப்பட்ட வழிபாட்டு அறையில் புத்தர் படிமங்களும் ஏனைய பௌத்தப் படிமங்களும் தோற்றமளிக்கின்றன. இக்குகை பண்டைய முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருப்பினும், முகப்பு வேறு மாதிரியாக அமைந்துள்ளது. மகாயான உருச் சிற்பத்தின் வளர்ச்சியை இது காட்டுகிறது. இரட்டை மடிப்பு உச்சியுள்ள தூண்கள் முகப்பைத் தாங்குகின்றன. இம் முகப்பில் சுற்றுப்புறமெல்லாம் சித்திரத் தலைகள் அமைந்த சைத்தியப் பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஆந்திரர் சிற்ப வகையைச் சார்ந்தவை ; குப்தர்களால் கையாளப்பட்டவை. 1 முதல் 5, 21 முதல் 26 ஆகிய குகைகள் எல்லாம் விஹாரங்கள் அல்லது மடங்கள்; ஒரு குகைமட்டும் சைத்தியம் எனப்படும் வழிபாட்டுக்கூடம். இவை 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த 4, 24ஆம் குகைகள் பூர்த்தியாகாதவை; ஆயினும் இவை பூர்த்தியாகியிருந்தால் அஜந்தாக் குகைகள் யாவற்றுள்ளும் மிகச் சிறந்த வேலைப்பாடு அமைந்தவையாக இருந்திருக்கும். அதே நூற்றாண்டைச் சேர்ந்த முதற் குகையில் அவலோகிதேசுவரர் (போதிசத்துவர்) சித்திரம் ஒன்று மிக அழகாகக் காணப்படுகிறது. இது வைணீகம் என்னும் ஒரு முறை<noinclude></noinclude> 5f70twppbj6g0ej6hbyv7gerhcde64d 1436639 1436638 2022-08-03T10:56:24Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அஜ்மீர்|285|அஜந்தா}}</b></noinclude>-களில் நன்றாக வளர்கின்றன. நெட்டிலிங்கம் தோட்டங்களிலும் சாலைகளிலும் வைக்கும் மரம்; கூம்பு வடிவமாக உயர்ந்து வளர்வது. மனோரஞ்சிதம் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 329 |bSize = 411 |cWidth = 192 |cHeight = 222 |oTop = 60 |oLeft = 6 |Location = center |Description = {{block_center|<b>சீத்தா</b><br> முழுக்கனி <br> கனி : நெடுக்கு வெட்டு<br> 1. கிளை<br> 2. பூங்கொத்து<br> 3. பூ: நெடுக்கு வெட்டு<br> 4. பூவின் உறுப்புக்கள்<br> 5. 6. 7. கேசரம் முன், பின், பக்கத் தோற்றங்கள்}} }} ஒரு கொடி. அதன் பூ மிகுந்த வெடிப்பான மணமுள்ளது. இந்தோ-மலேயா, பிலிப்பீன் முதலிய இடங்களில் இலாங்-இலாங் என்னும் கனங்கா பயிர் செய்யப்படுகிறது. இதிலிருந்து மக்காசார் எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவின் அயனமண்டலத்தில் வளரும் மானோடோரா மிரிஸ்டிகா (Monodora myristica)வின் விதை சாதிக்காய் போலப் பயன்படுகிறது. பார்க்க: சீத்தா, நெட்டிலிங்கம், கனங்கா, செரிமோயா, மனோரஞ்சிதம். {{larger|<b>அஜ்மீர்</b>}} இந்திய யூனியனிலுள்ள சீ.பிரிவு இராச்சியங்களுள் ஒன்று. இது முன்னர் அஜ்மீர்-மீர்வாரா என்ற பெயர் கொண்டிருந்தது. இதன் பரப்பு 2,425 ச.மைல்; மக்: 6,92,506 (1951). ஆரவல்லி மலைத்தொடர் இதன் வழியே சென்று மீர்வார் பீடபூமியையும், மார்வார் சமவெளியையும் பிரிக்கிறது. இது மழை குறைவான பகுதியாகையால் இங்குப் புன்செய் நிலச்சாகுபடியே அதிகமாகச் செய்யப்படுகிறது. சோளம், பார்லி, பருத்தி, எண்ணெய் வித்துக்கள், கோதுமை முக்கியமான விளைபொருள்கள். அஜ்மீர், மீர்வார், கேக்கி ஆகியவை இதன் முக்கிய நகரங்கள். கடைசி இரண்டும் வியாபாரத்தலங்கள். இந்த இராச்சியத்தில் பல பஞ்சாலைகளும் நெசவாலைகளும் உள்ளன. பிரதம கமிஷனரின் ஆளுகையின் கீழுள்ள இந்த இராச்சியத்திற்கும் 30 உறுப்பினர் கொண்ட சட்டசபையொன்றுண்டு. மக் : 1,96,633(1951). {{larger|<b>அஜந்தா</b>}} (Ajanta) ஐதராபாத் இராச்சியத்திலுள்ள ஒளரங்கபாத்திலிருந்து வடக்கே ஒரு மைல் தூரத்திலுள்ள கிராமம். இங்கிருந்து மூன்றரை மைல் தொலைவில் உலகப் புகழ் பெற்ற பல பௌத்த குகைக் கோயில்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் ஓவியங்கள் தீட்டப்பெற்றிருக்கின்றன. ஓர் அருவியையடுத்துள்ள செங்குத்தான பாறையில் இக் குகைகள் குடையப்பட்டுள்ளன. பாறையின் மீது ஏறிச் செல்லும் போதே பல குகைகளின் வாயில்கள் காணப்படும். மொத்தம் 29 கோயில்களும் குகைகளும் உள்ளன. இவற்றை யிணைப்பதற்குப் பாதைகளும் படிகளும் இருக்கின்றன. இவை வெவ்வேறு காலங்களில் கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து 7ஆம் நூற்றாண்டுவரை உண்டாக்கப்பட்டவை. சில குகைகள் குப்த மன்னர் காலத்தைச் சேர்ந்தவை. 16, 17ஆம் குகைகள் சுமார் கி. பி. 500-ல் ஏற்பட்ட விஹாரங்கள். இவை தூண் மண்டபங்கள். பின்னாலுள்ள சுவரில் ‘பிரலம்பபாத’ ஆசனத்தில் வீற்றிருக்கும் புத்த உருவங்கள் காணப்படுகின்றன. இத்தூண்களின் அழகும் வகையும் குறிப்பிடத்தக்கவை. இரண்டு குகைகளிலும் உள்ள தூண்கள் வெவ்வேறு வகையைச் சார்ந்தவை. இங்குள்ள தூண்கள் ஒன்றைப்போல மற்றொன்று இருப்பதில்லை. இவை வாகாடக மன்னர்கள் காலத்தவை. குப்த காலத்து ஓவியங்கள் இவற்றிலும் 19ஆம் குகையிலும் காணப்படுகின்றன. புத்தர் வாழ்க்கையைப்பற்றிய ஓவியங்கள் இவை. பௌத்த ஓவியங்களில் மிக முக்கியமானவை அஜந்தாவில் காணப்படுவன. சுதை ஓவியங்கள் (Fresco Paintings) நன்கு பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஒரு மாளிகையின் முன்புறத்தே தாழ்வாரத்தின் மறைவில் இரண்டு காதலர்கள் உட்கார்ந்திருப்பதாக 17ஆம் குகையின் வலப்புறத்தில் சித்திரித்திருக்கிறது. பல வேலைக்காரர்கள் தொடர்ந்துவரத் தோட்டத்து வழியே செல்லும் ஓர் அரச குமாரனையும் அவன் மனையாளையும் ஒரு ஜன்னல் வழியே இரு காதலர்கள் பார்ப்பதாக இடப்புறத்தில் சித்திரித்திருக்கிறது. இவ்விரண்டும் மிக அழகான சுதை ஓவியங்கள். 19ஆம் குகை நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. சுமார் 550-ல் கட்டப்பட்ட வழிபாட்டு அறையில் புத்தர் படிமங்களும் ஏனைய பௌத்தப் படிமங்களும் தோற்றமளிக்கின்றன. இக்குகை பண்டைய முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருப்பினும், முகப்பு வேறு மாதிரியாக அமைந்துள்ளது. மகாயான உருச் சிற்பத்தின் வளர்ச்சியை இது காட்டுகிறது. இரட்டை மடிப்பு உச்சியுள்ள தூண்கள் முகப்பைத் தாங்குகின்றன. இம் முகப்பில் சுற்றுப்புறமெல்லாம் சித்திரத் தலைகள் அமைந்த சைத்தியப் பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஆந்திரர் சிற்ப வகையைச் சார்ந்தவை ; குப்தர்களால் கையாளப்பட்டவை. 1 முதல் 5, 21 முதல் 26 ஆகிய குகைகள் எல்லாம் விஹாரங்கள் அல்லது மடங்கள்; ஒரு குகைமட்டும் சைத்தியம் எனப்படும் வழிபாட்டுக்கூடம். இவை 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த 4, 24ஆம் குகைகள் பூர்த்தியாகாதவை; ஆயினும் இவை பூர்த்தியாகியிருந்தால் அஜந்தாக் குகைகள் யாவற்றுள்ளும் மிகச் சிறந்த வேலைப்பாடு அமைந்தவையாக இருந்திருக்கும். அதே நூற்றாண்டைச் சேர்ந்த முதற் குகையில் அவலோகிதேசுவரர் (போதிசத்துவர்) சித்திரம் ஒன்று மிக அழகாகக் காணப்படுகிறது. இது வைணீகம் என்னும் ஒரு முறை<noinclude></noinclude> 27ztkh8f7qeijt30wbgzn20q0rotca1 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/334 250 445165 1436534 1435505 2022-08-03T06:13:16Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அஸ்க்லிபியடேசீ|288|அஸ்தினாபுரி}}</b></noinclude> அஸ்க்லிபியடேசீ அஸ்க்லிபியடேசீ (Asclepiadaceae) : எருக் குக் குடும்பம். இக்குடும்பத்தைச் சேர்ந்த செடிகளை எளி தில் அறிந்துகொள்ளலாம். பெரும்பாலும் பல பருவச் சிறு செடிகளும் குற்றுச் செடிகளும்,சில பெருங் கொடிக் ளும் இதில் உண்டு. ஏறக்குறைய எல்லாவற்றிலும் வெண்மையான பாலுண்டு. இந்தக் குடும்பம் அப்போ சைனேசீ குடும்பத்திற்கு நெருங்கிய உறவுடையது. அந்தக் குடும்பச் செடிகளைப்போலவே இவையும் அநேக மாக அயனமண்டலத்தில் வளர்பவை. சுமார் 320 {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 334 |bSize = 413 |cWidth = 198 |cHeight = 146 |oTop = 117 |oLeft = 6 |Location = center |Description = எருக்கு }} எருக்கு கிளை மொக்கு 1. 2. பூ 3. சூலகம் 4. மகரந்தப்பை 5. மகரந்தத் திரள் 288 அஸ்தினாபுரி சாதியும், 1700 இனமும் இதில் உண்டு. இந்தக் குடும் பத்திற்கு முக்கியமான இடம் ஆப்பிரிக்கா. இலைகள் எதிரொழுங்கு, தனி, இலையடிச் செதிலில்லாதவை. பூ ஒழுங்கானது. இதழிணைந்தது. சாதாரணமாகக் குடை மஞ்சரி அல்லது வளர் நுனி மஞ்சரியாக இருக்கும். உறுப்புக்கள் வட்டத்திற்கு ஐந்தாக இருக்கும். புல்லி வட்டம் 5,அடி வரையில் பிரிவுபட்டது. அல்லி வட்டம் 5 பிரிவுள்ளது ; சக்கர வடிவம். சில வகையில் அகவிதழ்க்கேசம் உண்டு. கேசரம் 5; ஒரு குழாயாகச் சேர்ந்திருக்கும். இந்தக் குழாயிலிருந்து வெளிப்புறமாக உபமகுடம் வளர்ந்திருக்கும். மகரந்தப் பைகள் தனித் திருக்கலாம், அல்லது சூல் முடியுடன் சேர்ந்திருக்கலாம். பையின் ஒவ்வொரு அறையிலும் உள்ள மகரந்தமெல் லாம் ஒன்று சேர்ந்து தகடு போன்ற மகரந்தத் திரளாக (Pollinium) இருக்கும். சில வகைகளில் ஒவ்வோ ரறையிலும் ஒரே திரள் இருக்கும். சிலவற்றில் இரண்டு திரள்கள் இருக்கும். இரண்டு மகரந்தப் பைகளின் அடுத்தடுத்துள்ள அறைகளிலுள்ள மகரந்தத் திரள்கள் இந்தப் பைகளுக்கு நடுவே மேல்முனையில் இருக்கும் ஒரு சுரப்பி போன்ற இணைகருவியில் (Translator) ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த இணைகருவியைத் தூக்கினால் மகரந்தத்திரள்கள் அதனோடு வந்துவிடும். மகரந்தத் திரள்களுடன் கூடிய இந்த இணைகருவி பூவிலே தேன் உண்ண வரும் பூச்சியின் உடலில் ஒட்டிக்கொள்ளும். எருக்கம் பூவுக்கு வரும் கருவண்டு என்னும் தச்சன் தேனீயின் (Carpenter bee) மயிர்களில் இது ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மகரந்தத் திர ளமைப்பு ஆர்க்கிடுகளில் (Orchids) உள்ள அமைப்புப் போல இருக்கிறது. சூலகம் மற்ற வுறுப்புக்களுக்கு மேலேயுள்ளது. 2 சூலிலையுள்ளது. அவ்விலைகள் தனித் தனிச் சூலறைகளாகும். இரண்டு சூல்தண்டுகளும் நுனி யில் ஒன்றாகச் சேர்ந்து ஐந்துகோண வடிவமான ஒரு தட்டுப்போல இருக்கின்றன. அந்தத் தட்டின் மேற் பரப்பே சூல்முடியாகும். ஒவ்வொரு பூவிலிருந்தும் இரண்டு ஒருபுற வெடிகனிகள் (Follicles) உண்டா கும். விதைகள் மிகப்பல. தட்டையானவை. விதையின் ஒரு முனையில் நீண்ட பட்டுப்போன்ற மயிர்க்குச்சம் (Coma) குடுமிபோல இருக்கும். கனி வெடிக்கும் போது இந்தக் குச்சத்தின் உதவியால் விதைகள் பூச்சி போலப் பறந்துபோகும். வெயிற்காலத்தில் எருக்கு விதை பறப்பதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம். இந்தக் குடும்பத்திலே பூக்கள், பூச்சி மகரந்தச் சேர்க் கைக்கு ஏற்றவாறு மிகவும் விசித்திரமாக அமைந் திருக்கின்றன. இதிலுள்ள செடிகளும் பல விசித்திர அமைப்புடையவை. சில வடம்போன்ற கொடிகள். சில தொற்றுச் செடிகள். சிலவற்றில் இலை மிகவும் மாறுபட்டு ஜாடிபோல இருக்கும் ; அது நீரைச் சேகரித்து வைத்துக்கொள்ள உதவும். சில சப்பாத் திக் கள்ளிபோன்ற இலைத்தண்டுள்ளவை. றில் இலையே இல்லை. சிலவற் தண்டு சாட்டை போன்ற சிலவற்றில் சடைச்சடையாக வளரும். இன்னும் அடித்தண்டு கிழங்குபோலப் பருத்து நீரைச் சேர்த்து வைத்திருக்கும். இந்தக் குடும்பச் செடிகள் பொருளாதார வகையில் மிகவும் சிறந்தில்லாவிடினும் பல விதத்தில் மிகுந்த பயனுடையவை. இவற்றில் மருந்துக்குதவும் நல்ல மூலிகைகள் பல உண்டு. இலங்கையில் உள்ள ஒரு செடியின் பாலைப் பசுவின் பாலைப் போலப் பருகுகின் றனர். அதே மாதிரி பால்தரும் வேறொருவகைப் பசுச்செடி (Cow plant) ஆப்பிரிக்காவில் உண்டு. பல செடிகளின் இலைகள் கீரையாகச் சமைக்க உதவு கின்றன. சில சாயம் போடுவதற்கு உதவும் செடி கள். பலவற்றில் ரப்பர் உண்டாகிறது. சிலவற்றில் நல்ல நார் எடுக்கிறார்கள். எருக்கநார் பலரும் அறிந் பல செடிகள் அழகுக்காகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. தது. எருக்கு, வேலிப்பருத்தி (Daemia), பாலைக்கொடி (Tylophora), மாகாளிக் கிழங்கு அல்லது மாவல்லிக் கிழங்கு, நாட்டு நன்னாரி (Hemidesmus), கள்ளிமுளை யான் (Boucerosia) ஆகிய இந்தக் குடும்பத்துச் செடிகள் சாதாரணமாக இந்தியாவில் உள்ளவை. இவற்றைப்பற்றித் தனிக் கட்டுரைகள் உண்டு. அஸ்கா கஞ்சம் மாவட்டத்தில் இதே பெயருள்ள தாலுகாவின் தலைநகர். நல்ல பாசனமுள்ளது. கரும்பும் நெல்லும் சாகுபடியாகின்றன. இங்குள்ள சர்க்கரைத் தொழிற்சாலை மிகப் பழமையானது. இங் கிருந்து வரும் சர்க்கரை 'அஸ்கா' என்றே பெயர் பெற்றுவிட்டது. அஸ்டிரக்கான் (Astrakhan) கிழக்கு ரஷ் யாவில் வால்கா நதியிலுள்ள ஒரு பெரிய தீவில் அமைந்துள்ள நகரம். பண்டை நாளில் தார்த்தார். இராச்சியத்தின் தலைநகராயிருந்து 1395-ல் தைமூரால் அழிக்கப்பட்டது. இப்போதுள்ளது 1558-ல் உண் டாக்கப்பெற்றது. இது ஒரு முக்கியமான வியாபா ரத் தலம். பெரும்பாலும் இங்கிருந்துதான் காஸ் பியன் கடலில் பிடிக்கும் மீன் முழுவதும் சோவியத் நாட்டின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படு கின்றது. மக் : 2,54,000 (1939). அஸ்தினாபுரி உத்திரப் பிரதேசத்திலுள்ள மீரட் டிற்கு வடகிழக்கே சு. 20 மைல் தொலைவில் உள்ள<noinclude></noinclude> gbe198oa6yukonbaoujv8y3n0nad4ge 1436644 1436534 2022-08-03T11:35:08Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அஸ்க்லிபியடேசீ|288|அஸ்தினாபுரி}}</b></noinclude> {{larger|<b>அஸ்க்லிபியடேசீ</b>}} (Asclepiadaceae) : எருக்குக் குடும்பம். இக்குடும்பத்தைச் சேர்ந்த செடிகளை எளிதில் அறிந்துகொள்ளலாம். பெரும்பாலும் பல பருவச் சிறு செடிகளும் குற்றுச் செடிகளும், சில பெருங் கொடிகளும் இதில் உண்டு. ஏறக்குறைய எல்லாவற்றிலும் வெண்மையான பாலுண்டு. இந்தக் குடும்பம் அப்போ சைனேசீ குடும்பத்திற்கு நெருங்கிய உறவுடையது. அந்தக் குடும்பச் செடிகளைப்போலவே இவையும் அநேகமாக அயனமண்டலத்தில் வளர்பவை. சுமார் 320 {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 334 |bSize = 413 |cWidth = 198 |cHeight = 146 |oTop = 117 |oLeft = 6 |Location = center |Description = எருக்கு<br> கிளை <br>1.மொக்கு <br>2. பூ <br>3. சூலகம் <br>4. மகரந்தப்பை <br>5. மகரந்தத் திரள் }} சாதியும், 1700 இனமும் இதில் உண்டு. இந்தக் குடும்பத்திற்கு முக்கியமான இடம் ஆப்பிரிக்கா. இலைகள் எதிரொழுங்கு, தனி, இலையடிச் செதிலில்லாதவை. பூ ஒழுங்கானது. இதழிணைந்தது. சாதாரணமாகக் குடை மஞ்சரி அல்லது வளர்நுனி மஞ்சரியாக இருக்கும். உறுப்புக்கள் வட்டத்திற்கு ஐந்தாக இருக்கும். புல்லி வட்டம் 5,அடி வரையில் பிரிவுபட்டது. அல்லி வட்டம் 5 பிரிவுள்ளது ; சக்கர வடிவம். சில வகையில் அகவிதழ்க்கேசம் உண்டு. கேசரம் 5; ஒரு குழாயாகச் சேர்ந்திருக்கும். இந்தக் குழாயிலிருந்து வெளிப்புறமாக உபமகுடம் வளர்ந்திருக்கும். மகரந்தப் பைகள் தனித்திருக்கலாம், அல்லது சூல் முடியுடன் சேர்ந்திருக்கலாம். பையின் ஒவ்வொரு அறையிலும் உள்ள மகரந்தமெல்லாம் ஒன்று சேர்ந்து தகடு போன்ற மகரந்தத் திரளாக (Pollinium) இருக்கும். சில வகைகளில் ஒவ்வோரறையிலும் ஒரே திரள் இருக்கும். சிலவற்றில் இரண்டு திரள்கள் இருக்கும். இரண்டு மகரந்தப் பைகளின் அடுத்தடுத்துள்ள அறைகளிலுள்ள மகரந்தத் திரள்கள் இந்தப் பைகளுக்கு நடுவே மேல்முனையில் இருக்கும் ஒரு சுரப்பி போன்ற இணைகருவியில் (Translator) ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த இணைகருவியைத் தூக்கினால் மகரந்தத்திரள்கள் அதனோடு வந்துவிடும். மகரந்தத் திரள்களுடன் கூடிய இந்த இணைகருவி பூவிலே தேன் உண்ண வரும் பூச்சியின் உடலில் ஒட்டிக்கொள்ளும். எருக்கம் பூவுக்கு வரும் கருவண்டு என்னும் தச்சன் தேனீயின் (Carpenter bee) மயிர்களில் இது ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மகரந்தத் திரளமைப்பு ஆர்க்கிடுகளில் (Orchids) உள்ள அமைப்புப் போல இருக்கிறது. சூலகம் மற்றவுறுப்புக்களுக்கு மேலேயுள்ளது. 2 சூலிலையுள்ளது. அவ்விலைகள் தனித் தனிச் சூலறைகளாகும். இரண்டு சூல்தண்டுகளும் நுனியில் ஒன்றாகச் சேர்ந்து ஐந்துகோண வடிவமான ஒரு தட்டுப்போல இருக்கின்றன. அந்தத் தட்டின் மேற்பரப்பே சூல்முடியாகும். ஒவ்வொரு பூவிலிருந்தும் இரண்டு ஒருபுற வெடிகனிகள் (Follicles) உண்டாகும். விதைகள் மிகப்பல. தட்டையானவை. விதையின் ஒரு முனையில் நீண்ட பட்டுப்போன்ற மயிர்க்குச்சம் (Coma) குடுமிபோல இருக்கும். கனி வெடிக்கும் போது இந்தக் குச்சத்தின் உதவியால் விதைகள் பூச்சி போலப் பறந்துபோகும். வெயிற்காலத்தில் எருக்கு விதை பறப்பதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம். இந்தக் குடும்பத்திலே பூக்கள், பூச்சி மகரந்தச் சேர்க்கைக்கு ஏற்றவாறு மிகவும் விசித்திரமாக அமைந்திருக்கின்றன. இதிலுள்ள செடிகளும் பல விசித்திர அமைப்புடையவை. சில வடம்போன்ற கொடிகள். சில தொற்றுச் செடிகள். சிலவற்றில் இலை மிகவும் மாறுபட்டு ஜாடிபோல இருக்கும் ; அது நீரைச் சேகரித்து வைத்துக்கொள்ள உதவும். சில சப்பாத்திக் கள்ளிபோன்ற இலைத்தண்டுள்ளவை. சிலவற்றில் இலையே இல்லை. தண்டு சாட்டை போன்ற சிலவற்றில் சடைச்சடையாக வளரும். இன்னும் அடித்தண்டு கிழங்குபோலப் பருத்து நீரைச் சேர்த்து வைத்திருக்கும். இந்தக் குடும்பச் செடிகள் பொருளாதார வகையில் மிகவும் சிறந்தில்லாவிடினும் பல விதத்தில் மிகுந்த பயனுடையவை. இவற்றில் மருந்துக்குதவும் நல்ல மூலிகைகள் பல உண்டு. இலங்கையில் உள்ள ஒரு செடியின் பாலைப் பசுவின் பாலைப் போலப் பருகுகின்றனர். அதே மாதிரி பால்தரும் வேறொருவகைப் பசுச்செடி (Cow plant) ஆப்பிரிக்காவில் உண்டு. பல செடிகளின் இலைகள் கீரையாகச் சமைக்க உதவுகின்றன. சில சாயம் போடுவதற்கு உதவும் செடிகள். பலவற்றில் ரப்பர் உண்டாகிறது. சிலவற்றில் நல்ல நார் எடுக்கிறார்கள். எருக்கநார் பலரும் அறிந் பல செடிகள் அழகுக்காகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. எருக்கு, வேலிப்பருத்தி (Daemia), பாலைக்கொடி (Tylophora), மாகாளிக் கிழங்கு அல்லது மாவல்லிக் கிழங்கு, நாட்டு நன்னாரி (Hemidesmus), கள்ளிமுளை யான் (Boucerosia) ஆகிய இந்தக் குடும்பத்துச் செடிகள் சாதாரணமாக இந்தியாவில் உள்ளவை. இவற்றைப்பற்றித் தனிக் கட்டுரைகள் உண்டு. {{larger|<b>அஸ்கா</b>}} கஞ்சம் மாவட்டத்தில் இதே பெயருள்ள தாலுகாவின் தலைநகர். நல்ல பாசனமுள்ளது. கரும்பும் நெல்லும் சாகுபடியாகின்றன. இங்குள்ள சர்க்கரைத் தொழிற்சாலை மிகப் பழமையானது. இங் கிருந்து வரும் சர்க்கரை ‘அஸ்கா’ என்றே பெயர் பெற்றுவிட்டது. {{larger|<b>அஸ்டிரக்கான்</b>}} (Astrakhan) கிழக்கு ரஷ்யாவில் வால்கா நதியிலுள்ள ஒரு பெரிய தீவில் அமைந்துள்ள நகரம். பண்டை நாளில் தார்த்தார் இராச்சியத்தின் தலைநகராயிருந்து 1395-ல் தைமூரால் அழிக்கப்பட்டது. இப்போதுள்ளது 1558-ல் உண்டாக்கப்பெற்றது. இது ஒரு முக்கியமான வியாபாரத்தலம். பெரும்பாலும் இங்கிருந்துதான் காஸ்பியன் கடலில் பிடிக்கும் மீன் முழுவதும் சோவியத் நாட்டின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மக் : 2,54,000 (1939). {{larger|<b>அஸ்தினாபுரி</b>}} உத்திரப் பிரதேசத்திலுள்ள மீரட்டிற்கு வடகிழக்கே சு. 20 மைல் தொலைவில் உள்ள<noinclude></noinclude> tvhz5qvngaz5y3axp5dqmpxgx7vkn1h பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/335 250 445166 1436535 1435506 2022-08-03T06:14:35Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அஸ்தூரியாஸ்|289|அஸ்ஸாம்}}</b></noinclude> அஸ்தூரியாஸ் ஒரு பண்டைய ஊர். கௌரவர்களுடைய தலைநகரமா யிருந்தது என்பர். அஸ்தின் என்னும் அரசன் நிரு மாணித்ததால் இப்பெயர் பெற்றது என்ப. யானைகள் (அஸ்திகள்) மிகுந்திருந்தமையால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர். ஒரு அஸ்தூரியாஸ் வடமேற்கு ஸ்பெயினின் பகுதி; இது ஓவிடோ என்னும் ஒரே மாகாணம் அடங்கிய ஒரு பிரிவு. ஸ்பெயினிலேயே மிகவும் பயன் தரும் பழத் தோட்டங்கள் இங்குள்ளன. நிலக்கரி, யூக்கலிப்டஸ், பீச் (Beech) மரங்கள், ஆடுமாடுகள் முதலியவற்றிற்குப் பெயர்போனது. மு.ஆ. அஸ்மாரா வடகிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள எரிட் டிரியாவின் தலைநகர். இதற்கு 65 மைல் தொலைவில் செங்கடலில் மசாவா என்னும் முக்கியத் துறைமுகம் உள்ளது. அஸ்ஸாம் இந்தியாவில் வடகிழக்கேயுள்ள இராச் சியம். பதினொரு மாவட்டங்கள் உடையது. மக் : 90,43,707 (1951). ஆண்கள் 48,12,166. பெண்கள் 42,31,541. அவர்களுள் இந்துக்கள் 58 இலட்சம், முஸ் லிம்கள் 19 இலட்சம், சீக்கியர் 4,107. பௌத்தர் 22 இலட்சம், கிறிஸ்தவர் 6 இலட்சம், ஆதிக்குடிகள் 5 இலட்சம். பரப்பு : 85,012 ச.மைல். கூச்பீகார் பூடான் காசி மலைகள் O கி. வங்காளம் வங்காள விரிகுடா பிரம்மபுத்திரா கௌசுத்தி திரிபுரா ஷில்லாங் அஸஸாம் மணிபூர் மலைகள் லூஷாய் 289 பர்மா திப்ரூகர் அஸ்ஸாம் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 335 |bSize = 416 |cWidth = 216 |cHeight = 302 |oTop = 245 |oLeft = -3 |Location = center |Description = அஸ்ஸாம் }} விவசாயம்: நதி தீரங்கள் மிகச் செழிப்பானவை. மழை மிக அதிகம். ஆண்டில் சராசரி 569·50 அங் குலம் மழை பெய்யும். செரபுஞ்சி உலகத்தில் மிகவும் மிகுதியாக மழை பெய்யுமிடங்களில் ஒன்றாகும். ஆறு களில் வரும் பெரும் வெள்ளங்கள் நிலங்களைப் பாழ் அஸ்ஸாம் படுத்தாதிருக்கப் பார்த்துக்கொள்வதே நீர்ப்பாச னத்தைவிட முக்கியப் பிரச்சினையாம். அரிசி முக்கிய உணவுப் பொருள். தேயிலையும் சணலும் முக்கிய ஏற்று மதிப் பொருள்கள். தேயிலைத் தோட்டங்கள் பெரும் பாலும் ஐரோப்பியர் வசம் உள்ளன. சுமார் 5 இலட்சம் ஏக்கர் பூமியில் தேயிலை பயிராகிறது. சுரங்கங்கள்: முக்கியமாகக் கிடைக்கும் தாதுக்கள் பெட்ரோலியமும், நிலக்கரியும், சுண்ணாம்புக் கல்லு மாகும். பிரமபுத்திரா வடிநிலமும் சூர்மா வடிநிலமு முள்ள இடத்தில் 800 மைல் தொலைவரை பெட்ரோ லியம் காணப்படுகிறது. நிலக்கரிச் சுரங்கங்கள் நாகமலை யிலும் இலக்குமிபுர மாவட்டத்திலும் உள்ளன. சுண் ணாம்புக்கல் காசி மலையிலும் செயிந்தியா மலையிலும், பெட்ரோலியம் இலக்குமிபுரத்திலும் கச்சாரிலும் எடுக் கப்படுகின்றன. கைத்தொழில்கள் : விவசாயமே முக்கியத் தொழில்; 80 சதவிகித மக்கள் அதை நடத்துகிறார்கள். கைத் தொழில்களுள் முக்கியமானது பட்டு நெய்தல். அது குடிசைத்தொழிலாகவே இருக்கிறது. நடத்துபவர்கள் பெரும்பாலும் பெண்களே. தீக்குச்சி செய்தல், எண் ணெய் ஆட்டுதல் முதலிய வேறு தொழில்களும் நடை பெறுகின்றன. வியாபாரம் பெரும்பாலும் பக்கத்தி லுள்ள நாடுகளுடனும், குன்றுவாழ் ஆதிக்குடிகளுட னும் நடைபெறுகின்றது. போக்குவரத்து: வியாபாரப் போக்குவரத்துப் பாதைகள் பெரும்பாலும் ஆறுகளேயாம். மற்ற இராச் சியங்களிலுள்ளதைவிட இங்கே சாலைகள் குறைவு. அஸ்ஸாமை இந்தியாவின் மற்றப் பகுதிகளுடன் இணைப்பதற்குத் தேவையான புகைவண்டிப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நாடோறும் கௌகத்திக் கும் கல்கத்தாவுக்குமிடையில் ஆகாய விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. கௌகத்திக்கும் நவகாங்குக்கு மிடையே உள்ள ஐம்பது மைல் தொலை விலும் அரசாங்கமே மோட்டார் போக்குவரத்து நடத்திவருகிறது. பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் இந்தியாவில் மற்றப் பாகங்களுடன் இணைக்கக்கூடிய சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள் கல்வி: மத்தியதரப் பாடசாலைகள் 645ம், உயர் தரப்பாடசாலைகள் 163ம், இன்டர்மீடியட் கல்லூரிகள் 7ம், பட்டதாரிக் கல்லூரிகள் 6ம், சட்டக் கல்லூரி 1ம், பொறியியல் பாடசாலைகள் 16ம், வியாபாரப் பாட சாலைகள் 3ம், வயதுவந்தோர் பாடசாலைகள் 452ம், ஆசிரியர் பயிற்சிப் பாடசாலைகள் 10ம் இருக்கின்றன. கௌகத்தியிலுள்ள பல்கலைக்கழகம் 1948-ல் நிறுவப் பெற்றதாகும். ரேடியோ : அகில இந்திய ரேடியோ நிலையம் ஷில் லாங்கிலும் கௌகத்தியிலும் இருக்கின்றது. டெல்லி நிலையமும் அஸ்ஸாம் மொழியில் ஒலி பரப்புகின் றது. காடுகள் : 6.645 ச. மைல் காடுகள் ஒதுக்கப்பட் டுள. அவற்றில் கிடைக்கும் முக்கியமான மரம் ஆச்சா வாகும். யானைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. அதைப் பிடிக்கும் உரிமையை அரசாங்கம் குத்தகைக்கு விடுவதோடு தானும் பிடிக்கிறது. பலவிதமான பறவை கள் கிடைப்பதால் வேட்டையாடப் பல பகுதிகளி லிருந்தும் வருகிறார்கள். காடுகளில் கிடைக்கும் முக்கிய பொருள்கள் ரப்பரும், யானைத் தந்தமும், காண்டா மிருகத்தின் கொம்புமாகும். அரசாங்கம் : அஸ்ஸாம் தனி இராச்சியமாக ஆக்கப் பட்டது 1874-ல் ஆகும். அது பல மாறுதல்கள் அடைந்து, 1919-ல் கவர்னர் மாகாணமாக ஆயிற்று. சுதந்திரம் வந்த பிறகும் அவ்விதமே இருந்துவருகிறது. மான<noinclude></noinclude> e4pj6pacf8smbfbpmo1ghhgmwe0f1h6 1436648 1436535 2022-08-03T11:51:37Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அஸ்தூரியாஸ்|289|அஸ்ஸாம்}}</b></noinclude>ஒரு பண்டைய ஊர். கௌரவர்களுடைய தலைநகரமாயிருந்தது என்பர். அஸ்தின் என்னும் அரசன் நிருமாணித்ததால் இப்பெயர் பெற்றது என்ப. யானைகள் (அஸ்திகள்) மிகுந்திருந்தமையால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர். {{larger|<b>அஸ்தூரியாஸ்</b>}} வடமேற்கு ஸ்பெயினின் ஒரு பகுதி; இது ஓவிடோ என்னும் ஒரே மாகாணம் அடங்கிய ஒரு பிரிவு. ஸ்பெயினிலேயே மிகவும் பயன் தரும் பழத் தோட்டங்கள் இங்குள்ளன. நிலக்கரி, யூக்கலிப்டஸ், பீச் (Beech) மரங்கள், ஆடுமாடுகள் முதலியவற்றிற்குப் பெயர்போனது. {{float_right|மு.ஆ}}. {{larger|<b>அஸ்மாரா</b>}} வடகிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள எரிட்டிரியாவின் தலைநகர். இதற்கு 65 மைல் தொலைவில் செங்கடலில் மசாவா என்னும் முக்கியத் துறைமுகம் உள்ளது. {{larger|<b>அஸ்ஸாம்</b>}} இந்தியாவில் வடகிழக்கேயுள்ள இராச்சியம். பதினொரு மாவட்டங்கள் உடையது. மக் : 90,43,707 (1951). ஆண்கள் 48,12,166. பெண்கள் 42,31,541. அவர்களுள் இந்துக்கள் 58 இலட்சம், முஸ்லிம்கள் 19 இலட்சம், சீக்கியர் 4,107. பௌத்தர் 22 இலட்சம், கிறிஸ்தவர் 6 இலட்சம், ஆதிக்குடிகள் 5 இலட்சம். பரப்பு : 85,012 ச.மைல். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 335 |bSize = 416 |cWidth = 203 |cHeight = 275 |oTop = 249 |oLeft = 5 |Location = center |Description = <b>அஸ்ஸாம்</b> }} {{larger|விவசாயம்:}} நதி தீரங்கள் மிகச் செழிப்பானவை. மழை மிக அதிகம். ஆண்டில் சராசரி 569.50 அங்குலம் மழை பெய்யும். செரபுஞ்சி உலகத்தில் மிகவும் மிகுதியாக மழை பெய்யுமிடங்களில் ஒன்றாகும். ஆறுகளில் வரும் பெரும் வெள்ளங்கள் நிலங்களைப் பாழ்படுத்தாதிருக்கப் பார்த்துக்கொள்வதே நீர்ப்பாசனத்தைவிட முக்கியப் பிரச்சினையாம். அரிசி முக்கிய உணவுப் பொருள். தேயிலையும் சணலும் முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள். தேயிலைத் தோட்டங்கள் பெரும் பாலும் ஐரோப்பியர் வசம் உள்ளன. சுமார் 5 இலட்சம் ஏக்கர் பூமியில் தேயிலை பயிராகிறது. {{larger|சுரங்கங்கள்:}} முக்கியமாகக் கிடைக்கும் தாதுக்கள் பெட்ரோலியமும், நிலக்கரியும், சுண்ணாம்புக் கல்லுமாகும். பிரமபுத்திரா வடிநிலமும் சூர்மா வடிநிலமுமுள்ள இடத்தில் 800 மைல் தொலைவரை பெட்ரோலியம் காணப்படுகிறது. நிலக்கரிச் சுரங்கங்கள் நாகமலையிலும் இலக்குமிபுர மாவட்டத்திலும் உள்ளன. சுண்ணாம்புக்கல் காசி மலையிலும் செயிந்தியா மலையிலும், பெட்ரோலியம் இலக்குமிபுரத்திலும் கச்சாரிலும் எடுக்கப்படுகின்றன. {{larger|கைத்தொழில்கள் :}} விவசாயமே முக்கியத் தொழில்; 80 சதவிகித மக்கள் அதை நடத்துகிறார்கள். கைத்தொழில்களுள் முக்கியமானது பட்டு நெய்தல். அது குடிசைத்தொழிலாகவே இருக்கிறது. நடத்துபவர்கள் பெரும்பாலும் பெண்களே. தீக்குச்சி செய்தல், எண்ணெய் ஆட்டுதல் முதலிய வேறு தொழில்களும் நடைபெறுகின்றன. வியாபாரம் பெரும்பாலும் பக்கத்திலுள்ள நாடுகளுடனும், குன்றுவாழ் ஆதிக்குடிகளுடனும் நடைபெறுகின்றது. {{larger|போக்குவரத்து:}} வியாபாரப் போக்குவரத்துப் பாதைகள் பெரும்பாலும் ஆறுகளேயாம். மற்ற இராச்சியங்களிலுள்ளதைவிட இங்கே சாலைகள் குறைவு. அஸ்ஸாமை இந்தியாவின் மற்றப் பகுதிகளுடன் இணைப்பதற்குத் தேவையான புகைவண்டிப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நாடோறும் கௌகத்திக்கும் கல்கத்தாவுக்குமிடையில் ஆகாய விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. கௌகத்திக்கும் நவகாங்குக்குமிடையே உள்ள ஐம்பது மைல் தொலைவிலும் அரசாங்கமே மோட்டார் போக்குவரத்து நடத்திவருகிறது. பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் இந்தியாவில் மற்றப் பாகங்களுடன் இணைக்கக்கூடிய சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. {{larger|கல்வி:}} மத்தியதரப் பாடசாலைகள் 645ம், உயர் தரப்பாடசாலைகள் 163ம், இன்டர்மீடியட் கல்லூரிகள் 7ம், பட்டதாரிக் கல்லூரிகள் 6ம், சட்டக் கல்லூரி 1ம், பொறியியல் பாடசாலைகள் 16ம், வியாபாரப் பாடசாலைகள் 3ம், வயதுவந்தோர் பாடசாலைகள் 452ம், ஆசிரியர் பயிற்சிப் பாடசாலைகள் 10ம் இருக்கின்றன. கௌகத்தியிலுள்ள பல்கலைக்கழகம் 1948-ல் நிறுவப் பெற்றதாகும். {{larger|ரேடியோ:}} அகில இந்திய ரேடியோ நிலையம் ஷில்லாங்கிலும் கௌகத்தியிலும் இருக்கின்றது. டெல்லி நிலையமும் அஸ்ஸாம் மொழியில் ஒலி பரப்புகின்றது. காடுகள் : 6.645 ச. மைல் காடுகள் ஒதுக்கப்பட்டுள. அவற்றில் கிடைக்கும் முக்கியமான மரம் ஆச்சாவாகும். யானைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. அதைப் பிடிக்கும் உரிமையை அரசாங்கம் குத்தகைக்கு விடுவதோடு தானும் பிடிக்கிறது. பலவிதமான பறவைகள் கிடைப்பதால் வேட்டையாடப் பல பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். காடுகளில் கிடைக்கும் முக்கியமான பொருள்கள் ரப்பரும், யானைத் தந்தமும், காண்டா மிருகத்தின் கொம்புமாகும். {{larger|அரசாங்கம் :}} அஸ்ஸாம் தனி இராச்சியமாக ஆக்கப்பட்டது 1874-ல் ஆகும். அது பல மாறுதல்கள் அடைந்து, 1919-ல் கவர்னர் மாகாணமாக ஆயிற்று. சுதந்திரம் வந்த பிறகும் அவ்விதமே இருந்துவருகிறது.<noinclude></noinclude> dinmzmogq2wtxcr94c98x82y2xvrudm பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/343 250 445174 1436537 1417758 2022-08-03T06:16:09Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆக்க நிலை|297|ஆக்கினாவா}}</b></noinclude>________________ ஆக்கினேய புராணம் 298 ஆக்சிகரணமும், குவேறத்தலும் ஆக்கினேய புராணம் பதினெண் புராணங் வினைப்படுத்தினால் , ஆக்சமைடு (Oxamide) என்ற களுள் ஒன்று, 8000 கிரந்தம் உடையது. சீவ தீட்சை, கூட்டுக் கிடைக்கும். வெண்மையான, தூளான இது விஷ்ணு நீட்சை, பிரபஞ்ச விவரணம், அரச நீதி, பாஸ்வர பென்டாக்சைடுடன் வினைப்பட்டு சயன ஜன் சோ நீடம், ஒளடதம் முதலியவற்றைச் சுருக்கிக் கூறும். வாயுவை அளிக்கிறது. . ஆக்கூர் : தஞ்சாவூர் ஜில்லாவில் மாயவரத்தி ஆக்சி அசிடிலன ஊதுகுழல் (Oxy acetyலிருந்து கீழ35 10 மைலில் உள்ளது. கோயில் மாடக் lene blowpipe) என்பது ஆக்சிஜனையும் அசிடிலின் கோயில், அதற்குத் தான் முன் பாடம் என்று யும் கலந்து ஒரு குழல் யும் கலந்து ஒரு குழலில் செலுத்தி எரிக்கும் அமைப் பெர். சிரப்புலி நாயனார் ஊர். திருஞானசம்பந்தர் ; பாகும். இந்த இரு வாயுக்களும் கலந்து எரிவதால் மிக திருநாவுக்கரர் பாடல்கள் இவ்வூருக்கு உண்டு. சுவாமி பாடல்கள் இவ்வக உண்டு. சுவாமி பதிகமான வெப்பம் தோன்றுகிறது. இவ்வாறு தாள் தான் பேப்பர். அம்மை வாள்நெடுங்கண்ணி பெறப்படும் சுடரின் உச்ச வெப்பம் சுமார் 4400 வரை யம்மை . | இருக்கலாம். ஆகையால் இது உலோக வேலைகளுக்கு ஆகசஸ் ஆறு சோவியத் 83 ஆசியாவின் மிகவும் ஏற்றது. - உலோகத் தகடுகளை வெட்டவும், சுது. அமுதாரியா என்றும் அழைக்கப் பெறும். பாமிர் உறுப்புக்கன்ச் செப்பனிட அவற்றைப் பிரித்தெடுக்க டபூமியில் உற்பத்தியாக அரல் கடலில் போய்ச் சேருமம் உல வும் உலோக இணைப்புக்களைச் செய்யவும் இது பெரி கிறது. : 1500 மைல் நீளமுடையது', பெரும்பாலும் 'ஓம் பயனாகிறது. உலோக உறுப்புக்களை வளைக்கவோ, ஆழம் கும்:))). பாசனக் கால்வாய்கள் பல வெட்டப் நீமிர்த்தவோ, இதைப் பயன்படுத்தலாம். கண்ணாடப் பொருள்களைத் தயாரிக்கும்போது இதைக்கொண்டு பட்டுள்ளன. ஆக்சாலிக அமிலம் (Oxalic acid) : குறி கண்ணாடியை உருக்கலாம். இச்சுடரைக் கொண்டு உலோகங்களை வெட்டும் போது வெட்ட வேண்டிய பட்டு : {HOOC-COOH) இருமலக் கரிம அமிலங் இடத்தின் மீது படும்படி வேருெரு குழாயின் வழியே களில் எளிய அமைப்புள்ளது இது 3வ. இதில் கார்பாக் ஆக்சிஜன் அனுப்பப்பெறுகிறது. ஆக்சிஜன் படும் சில் தொகுதிகள் நேரே இந்துள்ளன. இது பல தாவ உலோகபாகம் எரிந்து ஆக்சிகரணமாகிறது. இவ்வாறு ப்பொருள்களில் காணக்கிடைக்கும். இதன் கால்விய தோன்றும் ஆக்சைடு சுடரின் வசையினால் தகர்வ உப்பு உயிரணுக்களில் உள்ளது. சிறுநீரில் இது சிறிது தால் உலோகம் துண்டாகிறது. அவரவு இருக்கும். மரத்தூனைக் காரத்துடன் இளக்கி அழுத்தமான நிலையில் உருளைகளில் அடைக்கப் நீரில் கழுவிக் கார ஆக்+லேட்டுகளாக இதைப் பெற லாம். சோடியம் பார் மேட்டை 200' வெப்பநிலையில் பட்ட ஆக்சிகலும் அசிடினும் குழாய்களின் வழியே சூடேற், இது பெறப்படுகிறது. பட்ட கவடிவான படி ஊதுகுழலுக்குள் அனுப்பப்பட்டு எரிக்கப்படுகின்றன. இந்த வாயுக்களின் அளவைத் திருத்தமாகக் கட்டுப் கங்களாக இதைப் பெறலாம். நீரிற் கரையும். அடர் படுத்தலாம். து குழலைக் கையில் பிடித்துக் கந்தகாமிலத்துடன் இதைச் சற்றுச் சூடேற்றினால் இது கொண்டோ, எந்திரங்களைக்கொண்டோ வேல செய் கார்பன் மானாக்சை. கார்பன் டையாக்சைடு நீர் வார்கள். ஆகிய பொருள்களாகச் சிதைகிறது. இதன் இரு கார் பாக்சில் தொகுதிகளும் மிக அருகில் இருப்பதால் இது ஆக்சிகரணமும், குறைத்தலும் (Oxidaஎளிதில் கார்பன் டையாக்சைடை இழந்து', ஒரு மூல tion and Reduction) : ரசாயன மாறுதல் அமிலமான பார்டரிக அமிலமாக மாறுகிறது. அமிலங் களில் முக்கியமான இருவகைகள் ஆக்சிகரணமும் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு இதை ஆக்சி குறைத்தலும் ஆகும். முதன் முதலில் ஆக்சிகரணம் கரணர்க்கும். இவ்வீன ஆக்சாலிக அமிலத்தின் அளவறி என்ற சொல் ஒரு தனிமத்துடன் ஆக்சிஜனைக் கூட்டு பப் பயன் படுகிறது. வதைக் குறித்தது. உதாரணமாக, கந்தகம் காற் பயன்கள் : ஆக்சாலிக அமிலம் தொழில்களில் பல நா றில் எரிந்து, கந்தக டையாக்சைடாக மாறுவது ஆக்சி வகைகளில் பயன்படுகிறது. இந்த அமிலமும், இதன் * கரணம். பின்னர் இது வேறு சில வினைகளுக்கும் அலுமினிய உப்புக்களும், ஆன்டிமனி உப்புக்களும் பொதுப்பெயராகிறது. பைடிரஜனைக் கொண்ட ஒரு நிரம் நிறுத்திகளாகப் பயன்படுகின்றன. அச்சுத் கூட்டிலிருந்து அதன் விகிதத்தைக் குறைப்பதும் ஆக்சி தொழிலிலும், தோல் பதனிடுதலிலும் இவை பயனா கரணம் எனப்படும். உதாரணமாக, தைலடிரஜன் சல் கின்றன. ழைக்கறைகளை நீக்க ஆக்சாலிக் அமிலம் பைடு காற்றிலே எரிந்து நீராகவும், கந்தகமாகவும் பயன்படும். மாறுவது ஆக்சிகரணம். இன்னும் சில வினைகளில் ஆக்சாலிக அமிலம் ஒரு நஞ்சு. சுண்ணாம்பும் சிமைச் ஆக்சிஜன் ஈடுபடாவிட்டாலும் அவையும் ஆக்சிகரணம் சுண்ளும்பும் இதற்கு மாற்கும். எஸ். எஸ். க. என்றே அழைக்கப்படுகின் றன, ஒருவினையில் ஒரு தனி ஆக்சலேட்டுகள்: ஆக்சாலிக அமிலத்தின் உப் மத்தின் நேர் அணுவ லுவெண் (த. க.) ரசாயன விளைவி புக்கள் ஆக்சலேட்டுகள் எனப்படும். கார ஆக்சலேட்டு னால் அதிகமானால் அவ்வின ஆக்சிகரணம் எனப்படும். கள் நீரிற் கரையுந் திறனுள்ளவை. கால்ரியம் ஆக்ச உதாரணமாக, அயசு. குளோரைடு அயக உப்பாக லேட்டு நீரிற் கரையாது. பொட்டாசியம் - அயச்-ஆக்ச மாறினால் இதுவும் ஆக்சிகரணமே யாகும். இவ்விரு லேட்டு (Fe K. (C,0,).. H,O.] மிக வலிவான கூட்டுக்களிலும் ஆக்சிஜனே இல்லை. ஆனால் இவ்வின குறைக்கும் பொருள். ஆகையால் போட்டோ உருத் யினால் இரும்பின் அணுவலுவெண் இரண்டிலிருந்து துலக்கியாக இது பயன்படுகின்றது. பொட்டாசியம் மூன்முக உயர்கிறது. பொதுவாகக் கூறினால், நேர் அயக ஆக்சலேட்டு சூரிய ஒளியால் சிதையும். ஆகை மின்சார அணுவை அகற்றும் வினயும், எதிர்மின் சார போல் இது அச்சுத் தொழிலில் பயன்படுகிறது. அணுவைச் சேர்க்கும் வினையும் ஆக்சிகரணம் எனப் கரிம ஆக்சலேட்டுகளில், எதில் ஆக்சலேட்டு ஒரு படும். இத்தகைய வினைகளுக்குக் காரணமான பொருள் திரவம். மெதில் ஆக்சலேட்டு ஒரு திண்மம். இவ்விரண் கள் ஆக்சிகரணிகள் எனப்படும். டும் நறுமணமுள்ளவை. மெதில் ஆக்சலேட்டிலிருந்து இதற்கு நேர்மா:மூன வினை குறைத்தல், குறைத்தல் சுத்தமான மெதில் ஆல்கஹாலைத் தயாரிக்கலாம். என்பது ஒரு பொருளில் ஆக்சிஜனின் விகிதத்தைக் ஆக்சாலிக அமிலத்தின் எஸ்டர்களை அம்மோனியாவால் குறைப்பதாகும். உலோக ஆக்சைடை உலோ கமாக<noinclude></noinclude> ix851j350skgt0g7ucq3ukv5c35f36t பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/354 250 445184 1436538 1435507 2022-08-03T06:17:40Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆகாசத்தாமரை|308|ஆகாயக்கப்பல்}}</b></noinclude>308 ஆகாசத்தாமரை : ஆகாசத்தாமரை நீரின்மேல் மிதந்து கூட்ட மாக வளரும் தாவரம். இலைகள் ஆப்பு வடிவமாக இருக்கும். அவை ரோசாப் பூவின் இதழ்களைப்போல நெருக்கமாக அடுக்கியிருக்கும். இந்த இலையடுக்கின் அடியில் வேர்கள் கொத்தாகக் குஞ்சம்போலத் தொங் கிக்கொண்டிருக்கும். இலைக்கணுச் சந்திலிருந்து சிறு ஓடுதண்டுகள் (Stolons) கிளைக்கும். அவற்றின் நுனியி லும் இலைக்கொத்துக்கள் உண்டாகும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 354 |bSize = 414 |cWidth = 206 |cHeight = 294 |oTop = 110 |oLeft = 0 |Location = center |Description = ஆகாசத்தாமரை }} ஆகாசத்தாமசை 1. செடி. க. பூங்கொத்து." 2. பூங்கொத்து நெடுக்குவெட்டு, a. பெண்பூ. b. ஆண் பூக்கள். G. அலிப்பூக்கள். இந்தச் செடி குளங்குட்டைகளில் பொதுவாக உண்டு. இந்தியா, இலங்கை முதலிய அயனமண்டல நாடுகளில் வளர்கிறது. குடிப்பதற்கு உதவும் ஊருணி களில் இந்தச் செடியிருப்பது நல்லது என்பார்கள். நீரில் மிதக்கும் அழுக்கு இதன் வேரில் ஒட்டிக்கொள் ளும் என்பார்கள். அதற்கேற்ப இந்தச் செடியின் வேர் அழுக்குப் படிந்ததுபோல இருக்கும். இது ஒரு சிறந்த மூலிகை. குளம் முதலிய நீர்நிலைகளில் காடுபோலக் களையாக வளர்ந்திருக்கும் ஐக்கார்னியா (Eichhornia) என்னும் அழகிய பூண்டையும் ஆகாசத்தாமரை என்பதுண்டு. அதைப்பற்றிப் பிசாசுத் தாமரை என்னும் தலைப்பில் பார்க்க. குடும்பம்: ஆரேசீ (Araceae). இனம் : பிஸ்டியா ஸ்ட்ராட்டியோட்டிஸ் (Pistia stratiotes). * ஆகாயக்கப்பல் (Airship) : காற்றில் தொழிற் படும் மிதப்பு விசையின் உதவியால் வானத்தில் மிதந்து செல்லும் ஊர்தி. காற்றைவிட இலேசான வாயு ஆகாயக்கப்பல் இதில் நிரப்பப்படுவதால் : இது காற்றைவிட இலே சான ஊர்தி. ஆகாய விமானம் காற்றைவிடக் கன் மான ஊர்தி ஆகும். விரும்பிய திசையில் ஓட்டிச் செல்ல ஏற்ற அமைப்பு இல்லாத. ஆகாயக் கப்பல் பலூன் எனப்படும். இத்தகைய பலூன்களிலிருந்தே ஆகாயக்கப்பல் தோன்றியது. பலூன்கள் வரலாறு: காற்றில் மிதக்கவேண்டுமென்னும் ஆசை நெடுங்காலமாகவே மானிடனுக்கு இருந்து வந்துள்ளது. மெல்லிய செப்புத் தகட்டினால் ஒரு கோளத்தை அமைத்து, அதற்குள் இலேசான வாயுவை நிரப்பி, அதை வானத்தில் மிதக்க விடலாம் என ரோஜர் பேக்கன் (13ஆம் நூ.) என்ற தத்துவ ஞானி நம்பினார். 1670-ல் பிரான்கிஸ்கோ தலானா என்ற அறிஞர் ஒரு கோளத்தி லிருக்கும் காற்றை வெளியேற்றிவிட்டால் அது காற்றை விட இலேசானதாகி மேற்செல்லும் என்ற 'கருத்தை வெளியிட்டார். ஆனால் காற்றகற்றப்பட்ட கோளம் காற்று மண்டலத்தின் அழுத்தத்தைக் தாங்காது. என் புதை அவர் அறியவில்லை. நடைமுறையில் இயலாத இத்தகைய பல கருத்துக்கள் அவ்வப்போது வெளி யிடப்பட்டன. 2 இதற்குச் சுமார் நூறாண்டுகளுக்குப் பின்னரே உண்மையாகவே காற்றில் மிதந்து சென்ற பலூனை அமைக்க முடிந்தது. மான்கால்பியர் (Montgolfier) என்ற பெயருள்ள இரு சகோதரர்கள் அன்னொனே என்ற பிரெஞ்சு நகரில் 1783-ல் காகிதத்தாலான பலூனை அமைத்து, அதன் கீழ்ப்பாகத்தில் தீயை எரித்துக் காற்றைச் சூடேற்றிப் பலூன் மேலெழுமாறு செய்தார்கள். அதுவரை எவரும் கண்டறியாத இவ் விந்தை அனைவரது கருத்தையும் கவர்ந்தது. மான் கால்பியர் சகோதரர்கள் அமைத்த பலூன் பறந்த காரணத்தைச் சார்லஸ் என்னும் பௌதிக அறிஞர் ஆராய்ந்து, காற்றைவிட இலேசான ஹைடிரஜன் வாயுவை இலேசான கோளத்தில் நிரப்பி அதைப் பறக்க விட்டால் அது இன்னும் நன்றாக மேலே செல்லும் எனக் காட் ர். அவர் 1783-ல். 13 அடி. விட்டமுள்ள ரப்பர் கோளத்தில் சூடான காற்றை நிரப்பி அதைப் பறக்க விட்டார். அதே ஆண்டில் மான்கால்பியர் சகோதரர்கள் அமைத்ததைப் போன்றதொரு பலூனில் த ரோசியர் (De Rosier) என்ற அறிஞர் தாமே அமர்ந்து மேலே சென்றார். முதன் முதலில் ஆகாயத்தில் மிதப்பதில் வெற்றி பெற்ற மானிடர் இவரே எனலாம். இவர். 500 நேரம் வானத்தில் இருந்தார். இதன் பின் சார்லஸும் அடி உயரம் மேலே சென்று, சுமார் அரைமணி தாம் அமைத்த பலூனில் பல முறை பறந்தார். ஒரு முறை இவர் தமது பலூனில் சுமார் இரண்டு மைல் உயரம் சென்றார். 1785-ல் டாக்டர் ஜெப்ரீஸ் என்ற அமெரிக்க மருத்துவரும், பிளான்ஷார்டு என்னும் பிரென்சுக்காரரும் பலூனில் இங்கிலீஷ் கால்வாயைத் தாண்டுவதில் வெற்றி பெற்றனர். இதன் பின்னர் வேறு பலரும் பலூன்களில் ஏறிப் பல நூறு மைல்வரை இன்றும் மாறாது இருந்து வருகிறது. சென்றனர். அப்போது தோன்றிய பலூனின் வடிவம். அமைப்பும் தத்துவமும்: தற்காலப் பலூன் தனிப் பட்ட வகையான பட்டுத் துணியால் ஆன பெரிய பை, அதற்குள் .ஹைடிரஜன் வாயுவை நிரப்புகிறார்கள். பையைச் சுற்றிலும் உறுதியான கயிற்றைப் பின்னி, அதிலிருந்து கூடைபோன்.ற அமைப்பைத் தொங்க.<noinclude></noinclude> 2vmf0cvcoutn1h2kn2oqjs9neae1lf0 1436601 1436538 2022-08-03T09:59:10Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆகாசத்தாமரை|308|ஆகாயக்கப்பல்}}</b></noinclude>{{larger|<b>ஆகாசத்தாமரை</b>}} நீரின்மேல் மிதந்து கூட்டமாக வளரும் தாவரம். இலைகள் ஆப்பு வடிவமாக இருக்கும். அவை ரோசாப் பூவின் இதழ்களைப்போல நெருக்கமாக அடுக்கியிருக்கும். இந்த இலையடுக்கின் அடியில் வேர்கள் கொத்தாகக் குஞ்சம்போலத் தொங்கிக்கொண்டிருக்கும். இலைக்கணுச் சந்திலிருந்து சிறு ஓடுதண்டுகள் (Stolons) கிளைக்கும். அவற்றின் நுனியிலும் இலைக்கொத்துக்கள் உண்டாகும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 354 |bSize = 414 |cWidth = 206 |cHeight = 294 |oTop = 110 |oLeft = 0 |Location = center |Description = <b>ஆகாசத்தாமரை</b> <br>1. செடி. a. பூங்கொத்து.<br>2. பூங்கொத்து நெடுக்குவெட்டு, a. பெண்பூ. b. ஆண் பூக்கள். G. அலிப்பூக்கள்.}} இந்தச் செடி குளங்குட்டைகளில் பொதுவாக உண்டு. இந்தியா, இலங்கை முதலிய அயனமண்டல நாடுகளில் வளர்கிறது. குடிப்பதற்கு உதவும் ஊருணிகளில் இந்தச் செடியிருப்பது நல்லது என்பார்கள். நீரில் மிதக்கும் அழுக்கு இதன் வேரில் ஒட்டிக்கொள்ளும் என்பார்கள். அதற்கேற்ப இந்தச் செடியின் வேர் அழுக்குப் படிந்ததுபோல இருக்கும். இது ஒரு சிறந்த மூலிகை. குளம் முதலிய நீர்நிலைகளில் காடுபோலக் களையாக வளர்ந்திருக்கும் ஐக்கார்னியா (Eichhornia) என்னும் அழகிய பூண்டையும் ஆகாசத்தாமரை என்பதுண்டு. அதைப்பற்றிப் பிசாசுத் தாமரை என்னும் தலைப்பில் பார்க்க. குடும்பம்: ஆரேசீ (Araceae). இனம் : பிஸ்டியா ஸ்ட்ராட்டியோட்டிஸ் (Pistia stratiotes). {{larger|<b>ஆகாயக்கப்பல்</b>}} (Airship) : காற்றில் தொழிற்படும் மிதப்பு விசையின் உதவியால் வானத்தில் மிதந்து செல்லும் ஊர்தி. காற்றைவிட இலேசான வாயு இதில் நிரப்பப்படுவதால் இது காற்றைவிட இலேசான ஊர்தி. ஆகாய விமானம் காற்றைவிடக் கனமான ஊர்தி ஆகும். விரும்பிய திசையில் ஓட்டிச் செல்ல ஏற்ற அமைப்பு இல்லாத ஆகாயக் கப்பல் பலூன் எனப்படும். இத்தகைய பலூன்களிலிருந்தே ஆகாயக்கப்பல் தோன்றியது. {{c|{{larger|<b>பலூன்கள்</b>}}}} {{larger|வரலாறு:}} காற்றில் மிதக்கவேண்டுமென்னும் ஆசை நெடுங்காலமாகவே மானிடனுக்கு இருந்து வந்துள்ளது. மெல்லிய செப்புத் தகட்டினால் ஒரு கோளத்தை அமைத்து, அதற்குள் இலேசான வாயுவை நிரப்பி, அதை வானத்தில் மிதக்க விடலாம் என ரோஜர் பேக்கன் (13ஆம் நூ.) என்ற தத்துவஞானி நம்பினார். 1670-ல் பிரான்கிஸ்கோ தலானா என்ற அறிஞர் ஒரு கோளத்திலிருக்கும் காற்றை வெளியேற்றிவிட்டால் அது காற்றை விட இலேசானதாகி மேற்செல்லும் என்ற கருத்தை வெளியிட்டார். ஆனால் காற்றகற்றப்பட்ட கோளம் காற்று மண்டலத்தின் அழுத்தத்தைக் தாங்காது. என்பதை அவர் அறியவில்லை. நடைமுறையில் இயலாத இத்தகைய பல கருத்துக்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டன. இதற்குச் சுமார் நூறாண்டுகளுக்குப் பின்னரே உண்மையாகவே காற்றில் மிதந்து சென்ற பலூனை அமைக்க முடிந்தது. மான்கால்பியர் (Montgolfier) என்ற பெயருள்ள இரு சகோதரர்கள் அன்னொனே என்ற பிரெஞ்சு நகரில் 1783-ல் காகிதத்தாலான பலூனை அமைத்து, அதன் கீழ்ப்பாகத்தில் தீயை எரித்துக் காற்றைச் சூடேற்றிப் பலூன் மேலெழுமாறு செய்தார்கள். அதுவரை எவரும் கண்டறியாத இவ்விந்தை அனைவரது கருத்தையும் கவர்ந்தது. மான் கால்பியர் சகோதரர்கள் அமைத்த பலூன் பறந்த காரணத்தைச் சார்லஸ் என்னும் பௌதிக அறிஞர் ஆராய்ந்து, காற்றைவிட இலேசான ஹைடிரஜன் வாயுவை இலேசான கோளத்தில் நிரப்பி அதைப் பறக்க விட்டால் அது இன்னும் நன்றாக மேலே செல்லும் எனக் காட்டினார். அவர் 1783-ல் 13 அடி விட்டமுள்ள ரப்பர் கோளத்தில் சூடான காற்றை நிரப்பி அதைப் பறக்க விட்டார். அதே ஆண்டில் மான்கால்பியர் சகோதரர்கள் அமைத்ததைப் போன்றதொரு பலூனில் த ரோசியர் (De Rosier) என்ற அறிஞர் தாமே அமர்ந்து மேலே சென்றார். முதன் முதலில் ஆகாயத்தில் மிதப்பதில் வெற்றி பெற்ற மானிடர் இவரே எனலாம். இவர் 500 அடி உயரம் மேலே சென்று, சுமார் அரைமணி நேரம் வானத்தில் இருந்தார். இதன் பின் சார்லஸும் தாம் அமைத்த பலூனில் பலமுறை பறந்தார். ஒரு முறை இவர் தமது பலூனில் சுமார் இரண்டு மைல் உயரம் சென்றார். 1785-ல் டாக்டர் ஜெப்ரீஸ் என்ற அமெரிக்க மருத்துவரும், பிளான்ஷார்டு என்னும் பிரென்சுக்காரரும் பலூனில் இங்கிலீஷ் கால்வாயைத் தாண்டுவதில் வெற்றி பெற்றனர். இதன் பின்னர் வேறு பலரும் பலூன்களில் ஏறிப் பல நூறு மைல்வரை சென்றனர். அப்போது தோன்றிய பலூனின் வடிவம் இன்றும் மாறாது இருந்து வருகிறது. {{larger|அமைப்பும் தத்துவமும்:}} தற்காலப் பலூன் தனிப்பட்ட வகையான பட்டுத் துணியால் ஆன பெரிய பை, அதற்குள் ஹைடிரஜன் வாயுவை நிரப்புகிறார்கள். பையைச் சுற்றிலும் உறுதியான கயிற்றைப் பின்னி, அதிலிருந்து கூடைபோன்ற அமைப்பைத் தொங்க<noinclude></noinclude> eqagfrd5nc6sxc8qfxhuarmpnjx18lv 1436615 1436601 2022-08-03T10:28:31Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆகாசத்தாமரை|308|ஆகாயக்கப்பல்}}</b></noinclude>{{larger|<b>ஆகாசத்தாமரை</b>}} நீரின்மேல் மிதந்து கூட்டமாக வளரும் தாவரம். இலைகள் ஆப்பு வடிவமாக இருக்கும். அவை ரோசாப் பூவின் இதழ்களைப்போல நெருக்கமாக அடுக்கியிருக்கும். இந்த இலையடுக்கின் அடியில் வேர்கள் கொத்தாகக் குஞ்சம்போலத் தொங்கிக்கொண்டிருக்கும். இலைக்கணுச் சந்திலிருந்து சிறு ஓடுதண்டுகள் (Stolons) கிளைக்கும். அவற்றின் நுனியிலும் இலைக்கொத்துக்கள் உண்டாகும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 354 |bSize = 414 |cWidth = 197 |cHeight = 276 |oTop = 110 |oLeft = 6 |Location = left |Description = <b>ஆகாசத்தாமரை</b> <br>{{smaller|1. செடி. a. பூங்கொத்து.<br>2. பூங்கொத்து நெடுக்குவெட்டு, a. பெண்பூ. b. ஆண் பூக்கள். G. அலிப்பூக்கள்.}}}} இந்தச் செடி குளங்குட்டைகளில் பொதுவாக உண்டு. இந்தியா, இலங்கை முதலிய அயனமண்டல நாடுகளில் வளர்கிறது. குடிப்பதற்கு உதவும் ஊருணிகளில் இந்தச் செடியிருப்பது நல்லது என்பார்கள். நீரில் மிதக்கும் அழுக்கு இதன் வேரில் ஒட்டிக்கொள்ளும் என்பார்கள். அதற்கேற்ப இந்தச் செடியின் வேர் அழுக்குப் படிந்ததுபோல இருக்கும். இது ஒரு சிறந்த மூலிகை. குளம் முதலிய நீர்நிலைகளில் காடுபோலக் களையாக வளர்ந்திருக்கும் ஐக்கார்னியா (Eichhornia) என்னும் அழகிய பூண்டையும் ஆகாசத்தாமரை என்பதுண்டு. அதைப்பற்றிப் பிசாசுத் தாமரை என்னும் தலைப்பில் பார்க்க. குடும்பம்: ஆரேசீ (Araceae). இனம் : பிஸ்டியா ஸ்ட்ராட்டியோட்டிஸ் (Pistia stratiotes). {{larger|<b>ஆகாயக்கப்பல்</b>}} (Airship) : காற்றில் தொழிற்படும் மிதப்பு விசையின் உதவியால் வானத்தில் மிதந்து செல்லும் ஊர்தி. காற்றைவிட இலேசான வாயு இதில் நிரப்பப்படுவதால் இது காற்றைவிட இலேசான ஊர்தி. ஆகாய விமானம் காற்றைவிடக் கனமான ஊர்தி ஆகும். விரும்பிய திசையில் ஓட்டிச் செல்ல ஏற்ற அமைப்பு இல்லாத ஆகாயக் கப்பல் பலூன் எனப்படும். இத்தகைய பலூன்களிலிருந்தே ஆகாயக்கப்பல் தோன்றியது. {{c|{{larger|<b>பலூன்கள்</b>}}}} {{larger|வரலாறு:}} காற்றில் மிதக்கவேண்டுமென்னும் ஆசை நெடுங்காலமாகவே மானிடனுக்கு இருந்து வந்துள்ளது. மெல்லிய செப்புத் தகட்டினால் ஒரு கோளத்தை அமைத்து, அதற்குள் இலேசான வாயுவை நிரப்பி, அதை வானத்தில் மிதக்க விடலாம் என ரோஜர் பேக்கன் (13ஆம் நூ.) என்ற தத்துவஞானி நம்பினார். 1670-ல் பிரான்கிஸ்கோ தலானா என்ற அறிஞர் ஒரு கோளத்திலிருக்கும் காற்றை வெளியேற்றிவிட்டால் அது காற்றை விட இலேசானதாகி மேற்செல்லும் என்ற கருத்தை வெளியிட்டார். ஆனால் காற்றகற்றப்பட்ட கோளம் காற்று மண்டலத்தின் அழுத்தத்தைக் தாங்காது. என்பதை அவர் அறியவில்லை. நடைமுறையில் இயலாத இத்தகைய பல கருத்துக்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டன. இதற்குச் சுமார் நூறாண்டுகளுக்குப் பின்னரே உண்மையாகவே காற்றில் மிதந்து சென்ற பலூனை அமைக்க முடிந்தது. மான்கால்பியர் (Montgolfier) என்ற பெயருள்ள இரு சகோதரர்கள் அன்னொனே என்ற பிரெஞ்சு நகரில் 1783-ல் காகிதத்தாலான பலூனை அமைத்து, அதன் கீழ்ப்பாகத்தில் தீயை எரித்துக் காற்றைச் சூடேற்றிப் பலூன் மேலெழுமாறு செய்தார்கள். அதுவரை எவரும் கண்டறியாத இவ்விந்தை அனைவரது கருத்தையும் கவர்ந்தது. மான் கால்பியர் சகோதரர்கள் அமைத்த பலூன் பறந்த காரணத்தைச் சார்லஸ் என்னும் பௌதிக அறிஞர் ஆராய்ந்து, காற்றைவிட இலேசான ஹைடிரஜன் வாயுவை இலேசான கோளத்தில் நிரப்பி அதைப் பறக்க விட்டால் அது இன்னும் நன்றாக மேலே செல்லும் எனக் காட்டினார். அவர் 1783-ல் 13 அடி விட்டமுள்ள ரப்பர் கோளத்தில் சூடான காற்றை நிரப்பி அதைப் பறக்க விட்டார். அதே ஆண்டில் மான்கால்பியர் சகோதரர்கள் அமைத்ததைப் போன்றதொரு பலூனில் த ரோசியர் (De Rosier) என்ற அறிஞர் தாமே அமர்ந்து மேலே சென்றார். முதன் முதலில் ஆகாயத்தில் மிதப்பதில் வெற்றி பெற்ற மானிடர் இவரே எனலாம். இவர் 500 அடி உயரம் மேலே சென்று, சுமார் அரைமணி நேரம் வானத்தில் இருந்தார். இதன் பின் சார்லஸும் தாம் அமைத்த பலூனில் பலமுறை பறந்தார். ஒரு முறை இவர் தமது பலூனில் சுமார் இரண்டு மைல் உயரம் சென்றார். 1785-ல் டாக்டர் ஜெப்ரீஸ் என்ற அமெரிக்க மருத்துவரும், பிளான்ஷார்டு என்னும் பிரென்சுக்காரரும் பலூனில் இங்கிலீஷ் கால்வாயைத் தாண்டுவதில் வெற்றி பெற்றனர். இதன் பின்னர் வேறு பலரும் பலூன்களில் ஏறிப் பல நூறு மைல்வரை சென்றனர். அப்போது தோன்றிய பலூனின் வடிவம் இன்றும் மாறாது இருந்து வருகிறது. {{larger|அமைப்பும் தத்துவமும்:}} தற்காலப் பலூன் தனிப்பட்ட வகையான பட்டுத் துணியால் ஆன பெரிய பை, அதற்குள் ஹைடிரஜன் வாயுவை நிரப்புகிறார்கள். பையைச் சுற்றிலும் உறுதியான கயிற்றைப் பின்னி, அதிலிருந்து கூடைபோன்ற அமைப்பைத் தொங்க<noinclude></noinclude> onfl9zzjskau5nks6cro1r5vgcc6dfg பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/355 250 445185 1436539 1435508 2022-08-03T06:18:45Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆகாயக்கப்பல்|309|ஆகாயக்கப்பல்}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 355 |bSize = 414 |cWidth = 135 |cHeight = 210 |oTop = 69 |oLeft = 5 |Location = center |Description = பலூன் }} ஆகாயக்கப்பல் விட்டுத் தேவையான கருவிகளுடன் மனிதர்கள். இக் கூடைக்குள் ஏறிக்கொள்கிறார்கள். f ஒரு பலூன் எவ்வளவு எடையைச் தூக்கிச் செல் லும் என்பதும், எவ்வளவு உயரம் போகும் என்பதும், அதன் நிறையை யும், அதன் - பரு மனளவு உள்ள காற்றின் நிறை யையும் பொறுத் திருக்கும். திரவத்திலோ, வாயுவிலோ 309 பொருள் மூழ்கி இருக் கும்போது அதன்மேல் இரு விசைகள் தொ ழிற்படுகின் றன. முதலாவ தான அதன் எடை அதைக் கீழ்நோக்கிச் செலுத்த முயல் கிறது. இரண் பலூன் டாவதான அதன் மிதப்பு விசை அதை மேலெழுப்ப முயல்கிறது. இந்த மிதப்பு விசை அப் பொருளுக்குச் சமமான பருமனுள்ள காற்றின் எடை யாகும். ஆகையால் இரண்டாவது விசை முதலா வதைவிட அதிகமானால் பொருள் மிதக்கிறது. பலூ னுக்குள் காற்றைவிடப் பன்மடங்கு இலேசான வாயு நிறைந்திருப்பதால் அதன் நிறையைவிடக் காற்றின் மிதிப்பு விசை அதிகமாக இருக்கும். இதனால் அது மேலெழுகிறது. இவ்வாறு அது உயரம் செல்லச் செல் லச் சுற்றிலுமுள்ள காற்றின் அடர்த்தி குறைகிறது. ஆகையால் பலூன் குறிப்பிட்டதோர் உயரத்தை அடையும்போது அங்கு மேற்கூறிய இரு விசைகளும் சமமாக இருக்கும். அந்த உயரத்தில் பலூன் மிதக்கும். வானிலே மிதக்கும் பலூனை இரு வகைகளில் கட்டுப் படுத்தலாம். அதன் உறையின்மேல் ஒரு மடிப்பு இருக்கும். இம் மடிப்பில் ஒரு கயிற்றைக்கட்டி, அதைத் தொட்டிலிலிருந்துகொண்டே இழுக்குமாறு அமைத் திருப்பார்கள். கயிற்றை இழுத்தால் அது மடிப்பைத் திறந்து பைக்குள் இருக்கும் ஹைடிரஜனை வெளிவிடும். இவ்வாறு ஹைடிரஜனை வெளியேற்றினால் அதன் மிதப்பு விசை குறைந்து அது கீழிறங்கும். பலூனை இன்னும் அதிகமான உயரத்திற்குக் கொண்டுபோக, அதன் எடையைக் குறைக்கவேண்டும். போன்ற பொருளை அதில் வைத்திருப்பார்கள். அதை வெளியே எறிந்து நிறையைக் குறைத்துப் பலூனை உயரமாகக் கொண்டுபோகலாம். மணலைப் பலூனும் விஞ்ஞான ஆராய்ச்சியும்: பலூனின் உதவியால் வானத்தில் செல்லலாம் என்பது தெளிவான நாள் முதலே இது விஞ்ஞான ஆராய்ச்சியில் பயனாகி வந்துள்ளது. விஞ்ஞானி சார்லஸ் தமது பலூனில் மேலே செல்கையில் அவ்வப்போது வெப்ப நிலையை யும் காற்று மண்டல அழுத்தத்தையும் அளவிட்டுக் கொண்டே சென்றார். இவற்றையும் காற்றின் ஈர நிலையையும், புவியின் காந்த மண்டல வேறுபாடுகளை யும் ஆராய வேறு பல விஞ்ஞானிகளும் பலூன்களிற் ஆகாயக்கப்பல் பறந்து சென்றார்கள். உயரமாகச் செல்லச் செல்ல, மனித உடலில் விளையும் மாறுதல்களைக் கிளெய்ஷர் என்ற ஆங்கில விஞ்ஞானி ஆராய்ந்தார். விசுவக் கதிர் களின் (த.க.) ஆராய்ச்சியிலும் பலூன்கள் பயனாகின் றன. காற்றுப் புகாத கூண்டுகளைப் பலூனில் தொங்க விட்டு, அதற்குள் இருந்துகொண்டு 50,000 - 60.000 அடி உயரம்வரை பேராசிரியர் பேக்கார்டு, அவர் சகோ தரர், அவர் மனைவி ஆகியோர் பறந்து முக்கியமான விஞ்ஞான உண்மைகளைக் கண்டறிந்தார்கள். 'ஆராய் வோன் II' (Explorer II) என்ற பெயருள்ள அமெ ரிக்க ராணுவப் பலூன் 1935-ல் 72,395 அடி உயரம் வரை சென்று ஆராய்ச்சி நடத்தியது. ரேடியோக் கருவிகளைக் கொண்ட பலூன் ரேடியோச் சாண்டே எனப்படும். இது உயரத்தில் செல்லச் செல்ல அங்குள்ள வானிலை நிலையைத் தரைக்கு அறிவிக் கிறது. இக்கருவி நமது நாட்டிலும் வானிலை அளவு களுக்கு அன்றாடம் பயன்படுகிறது. பலூனும் போரும் : பிரெஞ்சுப் புரட்சிப் போரின் தே போர்க்களத்தி பலூன்களைப் பயன்படுத்தும் முறை வழக்கத்திற்கு வந்தது. உயரத்தில் இருந்து கொண்டு எதிரிகளின் இயக்கத்தை அறியவும், பீரங்கி களைச் சுடவேண்டிய திசையை அறியவும் பலூன் கள் பயனாயின. முற்றுகையிலுள்ள இடங்களில் உள்ள வர்கள் வெளியிலுள்ளோருடன் கடிதப் போக்கு வரத்து வைத்துக்கொள்ளவும், உதவிகள் பெறவும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 355 |bSize = 414 |cWidth = 197 |cHeight = 104 |oTop = 260 |oLeft = 207 |Location = center |Description = பலூன் தடை }} பலூன் தடை பலூன்கள் பயன்பட்டன. கப்பலுடன் கட்டப்பட்ட பலூன்களில் இருந்துகொண்டு நீர் மூழ்கிகளைக் கண்டு பிடிக்கும் முறை முதலாம் உலகப்போரில் வழங்கியது. மூன்று பெரிய பலூன்களை 10,000 அடி உயரத்தில், பறக்கவிட்டு, அவற்றைக் கம்பியால் பிணைத்து, அக் கம்பியிலிருந்து பற்கள் போன்ற கம்பி வலைகளைத் தடையை' (Baloon தொங்கவிட்டுப் பலூன் barrage) அமைக்கும் முறை இரண்டாம் உலகப் போரின்போது வழங்கியது. நகரங்களைச் சுற்றி இத் தடைகளை அமைப்பதால் எதிரி விமானங்கள் இந்த உயரத்திற்குக் கீழாகவோ மேலாகவோ வர நேரும். கீழே வரும் விமானத்தை எளிதில் சுட்டு வீழ்த்தலாம். மேலே செல்லும் விமானம் குறி பார்த்துச் சரியாகக் குண்டுபோட இயலாது. ஆகாயக்கப்பல் காற்றின் போக்கிலேயே செல்லும் பலூன் நடை முறையில் ஊர்தியாகப் பயனாக வழியில்லாதுபோயிற்று. அதனால் அது தோன்றிய நாள் முதலே அதை வானத் தில் ஓட்டிச் செல்லும் முறையைக் கண்டுபிடிக்கவும் பலர் முயன்றனர். துடுப்பையும் பாய்மரங்களையும் அமைத்து அதை இயக்க முயன்றார்கள். ஆனால் இது இயலவில்லை. சக்தி வாய்ந்த எஞ்சின்களைக் கூடியவரை இலேசாக அமைக்க முடிந்த பின்னரே ஆகாயத்தில்<noinclude></noinclude> 6l8raj0nvijtguch4str3axszni06tp 1436598 1436539 2022-08-03T09:45:55Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆகாயக்கப்பல்|309|ஆகாயக்கப்பல்}}</b></noinclude>விட்டுத் தேவையான கருவிகளுடன் மனிதர்கள். இக் கூடைக்குள் ஏறிக்கொள்கிறார்கள். ஒரு பலூன் எவ்வளவு எடையைச் தூக்கிச் செல்லும் என்பதும், எவ்வளவு உயரம் போகும் என்பதும், அதன் நிறையையும், அதன் பருமனளவு {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 355 |bSize = 414 |cWidth = 135 |cHeight = 210 |oTop = 69 |oLeft = 5 |Location = left |Description = <b>பலூன்</b> }} உள்ள காற்றின் நிறையையும் பொறுத்திருக்கும். திரவத்திலோ, வாயுவிலோ ஒரு பொருள் மூழ்கி இருக்கும்போது அதன்மேல் இரு விசைகள் தொழிற்படுகின்றன. முதலாவதான அதன் எடை அதைக் கீழ்நோக்கிச் செலுத்த முயல்கிறது. இரண்டாவதான அதன் மிதப்பு விசை அதை மேலெழுப்ப முயல்கிறது. இந்த மிதப்பு விசை அப்பொருளுக்குச் சமமான பருமனுள்ள காற்றின் எடையாகும். ஆகையால் இரண்டாவது விசை முதலாவதைவிட அதிகமானால் பொருள் மிதக்கிறது. பலூனுக்குள் காற்றைவிடப் பன்மடங்கு இலேசான வாயு நிறைந்திருப்பதால் அதன் நிறையைவிடக் காற்றின் மிதிப்பு விசை அதிகமாக இருக்கும். இதனால் அது மேலெழுகிறது. இவ்வாறு அது உயரம் செல்லச் செல்லச் சுற்றிலுமுள்ள காற்றின் அடர்த்தி குறைகிறது. ஆகையால் பலூன் குறிப்பிட்டதோர் உயரத்தை அடையும்போது அங்கு மேற்கூறிய இரு விசைகளும் சமமாக இருக்கும். அந்த உயரத்தில் பலூன் மிதக்கும். வானிலே மிதக்கும் பலூனை இரு வகைகளில் கட்டுப்படுத்தலாம். அதன் உறையின்மேல் ஒரு மடிப்பு இருக்கும். இம்மடிப்பில் ஒரு கயிற்றைக்கட்டி, அதைத் தொட்டிலிலிருந்துகொண்டே இழுக்குமாறு அமைத்திருப்பார்கள். கயிற்றை இழுத்தால் அது மடிப்பைத் திறந்து பைக்குள் இருக்கும் ஹைடிரஜனை வெளிவிடும். இவ்வாறு ஹைடிரஜனை வெளியேற்றினால் அதன் மிதப்பு விசை குறைந்து அது கீழிறங்கும். பலூனை இன்னும் அதிகமான உயரத்திற்குக் கொண்டுபோக, அதன் எடையைக் குறைக்கவேண்டும். மணலைப் போன்ற பொருளை அதில் வைத்திருப்பார்கள். அதை வெளியே எறிந்து நிறையைக் குறைத்துப் பலூனை உயரமாகக் கொண்டுபோகலாம். {{larger|பலூனும் விஞ்ஞான ஆராய்ச்சியும்:}} பலூனின் உதவியால் வானத்தில் செல்லலாம் என்பது தெளிவான நாள் முதலே இது விஞ்ஞான ஆராய்ச்சியில் பயனாகி வந்துள்ளது. விஞ்ஞானி சார்லஸ் தமது பலூனில் மேலே செல்கையில் அவ்வப்போது வெப்ப நிலையையும் காற்று மண்டல அழுத்தத்தையும் அளவிட்டுக் கொண்டே சென்றார். இவற்றையும் காற்றின் ஈர நிலையையும், புவியின் காந்த மண்டல வேறுபாடுகளையும் ஆராய வேறு பல விஞ்ஞானிகளும் பலூன்களிற் பறந்து சென்றார்கள். உயரமாகச் செல்லச் செல்ல, மனித உடலில் விளையும் மாறுதல்களைக் கிளெய்ஷர் என்ற ஆங்கில விஞ்ஞானி ஆராய்ந்தார். விசுவக் கதிர்களின் (த.க.) ஆராய்ச்சியிலும் பலூன்கள் பயனாகின்றன. காற்றுப் புகாத கூண்டுகளைப் பலூனில் தொங்க விட்டு, அதற்குள் இருந்துகொண்டு 50,000 - 60,000 அடி உயரம்வரை பேராசிரியர் பேக்கார்டு, அவர் சகோதரர், அவர் மனைவி ஆகியோர் பறந்து முக்கியமான விஞ்ஞான உண்மைகளைக் கண்டறிந்தார்கள். ‘ஆராய்வோன் II’ (Explorer II) என்ற பெயருள்ள அமெரிக்க ராணுவப் பலூன் 1935-ல் 72,395 அடி உயரம் வரை சென்று ஆராய்ச்சி நடத்தியது. ரேடியோக் கருவிகளைக் கொண்ட பலூன் ரேடியோச் சாண்டே எனப்படும். இது உயரத்தில் செல்லச் செல்ல அங்குள்ள வானிலை நிலையைத் தரைக்கு அறிவிக்கிறது. இக்கருவி நமது நாட்டிலும் வானிலை அளவுகளுக்கு அன்றாடம் பயன்படுகிறது. {{larger|பலூனும் போரும் :}} பிரெஞ்சுப் புரட்சிப் போரின் போதே போர்க்களத்தி பலூன்களைப் பயன்படுத்தும் முறை வழக்கத்திற்கு வந்தது. உயரத்தில் இருந்து கொண்டு எதிரிகளின் இயக்கத்தை அறியவும், பீரங்கிகளைச் சுடவேண்டிய திசையை அறியவும் பலூன்கள் பயனாயின. முற்றுகையிலுள்ள இடங்களில் உள்ளவர்கள் வெளியிலுள்ளோருடன் கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்ளவும், உதவிகள் பெறவும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 355 |bSize = 414 |cWidth = 171 |cHeight = 89 |oTop = 260 |oLeft = 224 |Location = center |Description = <b>பலூன் தடை</b> }} பலூன்கள் பயன்பட்டன. கப்பலுடன் கட்டப்பட்ட பலூன்களில் இருந்துகொண்டு நீர் மூழ்கிகளைக் கண்டு பிடிக்கும் முறை முதலாம் உலகப்போரில் வழங்கியது. மூன்று பெரிய பலூன்களை 10,000 அடி உயரத்தில், பறக்கவிட்டு, அவற்றைக் கம்பியால் பிணைத்து, அக்கம்பியிலிருந்து பற்கள் போன்ற கம்பி வலைகளைத் தொங்கவிட்டுப் ‘பலூன் தடையை’ (Baloon barrage) அமைக்கும் முறை இரண்டாம் உலகப் போரின்போது வழங்கியது. நகரங்களைச் சுற்றி இத்தடைகளை அமைப்பதால் எதிரி விமானங்கள் இந்த உயரத்திற்குக் கீழாகவோ மேலாகவோ வர நேரும். கீழே வரும் விமானத்தை எளிதில் சுட்டு வீழ்த்தலாம். மேலே செல்லும் விமானம் குறி பார்த்துச் சரியாகக் குண்டுபோட இயலாது. {{c|{{larger|<b>ஆகாயக்கப்பல்</b>}}}} காற்றின் போக்கிலேயே செல்லும் பலூன் நடை முறையில் ஊர்தியாகப் பயனாக வழியில்லாதுபோயிற்று. அதனால் அது தோன்றிய நாள் முதலே அதை வானத்தில் ஓட்டிச் செல்லும் முறையைக் கண்டுபிடிக்கவும் பலர் முயன்றனர். துடுப்பையும் பாய்மரங்களையும் அமைத்து அதை இயக்க முயன்றார்கள். ஆனால் இது இயலவில்லை. சக்தி வாய்ந்த எஞ்சின்களைக் கூடியவரை இலேசாக அமைக்க முடிந்த பின்னரே ஆகாயத்தில்<noinclude></noinclude> d58692vi6s7h7c0qa2jicohdgcd765k பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/357 250 445187 1436540 1435509 2022-08-03T06:19:35Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆகாயக்கப்பல்|311|ஆகாயக்கப்பல்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 357 |bSize = 414 |cWidth = 411 |cHeight = 242 |oTop = 230 |oLeft = 6 |Location = center |Description = ஆகாயக்கப்பல் }} ஆகாயக்கப்பல் 420 அடி நீளமும், 38 அடி விட்டமும், 40,00,000 கன அடி கொள்ளளவும் கொண்டிருந்தது. அலுமினியத்தா லான தூலங்களைக் கிராதிபோல் அமைத்து அவர் கூண்டினைச் செய்தார். இத்தூலங்களுக்கிடையே அவர் வாயுப்பைகளைப் பிணைத்து வைத்தார். கூண்டிற்கு ஓர் ஏராக் கட்டையை அமைத்து, அதற் குள் இரண்டு அலுமினியப் பெட்டிகளைத் தொங்கவிட் டார். காற்றுத் திருகுகளை ஒட்டும் எஞ்சின்களை இவற் றில் அமைத்தார். இவர் கட்டிய எல்லா ஆகாயக் கப்பல்களும் பொதுவாக இந்த அமைப்பையே கொண் டிருந்தன. இவை ஜெப்பலின்கள் என்று அழைக்கப் பட்டன. 1898-லிருந்து 1924 வரை இவர் கட்டிய ஒவ்வொரு புது ஆகாயக்கப்பலிலும் ஏதாவதொரு சீர் திருத்தம் இருந்தது. 1910-ல் இவர் பறக்கவிட்ட ஜெப்பலின் முதன் முதலாகப் பிரயாணிகளையும் ஏற் இதன் பின்னர் 1936-ல் இதைவிடப் பெரிய ஜெப்ப றிச் செல்லத்தக்க அமைப்பைக்கொண்டிருந்தது. லினான 'ஹிண்டன்பர்க்' என்ற ஆகாயக் கப்பல் கட்டப் இதன் பின்னர் ஜெர்மானிய நகரங்களுக்கிடையிலும், பெற்றது. இது 803 அடி நீளமும், 135 அடி விட்ட உல்லாசப் பிரயாணத்திற்கும் பிரயாணிகளை ஏற்றிச் மும், 70.00.000 கன அடி கொள்ளளவும் கொண்டது. செல்ல ஒரு கம்பெனியும் நிறுவப்பட்டது. முதல் இது சக்தி வாய்ந்த நான்கு டீசல் எஞ்சின்களால் ஓட் உலகப் போரின் துவக்கத்திற்குள் நூற்றிற்கும் அதிக டப்பெற்றது. இதன் கூண்டின்கீழ் 50 பிரயாணிகள் மான ஜெப்பலின்கள் கட்டப்பட்டன. இவற் ஏறிச்செல்ல விசாலமான இடம் இருந்தது. இது சில 311 $ ஹிண்டன்பர்க் ஆகாயக்கப்பல் டூராலுமின் என்ற அலுமினியக் கலவையால் ஆனது. இது ஐந்து எஞ்சின்களால் இயங்கியது. ஒரு புதுவகை வாயு எரிபொருள் இந்த எஞ்சின் களை ஒட்டப் பயனாகி யது. பிரயாணிகள் உட்கார ஒரு கூடமும், சாப் பாட்டு அறையும், பத்துப் படுக்கையறைகளும் இதில் இருந்தன. 15 டன் நிறையுள்ள பிரயாணிகளையும் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு, மணிக்குச் சுமார் 70 மைல் வேகத்தில் இது 6,200 மைல் செல்ல ஏற்றவாறு அமைந்திருந்தது. 1928-ல் இது அட்லான்டிக் சமுத் திரத்தைக் கடந்ததோடு, 1929-ல் சுமார் 12 நாட்கள் பறந்து உலகத்தைச் சுற்றி வந்தது. 1933-லிருந்து 1937 வரை இது ஜெர்மனிக்கும் தென் அமெரிக்காவிற் கும் இடையே விமானப் போக்குவரத்திற்குப் பயன் பட்டது. R-I0] ஆகாயக்கப்பல் றுள் பெரியது 743 அடி நீளமும், 79 அடி விட்டமும், 25,00,000 கன அடி கொள்ளளவும் உடையது. இது மணிக்கு 70 மைல் வேகத்தில் பறந்தது. போரின் போது இத்தகைய ஆகாயக்கப்பல்கள் தொடர்ச்சி யாகப் பல ஆயிரம் மைல் பறந்ததுண்டு. முதல் உலகப் போர் முடிவடைந்தபின் ஜெர்மனியில் ஆகாயக்கப்பல்கள் கட்டக்கூடாது என்று ஒரு தடைய இருந்தது. இத்தடை நீங்கியபின் 1926-ல் இதுவரை கட்டப்பெற்ற ஜெப்பலின்களை விடப் பெரிய ஆகாயக் கப்பலொன்றைக் கட்டத் தொடங்கினார்கள். இதன் பெயர் ' கிராப் ஜெப்பலின்.' இது 772 அடி நீளமும், அகலமான பாகத்தில் 100 அடி விட்டமும், 37,10,000 கன அடி கொள்ளளவும் உள்ளது. இதன் கூண்டு ஆகாயக்கப்பல் மாதங்களுக்குள் பலமுறை அட்லான்டிக்கைக் கடந்து சென்றது. 1937-ல் இது நியூயார்க்கில் இறங்கும் தரு ணத்தில் தீப்பிடித்து எரிந்து போயிற்று. இதன்பின் ஆகாயக்கப்பல் போக்குவரத்தே நின்றுவிட்டது. முதல் உலகப்போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு ஜெப்பலினை மாதிரியாகக் கொண்டு விறைப்புள்ள ஆகா யக் கப்பல்கள் பல இங்கிலாந்திலும் கட்டப்பெற்றன. இவற்றுள் 'R - 100.' 'R - 101' என்பவை புகழ் வாய்ந்தவை. இவை 1929-ல் கட்டப்பெற்றன. இவற் றுள் இரண்டாவதன் நீளம் 724 அடி, அகலமான பாகத்தில் விட்டம் 132 அடி, கொள்ளளவு 50,00,000 கன அடி. இதன் கூண்டின் அமைப்பு ஜெப்பலின் அமைப்பின் வேறானது. இது எஃகு சட்டங்களாலானது.<noinclude></noinclude> 9keymomsuslybx6mu37p14wbejn62vc 1436609 1436540 2022-08-03T10:21:33Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆகாயக்கப்பல்|311|ஆகாயக்கப்பல்}}</b></noinclude>420 அடி நீளமும், 38 அடி விட்டமும், 40,00,000 கன அடி கொள்ளளவும் கொண்டிருந்தது. அலுமினியத்தாலான தூலங்களைக் கிராதிபோல் அமைத்து அவர் கூண்டினைச் செய்தார். இத்தூலங்களுக்கிடையே அவர் வாயுப்பைகளைப் பிணைத்து வைத்தார். கூண்டிற்கு ஓர் ஏராக் கட்டையை அமைத்து, அதற்குள் இரண்டு அலுமினியப் பெட்டிகளைத் தொங்கவிட்டார். காற்றுத் திருகுகளை ஒட்டும் எஞ்சின்களை இவற்றில் அமைத்தார். இவர் கட்டிய எல்லா ஆகாயக் கப்பல்களும் பொதுவாக இந்த அமைப்பையே கொண்டிருந்தன. இவை ஜெப்பலின்கள் என்று அழைக்கப்பட்டன. 1898-லிருந்து 1924 வரை இவர் கட்டிய ஒவ்வொரு புது ஆகாயக்கப்பலிலும் ஏதாவதொரு சீர்திருத்தம் இருந்தது. 1910-ல் இவர் பறக்கவிட்ட ஜெப்பலின் முதன் முதலாகப் பிரயாணிகளையும் ஏற்றிச் செல்லத்தக்க அமைப்பைக்கொண்டிருந்தது. இதன் பின்னர் ஜெர்மானிய நகரங்களுக்கிடையிலும், உல்லாசப் பிரயாணத்திற்கும் பிரயாணிகளை ஏற்றிச் செல்ல ஒரு கம்பெனியும் நிறுவப்பட்டது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 357 |bSize = 414 |cWidth = 411 |cHeight = 242 |oTop = 230 |oLeft = 6 |Location = center |Description = ஆகாயக்கப்பல் }} முதல் உலகப் போரின் துவக்கத்திற்குள் நூற்றிற்கும் அதிகமான ஜெப்பலின் கட்டப்பட்டன. இவற்றுள் பெரியது 743 அடி நீளமும், 79 அடி விட்டமும், 25,00,000 கன அடி கொள்ளளவும் உடையது. இது மணிக்கு 70 மைல் வேகத்தில் பறந்தது. போரின் போது இத்தகைய ஆகாயக்கப்பல்கள் தொடர்ச்சியாகப் பல ஆயிரம் மைல் பறந்ததுண்டு. முதல் உலகப் போர் முடிவடைந்தபின் ஜெர்மனியில் ஆகாயக்கப்பல்கள் கட்டக்கூடாது என்று ஒரு தடை இருந்தது. இத்தடை நீங்கியபின் 1926-ல் இதுவரை கட்டப்பெற்ற ஜெப்பலின்களை விடப் பெரிய ஆகாயக் கப்பலொன்றைக் கட்டத் தொடங்கினார்கள். இதன் பெயர் ‘கிராப் ஜெப்பலின்.’ இது 772 அடி நீளமும், அகலமான பாகத்தில் 100 அடி விட்டமும், 37,10,000 கன அடி கொள்ளளவும் உள்ளது. இதன் கூண்டு டூராலுமின் என்ற அலுமினியக் கலவையால் ஆனது. இது ஐந்து எஞ்சின்களால் இயங்கியது. ஒரு புதுவகை வாயு எரிபொருள் இந்த எஞ்சின்களை ஒட்டப் பயனாகியது. பிரயாணிகள் உட்கார ஒரு கூடமும், சாப்பாட்டு அறையும், பத்துப் படுக்கையறைகளும் இதில் இருந்தன. 15 டன் நிறையுள்ள பிரயாணிகளையும் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு, மணிக்குச் சுமார் 70 மைல் வேகத்தில் இது 6,200 மைல் செல்ல ஏற்றவாறு அமைந்திருந்தது. 1928-ல் இது அட்லான்டிக் சமுத்திரத்தைக் கடந்ததோடு, 1929-ல் சுமார் 12 நாட்கள் பறந்து உலகத்தைச் சுற்றி வந்தது. 1933-லிருந்து 1937 வரை இது ஜெர்மனிக்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையே விமானப் போக்குவரத்திற்குப் பயன்பட்டது. இதன் பின்னர் 1936-ல் இதைவிடப் பெரிய ஜெப்பலினான ‘ஹிண்டன்பர்க்’ என்ற ஆகாயக் கப்பல் இதன் பின்னர் பெற்றது. இது 803 அடி நீளமும், 135 அடி விட்டமும், 70,00,000 கன அடி கொள்ளளவும் கொண்டது. இது சக்தி வாய்ந்த நான்கு டீசல் எஞ்சின்களால் ஓட்டப்பெற்றது. இதன் கூண்டின்கீழ் 50 பிரயாணிகள் ஏறிச்செல்ல விசாலமான இடம் இருந்தது. இது சில மாதங்களுக்குள் பலமுறை அட்லான்டிக்கைக் கடந்து சென்றது. 1937-ல் இது நியூயார்க்கில் இறங்கும் தருணத்தில் தீப்பிடித்து எரிந்து போயிற்று. இதன்பின் ஆகாயக்கப்பல் போக்குவரத்தே நின்றுவிட்டது. முதல் உலகப்போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு ஜெப்பலினை மாதிரியாகக் கொண்டு விறைப்புள்ள ஆகாயக் கப்பல்கள் பல இங்கிலாந்திலும் கட்டப்பெற்றன. இவற்றுள் ‘R - 100.’ ‘R - 101’ என்பவை புகழ் வாய்ந்தவை. இவை 1929-ல் கட்டப்பெற்றன. இவற்றுள் இரண்டாவதன் நீளம் 724 அடி, அகலமான பாகத்தில் விட்டம் 132 அடி, கொள்ளளவு 50,00,000 கன அடி. இதன் கூண்டின் அமைப்பு ஜெப்பலின் அமைப்பின் வேறானது. இது எஃகு சட்டங்களாலானது.<noinclude></noinclude> tpw3cv25ytn49q30o7tg4zdtm0q1suw பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/379 250 445209 1436541 1435510 2022-08-03T06:21:15Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆங்கிலோ-எகிப்திய சூடான்|333|ஆச்சாமரம்}}</b></noinclude> ஆங்கிலோ-எகிப்திய சூடான் 333 Theatre); சென் குப்தாவின் பெர்னார்டு ஷாவின் கலை (Art of Bernad Shaw); கே. ஆர். ஸ்ரீநிவாசய்யங் காரின் லிட்டன் ஸ்டிராச்சி; ரஞ்சி சஹானியின் இந்திய நோக்கில் ஷேக்ஸ்பியர் (Shakespeare Through Indian Eyes); ஹுமாயூன் கபீரின் பொயட்ரி, மோனட்ஸ் அண்டு சொசைட்டி (Poetry, Monads and Society). வேதாந்த விஷயங்களைப் பொருத்த மாகவும் இலக்கியச் சுவை திகழும்படியும் டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதுகிறார். ரைகள் நகைச்சுவைத் துறையில் இரண்டொரு பத்திரிகை கள் தொண்டு செய்து வருகின்றன. எஸ். வி. வி. (எஸ்.வீ.விஜயராகவாச்சாரி)யின் நகைச்சுவைக் கட்டு படிப்போருக்கு உவகை அளிக்கக்கூடியவை. ஆர். பங்காரு ஸ்வாமியின் மைலாடு குக்குடூன்குன் என்ற நூலும் குறிப்பிடுவதற்கு உரியது. கோ. ரா.ஸ்ரீ. ஆங்கிலோ-எகிப்திய சூடான் கிழக்கு ஆப் பிரிக்காவில் எகிப்துக்கு மேற்கேயுள்ள பகுதி. 1899-ல் இங்கிலாந்தும் எகிப்தும் செய்துகொண்ட உடன் படிக்கைப்படி பிரிட்டனது உடன்பாட்டுடன் எகிப்து நியமிக்கும் கவர்னர்-ஜெனரல் இதை ஆள்கிறார். இப் பிரதேசம் இவ்விருநாடுகளின் கூட்டு ஆதிக்கத்தில் உள் ளது. 1951 அக்டோபரில் எகிப்து இந்த உடன் படிக்கையைப் புறக்கணித்து, இந்நாடு தனது ஆளுகைக் குட்பட்டதென அறிவித்தது. இந்த அறிக்கையைப் பிரிட்டன் ஏற்கவில்லை. நைல் ஆற்றின் மேற்பகுதி இதன் வழியாக ஓடி எகிப்தில் பாய்கிறது. பரப்பு : 9,67,500 ச.மைல். மக் : 80,79,800 (1949). வடபகுதியில் மக்கள் அனைவரும் முஸ்லிம்கள். ஐரோப்பியரும் எகிப்தியரும் கிரேக்கரும் பட்டணங்களில் வாழ்கின்றனர். பருத்தி, தந்தம், கருவேலம்பிசின் முக்கியமான ஏற்றுமதிப் பொருள்கள். கெபய்ட் என்னுமிடத்தில் தங்கம் கிடைக் கிறது. தலைநகரம் கார்ட்டூம். மக்: 75,000. மற்ற முக்கிய நகரங்கள் : வாத்மெதாவி. மக் : 57,300.எல் ஒபேய்து மக்: 70,100. ஆங்கிலோ-சாக்சன் சட்டங்கள் நார் மானியர் இங்கிலாந்தை வெல்வதற்கு முன்பு அந்நாட்டில் பயின்ற சட்டங்கள். இவை பிற நாட்டு ஆதிக்க மின்றியே ஏற்பட்டவை ஐரோப்பியச் சட்டங்களெல் லாம் லத்தீனில் எழுதப்பட்டிருக்க, இவையெல்லாம் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. இவ்வாங்கிலோ- சாக்சன் சட்டங்கள் மூவகைப்படும்: 1. அரசாங்கத் தாற் பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள்; 2. மரபையொட் டிய விதிகள்; 3. சட்டத் தொகுப்புக்கள். இவை பொது அமைதியைப் பாதுகாக்கும் முறையில் அமைந் தன. தந்தை, எசமானன், பிரபு முதலியவர்களுக்குப் பல உரிமைகள் அக்காலத்தில் இருந்தனவாயினும், மன்ன னுடைய ஆட்சியின் முக்கியத்துவம் மற்ற அதிகாரங் களிலும் சிறந்ததாயிருந்ததால் நாட்டில் அமைதி நில விற்று.. தனியாள் பாதுகாப்பு உரிமை, சொத்துரிமை, மணம், வாரிசுரிமை முதலியவையும் சட்டவாயிலாகக் கட்டுப்படுத்தப்பட்டன. 10, 11ஆம் நூற்றாண்டுகளி லிருந்து ஆங்கிலோ-சாக்சன் சட்டங்கள் படைமானியச் சமூக ஏற்பாட்டையொட்டி மாறியமைந்தன. ஆங்கோர் ஆசியாவில் கம்போடியா நாட்டின் பழைய தலைநகரம்; இப்பொழுது சிதைந்து கிடக்கிறது. இதைச் சூழ்ந்து உயரமான சுவர்கள் உள்ளன. இதன் பரப்பு ஏறக்குறைய இரண்டு சதுர மைல். இதற்கு ஐந்து வாயில்கள் உள்ளன. இதிலுள்ள அரண்மனைகள் தென்ஹா என்னும்கம்போடியாசுதந்திரம் பெற்றஆறாம் நூற்றாண்டில் இந்துச் சிற்ப முறையைத் தழுவிக் கட்டப் ஆச்சாமரம் பெற்றவை. இங்கு வாழ்ந்த மக்கள் கெமர் (Khmer) நாகரிகத்தினர் எனப்பெறுவர். தலைநகரத்தை ஆங் கோர்தோம் என்றும், அதன் தெற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள பௌத்தக் கோயிலை ஆங்கோர்வாட் என்றும் கூறுவர். இந்த நகரத்தைத் தாய்லாந்து மன்ன னுடைய சேனைகள் 1431-ல் அழித்தன. ஆங்கோர்வாட் (Angkor Vat) கம்போடியா விலுள்ள ஊர். இங்கே கெமர் கலையின் விரிவைக் காணலாம். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சூரியவர்மன் கட்டிய பெரிய கோயில் கெமர் கலையில் ஒரு மணி போன்றதாகும். இதன் அணியிட்ட கைப்பிடிச் சுவர் களுக்கும் கோபுரங்களுக்கும் இணையாக இந்து இதி காசக் கதைகளைச் சித்திரிக்கும் வேலைப்பாடுகள் உடைய நீண்ட பிரகாரங்களையே கூறலாம். இங்கே இராமா யணம், மகாபாரதம் போன்ற நூல்களின் கதைகள் எல்லாம் சித்திரிக்கப்பட்டிருப்பதோடு அக்காலத்து அரசிகளுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளும் சித்திரிக்கப் பட்டிருக்கின்றன. இந்தச் சித்திரங்கள் உயிருட னுள்ளவைபோலவே காணப்படுகின்றன. சீ.சி. ஆங்ஸ்ட்ராம் (Angstrom) ஒளியின் அலை நீளத்தை அளவிடும் அலகு. நிறமாலை (த.க.) அளவு களில் முதன் முதலில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளில் ஒருவரது பெயரால் இது வழங்குகிறது. இது 10-10 மீட்டர் நீளமுள்ளது. சோடிய ஆவி வெளிவிடும் ஒளி யின் நிறமாலையில் மஞ்சள் நிறவரையின் அலைநீளம் 5,390 ஆங்ஸ்ட்ராம்கள். ஆச்சாமரம், சாலமரம், மராமரம், ஷோரியா ரொபஸ்டா (Shorea robusta), டிப்டிரோகார்ப்பேசீ {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 379 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 264 |oTop = 296 |oLeft = 210 |Location = center |Description = ஆச்சா }} ஆச்சா 1.கிளை 2. பூங்கொத்து 3. பூ 4. கனி இரட்டைவிதையிலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் இந்தியக் காடுகளில்<noinclude></noinclude> 3v1s5vkw5w1l304xzx0j8pvrbr91obv பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/389 250 445219 1436544 1417831 2022-08-03T06:22:42Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்|342|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்}}</b></noinclude>________________ ஆட்டங்களும் விளையாட்டுக்களும் 343 ஆட்டங்களும் விளையாட்டுக்களும் கிரேக்க நாகரிகம் உன்னத நிலையில் இருந்தபோது தின் அதிகாரிகளும், அதில் ஈடுபடும் இளைஞர்களும் பல அங்கு மிகப் பெரிய ஆட்டப்பந்தயங்கள் நடைபெற் மாதங்களுக்கு முன்னாலிருந்தே சடங்கு முறையிலும் றன. இவை மதச்சார்புள்ளவை. இவற்றுள் ஒலிம்பிக் ஆட்ட விதிகளிலும் பயிற்சி பெற்றனர். இவற்றில் ஓட்டம், மற்போர், குத்துச்சண்டை , குதித்தல் முதலிய பல பந்தயங்கள் நடைபெற்றன. இவற்றில் வெற்றி பெறுவோர்க்கு இலை மகுடம் சூட்டிப் பெருமைப்படுத் தினர். இப்பந்தயங்கள் பல நாட்கள் நடைபெறும். இதைக் காண நாடே திரண்டு வந்தது. தற்காலத்தில் நடைபெறும் உலக ஒலிம்பிக் பந்தயங்களில் நடை பெறும் சடங்குகளும் ஏற்பாடுகளும் பழங்காலக் கிரேக்க முறையைப் பின்பற்றுகின்றன. பார்க்க : ஒலிம்பிக் ஆட்டங்கள். தற்கால ஆட்டங்கள் : பழங்காலத்திலிருந்தே விள யாடப்பெறும் ஆட்டங்களைத்தவிர மேனாட்டு ஆட்டங் கள் பல இந்திய நாட்டில் இப்போது வழக்கத்திற்கு வந் துள்ளன. திறந்த வெளி விளையாட்டுக்களில் பாட் மின்டன், கைப்பந்து, வாலிப்பந்து (Volley-ball), டென்னிஸ், வளைய டென்னிஸ், கால்பந்து, கூடைப் பந்து, லாக்க முதலிய பந்தாட்டங்கள் இந்திய நாட்டின் பல பகுதிகளில் விளையாடப்பெறுகின்றன. மலையா மற்போர் ளத்தைப்போன்ற நீர் வசதியுள்ள இடங்களில் பழங் உதவி : பிரிட்டிஷ் கவுன்சில், சென்னை. காலத்திலிருந்தே படகுப் போட்டிகள் நிகழ்ந்து வந் துள்ளன. கால்பந்து, டென்னிஸ், பாட்மின்டன், பந்தயங்கள் மிக முக்கியமானவை. நாட்டினை ஒற்று ஹாக்கி ஆகிய ஆட்டங்களில் நடைபெறும் சர்வதேசப் மைப்படுத்தவும், வெற்றியைக் கொண்டாடவும் முத பந்தயங்களில் இந்தியா கலந்துகொள்கிறது. இந்தியக் லில் இந்த விழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. பந்தயத் கால்பந்து கோஷ்டியினர் பல நாடுகளை வெல்லும் 1 கூடைப் பந்து விளையாட்டு உதவி : ஆர்ஜன்டீன தூதர் அலுவலகம், புது டெல்லி,<noinclude></noinclude> bpn6rkllm9yvdb8himkjq0t5h24gei5 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/392 250 445222 1436546 1417833 2022-08-03T06:23:52Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்|345|ஆட்டமைதானம்}}</b></noinclude>________________ ஆட்டவா 346 ஆட்டோ சிறு குளமும், களைத்த பின் இளைப்பாற நிழலுள்ள இடங் லது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உலக வாணிபத்தில் களும் இருக்கவேண்டும். மிகுதியாக ஈடுபடவேண்டியதன் தேவையை உணர இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு ஆட் லாயின. அச்சாம்ராச்சியச் சலுகைக் கொள்கைகள் தற் டங்களில் நாட்டம் செல்வதால் அவர்களுக்கு மைதா காலத்தில் பெரும்பாலும் ஒரு நாட்டிலும் நடைமுறை னத்தில் வெவ்வேறு பிரிவுகள் இருக்கவேண்டும். பெண் யில் இல்லை என்றே கூறலாம். களது பிரிவில் ஆட்ட வசதிகளோடு நடனத்திற்கும், ஆட்டனத்தி ஒரு சேர நாட்டரசன். பார்க்க : பூவேலை, பின்னல் வேலைபோன்ற பொழுதுபோக்கு ஆதிமந்தி. களுக்கும் வசதி தரலாம். பெண்களைவிட இளைஞர்களே ஆட்டிக்கா (Attica) : ஈஜியன் கடலுக்குள் அதிகமாக விளையாட வருவதால் அவர்களது பிரிவில் முக்கோண வடிவமாகச் செல்லும் தீபகற்பம். பண்டை அதிகமான இடவசதி இருத்தல் வேண்டும். எளிய கருவி அதீனியர்கள் வாழ்ந்த நிலம். கி.மு. 8-ஆம் நூற்றாண்டு களையும், தட்டுமுட்டுக்களையும் செப்பனிடும் வசதிகளை முதல் இதன்ஸ் அதன் தலைநகரம். இங்குத்தான் இங்கு அமைப்பதால் இந்த வேலைகளில் இளைஞர்களுக்கு கிரீசின் பண்பாடு சிறந்து விளங்கியதாகும். இங்குள்ள ஆர்வம் பிறக்கும். பார்தினன் கோயில் வெண்சலவைக் கல்லாலாயது. ஆட்டமைதானத்தில் முதிர்ந்தோர்க்கும் இடம் இருந் வரலாற்றுப் புகழ் பெற்றது. கடற்கரையில் துறை தால் தம் குழந்தைகளுடைய விளையாட்டுக்களில் பெற் முகங்கள் இருந்து கப்பல் வியாபாரத்துக்குத் துணை றோர்களுக்குச் சிரத்தை ஏற்படுவதோடு அவர்களது செய்தன. மலைகளில் இரும்பும் ஈயமும் வெள்ளியும் பொழுதுபோக்குக்கும் உதவும். இப்பிரிவில் பெற்றோர் கிடைத்தன. இப்போது ஆட்டிக்கா கிரீசின் ஒரு பகுதி குழந்தைகளுடன் அளவளாவவும், சிற்றுண்டிகள் அருந் யாக இருந்துவருகிறது. தவும், இசை கேட்கவும் வசதிகள் செய்யலாம். ஆட்டோ , நிக்கலஸ் ஆகஸ்ட் (Otto, Nikoஆட்டவா (Ottawa) கானடாவின் தலைநகரம். lous August 1832-1891) . ஜெர்மானியப் பொறி அந்நாட்டுப் பெரிய நகரங்களுள் ஆறாவது. ஆட்டவா யியல் அறிஞர். இவர் நேசா நகரின் அருகிலுள்ள ஒரு என்பது அங்கு முன்னால் வாழ்ந்த சிவப்பு இந்தியர்கள் சிற்றூரில் பிறந்தவர். பள்ளிப் படிப்பு முடிந்ததும் வாணிபத்துக்கு வழங்கிய அடவே என்னும் சொல்லி இவர் வியாபாரியானார். ஆனால் அப்போது கண்டுபிடிக் லிருந்து பிறந்ததாம். இதன் அருகில் இரண்டு நீர் கப்பட்ட உள்ளெரி எஞ்சின் (த. க.) இவரது கருத்தைக் வீழ்ச்சிகள் உள. இங்கே பல்கலைக்கழகம் உண்டு. கவர்ந்ததால் இவர் இதுபற்றிய ஆராய்ச்சிகளைத் காகிதம் செய்தலும் மரம் அறுப்பதும் முக்கியத் தொடங்கினார். அதன் விளைவாக 1876-ல் நாலடி எஞ் தொழில்கள், ஆட்டவா ஆறு செயின்ட் லாரென்ஸ் சினை (Four-Stroke Engine) இவர் கண்டுபிடித்தார். ஆற்றின் முக்கிய உபாதியாகும். இது கானடாவிலுள்ள இது இன்னும் இவர் பெயரால் வழங்குகிறது. அக் பெரிய ஆறுகளில் ஒன்று . மக்: 1.54,951 (1941). காலத்தில் பாரிஸ் நகரில் நடந்த சர்வதேசக் கண்காட்சி ஆட்டவா ஒப்பந்தம் (Ottawa agreement) : யில் இவருடைய எஞ்சினுக்குத் தங்கப் பதக்கம் பரிசளிக் 1929-ல் ஏற்பட்ட உலக வியாபார மந்தத்தினால் பிரிட் கப்பட்டது. டனும் பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாடுகளும் தங்கள் ஆட்டோ 1, மகா 1912-973) புனித ரோமானி நாட்டு வாணிபத்தைக் காத்துக் கொள்வதற்கு வழி யப் பேரரசனான 1-ம் ஹென்ரியின் மகன். இவன் 936-ல் தேடலாயின. அம்முயற்சியின் பலன் ஆட்டவாவில் ஜெர்மன் அரசனாக ஆக்கனில் முடி சூட்டப்பெற்றான். 1932-ல் நடந்த ஒரு மாநாட்டில் தோன்றியது. பிரிட் இவன் ஆட்சி தொடங்கிய காலத்தில் பல கலகங்களை டன், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, அடக்க வேண்டியிருந்தது. பிரபுக்கள் கலகம் செய்த கானடா, நியூஜீலாந்து, தென் ரோடீஷியா ஆகிய நாடு தால், படை மானியங்களைத் தன் குடும்பத் தலைவர்க கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டன. டொமினி ளிடையே பகிர்ந்து கொடுத்தான். தன் அதிகாரத்தை யன் அந்தஸ்து பெறாத நாடுளின் சார்பாகப் பிரிட் எதிர்த்துக் கலகம் செய்து, தன் தம்பியான வென்சஸ் டனே பிரதிநிதித்துவம் வகித்து இம்மாநாட்டில் பேச்சு லாஸ் என்பனைக் கொன்ற போலசிலாவை 950-ல் வார்த்தைகளை நடத்திற்று. பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தி அடக்கினான். 951-ல் ஆல்ப்ஸைக் கடந்து, லம்பாடி லுள்ள நாடுகள் அச்சாம்ராச்சியத்திலுள்ள மற்ற நாடு யில் லம்பாடுகளின் மன்னன்' என்று முடி சூட்டிக் களுக்கு முதல் சலுகையளிக்க வேண்டும் என்பதே இம் கொண்டான். இறந்துவிட்ட லொதேர் மன்னன் மாநாட்டில் ஏற்பட்ட பதினொரு ஒப்பந்தங்களின் மனைவியான அடிலேடு என்பவளை மணந்துகொண்டான். முடிவு. சுதேசப் பொருள்களுக்கு முதல் சலுகை, 952-ல் ஜெர்மனியில் நிகழ்ந்த ஒரு கலகத்தை யடக்கச் பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாட்டுப் பொருள்களுக்கு இரண் சென்று, 954-ல் அதை அடியோடு நசுக்கினான். 954-ல் டாவது சலுகை, உலத்திலுள்ள மற்ற நாட்டுச் சரக் ஜெர்மனி மீது படையெடுத்த மாஜியர்களை ஆக்ஸ்பர்க் குக்களுக்கு மூன்றாவது சலுகை என்னும் கொள்கையை என்னுமிடத்தில் பெருந்தோல்வியுறச் செய்தான். அப் அடிப்படையாகக் கொண்டு இம்மாநாட்டின் முடிவு போது அவன் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவிற்று. கள் உருவாக்கப்பட்டன. இம்மாநாட்டின் கொள்கை 961-ல் ரோமிற்குச் சென்று, அங்குப் போப் XII-ம் சர்வாதிகாரிகள் ஆண்ட இத்தாலி, ஜெர்மனி முதலிய ஜானால் பேரரசனாக 962-ல் முடிசூட்டப்பெற்றான். மற்ற நாடுகளின் சர்வதேச வாணிபக் கொள்கைகளை 968-ல் மாக்டிபர்கில் ஒரு பிஷப்பு மடத்தை ஏற்படுத்தி யும் ஓரளவு உருவாக்கின எனின் தவறாகாது. சாம் னான். 973-ல் மெமல்பென்னில் இறந்து போனான்; அவன் நாச்சியப் பொருள்கள் பிரிட்டனில் தடையின்றிப் புக உடலம் மாக்டிபர்கில் அடக்கம் செய்யப்பட்டது. வேண்டுவதற்கான தலையாய நோக்கம் எனின் அ.துவும் ஆட்டோ II (955-983) 1-ம் ஆட்டோவின் மகன். தவறாகாது. இவ்வேற்பாடுகளில் சில இந்தியாவில் 961-ல் ஆக்கனில் ஜெர்மன் மன்னனாகவும், 967-ல் பெரிய எதிர்ப்பைக் கிளப்பியதால், 1935-லும் ரோமில் தந்தையுடன் கூட்டுச் சக்கரவர்த்தியாகவும் 1939-லும் பிற்சேர்க்கைகளாகச் சில ஒப்பந்தங்கள் முடிசூட்டப்பெற்றான். 974-ல் சாக்சனி மேற்சென்ற செய்துகொள்ளப்பட்டன. சாம்ராச்சியச் சலுகை ஹரால்டு நீலப்பல்லன் என்னும் டேனிஷ் மன்னனைத் முறையை மிகவும் ஆதரித்த சில நாடுகள் ஐந்து அல் தோற்கடித்தான். பாவேரியா டியூக்கான ஹென்ரி<noinclude></noinclude> fitujot9hqqlvgm4ts00o2wh2bnu5df பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/401 250 445231 1436343 1436026 2022-08-02T12:05:39Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆடை அணிகள்|354|ஆடை அணிகள்}}</b></noinclude> {{larger|<b>ஆடைகள்</b>}} (சிற்பம், இலக்கியம்) : ஒவ்வொருகாலத்து ஆடைகளை, அவ்வக் காலத்துச் சிற்பங்களும் சித்திரங்களும் நன்றாகக் காட்டும். ஆடைகளின் வருணனையை இலக்கியங்களிலும் காணலாம். தமிழ் நாட்டில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற் பல்லவர் காலத்தி {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 401 |bSize = 414 |cWidth = 413 |cHeight = 416 |oTop = 75 |oLeft = 2 |Location = center |Description = ஆடைகள் - படம் - 1 }} {{c|<b>ஆடைகள்-படம் - 1</b><br> அமாாவதிச் சிற்பங்கள்-முதல் வரிசை (கி.மு. 2ஆம் நூ.) : 2.வது வரிசை (கி. பி. முதல் நூ.) ; 3-வது வரிசை (கி. பி. 2ஆம் நூ.)<br> உதவி : வை, மு. ஈரசிம்மன்}} லிருந்துதான் சிற்பங்கள் அகப்படுகின்றன. ஆந்திரப் பகுதியிலுள்ள அமராவதி, ஜக்கய்யப்பேட்டை, நாகார்ஜுனகொண்டா போன்ற இடங்களில் அகப்பட்ட பௌத்த சிற்பங்கள், கி.மு. 200 முதல் கி.பி. 400 வரை இருந்த ஆடைகளைத் தெரிவிக்கின்றன. கி.பி. 400-ல் இருந்து கி.பி.650, 700 வரை உள்ள ஆடைகளைப் பற்றி, அக்காலத்தில் தென் இந்தியாவுடன் தொடர்புகொண்ட சாளுக்கிய இராச்சிய ஊர்களான பாதாமி, ஐஹோல் முதலிய இடங்களிலுள்ள சிற்ப வகைகள் காட்டுகின்றன. இதனால் சரித்திர காலத்திற்கு முன்னிருந்து, கி. மு. 200 வரை உள்ள காலத்தை முதற் பகுதியாகவும், கி.மு.200-ல் இருந்து இக்காலம் வரை உள்ள காலத்தை இரண்டாம் பகுதியாகவும் வரையறுத்து, முதற்காலப் பகுதியில் இந்தியா முழுவதையும்பற்றிப் பொதுவாகக்கூறி, இரண்டாம் காலப் பகுதியில் தென் இந்தியாவையும், முதன்மையாகத் தமிழ்நாட்டையும்பற்றி விரிவாகச் சொல்லப்படும். கி.மு. 200 வரை: வரலாற்றுக் காலத்திற்கு முந்திய குகைச் சிற்பங்களில் வடிவங்கள் நிருவாணமாகத்தான் காணப்படுகின்றன. அடுத்தபடியாகச் சிந்து வெளி நாகரிகக் காலத்திய (கி.மு. 3500-கி. மு. 1500) மொகஞ்சதாரோவிலும், ஹாரப்பாவிலும் வெட்டியெடுக்கப்பட்டசிற்பங்கள் பெரும்பாலும் ஆடையற்றன வாயும், சில சல்லடம் (லங்கோடு) அணிந்தனவாயும், மற்றும் சில போர்வை போர்த்தனவாயும், மயிரை<noinclude></noinclude> juix7ps6u40ui76udl1ie81dtdscceh பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/404 250 445234 1436344 1436025 2022-08-02T12:12:41Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆடை அணிகள்|357|ஆடை அணிகள்}}</b></noinclude> அறியும் விஷயங்கள் மிகப்பல. அவைகள் அக்காலத்தில் கிடைத்த பல மாதிரித் துணிகளைக் காட்டுகின்றன. பல கோடுகள், பூ வேலைகள் செய்த சாயத் துணிகள் மிக விரும்பப்பட்டன. இவ்வாறு சோழ, நாயக்க அரசர்கள் காலத்து ஆடைகளைப்பற்றித் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 404 |bSize = 414 |cWidth = 411 |cHeight = 252 |oTop = 80 |oLeft = 6 |Location = center |Description = ஆடைகள் - படம் 3 }} {{block_center|ஆடைகள்-படம் 3<br> 1.2.3.4 பல்லவர் (கி.பி.7-9ஆம் நூ.).<br> 5.6.7.8 சோழர் (9-13 ஆம் நூ.)<br> 9.10.11,12 விஜயநகர் (. 13-16ஆம் நூ.).<br> உதவி : வை. மு. ஈரம்மன்}} தஞ்சைப் பெரிய கோயில் சித்திரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டுச் சிற்பக் காலங்களில் (7-16 நூ.) மேலே கடைசியாகக் கூறின காலத்தை ஒட்டியே ஆடைகள் இருந்து வந்தன (படம் 3). அதில் சில வகையான சிற்பங்களின் வடிவே காட்டப்பட்டுள்ளன. சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் அவை மிகச் சிறிய சீர்திருத் தங்களை அடைந்தன. பிறகு, விஜயநகர மன்னர் காலங்களில் இன்னும் கொஞ்சம் மாறுதல்களை ஏற்றுக் கொண்டன. ஆடவர் வேட்டிகள் கச்சத்தைக்கொண்டனவாகி முழங்கால் அல்லது குதிகால் வரையில் தொங்கவிடப்பட்டன. அவைகள் ஒரு பட்டையான இடுப்புச்சுற் றியால் கட்டப்பட்டன. அந்தச் சுற்றிகள் ஒன்று அல்லது பல தொங்கல்களைக் கொண்டனவாக இருக்கின்றன. இன்னும் அவைகளின்மேல் சிறிய துணிபோல ஒன்று முடியப்படும். அதன் முடி சோழ, விஜயநகர மன்னர்கள் காலங்களில் சிங்கமுகம்போலக் காட்டப்பட்டு, முனைகள் கால்களின் பக்கங்களில் தொங்குவது போல் செய்யப்பட்டன. சாதாரணமாக மேல்வேட்டி கிடையாது. ஆனால், விஜயநகர காலத்தில் இடுப்புக்கச்சையின்மேல் அவை பலமாதிரியாக அணியப்பட்டன. பல்லவர், சோழர் காலங்களில் பெண்டிர், இடுப்பிற்கு மேல் ஆபரணங்களை மட்டும் அணிந்து, கீழே பலவிதக் கொய்சகங்களையும் கச்சங்களையும் கொண்ட புடவைகளை உடுத்தி வந்தனர். விஜயநகர காலத்திலிருந்து இரவிக்கைகளை அணிவது சாதாரணமாயிற்று. மற்றைப்படி இடுப்புக்கச்சை ஆடவருடையதை ஒத்தே இருந்தது எனலாம். தலைமயிர் பலவகையாக முடியப்பட்டோ, அல்லது அழகான கரண்ட மகுடத்தால் அலங்கரிக்கப்பட்டோ வந்தது. அடுத்தபடியாக, முகம்மதிய, ஐரோப்பிய ஆதிக்க காலங்களில் பலவாக மாறுதல்கள் ஏற்படவில்லை. பொதுவாக, அதற்கு முன் ஏற்பட்ட ஆடைகளையே உறுதிப்படுத்தி, தமிழ் நாட்டிற்கெனத் தனிவகைப்பட்ட ஆடைகள் ஏற்பட்டன. அவை நாம் இப்போது நன்கு அறிந்தனவே. மொகலாயர் வருகைக்கு 1,500 ஆண்டிற்கு முன்பே தைக்கப்பட்ட ஆடைகளைப்பற்றி முன்னோர் நன்கு அறிவராயினும் தட்பவெப்ப நிலையை அனு சரித்து, வேட்டியையும், மேல் துண்டையுமே உடுத்தி வந்தனர். எவ்விதமாக இந்த இரண்டு துணிகளும் மிக அழகாக உடுத்தப்பட்டன என்பதை இந்தியாவின் பண்டைச்சிற்பங்கள் இன்னும் கூறுகின்றன. பார்க்க: தமிழர். {{larger|<b>அணிகள்</b>}} (சிற்பம், இலக்கியம்) : வரலாற்றுக் காலத்திற்கு முன் தமிழ் நாட்டில் ஆதிச்சநல்லூரில் (த.க.) சவக்குழிகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட நகைகளும், மண் பொம்மைகளின்மேல் காணப்படும் அணிகலன்களும் அக்காலத்து அணிகளை மிகத் தெளிவாகக் காட்டுவதோடு, சோழி வகைகளும், சங்கு வகைகளும் பண்டைத் தமிழரின் மனத்தை மிகுதியுங் கவர்ந்-<noinclude></noinclude> estgs1nud7kee9frin32er4drawikqi பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/405 250 445235 1436345 1436020 2022-08-02T12:21:41Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|ஆடை அணிகள்|358|ஆடை அணிகள்}}</b></noinclude>தன எனவும் அவைகள் காட்டுகின்றன. சோழி வகைகளை வெகு நேர்த்தியாகக் கோத்துக் கழுத்து, கை, கால்களிலும் இடுப்பிலும் கட்டி வந்தனர். சங்குகளை மிகத்திறமையுடன் சிறிய வட்டங்களாக அறுத்துக் காப்புக்களாகவும் கடகங்களாகவும் அணிந்தனர் (படம் 1). விலையுயர்ந்த பச்சை, சிவப்பு முதலிய கற்களையும், முத்துக்களையும், பவளங்களையும், பலவகை அணிக {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 405 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 243 |oTop = 101 |oLeft = 5 |Location = center |Description = சங்கு வளையல்கள் }} {{c|<b>படம் 1 சங்கு வளையல்கள்</b><br> (சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் உள்ளவற்றில் சில)<br> உதவி : வை, மு. நரசிம்மன்}} ளாகச் செய்து அணிந்தனர். பொன்னால் செய்யப்பட்ட மணிகளையும் கோத்துப் புனைந்தனர். அந்தக் காலத்தில் இன்றுபோல மிகப் பல அணிகள் தெரிந்திராவிடிலும், தெரிந்த நகைகளை மிகுதியாக அணிந்து வந்தனர். ஆதிச்சநல்லூர் நாகரிகக் காலத்தது சிந்துவெளி நாகரிகம் என்னும் மொகஞ்சதாரோ-ஹாரப்பா நாகரிகம். அங்குக் கிடைத்த பல அணிகள் ஆதிச்சநல்லூர் அணிகளை ஒத்திருக்கின்றன. {{larger|<b>வேதகால நாகரிகம் (கி.மு.1500-கி.மு. 500வரை)</b>}}: ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்குப் பிறகு,கி.மு.3000 முதல் கி.மு.1500 வரை, அதாவது வேதகாலம்வரை இருந்த அணிகளைப் பற்றி அறிய எவ்விதச் சான்றுகளும் கிடைக்கவில்லை. அக்கால அணிகளை வேத இலக்கியங்களிலிருந்து தான் ஒருவாறு ஊகிக்க முடியும். அக்காலச் சிற்பங்களோ, அணிகளோ அகப்படவில்லை. அக்காலத்துப் பெண்கள் தலைக்குக் கும்பா அல்லது குரிரா என்ற அணியையும், காதுகளில் வட்டமான கம்மலையும், கால் கைகளில் காப்புக்களையும், விரல்களில் மோதிரங்களையும், தோள்களில் கடகங்களையும் அணிந்தனர். ஆனால், இவைகள் எல்லாவற்றையும் விடக் கழுத்தில் அணியும் காசுமாலை போன்ற அணியை மிக மதித்தார்கள்; மிக முக்கியமானதாகவும் கருதினார்கள். {{larger|<b>அமராவதிக் காலம் :</b>}} அணிகலங்களின் வரலாற்றில் கி.மு. 500 முதல் கி. மு. 200 வரை, ஒன்றும் தெரியாத காலமாக உளது. கி.மு. 200 முதல் கி.பி. 400 வரை உள்ள காலத்து அணிகளை, அமராவதி நாகரிகம் நன்கு காட்டுகிறது. அமராவதி, நாகார்ஜுனகொண்டா, ஜக்கய்யப்பேட்டை முதலிய இடங்களின் பௌத்த சிற்பங்களின் மேல் காணும் அணிகள் அப்பொழுது இருந்த மக்களின் உயர்ந்த நாகரிகத்தை நன்கு வெளிப்படுத்துகின்றன. உலகப் புகழ்பெற்ற அஜந்தா சுவர்ச்சித்திரங்களின் அமைப்புக்கு இச் சிற்பங்களே மிக்க ஊக்கம் அளித்தன எனலாம். பல வளைவுகள் கொண்ட வளையல்களையும், காப்புக்களையும்,கடகங்களையும் அணிய அமராவதிப் பெண்கள் மிக விரும்பினர். மலர்ந்த தாமரைப் பூவைப்போன்ற திருகைக்கொண்ட அணியால் கூந்தலை அலங்கரித்தனர். தலையைச் சுற்றிப் பொன்னாற் செய்யப்பட்ட ஒரு பட்டையான நகையைத் தரித்தனர். அதிலிருந்து நெற்றியில் தொங்கச் சில தொங்கல்களை அணிந்தனர். காதுகளில் பூ, இலை வட்டம், மீன் போன்ற பல வடிவு கள் கொண்ட மிக வியக்கத்தகுந்த பலவிதக் குண்டலங் களைப் பூண்டனர். காதணியிலிருந்து முத்துச் சரங்கள் தோள்களின்மேல் புரள்வனபோல் சில சிற்பங்களில் காணப்படுகின்றன. மேலே மகரக் கொடி செதுக்கப் பட்டுப் பாம்புகள் போலச் சுற்றப்பட்ட கடக வகை களையும், சங்குகள், பவளங்கள் தந்தங்கள், இரத்தினங் கள் இவைகளால் செய்யப்பட்டோ, அல்லது ஒரே கெட் டியாகவோ, அல்லது பலவிதமான சந்துகளைக் கொண்டோ உள்ள பல நூதனக் கழுத்துச் சங்கிலிகளை யும், அச் சங்கிலிகளிலிருந்து தொங்கும் பலவகையான பதக்கங்களையும், கயிறுகளைப் போன்றோ, அல்லது ஒரே தடிப்பாகவோ உள்ள காப்புக்களையும், பொன் வெள்ளி இவைகளால் செய்யப்பட்ட ஒட்டியாணங்களையும், இடுப்புப் பட்டைகள், உதரபந்தங்கள், சன்னவீரங் களையும் அணிந்தனர். ஆனால் விரல்களில் மோதிரம் காணப்படவில்லை. {{larger|<b>கடைச் சங்க காலம்:</b>}} அமராவதி நாகரிகத்தின் இடைக் காலத்தை ஒட்டியது இக்காலம். இக்காலத்துத் தமிழரின் அணிகளைக் குறிஞ்சிப்பாட்டு, கலித்தொகை, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்கள் அறிவிக்கின்றன. சாதாரணமாகத் தமிழர் மிகப் பல அணிகலன்களை உபயோகித்தனர். பெரிய மிராசுதார்களும், தலைவர்களும், முத்து அல்லது வைரங்கள் கொண்ட ஆரங்களையும், கனமான பொன் கடகங்களையும் அணிந்தார்கள். அரச குலத்தவரும், சிற்றரசர்களும், தங்கள் மதிப்புக்கு ஏற்பக் கால்களில் மணிகள் கட்டிய வீரக்கழலை அணிந்தனர். மற்றோர் சங்கு மாலைகளையும், நீல வெள்ளை மணிகளால் கோக்கப்பட்ட கழுத்தணிகளையும் உபயோகித்தனர். {{larger|சிலப்பதிகாரத்தில் மாதவி யென்னும் நடிகையின் நகைகள் பின்வருமாறு:}} கால் விரல்களுக்கு மகரவாய் மோதிரம், பீலி, கால் மோதிரங்கள். அடிகளுக்குப் பாதசாலம், சிலம்பு, பாடகம், பரியகம் என்னும் அணிகள். தொடைக்குக் குறங்குசெறி யென்னும் ஓர் அழகிய அணி. இடுப்பில் பூத்தொழிலையுடைய நீலச் சாதர் (Muslin) என்னும் துணியை வெகு அழகாகக் கொசுவிக்கட்டி, அதன்மேல் 32 முத்துச் சரங்களைக் கொண்ட மேகலை. கைகளில் முத்து, பவளம், சங்கு, பொன், இவைகளால் செய்யப்பட்ட பளபளப்பான பலவகை வளையல்கள். கைவிரல்களில் முடக்கு மோதிரம், மரகதத்தை அழுத்திய வட்டப்பூ, மணிகளிழைத்த அடுக்காழி, கழுத்தணிகளாக வீரச்சங்கிலி, நேர்ஞ் சங்கிலி, சவடி, சரப்பளி, முத்தாரம் இவற்றை ஒன்றாய்ப் பின்புறத்தே பிணைத்து,<noinclude></noinclude> ewdmoam6ado14033ps3b0xe6nfgt6it 1436503 1436345 2022-08-03T05:22:58Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆடை அணிகள்|358|ஆடை அணிகள்}}</b></noinclude>தன எனவும் அவைகள் காட்டுகின்றன. சோழி வகைகளை வெகு நேர்த்தியாகக் கோத்துக் கழுத்து, கை, கால்களிலும் இடுப்பிலும் கட்டி வந்தனர். சங்குகளை மிகத்திறமையுடன் சிறிய வட்டங்களாக அறுத்துக் காப்புக்களாகவும் கடகங்களாகவும் அணிந்தனர் (படம் 1). விலையுயர்ந்த பச்சை, சிவப்பு முதலிய கற்களையும், முத்துக்களையும், பவளங்களையும், பலவகை அணிக {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 405 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 243 |oTop = 101 |oLeft = 5 |Location = center |Description = சங்கு வளையல்கள் }} {{c|<b>படம் 1 சங்கு வளையல்கள்</b><br> (சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் உள்ளவற்றில் சில)<br> உதவி : வை, மு. நரசிம்மன்}} ளாகச் செய்து அணிந்தனர். பொன்னால் செய்யப்பட்ட மணிகளையும் கோத்துப் புனைந்தனர். அந்தக் காலத்தில் இன்றுபோல மிகப் பல அணிகள் தெரிந்திராவிடிலும், தெரிந்த நகைகளை மிகுதியாக அணிந்து வந்தனர். ஆதிச்சநல்லூர் நாகரிகக் காலத்தது சிந்துவெளி நாகரிகம் என்னும் மொகஞ்சதாரோ-ஹாரப்பா நாகரிகம். அங்குக் கிடைத்த பல அணிகள் ஆதிச்சநல்லூர் அணிகளை ஒத்திருக்கின்றன. {{larger|<b>வேதகால நாகரிகம் (கி.மு.1500-கி.மு. 500வரை)</b>}}: ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்குப் பிறகு,கி.மு.3000 முதல் கி.மு.1500 வரை, அதாவது வேதகாலம்வரை இருந்த அணிகளைப் பற்றி அறிய எவ்விதச் சான்றுகளும் கிடைக்கவில்லை. அக்கால அணிகளை வேத இலக்கியங்களிலிருந்து தான் ஒருவாறு ஊகிக்க முடியும். அக்காலச் சிற்பங்களோ, அணிகளோ அகப்படவில்லை. அக்காலத்துப் பெண்கள் தலைக்குக் கும்பா அல்லது குரிரா என்ற அணியையும், காதுகளில் வட்டமான கம்மலையும், கால் கைகளில் காப்புக்களையும், விரல்களில் மோதிரங்களையும், தோள்களில் கடகங்களையும் அணிந்தனர். ஆனால், இவைகள் எல்லாவற்றையும் விடக் கழுத்தில் அணியும் காசுமாலை போன்ற அணியை மிக மதித்தார்கள்; மிக முக்கியமானதாகவும் கருதினார்கள். {{larger|<b>அமராவதிக் காலம் :</b>}} அணிகலங்களின் வரலாற்றில் கி.மு. 500 முதல் கி. மு. 200 வரை, ஒன்றும் தெரியாத காலமாக உளது. கி.மு. 200 முதல் கி.பி. 400 வரை உள்ள காலத்து அணிகளை, அமராவதி நாகரிகம் நன்கு காட்டுகிறது. அமராவதி, நாகார்ஜுனகொண்டா, ஜக்கய்யப்பேட்டை முதலிய இடங்களின் பௌத்த சிற்பங்களின் மேல் காணும் அணிகள் அப்பொழுது இருந்த மக்களின் உயர்ந்த நாகரிகத்தை நன்கு வெளிப்படுத்துகின்றன. உலகப் புகழ்பெற்ற அஜந்தா சுவர்ச்சித்திரங்களின் அமைப்புக்கு இச் சிற்பங்களே மிக்க ஊக்கம் அளித்தன எனலாம். பல வளைவுகள் கொண்ட வளையல்களையும், காப்புக்களையும்,கடகங்களையும் அணிய அமராவதிப் பெண்கள் மிக விரும்பினர். மலர்ந்த தாமரைப் பூவைப்போன்ற திருகைக்கொண்ட அணியால் கூந்தலை அலங்கரித்தனர். தலையைச் சுற்றிப் பொன்னாற் செய்யப்பட்ட ஒரு பட்டையான நகையைத் தரித்தனர். அதிலிருந்து நெற்றியில் தொங்கச் சில தொங்கல்களை அணிந்தனர். காதுகளில் பூ, இலை வட்டம், மீன் போன்ற பல வடிவுகள் கொண்ட மிக வியக்கத்தகுந்த பலவிதக் குண்டலங்களைப் பூண்டனர். காதணியிலிருந்து முத்துச் சரங்கள் தோள்களின்மேல் புரள்வனபோல் சில சிற்பங்களில் காணப்படுகின்றன. மேலே மகரக் கொடி செதுக்கப்பட்டுப் பாம்புகள் போலச் சுற்றப்பட்ட கடக வகைகளையும், சங்குகள், பவளங்கள் தந்தங்கள், இரத்தினங்கள் இவைகளால் செய்யப்பட்டோ, அல்லது ஒரே கெட் டியாகவோ, அல்லது பலவிதமான சந்துகளைக் கொண்டோ உள்ள பல நூதனக் கழுத்துச் சங்கிலிகளையும், அச் சங்கிலிகளிலிருந்து தொங்கும் பலவகையான பதக்கங்களையும், கயிறுகளைப் போன்றோ, அல்லது ஒரே தடிப்பாகவோ உள்ள காப்புக்களையும், பொன் வெள்ளி இவைகளால் செய்யப்பட்ட ஒட்டியாணங்களையும், இடுப்புப் பட்டைகள், உதரபந்தங்கள், சன்னவீரங்களையும் அணிந்தனர். ஆனால் விரல்களில் மோதிரம் காணப்படவில்லை. {{larger|<b>கடைச் சங்க காலம்:</b>}} அமராவதி நாகரிகத்தின் இடைக் காலத்தை ஒட்டியது இக்காலம். இக்காலத்துத் தமிழரின் அணிகளைக் குறிஞ்சிப்பாட்டு, கலித்தொகை, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்கள் அறிவிக்கின்றன. சாதாரணமாகத் தமிழர் மிகப் பல அணிகலன்களை உபயோகித்தனர். பெரிய மிராசுதார்களும், தலைவர்களும், முத்து அல்லது வைரங்கள் கொண்ட ஆரங்களையும், கனமான பொன் கடகங்களையும் அணிந்தார்கள். அரச குலத்தவரும், சிற்றரசர்களும், தங்கள் மதிப்புக்கு ஏற்பக் கால்களில் மணிகள் கட்டிய வீரக்கழலை அணிந்தனர். மற்றோர் சங்கு மாலைகளையும், நீல வெள்ளை மணிகளால் கோக்கப்பட்ட கழுத்தணிகளையும் உபயோகித்தனர். {{larger|சிலப்பதிகாரத்தில் மாதவி யென்னும் நடிகையின் நகைகள் பின்வருமாறு:}} கால் விரல்களுக்கு மகரவாய் மோதிரம், பீலி, கால் மோதிரங்கள். அடிகளுக்குப் பாதசாலம், சிலம்பு, பாடகம், பரியகம் என்னும் அணிகள். தொடைக்குக் குறங்குசெறி யென்னும் ஓர் அழகிய அணி. இடுப்பில் பூத்தொழிலையுடைய நீலச் சாதர் (Muslin) என்னும் துணியை வெகு அழகாகக் கொசுவிக்கட்டி, அதன்மேல் 32 முத்துச் சரங்களைக் கொண்ட மேகலை. கைகளில் முத்து, பவளம், சங்கு, பொன், இவைகளால் செய்யப்பட்ட பளபளப்பான பலவகை வளையல்கள். கைவிரல்களில் முடக்கு மோதிரம், மரகதத்தை அழுத்திய வட்டப்பூ, மணிகளிழைத்த அடுக்காழி, கழுத்தணிகளாக வீரச்சங்கிலி, நேர்ஞ் சங்கிலி, சவடி, சரப்பளி, முத்தாரம் இவற்றை ஒன்றாய்ப் பின்புறத்தே பிணைத்து,<noinclude></noinclude> 17ivhr3xo848uxg4shzr9evp0uhxuqt பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/406 250 445236 1436506 1436018 2022-08-03T05:27:26Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆடை அணிகள்|359|ஆடை அணிகள்}}</b></noinclude>முதுகு மறையவிடும் பின் தாலி முதலியவை.கோமேதகமும்,வைரமும், மாற்றி மாற்றிக் கட்டப்பட்டக் காதணிகள். தெய்வ வுத்தி, வலம்புரிச் சங்கு, பூப்பாளை, தென்பல்லி, வட பல்லி என்னும் இவை தலை முழுதும் அணி செய்கின்ற தலைக்கோல அணிகள். {{larger|தமிழ்ச் சிற்பக் காலம்:}} மேலே குறித்த சங்க, அமராவதிக் காலத்திற்குப்பிறகு முந்நூறு ஆண்டுகளின் (கி.பி. 400 முதல் 700 வரை) நிலை நன்கு தெரியவில்லை. அக்கால அணிகளை அறிய பாதாமி போன்ற இடங்களிலுள்ள சாளுக்கியர் சிற்பங்கள் மிக உதவுகின்றன. அச்சிற்பங்களின் மேல் காணப்படும் அணிகள், முன் பல்லவ கால அணிகளையே ஒத்திருக்கின்றன. தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கி.பி.700-ல் இருந்துதான் கிடைக்கின்றன. ஏறக்குறைய, கி. பி. 1,600-ல் விஜயநகர சாம்ராச்சியம் அழிந்து, முகம்மதியர், ஐரோப்பியர் ஆதிக்கம் ஏற்பட்டது. ஆகையால், கி.பி. 1600க்கு அப்புறம் ஏற்பட்ட சிற்பங்களை விலக்கிக் கி. பி. 700 முதல் 1600 வரையுள்ள சிற்பங்களைத் தமிழ்ச்சிற்பங்களாகக் கொள்ள லாம். அவைகளின்மேல் காணப்படும் அணிகள் அக்காலத் தமிழ் மக்களின் முக்கிய அணிகளாகும். பல்லவ காலத்திலிருந்து விஜயநகர காலம்வரை காணப்படும் அணிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பினும், காலத்தை ஒட்டிச் சிற்சில வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன. (படம் 3). கிரீடங்களைப் பிரதிமைகளன்றி மக்கள் யாவரும் அணிந்தன ரெனலாகாது. கிரீட வகைகள் தனியாகப் படம் 2-ல் கொடுக்கப்பட்டுள்ளன. ஒருவகைக் கிரீடத்தைப் பார்த்தவுடனே அது எந்தக் காலத்தியது எனச் சொல்லும்படி ஒரு தனி அமைப்புடன் செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே, மற்றைய அணிகளும் அமைந்துள்ளன. உதாரணமாகப் பல்லவ காலத்தில் பூணூல் ஒரே பட்டையாகவும், கைமேல் விழும்படி யாகவும், சோழர்காலத்தில் மூன்று நூல்கள் போல் உடம்போடு ஒட்டிய மாதிரியும்,விஜயநகரக் காலத்தில் ஆறு, ஒன்பது, நூல்கள் போலப் பெரிய தாகவும் அமைந்துள்ளன. ஆகையால் அணிகளைக் கொண்டு சிற்பங்களின்காலத்தை மதிப்பிட முடியும். விஜய நகரக் கடைசிக் காலத்தில் சிற்பங்களில் தெரிந்த அணிகளைப் பற்றிக் கீழே விரிவாகக் கூறப்பட்டுள்ளது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 406 |bSize = 414 |cWidth = 129 |cHeight = 180 |oTop = 51 |oLeft = 140 |Location = center |Description = கிரீடங்கள் }} {{larger|1. தலை அணிகள்:}} படம் 4-ல் பெண்களுக்குரிய முக்கியமான தலையணிகள் காட்டப்பட்டுள்ளன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 406 |bSize = 414 |cWidth = 413 |cHeight = 282 |oTop = 276 |oLeft = 3 |Location = center |Description = படம் 3. அணிகளைக் காட்டும் சிற்பங்கள் }} {{c|<b>அணிகளைக் காட்டும் சிற்பங்கள்</b><br> உதவி : வை, மு.நரசிம்மன்}} {{larger|2. காது அணிகள் :}} படம் 5-ல் சில முக்கியமான குண்டலங்கள் வரைந்து காட்டப்பட்டுள்ளன.<noinclude></noinclude> pectzammyqcce6ek4xzvp7np0zird3h பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/407 250 445237 1436508 1436019 2022-08-03T05:31:23Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆடை அணிகள்|360|ஆடை அணிகள்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 407 |bSize = 414 |cWidth = 423 |cHeight = 324 |oTop = 80 |oLeft = 3 |Location = center |Description = தலை அணிகள் (இக்காலத்தன)<br> 1.நாக பில்லை. 2, 4, 7, 8. முன் பில்லை. 3. சந்திர பில்லை. 5. பின்னல் அணி. 6. ராக்கடி. }} {{c|படம் 4.<br> 1.நாக பில்லை. 2, 4, 7, 8. முன் பில்லை. 3. சந்திர பில்லை. 5. பின்னல் அணி. 6. ராக்கடி.<br> உதவி : வை. மு. ஈரசிம்மன்}} {{larger|3. கண்டிகை:}} இது பொன்வளையத்தில் கோத்த உருத்திராக்க மணிகளைப் போன்ற ஒரு கழுத்தணி. சாதாரணமாகச் சிற்பங்களில் இவைகளின் மேலும்கீழும் இரண்டு வளையமான அணியாகக் காட்டியிருக்கும். {{larger|4. ஆரங்கள்}} மார்பின் நடுவரையில் வரும்படி அணியும் ஆபரணங்கள். படம் 6-ல் சில வகைகள் காட்டப்பட்டுள்ளன. {{larger|5.கழுத்தணிகள்}}(சங்கிலிகள் அல்லது ஹ்ருந்மாலா): தஞ்சைக் கல்வெட்டுக்களில் இவைகள் கொண்டுள்ள சரங்களை ஒட்டி ஏகாவளி, திரிசாரி, பஞ்சசாரி, சப்தசாரி என்று கூறப்படுகின்றன. பொதுவாக இவைகளைப் பொன்மாலைகள் எனலாம். இவைகள் கழுத்திலிருந்து தொப்புள்வரை தொங்க அணியப்படும். இவைகள், பொன் அல்லது விலையுயர்ந்த இரத்தினங்கள் புதைத்த பொன் வடங்கள், முத்து வடங்கள், அல்லது முத்துக்கள், பொன்மணிகள், இரத்தின மணிகள் கோத்த வடங்கள் ஆகியவைகளாக இருக்கலாம். இன்னும் பலவித இலைகள் பழங்கள் கொடிகள் போலச் . செய்யப்பட்ட வேலைப்பாடுகளுடன் இருக்கலாம். சாதாரணமாக இவைகளின்கீழே முத்துக்கள் கட்டின பதக்கம் கோக்கப்படும். {{larger|6.ஸ்கந்தமாலா}} தோள்களின் மேலே அல்லது கழுத்தில் தோள்களின் கீழ்வரை தொங்க அணியப்படும் முத்து அல்லது பொன் பூமாலை. இவை பிற் சோழர் காலத்திலிருந்துதான் காணப்படுகின்றன. {{larger|7.உதரபந்தம்}} மிகப்பழைய அணி. வயிற்றின்மேற் பாகத்தில், உந்திக்கு மேல் கட்டப்படும் இரண்டு, மூன்று அங்குலமுள்ள ஒரு பட்டை. பலவித இரத்தினங்களால் இழைக்கப்பட்டு மிக நேர்த்தியாகக் காணப்படும். சாதாரணமாக, ஆண் சிற்பங்களிலேதான் இவைகளைப் பார்க்க முடியும். {{larger|8.சன்னவீரம்}} ஒன்றை ஒன்று குறுக்கிட்டுச் செல்லும் இரண்டு பூணூல்களைப் போல், ஆண்களும் பெண்களும் அணிவது. வீரர் அணிவதாகக் காவியங்களில் வந்துள்ளது. {{larger|9. கடகம்}} சன்னவீரம் போல் இருபாலாரும் தோளில் அணிவது. நீண்ட முகப்போடு கூடிய வளையம். முகப்பு மகரக்கொடி அல்லது பாம்புபோல் செய்யப் படலாம். முத்து, இரத்தினங்களால் இழைக்கப்பட்டோ அல்லது முழுவதும் பொன்னிலோ செய்யப்படலாம். {{larger|10.வளையல்கள், மோதிரங்கள்:}} இவ்விரண்டும் நன்கு தெரிந்திருப்பதால், அவைகளைப்பற்றிக் கூற அவசியமில்லை. {{larger|11. கடிசூத்திரமும் ஊருதாமமும்}} இக்காலத்து ஒட்டியாணங்களையும், அவைகளிலிருந்து தொங்கும் மணிகளையும் போன்றன.ஐந்து அல்லது மூன்று பட்டைகளைக்கொண்டு முன்பக்கம் சிங்கம்போன்ற முகப்<noinclude></noinclude> lwqnnz7u62f1snttty23r24nknb173e பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/408 250 445238 1436384 1435381 2022-08-02T15:26:01Z N.Uma Maheswari Murali 7029 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|ஆடை அணிகள்|361|ஆடை அணிகள்}}</b></noinclude> {{larger|<b>ஆடை அணிகள்</b>}} பில் சேர்க்கப்பட்ட இடுப்பணி. தஞ்சைக் கல்வெட்டுக்களில் கடிசூத்திரம், பட்டிகை என வழங்கப்படுகிறது. சிற்பியின் வேலைத்திறம் முழுவதும் இந்த அணியில் காட்டப்படும். அதிலிருந்து தொங்கும் பல வளைவுகளைக் கொண்ட முத்துச் சரங்கள் ஊருதாமம் என்று சொல்லப்படும். இச் சரங்கள் தொடையின் கீழ்வரையில் தொங்கலாம். பல்லவ, முற்சோழர் காலச் சிற்பங்களில் ஒரே ஒரு முத்துச் சரந்தான் காணப்படும். ஆனால், பிற்காலச் சிற்பங்களில் ஒவ்வொரு தொடைமேல் இரண்டும், நடுவில் ஒன்றும் ஆக ஐந்து மாலைகள் காணப்படும். 361 {{larger|<b>12. கால் அணிகள்</b>}} காப்புக்கள், கொலுசுகள், தண்டைகள், சிலம்புகள், விரல்களுக்கு மோதிரங்கள். சாதாரணமாக, இவைகள் வெள்ளியில் செய்யப்படும். சிலம்புகளுக்குப் பாதசாலகம் என்று பெயர். இது சிறிய குழாய் போல வளைந்து கால்களில் படிய அணிவது. குழாய்க்குள் இரத்தினங்களோ, சிறிய மணிகளோ போடப்படும். அல்லது கெட்டியாகச் செய்யப்பட்டால் சிறிய மணிகள் அதில் தொங்கவிடப்படும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 408 |bSize = 414 |cWidth = 419 |cHeight = 318 |oTop = 207 |oLeft = 3 |Location = center |Description = குண்டலங்கள் }} படம் 5. குண்டலங்கள் உதவி : வை. மு. நரசிம்மன் கம்பராமாயணம் பாலகாண்டம் - கோலங்காண் படலம்), சீவகசிந்தாமணி (இலக்கணையாரிலம்பகம்) போன்ற தமிழ்க் காவியங்களிலும் பலவிதமான அணிகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், அவைகளில் சில இப்போது உபயோகத்தில் இல்லைபோலும். உதாரண {{larger|<b></b>}}{{float_right|ஆடை அணிகள்}} மாகத் தங்கத்தினால் இயன்ற தோடு, சுறவுக் குழை, இரத்தினங்களினால் இயன்ற கடிப்பு அல்லது குதம்பை என்ற ஆண், பெண்கள் காதணிகள், பொன், முத்து, வைரம் இவைகளாலாகிய பல தோள் அணிகள், தாரகச்சும்மை என்ற நட்சத்திரத் தொகுதிபோல முத்துக் கூட்டத்தாலாகிய இடையில் அணியும் நகை இவைகளைக் கூறலாம். இக் காலத்தில் மூக்கில் அணியப்படும் திருகுகள், மூக்குத்திகள், புலாக்குகள், காதுகளில் மடலின் நடுவிலும் மேலும் அணியப்படும் நகைகள் பண்டைக்காலச் சிற்பங்களின்மேல் காணப்படவில்லை. அவைகள் அயல்நாட்டு வியாபார மூலம் ஏற்பட்டிருக்கலாம். {{larger|<b>முடிவு:</b>}} மேலே முக்கியமான சில அணிகளே குறிக்கப்பட்டுள்ளன. பலவகையான பண்டைக்கால அணிகளை மிக அழகாகச் சிற்பிகள் பல சிற்பங்களின்மேல் செதுக்கிக் காட்டியுள்ளார்கள். கவிஞரும் இனிது வருணித்துள்ளார். சந்தர்ப்பங்களுக்கு ஏற்பச் சில அணிகளை அணிவதும் விலக்குவதும் வழக்கமாயிற்று. அரசர்கள் கிரீடங்களை விசேஷகாலங்களில் கட்டாயமாக (3) O அணியவேண்டும். மணிகளைக்கொண்ட ஒட்டியாணத்தையும் கால் தண்டையையும் கணவனைப் பிரிந்து வசிக்கும் மனைவியர் அணியலாகாது. நடிகைகள் எல்லா ஆடை அணிகளுடனும் காணப்படுவார்கள். கர்ப்பிணிகள் முக்கியமாகச் சில அணிகளையே அணிவர். சிற்பங்களின்<noinclude></noinclude> 603usk6w7u6ig9qa18cooxnx5hp92t9 1436511 1436384 2022-08-03T05:35:27Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|ஆடை அணிகள்|361|ஆடை அணிகள்}}</b></noinclude>பில் சேர்க்கப்பட்ட இடுப்பணி. தஞ்சைக் கல்வெட்டுக்களில் கடிசூத்திரம், பட்டிகை என வழங்கப்படுகிறது. சிற்பியின் வேலைத்திறம் முழுவதும் இந்த அணியில் காட்டப்படும். அதிலிருந்து தொங்கும் பல வளைவுகளைக் கொண்ட முத்துச் சரங்கள் ஊருதாமம் என்று சொல்லப்படும். இச் சரங்கள் தொடையின் கீழ்வரையில் தொங்கலாம். பல்லவ, முற்சோழர் காலச் சிற்பங்களில் ஒரே ஒரு முத்துச் சரந்தான் காணப்படும். ஆனால், பிற்காலச் சிற்பங்களில் ஒவ்வொரு தொடைமேல் இரண்டும், நடுவில் ஒன்றும் ஆக ஐந்து மாலைகள் காணப்படும். {{larger|<b>12. கால் அணிகள்</b>}} காப்புக்கள், கொலுசுகள், தண்டைகள், சிலம்புகள், விரல்களுக்கு மோதிரங்கள். சாதாரணமாக, இவைகள் வெள்ளியில் செய்யப்படும். சிலம்புகளுக்குப் பாதசாலகம் என்று பெயர். இது சிறிய குழாய் போல வளைந்து கால்களில் படிய அணிவது. குழாய்க்குள் இரத்தினங்களோ, சிறிய மணிகளோ போடப்படும். அல்லது கெட்டியாகச் செய்யப்பட்டால் சிறிய மணிகள் அதில் தொங்கவிடப்படும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 408 |bSize = 414 |cWidth = 419 |cHeight = 318 |oTop = 207 |oLeft = 3 |Location = center |Description = குண்டலங்கள் }} {{c|படம் 5. குண்டலங்கள் <br> உதவி : வை. மு. நரசிம்மன்}} கம்பராமாயணம் பாலகாண்டம் - கோலங்காண் படலம்), சீவகசிந்தாமணி (இலக்கணையாரிலம்பகம்) போன்ற தமிழ்க் காவியங்களிலும் பலவிதமான அணிகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், அவைகளில் சில இப்போது உபயோகத்தில் இல்லைபோலும். உதாரணமாகத் தங்கத்தினால் இயன்ற தோடு, சுறவுக் குழை, இரத்தினங்களினால் இயன்ற கடிப்பு அல்லது குதம்பை என்ற ஆண், பெண்கள் காதணிகள், பொன், முத்து, வைரம் இவைகளாலாகிய பல தோள் அணிகள், தாரகச்சும்மை என்ற நட்சத்திரத் தொகுதிபோல முத்துக் கூட்டத்தாலாகிய இடையில் அணியும் நகை இவைகளைக் கூறலாம். இக் காலத்தில் மூக்கில் அணியப்படும் திருகுகள், மூக்குத்திகள், புலாக்குகள், காதுகளில் மடலின் நடுவிலும் மேலும் அணியப்படும் நகைகள் பண்டைக்காலச் சிற்பங்களின்மேல் காணப்படவில்லை. அவைகள் அயல்நாட்டு வியாபார மூலம் ஏற்பட்டிருக்கலாம். {{larger|<b>முடிவு:</b>}} மேலே முக்கியமான சில அணிகளே குறிக்கப்பட்டுள்ளன. பலவகையான பண்டைக்கால அணிகளை மிக அழகாகச் சிற்பிகள் பல சிற்பங்களின்மேல் செதுக்கிக் காட்டியுள்ளார்கள். கவிஞரும் இனிது வருணித்துள்ளார். சந்தர்ப்பங்களுக்கு ஏற்பச் சில அணிகளை அணிவதும் விலக்குவதும் வழக்கமாயிற்று. அரசர்கள் கிரீடங்களை விசேஷகாலங்களில் கட்டாயமாக அணியவேண்டும். மணிகளைக்கொண்ட ஒட்டியாணத்தையும் கால் தண்டையையும் கணவனைப் பிரிந்து வசிக்கும் மனைவியர் அணியலாகாது. நடிகைகள் எல்லா ஆடை அணிகளுடனும் காணப்படுவார்கள். கர்ப்பிணிகள் முக்கியமாகச் சில அணிகளையே அணிவர். சிற்பங்களின்<noinclude></noinclude> 3a4tol671c8jvjzwyr1gd0ldy0tespj 1436514 1436511 2022-08-03T05:36:32Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆடை அணிகள்|361|ஆடை அணிகள்}}</b></noinclude>பில் சேர்க்கப்பட்ட இடுப்பணி. தஞ்சைக் கல்வெட்டுக்களில் கடிசூத்திரம், பட்டிகை என வழங்கப்படுகிறது. சிற்பியின் வேலைத்திறம் முழுவதும் இந்த அணியில் காட்டப்படும். அதிலிருந்து தொங்கும் பல வளைவுகளைக் கொண்ட முத்துச் சரங்கள் ஊருதாமம் என்று சொல்லப்படும். இச் சரங்கள் தொடையின் கீழ்வரையில் தொங்கலாம். பல்லவ, முற்சோழர் காலச் சிற்பங்களில் ஒரே ஒரு முத்துச் சரந்தான் காணப்படும். ஆனால், பிற்காலச் சிற்பங்களில் ஒவ்வொரு தொடைமேல் இரண்டும், நடுவில் ஒன்றும் ஆக ஐந்து மாலைகள் காணப்படும். {{larger|<b>12. கால் அணிகள்</b>}} காப்புக்கள், கொலுசுகள், தண்டைகள், சிலம்புகள், விரல்களுக்கு மோதிரங்கள். சாதாரணமாக, இவைகள் வெள்ளியில் செய்யப்படும். சிலம்புகளுக்குப் பாதசாலகம் என்று பெயர். இது சிறிய குழாய் போல வளைந்து கால்களில் படிய அணிவது. குழாய்க்குள் இரத்தினங்களோ, சிறிய மணிகளோ போடப்படும். அல்லது கெட்டியாகச் செய்யப்பட்டால் சிறிய மணிகள் அதில் தொங்கவிடப்படும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 408 |bSize = 414 |cWidth = 419 |cHeight = 318 |oTop = 207 |oLeft = 3 |Location = center |Description = குண்டலங்கள் }} {{c|படம் 5. குண்டலங்கள் <br> உதவி : வை. மு. நரசிம்மன்}} கம்பராமாயணம் (பாலகாண்டம் - கோலங்காண் படலம்), சீவகசிந்தாமணி (இலக்கணையாரிலம்பகம்) போன்ற தமிழ்க் காவியங்களிலும் பலவிதமான அணிகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், அவைகளில் சில இப்போது உபயோகத்தில் இல்லைபோலும். உதாரணமாகத் தங்கத்தினால் இயன்ற தோடு, சுறவுக் குழை, இரத்தினங்களினால் இயன்ற கடிப்பு அல்லது குதம்பை என்ற ஆண், பெண்கள் காதணிகள், பொன், முத்து, வைரம் இவைகளாலாகிய பல தோள் அணிகள், தாரகச்சும்மை என்ற நட்சத்திரத் தொகுதிபோல முத்துக் கூட்டத்தாலாகிய இடையில் அணியும் நகை இவைகளைக் கூறலாம். இக் காலத்தில் மூக்கில் அணியப்படும் திருகுகள், மூக்குத்திகள், புலாக்குகள், காதுகளில் மடலின் நடுவிலும் மேலும் அணியப்படும் நகைகள் பண்டைக்காலச் சிற்பங்களின்மேல் காணப்படவில்லை. அவைகள் அயல்நாட்டு வியாபார மூலம் ஏற்பட்டிருக்கலாம். {{larger|<b>முடிவு:</b>}} மேலே முக்கியமான சில அணிகளே குறிக்கப்பட்டுள்ளன. பலவகையான பண்டைக்கால அணிகளை மிக அழகாகச் சிற்பிகள் பல சிற்பங்களின்மேல் செதுக்கிக் காட்டியுள்ளார்கள். கவிஞரும் இனிது வருணித்துள்ளார். சந்தர்ப்பங்களுக்கு ஏற்பச் சில அணிகளை அணிவதும் விலக்குவதும் வழக்கமாயிற்று. அரசர்கள் கிரீடங்களை விசேஷகாலங்களில் கட்டாயமாக அணியவேண்டும். மணிகளைக்கொண்ட ஒட்டியாணத்தையும் கால் தண்டையையும் கணவனைப் பிரிந்து வசிக்கும் மனைவியர் அணியலாகாது. நடிகைகள் எல்லா ஆடை அணிகளுடனும் காணப்படுவார்கள். கர்ப்பிணிகள் முக்கியமாகச் சில அணிகளையே அணிவர். சிற்பங்களின்<noinclude></noinclude> 7omehd2ad2sob1snudes7r3o34fbr32 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/409 250 445239 1436386 1435380 2022-08-02T15:34:32Z N.Uma Maheswari Murali 7029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||362|}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 409 |bSize = 414 |cWidth = 417 |cHeight = 230 |oTop = 78 |oLeft = -4 |Location = center |Description = ஆரங்கள் }} 362 ஆண்ட்ரூஸ், சார்லஸ் பிரீர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 409 |bSize = 414 |cWidth = 102 |cHeight = 146 |oTop = 399 |oLeft = 0 |Location = center |Description = ஆண்ட்ருஸ் }} அணிகள் அம்சுத்பேதாகமம், மானசாரம், சில்பரத்னம், பாத்மசம்ஹிதா போன்ற ஆகமங்களில் நன்கு சொல்லப்பட்டுள்ளன. பண்டைக்காலத்தில் சங்கு, பவளம், முத்து மிக உபயோகப்பட்டன. ஆனால், இக்காலத்தில் வைரங்களே வெகுவாக உபயோகிக்கப்படுன்றன. இன் படம் 6. ஆரங்கள் உதவி : வை. மு. நரசிம்மன் னும்,அழகிலும் வேலைப்பாட்டிலும் பண்டைக்கால நாட்டார் இந்தியர்களைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள அணிகள் மிக மேம்பட்டே விளங்குகின்றன. பல நூற்றாண்டுகள் ஆகியும், பல புராதன அணிகள் இன்றைக்கும் ஒரு சிறிய அளவு மாறுதலுடனேயே உபயோகப்பட்டு வருகின்றன. {{float_right|வை.மு.ந.}} {{larger|<b>ஆண்ட்ரூஸ், சார்லஸ் பிரீர்</b>}} (1871-1940) ஒரு பிரிட்டிஷ் பாதிரியார். இவர் கேம்பிரிட்ஜிலுள்ள வெஸ்கட் அவுஸ் கல்லூரியின் உபதலைவராக இருந்தார். பிறகு இந்தியாவிற்கு வந்து 40 ஆண்டுகள் அந்நாட்டின் நன்மைக்காக உழைத்தார். ரவீந்திரநாத் தாகூர் ஏற்படுத்திய சாந்தி நிகேதனத்துக் குருகுலத்தில் 1913-ல் சேர்ந்தார். தென் ஆப்பிரிக்காவில் குடியேறிய இந்தியத் தொழிலாளிகளின் நன்மையைக் ஆண்ட்ரூஸ் கோரிக் காந்திஜி தொடங்கிய சத்தியாக்கிரகத்திற்கு முழு ஆதரவும் அளித்தார். கடல் கடந்து சென்ற இந்தியர் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பிஜி தீவுகளுக்கும், கெனியா, பிரிட்டிஷ் கயானா முதலிய இடங்களுக்கும் சென்றார். இந்தியர்களுடைய சமூக, அரசியல் எண்ணங்களை யுணர்ந்து அவர்கள் கோட்பாடுகளை யாதரித்தார். சுய நலம் சிறிதும் இல்லாதவர் ; எளிய வாழ்க்கையிலும் உயர்ந்த எண்ணங்களிலும் முழுவதும் {{float_right|ஆண்டாள்}}{{larger|<b></b>}} நம்பிக்கை யுள்ளவர். இவர் காந்திஜியோடு கொண்டிருந்த நட்பும் தொடர்பும் இவரை இந்தியர்களுள் ஒருவராகவே செய்துவிட்டன. இவரை இந்தியர்கள் 'தீனபந்து' என்னும் பட்டப்பெயரால் அழைத்தனர். இவர் எழுதிய பல நூல்களால் மேல் U V V UUU முடிந்தது. ஆண்டர்சன், ஹான்சு கிறிஸ்தியன் (1805-1875) டென்மார்க் நாட்டுக் கவிஞர்; நவீனங் களும் கதைகளும் எழுதுபவர். தேவதைக்கதைகள் எழுதுவதில் மிக்க புகழ் பெற்றவர். இவருடைய இலக் கியங்கள் ஜெர்மன், ஆங்கில,டச்சு, ரஷ்ய மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய ஏனைய இலக்கியங்களைக் காட்டிலும் தேவதைக்கதைகளே உலகப்புகழ் பெற்றவை. கே.ஆர். ஆண்டாள் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத் தூரிலே நந்தனவனத்தில் துளசிவனத்திடையே பெரி யாழ்வார் கண்டெடுத்துக் கோதையார் என்று பெய ரிட்டு வளர்த்துவந்த பெண்மணி. இவர் பெரியாழ்வா ரால் வளர்க்கப்பட்டதால் 'ஆழ்வார் திருமகளார்' என் றும், தாம் சூடிக்களைந்த மாலையினை இறைவனுக்கு அணிவித்து வந்ததால் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி யார்' என்றும், பிரபந்தங்கள் மூலமாக உலக மக்களை உய்வித்து அடிமைகொண்டவராகக் கருதப்படுவதால் 'ஆண்டாள்' என்றும் அழைக்கப்படுவார். இளமையிலேயே எல்லாக் கலைகளும் நிரம்பி, இறை வனிடத்தில் கொண்ட பிரேமையே ஓர் உரு என்னலாம் படி அவனை விட்டு உயிர் ஆற்றகில்லாத நிலையினை யடைந்து, மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ கில்லாத வைராக்கியத்தையும் உடையவராய்த் திகழ்ந் தார். பின்னர், ஆழ்வார் இறைவனுடைய நியமனப்படி கோதையாரைப் பரிவாரங்களுடன் மணக்கோலமாகத் திருவரங்கப் பெருநகர்க்கு அழைத்துச் சென்று, அழ<noinclude></noinclude> olocahykawqrcbp61cefbf7q70e3gzb 1436406 1436386 2022-08-02T16:29:49Z N.Uma Maheswari Murali 7029 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh||362|}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 409 |bSize = 414 |cWidth = 417 |cHeight = 230 |oTop = 78 |oLeft = -4 |Location = center |Description = ஆரங்கள் }} 362 ஆண்ட்ரூஸ், சார்லஸ் பிரீர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 409 |bSize = 414 |cWidth = 102 |cHeight = 146 |oTop = 399 |oLeft = 0 |Location = center |Description = ஆண்ட்ருஸ் }} அணிகள் அம்சுத்பேதாகமம், மானசாரம், சில்பரத்னம், பாத்மசம்ஹிதா போன்ற ஆகமங்களில் நன்கு சொல்லப்பட்டுள்ளன. பண்டைக்காலத்தில் சங்கு, பவளம், முத்து மிக உபயோகப்பட்டன. ஆனால், இக்காலத்தில் வைரங்களே வெகுவாக உபயோகிக்கப்படுன்றன. இன் படம் 6. ஆரங்கள் உதவி : வை. மு. நரசிம்மன் னும்,அழகிலும் வேலைப்பாட்டிலும் பண்டைக்கால நாட்டார் இந்தியர்களைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள அணிகள் மிக மேம்பட்டே விளங்குகின்றன. பல நூற்றாண்டுகள் ஆகியும், பல புராதன அணிகள் இன்றைக்கும் ஒரு சிறிய அளவு மாறுதலுடனேயே உபயோகப்பட்டு வருகின்றன. {{float_right|வை.மு.ந.}} {{larger|<b>ஆண்ட்ரூஸ், சார்லஸ் பிரீர்</b>}} (1871-1940) ஒரு பிரிட்டிஷ் பாதிரியார். இவர் கேம்பிரிட்ஜிலுள்ள வெஸ்கட் அவுஸ் கல்லூரியின் உபதலைவராக இருந்தார். பிறகு இந்தியாவிற்கு வந்து 40 ஆண்டுகள் அந்நாட்டின் நன்மைக்காக உழைத்தார். ரவீந்திரநாத் தாகூர் ஏற்படுத்திய சாந்தி நிகேதனத்துக் குருகுலத்தில் 1913-ல் சேர்ந்தார். தென் ஆப்பிரிக்காவில் குடியேறிய இந்தியத் தொழிலாளிகளின் நன்மையைக் ஆண்ட்ரூஸ் கோரிக் காந்திஜி தொடங்கிய சத்தியாக்கிரகத்திற்கு முழு ஆதரவும் அளித்தார். கடல் கடந்து சென்ற இந்தியர் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பிஜி தீவுகளுக்கும், கெனியா, பிரிட்டிஷ் கயானா முதலிய இடங்களுக்கும் சென்றார். இந்தியர்களுடைய சமூக, அரசியல் எண்ணங்களை யுணர்ந்து அவர்கள் கோட்பாடுகளை யாதரித்தார். சுய நலம் சிறிதும் இல்லாதவர் ; எளிய வாழ்க்கையிலும் உயர்ந்த எண்ணங்களிலும் முழுவதும் {{float_right|ஆண்டாள்}}{{larger|<b></b>}} நம்பிக்கை யுள்ளவர். இவர் காந்திஜியோடு கொண்டிருந்த நட்பும் தொடர்பும் இவரை இந்தியர்களுள் ஒருவராகவே செய்துவிட்டன. இவரை இந்தியர்கள் 'தீனபந்து' என்னும் பட்டப்பெயரால் அழைத்தனர். இவர் எழுதிய பல நூல்களால் மேல் U V V UUU நாட்டார் இந்தியர்களைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. {{larger|<b>ஆண்டர்சன், ஹான்சு கிறிஸ்தியன்</b>}} (1805-1875) டென்மார்க் நாட்டுக் கவிஞர்; நவீனங்களும் கதைகளும் எழுதுபவர். தேவதைக்கதைகள் எழுதுவதில் மிக்க புகழ் பெற்றவர். இவருடைய இலக்கியங்கள் ஜெர்மன், ஆங்கில, டச்சு, ரஷ்ய மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய ஏனைய இலக்கியங்களைக் காட்டிலும் தேவதைக்கதைகளே உலகப்புகழ் பெற்றவை. {{float_right|கே.ஆர்.}} {{larger|<b>ஆண்டாள்</b>}} பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரிலே நந்தனவனத்தில் துளசிவனத்திடையே பெரியாழ்வார் கண்டெடுத்துக் கோதையார் என்று பெயரிட்டு வளர்த்துவந்த பெண்மணி. இவர் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டதால் 'ஆழ்வார் திருமகளார்' என்றும், தாம் சூடிக்களைந்த மாலையினை இறைவனுக்கு அணிவித்து வந்ததால் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார்' என்றும், பிரபந்தங்கள் மூலமாக உலக மக்களை உய்வித்து அடிமைகொண்டவராகக் கருதப்படுவதால் 'ஆண்டாள்' என்றும் அழைக்கப்படுவார். இளமையிலேயே எல்லாக் கலைகளும் நிரம்பி, இறைவனிடத்தில் கொண்ட பிரேமையே ஓர் உரு என்னலாம்படி அவனை விட்டு உயிர் ஆற்றகில்லாத நிலையினையடைந்து, மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லாத வைராக்கியத்தையும் உடையவராய்த் திகழ்ந்தார். பின்னர், ஆழ்வார் இறைவனுடைய நியமனப்படி கோதையாரைப் பரிவாரங்களுடன் மணக்கோலமாகத் திருவரங்கப் பெருநகர்க்கு அழைத்துச் சென்று, அழ<noinclude></noinclude> 5o7s7av3rtl0mkn3a3d2t22t9nnp7yg 1436523 1436406 2022-08-03T05:59:48Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆண்ட்ரூஸ், சார்லஸ் பிரீர்|362|ஆண்டாள்}}</b></noinclude> அணிகள் அம்சுத்பேதாகமம், மானசாரம், சில்பரத்னம், பாத்மசம்ஹிதா போன்ற ஆகமங்களில் நன்கு சொல்லப்பட்டுள்ளன. பண்டைக்காலத்தில் சங்கு, பவளம், முத்து மிக உபயோகப்பட்டன. ஆனால், இக்காலத்தில் வைரங்களே வெகுவாக உபயோகிக்கப்படுன்றன. இன் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 409 |bSize = 414 |cWidth = 417 |cHeight = 230 |oTop = 78 |oLeft = -4 |Location = center |Description = ஆரங்கள் }} {{c|<b>படம் 6. ஆரங்கள்<br> உதவி : வை. மு. நரசிம்மன்</b>}} னும்,அழகிலும் வேலைப்பாட்டிலும் பண்டைக்கால நாட்டார் இந்தியர்களைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள அணிகள் மிக மேம்பட்டே விளங்குகின்றன. பல நூற்றாண்டுகள் ஆகியும், பல புராதன அணிகள் இன்றைக்கும் ஒரு சிறிய அளவு மாறுதலுடனேயே உபயோகப்பட்டு வருகின்றன. {{float_right|வை.மு.ந.}} {{larger|<b>ஆண்ட்ரூஸ், சார்லஸ் பிரீர்</b>}} (1871-1940) ஒரு பிரிட்டிஷ் பாதிரியார். இவர் கேம்பிரிட்ஜிலுள்ள வெஸ்கட் அவுஸ் கல்லூரியின் உபதலைவராக இருந்தார். பிறகு இந்தியாவிற்கு வந்து 40 ஆண்டுகள் அந்நாட்டின் நன்மைக்காக உழைத்தார். ரவீந்திரநாத் தாகூர் ஏற்படுத்திய சாந்தி நிகேதனத்துக் குருகுலத்தில் 1913-ல் சேர்ந்தார். தென் ஆப்பிரிக்காவில் குடியேறிய இந்தியத் தொழிலாளிகளின் நன்மையைக் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 409 |bSize = 414 |cWidth = 102 |cHeight = 146 |oTop = 399 |oLeft = 0 |Location = center |Description = ஆண்ட்ருஸ் }} {{c|<b>ஆண்ட்ரூஸ்</b>}} கோரிக் காந்திஜி தொடங்கிய சத்தியாக்கிரகத்திற்கு முழு ஆதரவும் அளித்தார். கடல் கடந்து சென்ற இந்தியர் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பிஜி தீவுகளுக்கும், கெனியா, பிரிட்டிஷ் கயானா முதலிய இடங்களுக்கும் சென்றார். இந்தியர்களுடைய சமூக, அரசியல் எண்ணங்களை யுணர்ந்து அவர்கள் கோட்பாடுகளை யாதரித்தார். சுய நலம் சிறிதும் இல்லாதவர் ; எளிய வாழ்க்கையிலும் உயர்ந்த எண்ணங்களிலும் முழுவதும் நம்பிக்கை யுள்ளவர். இவர் காந்திஜியோடு கொண்டிருந்த நட்பும் தொடர்பும் இவரை இந்தியர்களுள் ஒருவராகவே செய்துவிட்டன. இவரை இந்தியர்கள் 'தீனபந்து' என்னும் பட்டப்பெயரால் அழைத்தனர். இவர் எழுதிய பல நூல்களால் மேல் நாட்டார் இந்தியர்களைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. {{larger|<b>ஆண்டர்சன், ஹான்சு கிறிஸ்தியன்</b>}} (1805-1875) டென்மார்க் நாட்டுக் கவிஞர்; நவீனங்களும் கதைகளும் எழுதுபவர். தேவதைக்கதைகள் எழுதுவதில் மிக்க புகழ் பெற்றவர். இவருடைய இலக்கியங்கள் ஜெர்மன், ஆங்கில, டச்சு, ரஷ்ய மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய ஏனைய இலக்கியங்களைக் காட்டிலும் தேவதைக்கதைகளே உலகப்புகழ் பெற்றவை. {{float_right|கே.ஆர்.}} {{larger|<b>ஆண்டாள்</b>}} பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரிலே நந்தனவனத்தில் துளசிவனத்திடையே பெரியாழ்வார் கண்டெடுத்துக் கோதையார் என்று பெயரிட்டு வளர்த்துவந்த பெண்மணி. இவர் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டதால் 'ஆழ்வார் திருமகளார்' என்றும், தாம் சூடிக்களைந்த மாலையினை இறைவனுக்கு அணிவித்து வந்ததால் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார்' என்றும், பிரபந்தங்கள் மூலமாக உலக மக்களை உய்வித்து அடிமைகொண்டவராகக் கருதப்படுவதால் 'ஆண்டாள்' என்றும் அழைக்கப்படுவார். இளமையிலேயே எல்லாக் கலைகளும் நிரம்பி, இறைவனிடத்தில் கொண்ட பிரேமையே ஓர் உரு என்னலாம்படி அவனை விட்டு உயிர் ஆற்றகில்லாத நிலையினையடைந்து, மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லாத வைராக்கியத்தையும் உடையவராய்த் திகழ்ந்தார். பின்னர், ஆழ்வார் இறைவனுடைய நியமனப்படி கோதையாரைப் பரிவாரங்களுடன் மணக்கோலமாகத் திருவரங்கப் பெருநகர்க்கு அழைத்துச் சென்று, அழ<noinclude></noinclude> 9z47xedn7j4j33qh7zysv82b2zgt1ms பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/410 250 445240 1436410 1435379 2022-08-02T16:47:15Z N.Uma Maheswari Murali 7029 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh||363|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 410 |bSize = 414 |cWidth = 134 |cHeight = 182 |oTop = 65 |oLeft = 141 |Location = center |Description = ஆண்டாள் }} {{larger|<b>ஆண்டாள் பிள்ளைத் தமிழ்</b>}} 363 கிய மணவாளன் திருமுன்னர் நிறுத்த, கோதையாரும் அவ்விறைவன் திருமேனியில் ஐக்கியமானார் என்பர். இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பன. இவற்றுள், 'இறைவனைக் காண வேண்டும்; கண்டு அவன் உவந்த அடிமை செய்ய வேண்டும்' என்ற ஆர்வம் பெருகி உள்ளடங்காமல் வழிந்த சொற்களே திருப்பாவையாகும். இது முப்பது பாசுரங்கள் கொண்டது. இதனை உபநிடதசாரம் என்பர். எளிதில் பொருள் விளங்கக்கூடியது; ஆயின், ஆழ்ந்து கற்பார்க்கு நுண் மணல் ஊற்று ஒப்பது. “விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அநுசந்திப்பது ; மாட்டிற்றிலனாகில், 'சிற்றஞ்சிறுகாலே' என்ற பாட்டை அநுசந்திப்பது; அதுவும் மாட்டிற்றிலனாகில், நாம் இன்று இருந்த இருப்பை நினைப்பது” என்று பட்டர் அருளிச் செய்வர். இறைவனை இப்பொழுதே சேரவேண்டும் என்று எழுந்த காதல் உள்ளடங்காமல் மீதூர்ந்து வெளிப்போந்த காதல் வெள்ளமே 'நாச்சியார் திருமொழி'. இது நூற்றுநாற்பத்து மூன்று செய்யுட்களையுடையது. இவருடைய காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்றும், 731ஆம் ஆண்டு மார்கழிப் பௌர்ணிமையன்றே திருப்பாவை அருளிச் செய்த நாளாகும் என்றும் அறுதியிடுவர் மு. இராகவையங்கார் அவர்கள். {{larger|<b>ஆண்டாள் பிள்ளைத் தமிழ்</b>}} நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலுள்ள திருப்பாவை, நாச்சியார் திருமொழி இவற்றை யருளிச்செய்த ஆண்டாளைப் பற்றிப் பாடப்பட்ட பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம். இப்பிள்ளைத் தமிழைப் பாடியவர் இன்னாரென் அறியப் பட்டிலர். இந்நூலைப் பாடியவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சியுடையவராக இருத்தலோடு, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும், அதன் வியாக்கியானங்களிலும், அவற்றைப்பற்றி யெழுந்த பிற நூல்களிலும் நல்ல பயிற்சியுடையவராகக் காணப் படுகின்றார். இந்நூலில், அம்புலிப் பருவத்திற்குமேல் சிற்றிலிழைத்தல், சிறுசோறடுதல், பொன்னூசல், காமன் நோன்பு தவிர்தல் என்ற பொருள்களைப்பற்றிச் சிற்றிற்பருவம், சிறுசோற்றுப் பருவம், பொன்னூசற் பருவம், காமன்நோன்புப் பருவம் என்று நான்கு பகுதிகள் அமைத்துள்ளனர். இவை மற்றப் பிள்ளைத்தமிழ் நூல்களில் காணப்படுவதில்லை. காமன் நோன்புப் பருவம் தனிச் சிறப்புடையது. ஆண்டாள், நாச்சியார் திருமொழி என்ற தம் நூலில் திருமாலையே காதலித்து, அவரையே அடைதல்வேண்டும் என்று கருதிக் காமனை நோக்கி நோன்பிழைத்தாராகக் கூறியுள்ளனர். அதனைக்கருதி, இந்நூலாசிரியர், "அப்பெருமானே உன்னை யேற்றுக்கொள்ள மிக்க ஆர்வமுடையவனாக இருக்கின்றானே ; நீ ஏன் காமன் நோன்பிழைத்தல் வேண்டும்? அதனைத் தவிர்க" என்ற கருத்தோடு இப் பகு தியை அமைத்துள்ளனர். {{larger|<b>ஆண்டீஸ் மலைகள்</b>}}{{float_right|}} பழிச்சினர் பரவலில் "அண்டர் திருவாய்ப்பாடி' என்று தொடங்கும் செய்யுளில், ஆண்டாள் திருப்பாவையை என்ன மனநிலையோடு பாடினர் என்பதை விவரித்துள்ளனர். இச்செய்யுள் திருப்பாவை வியாக்கியானக் கருத்துடையதாக உள்ளது. ஆண்டாள் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவராயினும், ஆழ்வார்கள் எல்லோருடைய திரு மகளாராகக் கருதுதல் முன்னையோர் மரபு. இதனை “அஞ்சுகுடிக் கொருசந்ததியாய்" என்ற உபதேச ரத்தினமாலைச் செய்யுளாலறியலாம். ஆண்டாள் பிள்ளைத்தமிழாசிரியர், ஆண்டாளை மாறன் (நம்மாழ்வார்) திருமகள் என்று பலவிடங்களிற் கூறுகின்றனர். ஆண்டாள் மிக்க இளமையிலேயே திருமாலைக் காதலித்ததனால் அவரைப் "பிஞ்சாய்ப் பழுத்தாள்" என்று கூறுவது மரபு. இதனையும் மேற் கூறப்பட்ட உப தேசரத்தினமாலைச் செய்யுளாலறியலாம். இப்பிள்ளைத்தமிழாசிரியர் 14ஆம் செய்யுளில் "பிஞ்சாய்ப் பழுத்த வண்ணமுத நற்கனியினை'' என்று கூறுகின்றனர். மேற்கூறப்பட்டவற்றால் இப் பிள்ளைத்தமிழாசிரியர் உபதேச ரத்தின மாலையைப் பாடியருளிய மணவாள மாமுனிகளுக்குப் பிற்பட்டவர் என்று கொள்ளலாம். இந்நூலில், அம்புலிப் பருவத்தில் ஏழு செய்யுட்களும், சிற்றிற் பருவத்தில் ஐந்து செய்யுட்களும், சிறுசோற்றுப் பருவத்தில் ஆறு செய்யுட்களும் உள்ளன.சப்பாணி, முத்தம், வாரானை இப் பருவங்களில் பத்துச் செய்யுட்கள் வீதம் உள்ளன. எஞ்சியவை பதினொரு செய்யுட்கள் வீதம் உடையனவாகவிருந்து, பின்னர் எஞ்சிய செய்யுட்கள் இறந்திருக்கலாம். பழிச்சினர் பரவலில் இராமானுசரைப் பற்றிய செய்யுளும் இவ்வாறே இறந்திருக்கலாம். {{float_right|ஆ.பூ.}} பு.ரா.பு. ஆண்டாள் (ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயில் விக்கிரகம்) உதவி : வை. மு. ஈரசிம்மன் {{larger|<b>ஆண்டிப் புலவர்</b>}} செஞ்சியை அடுத்த ஊற்றங்காலில் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். இவரைப் பாவாடை வாத்தியார் என்றும் கூறுவர். இவர் ஆசிரிய நிகண்டு என ஒரு நூலும், உரையறி நன்னூல் என ஒரு நூலும், நன்னூற்கு ஆசிரியப் பாவால் அமைந்த ஓருரையும் இயற்றியுள்ளனர். {{larger|<b>ஆண்டீஸ் மலைகள்</b>}} உலகத்திலுள்ள மிக நீண்ட மலைத்தொடர். இது தென் அமெரிக்காவின் மேற்குக்கரை முழுவதும் 4,500 மைல் நீண்டு கிடக்கிறது. இமயமலை ஒன்றுதான் இதைவிட உயர்ந்தது. மத்தியப் பகுதியில் 500 மைல் அகலமுடையது. ஸ்பானியர்கள் இதைக் கார்டிலரா (அதாவது முதுகெலும்பு) என்று அழைத்தார்கள். மத்திய ஆண்டீஸிலுள்ள உயர்ந்த சிகரங்கள் சஹாமா, சிம்பரோஜோ, கொட்டபாக்ஸி, இல்லிமாசி. இல்லாம்பு என்பன. ஆண்டீஸ் மலைகளுள் பல எரிமலைகள் உண்டு. கொட்டபாக்ஸி, துங்குராகுவா, சாங்கே என்பன இப்பொழுதும் எரிந்து கொண்டிருப்பவை. பூகம்பம் அடிக்கடி நிகழ்ந்து நகரங்களை அழித்துவிடும். அமேசான் நதி இம்மலையின்கீழ்ச் சரிவிலே உற்பத்தியாகின்றது. ஆண்டீஸ் என்பது செம்பு என்று பொருள்படும் ஆண்டி என்னும் பெருவியச் சொல்லிலிருந்து பிறந்த<noinclude></noinclude> 6omv2oynakth0xzcq5r9o19n8u4ay3c 1436527 1436410 2022-08-03T06:07:50Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|363|ஆண்டீஸ் மலைகள்}}</b></noinclude>கிய மணவாளன் திருமுன்னர் நிறுத்த, கோதையாரும் அவ்விறைவன் திருமேனியில் ஐக்கியமானார் என்பர். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 410 |bSize = 414 |cWidth = 131 |cHeight = 171 |oTop = 71 |oLeft = 143 |Location = center |Description = ஆண்டாள் }} {{c|<b>ஆண்டாள்</b><br> (ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயில் விக்கிரகம்)<br> உதவி : வை. மு. ஈரசிம்மன்}} இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பன. இவற்றுள், 'இறைவனைக் காண வேண்டும்; கண்டு அவன் உவந்த அடிமை செய்ய வேண்டும்' என்ற ஆர்வம் பெருகி உள்ளடங்காமல் வழிந்த சொற்களே திருப்பாவையாகும். இது முப்பது பாசுரங்கள் கொண்டது. இதனை உபநிடதசாரம் என்பர். எளிதில் பொருள் விளங்கக்கூடியது; ஆயின், ஆழ்ந்து கற்பார்க்கு நுண் மணல் ஊற்று ஒப்பது. “விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அநுசந்திப்பது ; மாட்டிற்றிலனாகில், 'சிற்றஞ்சிறுகாலே' என்ற பாட்டை அநுசந்திப்பது; அதுவும் மாட்டிற்றிலனாகில், நாம் இன்று இருந்த இருப்பை நினைப்பது” என்று பட்டர் அருளிச் செய்வர். இறைவனை இப்பொழுதே சேரவேண்டும் என்று எழுந்த காதல் உள்ளடங்காமல் மீதூர்ந்து வெளிப்போந்த காதல் வெள்ளமே 'நாச்சியார் திருமொழி'. இது நூற்றுநாற்பத்து மூன்று செய்யுட்களையுடையது. இவருடைய காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்றும், 731ஆம் ஆண்டு மார்கழிப் பௌர்ணிமையன்றே திருப்பாவை அருளிச் செய்த நாளாகும் என்றும் அறுதியிடுவர் மு. இராகவையங்கார் அவர்கள். {{float_right|பு.ரா.பு.}} {{larger|<b>ஆண்டாள் பிள்ளைத் தமிழ்</b>}} நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலுள்ள திருப்பாவை, நாச்சியார் திருமொழி இவற்றை யருளிச்செய்த ஆண்டாளைப் பற்றிப் பாடப்பட்ட பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம். இப்பிள்ளைத் தமிழைப் பாடியவர் இன்னாரென் அறியப்பட்டிலர். இந்நூலைப் பாடியவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சியுடையவராக இருத்தலோடு, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும், அதன் வியாக்கியானங்களிலும், அவற்றைப்பற்றி யெழுந்த பிற நூல்களிலும் நல்ல பயிற்சியுடையவராகக் காணப்படுகின்றார். இந்நூலில், அம்புலிப் பருவத்திற்குமேல் சிற்றிலிழைத்தல், சிறுசோறடுதல், பொன்னூசல், காமன் நோன்பு தவிர்தல் என்ற பொருள்களைப்பற்றிச் சிற்றிற்பருவம், சிறுசோற்றுப் பருவம், பொன்னூசற் பருவம், காமன்நோன்புப் பருவம் என்று நான்கு பகுதிகள் அமைத்துள்ளனர். இவை மற்றப் பிள்ளைத்தமிழ் நூல்களில் காணப்படுவதில்லை. காமன் நோன்புப் பருவம் தனிச் சிறப்புடையது. ஆண்டாள், நாச்சியார் திருமொழி என்ற தம் நூலில் திருமாலையே காதலித்து, அவரையே அடைதல்வேண்டும் என்று கருதிக் காமனை நோக்கி நோன்பிழைத்தாராகக் கூறியுள்ளனர். அதனைக்கருதி, இந்நூலாசிரியர், "அப்பெருமானே உன்னை யேற்றுக்கொள்ள மிக்க ஆர்வமுடையவனாக இருக்கின்றானே ; நீ ஏன் காமன் நோன்பிழைத்தல் வேண்டும்? அதனைத் தவிர்க" என்ற கருத்தோடு இப் பகுதியை அமைத்துள்ளனர். பழிச்சினர் பரவலில் "அண்டர் திருவாய்ப்பாடி' என்று தொடங்கும் செய்யுளில், ஆண்டாள் திருப்பாவையை என்ன மனநிலையோடு பாடினர் என்பதை விவரித்துள்ளனர். இச்செய்யுள் திருப்பாவை வியாக்கியானக் கருத்துடையதாக உள்ளது. ஆண்டாள் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவராயினும், ஆழ்வார்கள் எல்லோருடைய திரு மகளாராகக் கருதுதல் முன்னையோர் மரபு. இதனை “அஞ்சுகுடிக் கொருசந்ததியாய்" என்ற உபதேச ரத்தினமாலைச் செய்யுளாலறியலாம். ஆண்டாள் பிள்ளைத்தமிழாசிரியர், ஆண்டாளை மாறன் (நம்மாழ்வார்) திருமகள் என்று பலவிடங்களிற் கூறுகின்றனர். ஆண்டாள் மிக்க இளமையிலேயே திருமாலைக் காதலித்ததனால் அவரைப் "பிஞ்சாய்ப் பழுத்தாள்" என்று கூறுவது மரபு. இதனையும் மேற் கூறப்பட்ட உப தேசரத்தினமாலைச் செய்யுளாலறியலாம். இப்பிள்ளைத்தமிழாசிரியர் 14ஆம் செய்யுளில் “<b>பிஞ்சாய்ப் பழுத்த வண்ணமுத நற்கனியினை</b>” என்று கூறுகின்றனர். மேற்கூறப்பட்டவற்றால் இப் பிள்ளைத்தமிழாசிரியர் உபதேச ரத்தின மாலையைப் பாடியருளிய மணவாள மாமுனிகளுக்குப் பிற்பட்டவர் என்று கொள்ளலாம். இந்நூலில், அம்புலிப் பருவத்தில் ஏழு செய்யுட்களும், சிற்றிற் பருவத்தில் ஐந்து செய்யுட்களும், சிறுசோற்றுப் பருவத்தில் ஆறு செய்யுட்களும் உள்ளன.சப்பாணி, முத்தம், வாரானை இப் பருவங்களில் பத்துச் செய்யுட்கள் வீதம் உள்ளன. எஞ்சியவை பதினொரு செய்யுட்கள் வீதம் உடையனவாகவிருந்து, பின்னர் எஞ்சிய செய்யுட்கள் இறந்திருக்கலாம். பழிச்சினர் பரவலில் இராமானுசரைப் பற்றிய செய்யுளும் இவ்வாறே இறந்திருக்கலாம். {{float_right|ஆ.பூ.}} {{larger|<b>ஆண்டிப் புலவர்</b>}} செஞ்சியை அடுத்த ஊற்றங்காலில் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். இவரைப் பாவாடை வாத்தியார் என்றும் கூறுவர். இவர் ஆசிரிய நிகண்டு என ஒரு நூலும், உரையறி நன்னூல் என ஒரு நூலும், நன்னூற்கு ஆசிரியப் பாவால் அமைந்த ஓருரையும் இயற்றியுள்ளனர். {{larger|<b>ஆண்டீஸ் மலைகள்</b>}}: உலகத்திலுள்ள மிக நீண்ட மலைத்தொடர். இது தென் அமெரிக்காவின் மேற்குக்கரை முழுவதும் 4,500 மைல் நீண்டு கிடக்கிறது. இமயமலை ஒன்றுதான் இதைவிட உயர்ந்தது. மத்தியப் பகுதியில் 500 மைல் அகலமுடையது. ஸ்பானியர்கள் இதைக் கார்டிலரா (அதாவது முதுகெலும்பு) என்று அழைத்தார்கள். மத்திய ஆண்டீஸிலுள்ள உயர்ந்த சிகரங்கள் சஹாமா, சிம்பரோஜோ, கொட்டபாக்ஸி, இல்லிமாசி. இல்லாம்பு என்பன. ஆண்டீஸ் மலைகளுள் பல எரிமலைகள் உண்டு. கொட்டபாக்ஸி, துங்குராகுவா, சாங்கே என்பன இப்பொழுதும் எரிந்து கொண்டிருப்பவை. பூகம்பம் அடிக்கடி நிகழ்ந்து நகரங்களை அழித்துவிடும். அமேசான் நதி இம்மலையின்கீழ்ச் சரிவிலே உற்பத்தியாகின்றது. ஆண்டீஸ் என்பது செம்பு என்று பொருள்படும் ஆண்டி என்னும் பெருவியச் சொல்லிலிருந்து பிறந்த<noinclude></noinclude> o3s0368u7bwswargbtkr11qcrcn75ad பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/414 250 445244 1436377 1435378 2022-08-02T15:02:32Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆதாளை|367|}}</b></noinclude>தொழில் அடிப்படையாயிருக்கிறது. தொழிலைச் செவ்வையாகச் செய்ய ஆரோக்கிய உடம்பு அவசியம். மூலப்பொருள், கருவிகள், தொழில் செய்யும் இடம் முதலியன பெறும் கவனத்தைவிட அதிகக் கவனம் உடல் பெறவேண்டும். செயல் செய்யச் செய்ய, உடல் வலிமை பெறுகிறது. செயலால் அனுபவம் பெருகும். அனுபவமே திரண்டு முதிர்ந்து அறிவாகப் பரிணமிக்கிறது. அறிவறிந்து உழைக்கும் உழைப்பினால் வரும் பக்குவம் நல்லொழுக்கத்துக்கு வித்தாகி, ஆன்மப் பண்புகளை வளர்க்கிறது. வாழ்விலுள்ள பிற அமிசங்களான ஓய்வுநேரப் போக்குக்கான கலைப்பணி, களியாட்டம், சமூகத்தொண்டு, இல்லறத்தில் தன் பங்கை ஏற்றுக் கூட்டு வாழ்வு நடத்துதல் முதலிய யாவும் தொழிலைத் திறமையாக நடத்த இன்றியமையாதவை. ஆகவே இதனை வாழ்க்கையை மையமாகக்கொண்ட கல்வி என்றும் கூறுகின்றனர். தொழிலையே முறையுடன் கற்பித்தால்தான் பொது வளர்ச்சியுண்டாகும். ஆசிரியர் மிகவும் நுணுக்கமானவைகளும் பொதுவாகக் காணப்படும் சிறியவும் பெரியவுமான எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். இதற்குப்பின் அவர் அவ்விஷயங்களை 1. வரிசைக் கிரமமாகவும் ஒழுங்கான முறையிலும் எழுதி வைக்கவேண்டும். 2. குழந்தைகளுக்குக் காரணங்களுடன் அவ்வப்போது தெளிவாகவும் எளிய சொற்களிலும் சொல்லி விளக்கவேண்டும். 3. மற்றக் குழந்தைகளைச் சொல்லச் செய்யவேண்டும். 4. குழந்தைகளுக்கு விளக்கும் சமயத்திலோ, விளக்கிய பிறகோ, அல்லது அதற்கு முன்னரோ, உசிதப்படி அக்காரியத்தை நேரில் செய்து காட்டவேண்டும். 5. குழந்தைகளைக்கொண்டு சொல்லச் செய்யும்பொழுதோ, அல்லது அதற்கு முந்தியோ பிந்தியோ உசிதப்படி தனிப்பட்ட முறையிலும், வகுப்பு முழுவதற்குமாகவும் இச்செய்கையைச் சரியான முறையில் செய்விக்க வேண்டும். 6. இச் செய்கைகளைச் செய்வித்தபின் குழந்தைகளின் திறமைக்குத் தகுந்தாற்போல் அவர்களை எழுதச் செய்யவேண்டும். 7. தாம் செய்யும் வேலைகளை வாழ்க்கைத் தொழிலாகச் செய்பவர்கள் அக்கம் பக்கத்தில் இருந்தால் அவர்கள் அவற்றை எப்படிச்செய்கிறார்கள் என்பதைக் குழந்தைகள் பார்க்கவேண்டும். முடியுமானால் அவர்களைத் தம் செய்முறைகளைக் குழந்தைகளுக்கு விளக்கிக் கூறுமாறு கேட்டுக் கொள்ளலாம். பிறரின் அனுபவத்தைப் பயன்படுத்தும் அவசியம் இதன் மூலம் குழந்தைகளுக்குப் புலப்படும். ஒரே காரியத்தைப் பல வழிகளில் செய்யலாம் என்ற அறிவும் உண்டாகும். 8. தொழிற்பயிற்சி தரும்போது தொழில் வரம்புக்குள்ளேயே கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டியதில்லை. தொழிலின் நாற்புறமுள்ள பரந்த உலகத்தைப் பார்க்கவேண்டும். உடற்பயிற்சி, கழிவுப் பொருள்களை உபயோகித்தல், அழகுணர்ச்சி, சமூக உணர்ச்சி, ஒத்தவைகளையும் மாறானவைகளையும் கவனித்தல், விஞ்ஞான அறிவு முதலியவற்றைத் தொழிலைக்கொண்டு ஏற்படுத்துவதே ஆதாரக் கல்வி முறையாகும். {{float_right|க.அ}} {{larger|<b>ஆதாளை</b>}} எலி ஆமணக்கு எனவும்படும். இது கடற்கரையை யடுத்த இடங்களில் நிரம்ப வளர்ந்திருக்கும். இதை வேலிச் செடியாக வைப்பதுண்டு. இது காட்டாமணக்குப் போலவே இருக்கும். அதுதானோ என்று எண்ணுவதுமுண்டு. ஆனால் இதன் இலை பச்சையாக இருக்கும். இலையடிச் செதில்கள் நீண்டு பிரிவுபட்டு இருக்கும். பிரிவுகளின் முனையில் சுரப்பிகள் இருக்கும். இலை அரவாய் விளிம்புள்ளது. விளிம்பிலும் முனையிலும் சுரப்பிகள் இருக்கும். பூக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறமானவை. இலையிலிருந்து துணிகளுக்குப் போடும் பச்சைச் சாயம் எடுக்கிறார்கள். விதையிலிருந்து எடுக்கும் எண்ணெய் கீல்வாதம், குடைச்சல், பாரிசவாயுவு ஆகியவற்றுக்குப் பயன்படும். குடும்பம்: யூபோர்பியேசீ (Euphorbiaceae); இனம்: ஜட்ரோபா கிளாண்டுலிபெரா (Jatropha glandulifera). {{larger|<b>ஆதி அருமன்</b>}} கள்ளிலாத்திரையனாராலும் நக்கீரனாராலும் பாராட்டப்பெற்ற மருதநிலத் தலைவன் (குறுந்.293; நற்.367). {{larger|<b>ஆதிக் குடிகள்</b>}} (Tribes) : பண்டை நாட்களில் வாழ்ந்த ஆதிக் குடிகள் முதலில் ஓர் இடத்திலும் நிலைத்து வசிக்காமல் அலைந்து திரியும் வழக்கத்தையே மேற்கொண்டிருந்தனர். உணவுக்கென்று மிருகங்களை வேட்டையாடுவதற்கும், அவர்கள் வளர்த்து வந்த ஆடுமாடுகளுக்குப் பசும் புல்லைத் தேடிக் கொடுப்பதற்கும் அவர்கள் இடம் விட்டு இடம் செல்ல வேண்டியதாயிற்று. இந்த நிலைக்குப்பின் ஓரிடத்திலேயே தங்கி நிலச் சாகுபடி செய்யும் கலையைக் கற்றார்கள்; நாகரிகமும் தொடங்கியது. ஆதிக்குடிகள் எனப்படும் மக்கள் தொகுதி அதை விட மிகச்சிறிய {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 414 |bSize = 414 |cWidth = 93 |cHeight = 183 |oTop = 323 |oLeft = 306 |Location = right |Description = <b>ஆஸ்ரேலிய ஆதிக்குடி<br>{{smaller|உதவி : ஆஸ்திரேலிய ஹை கமிஷனர், புதுடெல்லி.}}</b> }}இனங்கள் ஒன்று சேர்ந்ததால் உருவெடுத்தது. பண்டைக்காலக் கிரேக்க, ரோமானிய வரலாற்றுத் தொடக்கத்தில் மக்கள் பல குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர். பல குடும்பங்களின் இனம் (Clan) தோன்றியது. இதைப்போன்ற பல இனங்கள் ஒன்று சேர்க்கையால் சேர்ந்ததால் ஆதிக் குடிகள் என்ற பெரியதொரு மக்கள் தொகுதி உண்டாயிற்று. நாளடைவில் இவ்வாறு பல தொகுதிகள் இணைக்கப்பட்டதிலிருந்து அரசாங்கம் நிறுவப் பெற்றது. இன்னும் உலகின் பல பகுதிகளில் நாகரிகத்தில் முன்னேறாத மக்கள் ஆதிக்குடிகள் நிலையிலேயே இருந்து வருகிறார்கள். ஆப்பிரிக்காக் கண்டத்திலும், பசிபிக் தீவுகளிலும், ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலிய இடங்களிலும், இந்தியாவின் சில பாகங்களிலும் இவர்களைக் காணலாம். நாகளிக வழிகளே தெரியாத இவர்களிடையும் ஒழுங்கு முறைகள் உள. தங்கள் பொது வாழ்வைச் சீராக நடத்தத் தேவையான விதிகளை இவர்கள் தவறாது பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்-<noinclude></noinclude> 8jjc3s4jnqt5r42mmmaqc6dqlw4zmft 1436379 1436377 2022-08-02T15:03:52Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆதாளை|367|ஆதிக் குடிகள்}}</b></noinclude>தொழில் அடிப்படையாயிருக்கிறது. தொழிலைச் செவ்வையாகச் செய்ய ஆரோக்கிய உடம்பு அவசியம். மூலப்பொருள், கருவிகள், தொழில் செய்யும் இடம் முதலியன பெறும் கவனத்தைவிட அதிகக் கவனம் உடல் பெறவேண்டும். செயல் செய்யச் செய்ய, உடல் வலிமை பெறுகிறது. செயலால் அனுபவம் பெருகும். அனுபவமே திரண்டு முதிர்ந்து அறிவாகப் பரிணமிக்கிறது. அறிவறிந்து உழைக்கும் உழைப்பினால் வரும் பக்குவம் நல்லொழுக்கத்துக்கு வித்தாகி, ஆன்மப் பண்புகளை வளர்க்கிறது. வாழ்விலுள்ள பிற அமிசங்களான ஓய்வுநேரப் போக்குக்கான கலைப்பணி, களியாட்டம், சமூகத்தொண்டு, இல்லறத்தில் தன் பங்கை ஏற்றுக் கூட்டு வாழ்வு நடத்துதல் முதலிய யாவும் தொழிலைத் திறமையாக நடத்த இன்றியமையாதவை. ஆகவே இதனை வாழ்க்கையை மையமாகக்கொண்ட கல்வி என்றும் கூறுகின்றனர். தொழிலையே முறையுடன் கற்பித்தால்தான் பொது வளர்ச்சியுண்டாகும். ஆசிரியர் மிகவும் நுணுக்கமானவைகளும் பொதுவாகக் காணப்படும் சிறியவும் பெரியவுமான எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். இதற்குப்பின் அவர் அவ்விஷயங்களை 1. வரிசைக் கிரமமாகவும் ஒழுங்கான முறையிலும் எழுதி வைக்கவேண்டும். 2. குழந்தைகளுக்குக் காரணங்களுடன் அவ்வப்போது தெளிவாகவும் எளிய சொற்களிலும் சொல்லி விளக்கவேண்டும். 3. மற்றக் குழந்தைகளைச் சொல்லச் செய்யவேண்டும். 4. குழந்தைகளுக்கு விளக்கும் சமயத்திலோ, விளக்கிய பிறகோ, அல்லது அதற்கு முன்னரோ, உசிதப்படி அக்காரியத்தை நேரில் செய்து காட்டவேண்டும். 5. குழந்தைகளைக்கொண்டு சொல்லச் செய்யும்பொழுதோ, அல்லது அதற்கு முந்தியோ பிந்தியோ உசிதப்படி தனிப்பட்ட முறையிலும், வகுப்பு முழுவதற்குமாகவும் இச்செய்கையைச் சரியான முறையில் செய்விக்க வேண்டும். 6. இச் செய்கைகளைச் செய்வித்தபின் குழந்தைகளின் திறமைக்குத் தகுந்தாற்போல் அவர்களை எழுதச் செய்யவேண்டும். 7. தாம் செய்யும் வேலைகளை வாழ்க்கைத் தொழிலாகச் செய்பவர்கள் அக்கம் பக்கத்தில் இருந்தால் அவர்கள் அவற்றை எப்படிச்செய்கிறார்கள் என்பதைக் குழந்தைகள் பார்க்கவேண்டும். முடியுமானால் அவர்களைத் தம் செய்முறைகளைக் குழந்தைகளுக்கு விளக்கிக் கூறுமாறு கேட்டுக் கொள்ளலாம். பிறரின் அனுபவத்தைப் பயன்படுத்தும் அவசியம் இதன் மூலம் குழந்தைகளுக்குப் புலப்படும். ஒரே காரியத்தைப் பல வழிகளில் செய்யலாம் என்ற அறிவும் உண்டாகும். 8. தொழிற்பயிற்சி தரும்போது தொழில் வரம்புக்குள்ளேயே கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டியதில்லை. தொழிலின் நாற்புறமுள்ள பரந்த உலகத்தைப் பார்க்கவேண்டும். உடற்பயிற்சி, கழிவுப் பொருள்களை உபயோகித்தல், அழகுணர்ச்சி, சமூக உணர்ச்சி, ஒத்தவைகளையும் மாறானவைகளையும் கவனித்தல், விஞ்ஞான அறிவு முதலியவற்றைத் தொழிலைக்கொண்டு ஏற்படுத்துவதே ஆதாரக் கல்வி முறையாகும். {{float_right|க.அ}} {{larger|<b>ஆதாளை</b>}} எலி ஆமணக்கு எனவும்படும். இது கடற்கரையை யடுத்த இடங்களில் நிரம்ப வளர்ந்திருக்கும். இதை வேலிச் செடியாக வைப்பதுண்டு. இது காட்டாமணக்குப் போலவே இருக்கும். அதுதானோ என்று எண்ணுவதுமுண்டு. ஆனால் இதன் இலை பச்சையாக இருக்கும். இலையடிச் செதில்கள் நீண்டு பிரிவுபட்டு இருக்கும். பிரிவுகளின் முனையில் சுரப்பிகள் இருக்கும். இலை அரவாய் விளிம்புள்ளது. விளிம்பிலும் முனையிலும் சுரப்பிகள் இருக்கும். பூக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறமானவை. இலையிலிருந்து துணிகளுக்குப் போடும் பச்சைச் சாயம் எடுக்கிறார்கள். விதையிலிருந்து எடுக்கும் எண்ணெய் கீல்வாதம், குடைச்சல், பாரிசவாயுவு ஆகியவற்றுக்குப் பயன்படும். குடும்பம்: யூபோர்பியேசீ (Euphorbiaceae); இனம்: ஜட்ரோபா கிளாண்டுலிபெரா (Jatropha glandulifera). {{larger|<b>ஆதி அருமன்</b>}} கள்ளிலாத்திரையனாராலும் நக்கீரனாராலும் பாராட்டப்பெற்ற மருதநிலத் தலைவன் (குறுந்.293; நற்.367). {{larger|<b>ஆதிக் குடிகள்</b>}} (Tribes) : பண்டை நாட்களில் வாழ்ந்த ஆதிக் குடிகள் முதலில் ஓர் இடத்திலும் நிலைத்து வசிக்காமல் அலைந்து திரியும் வழக்கத்தையே மேற்கொண்டிருந்தனர். உணவுக்கென்று மிருகங்களை வேட்டையாடுவதற்கும், அவர்கள் வளர்த்து வந்த ஆடுமாடுகளுக்குப் பசும் புல்லைத் தேடிக் கொடுப்பதற்கும் அவர்கள் இடம் விட்டு இடம் செல்ல வேண்டியதாயிற்று. இந்த நிலைக்குப்பின் ஓரிடத்திலேயே தங்கி நிலச் சாகுபடி செய்யும் கலையைக் கற்றார்கள்; நாகரிகமும் தொடங்கியது. ஆதிக்குடிகள் எனப்படும் மக்கள் தொகுதி அதை விட மிகச்சிறிய {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 414 |bSize = 414 |cWidth = 93 |cHeight = 183 |oTop = 323 |oLeft = 306 |Location = right |Description = <b>ஆஸ்ரேலிய ஆதிக்குடி<br>{{smaller|உதவி : ஆஸ்திரேலிய ஹை கமிஷனர், புதுடெல்லி.}}</b> }}இனங்கள் ஒன்று சேர்ந்ததால் உருவெடுத்தது. பண்டைக்காலக் கிரேக்க, ரோமானிய வரலாற்றுத் தொடக்கத்தில் மக்கள் பல குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர். பல குடும்பங்களின் இனம் (Clan) தோன்றியது. இதைப்போன்ற பல இனங்கள் ஒன்று சேர்க்கையால் சேர்ந்ததால் ஆதிக் குடிகள் என்ற பெரியதொரு மக்கள் தொகுதி உண்டாயிற்று. நாளடைவில் இவ்வாறு பல தொகுதிகள் இணைக்கப்பட்டதிலிருந்து அரசாங்கம் நிறுவப் பெற்றது. இன்னும் உலகின் பல பகுதிகளில் நாகரிகத்தில் முன்னேறாத மக்கள் ஆதிக்குடிகள் நிலையிலேயே இருந்து வருகிறார்கள். ஆப்பிரிக்காக் கண்டத்திலும், பசிபிக் தீவுகளிலும், ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலிய இடங்களிலும், இந்தியாவின் சில பாகங்களிலும் இவர்களைக் காணலாம். நாகளிக வழிகளே தெரியாத இவர்களிடையும் ஒழுங்கு முறைகள் உள. தங்கள் பொது வாழ்வைச் சீராக நடத்தத் தேவையான விதிகளை இவர்கள் தவறாது பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்-<noinclude></noinclude> p6rmzkyirbs7jaux2kn3jcgcn858bxi பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/415 250 445245 1436492 1435377 2022-08-03T04:54:27Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆதிக் குடிகள்|368|ஆதிக் குடிகள்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 150 |cHeight = 147 |oTop = 65 |oLeft = 132 |Location = center |Description = தொதவர்கள் நீலகிரி மலைவாசிகளான<br> உதவி:என். எம். சுவாமிநாதன், சென்னை. }} கும் ஒரு தலைவனிருப்பான். பொதுக் காரியங்களைக் கவனிப்பதும், முறை வழங்குவதும், மக்களைக் காப் பதும் அவனுடைய பொறுப்புக்கள். அவனுக்கு ஆலோசனை கூறத் தொகுதிப் பெரியார்கள் (Elders) ஒரு சிறு நிருவாக சபைபோல் கூடுவார் கள். தொகுதியின் உறுப்பினர் களுக்குள்ளும் வேலைப்பாகுபாடு உண்டு. பெண்கள் குழந்தை களைப் பராமரிக்கவும், வேறு முக்கிய வேலைகளைச் செய்யவும், ஆண்கள் வேட்டையாடவும் சண்டையிடவும் தயாராயிருக்க வேண்டும். தொகுதி வாழ்க்கை யில் பல முக்கியச் சடங்குகளு முண்டு. உலக மக்கள் எல்லோரும் ஏதாவதொரு காலத்தில் இது போன்ற தொகுதி வாழ்க்கை யின் கீழ் வசித்துத்தா னிருந்தார் கள். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 158 |cHeight = 161 |oTop = 62 |oLeft = 128 |Location = center |Description = தொதவர்கள் நீலகிரி மலைவாசிகளான }} உதவி : என். எம். சுவாமிநாதன், சென்னை ஆதிக்குடிகள்ஆட்சிமுறை 368 ஆதிக் குடிகள் செலுத்தி வந்த அதிகாரமாகும். ரோமானியர், ஆரி யர், எல்லோரிடையும் இத்தகைய சமுதாய வாழ்க்கை அமிசங்கள் பரவியிருந்தன. . 20 பல இடங்களில் குடும்பத் தலைவன் அதிகாரமுறை அமலி லிருந்தாலும் எல்லா ஆதிக்குடி. கள் தொகுதிகளிலும் காணப் படவில்லை. ஆஸ்திரேலியா, மலேயா போன்ற நாடுகளில் பண்டைய மக்கள் வாழ்க்கை ஆராய்ச்சியாளர்கள் அங்கெல் லாம் ஆதியிற் குடும்பமென்ற பிரிவே இல்லாது மக்கள் அநே கர் கூட்டங்கூட்டமாக (Horde pack) வசித்தார்களென் அவர்களுக்குள் உறவும் ஆண்கள் மூலம் or றும், தொடர்பும் நிருணயிக்கப்படாமல் கள் வழியே வந்தன எடுத்துக்காட்டி யிருக்கிறார்கள். பெண் ன்றும் இவ்விதக் கூட்டமே ஆதிகால் மக்கள் வாழ்க்கை நிலையாம். பின்னர் இது இனங்களாகப் வரலாறு : முதன்முதலாக U இதைப் 'பெண்வழித் தாயக் Matriarchal Theory) என்னலாம். மேலே கவனித்த இரு (The ஆட்சிமுறை எப்படித் தோன்றியது என்பது பற்றிப் பிரிந்து, இனங்கள் தனிக்குடும்பங்களாகப் பிரிவுற்றன. பலவிதக் கொள்கைகள் உள்ளன. அவைகளில் இரண் கொள்கை (The டை இங்குக் கவனிப்பது அவசியமாகிறது. குடும்பத் தலைவன் அதிகாரமே இராச்சிய அதிகாரத்துக்கு வழி காட்டியாயிருந்தது என்பது ஒரு கொள்கை Patriarchal Theory). அதாவது, பண்டைக்காலத் தில் மக்கள் தனிக்குடும்பங் களில் வாழ்க்கை நடத்தி னார்கள். குடும்பத்தில் மூத்த ஆ ண்மகனே தலைவன். குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஆண்கள், பெண்கள், வேலையாட்கள், அடிமைகள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும். அவனுடைய கட்டளையை மீறி அவர்கள் கொள்கைகளிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. பண் டைத் தொகுதிகளெல்லாம் ஒரேவகையில்தான் அமைய வேண்டு மென்பதில்லை. பல பகுதிகளில் குடும்பத்தி லிருந்து தொடங்கி,இனங் களும் தொகுதிகளும் வளர்ந் தன. சில இடங்களில் கூட் டம் முதலில் தோன்றிப் பிறகு இனங்களும் குடும் பங்களுமாகப் பிரிவுற்றன. பண்டைய மக்கள் சில நடக்க முடியாது. ஆண் வழி வந்தவர்களெல்லாரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் எனும் முறைப்படி குடும்பம் வளர்ச்சியடை யும். அப்படி விரிவடைந்த பெரிய குடும்பத்துக்கும் வயது வந்த ஒரு தலைவன் (The Patriarch) இருப் பான். அவன் தலைமையும் குடும்பத் தலைவன் தலைமை யைப் போலவே வெளிப் படும். நாளடைவில் இனங் கள், தொகுதிகள் ஒன்றாகி அரசாங்கமென ஏற்பட் தொகுதிகளில் மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல்கள் இருந்தன. மக்கள் தொகுதியி லுள்ளவர்க ளெல்லோரும் உறவினர் என்ற நம்பிக்கை அவர்கள் ஒற்றுமை உணர்ச்சியை வலுப்படுத்தியது. உண்மை யில் உறவிலோ,உறவு என்ற ஐதிகத்திலோ (The band of kinship, real or assumed) நம்பிக்கை யே முக்கியமானது. பல இடங்கள் தங்களுக்கிருக் கும் உறவைப் புது வழிக ளில் வெளியிட்டன. ஓர் இனம் ஏதாவதொரு மிரு கத்தையோ, செடியையோ டால், அதன் தலைவனாகிய {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 188 |cHeight = 273 |oTop = 281 |oLeft = 113 |Location = center |Description = காசிகள் }} (அஸ்ஸாம் இராச்சிய வாசிகள்) அதன் அடையாளமாக அரசனது அதிகாரமும் பழைய குடும்பத் தலைவனது (Totem) வைத்துக் கொள்ளும். இனத்தினர் அம்மிரு போலவே விளங்கும். எனவே அரசியல் அதிகாரத் கத்தைக் கொன்று தின்பதில்லை. ஒரே சின்னத்தை துக்கு முதலில் வழிகாட்டியது குடும்பத்தலைவன் உடையவர்கள் உறவினராகக் கருதப்பட்டபடியால் காசிகள்<noinclude></noinclude> b1widqh3rc46eikrjua1v15t30x373i 1436493 1436492 2022-08-03T04:58:56Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆதிக் குடிகள்|368|ஆதிக் குடிகள்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 182 |cHeight = 255 |oTop = 282 |oLeft = 114 |Location = center |Description = <b>காசிகள்</b><br>(அஸ்ஸாம் இராச்சிய வாசிகள்) }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 150 |cHeight = 147 |oTop = 65 |oLeft = 132 |Location = center |Description = <b>தொதவர்கள் நீலகிரி மலைவாசிகளான</b><br> உதவி:என். எம். சுவாமிநாதன், சென்னை. }} கும் ஒரு தலைவனிருப்பான். பொதுக் காரியங்களைக் கவனிப்பதும், முறை வழங்குவதும், மக்களைக் காப் பதும் அவனுடைய பொறுப்புக்கள். அவனுக்கு ஆலோசனை கூறத் தொகுதிப் பெரியார்கள் (Elders) ஒரு சிறு நிருவாக சபைபோல் கூடுவார் கள். தொகுதியின் உறுப்பினர் களுக்குள்ளும் வேலைப்பாகுபாடு உண்டு. பெண்கள் குழந்தை களைப் பராமரிக்கவும், வேறு முக்கிய வேலைகளைச் செய்யவும், ஆண்கள் வேட்டையாடவும் சண்டையிடவும் தயாராயிருக்க வேண்டும். தொகுதி வாழ்க்கை யில் பல முக்கியச் சடங்குகளு முண்டு. உலக மக்கள் எல்லோரும் ஏதாவதொரு காலத்தில் இது போன்ற தொகுதி வாழ்க்கை யின் கீழ் வசித்துத்தா னிருந்தார் கள். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 158 |cHeight = 161 |oTop = 62 |oLeft = 128 |Location = center |Description = தொதவர்கள் நீலகிரி மலைவாசிகளான }} உதவி : என். எம். சுவாமிநாதன், சென்னை ஆதிக்குடிகள்ஆட்சிமுறை 368 ஆதிக் குடிகள் செலுத்தி வந்த அதிகாரமாகும். ரோமானியர், ஆரி யர், எல்லோரிடையும் இத்தகைய சமுதாய வாழ்க்கை அமிசங்கள் பரவியிருந்தன. . 20 பல இடங்களில் குடும்பத் தலைவன் அதிகாரமுறை அமலி லிருந்தாலும் எல்லா ஆதிக்குடி. கள் தொகுதிகளிலும் காணப் படவில்லை. ஆஸ்திரேலியா, மலேயா போன்ற நாடுகளில் பண்டைய மக்கள் வாழ்க்கை ஆராய்ச்சியாளர்கள் அங்கெல் லாம் ஆதியிற் குடும்பமென்ற பிரிவே இல்லாது மக்கள் அநே கர் கூட்டங்கூட்டமாக (Horde pack) வசித்தார்களென் அவர்களுக்குள் உறவும் ஆண்கள் மூலம் or றும், தொடர்பும் நிருணயிக்கப்படாமல் கள் வழியே வந்தன எடுத்துக்காட்டி யிருக்கிறார்கள். பெண் ன்றும் இவ்விதக் கூட்டமே ஆதிகால் மக்கள் வாழ்க்கை நிலையாம். பின்னர் இது இனங்களாகப் வரலாறு : முதன்முதலாக U இதைப் 'பெண்வழித் தாயக் Matriarchal Theory) என்னலாம். மேலே கவனித்த இரு (The ஆட்சிமுறை எப்படித் தோன்றியது என்பது பற்றிப் பிரிந்து, இனங்கள் தனிக்குடும்பங்களாகப் பிரிவுற்றன. பலவிதக் கொள்கைகள் உள்ளன. அவைகளில் இரண் கொள்கை (The டை இங்குக் கவனிப்பது அவசியமாகிறது. குடும்பத் தலைவன் அதிகாரமே இராச்சிய அதிகாரத்துக்கு வழி காட்டியாயிருந்தது என்பது ஒரு கொள்கை Patriarchal Theory). அதாவது, பண்டைக்காலத் தில் மக்கள் தனிக்குடும்பங் களில் வாழ்க்கை நடத்தி னார்கள். குடும்பத்தில் மூத்த ஆ ண்மகனே தலைவன். குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஆண்கள், பெண்கள், வேலையாட்கள், அடிமைகள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும். அவனுடைய கட்டளையை மீறி அவர்கள் கொள்கைகளிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. பண் டைத் தொகுதிகளெல்லாம் ஒரேவகையில்தான் அமைய வேண்டு மென்பதில்லை. பல பகுதிகளில் குடும்பத்தி லிருந்து தொடங்கி,இனங் களும் தொகுதிகளும் வளர்ந் தன. சில இடங்களில் கூட் டம் முதலில் தோன்றிப் பிறகு இனங்களும் குடும் பங்களுமாகப் பிரிவுற்றன. பண்டைய மக்கள் சில நடக்க முடியாது. ஆண் வழி வந்தவர்களெல்லாரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் எனும் முறைப்படி குடும்பம் வளர்ச்சியடை யும். அப்படி விரிவடைந்த பெரிய குடும்பத்துக்கும் வயது வந்த ஒரு தலைவன் (The Patriarch) இருப் பான். அவன் தலைமையும் குடும்பத் தலைவன் தலைமை யைப் போலவே வெளிப் படும். நாளடைவில் இனங் கள், தொகுதிகள் ஒன்றாகி அரசாங்கமென ஏற்பட் தொகுதிகளில் மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல்கள் இருந்தன. மக்கள் தொகுதியி லுள்ளவர்க ளெல்லோரும் உறவினர் என்ற நம்பிக்கை அவர்கள் ஒற்றுமை உணர்ச்சியை வலுப்படுத்தியது. உண்மை யில் உறவிலோ,உறவு என்ற ஐதிகத்திலோ (The band of kinship, real or assumed) நம்பிக்கை யே முக்கியமானது. பல இடங்கள் தங்களுக்கிருக் கும் உறவைப் புது வழிக ளில் வெளியிட்டன. ஓர் இனம் ஏதாவதொரு மிரு கத்தையோ, செடியையோ டால், அதன் தலைவனாகிய {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 188 |cHeight = 273 |oTop = 281 |oLeft = 113 |Location = center |Description = காசிகள் }} (அஸ்ஸாம் இராச்சிய வாசிகள்) அதன் அடையாளமாக அரசனது அதிகாரமும் பழைய குடும்பத் தலைவனது (Totem) வைத்துக் கொள்ளும். இனத்தினர் அம்மிரு போலவே விளங்கும். எனவே அரசியல் அதிகாரத் கத்தைக் கொன்று தின்பதில்லை. ஒரே சின்னத்தை துக்கு முதலில் வழிகாட்டியது குடும்பத்தலைவன் உடையவர்கள் உறவினராகக் கருதப்பட்டபடியால் காசிகள்<noinclude></noinclude> fl8nj73u1a4qgynop1vt6d9iqv32rww 1436498 1436493 2022-08-03T05:13:45Z Info-farmer 232 துப்புரவு proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆதிக் குடிகள்|368|ஆதிக் குடிகள்}}</b></noinclude>கும் ஒரு தலைவனிருப்பான். பொதுக் காரியங்களைக் கவனிப்பதும், முறை வழங்குவதும், மக்களைக் காப் பதும் அவனுடைய பொறுப்புக்கள். அவனுக்கு ஆலோசனை கூறத் தொகுதிப் பெரியார்கள் (Elders) ஒரு சிறு நிருவாக சபைபோல் கூடுவார் கள். தொகுதியின் உறுப்பினர் களுக்குள்ளும் வேலைப்பாகுபாடு உண்டு. பெண்கள் குழந்தை களைப் பராமரிக்கவும், வேறு முக்கிய வேலைகளைச் செய்யவும், ஆண்கள் வேட்டையாடவும் சண்டையிடவும் தயாராயிருக்க வேண்டும். தொகுதி வாழ்க்கை யில் பல முக்கியச் சடங்குகளு முண்டு. உலக மக்கள் எல்லோரும் ஏதாவதொரு காலத்தில் இது போன்ற தொகுதி வாழ்க்கை யின் கீழ் வசித்துத்தா னிருந்தார் கள். ஆதிக்குடிகள்ஆட்சிமுறை 368 ஆதிக் குடிகள் செலுத்தி வந்த அதிகாரமாகும். ரோமானியர், ஆரி யர், எல்லோரிடையும் இத்தகைய சமுதாய வாழ்க்கை அமிசங்கள் பரவியிருந்தன. . 20 பல இடங்களில் குடும்பத் தலைவன் அதிகாரமுறை அமலி லிருந்தாலும் எல்லா ஆதிக்குடி. கள் தொகுதிகளிலும் காணப் படவில்லை. ஆஸ்திரேலியா, மலேயா போன்ற நாடுகளில் பண்டைய மக்கள் வாழ்க்கை ஆராய்ச்சியாளர்கள் அங்கெல் லாம் ஆதியிற் குடும்பமென்ற பிரிவே இல்லாது மக்கள் அநே கர் கூட்டங்கூட்டமாக (Horde pack) வசித்தார்களென் அவர்களுக்குள் உறவும் ஆண்கள் மூலம் or றும், தொடர்பும் நிருணயிக்கப்படாமல் கள் வழியே வந்தன எடுத்துக்காட்டி யிருக்கிறார்கள். பெண் ன்றும் இவ்விதக் கூட்டமே ஆதிகால் மக்கள் வாழ்க்கை நிலையாம். பின்னர் இது இனங்களாகப் வரலாறு : முதன்முதலாக U இதைப் 'பெண்வழித் தாயக் Matriarchal Theory) என்னலாம். மேலே கவனித்த இரு (The ஆட்சிமுறை எப்படித் தோன்றியது என்பது பற்றிப் பிரிந்து, இனங்கள் தனிக்குடும்பங்களாகப் பிரிவுற்றன. பலவிதக் கொள்கைகள் உள்ளன. அவைகளில் இரண் கொள்கை (The டை இங்குக் கவனிப்பது அவசியமாகிறது. குடும்பத் தலைவன் அதிகாரமே இராச்சிய அதிகாரத்துக்கு வழி காட்டியாயிருந்தது என்பது ஒரு கொள்கை Patriarchal Theory). அதாவது, பண்டைக்காலத் தில் மக்கள் தனிக்குடும்பங் களில் வாழ்க்கை நடத்தி னார்கள். குடும்பத்தில் மூத்த ஆ ண்மகனே தலைவன். குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஆண்கள், பெண்கள், வேலையாட்கள், அடிமைகள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும். அவனுடைய கட்டளையை மீறி அவர்கள் கொள்கைகளிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. பண் டைத் தொகுதிகளெல்லாம் ஒரேவகையில்தான் அமைய வேண்டு மென்பதில்லை. பல பகுதிகளில் குடும்பத்தி லிருந்து தொடங்கி,இனங் களும் தொகுதிகளும் வளர்ந் தன. சில இடங்களில் கூட் டம் முதலில் தோன்றிப் பிறகு இனங்களும் குடும் பங்களுமாகப் பிரிவுற்றன. பண்டைய மக்கள் சில நடக்க முடியாது. ஆண் வழி வந்தவர்களெல்லாரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் எனும் முறைப்படி குடும்பம் வளர்ச்சியடை யும். அப்படி விரிவடைந்த பெரிய குடும்பத்துக்கும் வயது வந்த ஒரு தலைவன் (The Patriarch) இருப் பான். அவன் தலைமையும் குடும்பத் தலைவன் தலைமை யைப் போலவே வெளிப் படும். நாளடைவில் இனங் கள், தொகுதிகள் ஒன்றாகி அரசாங்கமென ஏற்பட் தொகுதிகளில் மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல்கள் இருந்தன. மக்கள் தொகுதியி லுள்ளவர்க ளெல்லோரும் உறவினர் என்ற நம்பிக்கை அவர்கள் ஒற்றுமை உணர்ச்சியை வலுப்படுத்தியது. உண்மை யில் உறவிலோ,உறவு என்ற ஐதிகத்திலோ (The band of kinship, real or assumed) நம்பிக்கை யே முக்கியமானது. பல இடங்கள் தங்களுக்கிருக் கும் உறவைப் புது வழிக ளில் வெளியிட்டன. ஓர் இனம் ஏதாவதொரு மிரு கத்தையோ, செடியையோ டால், அதன் தலைவனாகிய அதன் அடையாளமாக அரசனது அதிகாரமும் பழைய குடும்பத் தலைவனது (Totem) வைத்துக் கொள்ளும். இனத்தினர் அம்மிரு போலவே விளங்கும். எனவே அரசியல் அதிகாரத் கத்தைக் கொன்று தின்பதில்லை. ஒரே சின்னத்தை துக்கு முதலில் வழிகாட்டியது குடும்பத்தலைவன் உடையவர்கள் உறவினராகக் கருதப்பட்டபடியால் காசிகள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 182 |cHeight = 255 |oTop = 282 |oLeft = 114 |Location = center |Description = <b>காசிகள்</b><br>(அஸ்ஸாம் இராச்சிய வாசிகள்) }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 150 |cHeight = 147 |oTop = 65 |oLeft = 132 |Location = center |Description = <b>தொதவர்கள் நீலகிரி மலைவாசிகளான</b><br> உதவி:என். எம். சுவாமிநாதன், சென்னை. }}<noinclude></noinclude> kiiv736m9jjoqe97xxz5pjizphzx464 1436499 1436498 2022-08-03T05:16:45Z SENTHAMIZHSELVI A 11415 . proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆதிக் குடிகள்|368|ஆதிக் குடிகள்}}</b> .</noinclude>கும் ஒரு தலைவனிருப்பான். பொதுக் காரியங்களைக் கவனிப்பதும், முறை வழங்குவதும், மக்களைக் காப் பதும் அவனுடைய பொறுப்புக்கள். அவனுக்கு ஆலோசனை கூறத் தொகுதிப் பெரியார்கள் (Elders) ஒரு சிறு நிருவாக சபைபோல் கூடுவார் கள். தொகுதியின் உறுப்பினர் களுக்குள்ளும் வேலைப்பாகுபாடு உண்டு. பெண்கள் குழந்தை களைப் பராமரிக்கவும், வேறு முக்கிய வேலைகளைச் செய்யவும், ஆண்கள் வேட்டையாடவும் சண்டையிடவும் தயாராயிருக்க வேண்டும். தொகுதி வாழ்க்கை யில் பல முக்கியச் சடங்குகளு முண்டு. உலக மக்கள் எல்லோரும் ஏதாவதொரு காலத்தில் இது போன்ற தொகுதி வாழ்க்கை யின் கீழ் வசித்துத்தா னிருந்தார் கள். ஆதிக்குடிகள்ஆட்சிமுறை 368 ஆதிக் குடிகள் செலுத்தி வந்த அதிகாரமாகும். ரோமானியர், ஆரி யர், எல்லோரிடையும் இத்தகைய சமுதாய வாழ்க்கை அமிசங்கள் பரவியிருந்தன. . 20 பல இடங்களில் குடும்பத் தலைவன் அதிகாரமுறை அமலி லிருந்தாலும் எல்லா ஆதிக்குடி. கள் தொகுதிகளிலும் காணப் படவில்லை. ஆஸ்திரேலியா, மலேயா போன்ற நாடுகளில் பண்டைய மக்கள் வாழ்க்கை ஆராய்ச்சியாளர்கள் அங்கெல் லாம் ஆதியிற் குடும்பமென்ற பிரிவே இல்லாது மக்கள் அநே கர் கூட்டங்கூட்டமாக (Horde pack) வசித்தார்களென் அவர்களுக்குள் உறவும் ஆண்கள் மூலம் or றும், தொடர்பும் நிருணயிக்கப்படாமல் கள் வழியே வந்தன எடுத்துக்காட்டி யிருக்கிறார்கள். பெண் ன்றும் இவ்விதக் கூட்டமே ஆதிகால் மக்கள் வாழ்க்கை நிலையாம். பின்னர் இது இனங்களாகப் வரலாறு : முதன்முதலாக U இதைப் 'பெண்வழித் தாயக் Matriarchal Theory) என்னலாம். மேலே கவனித்த இரு (The ஆட்சிமுறை எப்படித் தோன்றியது என்பது பற்றிப் பிரிந்து, இனங்கள் தனிக்குடும்பங்களாகப் பிரிவுற்றன. பலவிதக் கொள்கைகள் உள்ளன. அவைகளில் இரண் கொள்கை (The டை இங்குக் கவனிப்பது அவசியமாகிறது. குடும்பத் தலைவன் அதிகாரமே இராச்சிய அதிகாரத்துக்கு வழி காட்டியாயிருந்தது என்பது ஒரு கொள்கை Patriarchal Theory). அதாவது, பண்டைக்காலத் தில் மக்கள் தனிக்குடும்பங் களில் வாழ்க்கை நடத்தி னார்கள். குடும்பத்தில் மூத்த ஆ ண்மகனே தலைவன். குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஆண்கள், பெண்கள், வேலையாட்கள், அடிமைகள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும். அவனுடைய கட்டளையை மீறி அவர்கள் கொள்கைகளிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. பண் டைத் தொகுதிகளெல்லாம் ஒரேவகையில்தான் அமைய வேண்டு மென்பதில்லை. பல பகுதிகளில் குடும்பத்தி லிருந்து தொடங்கி,இனங் களும் தொகுதிகளும் வளர்ந் தன. சில இடங்களில் கூட் டம் முதலில் தோன்றிப் பிறகு இனங்களும் குடும் பங்களுமாகப் பிரிவுற்றன. பண்டைய மக்கள் சில நடக்க முடியாது. ஆண் வழி வந்தவர்களெல்லாரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் எனும் முறைப்படி குடும்பம் வளர்ச்சியடை யும். அப்படி விரிவடைந்த பெரிய குடும்பத்துக்கும் வயது வந்த ஒரு தலைவன் (The Patriarch) இருப் பான். அவன் தலைமையும் குடும்பத் தலைவன் தலைமை யைப் போலவே வெளிப் படும். நாளடைவில் இனங் கள், தொகுதிகள் ஒன்றாகி அரசாங்கமென ஏற்பட் தொகுதிகளில் மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல்கள் இருந்தன. மக்கள் தொகுதியி லுள்ளவர்க ளெல்லோரும் உறவினர் என்ற நம்பிக்கை அவர்கள் ஒற்றுமை உணர்ச்சியை வலுப்படுத்தியது. உண்மை யில் உறவிலோ,உறவு என்ற ஐதிகத்திலோ (The band of kinship, real or assumed) நம்பிக்கை யே முக்கியமானது. பல இடங்கள் தங்களுக்கிருக் கும் உறவைப் புது வழிக ளில் வெளியிட்டன. ஓர் இனம் ஏதாவதொரு மிரு கத்தையோ, செடியையோ டால், அதன் தலைவனாகிய அதன் அடையாளமாக அரசனது அதிகாரமும் பழைய குடும்பத் தலைவனது (Totem) வைத்துக் கொள்ளும். இனத்தினர் அம்மிரு போலவே விளங்கும். எனவே அரசியல் அதிகாரத் கத்தைக் கொன்று தின்பதில்லை. ஒரே சின்னத்தை துக்கு முதலில் வழிகாட்டியது குடும்பத்தலைவன் உடையவர்கள் உறவினராகக் கருதப்பட்டபடியால் காசிகள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 182 |cHeight = 255 |oTop = 282 |oLeft = 114 |Location = center |Description = <b>காசிகள்</b><br>(அஸ்ஸாம் இராச்சிய வாசிகள்) }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 150 |cHeight = 147 |oTop = 65 |oLeft = 132 |Location = center |Description = <b>தொதவர்கள் நீலகிரி மலைவாசிகளான</b><br> உதவி:என். எம். சுவாமிநாதன், சென்னை. }}<noinclude></noinclude> 4cyeoltm24hnjddthk00w8xcmu09ftw 1436509 1436499 2022-08-03T05:33:05Z SENTHAMIZHSELVI A 11415 -. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆதிக் குடிகள்|368|ஆதிக் குடிகள்}}</b></noinclude>கும் ஒரு தலைவனிருப்பான். பொதுக் காரியங்களைக் கவனிப்பதும், முறை வழங்குவதும், மக்களைக் காப் பதும் அவனுடைய பொறுப்புகள். அவனுக்கு ஆலோசனை கூறத் தொகுதிப் பெரியார்கள் (Elders) ஒரு சிறு நிருவாக சபைபோல் கூடுவார் கள். தொகுதியின் உறுப்பினர் களுக்குள்ளும் வேலைப்பாகுபாடு உண்டு. பெண்கள் குழந்தை களைப் பராமரிக்கவும், வேறு முக்கிய வேலைகளைச் செய்யவும், ஆண்கள் வேட்டையாடவும் சண்டையிடவும் தயாராயிருக்க வேண்டும். தொகுதி வாழ்க்கை யில் பல முக்கியச் சடங்குகளு முண்டு. உலக மக்கள் எல்லோரும் ஏதாவதொரு காலத்தில் இது போன்ற தொகுதி வாழ்க்கை யின் கீழ் வசித்துத்தா னிருந்தார்கள். ஆதிக்குடிகள்ஆட்சிமுறை 368 ஆதிக் குடிகள் செலுத்தி வந்த அதிகாரமாகும். ரோமானியர், ஆரி யர், எல்லோரிடையும் இத்தகைய சமுதாய வாழ்க்கை அமிசங்கள் பரவியிருந்தன. . 20 பல இடங்களில் குடும்பத் தலைவன் அதிகாரமுறை அமலி லிருந்தாலும் எல்லா ஆதிக்குடி. கள் தொகுதிகளிலும் காணப் படவில்லை. ஆஸ்திரேலியா, மலேயா போன்ற நாடுகளில் பண்டைய மக்கள் வாழ்க்கை ஆராய்ச்சியாளர்கள் அங்கெல் லாம் ஆதியிற் குடும்பமென்ற பிரிவே இல்லாது மக்கள் அநே கர் கூட்டங்கூட்டமாக (Horde pack) வசித்தார்களென் அவர்களுக்குள் உறவும் ஆண்கள் மூலம் or றும், தொடர்பும் நிருணயிக்கப்படாமல் கள் வழியே வந்தன எடுத்துக்காட்டி யிருக்கிறார்கள். பெண் ன்றும் இவ்விதக் கூட்டமே ஆதிகால் மக்கள் வாழ்க்கை நிலையாம். பின்னர் இது இனங்களாகப் வரலாறு : முதன்முதலாக U இதைப் 'பெண்வழித் தாயக் Matriarchal Theory) என்னலாம். மேலே கவனித்த இரு (The ஆட்சிமுறை எப்படித் தோன்றியது என்பது பற்றிப் பிரிந்து, இனங்கள் தனிக்குடும்பங்களாகப் பிரிவுற்றன. பலவிதக் கொள்கைகள் உள்ளன. அவைகளில் இரண் கொள்கை (The டை இங்குக் கவனிப்பது அவசியமாகிறது. குடும்பத் தலைவன் அதிகாரமே இராச்சிய அதிகாரத்துக்கு வழி காட்டியாயிருந்தது என்பது ஒரு கொள்கை Patriarchal Theory). அதாவது, பண்டைக்காலத் தில் மக்கள் தனிக்குடும்பங் களில் வாழ்க்கை நடத்தி னார்கள். குடும்பத்தில் மூத்த ஆ ண்மகனே தலைவன். குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஆண்கள், பெண்கள், வேலையாட்கள், அடிமைகள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும். அவனுடைய கட்டளையை மீறி அவர்கள் கொள்கைகளிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. பண் டைத் தொகுதிகளெல்லாம் ஒரேவகையில்தான் அமைய வேண்டு மென்பதில்லை. பல பகுதிகளில் குடும்பத்தி லிருந்து தொடங்கி,இனங் களும் தொகுதிகளும் வளர்ந் தன. சில இடங்களில் கூட் டம் முதலில் தோன்றிப் பிறகு இனங்களும் குடும் பங்களுமாகப் பிரிவுற்றன. பண்டைய மக்கள் சில நடக்க முடியாது. ஆண் வழி வந்தவர்களெல்லாரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் எனும் முறைப்படி குடும்பம் வளர்ச்சியடை யும். அப்படி விரிவடைந்த பெரிய குடும்பத்துக்கும் வயது வந்த ஒரு தலைவன் (The Patriarch) இருப் பான். அவன் தலைமையும் குடும்பத் தலைவன் தலைமை யைப் போலவே வெளிப் படும். நாளடைவில் இனங் கள், தொகுதிகள் ஒன்றாகி அரசாங்கமென ஏற்பட் தொகுதிகளில் மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல்கள் இருந்தன. மக்கள் தொகுதியி லுள்ளவர்க ளெல்லோரும் உறவினர் என்ற நம்பிக்கை அவர்கள் ஒற்றுமை உணர்ச்சியை வலுப்படுத்தியது. உண்மை யில் உறவிலோ,உறவு என்ற ஐதிகத்திலோ (The band of kinship, real or assumed) நம்பிக்கை யே முக்கியமானது. பல இடங்கள் தங்களுக்கிருக் கும் உறவைப் புது வழிக ளில் வெளியிட்டன. ஓர் இனம் ஏதாவதொரு மிரு கத்தையோ, செடியையோ டால், அதன் தலைவனாகிய அதன் அடையாளமாக அரசனது அதிகாரமும் பழைய குடும்பத் தலைவனது (Totem) வைத்துக் கொள்ளும். இனத்தினர் அம்மிரு போலவே விளங்கும். எனவே அரசியல் அதிகாரத் கத்தைக் கொன்று தின்பதில்லை. ஒரே சின்னத்தை துக்கு முதலில் வழிகாட்டியது குடும்பத்தலைவன் உடையவர்கள் உறவினராகக் கருதப்பட்டபடியால் காசிகள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 182 |cHeight = 255 |oTop = 282 |oLeft = 114 |Location = center |Description = <b>காசிகள்</b><br>(அஸ்ஸாம் இராச்சிய வாசிகள்) }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 150 |cHeight = 147 |oTop = 65 |oLeft = 132 |Location = center |Description = <b>தொதவர்கள் நீலகிரி மலைவாசிகளான</b><br> உதவி:என். எம். சுவாமிநாதன், சென்னை. }}<noinclude></noinclude> kjxcqgtcfu6ef7jr6pbmjuwm6w11dd4 1436536 1436509 2022-08-03T06:15:24Z SENTHAMIZHSELVI A 11415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆதிக் குடிகள்|368|ஆதிக் குடிகள்}}</b></noinclude>கும் ஒரு தலைவனிருப்பான். பொதுக் காரியங்களைக் கவனிப்பதும், முறை வழங்குவதும், மக்களைக் காப் பதும் அவனுடைய பொறுப்புகள். அவனுக்கு ஆலோசனை கூறத் தொகுதிப் பெரியார்கள் (Elders) ஒரு சிறு நிருவாக சபைபோல் கூடுவார் கள். தொகுதியின் உறுப்பினர் களுக்குள்ளும் வேலைப்பாகுபாடு உண்டு. பெண்கள் குழந்தை களைப் பராமரிக்கவும், வேறு முக்கிய வேலைகளைச் செய்யவும், ஆண்கள் வேட்டையாடவும் சண்டையிடவும் தயாராயிருக்க வேண்டும். தொகுதி வாழ்க்கை யில் பல முக்கியச் சடங்குகளு முண்டு. உலக மக்கள் எல்லோரும் ஏதாவதொரு காலத்தில் இது போன்ற தொகுதி வாழ்க்கை யின் கீழ் வசித்துத்தா னிருந்தார்கள். ஆதிக்குடிகள்ஆட்சிமுறை 368 ஆதிக் குடிகள் செலுத்தி வந்த அதிகாரமாகும். ரோமானியர், ஆரி யர், எல்லோரிடையும் இத்தகைய சமுதாய வாழ்க்கை அமிசங்கள் பரவியிருந்தன. பல இடங்களில் குடும்பத் தலைவன் அதிகாரமுறை அமலி லிருந்தாலும் எல்லா ஆதிக்குடி. கள் தொகுதிகளிலும் காணப் படவில்லை. ஆஸ்திரேலியா, மலேயா போன்ற நாடுகளில் பண்டைய மக்கள் வாழ்க்கை ஆராய்ச்சியாளர்கள் அங்கெல் லாம் ஆதியிற் குடும்பமென்ற பிரிவே இல்லாது மக்கள் அநே கர் கூட்டங்கூட்டமாக (Horde or pack) வசித்தார்களென் அவர்களுக்குள் உறவும் ஆண்கள் மூலம் or றும், தொடர்பும் நிருணயிக்கப்படாமல் கள் வழியே வந்தன எடுத்துக்காட்டி யிருக்கிறார்கள். பெண் ன்றும் இவ்விதக் கூட்டமே ஆதிகால் மக்கள் வாழ்க்கை நிலையாம். பின்னர் இது இனங்களாகப் வரலாறு : முதன்முதலாக U இதைப் 'பெண்வழித் தாயக் Matriarchal Theory) என்னலாம். மேலே கவனித்த இரு (The ஆட்சிமுறை எப்படித் தோன்றியது என்பது பற்றிப் பிரிந்து, இனங்கள் தனிக்குடும்பங்களாகப் பிரிவுற்றன. பலவிதக் கொள்கைகள் உள்ளன. அவைகளில் இரண் கொள்கை (The டை இங்குக் கவனிப்பது அவசியமாகிறது. குடும்பத் தலைவன் அதிகாரமே இராச்சிய அதிகாரத்துக்கு வழி காட்டியாயிருந்தது என்பது ஒரு கொள்கை Patriarchal Theory). அதாவது, பண்டைக்காலத் தில் மக்கள் தனிக்குடும்பங் களில் வாழ்க்கை நடத்தி னார்கள். குடும்பத்தில் மூத்த ஆ ண்மகனே தலைவன். குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஆண்கள், பெண்கள், வேலையாட்கள், அடிமைகள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும். அவனுடைய கட்டளையை மீறி அவர்கள் கொள்கைகளிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. பண் டைத் தொகுதிகளெல்லாம் ஒரேவகையில்தான் அமைய வேண்டு மென்பதில்லை. பல பகுதிகளில் குடும்பத்தி லிருந்து தொடங்கி,இனங் களும் தொகுதிகளும் வளர்ந் தன. சில இடங்களில் கூட் டம் முதலில் தோன்றிப் பிறகு இனங்களும் குடும் பங்களுமாகப் பிரிவுற்றன. பண்டைய மக்கள் சில நடக்க முடியாது. ஆண் வழி வந்தவர்களெல்லாரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் எனும் முறைப்படி குடும்பம் வளர்ச்சியடை யும். அப்படி விரிவடைந்த பெரிய குடும்பத்துக்கும் வயது வந்த ஒரு தலைவன் (The Patriarch) இருப் பான். அவன் தலைமையும் குடும்பத் தலைவன் தலைமை யைப் போலவே வெளிப் படும். நாளடைவில் இனங் கள், தொகுதிகள் ஒன்றாகி அரசாங்கமென ஏற்பட் தொகுதிகளில் மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல்கள் இருந்தன. மக்கள் தொகுதியி லுள்ளவர்க ளெல்லோரும் உறவினர் என்ற நம்பிக்கை அவர்கள் ஒற்றுமை உணர்ச்சியை வலுப்படுத்தியது. உண்மை யில் உறவிலோ,உறவு என்ற ஐதிகத்திலோ (The band of kinship, real or assumed) நம்பிக்கை யே முக்கியமானது. பல இடங்கள் தங்களுக்கிருக் கும் உறவைப் புது வழிக ளில் வெளியிட்டன. ஓர் இனம் ஏதாவதொரு மிரு கத்தையோ, செடியையோ டால், அதன் தலைவனாகிய அதன் அடையாளமாக அரசனது அதிகாரமும் பழைய குடும்பத் தலைவனது (Totem) வைத்துக் கொள்ளும். இனத்தினர் அம்மிரு போலவே விளங்கும். எனவே அரசியல் அதிகாரத் கத்தைக் கொன்று தின்பதில்லை. ஒரே சின்னத்தை துக்கு முதலில் வழிகாட்டியது குடும்பத்தலைவன் உடையவர்கள் உறவினராகக் கருதப்பட்டபடியால் காசிகள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 182 |cHeight = 255 |oTop = 282 |oLeft = 114 |Location = center |Description = <b>காசிகள்</b><br>(அஸ்ஸாம் இராச்சிய வாசிகள்) }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 150 |cHeight = 147 |oTop = 65 |oLeft = 132 |Location = center |Description = <b>தொதவர்கள் நீலகிரி மலைவாசிகளான</b><br> உதவி:என். எம். சுவாமிநாதன், சென்னை. }}<noinclude></noinclude> 4jxv0l6r4essl6nb6qiun37ak3tg6qk பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/416 250 445246 1436383 1435376 2022-08-02T15:18:52Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆதிக் குடிகள்|369|ஆதிக் குடிகள்}}</b></noinclude>அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்வதில்லை. இனப் பெண்ணை மணம் செய்துகொள்வதில்லை. (இந்திய நாட்டிலும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மணத்தொடர்பு வைத்துக்கொள்வதில்லை). மேலும், பல இனத்தவர் தங்களுக்கென்று கட்டுப்பாடுகளையும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 416 |bSize = 414 |cWidth = 188 |cHeight = 258 |oTop = 89 |oLeft = 12 |Location = center |Description = <b>அமெரிக்க இந்தியப் பெண்<br> {{smaller|உதவி : நெதர்லாந்து தூதுவர் நிலையம், புதுடெல்லி}}</b> }} (Taboos) வகுத்துக் கொண்டனர். “இதைச் செய்யக்கூடாது, இதைத் தொடலாகாது, இதனருகில் செல்லலாகாது” என்பனபோன்ற தடைகளிருந்தன. தலைவனும் இனப்பெரியவர்களும் இத்தகைய தடைகளைப் புகுத்தவும் விலக்கவும் அதிகாரம் பெற்றவர்கள். இவைகளை மீறுபவர்கள் கடவுளால் ஒறுக்கப்படுவார்களென்ற மனப்போக்குமிருந்தது. மதம் மற்றொரு வலிமை. அரசன் அல்லது தலைவன் கடவுளின் பிரதிநிதியாகக் கருதப்பட்டான். சட்டதிட்டங்கள் கடவுளிடமிருந்து பிறந்தவை என்ற எண்ணமுமிருந்தது. இஸ்ரவேல் மக்கள் தொகுதியினர் தாங்கள் கடவுளின் தனிப்பட்ட அன்புக்குத் தகுதியானவர்கள் என்ற கருத்துடனிருந்தனர். அராபியர்களுக்குள்ளிருந்த கிலாபத்துப் (Khilafat) பற்று அவர்கள் தொகுதிகளை நெருக்கமாக இணைத்தது. நாட்கள் செல்லச்செல்ல அரசியலுணர்ச்சியும் மக்களிடைத் தோன்றி, அவர்களை நாகரிகப் பாதையில் முன்னேறச் செய்தது. மக்கள் தொகுதிகளுக்குள் சச்சரவு ஏற்பட்டு, வலுவுள்ள தொகுதி வலுக்குறைந்தவைகளைத் தன்னுள்ளடக்கியதாலும் சமூகங்கள் விரிவடைந்தன. இவ்வகையில் சொத்துள்ளவர் இல்லாதவர், பிரபுக்கள் பாமர மக்கள் என்ற ஏற்றத் தாழ்வுகளும் வேறுபாடுகளும் உண்டாயின. ஐரோப்பிய வரலாற்றுத் தொடக்கத்து ஆட்சித்திட்டங்களிற் சில பொதுவான அமிசங்களைக் காணலாம். இவை பண்டைக்காலக் கிரேக்கர், ரோமானியர், பின்னர் ரோமானிய சாம்ராச்சியத்தைத் தகர்த்த ஜெர்மானியக் குடிமக்கள் ஆகிய இவர்களால் கைக்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் தலைமையில் அரசன் அல்லது தலைவன் இருப்பான். அவனுக்கு ஆலோசனை கூறக் குடியின் பெரியோர்கள் கொண்ட ஒரு சபை இருக்கும். மேலும், மிகவும் முக்கியமான செய்திகளைக் கேட்டு இசைவதற்காக ஆண் மக்கள் அடங்கிய பொதுக்கூட்டமும் உண்டு. இத்தகைய நிலையங்கள் அநேகமாக எங்கும் அமைந்திருந்தன. மேலே குறிப்பிட்ட மூன்று பண்டைக்காலக் குடிமக்களில் கிறிஸ்தவ சகாப்தம் தொடங்கும் காலத்திலிருந்த ஜெர்மானியரை ஆதிமக்களாக நாம் கருதலாம். எனினும், காலக்கிரமத்தில் ஆதியில் வந்தவர்களெனச் சொல்ல முடியாது. ஏனெனில் இவர்களின் ஆட்சி முறையைப் போலவே சுமார் கி. மு. 10ஆம் நூற்றாண்டில் ஹோமர் காலத்துக் கிரேக்கர்களும், கி. மு. 7ஆம் நூற்றாண்டில் ரோமானியர்களும் திட்டங்கள் வகுத்திருந்தனர். அதனால் கிரேக்க, ரோமானியத் திட்டங்கள் வளர்ச்சியில் ஜெர்மானியர் திட்டங்களைவிடச் சற்று மேலேறினவை எனக்கூற இடமிருக்கிறது. தொடக்ககால ஜெர்மானியக் குடிகளின் ஆட்சி முறையைக் கி.மு.முதல் நூற்றாண்டில் வசித்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீசரும், கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த டாசிட்டஸ் (Tacitus) என்பவரும் தங்கள் நூல்களில் வருணித்திருக்கிறார்கள். சீசர் முதலில் எழுதியவர். அவர் நாட்களில் அரசியலதிகாரத்தில் தலைவன், பிரமுகர் சபை, பொதுமக்கள் கூட்டம் என்ற மூவகைப் பாகுபாடு அவ்வளவு தெளிவாக இல்லை. சண்டைக் காலங்களில் மக்கள் ஒரு தலைவனைத் தேடிக் கொண்டார்கள் என்றும், மற்றக் காலங்களில் பொதுக்கூட்டத்தின் அங்கத்தினர்களாகிய போர்வீரர்களே முழு அதிகாரம் பெற்றவர்களாயிருந்தார்கள் என்றும் சீசர் கருதுகிறார். டாசிட்டஸ் எழுதியதில் பாகுபாடு தெளிவாகிவிடுகிறது. சில தொகுதிகளுக்குத் தலைவனுமிருந்தான். எல்லாவற்றிற்குமே பொதுக்கூட்டமும் மேன்மக்கள் சபையுமாக இரண்டு குழுக்களுமிருந்தன. இதற்கு 10 நூற்றாண்டுகளுக்கு முன் ஹோமர் காலத்திலிருந்த கிரேக்கச் சமுதாயங்களில் ஒவ்வொன்றுக்கும் தலைவனுண்டு. பதவி தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தினரிடமிருந்தது. இன்றியமையாத சில சமயங்களில் இதை மாற்றியும் விடலாம். மக்கள் கூட்டங்களுக்கும் அதிகாரமிருந்தது. ஆயினும் ஆட்சித் திட்டத்தில் ஜெர்மானியத் தொகுதிகளைக் காட்டிலும் தலைவனுக்குச் சிறப்பும், பொதுமக்களுக்குச் சற்றுத் தாழ்வும் தோன்றுகின்றன. உதாரணமாக, முறை வழங்குவது ஜெர்மானியர் பொதுக்கூட்டத்தின் உரிமை. ஆதிக் கிரேக்கர்களிடை இந்த உரிமை பொது மக்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. பண்டைய ரோமானியச் சமுதாயத்திலும் தலைவன், பிரமுகர் குழு, மக்கள் கூட்டம் மூன்றையும் பார்க்கிறோம். ஜெர்மானிய, கிரேக்கப் பொதுக்கூட்டங்களைப் போலவே இங்கும் மிகவும் முக்கியமான பொது விஷயங்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. அவர்கள் கூட்டம் பெரியோர் முடிவுகளை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது தள்ளிவிடலாம். ஆனால் அவைகளை விவாதிப்பது கூடாது.<noinclude></noinclude> j12928uiu1uct9j043qd5xxdng42hft பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/418 250 445248 1436547 1435374 2022-08-03T06:25:31Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆதிச்சநல்லூர்|371|ஆதிச்சநல்லூர்}}</b></noinclude> ஆதிச்சநல்லூர் அவனுக்கு உண்டு. மற்றும், அவன் யாரையும் தனக்கு ஊழியம் செய்யுமாறு கூறலாம். அபராதத் தொகை யில் ஒரு பகுதியை உபயோகித்துக் கொள்ளலாம்; விழாக்காலங்களில் சிறு தொகைகள் வசூலித்துக் கொள்ளலாம். 371 ஆதிக்குடிகள் பெரும்பாலும் ஜனநாயக நம்பிக்கை யுடையவர்களாதலால் தலைவன் இத்துணை அதிகா ரங்கள் பெற்றிருப்பினும், மனம் போனவாறு நடந்து சமூகச் சம்மதம் பெறாத காரியங் கொள்ள முடியாது. களைச் செய்ய இயலாது. வழக்குக்களைத் தலைவன் பஞ்சாயத்து என்னும் மூத் தோர் அவையின் துணைகொண்டு விசாரித்து முடிவு செய்வான். மக்களே அம் மூத்தோரை நல்லொழுக்க முடையவர்களாகவும், நடுநிலைமையில் நிற்பவர்களாக வும் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்கள். கிராமப் புரோகி தரும் பஞ்சாயத்தில் ஓர் உறுப்பினராக இருப்பார். அவர் தேவதைகளுக்கு வழிபாடு செய்யவும், தேவதை களால் ஏற்படும் கோளாறுகளுக்குப் பரிகாரம் செய்ய வும் கடமைப்பட்டவர். பஞ்சாயத்தார் சொத்து, வழக்கம், ஒழுக்கம், மணிமந்திரம் முதலியவை பற்றிய சிக்கல்களை விசாரித்து நியாயம் வழங்குவர். மக்கள் சம்மதமே அவர்களுடைய ஆற்றலாகும். ஆதிக்குடிகள் வீரத்தைப் பெரிதும் பாராட்டுபவர் கள். நாகர் போன்ற தலைவெட்டும் குடிகள் ஒருவன் வெட்டிவரும் தலையின் எண்ணிக்கையை வைத்தே அவ னுடைய வீரத்தைப் பாராட்டுவார்கள். மாயோரிகள் போன்ற குடிகளிடையே நடனத் திறமையே பாராட் டப்பெறும். போன்டோ மக்கள் நிறைய மது தருப வனைப் புகழ்வர். சிவப்பு இந்தியர்கள் வீரத்தை மெச்சுவர்.சவரர்கள் கொடையைப் பாராட்டுவர். பாவினீசியர் உயர்குலத்தையும், சில குடிகள் செல் வாளியையும் மதிப்பர். இவ்விதமாகச் சமூகத்தின் மதிப்பைப் பெறுபவர்கள் தலைவர்களாக நியமிக்கப் பெறுவர். ஆதிக்குடிகளிடையே தலைவனும் பஞ்சாயத்தாருமே அரசாங்க அமைப்பாவர். ஆதிக்குடிகளிடையே சட்டம் வழக்கத்துடனும், அரசியல் மதத்துடனும் தொடர் புடையன. பலியிடுதல், பொருள்களை வணங்குதல், தேவதை நம்பிக்கை, இயற்கையைக்கடந்த சக்திகளை மதித்தல் ஆகியவையே பெரும்பாலும் சமூக, பொருளா தார அமைப்பை உருவாக்குகின்றன. அந்தக் கார ணத்தால் பழக்கவழக்கங்களே மக்களுடைய வாழ்க் கையை நடத்துபவைகளாக இருக்கின்றன. வழக்கம், நம்பிக்கை, மூடப்பழக்கம் ஆகியவையே ஒழுக்கத்தின் அடிநிலை. தேவதைகளுக்குக் கோபம் வரும்படி நடந் தால் நோய் முதலியன வரும் என்று நம்புகிறார்கள். இதைத் தடுப்பதற்காக மந்திரவாதிகளும் புரோகிதர் களும் உண்டு. ஆதலால் சமூக மக்களைப் போலவே சமூகத் தலைவனும் மந்திரவாதியையும் புரோகிதனையும் அதிக மரியாதையுடன் நடத்துகிறான். ஆகவே ஆதிக் குடிகளின் அரசியல் அமைப்பு அவர்களுடைய சமூக, மதப் பழக்க வழக்கங்களையும் பொருளாதாரச் சூழ் நிலையையும் அடிநிலையாக உடையதாகும். ஏ.எம். சோ. ஆதிச்சநல்லூர்: இதை வேலூர் ஆதிச்ச நல்லூர் என்றும் கூறுவர். இது திருநெல்வேலி மாவட் டத்தில் திருச்செந்தூர்க்குப் போகும் வழியில் பாளையங் கோட்டையிலிருந்து பதினோராவது மைலில் உளது. தொல்பொருள் ஆராய்ச்சி முக்கியத்துவம் உடையது. இவ்வூருக்கு மேற்கே யுள்ள மேட்டில் பண்டைக்காலப் பொருள்கள் பல வெட்டி எடுக்கப்பெற்றுச் சென்னைப் ஆதிச்சநல்லூர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 418 |bSize = 414 |cWidth = 219 |cHeight = 297 |oTop = 29 |oLeft = 204 |Location = center |Description = ஆதிச்சநல்லூரில் காணப்படும் புதை பொருட் பகுதி }} Qa ஆதிச்சநல்லூரில் காணப்படும் புதை பொருட் பகுதி உதவி : தொல் பொருள் இலாகா, சென்னை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 418 |bSize = 414 |cWidth = 212 |cHeight = 189 |oTop = 339 |oLeft = 207 |Location = center |Description = ஆதிச்சநல்லூரில் கிடைத்த வெண்கலப் பொருள் }} (இப்பொழுது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் உள்ளது ) உதவி : தொல் பொருள் இலாகா, சென்னை . பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. முதன் முதல் 1876-ல் அகழ்ந்து ஆராய்ச்சி செய்த ஜெரீமன் புலவர் டாக்டர் ஜாகர் பல பொருள்களைப் பெர்லினுக்குக் கொண்டுபோனார். பார்க்க: தமிழர்.<noinclude></noinclude> sj5d5k3p4rmroz2yjkv4tr0t6pfympr பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/421 250 445251 1436548 1435375 2022-08-03T06:26:39Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆதிவராக கவி|374|ஆந்திரர்}}</b></noinclude> ஆதிவராக கவி ஆதிவராக கவி (18ஆம் நூ.) வடமொழியி லுள்ள காதம்பரி என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்; சோழ நாட்டினர்; அந்தணர். ஆதிவாயிலார் பரதசேனாபதீயம் என்னும் நாட கத் தமிழ் நூலாசிரியர். இந்நூல் வெண்பாவால் எழு தப்பட்டது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாக எடுத்தாண்ட நூல்களுள் ஒன்று. இப்போது அது கிடைக்கவில்லை. ஆதொண்டை முள்ளுள்ள கொடி. இந்தியா, இலங்கை,பர்மா முதலிய தேசங்களில் வளர்வது. வேலிகளிலும் தனிமரங்களின் மீதும் படர்ந்திருக்கும். பூத்திருக்கும்போது மிகவும் அழகாகத் தோன்றும். இலை தனியிலை; இலையடிச் செதில் முள்ளாக மாறி இருக் கும். இளம் பாகங்களைத் துருப்போன்ற நிறமுள்ள நுண் மயிர் மூடியிருக்கும். புறவிதழ் 4; அகவிதழ் 4. கேசரம் பல. சூலகம் சூல்காம்பின் முனையிலிருக்கும். கனி சற்று நீண்டு உருண்டிருக்கும். விதைகள் மிகப்பல. சுவர் ஒட்டு முறையில் அமைந்திருக்கும். காயை வற்றல் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 421 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 252 |oTop = 203 |oLeft = 3 |Location = center |Description = ஆதொண்டை ; 1.கிளையும் பூக்கொத்துக்களும். 2. கனி. 3. பிஞ்சு. குறுக்குவெட்டு, 4. முதிர்ந்தகனி - குறுக்குவெட்டு. }} ஆந்திரர் விஜயநகர அரசர்கட்குப் பெரிய அரணாக இருந்தது. ஒரு குன்றின்மீது கல்லால் செய்த பீரங்கியும் சில வெடி மருந்துச் சாலைகளும் காணப்படுகின்றன. ஜைன உரு வங்கள் செதுக்கிய பாறைகளை ஜைனர்கள் காத்து வருகிறார்கள். பருத்தி வியாபாரம் மிகுதி. இங்குச் செய்யும் சமக்காளங்கள் பேர் போனவை. இது ஒரு நகராட்சிப் பட்டணம், பாது ஆந்த்ரசீன்(Anthracene) : குறியீடு இது ஒரு ஹைடிரோ கார்பன். கரித்தாரை வாலை வடிக்கும்போது 270°-லிருந்து 300°க்குள் வெளிவரும் கலவையிலிருந்து இதைப் பெறலாம். இதில் 5-10% ஆந்த்ரசீன் இருக்கும். இதைப் பின்னப் படிகமுறையில் (Fractional Crystallization) பிரித் தெடுத்துப் பிரிடீன் போன்ற திரவங்களிற் கரைத்துத் தூய்மையாக்கலாம். தூய ஆந்த்ரசீன் நிறமற்ற படிகங் களாகக் கிடைக்கும். இப் படிகங்கள் நீல நிறத்துடன் ஒளிரும். இதன் உருகுநிலை 218°. இது நீரில் மிகச் சிறு அளவே கரையும். சூடான பென்சீனில் இது அதிக மாகக் கரையும். குளோரினும் புரோமினும் ஆந்த்ர சீனுடன் கூடிக் கூட்டற் கூட்டுக்களையும், பிரதியீட்டுக் கூட்டுக்களையும் அளிக்கும். இது நைட்ரிக அமிலத்துடன் வினைப்பட்டு, நைட்ரோ ஆந்த்ரசீன்கள் என்ற கூட்டுக் களைத் தரும். கந்தகாமிலத்துடன் இது வினைப்பட்டு, ஆந்த்ரசீன் சல்போனிக அமிலங்களைத் தரும். ஆக்சீ கரணப் பொருள்கள் ஆந்த்ரசீனுடன் வினைப்பட்டு, அதை ஆந்த்ரோகுவினோன் என்ற கூட்டாக மாற்றும். சாயத் தொழிலில் முக்கியமானது இக்கூட்டு. ஆந்திரப் பல்கலைக் கழகம் 1926ஆம் ஆண் டில் அமைந்ததாகும். அது முதலில் கல்லூரிகளை இணைத்துத் தேர்வு நடத்தும் கழகமாக பெஜவாடா வில் இருந்தது. அதன்பின் 1929-ல் அச்சட்டம் திருத் தப்பெற்று, மாணவர் உறையும் வசதியுள்ள பல்கலைக் கழகமாக ஆயிற்று. கடலுக்கு அருகில் குன்றின் மீதுள்ள வால்டேர் பட்டணத்தை அதன் தலைமைத் தலமாக்கினர். ஆந்திரப் பல்கலைக் கழகத்தில், பல்கலைக் கழகக் கலை வாணிபக் கல்லூரியும், ஜெய்ப்பூர் விக்கிரமதேவ் விஞ் ஞான, தொழில் நுட்ட கல்லூரியும், எர்ஸ்கைன் இயற்கை விஞ்ஞானக் கல்லூரியும், பல்கலைக் கழகச் சட்டக் கல்லூரியும் இருக்கின்றன. பட்டம் பெற்ற பின் ஆராய்ச்சி செய்ய இங்கு வசதிகள் செய்யப்பட் டுள்ளன. சர்க்கரை, மருந்து வகைகள், ரசாயனப் பொருள்கள் உற்பத்தி செய்வதன் பயன்முறைப் பௌதிக வியல், வானிலையியல் ஆகியவை கற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின் றன. இந்தப் பல்கலைக் கழகக் கல்லூரிகள் தவிரக் கழகத் துடன் இணைந்தனவாக இரண்டு மருத்துவக் கல்லூரி களும் ஒரு பொறியியற் கல்லூரியும், ஒரு விவசாயக் கல்லூரியும், நான்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் ஆகிய எட்டுத் தொழிற் கல்லூரிகள் இருக்கின்றன. கழகத்துடன் இணைந்த பதின்மூன்று முதல்தரக் கல் லூரிகளும், பத்து இரண்டாந்தரக் கல்லூரிகளும் இருக் கின்றன. கீழ்நாட்டுக் கலைக்குரிய பத்துப் பாடசாலை கள் கழகத்தின் அங்கீகாரம் பெற்றுப் பட்டப் பரீட்சை களுக்குக் கல்வி போதிக்கின் றன. பார்க்க: தெலுங்கு. போடுவார்கள். இலையை, வீக்கம், கட்டி, மூலவியாதி முதலியவற்றிற்கு வைத்துக் கட்டுவதுண்டு. வேரின் பட்டை கசப்பானது. உபசமன மருந்தாகவும், அரோ சிக நிவிர்த்தி மருந்தாகவும் பயன்படுகிறது. வாந்தி பேதிக்கும் வேர்ப்பட்டை பயன்படுகிறது. குடும்பம்: கப்பாரிடேசீ ; இனம்: கப்பாரிஸ் சைலானிகா (Capparis zeylanica). பார்க்க: ஆந்திர மொழி: ஆதொண்டைச் சக்கரவர்த்தி: தொண்டைமான் இளந்திரையன். ஆந்திரர்: தெலுங்குமொழி பேசும் மக்கள் ஆதோனி பல்லாரி தம்மை ஆந்திரர்களென்றும், தாம் மிகுதியாக வசிக் அடுத்த பெரிய பட்டணம். அருகிலுள்ள குன்றின் கும் தக்கிணப் பகுதியை ஆந்திர நாடென்றும் வழங் மீது ஒரு பலமான கோட்டை உள்ளது. மாவட்டத்தில் பல்லாரிக்கு குவர்.<noinclude></noinclude> 68un0lm1hu6cea9gh9m1pu5g1dm6i76 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/422 250 445252 1436549 1435373 2022-08-03T06:27:43Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆந்திரர்|375|ஆந்திர ராச்சியம்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 422 |bSize = 414 |cWidth = 279 |cHeight = 240 |oTop = 186 |oLeft = 66 |Location = center |Description = }} ஆந்திரர் ஆந்திரரைப் பற்றிய குறிப்பு முதன்முதல் ஐதரேய பிராமணத்தில் (கி.மு. 700) காணப்படுகிறது. புண் டரர், சபரர், புளிந்தர், மூதிபர் இவர்களைப் போலவே ஆந்திரரையும் விந்தியப்பிரதேசத்தில் வாழும் தஸ்யுக் கள் என்னும் ஆரியரல்லாத இனத்தார் என்று இந் நூல் கூறுகிறது. அதற்குப்பின் கி. பி. முதல் நூற்றாண்டில் ரோமா புரியில் வாழ்ந்த பிளினி ஆந்திர சாம்ராச்சியத்தில் அரண்களோடு கூடிய 30 நகரங்களும், 1,00,000 காலாட்படையும், 2,000 குதிரை வீரர்களும், 1,000 யானைகளும் இருந்ததாகக் கூறுகிறார். புராணங்களையும் கல் வெட்டுக்களையும் ஆதாரமாகக் கொண்டு ஆந்திர சாம்ராச்சிய வம்ச பரம்பரையைக் காலமுறைப்படுத்தி அறுதியிடலாமாயினும், இப்போது தெலுங்கு நாடென்று கூறிவரும் பகுதியை இவ்வரசர் ஆண்டனரென்று சொல்ல முடியாது. தக்கிணத்தின் வடமேற்குக் கோடி, வடகன்னட மாவட்டத்தின் வட பகுதி, ேமலைக் கடற்கரைப் பகுதி, கலிங்க நாட்டின் மேற் கெல்லையை ஒட் டிய தக்கிணத் தின் வடபகுதி, மைசூர், பெள் காம், தார்வார் இவற்றின் சிற் சில பகுதிகள் ஆகிய இந்நிலப் பரப்பில் இம் மன்னரின் ஓங்கி யிருந்ததென்று மட்டும் சொல்ல லாம். இவர்கள் பின்னர் பல்லாரி யிலும், கிருஷ் ணா, கோதாவரி மாவட்டங்களி லும் தமது ஆட் சியைச் செலுத் தினார்கள். இவர் கள்தாம் காலத்தில் 18° 14° USUNGEN) 716° ஆந்திர ராச்சியம் மைசூர் அனந்தப்பூர் Every ஐதராபாத் ஆடோ"> கர்நூல் டப்பை 375 குண்டு நெல்லூச் ஆந்திர ராச்சியம் எனவே, ஐதரேய பிராமணத்தில் குறித்துள்ள படி பண்டைக்காலம் முதல் ஆந்திரர்கள் விந்தியப் பிரதேசத்தில் இருந்திருக்க வேண்டுமென்றும், அங் கிருந்து கிருஷ்ணா நதியின் முகத்துவாரத்தையடுத்த நிலப்பகுதிவரை பரவியிருக்கலாமென்றும், கி.பி. முதல் நூற்றாண்டில் ஆண்ட மன்னனாகிய ஹாலரின் சப்தசதி யில் குறிப்பிட்டபடி அவர் மொழி பைசாச மொழியின் சிதைவா யிருக்கலாமென்றும் தெளியலாகும். தெலுங்கு திராவிட மொழிகளுள் ஒன்று. ஜீ.வீ.சீ. ஆந்திர ராச்சியம் : இது இந்திய யூனியனின் ஏ. வகுப்பு இராச்சியங்களுள் ஒன்று. இது 1953 அக்டோபர் 1-ல் அமைக்கப்பட்டது. பரப்பு : 63,000 ச.மைல். ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கி.கோதா வரி, மே.கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், கர்நூல், அனந்தப்பூர், கடப்பை, சித்தூர் என்னும் மாவட்டங்கள் அடங்கியது. முக்கிய ஆறுகள் பெண்ணை, துங்க பத்திரை, கோ தாவரி, கிருஷ் முக்கிய மலைகள் கிழக்கு மலைத் தொடர் கள், நல்லமலைத் தொடர்கள், நிமிகிரி மலைகள். ணா. கர்நூல் இதன் தலை நகரம். பல்கலைக் கழக மும் பல துறைக் கல்லூரிகள் பல உள்ளன. வும் துங்கபத்திரை, கிருஷ்ணா, கோ தாவரி நதி களுக்கு அணை கட்டப்பட் டிருக்கின்றன. விசாகப்பட்டி மத்தியப் பிரதேசம் சென்னை ஏலூரு ஒரிஸ்ஸா ஸ்ரீகாகுளம் வீராகப்பட்டின 0 காக்கினுாடா சூலிப்பட்டினம் "வங்காள விரிகுடா ஆந்திர ராச்சியம் னத்தில் கப்பல் கட்டும் தொழில் நடைபெறு கிறது. வீராச்சியத்தில் கிடைக்கின்றன. மாவட்டங்களில் ஏராளமாகக் வாழும் தெலுங்கு மக்களின் மூதாதைகள் என்றும், கனிப் பொருள்கள் இவர்கள் வழங்கிய ஆந்திர மொழியே இப்போது வழங்கிவரும் தெலுங்கு மொழியின் பழைய வடிவம் என்றும் திட்டமாக அறிவதற்குச் சான்றுகள் இல்லை. கிருஷ்ணா, கோதாவரி, நெல் உற்பத்தி மிகுதி. நெய்யப்படுகின்றன. பல விராச்சியத்தில் உள்ளன. நெல்லூர் கடப்பையில் கம்பளங்கள் புண்ணியத் தலங்கள் இவ் மக் : 2,05,07,801 (1951). தெலுங்கு மொழியின் ஆதிகவியாகிய நன்னய்யர் வரலாறு: ஆந்திரர்களைப் பற்றிய பிரஸ்தாபம் (11ஆம் நூ.) தாம் எழுதிய நூலின் மொழிக்குத் கி.மு.ஏழாம் நூற்றாண்டிலெழுந்த ஐதரேய பிரா தெலு(ங்)கு என்னும் சொல்லை வழங்கினரேயன்றி மணத்திலும் புராணங்களிலும் காணப்பட்ட போதி ஆந்திர என்னும் சொல்லை வழங்கவில்லை. அதற்குப் லும், அவர்களுடைய வரலாறு கி. மு. நாலாம் நூற் பின் வந்த நன்னிசோடர் (12ஆம் நூ.) தெலு(ங்)கு றாண்டிலிருந்த கலிங்க இராச்சியத்திலிருந்தே தொடங்கு என்னும் சொல்லை மொழிக்கும், 'ஆந்திர' என்னும் கிறது. கி. மு. 302-ல் மௌரிய மன்னர் சபையில் சொல்லைத் தெலுங்கிலக்கியம் செழித்து விளங்கிய கிரேக்கத் தூதராயிருந்த மெகாஸ்தனீஸ் கலிங்கர்கள் நாட்டுக்கும் வழங்கினார். அது முதற்கொண்டு புலவரும் நாகரிகமடைந்தவர்கள் என்று கூறுகிறார். கி. பாவலரும் 'ஆந்திர' என்னும் சொல்லையே மக்களுக்கும் 261-ல் அசோகச் சக்கரவர்த்தி கலிங்கத்தின்மீது படை மொழிக்கும் வழங்கி வரலாயினர். எனினும் தெலுகு,யெடுத்துச்சென்று அங்கிருந்த ஆந்திர அரச வமிசத்தை தெனுகு என்னும் சொற்களும் வழக்கில் இருந்து அடிபணியச் செய்தார். ஆயினும் ஆந்திரர்களுடைய வந்தன. பலம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வந்தது. மு.<noinclude></noinclude> s63w558zpycst214viftlgywul3wjhb பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/424 250 445254 1436552 1435387 2022-08-03T06:28:44Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆந்தைகள்|377|ஆப்கானிய யுத்தங்கள்}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 102 |cHeight = 140 |oTop = 395 |oLeft = 2 |Location = center |Description = ஆந்தை }} ஆந்தைகள் ஆந்தைகள் : இரவில் சஞ்சரிக்கும் பறவைகளுள் ஆந்தைகளே முக்கியமானவை. இருட்டிலும் மங்கின அந்தி வெளிச்சத்திலும் வேட்டையாடி வாழ ஆந்தை கள் பல பொருத்தங்கள் கொண்டிருக்கின்றன. அவை களின் பரந்த கண்மணிகள் கொண்ட பெரு விழிகள் இருளைத் துளைத்து நெடுந்தூரம் பார்க்கும். பகல் வெளிச்சத்தில் ஆந்தைகளுக்குக் கண் கூசும். அரவம் செய்யாமல் பறந்து வந்து இரைகளின்மேற் பாய்வ தற்கு ஏற்றவாறு ஆந்தைகளின் அகன்ற சிறகுகளில் மிக மிருதுவான இறகுகள் இருக்கின்றன. ஆந்தை பறக்கும்போது ஒலியே கேட்பதில்லை. மேலும் இரை யைப் பிடிக்கக் கூரிய பெரு நகங்கள் வாய்ந்த இறுகப் பற்றும் கால்களும், தசை கிழிக்கும் வளைந்த அலகும் இதற்கு உண்டு. வண்டு முதலிய பூச்சிகளும், பல்லி, எலி போன்ற சிறு பிராணிகளும், பறவைகளும் ஆந்தை களின் முக்கிய உணவு. எலிகளைக் கொன்று ஒழிப் பதில் இப் பறவைகள் நமக்கு அனுகூலமாகவே இருக் கின்றன. ஆனால், இரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறி யாமையாலும் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்க ளாகக் கருதுகிறோம். 377 நாளெல்லாம் ஆந்தைகள் இலை மறைவிலோ, மரப் பொந்துகளிலோ, குகைகளிலோ ஒளிந் துறங்கும். இருட்டினதும் வேட்டையாடப் புறப்படும். ஆந்தை களின் பெருங்கண்கள் வட்டமான தட்டை முகங்களில் பொருந்தியிருப்பதால் நம்மைப்போல் அவைகளுக்கும் நேர் எதிர்ப் பார்வையே உண்டு. ஒரு பக்கமாகப் பார்க்க வேண்டுமென்றால், மற்றப் பறவைகளுக்கு இயல்வதுபோல் அப்பக்கமுள்ள கண்ணைக்கொண்டு மட்டுமே பார்க்க இயலாது ; முகத்தை அந்தப் பக்கம் திருப்பியே பார்க்கவேண்டும். ஆனால் உடலைச் சற்றும் அசைக்காது தலையைச் சுற்றித் திருப்பிப் பின்பக்கம் பார்க்கும் சக்தி ஆந்தைகளுக் குண்டு. உருண்ட உடலும்,உருண்ட மொட்டை மண்டையும் கொண்டு ஒரு மைனாவீன் அளவில் இருக்கும் சிறுவகை ஆந்தையைப் பலரும் பார்த்திருப்பார்கள் (Spotted Owlet). இது தோட்டங்களிலும் மனிதர்களின் இருப் பிடங்களை அடுத்தும் சாதாரணமாகக் குடிகொள்ளும். மற்ற ஆந்தைகள் இரவில் மட்டும் வெளிவரும். இது சிலவேளை பகற் போதிலும் கம்பங் கள் மீதும் மரங்களிலும் உட்கார்ந்திருக்கும்; இருட் டினதும் கூக்குரலிடும். இதிலும் பெரிதாய் ஒரு காகத்தின் அளவில், வெளுப்பான முகமும் மார் பும் வயிறும் உடையதும், கரும் புள்ளிகள் தெளித்த இளங்கபில முதுகும் உடையதுமான கோட் டான் (Barn or Screech Owl) எனப்படும் மற் றொரு ஆந்தையையும் மசூதிகளிலும் கோட்டை களிலும் பழங்கட்டடங்களிலும் பார்க்கலாம். இரவில் கேட்கும் இதன் குரல் மிகவும் அருவருப்பாக இருக்கும். ஆனால் குடியிருக்குமிடங்களில் எலிகளையும் சுண்டெலிகளையும் வேட்டையாடி நமக்கு உதவி புரிகிறது. ஆந்தை Slova ஆப்கானிய யுத்தங்கள் குகைகளில் வாழும் பெருங் கூகை (Great Horned Owl) ஒரு பருந்தின் அளவில், அதிலும் தடித்துச் சிறு கோடுகளும் புள்ளிகளும் தெளித்த அடர்ந்த கபில் நிறமாக இருக்கும். இதற்குத் தலையின் இரு பக்கமும் செங்குத்தாக நிற்கும் கொம்புகள் போன்ற சிறகு முடிகள் உண்டு. இதை நாட்டுப் புறங்களில், பாறை கள் செறிந்த இடங்களில் பார்க்கலாம். இது சிறு மிருகங்களையும் பறவைகளை யும் இருளில் வாழும். இதன் குரல் அந்திப் நீண்டு தொனிக்கும். கொன்று ஆழ்ந்த பொழுதில் கூகையைப் போலவே யுள்ள ஊமன் (Brown Fish Owl) என்ற பேராந் தையின் கொம்புகள் குத் தாய் நிற்காது சிறிது படிந் திருக்கும். தவிரவும் இதன் கால்கள் கூகையின் கால்கள் போலில்லாது சிறகுப் போர் வை அற்றிருக்கும். இது தண் ணீரும் பாறைகளுமுள்ள இடங்களில் குடியிருக்கும். நீர்மட்டத்தின் மேல் பறந்து மீன்வேட்டையாடும். மீன்களையும் நண்டுகளையும் எலி களையும் பறவைகளையும் இரையாகக் கொள்ளும். இதன் குரலில் ஓர் உருமும் தொனி கேட்கும். மா.கி. ஆந்தைக் காதல்: ஆந்தையின் கூப்பிடலால் நன்மை தீமைகளை அறிதல்: கூப்பிடுதல் ஒன்றானால் சாவு, இரண்டானால் கருமம் கைகூடுதல், மூன்றானால் மனைவி வருதல், நான்கானால் கலகம், ஐந்தாகில் பய ணம், ஆறாகில் அடுத்தவர் வரவு, ஏழாகில் இழந்த பண்டம் கிட்டுதல், எட்டாகில் சாவு, ஒன்பதும் பத்து மாகில் நன்மை உண்டாகும் என்பர். ஆப் ஆறு (Ob) மேற்குச்சைபீரியாவில் ஆல்டாய் மலையில் பிறந்து, வடமேற்காக 2,200 மைல் ஓடி ஆர்க்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது. இதன் முக்கிய உபநதி இர்ட்டிஷ் (Irtish). கீழ்நதி 2-4 மைல் அகலமும் அகன்ற கழிமுகம் ஐம்பதுமைல் அகலமும் உள்ளன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 96 |cHeight = 188 |oTop = 71 |oLeft = 314 |Location = center |Description = ஆந்தை (ஊமன்) }} ஆந்தை (ஊமன்) ஆப்கானிய யுத்தங்கள் : பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலைக்கத் தொடங்கிய பிறகு அவ்வாட்சிக் கும் ஆப்கானியர்களுக்கும் மும்முறை யுத்தம் ஏற்பட் டிருக்கிறது. ஆக்லந்து பிரபு இந்திய கவர்னர் ஜெனரலா யிருந்தபோது, ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ் தானத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த முயல் வதாக ஆங்கிலேடர்கள் எண்ணிக்கொண்டு ஆப்கானிஸ் தானத்தின்மேற் படையெடுத்தனர் (1838). எல்லன் பரோ பிரபு காலத்தில் 1842-ல், கலகம் செய்த ஆப் கானியர் வசம் சிக்கிய பிரிட்டிஷ் படைகள் பெருந் தோல்வியும் நஷ்டமும் அடைந்தன. இவ்வாறு முடிவுற் றது முதல் ஆப்கானிய யுத்தம். 1878-1880-ல் லிட்டன் பிரபு காலத்தில் நடந்த இரண்டாம் ஆப்கானிய யுத்த மும் ரஷ்யாவின் ஆசிய முன்னேற்றத்தைக் கண்டு ஆங்கி லேயர்கள் பயந்துகொண்டதால் ஏற்பட்டதே. 1919-ல் அமீர் அமானுல்லா ஆப்கானிய மன்னனாயிருந்தபோது ஏற்பட்ட ஆப்கானிய யுத்தத்தில் ஆப்கானியர் தோல்வி யுற்றனராயினும், ஆப்கானிஸ்தானம் சுதந்திர நாடா<noinclude></noinclude> 7a7gxlbev5z8rdr25qj0of29yrjojcq 1436619 1436552 2022-08-03T10:32:37Z Info-farmer 232 135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆந்தைகள்|377|ஆப்கானிய யுத்தங்கள்}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 102 |cHeight = 135 |oTop = 395 |oLeft = 2 |Location = center |Description = ஆந்தை }} ஆந்தைகள் ஆந்தைகள் : இரவில் சஞ்சரிக்கும் பறவைகளுள் ஆந்தைகளே முக்கியமானவை. இருட்டிலும் மங்கின அந்தி வெளிச்சத்திலும் வேட்டையாடி வாழ ஆந்தை கள் பல பொருத்தங்கள் கொண்டிருக்கின்றன. அவை களின் பரந்த கண்மணிகள் கொண்ட பெரு விழிகள் இருளைத் துளைத்து நெடுந்தூரம் பார்க்கும். பகல் வெளிச்சத்தில் ஆந்தைகளுக்குக் கண் கூசும். அரவம் செய்யாமல் பறந்து வந்து இரைகளின்மேற் பாய்வ தற்கு ஏற்றவாறு ஆந்தைகளின் அகன்ற சிறகுகளில் மிக மிருதுவான இறகுகள் இருக்கின்றன. ஆந்தை பறக்கும்போது ஒலியே கேட்பதில்லை. மேலும் இரை யைப் பிடிக்கக் கூரிய பெரு நகங்கள் வாய்ந்த இறுகப் பற்றும் கால்களும், தசை கிழிக்கும் வளைந்த அலகும் இதற்கு உண்டு. வண்டு முதலிய பூச்சிகளும், பல்லி, எலி போன்ற சிறு பிராணிகளும், பறவைகளும் ஆந்தை களின் முக்கிய உணவு. எலிகளைக் கொன்று ஒழிப் பதில் இப் பறவைகள் நமக்கு அனுகூலமாகவே இருக் கின்றன. ஆனால், இரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறி யாமையாலும் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்க ளாகக் கருதுகிறோம். 377 நாளெல்லாம் ஆந்தைகள் இலை மறைவிலோ, மரப் பொந்துகளிலோ, குகைகளிலோ ஒளிந் துறங்கும். இருட்டினதும் வேட்டையாடப் புறப்படும். ஆந்தை களின் பெருங்கண்கள் வட்டமான தட்டை முகங்களில் பொருந்தியிருப்பதால் நம்மைப்போல் அவைகளுக்கும் நேர் எதிர்ப் பார்வையே உண்டு. ஒரு பக்கமாகப் பார்க்க வேண்டுமென்றால், மற்றப் பறவைகளுக்கு இயல்வதுபோல் அப்பக்கமுள்ள கண்ணைக்கொண்டு மட்டுமே பார்க்க இயலாது ; முகத்தை அந்தப் பக்கம் திருப்பியே பார்க்கவேண்டும். ஆனால் உடலைச் சற்றும் அசைக்காது தலையைச் சுற்றித் திருப்பிப் பின்பக்கம் பார்க்கும் சக்தி ஆந்தைகளுக் குண்டு. உருண்ட உடலும்,உருண்ட மொட்டை மண்டையும் கொண்டு ஒரு மைனாவீன் அளவில் இருக்கும் சிறுவகை ஆந்தையைப் பலரும் பார்த்திருப்பார்கள் (Spotted Owlet). இது தோட்டங்களிலும் மனிதர்களின் இருப் பிடங்களை அடுத்தும் சாதாரணமாகக் குடிகொள்ளும். மற்ற ஆந்தைகள் இரவில் மட்டும் வெளிவரும். இது சிலவேளை பகற் போதிலும் கம்பங் கள் மீதும் மரங்களிலும் உட்கார்ந்திருக்கும்; இருட் டினதும் கூக்குரலிடும். இதிலும் பெரிதாய் ஒரு காகத்தின் அளவில், வெளுப்பான முகமும் மார் பும் வயிறும் உடையதும், கரும் புள்ளிகள் தெளித்த இளங்கபில முதுகும் உடையதுமான கோட் டான் (Barn or Screech Owl) எனப்படும் மற் றொரு ஆந்தையையும் மசூதிகளிலும் கோட்டை களிலும் பழங்கட்டடங்களிலும் பார்க்கலாம். இரவில் கேட்கும் இதன் குரல் மிகவும் அருவருப்பாக இருக்கும். ஆனால் குடியிருக்குமிடங்களில் எலிகளையும் சுண்டெலிகளையும் வேட்டையாடி நமக்கு உதவி புரிகிறது. ஆந்தை Slova ஆப்கானிய யுத்தங்கள் குகைகளில் வாழும் பெருங் கூகை (Great Horned Owl) ஒரு பருந்தின் அளவில், அதிலும் தடித்துச் சிறு கோடுகளும் புள்ளிகளும் தெளித்த அடர்ந்த கபில் நிறமாக இருக்கும். இதற்குத் தலையின் இரு பக்கமும் செங்குத்தாக நிற்கும் கொம்புகள் போன்ற சிறகு முடிகள் உண்டு. இதை நாட்டுப் புறங்களில், பாறை கள் செறிந்த இடங்களில் பார்க்கலாம். இது சிறு மிருகங்களையும் பறவைகளை யும் இருளில் வாழும். இதன் குரல் அந்திப் நீண்டு தொனிக்கும். கொன்று ஆழ்ந்த பொழுதில் கூகையைப் போலவே யுள்ள ஊமன் (Brown Fish Owl) என்ற பேராந் தையின் கொம்புகள் குத் தாய் நிற்காது சிறிது படிந் திருக்கும். தவிரவும் இதன் கால்கள் கூகையின் கால்கள் போலில்லாது சிறகுப் போர் வை அற்றிருக்கும். இது தண் ணீரும் பாறைகளுமுள்ள இடங்களில் குடியிருக்கும். நீர்மட்டத்தின் மேல் பறந்து மீன்வேட்டையாடும். மீன்களையும் நண்டுகளையும் எலி களையும் பறவைகளையும் இரையாகக் கொள்ளும். இதன் குரலில் ஓர் உருமும் தொனி கேட்கும். மா.கி. ஆந்தைக் காதல்: ஆந்தையின் கூப்பிடலால் நன்மை தீமைகளை அறிதல்: கூப்பிடுதல் ஒன்றானால் சாவு, இரண்டானால் கருமம் கைகூடுதல், மூன்றானால் மனைவி வருதல், நான்கானால் கலகம், ஐந்தாகில் பய ணம், ஆறாகில் அடுத்தவர் வரவு, ஏழாகில் இழந்த பண்டம் கிட்டுதல், எட்டாகில் சாவு, ஒன்பதும் பத்து மாகில் நன்மை உண்டாகும் என்பர். ஆப் ஆறு (Ob) மேற்குச்சைபீரியாவில் ஆல்டாய் மலையில் பிறந்து, வடமேற்காக 2,200 மைல் ஓடி ஆர்க்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது. இதன் முக்கிய உபநதி இர்ட்டிஷ் (Irtish). கீழ்நதி 2-4 மைல் அகலமும் அகன்ற கழிமுகம் ஐம்பதுமைல் அகலமும் உள்ளன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 96 |cHeight = 188 |oTop = 71 |oLeft = 314 |Location = center |Description = ஆந்தை (ஊமன்) }} ஆந்தை (ஊமன்) ஆப்கானிய யுத்தங்கள் : பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலைக்கத் தொடங்கிய பிறகு அவ்வாட்சிக் கும் ஆப்கானியர்களுக்கும் மும்முறை யுத்தம் ஏற்பட் டிருக்கிறது. ஆக்லந்து பிரபு இந்திய கவர்னர் ஜெனரலா யிருந்தபோது, ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ் தானத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த முயல் வதாக ஆங்கிலேடர்கள் எண்ணிக்கொண்டு ஆப்கானிஸ் தானத்தின்மேற் படையெடுத்தனர் (1838). எல்லன் பரோ பிரபு காலத்தில் 1842-ல், கலகம் செய்த ஆப் கானியர் வசம் சிக்கிய பிரிட்டிஷ் படைகள் பெருந் தோல்வியும் நஷ்டமும் அடைந்தன. இவ்வாறு முடிவுற் றது முதல் ஆப்கானிய யுத்தம். 1878-1880-ல் லிட்டன் பிரபு காலத்தில் நடந்த இரண்டாம் ஆப்கானிய யுத்த மும் ரஷ்யாவின் ஆசிய முன்னேற்றத்தைக் கண்டு ஆங்கி லேயர்கள் பயந்துகொண்டதால் ஏற்பட்டதே. 1919-ல் அமீர் அமானுல்லா ஆப்கானிய மன்னனாயிருந்தபோது ஏற்பட்ட ஆப்கானிய யுத்தத்தில் ஆப்கானியர் தோல்வி யுற்றனராயினும், ஆப்கானிஸ்தானம் சுதந்திர நாடா<noinclude></noinclude> o5dtgtxtk4hn61fzmqs2dsywj0apx6e 1436620 1436619 2022-08-03T10:34:53Z Info-farmer 232 பட அளவு மாற்றம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆந்தைகள்|377|ஆப்கானிய யுத்தங்கள்}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 102 |cHeight = 125 |oTop = 395 |oLeft = 2 |Location = center |Description = ஆந்தை }} ஆந்தைகள் ஆந்தைகள் : இரவில் சஞ்சரிக்கும் பறவைகளுள் ஆந்தைகளே முக்கியமானவை. இருட்டிலும் மங்கின அந்தி வெளிச்சத்திலும் வேட்டையாடி வாழ ஆந்தை கள் பல பொருத்தங்கள் கொண்டிருக்கின்றன. அவை களின் பரந்த கண்மணிகள் கொண்ட பெரு விழிகள் இருளைத் துளைத்து நெடுந்தூரம் பார்க்கும். பகல் வெளிச்சத்தில் ஆந்தைகளுக்குக் கண் கூசும். அரவம் செய்யாமல் பறந்து வந்து இரைகளின்மேற் பாய்வ தற்கு ஏற்றவாறு ஆந்தைகளின் அகன்ற சிறகுகளில் மிக மிருதுவான இறகுகள் இருக்கின்றன. ஆந்தை பறக்கும்போது ஒலியே கேட்பதில்லை. மேலும் இரை யைப் பிடிக்கக் கூரிய பெரு நகங்கள் வாய்ந்த இறுகப் பற்றும் கால்களும், தசை கிழிக்கும் வளைந்த அலகும் இதற்கு உண்டு. வண்டு முதலிய பூச்சிகளும், பல்லி, எலி போன்ற சிறு பிராணிகளும், பறவைகளும் ஆந்தை களின் முக்கிய உணவு. எலிகளைக் கொன்று ஒழிப் பதில் இப் பறவைகள் நமக்கு அனுகூலமாகவே இருக் கின்றன. ஆனால், இரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறி யாமையாலும் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்க ளாகக் கருதுகிறோம். 377 நாளெல்லாம் ஆந்தைகள் இலை மறைவிலோ, மரப் பொந்துகளிலோ, குகைகளிலோ ஒளிந் துறங்கும். இருட்டினதும் வேட்டையாடப் புறப்படும். ஆந்தை களின் பெருங்கண்கள் வட்டமான தட்டை முகங்களில் பொருந்தியிருப்பதால் நம்மைப்போல் அவைகளுக்கும் நேர் எதிர்ப் பார்வையே உண்டு. ஒரு பக்கமாகப் பார்க்க வேண்டுமென்றால், மற்றப் பறவைகளுக்கு இயல்வதுபோல் அப்பக்கமுள்ள கண்ணைக்கொண்டு மட்டுமே பார்க்க இயலாது ; முகத்தை அந்தப் பக்கம் திருப்பியே பார்க்கவேண்டும். ஆனால் உடலைச் சற்றும் அசைக்காது தலையைச் சுற்றித் திருப்பிப் பின்பக்கம் பார்க்கும் சக்தி ஆந்தைகளுக் குண்டு. உருண்ட உடலும்,உருண்ட மொட்டை மண்டையும் கொண்டு ஒரு மைனாவீன் அளவில் இருக்கும் சிறுவகை ஆந்தையைப் பலரும் பார்த்திருப்பார்கள் (Spotted Owlet). இது தோட்டங்களிலும் மனிதர்களின் இருப் பிடங்களை அடுத்தும் சாதாரணமாகக் குடிகொள்ளும். மற்ற ஆந்தைகள் இரவில் மட்டும் வெளிவரும். இது சிலவேளை பகற் போதிலும் கம்பங் கள் மீதும் மரங்களிலும் உட்கார்ந்திருக்கும்; இருட் டினதும் கூக்குரலிடும். இதிலும் பெரிதாய் ஒரு காகத்தின் அளவில், வெளுப்பான முகமும் மார் பும் வயிறும் உடையதும், கரும் புள்ளிகள் தெளித்த இளங்கபில முதுகும் உடையதுமான கோட் டான் (Barn or Screech Owl) எனப்படும் மற் றொரு ஆந்தையையும் மசூதிகளிலும் கோட்டை களிலும் பழங்கட்டடங்களிலும் பார்க்கலாம். இரவில் கேட்கும் இதன் குரல் மிகவும் அருவருப்பாக இருக்கும். ஆனால் குடியிருக்குமிடங்களில் எலிகளையும் சுண்டெலிகளையும் வேட்டையாடி நமக்கு உதவி புரிகிறது. ஆந்தை Slova ஆப்கானிய யுத்தங்கள் குகைகளில் வாழும் பெருங் கூகை (Great Horned Owl) ஒரு பருந்தின் அளவில், அதிலும் தடித்துச் சிறு கோடுகளும் புள்ளிகளும் தெளித்த அடர்ந்த கபில் நிறமாக இருக்கும். இதற்குத் தலையின் இரு பக்கமும் செங்குத்தாக நிற்கும் கொம்புகள் போன்ற சிறகு முடிகள் உண்டு. இதை நாட்டுப் புறங்களில், பாறை கள் செறிந்த இடங்களில் பார்க்கலாம். இது சிறு மிருகங்களையும் பறவைகளை யும் இருளில் வாழும். இதன் குரல் அந்திப் நீண்டு தொனிக்கும். கொன்று ஆழ்ந்த பொழுதில் கூகையைப் போலவே யுள்ள ஊமன் (Brown Fish Owl) என்ற பேராந் தையின் கொம்புகள் குத் தாய் நிற்காது சிறிது படிந் திருக்கும். தவிரவும் இதன் கால்கள் கூகையின் கால்கள் போலில்லாது சிறகுப் போர் வை அற்றிருக்கும். இது தண் ணீரும் பாறைகளுமுள்ள இடங்களில் குடியிருக்கும். நீர்மட்டத்தின் மேல் பறந்து மீன்வேட்டையாடும். மீன்களையும் நண்டுகளையும் எலி களையும் பறவைகளையும் இரையாகக் கொள்ளும். இதன் குரலில் ஓர் உருமும் தொனி கேட்கும். மா.கி. ஆந்தைக் காதல்: ஆந்தையின் கூப்பிடலால் நன்மை தீமைகளை அறிதல்: கூப்பிடுதல் ஒன்றானால் சாவு, இரண்டானால் கருமம் கைகூடுதல், மூன்றானால் மனைவி வருதல், நான்கானால் கலகம், ஐந்தாகில் பய ணம், ஆறாகில் அடுத்தவர் வரவு, ஏழாகில் இழந்த பண்டம் கிட்டுதல், எட்டாகில் சாவு, ஒன்பதும் பத்து மாகில் நன்மை உண்டாகும் என்பர். ஆப் ஆறு (Ob) மேற்குச்சைபீரியாவில் ஆல்டாய் மலையில் பிறந்து, வடமேற்காக 2,200 மைல் ஓடி ஆர்க்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது. இதன் முக்கிய உபநதி இர்ட்டிஷ் (Irtish). கீழ்நதி 2-4 மைல் அகலமும் அகன்ற கழிமுகம் ஐம்பதுமைல் அகலமும் உள்ளன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 96 |cHeight = 160 |oTop = 71 |oLeft = 314 |Location = center |Description = ஆந்தை (ஊமன்) }} ஆந்தை (ஊமன்) ஆப்கானிய யுத்தங்கள் : பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலைக்கத் தொடங்கிய பிறகு அவ்வாட்சிக் கும் ஆப்கானியர்களுக்கும் மும்முறை யுத்தம் ஏற்பட் டிருக்கிறது. ஆக்லந்து பிரபு இந்திய கவர்னர் ஜெனரலா யிருந்தபோது, ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ் தானத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த முயல் வதாக ஆங்கிலேடர்கள் எண்ணிக்கொண்டு ஆப்கானிஸ் தானத்தின்மேற் படையெடுத்தனர் (1838). எல்லன் பரோ பிரபு காலத்தில் 1842-ல், கலகம் செய்த ஆப் கானியர் வசம் சிக்கிய பிரிட்டிஷ் படைகள் பெருந் தோல்வியும் நஷ்டமும் அடைந்தன. இவ்வாறு முடிவுற் றது முதல் ஆப்கானிய யுத்தம். 1878-1880-ல் லிட்டன் பிரபு காலத்தில் நடந்த இரண்டாம் ஆப்கானிய யுத்த மும் ரஷ்யாவின் ஆசிய முன்னேற்றத்தைக் கண்டு ஆங்கி லேயர்கள் பயந்துகொண்டதால் ஏற்பட்டதே. 1919-ல் அமீர் அமானுல்லா ஆப்கானிய மன்னனாயிருந்தபோது ஏற்பட்ட ஆப்கானிய யுத்தத்தில் ஆப்கானியர் தோல்வி யுற்றனராயினும், ஆப்கானிஸ்தானம் சுதந்திர நாடா<noinclude></noinclude> 4hairmb53czua7goxj9rdsdxcec7g50 1436621 1436620 2022-08-03T10:38:25Z Info-farmer 232 படம் இடமாற்றம் முதல்பத்தி சீரமைப்பு proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆந்தைகள்|377|ஆப்கானிய யுத்தங்கள்}}</b></noinclude> <b>ஆந்தைகள் :</b> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 102 |cHeight = 125 |oTop = 395 |oLeft = 2 |Location = center |Description = ஆந்தை }}இரவில் சஞ்சரிக்கும் பறவைகளுள் ஆந்தைகளே முக்கியமானவை. இருட்டிலும் மங்கின அந்தி வெளிச்சத்திலும் வேட்டையாடி வாழ ஆந்தைகள் பல பொருத்தங்கள் கொண்டிருக்கின்றன. அவைகளின் பரந்த கண்மணிகள் கொண்ட பெரு விழிகள் இருளைத் துளைத்து நெடுந்தூரம் பார்க்கும். பகல் வெளிச்சத்தில் ஆந்தைகளுக்குக் கண் கூசும். அரவம் செய்யாமல் பறந்து வந்து இரைகளின்மேற் பாய்வதற்கு ஏற்றவாறு ஆந்தைகளின் அகன்ற சிறகுகளில் மிக மிருதுவான இறகுகள் இருக்கின்றன. ஆந்தை பறக்கும்போது ஒலியே கேட்பதில்லை. மேலும் இரையைப் பிடிக்கக் கூரிய பெரு நகங்கள் வாய்ந்த இறுகப்பற்றும் கால்களும், தசை கிழிக்கும் வளைந்த அலகும் இதற்கு உண்டு. வண்டு முதலிய பூச்சிகளும், பல்லி, எலி போன்ற சிறு பிராணிகளும், பறவைகளும் ஆந்தைகளின் முக்கிய உணவு. எலிகளைக் கொன்று ஒழிப்பதில் இப் பறவைகள் நமக்கு அனுகூலமாகவே இருக்கின்றன. ஆனால், இரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறியாமையாலும் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்க ளாகக் கருதுகிறோம். நாளெல்லாம் ஆந்தைகள் இலை மறைவிலோ, மரப் பொந்துகளிலோ, குகைகளிலோ ஒளிந் துறங்கும். இருட்டினதும் வேட்டையாடப் புறப்படும். ஆந்தை களின் பெருங்கண்கள் வட்டமான தட்டை முகங்களில் பொருந்தியிருப்பதால் நம்மைப்போல் அவைகளுக்கும் நேர் எதிர்ப் பார்வையே உண்டு. ஒரு பக்கமாகப் பார்க்க வேண்டுமென்றால், மற்றப் பறவைகளுக்கு இயல்வதுபோல் அப்பக்கமுள்ள கண்ணைக்கொண்டு மட்டுமே பார்க்க இயலாது ; முகத்தை அந்தப் பக்கம் திருப்பியே பார்க்கவேண்டும். ஆனால் உடலைச் சற்றும் அசைக்காது தலையைச் சுற்றித் திருப்பிப் பின்பக்கம் பார்க்கும் சக்தி ஆந்தைகளுக் குண்டு. உருண்ட உடலும்,உருண்ட மொட்டை மண்டையும் கொண்டு ஒரு மைனாவீன் அளவில் இருக்கும் சிறுவகை ஆந்தையைப் பலரும் பார்த்திருப்பார்கள் (Spotted Owlet). இது தோட்டங்களிலும் மனிதர்களின் இருப் பிடங்களை அடுத்தும் சாதாரணமாகக் குடிகொள்ளும். மற்ற ஆந்தைகள் இரவில் மட்டும் வெளிவரும். இது சிலவேளை பகற் போதிலும் கம்பங் கள் மீதும் மரங்களிலும் உட்கார்ந்திருக்கும்; இருட் டினதும் கூக்குரலிடும். இதிலும் பெரிதாய் ஒரு காகத்தின் அளவில், வெளுப்பான முகமும் மார் பும் வயிறும் உடையதும், கரும் புள்ளிகள் தெளித்த இளங்கபில முதுகும் உடையதுமான கோட் டான் (Barn or Screech Owl) எனப்படும் மற் றொரு ஆந்தையையும் மசூதிகளிலும் கோட்டை களிலும் பழங்கட்டடங்களிலும் பார்க்கலாம். இரவில் கேட்கும் இதன் குரல் மிகவும் அருவருப்பாக இருக்கும். ஆனால் குடியிருக்குமிடங்களில் எலிகளையும் சுண்டெலிகளையும் வேட்டையாடி நமக்கு உதவி புரிகிறது. ஆந்தை Slova ஆப்கானிய யுத்தங்கள் குகைகளில் வாழும் பெருங் கூகை (Great Horned Owl) ஒரு பருந்தின் அளவில், அதிலும் தடித்துச் சிறு கோடுகளும் புள்ளிகளும் தெளித்த அடர்ந்த கபில் நிறமாக இருக்கும். இதற்குத் தலையின் இரு பக்கமும் செங்குத்தாக நிற்கும் கொம்புகள் போன்ற சிறகு முடிகள் உண்டு. இதை நாட்டுப் புறங்களில், பாறை கள் செறிந்த இடங்களில் பார்க்கலாம். இது சிறு மிருகங்களையும் பறவைகளை யும் இருளில் வாழும். இதன் குரல் அந்திப் நீண்டு தொனிக்கும். கொன்று ஆழ்ந்த பொழுதில் கூகையைப் போலவே யுள்ள ஊமன் (Brown Fish Owl) என்ற பேராந் தையின் கொம்புகள் குத் தாய் நிற்காது சிறிது படிந் திருக்கும். தவிரவும் இதன் கால்கள் கூகையின் கால்கள் போலில்லாது சிறகுப் போர் வை அற்றிருக்கும். இது தண் ணீரும் பாறைகளுமுள்ள இடங்களில் குடியிருக்கும். நீர்மட்டத்தின் மேல் பறந்து மீன்வேட்டையாடும். மீன்களையும் நண்டுகளையும் எலி களையும் பறவைகளையும் இரையாகக் கொள்ளும். இதன் குரலில் ஓர் உருமும் தொனி கேட்கும். மா.கி. ஆந்தைக் காதல்: ஆந்தையின் கூப்பிடலால் நன்மை தீமைகளை அறிதல்: கூப்பிடுதல் ஒன்றானால் சாவு, இரண்டானால் கருமம் கைகூடுதல், மூன்றானால் மனைவி வருதல், நான்கானால் கலகம், ஐந்தாகில் பய ணம், ஆறாகில் அடுத்தவர் வரவு, ஏழாகில் இழந்த பண்டம் கிட்டுதல், எட்டாகில் சாவு, ஒன்பதும் பத்து மாகில் நன்மை உண்டாகும் என்பர். ஆப் ஆறு (Ob) மேற்குச்சைபீரியாவில் ஆல்டாய் மலையில் பிறந்து, வடமேற்காக 2,200 மைல் ஓடி ஆர்க்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது. இதன் முக்கிய உபநதி இர்ட்டிஷ் (Irtish). கீழ்நதி 2-4 மைல் அகலமும் அகன்ற கழிமுகம் ஐம்பதுமைல் அகலமும் உள்ளன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 96 |cHeight = 160 |oTop = 71 |oLeft = 314 |Location = center |Description = ஆந்தை (ஊமன்) }} ஆந்தை (ஊமன்) ஆப்கானிய யுத்தங்கள் : பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலைக்கத் தொடங்கிய பிறகு அவ்வாட்சிக் கும் ஆப்கானியர்களுக்கும் மும்முறை யுத்தம் ஏற்பட் டிருக்கிறது. ஆக்லந்து பிரபு இந்திய கவர்னர் ஜெனரலா யிருந்தபோது, ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ் தானத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த முயல் வதாக ஆங்கிலேடர்கள் எண்ணிக்கொண்டு ஆப்கானிஸ் தானத்தின்மேற் படையெடுத்தனர் (1838). எல்லன் பரோ பிரபு காலத்தில் 1842-ல், கலகம் செய்த ஆப் கானியர் வசம் சிக்கிய பிரிட்டிஷ் படைகள் பெருந் தோல்வியும் நஷ்டமும் அடைந்தன. இவ்வாறு முடிவுற் றது முதல் ஆப்கானிய யுத்தம். 1878-1880-ல் லிட்டன் பிரபு காலத்தில் நடந்த இரண்டாம் ஆப்கானிய யுத்த மும் ரஷ்யாவின் ஆசிய முன்னேற்றத்தைக் கண்டு ஆங்கி லேயர்கள் பயந்துகொண்டதால் ஏற்பட்டதே. 1919-ல் அமீர் அமானுல்லா ஆப்கானிய மன்னனாயிருந்தபோது ஏற்பட்ட ஆப்கானிய யுத்தத்தில் ஆப்கானியர் தோல்வி யுற்றனராயினும், ஆப்கானிஸ்தானம் சுதந்திர நாடா<noinclude></noinclude> 22oy6pggws2stwpmsa0vumqyr1446gu 1436633 1436621 2022-08-03T10:47:41Z Info-farmer 232 இரண்டாம், மூன்றாம் பத்திகள் சீரமைப்பு முடிந்தது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆந்தைகள்|377|ஆப்கானிய யுத்தங்கள்}}</b></noinclude> <b>ஆந்தைகள் :</b> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 102 |cHeight = 125 |oTop = 395 |oLeft = 2 |Location = center |Description = ஆந்தை }}இரவில் சஞ்சரிக்கும் பறவைகளுள் ஆந்தைகளே முக்கியமானவை. இருட்டிலும் மங்கின அந்தி வெளிச்சத்திலும் வேட்டையாடி வாழ ஆந்தைகள் பல பொருத்தங்கள் கொண்டிருக்கின்றன. அவைகளின் பரந்த கண்மணிகள் கொண்ட பெரு விழிகள் இருளைத் துளைத்து நெடுந்தூரம் பார்க்கும். பகல் வெளிச்சத்தில் ஆந்தைகளுக்குக் கண் கூசும். அரவம் செய்யாமல் பறந்து வந்து இரைகளின்மேற் பாய்வதற்கு ஏற்றவாறு ஆந்தைகளின் அகன்ற சிறகுகளில் மிக மிருதுவான இறகுகள் இருக்கின்றன. ஆந்தை பறக்கும்போது ஒலியே கேட்பதில்லை. மேலும் இரையைப் பிடிக்கக் கூரிய பெரு நகங்கள் வாய்ந்த இறுகப்பற்றும் கால்களும், தசை கிழிக்கும் வளைந்த அலகும் இதற்கு உண்டு. வண்டு முதலிய பூச்சிகளும், பல்லி, எலி போன்ற சிறு பிராணிகளும், பறவைகளும் ஆந்தைகளின் முக்கிய உணவு. எலிகளைக் கொன்று ஒழிப்பதில் இப் பறவைகள் நமக்கு அனுகூலமாகவே இருக்கின்றன. ஆனால், இரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறியாமையாலும் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்க ளாகக் கருதுகிறோம். நாளெல்லாம் ஆந்தைகள் இலை மறைவிலோ, மரப்பொந்துகளிலோ, குகைகளிலோ ஒளிந் துறங்கும். இருட்டினதும் வேட்டையாடப் புறப்படும். ஆந்தைகளின் பெருங்கண்கள் வட்டமான தட்டை முகங்களில் பொருந்தியிருப்பதால் நம்மைப்போல் அவைகளுக்கும் நேர் எதிர்ப் பார்வையே உண்டு. ஒரு பக்கமாகப் பார்க்க வேண்டுமென்றால், மற்றப் பறவைகளுக்கு இயல்வதுபோல் அப்பக்கமுள்ள கண்ணைக்கொண்டு மட்டுமே பார்க்க இயலாது; முகத்தை அந்தப் பக்கம் திருப்பியே பார்க்கவேண்டும். ஆனால் உடலைச் சற்றும் அசைக்காது தலையைச் சுற்றித் திருப்பிப் பின்பக்கம் பார்க்கும் சக்தி ஆந்தைகளுக் குண்டு. உருண்ட உடலும்,உருண்ட மொட்டை மண்டையும் கொண்டு ஒரு மைனாவீன் அளவில் இருக்கும் சிறுவகை ஆந்தையைப் பலரும் பார்த்திருப்பார்கள் (Spotted Owlet). இது தோட்டங்களிலும் மனிதர்களின் இருப்பிடங்களை அடுத்தும் சாதாரணமாகக் குடிகொள்ளும். மற்ற ஆந்தைகள் இரவில் மட்டும் வெளிவரும். இது சிலவேளை பகற்போதிலும் கம்பங்கள் மீதும் மரங்களிலும் உட்கார்ந்திருக்கும்; இருட்டினதும் கூக்குரலிடும். இதிலும் பெரிதாய் ஒரு காகத்தின் அளவில், வெளுப்பான முகமும் மார் பும் வயிறும் உடையதும், கரும் புள்ளிகள் தெளித்த இளங்கபில முதுகும் உடையதுமான கோட் டான் (Barn or Screech Owl) எனப்படும் மற் றொரு ஆந்தையையும் மசூதிகளிலும் கோட்டை களிலும் பழங்கட்டடங்களிலும் பார்க்கலாம். இரவில் கேட்கும் இதன் குரல் மிகவும் அருவருப்பாக இருக்கும். ஆனால் குடியிருக்குமிடங்களில் எலிகளையும் சுண்டெலிகளையும் வேட்டையாடி நமக்கு உதவி புரிகிறது. ஆந்தை Slova ஆப்கானிய யுத்தங்கள் குகைகளில் வாழும் பெருங் கூகை (Great Horned Owl) ஒரு பருந்தின் அளவில், அதிலும் தடித்துச் சிறு கோடுகளும் புள்ளிகளும் தெளித்த அடர்ந்த கபில் நிறமாக இருக்கும். இதற்குத் தலையின் இரு பக்கமும் செங்குத்தாக நிற்கும் கொம்புகள் போன்ற சிறகு முடிகள் உண்டு. இதை நாட்டுப் புறங்களில், பாறை கள் செறிந்த இடங்களில் பார்க்கலாம். இது சிறு மிருகங்களையும் பறவைகளை யும் இருளில் வாழும். இதன் குரல் அந்திப் நீண்டு தொனிக்கும். கொன்று ஆழ்ந்த பொழுதில் கூகையைப் போலவே யுள்ள ஊமன் (Brown Fish Owl) என்ற பேராந் தையின் கொம்புகள் குத் தாய் நிற்காது சிறிது படிந் திருக்கும். தவிரவும் இதன் கால்கள் கூகையின் கால்கள் போலில்லாது சிறகுப் போர் வை அற்றிருக்கும். இது தண் ணீரும் பாறைகளுமுள்ள இடங்களில் குடியிருக்கும். நீர்மட்டத்தின் மேல் பறந்து மீன்வேட்டையாடும். மீன்களையும் நண்டுகளையும் எலி களையும் பறவைகளையும் இரையாகக் கொள்ளும். இதன் குரலில் ஓர் உருமும் தொனி கேட்கும். மா.கி. ஆந்தைக் காதல்: ஆந்தையின் கூப்பிடலால் நன்மை தீமைகளை அறிதல்: கூப்பிடுதல் ஒன்றானால் சாவு, இரண்டானால் கருமம் கைகூடுதல், மூன்றானால் மனைவி வருதல், நான்கானால் கலகம், ஐந்தாகில் பய ணம், ஆறாகில் அடுத்தவர் வரவு, ஏழாகில் இழந்த பண்டம் கிட்டுதல், எட்டாகில் சாவு, ஒன்பதும் பத்து மாகில் நன்மை உண்டாகும் என்பர். ஆப் ஆறு (Ob) மேற்குச்சைபீரியாவில் ஆல்டாய் மலையில் பிறந்து, வடமேற்காக 2,200 மைல் ஓடி ஆர்க்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது. இதன் முக்கிய உபநதி இர்ட்டிஷ் (Irtish). கீழ்நதி 2-4 மைல் அகலமும் அகன்ற கழிமுகம் ஐம்பதுமைல் அகலமும் உள்ளன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 96 |cHeight = 160 |oTop = 71 |oLeft = 314 |Location = center |Description = ஆந்தை (ஊமன்) }} ஆந்தை (ஊமன்) ஆப்கானிய யுத்தங்கள் : பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலைக்கத் தொடங்கிய பிறகு அவ்வாட்சிக் கும் ஆப்கானியர்களுக்கும் மும்முறை யுத்தம் ஏற்பட் டிருக்கிறது. ஆக்லந்து பிரபு இந்திய கவர்னர் ஜெனரலா யிருந்தபோது, ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ் தானத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த முயல் வதாக ஆங்கிலேடர்கள் எண்ணிக்கொண்டு ஆப்கானிஸ் தானத்தின்மேற் படையெடுத்தனர் (1838). எல்லன் பரோ பிரபு காலத்தில் 1842-ல், கலகம் செய்த ஆப் கானியர் வசம் சிக்கிய பிரிட்டிஷ் படைகள் பெருந் தோல்வியும் நஷ்டமும் அடைந்தன. இவ்வாறு முடிவுற் றது முதல் ஆப்கானிய யுத்தம். 1878-1880-ல் லிட்டன் பிரபு காலத்தில் நடந்த இரண்டாம் ஆப்கானிய யுத்த மும் ரஷ்யாவின் ஆசிய முன்னேற்றத்தைக் கண்டு ஆங்கி லேயர்கள் பயந்துகொண்டதால் ஏற்பட்டதே. 1919-ல் அமீர் அமானுல்லா ஆப்கானிய மன்னனாயிருந்தபோது ஏற்பட்ட ஆப்கானிய யுத்தத்தில் ஆப்கானியர் தோல்வி யுற்றனராயினும், ஆப்கானிஸ்தானம் சுதந்திர நாடா<noinclude></noinclude> 9p5het168s8oh29piscwea10fi7y9im 1436634 1436633 2022-08-03T10:48:59Z Info-farmer 232 பட மாற்றம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆந்தைகள்|377|ஆப்கானிய யுத்தங்கள்}}</b></noinclude> <b>ஆந்தைகள் :</b> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 102 |cHeight = 125 |oTop = 395 |oLeft = 2 |Location = left |Description = ஆந்தை }}இரவில் சஞ்சரிக்கும் பறவைகளுள் ஆந்தைகளே முக்கியமானவை. இருட்டிலும் மங்கின அந்தி வெளிச்சத்திலும் வேட்டையாடி வாழ ஆந்தைகள் பல பொருத்தங்கள் கொண்டிருக்கின்றன. அவைகளின் பரந்த கண்மணிகள் கொண்ட பெரு விழிகள் இருளைத் துளைத்து நெடுந்தூரம் பார்க்கும். பகல் வெளிச்சத்தில் ஆந்தைகளுக்குக் கண் கூசும். அரவம் செய்யாமல் பறந்து வந்து இரைகளின்மேற் பாய்வதற்கு ஏற்றவாறு ஆந்தைகளின் அகன்ற சிறகுகளில் மிக மிருதுவான இறகுகள் இருக்கின்றன. ஆந்தை பறக்கும்போது ஒலியே கேட்பதில்லை. மேலும் இரையைப் பிடிக்கக் கூரிய பெரு நகங்கள் வாய்ந்த இறுகப்பற்றும் கால்களும், தசை கிழிக்கும் வளைந்த அலகும் இதற்கு உண்டு. வண்டு முதலிய பூச்சிகளும், பல்லி, எலி போன்ற சிறு பிராணிகளும், பறவைகளும் ஆந்தைகளின் முக்கிய உணவு. எலிகளைக் கொன்று ஒழிப்பதில் இப் பறவைகள் நமக்கு அனுகூலமாகவே இருக்கின்றன. ஆனால், இரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறியாமையாலும் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்க ளாகக் கருதுகிறோம். நாளெல்லாம் ஆந்தைகள் இலை மறைவிலோ, மரப்பொந்துகளிலோ, குகைகளிலோ ஒளிந் துறங்கும். இருட்டினதும் வேட்டையாடப் புறப்படும். ஆந்தைகளின் பெருங்கண்கள் வட்டமான தட்டை முகங்களில் பொருந்தியிருப்பதால் நம்மைப்போல் அவைகளுக்கும் நேர் எதிர்ப் பார்வையே உண்டு. ஒரு பக்கமாகப் பார்க்க வேண்டுமென்றால், மற்றப் பறவைகளுக்கு இயல்வதுபோல் அப்பக்கமுள்ள கண்ணைக்கொண்டு மட்டுமே பார்க்க இயலாது; முகத்தை அந்தப் பக்கம் திருப்பியே பார்க்கவேண்டும். ஆனால் உடலைச் சற்றும் அசைக்காது தலையைச் சுற்றித் திருப்பிப் பின்பக்கம் பார்க்கும் சக்தி ஆந்தைகளுக் குண்டு. உருண்ட உடலும்,உருண்ட மொட்டை மண்டையும் கொண்டு ஒரு மைனாவீன் அளவில் இருக்கும் சிறுவகை ஆந்தையைப் பலரும் பார்த்திருப்பார்கள் (Spotted Owlet). இது தோட்டங்களிலும் மனிதர்களின் இருப்பிடங்களை அடுத்தும் சாதாரணமாகக் குடிகொள்ளும். மற்ற ஆந்தைகள் இரவில் மட்டும் வெளிவரும். இது சிலவேளை பகற்போதிலும் கம்பங்கள் மீதும் மரங்களிலும் உட்கார்ந்திருக்கும்; இருட்டினதும் கூக்குரலிடும். இதிலும் பெரிதாய் ஒரு காகத்தின் அளவில், வெளுப்பான முகமும் மார் பும் வயிறும் உடையதும், கரும் புள்ளிகள் தெளித்த இளங்கபில முதுகும் உடையதுமான கோட் டான் (Barn or Screech Owl) எனப்படும் மற் றொரு ஆந்தையையும் மசூதிகளிலும் கோட்டை களிலும் பழங்கட்டடங்களிலும் பார்க்கலாம். இரவில் கேட்கும் இதன் குரல் மிகவும் அருவருப்பாக இருக்கும். ஆனால் குடியிருக்குமிடங்களில் எலிகளையும் சுண்டெலிகளையும் வேட்டையாடி நமக்கு உதவி புரிகிறது. ஆந்தை Slova ஆப்கானிய யுத்தங்கள் குகைகளில் வாழும் பெருங் கூகை (Great Horned Owl) ஒரு பருந்தின் அளவில், அதிலும் தடித்துச் சிறு கோடுகளும் புள்ளிகளும் தெளித்த அடர்ந்த கபில் நிறமாக இருக்கும். இதற்குத் தலையின் இரு பக்கமும் செங்குத்தாக நிற்கும் கொம்புகள் போன்ற சிறகு முடிகள் உண்டு. இதை நாட்டுப் புறங்களில், பாறை கள் செறிந்த இடங்களில் பார்க்கலாம். இது சிறு மிருகங்களையும் பறவைகளை யும் இருளில் வாழும். இதன் குரல் அந்திப் நீண்டு தொனிக்கும். கொன்று ஆழ்ந்த பொழுதில் கூகையைப் போலவே யுள்ள ஊமன் (Brown Fish Owl) என்ற பேராந் தையின் கொம்புகள் குத் தாய் நிற்காது சிறிது படிந் திருக்கும். தவிரவும் இதன் கால்கள் கூகையின் கால்கள் போலில்லாது சிறகுப் போர் வை அற்றிருக்கும். இது தண் ணீரும் பாறைகளுமுள்ள இடங்களில் குடியிருக்கும். நீர்மட்டத்தின் மேல் பறந்து மீன்வேட்டையாடும். மீன்களையும் நண்டுகளையும் எலி களையும் பறவைகளையும் இரையாகக் கொள்ளும். இதன் குரலில் ஓர் உருமும் தொனி கேட்கும். மா.கி. ஆந்தைக் காதல்: ஆந்தையின் கூப்பிடலால் நன்மை தீமைகளை அறிதல்: கூப்பிடுதல் ஒன்றானால் சாவு, இரண்டானால் கருமம் கைகூடுதல், மூன்றானால் மனைவி வருதல், நான்கானால் கலகம், ஐந்தாகில் பய ணம், ஆறாகில் அடுத்தவர் வரவு, ஏழாகில் இழந்த பண்டம் கிட்டுதல், எட்டாகில் சாவு, ஒன்பதும் பத்து மாகில் நன்மை உண்டாகும் என்பர். ஆப் ஆறு (Ob) மேற்குச்சைபீரியாவில் ஆல்டாய் மலையில் பிறந்து, வடமேற்காக 2,200 மைல் ஓடி ஆர்க்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது. இதன் முக்கிய உபநதி இர்ட்டிஷ் (Irtish). கீழ்நதி 2-4 மைல் அகலமும் அகன்ற கழிமுகம் ஐம்பதுமைல் அகலமும் உள்ளன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 96 |cHeight = 160 |oTop = 71 |oLeft = 314 |Location = right |Description = ஆந்தை (ஊமன்) }} ஆந்தை (ஊமன்) ஆப்கானிய யுத்தங்கள் : பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலைக்கத் தொடங்கிய பிறகு அவ்வாட்சிக் கும் ஆப்கானியர்களுக்கும் மும்முறை யுத்தம் ஏற்பட் டிருக்கிறது. ஆக்லந்து பிரபு இந்திய கவர்னர் ஜெனரலா யிருந்தபோது, ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ் தானத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த முயல் வதாக ஆங்கிலேடர்கள் எண்ணிக்கொண்டு ஆப்கானிஸ் தானத்தின்மேற் படையெடுத்தனர் (1838). எல்லன் பரோ பிரபு காலத்தில் 1842-ல், கலகம் செய்த ஆப் கானியர் வசம் சிக்கிய பிரிட்டிஷ் படைகள் பெருந் தோல்வியும் நஷ்டமும் அடைந்தன. இவ்வாறு முடிவுற் றது முதல் ஆப்கானிய யுத்தம். 1878-1880-ல் லிட்டன் பிரபு காலத்தில் நடந்த இரண்டாம் ஆப்கானிய யுத்த மும் ரஷ்யாவின் ஆசிய முன்னேற்றத்தைக் கண்டு ஆங்கி லேயர்கள் பயந்துகொண்டதால் ஏற்பட்டதே. 1919-ல் அமீர் அமானுல்லா ஆப்கானிய மன்னனாயிருந்தபோது ஏற்பட்ட ஆப்கானிய யுத்தத்தில் ஆப்கானியர் தோல்வி யுற்றனராயினும், ஆப்கானிஸ்தானம் சுதந்திர நாடா<noinclude></noinclude> rxisgqxiv0a7zkhyrwkobhq47mqos6o 1436635 1436634 2022-08-03T10:51:25Z Info-farmer 232 நான்காம் பத்தி எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆந்தைகள்|377|ஆப்கானிய யுத்தங்கள்}}</b></noinclude> <b>ஆந்தைகள் :</b> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 102 |cHeight = 125 |oTop = 395 |oLeft = 2 |Location = left |Description = ஆந்தை }} இரவில் சஞ்சரிக்கும் பறவைகளுள் ஆந்தைகளே முக்கியமானவை. இருட்டிலும் மங்கின அந்தி வெளிச்சத்திலும் வேட்டையாடி வாழ ஆந்தைகள் பல பொருத்தங்கள் கொண்டிருக்கின்றன. அவைகளின் பரந்த கண்மணிகள் கொண்ட பெரு விழிகள் இருளைத் துளைத்து நெடுந்தூரம் பார்க்கும். பகல் வெளிச்சத்தில் ஆந்தைகளுக்குக் கண் கூசும். அரவம் செய்யாமல் பறந்து வந்து இரைகளின்மேற் பாய்வதற்கு ஏற்றவாறு ஆந்தைகளின் அகன்ற சிறகுகளில் மிக மிருதுவான இறகுகள் இருக்கின்றன. ஆந்தை பறக்கும்போது ஒலியே கேட்பதில்லை. மேலும் இரையைப் பிடிக்கக் கூரிய பெரு நகங்கள் வாய்ந்த இறுகப்பற்றும் கால்களும், தசை கிழிக்கும் வளைந்த அலகும் இதற்கு உண்டு. வண்டு முதலிய பூச்சிகளும், பல்லி, எலி போன்ற சிறு பிராணிகளும், பறவைகளும் ஆந்தைகளின் முக்கிய உணவு. எலிகளைக் கொன்று ஒழிப்பதில் இப் பறவைகள் நமக்கு அனுகூலமாகவே இருக்கின்றன. ஆனால், இரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறியாமையாலும் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்க ளாகக் கருதுகிறோம். நாளெல்லாம் ஆந்தைகள் இலை மறைவிலோ, மரப்பொந்துகளிலோ, குகைகளிலோ ஒளிந் துறங்கும். இருட்டினதும் வேட்டையாடப் புறப்படும். ஆந்தைகளின் பெருங்கண்கள் வட்டமான தட்டை முகங்களில் பொருந்தியிருப்பதால் நம்மைப்போல் அவைகளுக்கும் நேர் எதிர்ப் பார்வையே உண்டு. ஒரு பக்கமாகப் பார்க்க வேண்டுமென்றால், மற்றப் பறவைகளுக்கு இயல்வதுபோல் அப்பக்கமுள்ள கண்ணைக்கொண்டு மட்டுமே பார்க்க இயலாது; முகத்தை அந்தப் பக்கம் திருப்பியே பார்க்கவேண்டும். ஆனால் உடலைச் சற்றும் அசைக்காது தலையைச் சுற்றித் திருப்பிப் பின்பக்கம் பார்க்கும் சக்தி ஆந்தைகளுக் குண்டு. உருண்ட உடலும்,உருண்ட மொட்டை மண்டையும் கொண்டு ஒரு மைனாவீன் அளவில் இருக்கும் சிறுவகை ஆந்தையைப் பலரும் பார்த்திருப்பார்கள் (Spotted Owlet). இது தோட்டங்களிலும் மனிதர்களின் இருப்பிடங்களை அடுத்தும் சாதாரணமாகக் குடிகொள்ளும். மற்ற ஆந்தைகள் இரவில் மட்டும் வெளிவரும். இது சிலவேளை பகற்போதிலும் கம்பங்கள் மீதும் மரங்களிலும் உட்கார்ந்திருக்கும்; இருட்டினதும் கூக்குரலிடும். இதிலும் பெரிதாய் ஒரு காகத்தின் அளவில், வெளுப்பான முகமும் மார்பும் வயிறும் உடையதும், கரும்புள்ளிகள் தெளித்த இளங்கபில முதுகும் உடையதுமான கோட்டான் (Barn or Screech Owl) எனப்படும் மற்றொரு ஆந்தையையும் மசூதிகளிலும் கோட்டைகளிலும் பழங்கட்டடங்களிலும் பார்க்கலாம். இரவில் கேட்கும் இதன் குரல் மிகவும் அருவருப்பாக இருக்கும். ஆனால் குடியிருக்குமிடங்களில் எலிகளையும் சுண்டெலிகளையும் வேட்டையாடி நமக்கு உதவி புரிகிறது. ஆந்தை Slova ஆப்கானிய யுத்தங்கள் குகைகளில் வாழும் பெருங் கூகை (Great Horned Owl) ஒரு பருந்தின் அளவில், அதிலும் தடித்துச் சிறு கோடுகளும் புள்ளிகளும் தெளித்த அடர்ந்த கபில் நிறமாக இருக்கும். இதற்குத் தலையின் இரு பக்கமும் செங்குத்தாக நிற்கும் கொம்புகள் போன்ற சிறகு முடிகள் உண்டு. இதை நாட்டுப் புறங்களில், பாறை கள் செறிந்த இடங்களில் பார்க்கலாம். இது சிறு மிருகங்களையும் பறவைகளை யும் இருளில் வாழும். இதன் குரல் அந்திப் நீண்டு தொனிக்கும். கொன்று ஆழ்ந்த பொழுதில் கூகையைப் போலவே யுள்ள ஊமன் (Brown Fish Owl) என்ற பேராந் தையின் கொம்புகள் குத் தாய் நிற்காது சிறிது படிந் திருக்கும். தவிரவும் இதன் கால்கள் கூகையின் கால்கள் போலில்லாது சிறகுப் போர் வை அற்றிருக்கும். இது தண் ணீரும் பாறைகளுமுள்ள இடங்களில் குடியிருக்கும். நீர்மட்டத்தின் மேல் பறந்து மீன்வேட்டையாடும். மீன்களையும் நண்டுகளையும் எலி களையும் பறவைகளையும் இரையாகக் கொள்ளும். இதன் குரலில் ஓர் உருமும் தொனி கேட்கும். மா.கி. ஆந்தைக் காதல்: ஆந்தையின் கூப்பிடலால் நன்மை தீமைகளை அறிதல்: கூப்பிடுதல் ஒன்றானால் சாவு, இரண்டானால் கருமம் கைகூடுதல், மூன்றானால் மனைவி வருதல், நான்கானால் கலகம், ஐந்தாகில் பய ணம், ஆறாகில் அடுத்தவர் வரவு, ஏழாகில் இழந்த பண்டம் கிட்டுதல், எட்டாகில் சாவு, ஒன்பதும் பத்து மாகில் நன்மை உண்டாகும் என்பர். ஆப் ஆறு (Ob) மேற்குச்சைபீரியாவில் ஆல்டாய் மலையில் பிறந்து, வடமேற்காக 2,200 மைல் ஓடி ஆர்க்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது. இதன் முக்கிய உபநதி இர்ட்டிஷ் (Irtish). கீழ்நதி 2-4 மைல் அகலமும் அகன்ற கழிமுகம் ஐம்பதுமைல் அகலமும் உள்ளன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 96 |cHeight = 160 |oTop = 71 |oLeft = 314 |Location = right |Description = ஆந்தை (ஊமன்) }} ஆந்தை (ஊமன்) ஆப்கானிய யுத்தங்கள் : பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலைக்கத் தொடங்கிய பிறகு அவ்வாட்சிக் கும் ஆப்கானியர்களுக்கும் மும்முறை யுத்தம் ஏற்பட் டிருக்கிறது. ஆக்லந்து பிரபு இந்திய கவர்னர் ஜெனரலா யிருந்தபோது, ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ் தானத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த முயல் வதாக ஆங்கிலேடர்கள் எண்ணிக்கொண்டு ஆப்கானிஸ் தானத்தின்மேற் படையெடுத்தனர் (1838). எல்லன் பரோ பிரபு காலத்தில் 1842-ல், கலகம் செய்த ஆப் கானியர் வசம் சிக்கிய பிரிட்டிஷ் படைகள் பெருந் தோல்வியும் நஷ்டமும் அடைந்தன. இவ்வாறு முடிவுற் றது முதல் ஆப்கானிய யுத்தம். 1878-1880-ல் லிட்டன் பிரபு காலத்தில் நடந்த இரண்டாம் ஆப்கானிய யுத்த மும் ரஷ்யாவின் ஆசிய முன்னேற்றத்தைக் கண்டு ஆங்கி லேயர்கள் பயந்துகொண்டதால் ஏற்பட்டதே. 1919-ல் அமீர் அமானுல்லா ஆப்கானிய மன்னனாயிருந்தபோது ஏற்பட்ட ஆப்கானிய யுத்தத்தில் ஆப்கானியர் தோல்வி யுற்றனராயினும், ஆப்கானிஸ்தானம் சுதந்திர நாடா<noinclude></noinclude> 05vpwcpsy6l15ch3ui0hkn02w49xdg6 1436642 1436635 2022-08-03T11:07:04Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ இப்பக்கதின் முழுத்தரவுகளும் சீராக்கப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|ஆந்தைகள்|377|ஆப்கானிய யுத்தங்கள்}}</b></noinclude> <b>ஆந்தைகள் :</b> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 102 |cHeight = 125 |oTop = 395 |oLeft = 2 |Location = left |Description = ஆந்தை }} இரவில் சஞ்சரிக்கும் பறவைகளுள் ஆந்தைகளே முக்கியமானவை. இருட்டிலும் மங்கின அந்தி வெளிச்சத்திலும் வேட்டையாடி வாழ ஆந்தைகள் பல பொருத்தங்கள் கொண்டிருக்கின்றன. அவைகளின் பரந்த கண்மணிகள் கொண்ட பெரு விழிகள் இருளைத் துளைத்து நெடுந்தூரம் பார்க்கும். பகல் வெளிச்சத்தில் ஆந்தைகளுக்குக் கண் கூசும். அரவம் செய்யாமல் பறந்து வந்து இரைகளின்மேற் பாய்வதற்கு ஏற்றவாறு ஆந்தைகளின் அகன்ற சிறகுகளில் மிக மிருதுவான இறகுகள் இருக்கின்றன. ஆந்தை பறக்கும்போது ஒலியே கேட்பதில்லை. மேலும் இரையைப் பிடிக்கக் கூரிய பெரு நகங்கள் வாய்ந்த இறுகப்பற்றும் கால்களும், தசை கிழிக்கும் வளைந்த அலகும் இதற்கு உண்டு. வண்டு முதலிய பூச்சிகளும், பல்லி, எலி போன்ற சிறு பிராணிகளும், பறவைகளும் ஆந்தைகளின் முக்கிய உணவு. எலிகளைக் கொன்று ஒழிப்பதில் இப் பறவைகள் நமக்கு அனுகூலமாகவே இருக்கின்றன. ஆனால், இரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறியாமையாலும் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்க ளாகக் கருதுகிறோம். நாளெல்லாம் ஆந்தைகள் இலை மறைவிலோ, மரப்பொந்துகளிலோ, குகைகளிலோ ஒளிந் துறங்கும். இருட்டினதும் வேட்டையாடப் புறப்படும். ஆந்தைகளின் பெருங்கண்கள் வட்டமான தட்டை முகங்களில் பொருந்தியிருப்பதால் நம்மைப்போல் அவைகளுக்கும் நேர் எதிர்ப் பார்வையே உண்டு. ஒரு பக்கமாகப் பார்க்க வேண்டுமென்றால், மற்றப் பறவைகளுக்கு இயல்வதுபோல் அப்பக்கமுள்ள கண்ணைக்கொண்டு மட்டுமே பார்க்க இயலாது; முகத்தை அந்தப் பக்கம் திருப்பியே பார்க்கவேண்டும். ஆனால் உடலைச் சற்றும் அசைக்காது தலையைச் சுற்றித் திருப்பிப் பின்பக்கம் பார்க்கும் சக்தி ஆந்தைகளுக் குண்டு. உருண்ட உடலும்,உருண்ட மொட்டை மண்டையும் கொண்டு ஒரு மைனாவீன் அளவில் இருக்கும் சிறுவகை ஆந்தையைப் பலரும் பார்த்திருப்பார்கள் (Spotted Owlet). இது தோட்டங்களிலும் மனிதர்களின் இருப்பிடங்களை அடுத்தும் சாதாரணமாகக் குடிகொள்ளும். மற்ற ஆந்தைகள் இரவில் மட்டும் வெளிவரும். இது சிலவேளை பகற்போதிலும் கம்பங்கள் மீதும் மரங்களிலும் உட்கார்ந்திருக்கும்; இருட்டினதும் கூக்குரலிடும். இதிலும் பெரிதாய் ஒரு காகத்தின் அளவில், வெளுப்பான முகமும் மார்பும் வயிறும் உடையதும், கரும்புள்ளிகள் தெளித்த இளங்கபில முதுகும் உடையதுமான கோட்டான் (Barn or Screech Owl) எனப்படும் மற்றொரு ஆந்தையையும் மசூதிகளிலும் கோட்டைகளிலும் பழங்கட்டடங்களிலும் பார்க்கலாம். இரவில் கேட்கும் இதன் குரல் மிகவும் அருவருப்பாக இருக்கும். ஆனால் குடியிருக்குமிடங்களில் எலிகளையும் சுண்டெலிகளையும் வேட்டையாடி நமக்கு உதவி புரிகிறது. குகைகளில் வாழும் பெருங்கூகை (Great Horned Owl) ஒரு பருந்தின் அளவில், அதிலும் தடித்துச் சிறு கோடுகளும் புள்ளிகளும் தெளித்த அடர்ந்த கபில நிறமாக இருக்கும். இதற்குத் தலையின் இரு பக்கமும் செங்குத்தாக நிற்கும் கொம்புகள் போன்ற சிறகு முடிகள் உண்டு. இதை நாட்டுப் புறங்களில், பாறைகள் செறிந்த இடங்களில் பார்க்கலாம். இது சிறு மிருகங்களையும் பறவைகளையும் இருளில் கொன்று வாழும். இதன் ஆழ்ந்த குரல் அந்திப் பொழுதில் நீண்டு தொனிக்கும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 96 |cHeight = 160 |oTop = 71 |oLeft = 314 |Location = left |Description = ஆந்தை (ஊமன்) }}கூகையைப் போலவேயுள்ள ஊமன் (Brown Fish Owl) என்ற பேராந்தையின் கொம்புகள் குத்தாய் நிற்காது சிறிது படிந்திருக்கும். தவிரவும் இதன் கால்கள் கூகையின் கால்கள் போலில்லாது சிறகுப் போர்வை அற்றிருக்கும். இது தண்ணீரும் பாறைகளுமுள்ள இடங்களில் குடியிருக்கும். நீர்மட்டத்தின் மேல் பறந்து மீன்வேட்டையாடும். மீன்களையும் நண்டுகளையும் எலிகளையும் பறவைகளையும் இரையாகக் கொள்ளும். இதன் குரலில் ஓர் உருமும் தொனி கேட்கும். {{float_right|மா.கி.}} {{clear}} <b>ஆந்தைக் காதல்:</b> ஆந்தையின் கூப்பிடலால் நன்மை தீமைகளை அறிதல்: கூப்பிடுதல் ஒன்றானால் சாவு, இரண்டானால் கருமம் கைகூடுதல், மூன்றானால் மனைவி வருதல், நான்கானால் கலகம், ஐந்தாகில் பயணம், ஆறாகில் அடுத்தவர் வரவு, ஏழாகில் இழந்த பண்டம் கிட்டுதல், எட்டாகில் சாவு, ஒன்பதும் பத்துமாகில் நன்மை உண்டாகும் என்பர். ஆப் ஆறு (Ob) மேற்குச்சைபீரியாவில் ஆல்டாய் மலையில் பிறந்து, வடமேற்காக 2,200 மைல் ஓடி ஆர்க்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது. இதன் முக்கிய உபநதி இர்ட்டிஷ் (Irtish). கீழ்நதி 2-4 மைல் அகலமும் அகன்ற கழிமுகம் ஐம்பதுமைல் அகலமும் உள்ளன. <b>ஆப்கானிய யுத்தங்கள் :</b> பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலைக்கத் தொடங்கிய பிறகு அவ்வாட்சிக்கும் ஆப்கானியர்களுக்கும் மும்முறை யுத்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆக்லந்து பிரபு இந்திய கவர்னர் ஜெனரலாயிருந்தபோது, ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ்தானத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த முயல்வதாக ஆங்கிலேயர்கள் எண்ணிக்கொண்டு ஆப்கானிஸ்தானத்தின்மேற் படையெடுத்தனர் (1838). எல்லன்பரோ பிரபு காலத்தில் 1842-ல், கலகம் செய்த ஆப்கானியர் வசம் சிக்கிய பிரிட்டிஷ் படைகள் பெருந்தோல்வியும் நஷ்டமும் அடைந்தன. இவ்வாறு முடிவுற்றது முதல் ஆப்கானிய யுத்தம். 1878–1880-ல் லிட்டன் பிரபு காலத்தில் நடந்த இரண்டாம் ஆப்கானிய யுத்தமும் ரஷ்யாவின் ஆசிய முன்னேற்றத்தைக் கண்டு ஆங்கிலேயர்கள் பயந்துகொண்டதால் ஏற்பட்டதே. 1919-ல் அமீர் அமானுல்லா ஆப்கானிய மன்னனாயிருந்தபோது ஏற்பட்ட ஆப்கானிய யுத்தத்தில் ஆப்கானியர் தோல்வி யுற்றனராயினும், ஆப்கானிஸ்தானம் சுதந்திர நாடா-<noinclude></noinclude> 598wjq2qvp581wwwrhnmnk77fwggya2 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/425 250 445255 1436554 1435386 2022-08-03T06:29:56Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆப்கானிஸ்தானம்|378|ஆப்கானிஸ்தானம்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 425 |bSize = 414 |cWidth = 192 |cHeight = 167 |oTop = 89 |oLeft = 8 |Location = center |Description = ஆப்கானிஸ்தானம் }} ஆப்கானிஸ்தானம் கவே இருந்துவருகிறது. பார்க்க: ஆப்கானிஸ்தானம், இந்தியா வரலாறு, வடஇந்தியா (1800-1950). மலைநாடு. ஆப்கானிஸ்தானம் மேற்குப் பாகிஸ்தானிற் கும் பாரசீகத்திற்கும் இடையேயுள்ள இந்தியாவின்மேல் மேற்கேயிருந்து படையெடுத்தவர் களில் பெரும்பாலோர் இந்நாட்டைக் கடந்தே வந்த சாவியத்ரஷ்யா ஈரான் . காபுல் ஆப்கானிஸ்தானம் பாகிஸ்தான் 378 ஆப்கானிஸ்தானம் (1948), மற்ற முக்கியமான நகரங்கள்: கந்த கார், மக்: 77,186 (1948) ; ஹெராத், மக்: 75,632 * (1948). ஆப்கானிஸ்தானம் வர்கள். இந்துகுஷ் மலைத்தொடரின் பெரும்பகுதி இந் நாட்டிலேயே இருக்கிறது. சில சிகரங்கள் 20,000 அடி உயரத்திற்கு மேலும் உள்ளன: இங்கு நிலக்கரி, இரும்பு முதலிய தாதுப்பொருள்கள் கிடைக்கின்றன. இந் நாட்டிலே சில சமயங்களில் மிகக் கடுமையான வெப்ப மும் சில சமயங்களில் தாங்க முடியாத குளிருமாக இருக்கும். காபுலிலும் கஜனியிலும் 100° பா. வுக்கு மேல் வெப்பநிலை உயர்வதில்லை; பிப்ரவரியில் -10° பா. அல்லது -15° பா. வரையில் குறைகிறது. இங்குச் சராசரி 11 அங். மழை பெய்கிறது. இந்நாட்டின் பரப்பு : 2,50,000 ச. மைல். மக் : சு. 120 இலட்சம் (1948). இங்குள்ள மக்கள் ஆப்கானி யர் என்று பெயர் பெறுவர். இவர்கள் இஸ்லாம் மதத் தைச் சேர்ந்தவர்கள். போக்குவரத்திற்கு இவர்கள் ஒட்டகங்களை உபயோகிக்கின்றனர். முக்கியப் பட்ட டணங்களுக்கிடையே பஸ், லாரி போக்குவரத்து நடை பெறுகிறது. இவர்கள் அழகிய கம்பளிகள் நெய்தல், ஆடு மேய்த்தல் முதலிய வேலைகளைச் செய்கின்றனர். விவ சாயம் முக்கியமான தொழில்; குறைந்த அளவு கிடைக் கக்கூடிய நீர்ப்பாசன வசதியைக் கொண்டு இவர்கள் சாகுபடியை நடத்தவேண்டியிருக்கிறது. கரும்பும் பருத்தியும் ஓரளவு பயிரிடப்படுகின்றன. இந்நாட்டு வாணிபத்தில் 80% பாகிஸ்தான் வழியாக நடைபெறு கிறது. இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் பருத்தி நெசவுப்பொருள்கள், சர்க்கரை, தோல் சாமான்கள், தேயிலை, காகிதம், சிமென்ட் முதலியன இங்குக் கொண்டுவரப்படுகின் றன. அந்நாடுகளுக்கு வாசனைப் பொருள்கள், பழங்கள், சமக்காளம் முதலி யவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆப்கானிய மகளிர் பர்தா அணிவர். இம்மக்கள் பேசும் மொழி 'புஷ்டு'. சமீபகாலம் வரையில் பாரசீகம் அரசாங்க மொழியாக இருந்தது. இப்போது புஷ்டுவே அரசாங்கமொழி ஆகியுள்ளது. காபுலில் ஒரு கலைக் கல்லூரியும் ஒரு ராணுவக் கல்லூரியும் உள்ளன. ஆரம்பக் கல்வி கட்டாயமாகவும் இலவசமாகவும் அளிக்கப்படுகிறது. தலைநகரம் : காபுல்: மக்: 2,06.208 வரலாறு : . இந்நாட்டின் ஆதிவரலாறு தெளிவாக விளங்கவில்லை. கி.மு. 4ஆம் நூற்றாண்டிலேயே இது முழுவதும் மகா அலெக்சாந்தரால் வெல்லப்பட்டது. இந்தியாவின் மீது படை யெடுத்த முகம்மதியர்களும் மொகலாயர்களும் இதைக் கடந்து இந்துகுஷ் மலைக் கணவாய்கள் வழியாக வந்தவர்களேமொகலாய சாம்ராச்சியம் மிகப் பரந்திருந்த காலத்தில் அதன் ஆட்சியில் ஆப்கானிஸ்தானம் அடங்கி யிருந்தது. இந்நாட்டை ஆசியாவின் போர்க்களம் என்று கூறுவ துண்டு. கிரேக்கர்களும், அராபியர்களும், மங்கோலியர் களும், பாரசீகர்களும் ஒவ்வொரு காலத்தில் இதை ஆண்டு வந்துள்ளனர். 18ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்து இதன் வரலாற்று விவரங்கள் ஓரளவு தெரிய வருகின் றன. இதை ஆண்டுவந்த நாதர்ஷா என்னும் பாரசீக மன்னன் இறந்தபின், அகமத்ஷா என்னும் ஒரு தலை வனை ஆப்கானியர் தெரிந்தெடுத்துக் கொண்டனர். அவன் துரானியர்களின் தலைவன் என்று தன்னைக் கூறிக் கொண்டான். 1761-ல் டெல்லி யருகில் நடந்த பானிபட்டு போரில் அவன் மகாராஷ்டிரர்களுடைய பெரும் படையைத் தோற்கடித்தான். அவன் தனது இராச்சியத்தின் பரப்பை மிகவும் விரிவாக்கிக் கொண் டான். அவனுக்குப் பிறகு 1773-ல் அவன் மகன் தைமூர் அரசாளத் தொடங்கியபின் அவன் இராச் சியத்தில் குழப்பமே மிகுந்திருந்தது. தைமூருக்கு 23 மக்கள். அவர்களில் சாமான் மிர்சா என்பவன் அவ னுக்குப்பின் பட்டமெய்தினான். பிறகு, அரசுரிமைக் குப் போட்டியாகத் தொடங்கிய வார்சுரிமைப் போரில் காம்ரான் என்ற மற்றொரு மகன் வென்று பட்ட மெய் தினான். 831-ல் பாரசீகர்கள் ஹெராத்தை முற்றுகை யிட்டனர். ரஷ்யர்களும் ஆப்கானிஸ்தானத்தின் மீது குறி வைத்திருப்பரோ என்னும் ஐயம் இந்தியாவி லிருந்த ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. ஆங்கிலேயர் களுடைய ஐயப்பாட்டால் 1838-ல் முதல் ஆப்கானிய யுத்தம் மூண்டது. பிரிட்டிஷாரிடம் சரண் புகுந்திருந்த ஷாஷூஜா என்பவனை ஆங்கிலேயர் அரச பதவியில் அமர்த்தினர். 1842-ல் ஆப்கானியர்கள் பிரிட்டிஷாரை நாட்டை விட்டு விரட்டினர். 1849-ல் ஆப்கானியர் களும் சீக்கியர்களும் சேர்ந்து எதிர்த்தும், குஜராத் போரில் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றனர். ஷாஷூஜாவின் மக்களில் ஷேர்அலிகான் என்பவன் காபுலில் பட்டமெய்தியபின் நாட்டில் குழப்பம் அதி கரித்தது. இந்திய அரசப் பிரதிநிதியாயிருந்த சர் ஜான் லாரன்ஸ் உதவியால் அம்மன்னன் தன் குடிக ளோடு புரிந்துவந்த போரில் வெற்றி யடைந்தான். 1870-ல் அவன் மகன் யாகூப்கான் தந்தையை எதிர்த் துக் கலகம் செய்தான். ஆயினும் அவன் தன் முயற்சி யில் தோல்வி யடையவே அப்துல்லாகான் வாரிசாக நியமிக்கப்பட்டான். ரஷ்யர்கள் ஆப்கானியர்களோடு நட்புரிமை கொண்டாடுவதாக அறிந்த பிரிட்டிஷ்காரர் கள் இரண்டாம் ஆப்கானிய யுத்தத்தைத் தொடங் கினர். 1878-ல் அரசன் நாட்டை விட்டு ஓடி, அடுத்த ஆண்டில் இறந்தும் போனான். அவனுக்குப்பின் பட்ட மெய்திய யாகூப்கான் பிரிட்டிஷாரோடு ஒரு நேச உடன்படிக்கை செய்துகொண்டான். இவ்வொப்பந் தப்படி ஒரு பிரிட்டிஷ் பிரதிநிதி காபுலில் இருப்ப தென்றும், ஆப்கானியர்களுக்கு வேண்டியபோது படை உதவி செய்வதென்றும் ஏற்படுத்திக் கொண்டனர்.<noinclude></noinclude> mbqdbguqklxd3hnmizo7le4zlcs7m73 1436560 1436554 2022-08-03T06:33:57Z N.Uma Maheswari Murali 7029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆப்கானிஸ்தானம்|378|ஆப்கானிஸ்தானம்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 425 |bSize = 414 |cWidth = 192 |cHeight = 167 |oTop = 89 |oLeft = 8 |Location = center |Description = ஆப்கானிஸ்தானம் }} {{larger|<b>ஆப்கானிஸ்தானம்</b>}} கவே இருந்துவருகிறது. பார்க்க: ஆப்கானிஸ்தானம், இந்தியா வரலாறு, வடஇந்தியா (1800-1950). ஆப்கானிஸ்தானம் மேற்குப் பாகிஸ்தானிற் கும் பாரசீகத்திற்கும் இடையேயுள்ள இந்தியாவின்மேல் மேற்கேயிருந்து படையெடுத்தவர் களில் பெரும்பாலோர் இந்நாட்டைக் கடந்தே வந்த சாவியத்ரஷ்யா ஈரான் . காபுல் ஆப்கானிஸ்தானம் பாகிஸ்தான் 378 ஆப்கானிஸ்தானம் (1948), மற்ற முக்கியமான நகரங்கள்: கந்த கார், மக்: 77,186 (1948) ; ஹெராத், மக்: 75,632 * (1948). ஆப்கானிஸ்தானம் வர்கள். இந்துகுஷ் மலைத்தொடரின் பெரும்பகுதி இந் நாட்டிலேயே இருக்கிறது. சில சிகரங்கள் 20,000 அடி உயரத்திற்கு மேலும் உள்ளன: இங்கு நிலக்கரி, இரும்பு முதலிய தாதுப்பொருள்கள் கிடைக்கின்றன. இந் நாட்டிலே சில சமயங்களில் மிகக் கடுமையான வெப்ப மும் சில சமயங்களில் தாங்க முடியாத குளிருமாக இருக்கும். காபுலிலும் கஜனியிலும் 100° பா. வுக்கு மேல் வெப்பநிலை உயர்வதில்லை; பிப்ரவரியில் -10° பா. அல்லது -15° பா. வரையில் குறைகிறது. இங்குச் சராசரி 11 அங். மழை பெய்கிறது. இந்நாட்டின் பரப்பு : 2,50,000 ச. மைல். மக் : சு. 120 இலட்சம் (1948). இங்குள்ள மக்கள் ஆப்கானி யர் என்று பெயர் பெறுவர். இவர்கள் இஸ்லாம் மதத் தைச் சேர்ந்தவர்கள். போக்குவரத்திற்கு இவர்கள் ஒட்டகங்களை உபயோகிக்கின்றனர். முக்கியப் பட்ட டணங்களுக்கிடையே பஸ், லாரி போக்குவரத்து நடை பெறுகிறது. இவர்கள் அழகிய கம்பளிகள் நெய்தல், ஆடு மேய்த்தல் முதலிய வேலைகளைச் செய்கின்றனர். விவ சாயம் முக்கியமான தொழில்; குறைந்த அளவு கிடைக் கக்கூடிய நீர்ப்பாசன வசதியைக் கொண்டு இவர்கள் சாகுபடியை நடத்தவேண்டியிருக்கிறது. கரும்பும் பருத்தியும் ஓரளவு பயிரிடப்படுகின்றன. இந்நாட்டு வாணிபத்தில் 80% பாகிஸ்தான் வழியாக நடைபெறு கிறது. இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் பருத்தி நெசவுப்பொருள்கள், சர்க்கரை, தோல் சாமான்கள், தேயிலை, காகிதம், சிமென்ட் முதலியன இங்குக் கொண்டுவரப்படுகின் றன. அந்நாடுகளுக்கு வாசனைப் பொருள்கள், பழங்கள், சமக்காளம் முதலி யவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆப்கானிய மகளிர் பர்தா அணிவர். இம்மக்கள் பேசும் மொழி 'புஷ்டு'. சமீபகாலம் வரையில் பாரசீகம் அரசாங்க மொழியாக இருந்தது. இப்போது புஷ்டுவே அரசாங்கமொழி ஆகியுள்ளது. காபுலில் ஒரு கலைக் கல்லூரியும் ஒரு ராணுவக் கல்லூரியும் உள்ளன. ஆரம்பக் கல்வி கட்டாயமாகவும் இலவசமாகவும் அளிக்கப்படுகிறது. தலைநகரம் : காபுல்: மக்: 2,06.208 வரலாறு : . இந்நாட்டின் ஆதிவரலாறு தெளிவாக விளங்கவில்லை. கி.மு. 4ஆம் நூற்றாண்டிலேயே இது முழுவதும் மகா அலெக்சாந்தரால் வெல்லப்பட்டது. இந்தியாவின் மீது படை யெடுத்த முகம்மதியர்களும் மொகலாயர்களும் இதைக் கடந்து இந்துகுஷ் மலைக் கணவாய்கள் வழியாக வந்தவர்களேமொகலாய சாம்ராச்சியம் மிகப் பரந்திருந்த காலத்தில் அதன் ஆட்சியில் ஆப்கானிஸ்தானம் அடங்கி யிருந்தது. இந்நாட்டை ஆசியாவின் போர்க்களம் என்று கூறுவ துண்டு. கிரேக்கர்களும், அராபியர்களும், மங்கோலியர் களும், பாரசீகர்களும் ஒவ்வொரு காலத்தில் இதை ஆண்டு வந்துள்ளனர். 18ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்து இதன் வரலாற்று விவரங்கள் ஓரளவு தெரிய வருகின் றன. இதை ஆண்டுவந்த நாதர்ஷா என்னும் பாரசீக மன்னன் இறந்தபின், அகமத்ஷா என்னும் ஒரு தலை வனை ஆப்கானியர் தெரிந்தெடுத்துக் கொண்டனர். அவன் துரானியர்களின் தலைவன் என்று தன்னைக் கூறிக் கொண்டான். 1761-ல் டெல்லி யருகில் நடந்த பானிபட்டு போரில் அவன் மகாராஷ்டிரர்களுடைய பெரும் படையைத் தோற்கடித்தான். அவன் தனது இராச்சியத்தின் பரப்பை மிகவும் விரிவாக்கிக் கொண் டான். அவனுக்குப் பிறகு 1773-ல் அவன் மகன் தைமூர் அரசாளத் தொடங்கியபின் அவன் இராச் சியத்தில் குழப்பமே மிகுந்திருந்தது. தைமூருக்கு 23 மக்கள். அவர்களில் சாமான் மிர்சா என்பவன் அவ னுக்குப்பின் பட்டமெய்தினான். பிறகு, அரசுரிமைக் குப் போட்டியாகத் தொடங்கிய வார்சுரிமைப் போரில் காம்ரான் என்ற மற்றொரு மகன் வென்று பட்ட மெய் தினான். 831-ல் பாரசீகர்கள் ஹெராத்தை முற்றுகை யிட்டனர். ரஷ்யர்களும் ஆப்கானிஸ்தானத்தின் மீது குறி வைத்திருப்பரோ என்னும் ஐயம் இந்தியாவி லிருந்த ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. ஆங்கிலேயர் களுடைய ஐயப்பாட்டால் 1838-ல் முதல் ஆப்கானிய யுத்தம் மூண்டது. பிரிட்டிஷாரிடம் சரண் புகுந்திருந்த ஷாஷூஜா என்பவனை ஆங்கிலேயர் அரச பதவியில் அமர்த்தினர். 1842-ல் ஆப்கானியர்கள் பிரிட்டிஷாரை நாட்டை விட்டு விரட்டினர். 1849-ல் ஆப்கானியர் களும் சீக்கியர்களும் சேர்ந்து எதிர்த்தும், குஜராத் போரில் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றனர். ஷாஷூஜாவின் மக்களில் ஷேர்அலிகான் என்பவன் காபுலில் பட்டமெய்தியபின் நாட்டில் குழப்பம் அதி கரித்தது. இந்திய அரசப் பிரதிநிதியாயிருந்த சர் ஜான் லாரன்ஸ் உதவியால் அம்மன்னன் தன் குடிக ளோடு புரிந்துவந்த போரில் வெற்றி யடைந்தான். 1870-ல் அவன் மகன் யாகூப்கான் தந்தையை எதிர்த் துக் கலகம் செய்தான். ஆயினும் அவன் தன் முயற்சி யில் தோல்வி யடையவே அப்துல்லாகான் வாரிசாக நியமிக்கப்பட்டான். ரஷ்யர்கள் ஆப்கானியர்களோடு நட்புரிமை கொண்டாடுவதாக அறிந்த பிரிட்டிஷ்காரர் கள் இரண்டாம் ஆப்கானிய யுத்தத்தைத் தொடங் கினர். 1878-ல் அரசன் நாட்டை விட்டு ஓடி, அடுத்த ஆண்டில் இறந்தும் போனான். அவனுக்குப்பின் பட்ட மெய்திய யாகூப்கான் பிரிட்டிஷாரோடு ஒரு நேச உடன்படிக்கை செய்துகொண்டான். இவ்வொப்பந் தப்படி ஒரு பிரிட்டிஷ் பிரதிநிதி காபுலில் இருப்ப தென்றும், ஆப்கானியர்களுக்கு வேண்டியபோது படை உதவி செய்வதென்றும் ஏற்படுத்திக் கொண்டனர். மலைநாடு.<noinclude></noinclude> td9kvvhcz8libftdn6n1l9y770pg0dt பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/469 250 445299 1436529 1436131 2022-08-03T06:09:23Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆரியவரசர் யாழ்ப் பிரமதத்தனார்|421|ஆரீலியா}}</b></noinclude>சரஸ்வதி, கங்கை, அதன் உபநதியாகிய யமுனை ஆகிய ஆறுகள் பாயும் பிரதேசம் வரையிலும் பரவியது. இவை சப்தசிந்து, மத்தியதேசம் என்ற பெயர்க ளுடன் வழங்கின. ஆரியர்களைப்பற்றிய மற்ற விவரங் களுக்குப் பார்க்க: இந்தோ-ஆரியர். கூ. ரா. வே, {{larger|<b>ஆரியவரசர் யாழ்ப் பிரமதத்தனார்</b>}} செந்தமிழிலே யன்றி யாழிலும் வல்லவராக இருந்திருக்க லாம். குறுந்தொகையில் 184ஆம் பாடலைப் யுள்ளார். ஆரிய அரசர் தமிழிலும் வல்லவராக இருந் தனர் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. {{larger|<b>ஆரியவரசன் பிரகத்தன் :</b>}} இவ்வரசனுக்குத் தமிழ் அறிவுறுத்தற்குக் கபிலர் என்னும் புலவர் பத்துப் பாட்டில் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டைப் பாடினர். {{larger|<b>ஆரினாக்கோ</b>}} தென் அமெரிக்காவில் நீளத்தில் நான்காவது ஆறு. பிரேசில் எல்லையின் அருகில் வெனிசூலாவிலுள்ள பாரிமா பீடபூமியில் தோன்றிக் கரிபியன் கடலில் சேர்கிறது. கடலிற் சேருமுன் 100 மைல் தொலைவில் டெல்டாவாகப் பிரிகிறது. டெல்டா 5.000 ச.மைல் பரப்புடையது. ஆறு 1,500 மைல் நீளம். முகத்துவாரத்திலிருந்து உள்ளே 260 மைல் தொலைவுவரை நீராவிக் கப்பல்கள் செல்லும். ஆரினாக்கோ ஆற்றுவாணிபத்தின் கேந்திர நகரம் சியூ டாட்பாலிவர். {{larger|<b>ஆரிஸ்டாபனீஸ்</b>}} (Aristophanes) (கி.மு. 448?-385) இன்ப நாடகங்கள் எழுதியுள்ள கிரேக்க ஆசிரியர்களுள் தலை சிறந்தவர். அவருடைய நாடகங்கள் நகைச்சுவையும், எள்ளித் திருத்தும் சுவை யும் நிறைந்தவை, அவர் ஐம்பத்தாறு நாடகங்கள் செய் யுள் நடையில் இயற்றினார். ஆனால் இப்போது கிடைப் பவை பதினொன்றே. அவருடைய நடையும் சந்தமும் மிகவும் உயர்ந்தவை. அவருடைய நாடகங்கள் அவர் காலத்துச் சமூக வாழ்வின் ஓவியங்களாக விளங்குகின் றன. அவற்றுள் சிறந்தவை வீரர்கள், முகில்கள், குளவிகள், பறவைகள், தவளைகள் என்னும் பொருள் படும் கிரேக்கப் பெயரின. {{larger|<b>ஆரீலியஸ், மார்க்கஸ்</b>}} (121-180) 161லிருந்து ரோமானியப் பேரரசை 180 வரை ஆண்டவர். இவர் காலத்தில் எதிரிகள் சாம்ராச்சியத்தின் எல்லைகளை எல்லாம் தாக்கியபடியால் இவர் ஓயாமல் போர் புரியவேண்டியிருந்தது. அயினும் போர்களுக்கு இடையே மற்ற அலுவல்களிலும் இவர் உள்ளம் ஈடு பட்டது. தத்துவ ஆராய்ச்சியில் மிகுதியும் ஈடுபட்ட வர். இவர் இயற்றிய சிந்தனைகள் என்னும் பெயர் கொண்ட நூலில் இவருடைய தூய உள்ளப் பான்ன.ம நன்கு வெளியாகின்றது. நல்லொழுக்கமும் நேர்மையுமே வாழ்க்கையில் மக்களின் குறிக்கோளாக இருத்தல்வேண் டும் என்று இவர் வற்புறுத்தினார். டி.கே.வெ. {{larger|<b>ஆரீலியா</b>}} சொறிமீன் (த.க.) சாதிகளில் ஒன்று. உலகத்தின் பல கடல்களில் சாதாரணமாகக் காணப்படு வது. இதில் ஆண் வேறு, பெண் வேறு. இதன் வளர்ச்சியில் பல படிகள் உண்டு. இதற்கு இனப் பெருக்கச் சுரப்பிகள் வயிற்றுப் பைகளின் அடிப் பாகத்தில் குதிரைலாட வடிவத்தில் அமைந்துள்ளன. முதிர்ந்த இனப்பெருக்க அணுக்கள் வயிற்றுப்பையில் சிந்தப்படுகின்றன. விந்தணுக்கள் பிராணியினுடம்பி னின்று வெளியேறி, இன்னொரு பிராணியின் வயிற்றுப் பைக்குள் உட்செல்லும் நீரோடு சென்று, அங்குள்ள அண்டத்தோடு இரண்டறக் கலக்கின்றன. கரு வளர்ந்து பிளானுலா என்ற லார்வா நிலை யடைகின் றது. இந்தச் சிறு பிளானுலா, தன் உடம்பின்மேல் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 469 |bSize = 414 |cWidth = 221 |cHeight = 486 |oTop = 24 |oLeft = 207 |Location = right |Description = ஆரீலியா <br> 1. மேற்புறத் தோற்றம் : 8. எதிர் ஆரக் கால்வாய். b. இடை ஆரக் கால்வாய், c. துணை ஆரக் கால்வாய், d. பாலணுச் சுரப்பி, (உடம்பின் உள்ளிருக்கும் பாலணுச் சுரப்பிகளும், கீழ்ப்புறமிருக் கும் வாயும். ஒளிபுகும் ஊன்பசை போன்ற தன்மை யுடைய உடற்பொருள் வழியே மேலே தெரிகின்றன). 2. கீழ்ப்புறத் தோற்றம்: a. வாய். b பாலணுச் சுரப்பி, C.ஓரப்பற்றுறுப்பு. 'd. வட்டக் கால்வாய், e, உணர்ச்சிக் கருவி, f.வாய்க் கொடி (பாலணுச் சுரப்பியின் உட்பக்கத்தில் கரிய நீள் வட்டமாகத் தெரிவது கருக் கீழ்க் குழி). 3. பக்கத் நோற்றம்: நடுவில் நான்கு வாய்க்கொடிகளும் ஓரத்தில் பற்றுறுப்புக்களும் தொங்கிக்கொண்டிருக்கின்றன. }} {{block_right|ஆரீலியா<br> உதவி : அப்பய்ய ரெட்டி,}}<noinclude></noinclude> e0pykkrpnv7ttq52cbautvq87ruft1u 1436530 1436529 2022-08-03T06:10:21Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆரியவரசர் யாழ்ப் பிரமதத்தனார்|421|ஆரீலியா}}</b></noinclude>சரஸ்வதி, கங்கை, அதன் உபநதியாகிய யமுனை ஆகிய ஆறுகள் பாயும் பிரதேசம் வரையிலும் பரவியது. இவை சப்தசிந்து, மத்தியதேசம் என்ற பெயர்க ளுடன் வழங்கின. ஆரியர்களைப்பற்றிய மற்ற விவரங் களுக்குப் பார்க்க: இந்தோ-ஆரியர். கூ. ரா. வே, {{larger|<b>ஆரியவரசர் யாழ்ப் பிரமதத்தனார்</b>}} செந்தமிழிலே யன்றி யாழிலும் வல்லவராக இருந்திருக்க லாம். குறுந்தொகையில் 184ஆம் பாடலைப் யுள்ளார். ஆரிய அரசர் தமிழிலும் வல்லவராக இருந் தனர் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. {{larger|<b>ஆரியவரசன் பிரகத்தன் :</b>}} இவ்வரசனுக்குத் தமிழ் அறிவுறுத்தற்குக் கபிலர் என்னும் புலவர் பத்துப் பாட்டில் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டைப் பாடினர். {{larger|<b>ஆரினாக்கோ</b>}} தென் அமெரிக்காவில் நீளத்தில் நான்காவது ஆறு. பிரேசில் எல்லையின் அருகில் வெனிசூலாவிலுள்ள பாரிமா பீடபூமியில் தோன்றிக் கரிபியன் கடலில் சேர்கிறது. கடலிற் சேருமுன் 100 மைல் தொலைவில் டெல்டாவாகப் பிரிகிறது. டெல்டா 5.000 ச.மைல் பரப்புடையது. ஆறு 1,500 மைல் நீளம். முகத்துவாரத்திலிருந்து உள்ளே 260 மைல் தொலைவுவரை நீராவிக் கப்பல்கள் செல்லும். ஆரினாக்கோ ஆற்றுவாணிபத்தின் கேந்திர நகரம் சியூ டாட்பாலிவர். {{larger|<b>ஆரிஸ்டாபனீஸ்</b>}} (Aristophanes) (கி.மு. 448?-385) இன்ப நாடகங்கள் எழுதியுள்ள கிரேக்க ஆசிரியர்களுள் தலை சிறந்தவர். அவருடைய நாடகங்கள் நகைச்சுவையும், எள்ளித் திருத்தும் சுவை யும் நிறைந்தவை, அவர் ஐம்பத்தாறு நாடகங்கள் செய் யுள் நடையில் இயற்றினார். ஆனால் இப்போது கிடைப் பவை பதினொன்றே. அவருடைய நடையும் சந்தமும் மிகவும் உயர்ந்தவை. அவருடைய நாடகங்கள் அவர் காலத்துச் சமூக வாழ்வின் ஓவியங்களாக விளங்குகின் றன. அவற்றுள் சிறந்தவை வீரர்கள், முகில்கள், குளவிகள், பறவைகள், தவளைகள் என்னும் பொருள் படும் கிரேக்கப் பெயரின. {{larger|<b>ஆரீலியஸ், மார்க்கஸ்</b>}} (121-180) 161லிருந்து ரோமானியப் பேரரசை 180 வரை ஆண்டவர். இவர் காலத்தில் எதிரிகள் சாம்ராச்சியத்தின் எல்லைகளை எல்லாம் தாக்கியபடியால் இவர் ஓயாமல் போர் புரியவேண்டியிருந்தது. அயினும் போர்களுக்கு இடையே மற்ற அலுவல்களிலும் இவர் உள்ளம் ஈடு பட்டது. தத்துவ ஆராய்ச்சியில் மிகுதியும் ஈடுபட்ட வர். இவர் இயற்றிய சிந்தனைகள் என்னும் பெயர் கொண்ட நூலில் இவருடைய தூய உள்ளப் பான்ன.ம நன்கு வெளியாகின்றது. நல்லொழுக்கமும் நேர்மையுமே வாழ்க்கையில் மக்களின் குறிக்கோளாக இருத்தல்வேண் டும் என்று இவர் வற்புறுத்தினார். டி.கே.வெ. {{larger|<b>ஆரீலியா</b>}} சொறிமீன் (த.க.) சாதிகளில் ஒன்று. உலகத்தின் பல கடல்களில் சாதாரணமாகக் காணப்படு வது. இதில் ஆண் வேறு, பெண் வேறு. இதன் வளர்ச்சியில் பல படிகள் உண்டு. இதற்கு இனப் பெருக்கச் சுரப்பிகள் வயிற்றுப் பைகளின் அடிப் பாகத்தில் குதிரைலாட வடிவத்தில் அமைந்துள்ளன. முதிர்ந்த இனப்பெருக்க அணுக்கள் வயிற்றுப்பையில் சிந்தப்படுகின்றன. விந்தணுக்கள் பிராணியினுடம்பி னின்று வெளியேறி, இன்னொரு பிராணியின் வயிற்றுப் பைக்குள் உட்செல்லும் நீரோடு சென்று, அங்குள்ள அண்டத்தோடு இரண்டறக் கலக்கின்றன. கரு வளர்ந்து பிளானுலா என்ற லார்வா நிலை யடைகின் றது. இந்தச் சிறு பிளானுலா, தன் உடம்பின்மேல் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 469 |bSize = 414 |cWidth = 221 |cHeight = 486 |oTop = 24 |oLeft = 207 |Location = right |Description = ஆரீலியா <br> 1. மேற்புறத் தோற்றம் : 8. எதிர் ஆரக் கால்வாய். b. இடை ஆரக் கால்வாய், c. துணை ஆரக் கால்வாய், d. பாலணுச் சுரப்பி, (உடம்பின் உள்ளிருக்கும் பாலணுச் சுரப்பிகளும், கீழ்ப்புறமிருக் கும் வாயும். ஒளிபுகும் ஊன்பசை போன்ற தன்மை யுடைய உடற்பொருள் வழியே மேலே தெரிகின்றன). 2. கீழ்ப்புறத் தோற்றம்: a. வாய். b பாலணுச் சுரப்பி, C.ஓரப்பற்றுறுப்பு. 'd. வட்டக் கால்வாய், e, உணர்ச்சிக் கருவி, f.வாய்க் கொடி (பாலணுச் சுரப்பியின் உட்பக்கத்தில் கரிய நீள் வட்டமாகத் தெரிவது கருக் கீழ்க் குழி). 3. பக்கத் நோற்றம்: நடுவில் நான்கு வாய்க்கொடிகளும் ஓரத்தில் பற்றுறுப்புக்களும் தொங்கிக்கொண்டிருக்கின்றன. }} {{Right|ஆரீலியா<br> உதவி : அப்பய்ய ரெட்டி,}}<noinclude></noinclude> q819k5n3f0tyb5umz3a3yz9kruz5jvt பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/471 250 445301 1436342 1436323 2022-08-02T12:03:00Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆரேசீ|423|ஆரேசீ}}</b></noinclude>விழுதுகள் பற்றுவேர்கள் என்றும் உறிஞ்சுவேர்கள் என்றும் இரண்டுவகையாக இருக்கும். பற்றுவேர்கள் புவிநாட்டமில்லாதவை. ஒளியினின்றும் மறையும்குணம் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 471 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 210 |oTop = 60 |oLeft = 5 |Location = center |Description = ஆரம் என்னும் சேம்பு வகை 1. செடி, 2. பூக்கொத்து, a. பெண் பூக்கள். b.ஆண் பூக்கள் , c. மலட்டுப் பூக்கள், 3. கனிகள். }} {{c|<b>ஆரம் என்னும் சேம்பு வகை</b> <br> 1. செடி, 2. பூக்கொத்து, a. பெண் பூக்கள். b.ஆண் பூக்கள் , <br> c. மலட்டுப் பூக்கள், 3. கனிகள்.}} மிகுந்துள்ளவை. இக் குணங்களால் இவை, தமக்கு ஆதாரமாக இருக்கும் மரத்தின் மேலே, சுவர்,பாறை முதலியவற்றின் மேலே, கிடைமட்டமாக வளர்ந்து, அவற்றிலுள்ள இடுக்குக்களில் புகுந்து ஆதாரத்தை இறுகப் பற்றிக்கொள்ளும். உறிஞ்சு வேர்கள் புவிநாட்டம் மிகுந்துள்ளவை; ஒளியினால் பாதிக்கப்படுவதில்லை. இவை நேராகக் கீழிறங்கி, நிலத்துவ் புகுந்து, கிளைகள் விட்டு உணவை உறிஞ்சும். இவ்வேர்கள் அயனமண்டல மழைக்காடுகளிலே 100 அடிக்கு மேலும் நீளமாகத் தொங்குவதுண்டு. தொற்றுச்செடிகளில் சிலவற்றின் வேர் நிலத்துள் இறங்காமல் சன்னல் பின்னலாக வளர்ந்து, செடியில் விழுந்து தங்கியுள்ள மரப்பட்டை, இலை முதலியவற்றின்மட்கில் (Humus) இருக்கும் உணவையும் பனி நீரையும் மழை நீரையும் உறிஞ்சும்.சிலவகைகளில் இந்த விழுதுகளின் மேற்புறணியில் உள்ளீடில்லாத அணுக்கள் வெலாமென் எனப்படும் வேர்ப்போர்வையாக வளர்ந்து நீரை உறிஞ்ச உதவும். ஆர்க்கிடுகளிலும் இவ்வித அமைப்புக்கள் உண்டு. (பார்க்க: ஆர்க்கிடு). இலைகள் பலமாதிரியாக இருக்கும். தனி முழு இலைசளும், பிரிவிலைகளும், கூட்டிலை களும் உண்டு. சில செடிகளில் ஒரே இலையுண்டாகும் (கருணை). அதன் காம்பு தண்டுபோலத் தோன்றும். பல செடிகளில் இலைக்காம்பு பருத்து, அதனுள்ளே யிருக்கும் அணுவிடை வெளிகளில் படிந்திருக்கும் கோழையின் உதவியால் மழை நீரைச் சேகரித்து வைத்து நீர்நிலைபோலச் செடிக்கு உதவும். பூக்கள்: சாதாரணமாக உருளை வடிவான சதைப்பற்றுள்ள ஒரு பூத்தண்டு ஆண்டுக்கு ஒன்று உண்டாகும். அதில் பல பூக்கள் திருகல் அமைப்பில் தோன்றும். இந்த மஞ்சரியைப் பெரிய இலைபோன்ற ஒரு பூவடிச் சிற்றிலை சூழச் சுற்றிக்கொண்டு காக்கும். இந்த இலைக்கு மடல் என்று பெயர். இதனால் இந்தப் பூக்கொத்து மடல் மஞ்சரி எனப்படும். பூக்களில் இரு பாலினவும் உண்டு; ஒரு பாலினவும் உண்டு. ஒருபாற் பூக்கள் பெரும்பாலும் ஓரகத்தின. அரிசீமா சாதியில் ஆண் செடி வேறு, பெண் செடி வேறு. இதழ் உள்ள பூ வகைகளுண்டு ; இதழில்லாப் பூ வகைகளுமுண்டு. கேசரம் இந்தக் குடும்பத்துக்கு இருக்க வேண்டியது ஆறு. சாதாரணமாகக் குறைவாகவே இருக்கும். ஒரே கேசரம்கூட இருக்கும். அப்படியென்றால் ஒரு கேசரமே ஒரு பூவாக இருக்கும். கேசரங்கள் போலியாகி மயிர்போன் றிருப்பதுண்டு. சூலகத்தில் பெரும்பாலும் ஒரு சூலிலையே இருக்கும். கனி சதைக்கனி. பலவற்றில் விதையின் வெளியுறையே சதைப்பற்றுள்ளதாக இருக்கும். பெண்பூக்கள் அல்லது பூக்களிலுள்ள பெண் உறுப்புக்கள் முதலில் முதிரும். பல சாதிகளில் பூ ஒருவகை நாற்றமுள்ளது.புலாலை விரும்பும் ஈக்கள் இந்த மஞ்சரிகளுக்கு வரும். இவற்றுள் மகரந்தச்சேர்க்கை நிகழ்வதை விளக்கச் சேம்புபோன்ற செடிகள் நல்ல உதாரணமாம். பூக் கொத்தைச் சூழ்ந்திருக்கும் மடல் அடியில் கிண்ணம் போல முழுவதும் சுற்றிலு மூடியும் இடையில் சிறுத்து அடிப்பாகத்தை ஓர் அறைபோலச் செய்தும், மேலே விரிந்து அகன்று பசுவின் காதுபோலக் குவிந்து இருக்கும். இந்த மடல் கண்ணைக் கவரக்கூடிய வண்ணமுடையதாகவும் இருக்கும். பூத்தண்டின் அடியில் மடலின் அடிப்பாகத்திலுள்ள அறையில் கீழே பெண்பூக்களும், மேலே ஆண் பூக்களும், இவற்றிற் கிடையே மலட்டுப் பூக்களாகிய மயிரும் இருக்கும். மயிர் கீழ்நோக்கியிருக்கும். பூத்தண்டின் மேற்பாகத்திலும் மலட்டுப்பூக்கள் மயிர்போல இருக்கும். இந்த மேற்பாகம் சிலவற்றில் அழகான நிறமுடையதாகவும் இருக்கும். இதிலிருந்து புலால் நாற்றம் அடிக்கும். ஈக்கள் நாற்றத்தை நாடி வந்து அறைக்குள் புகும். குளிர்நாடுகளில் பூக்கொத்தின் அறை வெளியிலுள்ள வாயுவைவிடச் சற்று வெப்பம் மிகுந்திருக்கும். இந்தக் கதகதப்பை விரும்பியும் ஈக்கள் அறைக்குள் செல்லும். பெண்பூக்கள் முதலில் முதிரும். ஆதலால் கீழறைக்குள் போகிற வழியில் முதிராத ஆண்பூக்களே இருக்கும். ஆண் பூ முதிர்ந்த இந்த இனச்செடி வேறொன்றிலிருந்து ந வருமாயின், அதன் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் மகரந்தப் பொடியுடன் உள்ளே செல்லும். மயிர்கள் கீழ்நோக்கியிருப்பதால் ஈக்கள் தடையில்லாமல் கீழே சென்று, அங்குள்ள பெண்பூக்களின் மேல் படும்போது அயல் மகரந்தச் சேர்க்கை நிகழும். அது நிகழும்வரை மயிர்கள் ஈயை வெளிவராமல் தடுக்கும். அது நிகழ்ந்த பிறகு மயிரெல்லாம் வாடிவிடும். அதற்குள் மேலிருக்கும் ஆண்பூக்கள் முதிர்ந்து, அவற்றிலுள்ள மகரந்தம், வெளியே வரும் ஈயின் உடலில் ஒட்டிக்கொள்ளும். இதே மாதிரி மகரந்தச்சேர்க்கை அரிஸ்டொலோக்கியா (பார்க்க: ஆடுதீண்டாப்பாளை) குடும்பத்திலும் நிகழ்கிறது. கனி முதிர்ந்தால் சதைப்பற்றும் நல்ல நிறமும் உள்ளதாக இருக்கும். முதிரும் காலத்திற்குள் மடல் வாடிக் காய்ந்துவிடலாம். கண்ணுக்கு அழகாகத் தெரியும் பழங்களைப் பறவைகள் கொத்தித் தின்று விதை பரவ உதவுகின்றன. தொற்றுச்செடி விதைகள் மரங்களில் விழுந்து, அங்குச் செடிகள் உண்டாகும். இவற்றில் விதைகள் உண்டானாலும், செடிகள் பெரும்பாலும் தரைக் கீழுள்ள மட்டத் தண்டு, கிழங்கு, வேர் முதலியவற்றாலே பல்கும். சில செடிகளில் பூ உண்டாவதே அருமை. ஆரேசீ அயன மண்டலக் காடுகளில் வளரும் தாவரங்களில் முதன்மையான குடும்பங்களில் ஒன்று.<noinclude></noinclude> aof7g4n7upm13hj991cv7pnp908rxzc பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/472 250 445302 1436550 1436326 2022-08-03T06:27:53Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆரை|424|ஆரோக்கியம்-சுகாதாரம்}}</b></noinclude>அங்கே பெருங்கொடிகளும், தொற்றுச் செடிகளும், தரையில் வாழும் சிறு செடிகளும், பெருந்தொகையில் பல இனங்களாகவும் பலவேறு இயல்புடையனவாகவும் தழைத்திருக்கின்றன. இக்குடும்பத்துச் செடிகளில் சில மருந்துக்கு உதவும். வசம்பு நல்ல மூலிகை. மற்றும் சில சிறந்த உணவுப்பொருள்களைத் தரும். சேப்பங்கிழங்கு தாரோ என்ற பெயருடன் வெப்ப வலயத்தில் வாழும் பல நாட்டுக் குடிகளுக்கு முக்கிய உணவாகிறது. கருணைக் கிழங்கு 4-8 ராத்தல் எடையுள்ளது. இது சேனைக் கிழங்கு என்றும் வழங்கும். சில வகைகள் 10-12 ராத்தலும் இருக்கும். இவற்றிலுள்ள முக்கிய உணவுப்பொருள் மாப்பண்டம், ஸ்டார்ச்சு. பல செடிகளைத் தோட்டங்களிலும் வீடுகளில் தொட்டி களிலும் நிழலில் வைத்து இலையின் அழகுக்காக வளர்க்கிறார்கள். இக்குடும்பம் ஆராய்டீ எனவும் படும். கருணை, சேம்பு, வசம்பு முதலியவற்றைப்பற்றித் தனிக்கட்டுரைகள் உண்டு. ஆரை சிறிய நீர்ப்பூண்டு. இலைகள் நீரின்மேல் மிதக்கும். இது சதுப்பு நிலத்திலும் வாழ்வது. வாய்க்கால், வரப்பு, வயல் முதலிய இடங்களிலும் முளைத்திருக்கும். இந்தச் செடியை ஒருகால் நாலிலைப் பந்தல் என்று நயம்படச் சொல்வதுண்டு. புளியாரைக் கீரையைப்போலத் தோன்றும். ஆயின் புளியாரை மூன்று சிற்றிலைகளுள்ளது; மஞ்சட் பூப் பூக்கும். இதில் அம்மாதிரியான பூ உண்டாவதில்லை; நான்கு சிற்றிலைகளுண்டு. இது பெரணி வகையைச் சேர்ந்தது. நீர்ப் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 472 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 185 |oTop = 275 |oLeft = 3 |Location = center |Description = ஆரை 1. செடி : a. ஸ்போரொகார்ப்பு. 2. a. ஸ்போரொகார்ப்பு மேலோடு. b. உள்ளேயிருக்கும் கோழையிழை கீரை உறிஞ்சிப் பெருத்து. மேலோட்டைப் பிளந்து கொண்டு வெளியே வந்துள்ளது. c. அக் கோழையிழையில் காணும் சோரஸ் அறைகள். 3. முதிராத சோரஸ். a. பெண் அணு உண்டாகும் மாக்ரோஸ்போராஞ்சியம். b.ஆண் அணுக்கள் உண்டாகும் மைக்ரோஸ்போராஞ்சியம். 4. மாக்ரோஸ்போர். a. பெண் அணு உண்டாகும் பாகம். 5. ஆண் அணு. }} ஆரை 1. செடி : a. ஸ்போரொகார்ப்பு. 2. a. ஸ்போரொகார்ப்பு மேலோடு. b. உள்ளேயிருக்கும் கோழையிழை கீரை உறிஞ்சிப் பெருத்து. மேலோட்டைப் பிளந்து கொண்டு வெளியே வந்துள்ளது. c. அக் கோழையிழையில் காணும் சோரஸ் அறைகள். 3. முதிராத சோரஸ். a. பெண் அணு உண்டாகும் மாக்ரோஸ்போராஞ்சியம். b.ஆண் அணுக்கள் உண்டாகும் மைக்ரோஸ்போராஞ்சியம். 4. மாக்ரோஸ்போர். a. பெண் அணு உண்டாகும் பாகம். 5. ஆண் அணு. பெரணி. இதில் தரையோடு கிடந்து படர்ந்து செல்லும் மெல்லிய பசிய தண்டு உண்டு. அதிலிருந்து கணுக்களிலே மேலே இலைகளும் கீழே வேர்களும் உண்டாகும். இலைக்காம்பு நீண்டு மெல்லியதாக இருக்கும். அதன் முனையில் ஆப்பு வடிவுள்ள இரண்டு ஜதைச் சிற்றிலைகள் நெருங்கி வளர்ந்திருக்கும். இலை வளர்ந்து வரும்போது, பெரணிகளில் காணும் நுனியடிச்சுருளாக (Circinate) அது அமைந்திருக்கும். இலைக்காம்புகளின் அடியில் சிறுபயறு போன்ற உறுப்புக்கள் இருக்கும். இவை ஸ்போரொகார்ப்பு எனப்படும் விதைத்தூள் பெட்டிகள். இவற்றினுள்ளே சோரஸ் என்னும் பை போன்ற பாகங்கள் 14-18 இரண்டு வரிசையாக அமைந்திருக்கும். சோரஸ் ஒவ்லொன்றிலும் ஆண், பெண் அணுக்கள் உண்டாகும். ஸ்போரொகார்ப்பு உண்டாகிச் சிலநாள் சும்மா இருக்கும். அது கோடைகாலம் என்று வைத்துக்கொள்வோம். திரும்ப நீர் வரும்போது, அதில் நீர் ஊறி, உள்ளே இருக்கும் பாகம் கோழைபோல உப்பிக் கொள்ளுவதனால் பெட்டி வெடிக்கும். சோரஸ்களிலிருந்து பாலணுக்கள் வளர்ச்சியுறும், ஆணணு இயங்கக்கூடியது. அதற்கு மெல்லிய மயிர்போன்ற இழைகள் உண்டு. அவற்றின் உதவியால் அது அசைந்து சென்று பெண்ணணுவுடன் கலக்கும். கருவுற்ற அணுவிலிருந்து புதிய செடி வளரும். ஆரைக் கீரையைக் கறி சமைப்பார்கள். அது மருந்துமாகும். {{larger|<b>ஆரோக்கியம் - சுகாதாரம் :</b>}}ஆரோக்கியம் என்பது நோயில்லாமல் இருப்பது மட்டுமன்று. உடம்பும் உள்ளமும் நலத்துடன் இருப்பதுமாகும். ஆரோக்கிய முடையவரே வாழ்க்கையில் இன்பம் காண்பர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இத்தகைய பெரும் பேற்றை அடைவதற்கும் பாதுகாப்பதற்கும் அனுசரிக்க வேண்டிய விதிகளைப் போதிப்பது சுகாதாரவியல். தனிப்பட்ட ஒருவரது நலத்தை மட்டும் கருதினால், சுகாதாரம் என்பதில் உணவு, நீர், பானங்கள், தூய்மை, உறக்கம், உடற்பயிற்சி,உடை, வேலை, விளையாட்டு, இலாகிரிப்பொருள்கள், உள்ளக்கிளர்ச்சிகள் முதலியவை அடங்கும். சமூகத்தின் நலம் முழுவதையும் கருதிப் பார்த்தால் சுகாதாரம் என்பதில் தட்பவெப்பநிலை, மண்வளம், வீடுகள், தெருக்கள், நீர்நிலைகள், சாக்கடை, நோய்வராமல் தடுக்கும் முறைகள் போன்றவை அடங்கும். {{larger|<b>தனிப்பட்டவர் சுகாதாரம்:</b>}} உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கான சாதனங்களுள் தலைசிறந்தது உணவு. உடலுக்கு இன்றியமையாது வேண்டப்படும் மாப்பொருள், ஊன் சத்து, கொழுப்பு, உப்புக்கள், வைட்டமின்கள் ஆகிய ஐந்தும் போதிய அளவில் உள்ளனவாயும், எளிதில் செரிக்கக் கூடியனவாயும் உள்ள உணவுப்பொருள்களை உண்ணவேண்டும். உடலுக்கு நீரும் தேவையாதலால் நாடோறும் பல முறை நீர் குடித்தல் வேண்டும். உடலிலுள்ள அழுக்குக்களை நீர் அப்புறப்படுத்தும். பால் மிகவும் நல்ல உணவு. வளரும் குழந்தைகளுக்கு இதைத் தவறாமல் கொடுக்கவேண்டும். காப்பியும் தேநீரும் ஊட்டந்தருவன அல்ல. வெறுங் கிளர்ச்சிப் பொருள்களே. அவற்றை மிகச் சிறிய அளவில் பயன்படுத்தினால் பெரியவர்களுக்குக் கேடு உண்டாகாது; ஆனால் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது. தட்பவெப்ப நிலைக்கும் செய்யும்தொழிலுக்கும் ஏற்ற உடைகளையே உடுத்த வேண்டும். வெப்ப நாட்டினர் மிகக்குறைவாக உடையணிவதே நல்லது. அவர்கள் ஆடையைத் தளர்த்தியாக அணியவேண்டும். அரையில் இறுக்கிக்கட்டி, இரத்த ஓட்டத்துக்குத் தடை ஏற்படுத்தலாகாது. காலில் செருப்பு அணிதல் வேண்டும். பூட்ஸ் நல்லதன்று.<noinclude></noinclude> pvl4qyc7ehi6loxc70rlm3rrp7udnj7 1436555 1436550 2022-08-03T06:30:37Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆரை|424|ஆரோக்கியம்-சுகாதாரம்}}</b></noinclude> அங்கே பெருங்கொடிகளும், தொற்றுச் செடிகளும், தரையில் வாழும் சிறு செடிகளும், பெருந்தொகையில் பல இனங்களாகவும் பலவேறு இயல்புடையனவாகவும் தழைத்திருக்கின்றன. இக்குடும்பத்துச் செடிகளில் சில மருந்துக்கு உதவும். வசம்பு நல்ல மூலிகை. மற்றும் சில சிறந்த உணவுப்பொருள்களைத் தரும். சேப்பங்கிழங்கு தாரோ என்ற பெயருடன் வெப்ப வலயத்தில் வாழும் பல நாட்டுக் குடிகளுக்கு முக்கிய உணவாகிறது. கருணைக் கிழங்கு 4-8 ராத்தல் எடையுள்ளது. இது சேனைக் கிழங்கு என்றும் வழங்கும். சில வகைகள் 10-12 ராத்தலும் இருக்கும். இவற்றிலுள்ள முக்கிய உணவுப்பொருள் மாப்பண்டம், ஸ்டார்ச்சு. பல செடிகளைத் தோட்டங்களிலும் வீடுகளில் தொட்டி களிலும் நிழலில் வைத்து இலையின் அழகுக்காக வளர்க்கிறார்கள். இக்குடும்பம் ஆராய்டீ எனவும் படும். கருணை, சேம்பு, வசம்பு முதலியவற்றைப்பற்றித் தனிக்கட்டுரைகள் உண்டு. ஆரை சிறிய நீர்ப்பூண்டு. இலைகள் நீரின்மேல் மிதக்கும். இது சதுப்பு நிலத்திலும் வாழ்வது. வாய்க்கால், வரப்பு, வயல் முதலிய இடங்களிலும் முளைத்திருக்கும். இந்தச் செடியை ஒருகால் நாலிலைப் பந்தல் என்று நயம்படச் சொல்வதுண்டு. புளியாரைக் கீரையைப்போலத் தோன்றும். ஆயின் புளியாரை மூன்று சிற்றிலைகளுள்ளது; மஞ்சட் பூப் பூக்கும். இதில் அம்மாதிரியான பூ உண்டாவதில்லை; நான்கு சிற்றிலைகளுண்டு. இது பெரணி வகையைச் சேர்ந்தது. நீர்ப் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 472 |bSize = 414 |cWidth = 197 |cHeight = 179 |oTop = 273 |oLeft = 6 |Location = center |Description = ஆரை 1. செடி : a. ஸ்போரொகார்ப்பு. 2. a. ஸ்போரொகார்ப்பு மேலோடு. b. உள்ளேயிருக்கும் கோழையிழை கீரை உறிஞ்சிப் பெருத்து. மேலோட்டைப் பிளந்து கொண்டு வெளியே வந்துள்ளது. c. அக் கோழையிழையில் காணும் சோரஸ் அறைகள். 3. முதிராத சோரஸ். a. பெண் அணு உண்டாகும் மாக்ரோஸ்போராஞ்சியம். b.ஆண் அணுக்கள் உண்டாகும் மைக்ரோஸ்போராஞ்சியம். 4. மாக்ரோஸ்போர். a. பெண் அணு உண்டாகும் பாகம். 5. ஆண் அணு. }} ஆரை 1. செடி : a. ஸ்போரொகார்ப்பு. 2. a. ஸ்போரொகார்ப்பு மேலோடு. b. உள்ளேயிருக்கும் கோழையிழை கீரை உறிஞ்சிப் பெருத்து. மேலோட்டைப் பிளந்து கொண்டு வெளியே வந்துள்ளது. c. அக் கோழையிழையில் காணும் சோரஸ் அறைகள். 3. முதிராத சோரஸ். a. பெண் அணு உண்டாகும் மாக்ரோஸ்போராஞ்சியம். b.ஆண் அணுக்கள் உண்டாகும் மைக்ரோஸ்போராஞ்சியம். 4. மாக்ரோஸ்போர். a. பெண் அணு உண்டாகும் பாகம். 5. ஆண் அணு. பெரணி. இதில் தரையோடு கிடந்து படர்ந்து செல்லும் மெல்லிய பசிய தண்டு உண்டு. அதிலிருந்து கணுக்களிலே மேலே இலைகளும் கீழே வேர்களும் உண்டாகும். இலைக்காம்பு நீண்டு மெல்லியதாக இருக்கும். அதன் முனையில் ஆப்பு வடிவுள்ள இரண்டு ஜதைச் சிற்றிலைகள் நெருங்கி வளர்ந்திருக்கும். இலை வளர்ந்து வரும்போது, பெரணிகளில் காணும் நுனியடிச்சுருளாக (Circinate) அது அமைந்திருக்கும். இலைக்காம்புகளின் அடியில் சிறுபயறு போன்ற உறுப்புக்கள் இருக்கும். இவை ஸ்போரொகார்ப்பு எனப்படும் விதைத்தூள் பெட்டிகள். இவற்றினுள்ளே சோரஸ் என்னும் பை போன்ற பாகங்கள் 14-18 இரண்டு வரிசையாக அமைந்திருக்கும். சோரஸ் ஒவ்லொன்றிலும் ஆண், பெண் அணுக்கள் உண்டாகும். ஸ்போரொகார்ப்பு உண்டாகிச் சிலநாள் சும்மா இருக்கும். அது கோடைகாலம் என்று வைத்துக்கொள்வோம். திரும்ப நீர் வரும்போது, அதில் நீர் ஊறி, உள்ளே இருக்கும் பாகம் கோழைபோல உப்பிக் கொள்ளுவதனால் பெட்டி வெடிக்கும். சோரஸ்களிலிருந்து பாலணுக்கள் வளர்ச்சியுறும், ஆணணு இயங்கக்கூடியது. அதற்கு மெல்லிய மயிர்போன்ற இழைகள் உண்டு. அவற்றின் உதவியால் அது அசைந்து சென்று பெண்ணணுவுடன் கலக்கும். கருவுற்ற அணுவிலிருந்து புதிய செடி வளரும். ஆரைக் கீரையைக் கறி சமைப்பார்கள். அது மருந்துமாகும். {{larger|<b>ஆரோக்கியம் - சுகாதாரம் :</b>}}ஆரோக்கியம் என்பது நோயில்லாமல் இருப்பது மட்டுமன்று. உடம்பும் உள்ளமும் நலத்துடன் இருப்பதுமாகும். ஆரோக்கிய முடையவரே வாழ்க்கையில் இன்பம் காண்பர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இத்தகைய பெரும் பேற்றை அடைவதற்கும் பாதுகாப்பதற்கும் அனுசரிக்க வேண்டிய விதிகளைப் போதிப்பது சுகாதாரவியல். தனிப்பட்ட ஒருவரது நலத்தை மட்டும் கருதினால், சுகாதாரம் என்பதில் உணவு, நீர், பானங்கள், தூய்மை, உறக்கம், உடற்பயிற்சி,உடை, வேலை, விளையாட்டு, இலாகிரிப்பொருள்கள், உள்ளக்கிளர்ச்சிகள் முதலியவை அடங்கும். சமூகத்தின் நலம் முழுவதையும் கருதிப் பார்த்தால் சுகாதாரம் என்பதில் தட்பவெப்பநிலை, மண்வளம், வீடுகள், தெருக்கள், நீர்நிலைகள், சாக்கடை, நோய்வராமல் தடுக்கும் முறைகள் போன்றவை அடங்கும். {{larger|<b>தனிப்பட்டவர் சுகாதாரம்:</b>}} உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கான சாதனங்களுள் தலைசிறந்தது உணவு. உடலுக்கு இன்றியமையாது வேண்டப்படும் மாப்பொருள், ஊன் சத்து, கொழுப்பு, உப்புக்கள், வைட்டமின்கள் ஆகிய ஐந்தும் போதிய அளவில் உள்ளனவாயும், எளிதில் செரிக்கக் கூடியனவாயும் உள்ள உணவுப்பொருள்களை உண்ணவேண்டும். உடலுக்கு நீரும் தேவையாதலால் நாடோறும் பல முறை நீர் குடித்தல் வேண்டும். உடலிலுள்ள அழுக்குக்களை நீர் அப்புறப்படுத்தும். பால் மிகவும் நல்ல உணவு. வளரும் குழந்தைகளுக்கு இதைத் தவறாமல் கொடுக்கவேண்டும். காப்பியும் தேநீரும் ஊட்டந்தருவன அல்ல. வெறுங் கிளர்ச்சிப் பொருள்களே. அவற்றை மிகச் சிறிய அளவில் பயன்படுத்தினால் பெரியவர்களுக்குக் கேடு உண்டாகாது; ஆனால் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது. தட்பவெப்ப நிலைக்கும் செய்யும்தொழிலுக்கும் ஏற்ற உடைகளையே உடுத்த வேண்டும். வெப்ப நாட்டினர் மிகக்குறைவாக உடையணிவதே நல்லது. அவர்கள் ஆடையைத் தளர்த்தியாக அணியவேண்டும். அரையில் இறுக்கிக்கட்டி, இரத்த ஓட்டத்துக்குத் தடை ஏற்படுத்தலாகாது. காலில் செருப்பு அணிதல் வேண்டும். பூட்ஸ் நல்லதன்று.<noinclude></noinclude> 2vfp7qheb6wnegyxdeg7au4c5aq4f0c 1436557 1436555 2022-08-03T06:31:50Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆரை|424|ஆரோக்கியம்-சுகாதாரம்}}</b></noinclude> அங்கே பெருங்கொடிகளும், தொற்றுச் செடிகளும், தரையில் வாழும் சிறு செடிகளும், பெருந்தொகையில் பல இனங்களாகவும் பலவேறு இயல்புடையனவாகவும் தழைத்திருக்கின்றன. இக்குடும்பத்துச் செடிகளில் சில மருந்துக்கு உதவும். வசம்பு நல்ல மூலிகை. மற்றும் சில சிறந்த உணவுப்பொருள்களைத் தரும். சேப்பங்கிழங்கு தாரோ என்ற பெயருடன் வெப்ப வலயத்தில் வாழும் பல நாட்டுக் குடிகளுக்கு முக்கிய உணவாகிறது. கருணைக் கிழங்கு 4-8 ராத்தல் எடையுள்ளது. இது சேனைக் கிழங்கு என்றும் வழங்கும். சில வகைகள் 10-12 ராத்தலும் இருக்கும். இவற்றிலுள்ள முக்கிய உணவுப்பொருள் மாப்பண்டம், ஸ்டார்ச்சு. பல செடிகளைத் தோட்டங்களிலும் வீடுகளில் தொட்டி களிலும் நிழலில் வைத்து இலையின் அழகுக்காக வளர்க்கிறார்கள். இக்குடும்பம் ஆராய்டீ எனவும் படும். கருணை, சேம்பு, வசம்பு முதலியவற்றைப்பற்றித் தனிக்கட்டுரைகள் உண்டு. ஆரை சிறிய நீர்ப்பூண்டு. இலைகள் நீரின்மேல் மிதக்கும். இது சதுப்பு நிலத்திலும் வாழ்வது. வாய்க்கால், வரப்பு, வயல் முதலிய இடங்களிலும் முளைத்திருக்கும். இந்தச் செடியை ஒருகால் நாலிலைப் பந்தல் என்று நயம்படச் சொல்வதுண்டு. புளியாரைக் கீரையைப்போலத் தோன்றும். ஆயின் புளியாரை மூன்று சிற்றிலைகளுள்ளது; மஞ்சட் பூப் பூக்கும். இதில் அம்மாதிரியான பூ உண்டாவதில்லை; நான்கு சிற்றிலைகளுண்டு. இது பெரணி வகையைச் சேர்ந்தது. நீர்ப் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 472 |bSize = 414 |cWidth = 197 |cHeight = 179 |oTop = 273 |oLeft = 6 |Location = center |Description = ஆரை 1. செடி : a. ஸ்போரொகார்ப்பு. 2. a. ஸ்போரொகார்ப்பு மேலோடு. b. உள்ளேயிருக்கும் கோழையிழை கீரை உறிஞ்சிப் பெருத்து. மேலோட்டைப் பிளந்து கொண்டு வெளியே வந்துள்ளது. c. அக் கோழையிழையில் காணும் சோரஸ் அறைகள். 3. முதிராத சோரஸ். a. பெண் அணு உண்டாகும் மாக்ரோஸ்போராஞ்சியம். b.ஆண் அணுக்கள் உண்டாகும் மைக்ரோஸ்போராஞ்சியம். 4. மாக்ரோஸ்போர். a. பெண் அணு உண்டாகும் பாகம். 5. ஆண் அணு. }} {{c|<b>ஆரை</b>}} #செடி : a. ஸ்போரொகார்ப்பு. #a. ஸ்போரொகார்ப்பு மேலோடு. b. உள்ளேயிருக்கும் கோழையிழை கீரை உறிஞ்சிப் பெருத்து. மேலோட்டைப் பிளந்து கொண்டு வெளியே வந்துள்ளது. c.அக் கோழையிழையில் காணும் சோரஸ் அறைகள். #முதிராத சோரஸ். a. பெண் அணு உண்டாகும் மாக்ரோஸ்போராஞ்சியம். b.ஆண் அணுக்கள் உண்டாகும் மைக்ரோஸ்போராஞ்சியம். #மாக்ரோஸ்போர். a. பெண் அணு உண்டாகும் பாகம். #ஆண் அணு. பெரணி. இதில் தரையோடு கிடந்து படர்ந்து செல்லும் மெல்லிய பசிய தண்டு உண்டு. அதிலிருந்து கணுக்களிலே மேலே இலைகளும் கீழே வேர்களும் உண்டாகும். இலைக்காம்பு நீண்டு மெல்லியதாக இருக்கும். அதன் முனையில் ஆப்பு வடிவுள்ள இரண்டு ஜதைச் சிற்றிலைகள் நெருங்கி வளர்ந்திருக்கும். இலை வளர்ந்து வரும்போது, பெரணிகளில் காணும் நுனியடிச்சுருளாக (Circinate) அது அமைந்திருக்கும். இலைக்காம்புகளின் அடியில் சிறுபயறு போன்ற உறுப்புக்கள் இருக்கும். இவை ஸ்போரொகார்ப்பு எனப்படும் விதைத்தூள் பெட்டிகள். இவற்றினுள்ளே சோரஸ் என்னும் பை போன்ற பாகங்கள் 14-18 இரண்டு வரிசையாக அமைந்திருக்கும். சோரஸ் ஒவ்லொன்றிலும் ஆண், பெண் அணுக்கள் உண்டாகும். ஸ்போரொகார்ப்பு உண்டாகிச் சிலநாள் சும்மா இருக்கும். அது கோடைகாலம் என்று வைத்துக்கொள்வோம். திரும்ப நீர் வரும்போது, அதில் நீர் ஊறி, உள்ளே இருக்கும் பாகம் கோழைபோல உப்பிக் கொள்ளுவதனால் பெட்டி வெடிக்கும். சோரஸ்களிலிருந்து பாலணுக்கள் வளர்ச்சியுறும், ஆணணு இயங்கக்கூடியது. அதற்கு மெல்லிய மயிர்போன்ற இழைகள் உண்டு. அவற்றின் உதவியால் அது அசைந்து சென்று பெண்ணணுவுடன் கலக்கும். கருவுற்ற அணுவிலிருந்து புதிய செடி வளரும். ஆரைக் கீரையைக் கறி சமைப்பார்கள். அது மருந்துமாகும். {{larger|<b>ஆரோக்கியம் - சுகாதாரம் :</b>}}ஆரோக்கியம் என்பது நோயில்லாமல் இருப்பது மட்டுமன்று. உடம்பும் உள்ளமும் நலத்துடன் இருப்பதுமாகும். ஆரோக்கிய முடையவரே வாழ்க்கையில் இன்பம் காண்பர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இத்தகைய பெரும் பேற்றை அடைவதற்கும் பாதுகாப்பதற்கும் அனுசரிக்க வேண்டிய விதிகளைப் போதிப்பது சுகாதாரவியல். தனிப்பட்ட ஒருவரது நலத்தை மட்டும் கருதினால், சுகாதாரம் என்பதில் உணவு, நீர், பானங்கள், தூய்மை, உறக்கம், உடற்பயிற்சி,உடை, வேலை, விளையாட்டு, இலாகிரிப்பொருள்கள், உள்ளக்கிளர்ச்சிகள் முதலியவை அடங்கும். சமூகத்தின் நலம் முழுவதையும் கருதிப் பார்த்தால் சுகாதாரம் என்பதில் தட்பவெப்பநிலை, மண்வளம், வீடுகள், தெருக்கள், நீர்நிலைகள், சாக்கடை, நோய்வராமல் தடுக்கும் முறைகள் போன்றவை அடங்கும். {{larger|<b>தனிப்பட்டவர் சுகாதாரம்:</b>}} உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கான சாதனங்களுள் தலைசிறந்தது உணவு. உடலுக்கு இன்றியமையாது வேண்டப்படும் மாப்பொருள், ஊன் சத்து, கொழுப்பு, உப்புக்கள், வைட்டமின்கள் ஆகிய ஐந்தும் போதிய அளவில் உள்ளனவாயும், எளிதில் செரிக்கக் கூடியனவாயும் உள்ள உணவுப்பொருள்களை உண்ணவேண்டும். உடலுக்கு நீரும் தேவையாதலால் நாடோறும் பல முறை நீர் குடித்தல் வேண்டும். உடலிலுள்ள அழுக்குக்களை நீர் அப்புறப்படுத்தும். பால் மிகவும் நல்ல உணவு. வளரும் குழந்தைகளுக்கு இதைத் தவறாமல் கொடுக்கவேண்டும். காப்பியும் தேநீரும் ஊட்டந்தருவன அல்ல. வெறுங் கிளர்ச்சிப் பொருள்களே. அவற்றை மிகச் சிறிய அளவில் பயன்படுத்தினால் பெரியவர்களுக்குக் கேடு உண்டாகாது; ஆனால் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது. தட்பவெப்ப நிலைக்கும் செய்யும்தொழிலுக்கும் ஏற்ற உடைகளையே உடுத்த வேண்டும். வெப்ப நாட்டினர் மிகக்குறைவாக உடையணிவதே நல்லது. அவர்கள் ஆடையைத் தளர்த்தியாக அணியவேண்டும். அரையில் இறுக்கிக்கட்டி, இரத்த ஓட்டத்துக்குத் தடை ஏற்படுத்தலாகாது. காலில் செருப்பு அணிதல் வேண்டும். பூட்ஸ் நல்லதன்று.<noinclude></noinclude> 0r35ks22ze749lycd54hu4ebpaakfoc 1436559 1436557 2022-08-03T06:32:45Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆரை|424|ஆரோக்கியம்-சுகாதாரம்}}</b></noinclude> அங்கே பெருங்கொடிகளும், தொற்றுச் செடிகளும், தரையில் வாழும் சிறு செடிகளும், பெருந்தொகையில் பல இனங்களாகவும் பலவேறு இயல்புடையனவாகவும் தழைத்திருக்கின்றன. இக்குடும்பத்துச் செடிகளில் சில மருந்துக்கு உதவும். வசம்பு நல்ல மூலிகை. மற்றும் சில சிறந்த உணவுப்பொருள்களைத் தரும். சேப்பங்கிழங்கு தாரோ என்ற பெயருடன் வெப்ப வலயத்தில் வாழும் பல நாட்டுக் குடிகளுக்கு முக்கிய உணவாகிறது. கருணைக் கிழங்கு 4-8 ராத்தல் எடையுள்ளது. இது சேனைக் கிழங்கு என்றும் வழங்கும். சில வகைகள் 10-12 ராத்தலும் இருக்கும். இவற்றிலுள்ள முக்கிய உணவுப்பொருள் மாப்பண்டம், ஸ்டார்ச்சு. பல செடிகளைத் தோட்டங்களிலும் வீடுகளில் தொட்டி களிலும் நிழலில் வைத்து இலையின் அழகுக்காக வளர்க்கிறார்கள். இக்குடும்பம் ஆராய்டீ எனவும் படும். கருணை, சேம்பு, வசம்பு முதலியவற்றைப்பற்றித் தனிக்கட்டுரைகள் உண்டு. ஆரை சிறிய நீர்ப்பூண்டு. இலைகள் நீரின்மேல் மிதக்கும். இது சதுப்பு நிலத்திலும் வாழ்வது. வாய்க்கால், வரப்பு, வயல் முதலிய இடங்களிலும் முளைத்திருக்கும். இந்தச் செடியை ஒருகால் நாலிலைப் பந்தல் என்று நயம்படச் சொல்வதுண்டு. புளியாரைக் கீரையைப்போலத் தோன்றும். ஆயின் புளியாரை மூன்று சிற்றிலைகளுள்ளது; மஞ்சட் பூப் பூக்கும். இதில் அம்மாதிரியான பூ உண்டாவதில்லை; நான்கு சிற்றிலைகளுண்டு. இது பெரணி வகையைச் சேர்ந்தது. நீர்ப் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 472 |bSize = 414 |cWidth = 197 |cHeight = 179 |oTop = 273 |oLeft = 6 |Location = center |Description = ஆரை 1. செடி : a. ஸ்போரொகார்ப்பு. 2. a. ஸ்போரொகார்ப்பு மேலோடு. b. உள்ளேயிருக்கும் கோழையிழை கீரை உறிஞ்சிப் பெருத்து. மேலோட்டைப் பிளந்து கொண்டு வெளியே வந்துள்ளது. c.அக் கோழையிழையில் காணும் சோரஸ் அறைகள். 3. முதிராத சோரஸ். a. பெண் அணு உண்டாகும் மாக்ரோஸ்போராஞ்சியம். b.ஆண் அணுக்கள் உண்டாகும் மைக்ரோஸ்போராஞ்சியம். 4. மாக்ரோஸ்போர். a. பெண் அணு உண்டாகும் பாகம். 5. ஆண் அணு. }} {{c|<b>ஆரை</b>}} #செடி : a. ஸ்போரொகார்ப்பு. #a. ஸ்போரொகார்ப்பு மேலோடு. b. உள்ளேயிருக்கும் கோழையிழை கீரை உறிஞ்சிப் பெருத்து. மேலோட்டைப் பிளந்து கொண்டு வெளியே வந்துள்ளது. c.அக்கோழையிழையில் காணும் சோரஸ் அறைகள். #முதிராத சோரஸ். a. பெண் அணு உண்டாகும் மாக்ரோஸ்போராஞ்சியம். b.ஆண் அணுக்கள் உண்டாகும் மைக்ரோஸ்போராஞ்சியம். #மாக்ரோஸ்போர். a. பெண் அணு உண்டாகும் பாகம். #ஆண் அணு. பெரணி. இதில் தரையோடு கிடந்து படர்ந்து செல்லும் மெல்லிய பசிய தண்டு உண்டு. அதிலிருந்து கணுக்களிலே மேலே இலைகளும் கீழே வேர்களும் உண்டாகும். இலைக்காம்பு நீண்டு மெல்லியதாக இருக்கும். அதன் முனையில் ஆப்பு வடிவுள்ள இரண்டு ஜதைச் சிற்றிலைகள் நெருங்கி வளர்ந்திருக்கும். இலை வளர்ந்து வரும்போது, பெரணிகளில் காணும் நுனியடிச்சுருளாக (Circinate) அது அமைந்திருக்கும். இலைக்காம்புகளின் அடியில் சிறுபயறு போன்ற உறுப்புக்கள் இருக்கும். இவை ஸ்போரொகார்ப்பு எனப்படும் விதைத்தூள் பெட்டிகள். இவற்றினுள்ளே சோரஸ் என்னும் பை போன்ற பாகங்கள் 14-18 இரண்டு வரிசையாக அமைந்திருக்கும். சோரஸ் ஒவ்லொன்றிலும் ஆண், பெண் அணுக்கள் உண்டாகும். ஸ்போரொகார்ப்பு உண்டாகிச் சிலநாள் சும்மா இருக்கும். அது கோடைகாலம் என்று வைத்துக்கொள்வோம். திரும்ப நீர் வரும்போது, அதில் நீர் ஊறி, உள்ளே இருக்கும் பாகம் கோழைபோல உப்பிக் கொள்ளுவதனால் பெட்டி வெடிக்கும். சோரஸ்களிலிருந்து பாலணுக்கள் வளர்ச்சியுறும், ஆணணு இயங்கக்கூடியது. அதற்கு மெல்லிய மயிர்போன்ற இழைகள் உண்டு. அவற்றின் உதவியால் அது அசைந்து சென்று பெண்ணணுவுடன் கலக்கும். கருவுற்ற அணுவிலிருந்து புதிய செடி வளரும். ஆரைக் கீரையைக் கறி சமைப்பார்கள். அது மருந்துமாகும். {{larger|<b>ஆரோக்கியம் - சுகாதாரம் :</b>}}ஆரோக்கியம் என்பது நோயில்லாமல் இருப்பது மட்டுமன்று. உடம்பும் உள்ளமும் நலத்துடன் இருப்பதுமாகும். ஆரோக்கிய முடையவரே வாழ்க்கையில் இன்பம் காண்பர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இத்தகைய பெரும் பேற்றை அடைவதற்கும் பாதுகாப்பதற்கும் அனுசரிக்க வேண்டிய விதிகளைப் போதிப்பது சுகாதாரவியல். தனிப்பட்ட ஒருவரது நலத்தை மட்டும் கருதினால், சுகாதாரம் என்பதில் உணவு, நீர், பானங்கள், தூய்மை, உறக்கம், உடற்பயிற்சி,உடை, வேலை, விளையாட்டு, இலாகிரிப்பொருள்கள், உள்ளக்கிளர்ச்சிகள் முதலியவை அடங்கும். சமூகத்தின் நலம் முழுவதையும் கருதிப் பார்த்தால் சுகாதாரம் என்பதில் தட்பவெப்பநிலை, மண்வளம், வீடுகள், தெருக்கள், நீர்நிலைகள், சாக்கடை, நோய்வராமல் தடுக்கும் முறைகள் போன்றவை அடங்கும். {{larger|<b>தனிப்பட்டவர் சுகாதாரம்:</b>}} உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கான சாதனங்களுள் தலைசிறந்தது உணவு. உடலுக்கு இன்றியமையாது வேண்டப்படும் மாப்பொருள், ஊன் சத்து, கொழுப்பு, உப்புக்கள், வைட்டமின்கள் ஆகிய ஐந்தும் போதிய அளவில் உள்ளனவாயும், எளிதில் செரிக்கக் கூடியனவாயும் உள்ள உணவுப்பொருள்களை உண்ணவேண்டும். உடலுக்கு நீரும் தேவையாதலால் நாடோறும் பல முறை நீர் குடித்தல் வேண்டும். உடலிலுள்ள அழுக்குக்களை நீர் அப்புறப்படுத்தும். பால் மிகவும் நல்ல உணவு. வளரும் குழந்தைகளுக்கு இதைத் தவறாமல் கொடுக்கவேண்டும். காப்பியும் தேநீரும் ஊட்டந்தருவன அல்ல. வெறுங் கிளர்ச்சிப் பொருள்களே. அவற்றை மிகச் சிறிய அளவில் பயன்படுத்தினால் பெரியவர்களுக்குக் கேடு உண்டாகாது; ஆனால் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது. தட்பவெப்ப நிலைக்கும் செய்யும்தொழிலுக்கும் ஏற்ற உடைகளையே உடுத்த வேண்டும். வெப்ப நாட்டினர் மிகக்குறைவாக உடையணிவதே நல்லது. அவர்கள் ஆடையைத் தளர்த்தியாக அணியவேண்டும். அரையில் இறுக்கிக்கட்டி, இரத்த ஓட்டத்துக்குத் தடை ஏற்படுத்தலாகாது. காலில் செருப்பு அணிதல் வேண்டும். பூட்ஸ் நல்லதன்று.<noinclude></noinclude> cmqbktto5kzs7ldldzeiscg9avutsws பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/479 250 445309 1436376 1436328 2022-08-02T15:02:13Z N.Uma Maheswari Murali 7029 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh||431|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 479 |bSize = 414 |cWidth = 122 |cHeight = 195 |oTop = 78 |oLeft = 9 |Location = center |Description = ஆல்டிரொவாண்டி }} 431 <b>ஆல்டிரொவாண்டி, யுலிஸ்ஸி</b> கீழே மிதப்பது. இதற்கு வேரில்லை. தண்டு மிகவும் மெல்லியது. அதிகமாகக் கிளை விடுவதில்லை. இலைகள் ஒவ்வொரு கணுவிலும் எட்டு ஒரு வட்டமாக இருக்கும். பூக்களுக்குச் சிறு காம்புகளுண்டு. இது முதன் முதல் இந்தியாவிலே தான் கண்டுபிடித்து வருணிக்கப்பட்டது. கிழக்கே ஜப்பானிலிருந்து மேற்கே பிரான்ஸ் வரையில் யூரேஷியாவிலும், ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இந்தச் சாதி வளர்கிறது. இதன் இலையின் அலகு நடு நரம்பின் நீளத்தில் இரண்டாக மடியக் கூடும். இலை நுனியில் நீண்ட மயிர்கள் சில உண்டு. அவற்றைத் தொட்டால் அலகின் இரு பாகங்களும் ஒரு வகை எலிப்பொறியின் இரண்டு வட்டமான இரும்புகளும் எப்படிச்சேர் ஆல்டிரொவாண்டா (i) செடி (ii) இலை கின்றனவோ அப்படி நெருங்கி வருகின்றன. முற்றிலும் ஒன்றாகச் சேர்ந்துகொள்வதில்லை, சற்று இடைவெளியிருக்கும். இவ்வாறு சேர்கின்ற இரு பாகங்களுக்கும் இடையே நீரில் வாழும் சிறு பிராணிகள் அகப்பட்டுக் கொள்ளும். இலையிலுள்ள சுரப்பிகளிலிருந்து உண்டாகும் திரவத்தில் அவை செரிமானமாகிவிடும். செரித்த உணவுப் பொருள் இலைக்குள் உறிஞ்சிக் கொள்ளப்படும். {{larger|<b>ஆல்டிரொவாண்டி, யுலிஸ்ஸி</b>}} (1522-1605) இத்தாலிய இயற்கை விஞ்ஞானி. போலோனாவில் இயற்கை விஞ்ஞானப் பேராசிரியராக இருந்தவர். அவ்வூரில் தாவரவியல் தோட்டம் ஒன்றை ஏற்படுத்தினவர். புகழ்பெற்ற இயற்கை விஞ்ஞான நூல் எழுதியிருக்கிறார். அதிலேயுள்ள படங்கள் போற்றற்குரியனவாயிருந்தன. புலாலுண் செடி யொன்று இவர் பெயரால் ஆல்டிரொவாண்டா (த. க.) என்று அழைக்கப்படுகிறது. {{larger|<b>ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்</b>}} முக்கியமான இரு கரிமக் கூட்டு வகைகள். பல பூக்களிலும் தாவர எண்ணெய்களிலும் உள்ள நறுமணங்களுக்கு அவற்றிலுள்ள ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் காரணமாகும். மல்லிகையின் மணம் 'ஜேஸ்மோன்' என்ற கீட்டோனால் உண்டாகிறது. எலுமிச்சம் பழம், மஞ்சம்புல் அல்லது கர்ப்பூரப்புல் (Lemon grass) இவற்றின் மணத்திற்குக் காரணம் சிட்ரால் (Citrol) என்ற ஆல்டிஹைடு. கர்ப்பூரம் ஒரு கீட்டோன். கஸ்தூரியிலும் புனுகிலும் உள்ள கீட்டோன்கள் முறையே மஸ்கோன் (Muscone), சிவிட்டோன் (Civitone) என்பன. ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் முறையே ஒன்று அல்லது இரண்டு ஆல்க்கில் அல்லது அரைல் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள கார்பனைல் (>C=O} தொகுதியையுடைய கரிமப்பொருள்கள். அவைகளின் பொதுவான ரசாயன அமைப்புப் பின்வருமாறு: R1 R,>c-o ஆல்டிஹைடு கீட்டோன் R, R, R, என்பவை ஆல்க்கில் அல்லது அரைல் தொகுதிகள். எல்லாவற்றிலும் சிறிய ஆல்டிஹைடாகிய பார்மால்டிஹைடில் கார்பனைல் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இரு தொகுதிகளும் ஹைடிரஜன் அணுக்களே. ஆல்கஹால்கள் ஹைடிரஜனை இழப்பதன் மூலம் இவை உண்டாவதால் இவை ஆல்டிஹைடுகள் எனப் பெயர்பெற்றன. கீட்டோன்கள் அவற்றின் இனத்தில் எல்லாவற்றிலும் சிறியதான அசிட்டோனிலிருந்து அவற்றின் இனப் பெயரை அடைகின்றன. தனிப்பட்ட ஆல்டிஹைடுகள் அவற்றை ஆக்சிகரணிப்பதால் ஏற்படும் அமிலங்களின் பெயர்களை ஒட்டியும், கீட்டோன்கள் கார்பனைல் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்களை ஒட்டியும் பெயர் பெறுகின்றன. கீட்டோன்களில் இவ்விரு தொகுதிகளையும் ஓரினமாகக் கொண்டவை சாமானிய கீட்டோன்கள். மாறுபட்டவைகளாகக் கொண்டவை கலப்புக் கீட்டோன்கள். அநேக ரசாயன மாறுபாடுகளில் ஈடுபடும் சக்தி வாய்ந்த கார்பனைல் தொகுதியைப் பொதுவாக உடையனவாதலால் ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தங்கள் ரசாயனப் பண்புகளில் ஒன்றையொன்று மிகவும் ஒத்திருக்கின்றன. பொதுவான சில உதாரணங்களும், அவற்றைப்பற்றிய சில குறிப்புக்களும் அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணையில் தரப்பட்டிருக்கின்றன. H -C<B R-C {{larger|<b>தயாரிக்கும் முறைகள்:</b>}} 1. அல்கஹாலை ஆக்சிகரணித்தோ, அதிலுள்ள ஹைடிரஜனை அகற்றியோ ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் தயாரிக்கலாம். மானோஹைடிரிக ஆல்கஹால்களையும், டைஹைடிரிக ஆல்கஹால்களையும் ஆக்சிகரணிப்பதால் கீழே காட்டியபடி முறையே ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் உண்டாகின்றன. R. CH.. OH +(O) >R. CHO+HO (மானோஹைடிரிக ஆல்கஹால்) R1 R₂ (டைஹைடிரிக ஆல்கஹால்) சிறிது கந்தகாமிலம் சேர்ந்த பொட்டாசியம் டைக்ரோமேட்டின் உதவியால் ஆல்கஹால்களை ஆக்சிகரணிக்கலாம். ஆல்டிஹைடுகள் எளிதில் அமிலங்களாக ஆக்சிகரணிக்கப்படும். ஆகையால் அவைகளைத் தயாரிக்க இம் முறையைக் கையாளும்பொழுது அவை ஆக்சிகரண மடையாமலிருக்க எச்சரிக்கைகள் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். ஆல்கஹால்களைக் காட்டிலும்ஆல்டிஹைடுகள் எளிதில் ஆவியாகும் தன்மையுள்ளவையாதலால் இவற்றைப் பிரித்தல் எளிதாகிறது. கீட்டோன்களை ஆக்சிகரணிப்பது சிரமமாதலால் அவைகளைத் தயாரிக்கும்பொழுது இத்தகைய எச்சரிக்கைகள் அவசியமில்லை. CH. OH+ (O)→ C=O+H,O<noinclude></noinclude> 9jl2de4za01d2mnggvao5z5lzhwwx4h 1436543 1436376 2022-08-03T06:22:04Z TVA ARUN 3777 குறியீடுகள் தேவை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|ஆல்டிரொவாண்டி, யுலிஸ்ஸி|431|}}</b></noinclude>கீழே மிதப்பது. இதற்கு வேரில்லை. தண்டு மிகவும் மெல்லியது. அதிகமாகக் கிளை விடுவதில்லை. இலைகள் ஒவ்வொரு கணுவிலும் எட்டு ஒரு வட்டமாக இருக்கும். பூக்களுக்குச் சிறு காம்புகளுண்டு. இது முதன் முதல் இந்தியாவிலே தான் கண்டுபிடித்து வருணிக்கப்பட்டது. கிழக்கே ஜப்பானிலிருந்து மேற்கே பிரான்ஸ் வரையில் யூரேஷியாவிலும், ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இந்தச் சாதி வளர்கிறது. இதன் இலையின் அலகு நடு நரம்பின் நீளத்தில் இரண்டாக மடியக் கூடும். இலை நுனியில் நீண்ட மயிர்கள் சில உண்டு. அவற்றைத் தொட்டால் அலகின் இரு பாகங்களும் ஒரு வகை எலிப்பொறியின் இரண்டு வட்டமான இரும்புகளும் எப்படிச்சேர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 479 |bSize = 414 |cWidth = 122 |cHeight = 195 |oTop = 78 |oLeft = 9 |Location = center |Description = ஆல்டிரொவாண்டி }} ஆல்டிரொவாண்டா (i) செடி (ii) இலை கின்றனவோ அப்படி நெருங்கி வருகின்றன. முற்றிலும் ஒன்றாகச் சேர்ந்துகொள்வதில்லை, சற்று இடைவெளியிருக்கும். இவ்வாறு சேர்கின்ற இரு பாகங்களுக்கும் இடையே நீரில் வாழும் சிறு பிராணிகள் அகப்பட்டுக் கொள்ளும். இலையிலுள்ள சுரப்பிகளிலிருந்து உண்டாகும் திரவத்தில் அவை செரிமானமாகிவிடும். செரித்த உணவுப் பொருள் இலைக்குள் உறிஞ்சிக் கொள்ளப்படும். {{larger|<b>ஆல்டிரொவாண்டி, யுலிஸ்ஸி</b>}} (1522-1605) இத்தாலிய இயற்கை விஞ்ஞானி. போலோனாவில் இயற்கை விஞ்ஞானப் பேராசிரியராக இருந்தவர். அவ்வூரில் தாவரவியல் தோட்டம் ஒன்றை ஏற்படுத்தினவர். புகழ்பெற்ற இயற்கை விஞ்ஞான நூல் எழுதியிருக்கிறார். அதிலேயுள்ள படங்கள் போற்றற்குரியனவாயிருந்தன. புலாலுண் செடி யொன்று இவர் பெயரால் ஆல்டிரொவாண்டா (த. க.) என்று அழைக்கப்படுகிறது. {{larger|<b>ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்</b>}} முக்கியமான இரு கரிமக் கூட்டு வகைகள். பல பூக்களிலும் தாவர எண்ணெய்களிலும் உள்ள நறுமணங்களுக்கு அவற்றிலுள்ள ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் காரணமாகும். மல்லிகையின் மணம் 'ஜேஸ்மோன்' என்ற கீட்டோனால் உண்டாகிறது. எலுமிச்சம் பழம், மஞ்சம்புல் அல்லது கர்ப்பூரப்புல் (Lemon grass) இவற்றின் மணத்திற்குக் காரணம் சிட்ரால் (Citrol) என்ற ஆல்டிஹைடு. கர்ப்பூரம் ஒரு கீட்டோன். கஸ்தூரியிலும் புனுகிலும் உள்ள கீட்டோன்கள் முறையே மஸ்கோன் (Muscone), சிவிட்டோன் (Civitone) என்பன. ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் முறையே ஒன்று அல்லது இரண்டு ஆல்க்கில் அல்லது அரைல் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள கார்பனைல் (>C=O) தொகுதியையுடைய கரிமப்பொருள்கள். அவைகளின் பொதுவான ரசாயன அமைப்புப் பின்வருமாறு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 479 |bSize = 414 |cWidth = 200 |cHeight = 53 |oTop = 48 |oLeft = 209 |Location = center |Description = ஆல்டிஹைடு , கீட்டோன் }} ஆல்டிஹைடு கீட்டோன் R, R<sub>1</sub>, R<sub>2</sub>, என்பவை ஆல்க்கில் அல்லது அரைல் தொகுதிகள். எல்லாவற்றிலும் சிறிய ஆல்டிஹைடாகிய பார்மால்டிஹைடில் கார்பனைல் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இரு தொகுதிகளும் ஹைடிரஜன் அணுக்களே. ஆல்கஹால்கள் ஹைடிரஜனை இழப்பதன் மூலம் இவை உண்டாவதால் இவை ஆல்டிஹைடுகள் எனப் பெயர்பெற்றன. கீட்டோன்கள் அவற்றின் இனத்தில் எல்லாவற்றிலும் சிறியதான அசிட்டோனிலிருந்து அவற்றின் இனப் பெயரை அடைகின்றன. தனிப்பட்ட ஆல்டிஹைடுகள் அவற்றை ஆக்சிகரணிப்பதால் ஏற்படும் அமிலங்களின் பெயர்களை ஒட்டியும், கீட்டோன்கள் கார்பனைல் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்களை ஒட்டியும் பெயர் பெறுகின்றன. கீட்டோன்களில் இவ்விரு தொகுதிகளையும் ஓரினமாகக் கொண்டவை சாமானிய கீட்டோன்கள். மாறுபட்டவைகளாகக் கொண்டவை கலப்புக் கீட்டோன்கள். அநேக ரசாயன மாறுபாடுகளில் ஈடுபடும் சக்தி வாய்ந்த கார்பனைல் தொகுதியைப் பொதுவாக உடையனவாதலால் ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தங்கள் ரசாயனப் பண்புகளில் ஒன்றையொன்று மிகவும் ஒத்திருக்கின்றன. பொதுவான சில உதாரணங்களும், அவற்றைப்பற்றிய சில குறிப்புக்களும் அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணையில் தரப்பட்டிருக்கின்றன. {{larger|<b>தயாரிக்கும் முறைகள்:</b>}} 1. அல்கஹாலை ஆக்சிகரணித்தோ, அதிலுள்ள ஹைடிரஜனை அகற்றியோ ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் தயாரிக்கலாம். மானோஹைடிரிக ஆல்கஹால்களையும், டைஹைடிரிக ஆல்கஹால்களையும் ஆக்சிகரணிப்பதால் கீழே காட்டியபடி முறையே ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் உண்டாகின்றன. R. CH<sub>2</sub>. OH +(O) → R. CHO+H<sub>2</sub>O (மானோஹைடிரிக ஆல்கஹால்) {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 479 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 41 |oTop = 425 |oLeft = 207 |Location = center |Description = டைஹைடிரிக் ஆல்கஹால் }} (டைஹைடிரிக் ஆல்கஹால்) சிறிது கந்தகாமிலம் சேர்ந்த பொட்டாசியம் டைக்ரோமேட்டின் உதவியால் ஆல்கஹால்களை ஆக்சிகரணிக்கலாம். ஆல்டிஹைடுகள் எளிதில் அமிலங்களாக ஆக்சிகரணிக்கப்படும். ஆகையால் அவைகளைத் தயாரிக்க இம் முறையைக் கையாளும்பொழுது அவை ஆக்சிகரண மடையாமலிருக்க எச்சரிக்கைகள் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். ஆல்கஹால்களைக் காட்டிலும்ஆல்டிஹைடுகள் எளிதில் ஆவியாகும் தன்மையுள்ளவையாதலால் இவற்றைப் பிரித்தல் எளிதாகிறது. கீட்டோன்களை ஆக்சிகரணிப்பது சிரமமாதலால் அவைகளைத் தயாரிக்கும்பொழுது இத்தகைய எச்சரிக்கைகள் அவசியமில்லை.<noinclude></noinclude> 5kcx9a1a6pajhr1lzk8jprjnuhqoadj 1436585 1436543 2022-08-03T09:06:49Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆல்டிரொவாண்டி, யுலிஸ்ஸி|431|}}</b></noinclude>கீழே மிதப்பது. இதற்கு வேரில்லை. தண்டு மிகவும் மெல்லியது. அதிகமாகக் கிளை விடுவதில்லை. இலைகள் ஒவ்வொரு கணுவிலும் எட்டு ஒரு வட்டமாக இருக்கும். பூக்களுக்குச் சிறு காம்புகளுண்டு. இது முதன் முதல் இந்தியாவிலே தான் கண்டுபிடித்து வருணிக்கப்பட்டது. கிழக்கே ஜப்பானிலிருந்து மேற்கே பிரான்ஸ் வரையில் யூரேஷியாவிலும், ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இந்தச் சாதி வளர்கிறது. இதன் இலையின் அலகு நடு நரம்பின் நீளத்தில் இரண்டாக மடியக் கூடும். இலை நுனியில் நீண்ட மயிர்கள் சில உண்டு. அவற்றைத் தொட்டால் அலகின் இரு பாகங்களும் ஒரு வகை எலிப்பொறியின் இரண்டு வட்டமான இரும்புகளும் எப்படிச்சேர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 479 |bSize = 414 |cWidth = 122 |cHeight = 195 |oTop = 78 |oLeft = 9 |Location = center |Description = ஆல்டிரொவாண்டி }} ஆல்டிரொவாண்டா (i) செடி (ii) இலை கின்றனவோ அப்படி நெருங்கி வருகின்றன. முற்றிலும் ஒன்றாகச் சேர்ந்துகொள்வதில்லை, சற்று இடைவெளியிருக்கும். இவ்வாறு சேர்கின்ற இரு பாகங்களுக்கும் இடையே நீரில் வாழும் சிறு பிராணிகள் அகப்பட்டுக் கொள்ளும். இலையிலுள்ள சுரப்பிகளிலிருந்து உண்டாகும் திரவத்தில் அவை செரிமானமாகிவிடும். செரித்த உணவுப் பொருள் இலைக்குள் உறிஞ்சிக் கொள்ளப்படும். {{larger|<b>ஆல்டிரொவாண்டி, யுலிஸ்ஸி</b>}} (1522-1605) இத்தாலிய இயற்கை விஞ்ஞானி. போலோனாவில் இயற்கை விஞ்ஞானப் பேராசிரியராக இருந்தவர். அவ்வூரில் தாவரவியல் தோட்டம் ஒன்றை ஏற்படுத்தினவர். புகழ்பெற்ற இயற்கை விஞ்ஞான நூல் எழுதியிருக்கிறார். அதிலேயுள்ள படங்கள் போற்றற்குரியனவாயிருந்தன. புலாலுண் செடி யொன்று இவர் பெயரால் ஆல்டிரொவாண்டா (த. க.) என்று அழைக்கப்படுகிறது. {{larger|<b>ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்</b>}} முக்கியமான இரு கரிமக் கூட்டு வகைகள். பல பூக்களிலும் தாவர எண்ணெய்களிலும் உள்ள நறுமணங்களுக்கு அவற்றிலுள்ள ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் காரணமாகும். மல்லிகையின் மணம் 'ஜேஸ்மோன்' என்ற கீட்டோனால் உண்டாகிறது. எலுமிச்சம் பழம், மஞ்சம்புல் அல்லது கர்ப்பூரப்புல் (Lemon grass) இவற்றின் மணத்திற்குக் காரணம் சிட்ரால் (Citrol) என்ற ஆல்டிஹைடு. கர்ப்பூரம் ஒரு கீட்டோன். கஸ்தூரியிலும் புனுகிலும் உள்ள கீட்டோன்கள் முறையே மஸ்கோன் (Muscone), சிவிட்டோன் (Civitone) என்பன. ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் முறையே ஒன்று அல்லது இரண்டு ஆல்க்கில் அல்லது அரைல் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள கார்பனைல் (>C=O) தொகுதியையுடைய கரிமப்பொருள்கள். அவைகளின் பொதுவான ரசாயன அமைப்புப் பின்வருமாறு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 479 |bSize = 414 |cWidth = 200 |cHeight = 53 |oTop = 48 |oLeft = 209 |Location = center |Description = ஆல்டிஹைடு , கீட்டோன் }} ஆல்டிஹைடு கீட்டோன் R, R<sub>1</sub>, R<sub>2</sub>, என்பவை ஆல்க்கில் அல்லது அரைல் தொகுதிகள். எல்லாவற்றிலும் சிறிய ஆல்டிஹைடாகிய பார்மால்டிஹைடில் கார்பனைல் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இரு தொகுதிகளும் ஹைடிரஜன் அணுக்களே. ஆல்கஹால்கள் ஹைடிரஜனை இழப்பதன் மூலம் இவை உண்டாவதால் இவை ஆல்டிஹைடுகள் எனப் பெயர்பெற்றன. கீட்டோன்கள் அவற்றின் இனத்தில் எல்லாவற்றிலும் சிறியதான அசிட்டோனிலிருந்து அவற்றின் இனப் பெயரை அடைகின்றன. தனிப்பட்ட ஆல்டிஹைடுகள் அவற்றை ஆக்சிகரணிப்பதால் ஏற்படும் அமிலங்களின் பெயர்களை ஒட்டியும், கீட்டோன்கள் கார்பனைல் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்களை ஒட்டியும் பெயர் பெறுகின்றன. கீட்டோன்களில் இவ்விரு தொகுதிகளையும் ஓரினமாகக் கொண்டவை சாமானிய கீட்டோன்கள். மாறுபட்டவைகளாகக் கொண்டவை கலப்புக் கீட்டோன்கள். அநேக ரசாயன மாறுபாடுகளில் ஈடுபடும் சக்தி வாய்ந்த கார்பனைல் தொகுதியைப் பொதுவாக உடையனவாதலால் ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தங்கள் ரசாயனப் பண்புகளில் ஒன்றையொன்று மிகவும் ஒத்திருக்கின்றன. பொதுவான சில உதாரணங்களும், அவற்றைப்பற்றிய சில குறிப்புக்களும் அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணையில் தரப்பட்டிருக்கின்றன. {{larger|<b>தயாரிக்கும் முறைகள்:</b>}} 1. அல்கஹாலை ஆக்சிகரணித்தோ, அதிலுள்ள ஹைடிரஜனை அகற்றியோ ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் தயாரிக்கலாம். மானோஹைடிரிக ஆல்கஹால்களையும், டைஹைடிரிக ஆல்கஹால்களையும் ஆக்சிகரணிப்பதால் கீழே காட்டியபடி முறையே ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் உண்டாகின்றன. {{c|R. CH<sub>2</sub>. OH +(O) → R. CHO+H<sub>2</sub>O<br> (மானோஹைடிரிக ஆல்கஹால்)}} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 479 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 41 |oTop = 425 |oLeft = 207 |Location = center |Description = டைஹைடிரிக் ஆல்கஹால் }} {{c|(டைஹைடிரிக் ஆல்கஹால்)}} சிறிது கந்தகாமிலம் சேர்ந்த பொட்டாசியம் டைக்ரோமேட்டின் உதவியால் ஆல்கஹால்களை ஆக்சிகரணிக்கலாம். ஆல்டிஹைடுகள் எளிதில் அமிலங்களாக ஆக்சிகரணிக்கப்படும். ஆகையால் அவைகளைத் தயாரிக்க இம் முறையைக் கையாளும்பொழுது அவை ஆக்சிகரண மடையாமலிருக்க எச்சரிக்கைகள் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். ஆல்கஹால்களைக் காட்டிலும்ஆல்டிஹைடுகள் எளிதில் ஆவியாகும் தன்மையுள்ளவையாதலால் இவற்றைப் பிரித்தல் எளிதாகிறது. கீட்டோன்களை ஆக்சிகரணிப்பது சிரமமாதலால் அவைகளைத் தயாரிக்கும்பொழுது இத்தகைய எச்சரிக்கைகள் அவசியமில்லை.<noinclude></noinclude> f4ddut293b5x3cry483c6aih3wr9hxf 1436586 1436585 2022-08-03T09:07:51Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆல்டிரொவாண்டி, யுலிஸ்ஸி|431|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்}}</b></noinclude>கீழே மிதப்பது. இதற்கு வேரில்லை. தண்டு மிகவும் மெல்லியது. அதிகமாகக் கிளை விடுவதில்லை. இலைகள் ஒவ்வொரு கணுவிலும் எட்டு ஒரு வட்டமாக இருக்கும். பூக்களுக்குச் சிறு காம்புகளுண்டு. இது முதன் முதல் இந்தியாவிலே தான் கண்டுபிடித்து வருணிக்கப்பட்டது. கிழக்கே ஜப்பானிலிருந்து மேற்கே பிரான்ஸ் வரையில் யூரேஷியாவிலும், ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இந்தச் சாதி வளர்கிறது. இதன் இலையின் அலகு நடு நரம்பின் நீளத்தில் இரண்டாக மடியக் கூடும். இலை நுனியில் நீண்ட மயிர்கள் சில உண்டு. அவற்றைத் தொட்டால் அலகின் இரு பாகங்களும் ஒரு வகை எலிப்பொறியின் இரண்டு வட்டமான இரும்புகளும் எப்படிச்சேர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 479 |bSize = 414 |cWidth = 122 |cHeight = 195 |oTop = 78 |oLeft = 9 |Location = center |Description = ஆல்டிரொவாண்டி }} {{c|<b>ஆல்டிரொவாண்டா</b><br> (i) செடி (ii) இலை}} கின்றனவோ அப்படி நெருங்கி வருகின்றன. முற்றிலும் ஒன்றாகச் சேர்ந்துகொள்வதில்லை, சற்று இடைவெளியிருக்கும். இவ்வாறு சேர்கின்ற இரு பாகங்களுக்கும் இடையே நீரில் வாழும் சிறு பிராணிகள் அகப்பட்டுக் கொள்ளும். இலையிலுள்ள சுரப்பிகளிலிருந்து உண்டாகும் திரவத்தில் அவை செரிமானமாகிவிடும். செரித்த உணவுப் பொருள் இலைக்குள் உறிஞ்சிக் கொள்ளப்படும். {{larger|<b>ஆல்டிரொவாண்டி, யுலிஸ்ஸி</b>}} (1522-1605) இத்தாலிய இயற்கை விஞ்ஞானி. போலோனாவில் இயற்கை விஞ்ஞானப் பேராசிரியராக இருந்தவர். அவ்வூரில் தாவரவியல் தோட்டம் ஒன்றை ஏற்படுத்தினவர். புகழ்பெற்ற இயற்கை விஞ்ஞான நூல் எழுதியிருக்கிறார். அதிலேயுள்ள படங்கள் போற்றற்குரியனவாயிருந்தன. புலாலுண் செடி யொன்று இவர் பெயரால் ஆல்டிரொவாண்டா (த. க.) என்று அழைக்கப்படுகிறது. {{larger|<b>ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்</b>}} முக்கியமான இரு கரிமக் கூட்டு வகைகள். பல பூக்களிலும் தாவர எண்ணெய்களிலும் உள்ள நறுமணங்களுக்கு அவற்றிலுள்ள ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் காரணமாகும். மல்லிகையின் மணம் 'ஜேஸ்மோன்' என்ற கீட்டோனால் உண்டாகிறது. எலுமிச்சம் பழம், மஞ்சம்புல் அல்லது கர்ப்பூரப்புல் (Lemon grass) இவற்றின் மணத்திற்குக் காரணம் சிட்ரால் (Citrol) என்ற ஆல்டிஹைடு. கர்ப்பூரம் ஒரு கீட்டோன். கஸ்தூரியிலும் புனுகிலும் உள்ள கீட்டோன்கள் முறையே மஸ்கோன் (Muscone), சிவிட்டோன் (Civitone) என்பன. ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் முறையே ஒன்று அல்லது இரண்டு ஆல்க்கில் அல்லது அரைல் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள கார்பனைல் (>C=O) தொகுதியையுடைய கரிமப்பொருள்கள். அவைகளின் பொதுவான ரசாயன அமைப்புப் பின்வருமாறு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 479 |bSize = 414 |cWidth = 200 |cHeight = 53 |oTop = 48 |oLeft = 209 |Location = center |Description = ஆல்டிஹைடு , கீட்டோன் }} ஆல்டிஹைடு கீட்டோன் R, R<sub>1</sub>, R<sub>2</sub>, என்பவை ஆல்க்கில் அல்லது அரைல் தொகுதிகள். எல்லாவற்றிலும் சிறிய ஆல்டிஹைடாகிய பார்மால்டிஹைடில் கார்பனைல் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இரு தொகுதிகளும் ஹைடிரஜன் அணுக்களே. ஆல்கஹால்கள் ஹைடிரஜனை இழப்பதன் மூலம் இவை உண்டாவதால் இவை ஆல்டிஹைடுகள் எனப் பெயர்பெற்றன. கீட்டோன்கள் அவற்றின் இனத்தில் எல்லாவற்றிலும் சிறியதான அசிட்டோனிலிருந்து அவற்றின் இனப் பெயரை அடைகின்றன. தனிப்பட்ட ஆல்டிஹைடுகள் அவற்றை ஆக்சிகரணிப்பதால் ஏற்படும் அமிலங்களின் பெயர்களை ஒட்டியும், கீட்டோன்கள் கார்பனைல் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்களை ஒட்டியும் பெயர் பெறுகின்றன. கீட்டோன்களில் இவ்விரு தொகுதிகளையும் ஓரினமாகக் கொண்டவை சாமானிய கீட்டோன்கள். மாறுபட்டவைகளாகக் கொண்டவை கலப்புக் கீட்டோன்கள். அநேக ரசாயன மாறுபாடுகளில் ஈடுபடும் சக்தி வாய்ந்த கார்பனைல் தொகுதியைப் பொதுவாக உடையனவாதலால் ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தங்கள் ரசாயனப் பண்புகளில் ஒன்றையொன்று மிகவும் ஒத்திருக்கின்றன. பொதுவான சில உதாரணங்களும், அவற்றைப்பற்றிய சில குறிப்புக்களும் அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணையில் தரப்பட்டிருக்கின்றன. {{larger|<b>தயாரிக்கும் முறைகள்:</b>}} 1. அல்கஹாலை ஆக்சிகரணித்தோ, அதிலுள்ள ஹைடிரஜனை அகற்றியோ ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் தயாரிக்கலாம். மானோஹைடிரிக ஆல்கஹால்களையும், டைஹைடிரிக ஆல்கஹால்களையும் ஆக்சிகரணிப்பதால் கீழே காட்டியபடி முறையே ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் உண்டாகின்றன. {{c|R. CH<sub>2</sub>. OH +(O) → R. CHO+H<sub>2</sub>O<br> (மானோஹைடிரிக ஆல்கஹால்)}} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 479 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 41 |oTop = 425 |oLeft = 207 |Location = center |Description = டைஹைடிரிக் ஆல்கஹால் }} {{c|(டைஹைடிரிக் ஆல்கஹால்)}} சிறிது கந்தகாமிலம் சேர்ந்த பொட்டாசியம் டைக்ரோமேட்டின் உதவியால் ஆல்கஹால்களை ஆக்சிகரணிக்கலாம். ஆல்டிஹைடுகள் எளிதில் அமிலங்களாக ஆக்சிகரணிக்கப்படும். ஆகையால் அவைகளைத் தயாரிக்க இம் முறையைக் கையாளும்பொழுது அவை ஆக்சிகரண மடையாமலிருக்க எச்சரிக்கைகள் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். ஆல்கஹால்களைக் காட்டிலும்ஆல்டிஹைடுகள் எளிதில் ஆவியாகும் தன்மையுள்ளவையாதலால் இவற்றைப் பிரித்தல் எளிதாகிறது. கீட்டோன்களை ஆக்சிகரணிப்பது சிரமமாதலால் அவைகளைத் தயாரிக்கும்பொழுது இத்தகைய எச்சரிக்கைகள் அவசியமில்லை.<noinclude></noinclude> grbq7a0eigd70ctwlk9dpyrxf4u5h7n பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/480 250 445310 1436476 1435251 2022-08-03T03:10:09Z Info-farmer 232 வேதியியற் அட்டவணை தற்காலிக படமாக மாற்றம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்|432|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்}}</b></noinclude> {{center|{{larger|<b>அட்டவணை</b>}}}} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 480 |bSize = 414 |cWidth = 405 |cHeight = 386 |oTop = 48 |oLeft = 6 |Location = center |Description = }} சாலையில் ஆல்டிஹைடுகளையோ கீட் டோன்களையோ இம்முறையில் தயாரிப்பதற்கான ஏற் பாடு அடுத்த பக்கத்தில் வரும் படத்தின் மூலம் விளக் கப்பட்டிருக்கிறது. செம்பும் செம்புக்குரோமைட்டும் ஊக்கிகளாகப் பயன்படுகின்றன. இவ்வழியில், பார்மால் டிஹைடு, அசிட்டால்டிஹைடு, அசிட்டோன், சுற்று ஹெக்சனோன் முதலிய எளிதில் ஆவியாகும் பொருள் கள் தொழில் முறையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாறுபாடு மேலே காட்டப்பட்டிருப்பதுபோல் ஒரு மீளும் மாறுபாடு. உயர்ந்த வெப்ப நிலைகளில் இடப் பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லும் மாறுபாடும் குறைந்த வெப்ப நிலைகளில் எதிரான மாறுபாடும் ஏற்படுகின்றன. 2. கார்பாக்சிலிக அமிலங்களின் கால்ஷிய உப்புக் களைத் தனியே வறட்சியில் வாலைவடித்துக் கீட்டோன் களையும், கால்ஷியம் பார்மேட்டுடன் கலந்து வாலை வடித்து ஆல்டிஹைடுகளையும் பெறலாம். கால்ஷிய உப்புக்களுக்குப் பதில் பேரியம், மாங்கனீஸ், தோரியம் போன்ற உலோகங்களின் உப்புக்களையும் இம்முறையில் பயனாக்கலாம்.<noinclude></noinclude> 96eqw1reibf1mspuor3m5zoypi2b9ck 1436477 1436476 2022-08-03T03:11:29Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்|432|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்}}</b></noinclude> {{center|{{larger|<b>அட்டவணை</b>}}}} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 480 |bSize = 414 |cWidth = 405 |cHeight = 386 |oTop = 48 |oLeft = 6 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 480 |bSize = 414 |cWidth = 207 |cHeight = 66 |oTop = 495 |oLeft = -1 |Location = center |Description = }} சாலையில் ஆல்டிஹைடுகளையோ கீட் டோன்களையோ இம்முறையில் தயாரிப்பதற்கான ஏற் பாடு அடுத்த பக்கத்தில் வரும் படத்தின் மூலம் விளக் கப்பட்டிருக்கிறது. செம்பும் செம்புக்குரோமைட்டும் ஊக்கிகளாகப் பயன்படுகின்றன. இவ்வழியில், பார்மால் டிஹைடு, அசிட்டால்டிஹைடு, அசிட்டோன், சுற்று ஹெக்சனோன் முதலிய எளிதில் ஆவியாகும் பொருள் கள் தொழில் முறையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாறுபாடு மேலே காட்டப்பட்டிருப்பதுபோல் ஒரு மீளும் மாறுபாடு. உயர்ந்த வெப்ப நிலைகளில் இடப் பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லும் மாறுபாடும் குறைந்த வெப்ப நிலைகளில் எதிரான மாறுபாடும் ஏற்படுகின்றன. 2. கார்பாக்சிலிக அமிலங்களின் கால்ஷிய உப்புக் களைத் தனியே வறட்சியில் வாலைவடித்துக் கீட்டோன் களையும், கால்ஷியம் பார்மேட்டுடன் கலந்து வாலை வடித்து ஆல்டிஹைடுகளையும் பெறலாம். கால்ஷிய உப்புக்களுக்குப் பதில் பேரியம், மாங்கனீஸ், தோரியம் போன்ற உலோகங்களின் உப்புக்களையும் இம்முறையில் பயனாக்கலாம்.<noinclude></noinclude> n0xz05knd5ig6o6e9z2mr0pe3vb0j49 1436478 1436477 2022-08-03T03:12:41Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்|432|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்}}</b></noinclude> {{center|{{larger|<b>அட்டவணை</b>}}}} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 480 |bSize = 414 |cWidth = 405 |cHeight = 386 |oTop = 48 |oLeft = 6 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 480 |bSize = 414 |cWidth = 207 |cHeight = 63 |oTop = 494 |oLeft = 2 |Location = center |Description = }} சாலையில் ஆல்டிஹைடுகளையோ கீட் டோன்களையோ இம்முறையில் தயாரிப்பதற்கான ஏற் பாடு அடுத்த பக்கத்தில் வரும் படத்தின் மூலம் விளக் கப்பட்டிருக்கிறது. செம்பும் செம்புக்குரோமைட்டும் ஊக்கிகளாகப் பயன்படுகின்றன. இவ்வழியில், பார்மால் டிஹைடு, அசிட்டால்டிஹைடு, அசிட்டோன், சுற்று ஹெக்சனோன் முதலிய எளிதில் ஆவியாகும் பொருள் கள் தொழில் முறையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாறுபாடு மேலே காட்டப்பட்டிருப்பதுபோல் ஒரு மீளும் மாறுபாடு. உயர்ந்த வெப்ப நிலைகளில் இடப் பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லும் மாறுபாடும் குறைந்த வெப்ப நிலைகளில் எதிரான மாறுபாடும் ஏற்படுகின்றன. 2. கார்பாக்சிலிக அமிலங்களின் கால்ஷிய உப்புக் களைத் தனியே வறட்சியில் வாலைவடித்துக் கீட்டோன் களையும், கால்ஷியம் பார்மேட்டுடன் கலந்து வாலை வடித்து ஆல்டிஹைடுகளையும் பெறலாம். கால்ஷிய உப்புக்களுக்குப் பதில் பேரியம், மாங்கனீஸ், தோரியம் போன்ற உலோகங்களின் உப்புக்களையும் இம்முறையில் பயனாக்கலாம்.<noinclude></noinclude> 1q6t9g67yzg8oerpbslenehkd6e38t2 1436479 1436478 2022-08-03T03:13:45Z Info-farmer 232 பட அளவு மாற்றம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்|432|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்}}</b></noinclude> {{center|{{larger|<b>அட்டவணை</b>}}}} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 480 |bSize = 414 |cWidth = 405 |cHeight = 386 |oTop = 48 |oLeft = 6 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 480 |bSize = 414 |cWidth = 207 |cHeight = 62 |oTop = 494 |oLeft = 2 |Location = center |Description = }} சாலையில் ஆல்டிஹைடுகளையோ கீட் டோன்களையோ இம்முறையில் தயாரிப்பதற்கான ஏற் பாடு அடுத்த பக்கத்தில் வரும் படத்தின் மூலம் விளக் கப்பட்டிருக்கிறது. செம்பும் செம்புக்குரோமைட்டும் ஊக்கிகளாகப் பயன்படுகின்றன. இவ்வழியில், பார்மால் டிஹைடு, அசிட்டால்டிஹைடு, அசிட்டோன், சுற்று ஹெக்சனோன் முதலிய எளிதில் ஆவியாகும் பொருள் கள் தொழில் முறையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாறுபாடு மேலே காட்டப்பட்டிருப்பதுபோல் ஒரு மீளும் மாறுபாடு. உயர்ந்த வெப்ப நிலைகளில் இடப் பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லும் மாறுபாடும் குறைந்த வெப்ப நிலைகளில் எதிரான மாறுபாடும் ஏற்படுகின்றன. 2. கார்பாக்சிலிக அமிலங்களின் கால்ஷிய உப்புக் களைத் தனியே வறட்சியில் வாலைவடித்துக் கீட்டோன் களையும், கால்ஷியம் பார்மேட்டுடன் கலந்து வாலை வடித்து ஆல்டிஹைடுகளையும் பெறலாம். கால்ஷிய உப்புக்களுக்குப் பதில் பேரியம், மாங்கனீஸ், தோரியம் போன்ற உலோகங்களின் உப்புக்களையும் இம்முறையில் பயனாக்கலாம்.<noinclude></noinclude> 8uj2l51egrf133yvhq6w8412nho8l9q 1436568 1436479 2022-08-03T06:41:40Z Info-farmer 232 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப்பிழைகள் நீக்கம் ஆனால் அட்டவணை வடிவமும், வேதியியல் வடிவமும் தரவேண்டும் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /><b>{{rh|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்|432|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்}}</b></noinclude> {{center|{{larger|<b>அட்டவணை</b>}}}} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 480 |bSize = 414 |cWidth = 405 |cHeight = 386 |oTop = 48 |oLeft = 6 |Location = center |Description = }} மேலே சொன்ன ஆல்கஹால்கள் ஆக்சிகரணிகள் உதவியின்றி உயர்ந்த வெப்பநிலையில் (சுமார் 200°–300°)தகுந்த ஊக்கிகளின் உதவியால் ஹைட்ரஜனை இழந்து ஆல்டிஹெடுகளாகவும் கீட்டோன்களாகவும் மாற்றுகின்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 480 |bSize = 414 |cWidth = 207 |cHeight = 62 |oTop = 494 |oLeft = 2 |Location = center |Description = }} ஆராய்ச்சி சாலையில் ஆல்டிஹைடுகளையோ கீட்டோன்களையோ இம்முறையில் தயாரிப்பதற்கான ஏற்பாடு அடுத்த பக்கத்தில் வரும் படத்தின் மூலம் விளக்கப்பட்டிருக்கிறது. செம்பும் செம்புக்குரோமைட்டும் ஊக்கிகளாகப் பயன்படுகின்றன. இவ்வழியில், பார்மால்டிஹைடு, அசிட்டால்டிஹைடு, அசிட்டோன், சுற்று ஹெக்சனோன் முதலிய எளிதில் ஆவியாகும் பொருள்கள் தொழில் முறையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாறுபாடு மேலே காட்டப்பட்டிருப்பதுபோல் ஒரு மீளும் மாறுபாடு. உயர்ந்த வெப்ப நிலைகளில் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லும் மாறுபாடும் குறைந்த வெப்ப நிலைகளில் எதிரான மாறுபாடும் ஏற்படுகின்றன. 2. கார்பாக்சிலிக அமிலங்களின் கால்ஷிய உப்புக்களைத் தனியே வறட்சியில் வாலைவடித்துக் கீட்டோன்களையும், கால்ஷியம் பார்மேட்டுடன் கலந்து வாலைவடித்து ஆல்டிஹைடுகளையும் பெறலாம். கால்ஷிய உப்புக்களுக்குப் பதில் பேரியம், மாங்கனீஸ், தோரியம் போன்ற உலோகங்களின் உப்புக்களையும் இம்முறையில் பயனாக்கலாம்.<noinclude></noinclude> huep7xpolp1w5n5t12alwmo0vmg0l5m 1436587 1436568 2022-08-03T09:08:40Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்|432|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்}}</b></noinclude> {{center|{{larger|<b>அட்டவணை</b>}}}} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 480 |bSize = 414 |cWidth = 405 |cHeight = 386 |oTop = 48 |oLeft = 6 |Location = center |Description = }} மேலே சொன்ன ஆல்கஹால்கள் ஆக்சிகரணிகள் உதவியின்றி உயர்ந்த வெப்பநிலையில் (சுமார் 200°–300°)தகுந்த ஊக்கிகளின் உதவியால் ஹைட்ரஜனை இழந்து ஆல்டிஹெடுகளாகவும் கீட்டோன்களாகவும் மாற்றுகின்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 480 |bSize = 414 |cWidth = 207 |cHeight = 62 |oTop = 494 |oLeft = 2 |Location = center |Description = }} ஆராய்ச்சி சாலையில் ஆல்டிஹைடுகளையோ கீட்டோன்களையோ இம்முறையில் தயாரிப்பதற்கான ஏற்பாடு அடுத்த பக்கத்தில் வரும் படத்தின் மூலம் விளக்கப்பட்டிருக்கிறது. செம்பும் செம்புக்குரோமைட்டும் ஊக்கிகளாகப் பயன்படுகின்றன. இவ்வழியில், பார்மால்டிஹைடு, அசிட்டால்டிஹைடு, அசிட்டோன், சுற்று ஹெக்சனோன் முதலிய எளிதில் ஆவியாகும் பொருள்கள் தொழில் முறையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாறுபாடு மேலே காட்டப்பட்டிருப்பதுபோல் ஒரு மீளும் மாறுபாடு. உயர்ந்த வெப்ப நிலைகளில் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லும் மாறுபாடும் குறைந்த வெப்ப நிலைகளில் எதிரான மாறுபாடும் ஏற்படுகின்றன. 2. கார்பாக்சிலிக அமிலங்களின் கால்ஷிய உப்புக்களைத் தனியே வறட்சியில் வாலைவடித்துக் கீட்டோன்களையும், கால்ஷியம் பார்மேட்டுடன் கலந்து வாலைவடித்து ஆல்டிஹைடுகளையும் பெறலாம். கால்ஷிய உப்புக்களுக்குப் பதில் பேரியம், மாங்கனீஸ், தோரியம் போன்ற உலோகங்களின் உப்புக்களையும் இம்முறையில் பயனாக்கலாம்.<noinclude></noinclude> ovnmfkgmre4x8ni6jm04dfhvz916pnk பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/481 250 445311 1436366 1435256 2022-08-02T14:48:42Z N.Uma Maheswari Murali 7029 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh||433|}}</b></noinclude><b>ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்</b> R>c=o (R COO), Ca → (R1 COO), Ca (R, COO), Ca R1 R₁ + CO + (R COO), Ca + (H COO), Ca → CH3 மெதில்பென்சில் கீட்டோன் + R1 R₂ +CaCO..........(1) R₂ R₂ +2 Ca COg..... ..(2) R R +HCHO+2Ca CO…………….(3) உப்புக்களை உபயோகிப்பதற்குப் பதிலாக மேற்சொன்ன உலோகங்களின் சூடேற்றப்பட்ட ஆக்சைடுகளடங்கிய ஒரு குழாயின் வழியே அமிலங்களின் ஆவியைச் செலுத்துவதாலும் இதே மாறுபாடுகள் ஏற்படுகின்றன. வெகு நாட்களாகக் கால்சியம் அசிட்டேட்டை வறட்சியில் வாலைவடித்தே அசிட்டோன் தயாரிக்கப்பட்டு வந்தது. ஓர் உப்பைத் தனியாகச் சூடேற்றுவதால் ஒரு சமச்சீர் கீட்டோன் மட்டுமே உண்டாகிறது. (1) சம மூலக்கூறு அளவுகளில் இரு வேறுபட்ட உப்புக்களைச் சூடேற்றினால் மேலுள்ள சமன்பாடுகளில் இரண்டாவதில் உள்ளதுபோல் மூன்று கீட்டோன்களின் கலவை உண்டாகிறது. எனவே விளையும் பொருள்கள் எளிதில் பிரிக்கத் தக்கனவாக இருந்தாலன்றி இம்முறை கலப்புக் கீட்டோன்களைத் தயாரிக்க உசிதமானதன்று. உதாரணமாகப் பினைல் அசிட்டிக அமிலத்தையும் அசிட்டிக அமிலத்தையும் ஆவிநிலையில் சூடான தோரியம் ஆக்சைடு அடங்கிய குழாயில் செலுத்துவதால் மெதில் பென்சில் கீட்டோனைத் தயாரிக்கலாம். C₁ H₂ CH₂ COOH + CH₁ COOH → பினைல் அசிடிக அமிலம் அசிடிக அமிலம் C0 H5. CH2 CH: CO CO+ CO →RCHO+ C"H₁ CH₂ C. H.CH. CH3 டை பென்சில் கீட்டோன் உண்டாகும் கீட்டோன்களில், அசிட்டோன் (கொ.நி.36°) மிகவும் எளிதில் ஆவியாவதாலும், டை பென்சில் கீட்டோன் (கொ.நி.200°/21மி.மீ.) பிறகே ஆவியாவதாலும் இவற்றை மெதில் பென்சில் கீட்டோனிலிருந்து (கொ.நி.110°-115°/21மி.மீ.) எளிதில் பிரிக்கலாம். ஆல்டிஹைடுகளைத் தயாரிப்பதிலும் மேற்கூறிய மூன்றாம் சமன்பாட்டில் உள்ளதுபோல் இம்மாதிரி ஒரு கலவைதான் உண்டாகிறது. கலவையிலுள்ள பார்மால்டிஸைடை ஆவியாக வெளியேற்றியபின், தங்கும் கீட் 433 ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் டோனையும் ஆல்டிஹைடையும் தகுந்த முறைகளில் தனித்தனியே பிரிக்கலாம். இரட்டை உப்புமூல அமிலங்களிலிருந்து அரோமாட்டிக் கீட்டோன்களைத் தயாரித்தல் இம்முறையைச் சார்ந்ததே. உதாரணமாக, சூபரிக அமிலத்திலிருந்து அதன் கால்சிய உப்பு மூலமாக சூப்ரோன் (சுற்று ஹெப்டனோன்) என்ற பொருளைத் தயாரிக்கலாம். {{larger|<b>பண்புகள்</b>}} : இவ்வின வரிசைகளில் முதலாவதாக உள்ளவை தண்ணீரில் எளிதிற் கரையும் திரவங்கள். மூலக்கூறு நிறை ஏறஏற இவை உயர்ந்த கொதிநிலைகளுள்ள திரவங்களாகவும் திண்மங்களாகவும் ஆகின்றன. ஆல்டிஹைடுகளில் முதல் ஐந்தும் காரமான மணமுடையவை. பெரியதொடர் ஆல்டிஹைடுகள் நறுமண முடையவை. (CHO) தொகுதி 'மணத்தைத் தோற்றுவிக்கும் ஒரு தொகுதி. கீட்டோன்களில் சில நல்ல மணத்தையும் இன்னும் சில கெட்ட நாற்றத்தையும் பெற்றிருக்கின்றன. CO CO 8 amma ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் ஊ : ஊக்கி. மி : மின் அடுப்பு. ஆ : ஆல்கஹால் த : வெப்பமானி. க: கந்தக அமிலம். பா : பொட்டாசியம் டைகுரோமேட் ஹைடிரஜன், ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் ஆல்கஹால்களாகக் குறைக்கிறது. ஊக்கிகளின் உதவியால் நேரடியாகவோ, உலோகங்களை அமிலங்கள் அல்லது காரங்களுடன் வினைப்படுத்திப் பெறும் ஹைடிரஜனைக்கொண்டோ இந்த வினையை நிகழ்த்தலாம். அலுமினிய ஆல்காக்சைடுகளைக்கொண்டு கார்பனைல் தொகுதியை மட்டும் குறைக்கலாம். ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தண்ணீருடன் கூடி நிலையற்ற ஹைடிரேட்டுக்களை அளிக்கின்றன. இந்த ஹைடிரேட்டுக்கள் நிலையற்றவையான போதிலும் இவைகளின் ஆல்க்கில் ஈதர்களான 'அசிட்டால்கள்' (Acetals) நிலையுள்ளவை. இவை பூக்களின் மணமுள்ளவை. ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் அமிலங்களின் முன்னிலையில் ஆல்கஹால்களுடன் வினைப்படுத்துவதால் அசிட்டால்கள் உண்டாகின்றன. >C=0+2 OH C₂H₂ → >< Dur O C₂H& · O C2H; + H₂O எல்லா ஆல்டிஹைடுகளும், மெதில் கீட்டோன்களும் சோடியம் ஹைடிரஜன் சல்பைட்டுடன் கூடிப் படிக வடிவுள்ள திண்மங்களை அளிக்கும். இவை ஹைடிரஜன்<noinclude></noinclude> paoqavwhy96x2ud7i9oyud4hj53v2tf 1436556 1436366 2022-08-03T06:31:23Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்|433|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்}}</b></noinclude><b>ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்</b> R>c=o (R COO), Ca → (R1 COO), Ca (R, COO), Ca R1 R₁ + CO + (R COO), Ca + (H COO), Ca → CH3 மெதில்பென்சில் கீட்டோன் + R1 R₂ +CaCO..........(1) R₂ R₂ +2 Ca COg..... ..(2) R R +HCHO+2Ca CO…………….(3) உப்புக்களை உபயோகிப்பதற்குப் பதிலாக மேற்சொன்ன உலோகங்களின் சூடேற்றப்பட்ட ஆக்சைடுகளடங்கிய ஒரு குழாயின் வழியே அமிலங்களின் ஆவியைச் செலுத்துவதாலும் இதே மாறுபாடுகள் ஏற்படுகின்றன. வெகு நாட்களாகக் கால்சியம் அசிட்டேட்டை வறட்சியில் வாலைவடித்தே அசிட்டோன் தயாரிக்கப்பட்டு வந்தது. ஓர் உப்பைத் தனியாகச் சூடேற்றுவதால் ஒரு சமச்சீர் கீட்டோன் மட்டுமே உண்டாகிறது. (1) சம மூலக்கூறு அளவுகளில் இரு வேறுபட்ட உப்புக்களைச் சூடேற்றினால் மேலுள்ள சமன்பாடுகளில் இரண்டாவதில் உள்ளதுபோல் மூன்று கீட்டோன்களின் கலவை உண்டாகிறது. எனவே விளையும் பொருள்கள் எளிதில் பிரிக்கத் தக்கனவாக இருந்தாலன்றி இம்முறை கலப்புக் கீட்டோன்களைத் தயாரிக்க உசிதமானதன்று. உதாரணமாகப் பினைல் அசிட்டிக அமிலத்தையும் அசிட்டிக அமிலத்தையும் ஆவிநிலையில் சூடான தோரியம் ஆக்சைடு அடங்கிய குழாயில் செலுத்துவதால் மெதில் பென்சில் கீட்டோனைத் தயாரிக்கலாம். C₁ H₂ CH₂ COOH + CH₁ COOH → பினைல் அசிடிக அமிலம் அசிடிக அமிலம் C0 H5. CH2 CH: CO CO+ CO →RCHO+ C"H₁ CH₂ C. H.CH. CH3 டை பென்சில் கீட்டோன் உண்டாகும் கீட்டோன்களில், அசிட்டோன் (கொ.நி.36°) மிகவும் எளிதில் ஆவியாவதாலும், டை பென்சில் கீட்டோன் (கொ.நி.200°/21மி.மீ.) பிறகே ஆவியாவதாலும் இவற்றை மெதில் பென்சில் கீட்டோனிலிருந்து (கொ.நி.110°-115°/21மி.மீ.) எளிதில் பிரிக்கலாம். ஆல்டிஹைடுகளைத் தயாரிப்பதிலும் மேற்கூறிய மூன்றாம் சமன்பாட்டில் உள்ளதுபோல் இம்மாதிரி ஒரு கலவைதான் உண்டாகிறது. கலவையிலுள்ள பார்மால்டிஸைடை ஆவியாக வெளியேற்றியபின், தங்கும் கீட் 433 ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் டோனையும் ஆல்டிஹைடையும் தகுந்த முறைகளில் தனித்தனியே பிரிக்கலாம். இரட்டை உப்புமூல அமிலங்களிலிருந்து அரோமாட்டிக் கீட்டோன்களைத் தயாரித்தல் இம்முறையைச் சார்ந்ததே. உதாரணமாக, சூபரிக அமிலத்திலிருந்து அதன் கால்சிய உப்பு மூலமாக சூப்ரோன் (சுற்று ஹெப்டனோன்) என்ற பொருளைத் தயாரிக்கலாம். {{larger|<b>பண்புகள்</b>}} : இவ்வின வரிசைகளில் முதலாவதாக உள்ளவை தண்ணீரில் எளிதிற் கரையும் திரவங்கள். மூலக்கூறு நிறை ஏறஏற இவை உயர்ந்த கொதிநிலைகளுள்ள திரவங்களாகவும் திண்மங்களாகவும் ஆகின்றன. ஆல்டிஹைடுகளில் முதல் ஐந்தும் காரமான மணமுடையவை. பெரியதொடர் ஆல்டிஹைடுகள் நறுமண முடையவை. (CHO) தொகுதி 'மணத்தைத் தோற்றுவிக்கும் ஒரு தொகுதி. கீட்டோன்களில் சில நல்ல மணத்தையும் இன்னும் சில கெட்ட நாற்றத்தையும் பெற்றிருக்கின்றன. CO CO 8 amma ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் ஊ : ஊக்கி. மி : மின் அடுப்பு. ஆ : ஆல்கஹால் த : வெப்பமானி. க: கந்தக அமிலம். பா : பொட்டாசியம் டைகுரோமேட் ஹைடிரஜன், ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் ஆல்கஹால்களாகக் குறைக்கிறது. ஊக்கிகளின் உதவியால் நேரடியாகவோ, உலோகங்களை அமிலங்கள் அல்லது காரங்களுடன் வினைப்படுத்திப் பெறும் ஹைடிரஜனைக்கொண்டோ இந்த வினையை நிகழ்த்தலாம். அலுமினிய ஆல்காக்சைடுகளைக்கொண்டு கார்பனைல் தொகுதியை மட்டும் குறைக்கலாம். ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தண்ணீருடன் கூடி நிலையற்ற ஹைடிரேட்டுக்களை அளிக்கின்றன. இந்த ஹைடிரேட்டுக்கள் நிலையற்றவையான போதிலும் இவைகளின் ஆல்க்கில் ஈதர்களான 'அசிட்டால்கள்' (Acetals) நிலையுள்ளவை. இவை பூக்களின் மணமுள்ளவை. ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் அமிலங்களின் முன்னிலையில் ஆல்கஹால்களுடன் வினைப்படுத்துவதால் அசிட்டால்கள் உண்டாகின்றன. >C=0+2 OH C₂H₂ → >< Dur O C₂H& · O C2H; + H₂O எல்லா ஆல்டிஹைடுகளும், மெதில் கீட்டோன்களும் சோடியம் ஹைடிரஜன் சல்பைட்டுடன் கூடிப் படிக வடிவுள்ள திண்மங்களை அளிக்கும். இவை ஹைடிரஜன்<noinclude></noinclude> knoe1n2xuwzaf8p2zcq5rfzv5t03kfg 1436591 1436556 2022-08-03T09:14:53Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ குறியீடுகள் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்|433|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 481 |bSize = 414 |cWidth = 206 |cHeight = 173 |oTop = 24 |oLeft = 5 |Location = center |Description = }} உப்புக்களை உபயோகிப்பதற்குப் பதிலாக மேற்சொன்ன உலோகங்களின் சூடேற்றப்பட்ட ஆக்சைடுகளடங்கிய ஒரு குழாயின் வழியே அமிலங்களின் ஆவியைச் செலுத்துவதாலும் இதே மாறுபாடுகள் ஏற்படுகின்றன. வெகு நாட்களாகக் கால்சியம் அசிட்டேட்டை வறட்சியில் வாலைவடித்தே அசிட்டோன் தயாரிக்கப்பட்டு வந்தது. ஓர் உப்பைத் தனியாகச் சூடேற்றுவதால் ஒரு சமச்சீர் கீட்டோன் மட்டுமே உண்டாகிறது. (1) சம மூலக்கூறு அளவுகளில் இரு வேறுபட்ட உப்புக்களைச் சூடேற்றினால் மேலுள்ள சமன்பாடுகளில் இரண்டாவதில் உள்ளதுபோல் மூன்று கீட்டோன்களின் கலவை உண்டாகிறது. எனவே விளையும் பொருள்கள் எளிதில் பிரிக்கத் தக்கனவாக இருந்தாலன்றி இம்முறை கலப்புக் கீட்டோன்களைத் தயாரிக்க உசிதமானதன்று. உதாரணமாகப் பினைல் அசிட்டிக அமிலத்தையும் அசிட்டிக அமிலத்தையும் ஆவிநிலையில் சூடான தோரியம் ஆக்சைடு அடங்கிய குழாயில் செலுத்துவதால் மெதில் பென்சில் கீட்டோனைத் தயாரிக்கலாம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 481 |bSize = 414 |cWidth = 194 |cHeight = 131 |oTop = 375 |oLeft = 8 |Location = center |Description = }} உண்டாகும் கீட்டோன்களில், அசிட்டோன் (கொ.நி.36°) மிகவும் எளிதில் ஆவியாவதாலும், டை பென்சில் கீட்டோன் (கொ.நி.200°/21மி.மீ.) பிறகே ஆவியாவதாலும் இவற்றை மெதில் பென்சில் கீட்டோனிலிருந்து (கொ.நி.110°-115°/21மி.மீ.) எளிதில் பிரிக்கலாம். ஆல்டிஹைடுகளைத் தயாரிப்பதிலும் மேற்கூறிய மூன்றாம் சமன்பாட்டில் உள்ளதுபோல் இம்மாதிரி ஒரு கலவைதான் உண்டாகிறது. கலவையிலுள்ள பார்மால்டிஸைடை ஆவியாக வெளியேற்றியபின், தங்கும் கீட்டோனையும் ஆல்டிஹைடையும் தகுந்த முறைகளில் தனித்தனியே பிரிக்கலாம். இரட்டை உப்புமூல அமிலங்களிலிருந்து அரோமாட்டிக் கீட்டோன்களைத் தயாரித்தல் இம்முறையைச் சார்ந்ததே. உதாரணமாக, சூபரிக அமிலத்திலிருந்து அதன் கால்சிய உப்பு மூலமாக சூப்ரோன் (சுற்று ஹெப்டனோன்) என்ற பொருளைத் தயாரிக்கலாம். {{larger|<b>பண்புகள்</b>}} : இவ்வின வரிசைகளில் முதலாவதாக உள்ளவை தண்ணீரில் எளிதிற் கரையும் திரவங்கள். மூலக்கூறு நிறை ஏறஏற இவை உயர்ந்த கொதிநிலைகளுள்ள திரவங்களாகவும் திண்மங்களாகவும் ஆகின்றன. ஆல்டிஹைடுகளில் முதல் ஐந்தும் காரமான மணமுடையவை. பெரியதொடர் ஆல்டிஹைடுகள் நறுமண முடையவை. (CHO) தொகுதி 'மணத்தைத் தோற்றுவிக்கும் ஒரு தொகுதி. கீட்டோன்களில் சில நல்ல மணத்தையும் இன்னும் சில கெட்ட நாற்றத்தையும் பெற்றிருக்கின்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 481 |bSize = 414 |cWidth = 123 |cHeight = 246 |oTop = 77 |oLeft = 291 |Location = center |Description = ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் }} {{c|<b>ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்</b><br> ஊ : ஊக்கி. மி : மின் அடுப்பு. ஆ : ஆல்கஹால் த : வெப்பமானி. க: கந்தக அமிலம். பா : பொட்டாசியம் டைகுரோமேட்}} ஹைடிரஜன், ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் ஆல்கஹால்களாகக் குறைக்கிறது. ஊக்கிகளின் உதவியால் நேரடியாகவோ, உலோகங்களை அமிலங்கள் அல்லது காரங்களுடன் வினைப்படுத்திப் பெறும் ஹைடிரஜனைக்கொண்டோ இந்த வினையை நிகழ்த்தலாம். அலுமினிய ஆல்காக்சைடுகளைக்கொண்டு கார்பனைல் தொகுதியை மட்டும் குறைக்கலாம். ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தண்ணீருடன் கூடி நிலையற்ற ஹைடிரேட்டுக்களை அளிக்கின்றன. இந்த ஹைடிரேட்டுக்கள் நிலையற்றவையான போதிலும் இவைகளின் ஆல்க்கில் ஈதர்களான 'அசிட்டால்கள்' (Acetals) நிலையுள்ளவை. இவை பூக்களின் மணமுள்ளவை. ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் அமிலங்களின் முன்னிலையில் ஆல்கஹால்களுடன் வினைப்படுத்துவதால் அசிட்டால்கள் உண்டாகின்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 481 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 51 |oTop = 513 |oLeft = 210 |Location = center |Description = }} எல்லா ஆல்டிஹைடுகளும், மெதில் கீட்டோன்களும் சோடியம் ஹைடிரஜன் சல்பைட்டுடன் கூடிப் படிக வடிவுள்ள திண்மங்களை அளிக்கும். இவை ஹைடிரஜன்<noinclude></noinclude> dmd0i5goz8y6xlfyv5lhxvo8pv72gk0 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/482 250 445312 1436363 1435255 2022-08-02T14:35:36Z N.Uma Maheswari Murali 7029 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh||434|}}</b></noinclude>{{larger|<b>ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்</b>}} {{center|{{Xx-larger|<b>434</b>}}}} {{larger|<b>ஆல்ப்ஸ்</b>}}{{float_right|}} சயனைடுடன் கூடித் தொகுப்பு ரசாயனத்திற்கு முக்கியமான சயன்ஹைடிரின்களாகின்றன. OH CN சயன் ஹைடிரின் அசிட்டால்டிஹைடு போன்ற சில சாமானிய ஆல்டிஹைடுகள் அம்மோனியாவுடன் கூடி ‘ஆல்டிஹைடு அம்மோனியா’ என்றழைக்கப்படும் பொருள்களாகின்றன. இவை நிலையானவை. ஆனால் பெரும்பான்மையான ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் சம்பந்தப்பட்டவரையில் இம் மாறுபாட்டைத் தொடர்ந்து சிக்கலான வேறு சில வேறுபாடுகளும் நிகழ்கின்றன. >C=O+HCN >C . இவை ஹைடிராக்சிலமீனுடன் வினைப்பட்டு, ஆக்சைம்களையும், பினைல் ஹைடிரசீனுடன் வினைப்பட்டுப் பினைல் ஹைடிரசோன்களையும், செமிகார்பசைடுகளுடன் வினைப்பட்டு செமிகார்பசோன்களையும் அளிக்கும். >C=O + H, NOH → >C=N.OH -(1) >C=O +H, N. NH. C, H; >C=N. NH. C; H;-—(2) >C=O +H, N. NH.CO. NH, C=N. NH. CO. NH2-(3) இம் மூன்று வகைப் பொருள்களும் படிக வடிவுளளவை. ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் தூய்மையாக்கவும், அவற்றின் அமைப்பை அறியவும் இவை பயனாகின்றன. {{larger|<b>ஆல்டால் தொகுப்பு</b>}} (Aldol Condensation). இரண்டு ஆல்டிஹைடு அல்லது கீட்டோன் மூலக்கூறுகளினிடையே கார ஊக்கிகளின் உதவியால் ஏற்படும் ஒரு மாறுதலுக்கு ஆல்டால் மாறுதல் என்று பெயர். இம்மாறுபாட்டில் ஒரு மூலக் கூற்றிலுள்ள கார்பனைல் தொகுதிக்கு அடுத்த கரியணுவுடன் கூடியுள்ள ஹைடிரஜன் அணு மற்ற மூலக்கூற்றின் கார்பனைல் தொகுதியிலுள்ள ஆக்சிஜன் அணுவுடன் கூடுகிறது. எஞ்சிய மற்றப் பாகம் இரட்டை இணைப்பின் மறு கோடியிலுள்ள கரியணுவுடன் கூடுகிறது. இப்படி ஆல்டிஹைடுகளினின்று தோன்றும் கூட்டுக்கள் பண்புகளில் ஆல்கஹால்களையும் ஆல்டிஹைடுகளையும் ஒத்திருப்பதால் 'ஆல்டால்கள்' என்றழைக்கப்படுகின்றன. இப்படி ஏற்படும் பண்டங்கள் பெரும்பாலும் நிலையற்றவை. எனவே அவை மேலே காட்டப்பட்டிருப்பதுபோல் தண்ணீரை இழந்து அபூரிதப் பொருள்களாக மாறுகின்றன. தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் சக்தி வாய்ந்த கந்தகாமிலம் போன்ற பொருள்கள் இம் மாறுதலுக்கு ஊக்கிகளாக இயங்கும். {{center|{{Xx-larger|<b>ஆல்டிஹைடுகளுக்கும் கீட்டோன்களுக்கும் உள்ள வேறுபாடுகள்</b>}}}} 1. ஆல்டிஹைடுகள் எளிதில் கூட்டுறுப்பாகுந் தன்மையுடையன (பார்க்க: பார்மால்டிஹைடு, அசிட்டால்டிஹைடு). கீட்டோன்களுக்கு இத்திறன் இல்லை. 2. ஆல்டிஹைடுகள் காரங்களுடன் கலந்திருக்கும் போதும், பீனால்களுடன் சேர்ந்தும் கெட்டியான பிசின்களாக மாறுகின்றன. கீட்டோன்கள் இவ்வித மாறுபாட்டில் ஈடுபடுவதில்லை. 3. ஆல்டிஹைடுகள் எளிதில் ஆக்சிகரணிக்கப்படுகின்றன. ஆக்சிகரணித்தலால் ஏற்படும் பொருளில் ஆல்டிஹைடைப் போல் சம எண்ணிக்கையுள்ள கரி அணுக்கள் இருக்கும். RCHO+0→ R. COOH R1 CH, >0+0 → R, CH, COOH R, CH, +R, CH, COOH + R, COOH +R, COOH இப்பண்பின் காரணத்தால் ஆல்டிஹைடுகள் குறைப்பான்களாகப் பயன்படுகின்றன. ஆல்டிஹைடுகள் அம்மோனியாவுடன் கலந்த வெள்ளி நைட்ரேட்டுக் கரைவை வெள்ளியாகக் குறைக்கின்றன. இம் முறையால் கண்ணாடியில் பளபளப்பான வெள்ளிப் பூச்சை ஏற்றலாம். ஆல்டிஹைடுகள் நீல நிறமான பெலிங்க் கரைவை (Fehling's Solution) குறைத்துச் செந்நிறமான செம்பு ஆக்சைடு படிவைத் தரும். கீட்டோன்கள் எளிதில் ஆக்சிகரணிக்கப்படுவதில்லை. மிகுந்த வீரியமான ஆக்சிகரணிகளால் தங்களைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள அணுக்களைக் கொண்ட அமிலங்களின் கலவையாக இவை மாற்றப் படுகின்றன. 4. கந்தக டையாக்சைடால் நிறமிழந்த புக்சீன் (Fucsine) என்ற சாயக் கரைவுக்கு ஷிப்ஸ் வினைப்பொருள் எனப் பெயர். இத்துடன் ஆல்டிஹைடுகளைச் சேர்த்தால் மறுபடியும் சிவப்பு நிறம் தோன்றும். கீட்டோன்களைச் சேர்த்தால் மறுபடியும் சிவப்பு நிறம் தோன்றாது. முக்கியமான ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தனிக் கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ளன. {{float_right|ஏ.பி. ம.}} {{larger|<b>ஆல்தீயா</b>}} பலநிறமான அழகிய பூக்களுள்ள செடி. தோட்டங்களில் வளர்ப்பது. பூ வெண்டைப்பூப் போல இருக்கும். ஷேரான்ரோஜா, ஹாலிஹாக் என்றும் பெயர் உண்டு. இது ஆல்தீயா ரோசியா (Althaea rosea) எனப்படும். ஆல்தீயா அபிஷினாலிஸ் (Marsh Mallow) என்பது அழகாக இருப்பதோடு இலையும் வேரும் மருந்து செய்ய உதவும். இது பஞ்சாப், காச்மீர் முதலிய பிரதேசங்களில் வளர்கின்றது. ஆல்தீயா வெண்டைக் குடும்பமாகிய மால்வேசீ (Malvaceae) யைச் சேர்ந்தது. ஆல்ப்ஸ் உதவி : கவிட்ஸர்லாந்து தூதுவர் நிலையம், புதுடெல்லி. {{larger|<b>ஆல்ப்ஸ்</b>}} நடு ஐரோப்பாவிலுள்ள பெரிய மலைத் தொடர். பனி மூடிய அதன் சிகரங்கள், ஐரோப்பாவில்<noinclude></noinclude> 3duww9uz2xyxu23t05cvnzuwc4ifdik 1436558 1436363 2022-08-03T06:32:11Z Kavitha Packiyam 9078 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்|434|ஆல்ப்ஸ்}}</b></noinclude>{{larger|<b>ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்</b>}} {{center|{{Xx-larger|<b>434</b>}}}} {{larger|<b>ஆல்ப்ஸ்</b>}}{{float_right|}} சயனைடுடன் கூடித் தொகுப்பு ரசாயனத்திற்கு முக்கியமான சயன்ஹைடிரின்களாகின்றன. OH CN சயன் ஹைடிரின் அசிட்டால்டிஹைடு போன்ற சில சாமானிய ஆல்டிஹைடுகள் அம்மோனியாவுடன் கூடி ‘ஆல்டிஹைடு அம்மோனியா’ என்றழைக்கப்படும் பொருள்களாகின்றன. இவை நிலையானவை. ஆனால் பெரும்பான்மையான ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் சம்பந்தப்பட்டவரையில் இம் மாறுபாட்டைத் தொடர்ந்து சிக்கலான வேறு சில வேறுபாடுகளும் நிகழ்கின்றன. >C=O+HCN >C . இவை ஹைடிராக்சிலமீனுடன் வினைப்பட்டு, ஆக்சைம்களையும், பினைல் ஹைடிரசீனுடன் வினைப்பட்டுப் பினைல் ஹைடிரசோன்களையும், செமிகார்பசைடுகளுடன் வினைப்பட்டு செமிகார்பசோன்களையும் அளிக்கும். >C=O + H, NOH → >C=N.OH -(1) >C=O +H, N. NH. C, H; >C=N. NH. C; H;-—(2) >C=O +H, N. NH.CO. NH, C=N. NH. CO. NH2-(3) இம் மூன்று வகைப் பொருள்களும் படிக வடிவுளளவை. ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் தூய்மையாக்கவும், அவற்றின் அமைப்பை அறியவும் இவை பயனாகின்றன. {{larger|<b>ஆல்டால் தொகுப்பு</b>}} (Aldol Condensation). இரண்டு ஆல்டிஹைடு அல்லது கீட்டோன் மூலக்கூறுகளினிடையே கார ஊக்கிகளின் உதவியால் ஏற்படும் ஒரு மாறுதலுக்கு ஆல்டால் மாறுதல் என்று பெயர். இம்மாறுபாட்டில் ஒரு மூலக் கூற்றிலுள்ள கார்பனைல் தொகுதிக்கு அடுத்த கரியணுவுடன் கூடியுள்ள ஹைடிரஜன் அணு மற்ற மூலக்கூற்றின் கார்பனைல் தொகுதியிலுள்ள ஆக்சிஜன் அணுவுடன் கூடுகிறது. எஞ்சிய மற்றப் பாகம் இரட்டை இணைப்பின் மறு கோடியிலுள்ள கரியணுவுடன் கூடுகிறது. இப்படி ஆல்டிஹைடுகளினின்று தோன்றும் கூட்டுக்கள் பண்புகளில் ஆல்கஹால்களையும் ஆல்டிஹைடுகளையும் ஒத்திருப்பதால் 'ஆல்டால்கள்' என்றழைக்கப்படுகின்றன. இப்படி ஏற்படும் பண்டங்கள் பெரும்பாலும் நிலையற்றவை. எனவே அவை மேலே காட்டப்பட்டிருப்பதுபோல் தண்ணீரை இழந்து அபூரிதப் பொருள்களாக மாறுகின்றன. தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் சக்தி வாய்ந்த கந்தகாமிலம் போன்ற பொருள்கள் இம் மாறுதலுக்கு ஊக்கிகளாக இயங்கும். {{center|{{Xx-larger|<b>ஆல்டிஹைடுகளுக்கும் கீட்டோன்களுக்கும் உள்ள வேறுபாடுகள்</b>}}}} 1. ஆல்டிஹைடுகள் எளிதில் கூட்டுறுப்பாகுந் தன்மையுடையன (பார்க்க: பார்மால்டிஹைடு, அசிட்டால்டிஹைடு). கீட்டோன்களுக்கு இத்திறன் இல்லை. 2. ஆல்டிஹைடுகள் காரங்களுடன் கலந்திருக்கும் போதும், பீனால்களுடன் சேர்ந்தும் கெட்டியான பிசின்களாக மாறுகின்றன. கீட்டோன்கள் இவ்வித மாறுபாட்டில் ஈடுபடுவதில்லை. 3. ஆல்டிஹைடுகள் எளிதில் ஆக்சிகரணிக்கப்படுகின்றன. ஆக்சிகரணித்தலால் ஏற்படும் பொருளில் ஆல்டிஹைடைப் போல் சம எண்ணிக்கையுள்ள கரி அணுக்கள் இருக்கும். RCHO+0→ R. COOH R1 CH, >0+0 → R, CH, COOH R, CH, +R, CH, COOH + R, COOH +R, COOH இப்பண்பின் காரணத்தால் ஆல்டிஹைடுகள் குறைப்பான்களாகப் பயன்படுகின்றன. ஆல்டிஹைடுகள் அம்மோனியாவுடன் கலந்த வெள்ளி நைட்ரேட்டுக் கரைவை வெள்ளியாகக் குறைக்கின்றன. இம் முறையால் கண்ணாடியில் பளபளப்பான வெள்ளிப் பூச்சை ஏற்றலாம். ஆல்டிஹைடுகள் நீல நிறமான பெலிங்க் கரைவை (Fehling's Solution) குறைத்துச் செந்நிறமான செம்பு ஆக்சைடு படிவைத் தரும். கீட்டோன்கள் எளிதில் ஆக்சிகரணிக்கப்படுவதில்லை. மிகுந்த வீரியமான ஆக்சிகரணிகளால் தங்களைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள அணுக்களைக் கொண்ட அமிலங்களின் கலவையாக இவை மாற்றப் படுகின்றன. 4. கந்தக டையாக்சைடால் நிறமிழந்த புக்சீன் (Fucsine) என்ற சாயக் கரைவுக்கு ஷிப்ஸ் வினைப்பொருள் எனப் பெயர். இத்துடன் ஆல்டிஹைடுகளைச் சேர்த்தால் மறுபடியும் சிவப்பு நிறம் தோன்றும். கீட்டோன்களைச் சேர்த்தால் மறுபடியும் சிவப்பு நிறம் தோன்றாது. முக்கியமான ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தனிக் கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ளன. {{float_right|ஏ.பி. ம.}} {{larger|<b>ஆல்தீயா</b>}} பலநிறமான அழகிய பூக்களுள்ள செடி. தோட்டங்களில் வளர்ப்பது. பூ வெண்டைப்பூப் போல இருக்கும். ஷேரான்ரோஜா, ஹாலிஹாக் என்றும் பெயர் உண்டு. இது ஆல்தீயா ரோசியா (Althaea rosea) எனப்படும். ஆல்தீயா அபிஷினாலிஸ் (Marsh Mallow) என்பது அழகாக இருப்பதோடு இலையும் வேரும் மருந்து செய்ய உதவும். இது பஞ்சாப், காச்மீர் முதலிய பிரதேசங்களில் வளர்கின்றது. ஆல்தீயா வெண்டைக் குடும்பமாகிய மால்வேசீ (Malvaceae) யைச் சேர்ந்தது. ஆல்ப்ஸ் உதவி : கவிட்ஸர்லாந்து தூதுவர் நிலையம், புதுடெல்லி. {{larger|<b>ஆல்ப்ஸ்</b>}} நடு ஐரோப்பாவிலுள்ள பெரிய மலைத் தொடர். பனி மூடிய அதன் சிகரங்கள், ஐரோப்பாவில்<noinclude></noinclude> i41iddmukrisatk1a37a74zu3mgloxj 1436592 1436558 2022-08-03T09:20:10Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ குறியீடுகள் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்|434|ஆல்ப்ஸ்}}</b></noinclude>சயனைடுடன் கூடித் தொகுப்பு ரசாயனத்திற்கு முக்கியமான சயன்ஹைடிரின்களாகின்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 482 |bSize = 414 |cWidth = 198 |cHeight = 45 |oTop = 48 |oLeft = 6 |Location = center |Description = }} சயன் ஹைடிரின் அசிட்டால்டிஹைடு போன்ற சில சாமானிய ஆல்டிஹைடுகள் அம்மோனியாவுடன் கூடி ‘ஆல்டிஹைடு அம்மோனியா’ என்றழைக்கப்படும் பொருள்களாகின்றன. இவை நிலையானவை. ஆனால் பெரும்பான்மையான ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் சம்பந்தப்பட்டவரையில் இம் மாறுபாட்டைத் தொடர்ந்து சிக்கலான வேறு சில வேறுபாடுகளும் நிகழ்கின்றன. இவை ஹைடிராக்சிலமீனுடன் வினைப்பட்டு, ஆக்சைம்களையும், பினைல் ஹைடிரசீனுடன் வினைப்பட்டுப் பினைல் ஹைடிரசோன்களையும், செமிகார்பசைடுகளுடன் வினைப்பட்டு செமிகார்பசோன்களையும் அளிக்கும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 482 |bSize = 414 |cWidth = 210 |cHeight = 63 |oTop = 195 |oLeft = 3 |Location = center |Description = }} இம் மூன்று வகைப் பொருள்களும் படிக வடிவுளளவை. ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் தூய்மையாக்கவும், அவற்றின் அமைப்பை அறியவும் இவை பயனாகின்றன. {{larger|<b>ஆல்டால் தொகுப்பு</b>}} (Aldol Condensation). இரண்டு ஆல்டிஹைடு அல்லது கீட்டோன் மூலக்கூறுகளினிடையே கார ஊக்கிகளின் உதவியால் ஏற்படும் ஒரு மாறுதலுக்கு ஆல்டால் மாறுதல் என்று பெயர். இம்மாறுபாட்டில் ஒரு மூலக் கூற்றிலுள்ள கார்பனைல் தொகுதிக்கு அடுத்த கரியணுவுடன் கூடியுள்ள ஹைடிரஜன் அணு மற்ற மூலக்கூற்றின் கார்பனைல் தொகுதியிலுள்ள ஆக்சிஜன் அணுவுடன் கூடுகிறது. எஞ்சிய மற்றப் பாகம் இரட்டை இணைப்பின் மறு கோடியிலுள்ள கரியணுவுடன் கூடுகிறது. இப்படி ஆல்டிஹைடுகளினின்று தோன்றும் கூட்டுக்கள் பண்புகளில் ஆல்கஹால்களையும் ஆல்டிஹைடுகளையும் ஒத்திருப்பதால் 'ஆல்டால்கள்' என்றழைக்கப்படுகின்றன. இப்படி ஏற்படும் பண்டங்கள் பெரும்பாலும் நிலையற்றவை. எனவே அவை மேலே காட்டப்பட்டிருப்பதுபோல் தண்ணீரை இழந்து அபூரிதப் பொருள்களாக மாறுகின்றன. தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் சக்தி வாய்ந்த கந்தகாமிலம் போன்ற பொருள்கள் இம் மாறுதலுக்கு ஊக்கிகளாக இயங்கும். {{center|{{Xx-larger|<b>ஆல்டிஹைடுகளுக்கும் கீட்டோன்களுக்கும் உள்ள வேறுபாடுகள்</b>}}}} 1. ஆல்டிஹைடுகள் எளிதில் கூட்டுறுப்பாகுந் தன்மையுடையன (பார்க்க: பார்மால்டிஹைடு, அசிட்டால்டிஹைடு). கீட்டோன்களுக்கு இத்திறன் இல்லை. 2. ஆல்டிஹைடுகள் காரங்களுடன் கலந்திருக்கும் போதும், பீனால்களுடன் சேர்ந்தும் கெட்டியான பிசின்களாக மாறுகின்றன. கீட்டோன்கள் இவ்வித மாறுபாட்டில் ஈடுபடுவதில்லை. 3. ஆல்டிஹைடுகள் எளிதில் ஆக்சிகரணிக்கப்படுகின்றன. ஆக்சிகரணித்தலால் ஏற்படும் பொருளில் ஆல்டிஹைடைப் போல் சம எண்ணிக்கையுள்ள கரி அணுக்கள் இருக்கும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 482 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 59 |oTop = 48 |oLeft = 209 |Location = center |Description = }} இப்பண்பின் காரணத்தால் ஆல்டிஹைடுகள் குறைப்பான்களாகப் பயன்படுகின்றன. ஆல்டிஹைடுகள் அம்மோனியாவுடன் கலந்த வெள்ளி நைட்ரேட்டுக் கரைவை வெள்ளியாகக் குறைக்கின்றன. இம் முறையால் கண்ணாடியில் பளபளப்பான வெள்ளிப் பூச்சை ஏற்றலாம். ஆல்டிஹைடுகள் நீல நிறமான பெலிங்க் கரைவை (Fehling's Solution) குறைத்துச் செந்நிறமான செம்பு ஆக்சைடு படிவைத் தரும். கீட்டோன்கள் எளிதில் ஆக்சிகரணிக்கப்படுவதில்லை. மிகுந்த வீரியமான ஆக்சிகரணிகளால் தங்களைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள அணுக்களைக் கொண்ட அமிலங்களின் கலவையாக இவை மாற்றப் படுகின்றன. 4. கந்தக டையாக்சைடால் நிறமிழந்த புக்சீன் (Fucsine) என்ற சாயக் கரைவுக்கு ஷிப்ஸ் வினைப்பொருள் எனப் பெயர். இத்துடன் ஆல்டிஹைடுகளைச் சேர்த்தால் மறுபடியும் சிவப்பு நிறம் தோன்றும். கீட்டோன்களைச் சேர்த்தால் மறுபடியும் சிவப்பு நிறம் தோன்றாது. முக்கியமான ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தனிக் கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ளன. {{float_right|ஏ.பி. ம.}} {{larger|<b>ஆல்தீயா</b>}} பலநிறமான அழகிய பூக்களுள்ள செடி. தோட்டங்களில் வளர்ப்பது. பூ வெண்டைப்பூப் போல இருக்கும். ஷேரான்ரோஜா, ஹாலிஹாக் என்றும் பெயர் உண்டு. இது ஆல்தீயா ரோசியா (Althaea rosea) எனப்படும். ஆல்தீயா அபிஷினாலிஸ் (Marsh Mallow) என்பது அழகாக இருப்பதோடு இலையும் வேரும் மருந்து செய்ய உதவும். இது பஞ்சாப், காச்மீர் முதலிய பிரதேசங்களில் வளர்கின்றது. ஆல்தீயா வெண்டைக் குடும்பமாகிய மால்வேசீ (Malvaceae) யைச் சேர்ந்தது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 482 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 170 |oTop = 395 |oLeft = 213 |Location = center |Description = }} {{c|<b>ஆல்ப்ஸ்</b><br> உதவி : கவிட்ஸர்லாந்து தூதுவர் நிலையம், புதுடெல்லி.}} {{larger|<b>ஆல்ப்ஸ்</b>}} நடு ஐரோப்பாவிலுள்ள பெரிய மலைத் தொடர். பனி மூடிய அதன் சிகரங்கள், ஐரோப்பாவில்<noinclude></noinclude> 5k2ymgc3wx1k2crw77bhmscqgwb0h4j 1436593 1436592 2022-08-03T09:20:44Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்|434|ஆல்ப்ஸ்}}</b></noinclude>சயனைடுடன் கூடித் தொகுப்பு ரசாயனத்திற்கு முக்கியமான சயன்ஹைடிரின்களாகின்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 482 |bSize = 414 |cWidth = 198 |cHeight = 45 |oTop = 48 |oLeft = 6 |Location = center |Description = }} சயன் ஹைடிரின் அசிட்டால்டிஹைடு போன்ற சில சாமானிய ஆல்டிஹைடுகள் அம்மோனியாவுடன் கூடி ‘ஆல்டிஹைடு அம்மோனியா’ என்றழைக்கப்படும் பொருள்களாகின்றன. இவை நிலையானவை. ஆனால் பெரும்பான்மையான ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் சம்பந்தப்பட்டவரையில் இம் மாறுபாட்டைத் தொடர்ந்து சிக்கலான வேறு சில வேறுபாடுகளும் நிகழ்கின்றன. இவை ஹைடிராக்சிலமீனுடன் வினைப்பட்டு, ஆக்சைம்களையும், பினைல் ஹைடிரசீனுடன் வினைப்பட்டுப் பினைல் ஹைடிரசோன்களையும், செமிகார்பசைடுகளுடன் வினைப்பட்டு செமிகார்பசோன்களையும் அளிக்கும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 482 |bSize = 414 |cWidth = 210 |cHeight = 63 |oTop = 195 |oLeft = 3 |Location = center |Description = }} இம் மூன்று வகைப் பொருள்களும் படிக வடிவுளளவை. ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் தூய்மையாக்கவும், அவற்றின் அமைப்பை அறியவும் இவை பயனாகின்றன. {{larger|<b>ஆல்டால் தொகுப்பு</b>}} (Aldol Condensation). இரண்டு ஆல்டிஹைடு அல்லது கீட்டோன் மூலக்கூறுகளினிடையே கார ஊக்கிகளின் உதவியால் ஏற்படும் ஒரு மாறுதலுக்கு ஆல்டால் மாறுதல் என்று பெயர். இம்மாறுபாட்டில் ஒரு மூலக் கூற்றிலுள்ள கார்பனைல் தொகுதிக்கு அடுத்த கரியணுவுடன் கூடியுள்ள ஹைடிரஜன் அணு மற்ற மூலக்கூற்றின் கார்பனைல் தொகுதியிலுள்ள ஆக்சிஜன் அணுவுடன் கூடுகிறது. எஞ்சிய மற்றப் பாகம் இரட்டை இணைப்பின் மறு கோடியிலுள்ள கரியணுவுடன் கூடுகிறது. இப்படி ஆல்டிஹைடுகளினின்று தோன்றும் கூட்டுக்கள் பண்புகளில் ஆல்கஹால்களையும் ஆல்டிஹைடுகளையும் ஒத்திருப்பதால் 'ஆல்டால்கள்' என்றழைக்கப்படுகின்றன. இப்படி ஏற்படும் பண்டங்கள் பெரும்பாலும் நிலையற்றவை. எனவே அவை மேலே காட்டப்பட்டிருப்பதுபோல் தண்ணீரை இழந்து அபூரிதப் பொருள்களாக மாறுகின்றன. தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் சக்தி வாய்ந்த கந்தகாமிலம் போன்ற பொருள்கள் இம் மாறுதலுக்கு ஊக்கிகளாக இயங்கும். {{center|{{larger|<b>ஆல்டிஹைடுகளுக்கும் கீட்டோன்களுக்கும் உள்ள வேறுபாடுகள்</b>}}}} 1. ஆல்டிஹைடுகள் எளிதில் கூட்டுறுப்பாகுந் தன்மையுடையன (பார்க்க: பார்மால்டிஹைடு, அசிட்டால்டிஹைடு). கீட்டோன்களுக்கு இத்திறன் இல்லை. 2. ஆல்டிஹைடுகள் காரங்களுடன் கலந்திருக்கும் போதும், பீனால்களுடன் சேர்ந்தும் கெட்டியான பிசின்களாக மாறுகின்றன. கீட்டோன்கள் இவ்வித மாறுபாட்டில் ஈடுபடுவதில்லை. 3. ஆல்டிஹைடுகள் எளிதில் ஆக்சிகரணிக்கப்படுகின்றன. ஆக்சிகரணித்தலால் ஏற்படும் பொருளில் ஆல்டிஹைடைப் போல் சம எண்ணிக்கையுள்ள கரி அணுக்கள் இருக்கும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 482 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 59 |oTop = 48 |oLeft = 209 |Location = center |Description = }} இப்பண்பின் காரணத்தால் ஆல்டிஹைடுகள் குறைப்பான்களாகப் பயன்படுகின்றன. ஆல்டிஹைடுகள் அம்மோனியாவுடன் கலந்த வெள்ளி நைட்ரேட்டுக் கரைவை வெள்ளியாகக் குறைக்கின்றன. இம் முறையால் கண்ணாடியில் பளபளப்பான வெள்ளிப் பூச்சை ஏற்றலாம். ஆல்டிஹைடுகள் நீல நிறமான பெலிங்க் கரைவை (Fehling's Solution) குறைத்துச் செந்நிறமான செம்பு ஆக்சைடு படிவைத் தரும். கீட்டோன்கள் எளிதில் ஆக்சிகரணிக்கப்படுவதில்லை. மிகுந்த வீரியமான ஆக்சிகரணிகளால் தங்களைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள அணுக்களைக் கொண்ட அமிலங்களின் கலவையாக இவை மாற்றப் படுகின்றன. 4. கந்தக டையாக்சைடால் நிறமிழந்த புக்சீன் (Fucsine) என்ற சாயக் கரைவுக்கு ஷிப்ஸ் வினைப்பொருள் எனப் பெயர். இத்துடன் ஆல்டிஹைடுகளைச் சேர்த்தால் மறுபடியும் சிவப்பு நிறம் தோன்றும். கீட்டோன்களைச் சேர்த்தால் மறுபடியும் சிவப்பு நிறம் தோன்றாது. முக்கியமான ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தனிக் கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ளன. {{float_right|ஏ.பி. ம.}} {{larger|<b>ஆல்தீயா</b>}} பலநிறமான அழகிய பூக்களுள்ள செடி. தோட்டங்களில் வளர்ப்பது. பூ வெண்டைப்பூப் போல இருக்கும். ஷேரான்ரோஜா, ஹாலிஹாக் என்றும் பெயர் உண்டு. இது ஆல்தீயா ரோசியா (Althaea rosea) எனப்படும். ஆல்தீயா அபிஷினாலிஸ் (Marsh Mallow) என்பது அழகாக இருப்பதோடு இலையும் வேரும் மருந்து செய்ய உதவும். இது பஞ்சாப், காச்மீர் முதலிய பிரதேசங்களில் வளர்கின்றது. ஆல்தீயா வெண்டைக் குடும்பமாகிய மால்வேசீ (Malvaceae) யைச் சேர்ந்தது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 482 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 170 |oTop = 395 |oLeft = 213 |Location = center |Description = }} {{c|<b>ஆல்ப்ஸ்</b><br> உதவி : கவிட்ஸர்லாந்து தூதுவர் நிலையம், புதுடெல்லி.}} {{larger|<b>ஆல்ப்ஸ்</b>}} நடு ஐரோப்பாவிலுள்ள பெரிய மலைத் தொடர். பனி மூடிய அதன் சிகரங்கள், ஐரோப்பாவில்<noinclude></noinclude> qxikacnhzuv5t7tysh1a62lw8qv1iu1 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/486 250 445316 1436596 1436093 2022-08-03T09:33:28Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆல்பேனிய மொழி|438|ஆல்பேனியா}}</b></noinclude><b>ஆல்பேனிய மொழி</b> இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதை ஆல்பேனிய நாட்டில் 10 இலட்சம் மக்களும், இத்தாலியின் கீழ்க் கரையிலும் சிசிலியிலும் குடியேறியுள்ள 4 இலட்சம் மக்களும், யூகோஸ்லாவியாவிலும் கிரீசிலும் அங்கங்கே வாழும் சில இலட்ச மக்களும் பேசி வருகிறார்கள். இந்த மொழி தென் ஆல்பேனியாவில் டோஸ்க் (Toske) என்னும் உருவமும், வடக்கு ஆல்பேனியாவில் கெக் (Gheg) என்னும் உருவமும் உடையது. நானூறு ஆண்டுகளாக ஆண்டுவந்த துருக்கியர் ஆல்பேனிய நூல்களை வெளியிடலாகாது என்று தடுத்து, ஆல்பேனிய மொழி வளர்ச்சியைக் கெடுத்து வந்ததாலும், இப்போது அங்குள்ள மக்கள் முகம்மதியராகவும் கிறிஸ்தவராகவும் பிரிந்திருப்பதாலும் மொழி யொற்றுமை உண்டாக்குவது கடினமாக இருக்கிறது. ஆல்பேனிய மொழியில் நாடோடிப் பாடல்கள் ஏராளமாக உள்ளன. ஆல்பேனிய சட்ட கர்த்தா லெக் (Lek) என்பவரைப் பற்றிப் பல இதிகாசங்களும் வரலாற்றுப் பாடல்களும் காணப்படுகின்றன. ஆனால், மக்கள் பெரிதும் விரும்புவது ஸ்கான்டர்பெக் (Skanderbeg, 1410-1467) என்பவருடைய வாழ்க்கை வரலாறு பற்றியவைகளே யாகும். அவர்தாம் துருக்கியரை நாட்டுக்குள் நுழைய வொட்டாமல் பல்லாண்டுகளாகச் சண்டையிட்டவர். பண்டைய கவிகளும் இக்காலக் கவிகளும் அவரையே தேசியப் பெருவீரராகக் கருதுகின்றனர். பிரான்சிஸ்கர் என்னும் மத போதகர்கள் ஆல்பேனிய மொழியில் எழுதிய மத நூல்களை அச்சிடத் துருக்கிய அரசர்களிடம் இசைவுபெற்ற பிறகே புத்தகங்கள் ஆல்பேனிய மொழியில் எழுதப்படலாயின. 1841ஆம் ஆண்டில் இயேசு சங்கத்தார் (Jesuits) மற்ற நூல்களை அச்சிட அனுமதி பெறும்வரை தோன்றியவை அனைத்தும் மத நூல்களாகவே இருந்தன. கிரோலாமா டி. ராடா (Girolama De Rada. 1813-1903) என்பவர் இத்தாலியில் வாழ்ந்த ஆல்பேனியர். அவர் முதலில் நாடோடிப் பாடல்களைச் சேகரித்து வெளியிட்டார். பிறகு தாமே கவிதைகள் வரைந்தார். அவரைப் போலவே முதலில் நாடோடிப் பாடல்களும், பிறகு சொந்தக் கவிதையும் வெளியிட்ட மற்றொருவர் கியேர்கி பிஷ்ட்டா (Gjergi Fishta. 1856-1941) ஆதிமுதல் ஆல்பேனிய மக்கள் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் என்பதை அவர் தம் நூல்களில் அழகாக எழுதியுள்ளார். பாசிஸ்ட் இத்தாலியர்கள் ஆல்பேனியாவை 1939-ல் கைப்பற்றிய காலத்தில் அவர் அவர்களுக்கு உதவி செய்ய மறுத்து விட்டார். அவருடன் சேர்ந்த வின்சென்க் ப்ரெனுஷி வெளியிட்டுள்ள நாடோடிப் பாடல் தொகுதி புகழ் பெற்றதாகும். பெர்லின் கவுன்சிலில் ஆல்பேனியாவைப் பிரித்த பொழுது எழுத்தாளருள் பெரும்பாலோர் நாட்டை விட்டு வெளியே ஓடவேண்டியவர்களானார்கள். அவர்கள் தங்கள் நூல்களைச் சோபியா (Sofia)வில் அச்சிட்டு மறைவாகத் தம் நாட்டுக்கு அனுப்பி வந்தனர். இவ்வாறு செய்தவர்களுள் ஒருவரான சாமி பே பிராசேரி (Sami Bey Frasheri) என்பலர் எழுதிய பேஸா (Besa) என்னும் நாடகம் சுதந்திரப் பற்றுடைய பாமர மக்களுடைய வீரத்தையும் அதிகாரத்துக்கு அடங்கி நடக்கும் மக்களுடைய கோழைத்தனத்தையும் உணர்ச்சி ததும்பச் சித்திரிக்கின்றது. அவருடைய சகோதரன் நெயிம் பிராஷேரி (Naim Frasheri 1846-1901) பல கவிதைகள் இயற்றினார். அவர் அயல் நாட்டிலேயே வறுமை நோயால் மாண்டார். பாஸ்கோ வாசா பாஷா (Pasko Vasa Pasha) என்பவர் தாம் 'என் ஆல்பேனியா' என்னும் ஆல்பேனிய சுதந்திர கீதத்தை இயற்றியவர். ஆல்பேனிய சுதந்திரத்துக்காக வெளிநாடுகளில் இருந்துகொண்டு உழைத்த எழுத்தாளர்களுள் சிறந்தவர்கள் பயிக் கொனிட்ஜா (Faik Konitze) என்பவரும், பான் எஸ். நோலி (Fan S. Noli) என்பவரும் ஆவர். பான் எஸ். நோலி, ஷேக்ஸ்பியர், இப்சன் முதலியோர் எழுதிய காவியங்களை மொழிபெயர்த்தும், சிறந்த மொழித்தொண்டு செய்து ஆல்பேனிய மொழியின் சொல் வளத்தைப் பெருக்கியும் அம்மொழியை இலக்கியச் சிருஷ்டிக்கு ஏற்ற மொழியாக ஆக்கியும் உள்ளார். இப்போ துள்ள கவிஞர்களுள் சிறந்தவர்கள் அலிஅஸ் லானி, ஸ்கெண்டர் பார்தி (Skender Bardhi) ஆகிய வர்கள். பேஸா என்னும் நாடகத்தைப் பார்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதுதான் ஆல்பேனிய நூலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆல்பேனியா ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் பால்கன் தீபகற்பத்தில் உள்ள சிறு நாடு. இது ஏட்ரியாடிக் கடலின் கிழக்குக் கரையில் இத்தாலி தேசத்தை நோக்கி அமைந்துள்ளது. பரப்பு : 10,629 ச. மைல். இந் நாட்டின் தென்கிழக்கே கிரீசும், வடக்கேயும் கிழக்கேயும் யூகோஸ்லாவியாவும் இருக்கின்றன. இது பெரும்பாலும் மலைப்பிரதேசம். மலைகளில் ஓக், பைன் காடுகள் உண்டு. சமவெளிகள் மிகச் செழிப்பானவை; மக்காச்சோளமும் உருளைக்கிழங்கும் முக்கிய விளைபொருள்கள்; ஒலிவ மரம் மிகுதியாக உண்டு. தாமிரம், எண்ணெய், உப்பு முதலிய தாதுப்பொருள்கள் இத்தேசத்தில் உண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 486 |bSize = 414 |cWidth = 207 |cHeight = 149 |oTop = 330 |oLeft = 210 |Location = center |Description = ஆல்பேனியா }} {{c|<b>ஆல்பேனியா</b>}} நாட்டின் மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்சுள். வடபகுதியிலுள்ளவர்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆடுமாடு மேய்த்தல் இவர்களுடைய முக்கியத் தொழில். தலைநகரான டிரானாவை டூராசோ என்னும் துறைமுகத்தோடு இணைப்பதற்கு மாத்திரம் ஒரு ரெயில்வே இருக்கிறது. டிரானா மக்: சு. 40.000 (1949); ஸ்கூட்டாரி மக் : சு. 30,000 (1949) ; கோரிட்ஸா மக் :சு.28,000 (1949) ஆகியவை முக்கிய நகரங்கள். ஆறு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஆரம்பக்கல்வி கட்டாயமாகத் தரவேண்டும் என்பது சட்டமாயினும், பல கல்விச் சாலைகள் இல்லாத குறையால்<noinclude></noinclude> j3vzg40i0duuegnost0rix3iin89pnq பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/491 250 445321 1436597 1436013 2022-08-03T09:43:48Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆலமீடா|443|ஆலா}}</b></noinclude>-றும், பால் உடைமையால் பாலி யென்றும், பூ வெளிக்குத் தோன்றாததால் கோளியென்றும் சொல்லப்படும். இன்னும் புனிதமானதாற் பூதவம், மங்களமானதாற் சிவம், பலவேர்களுள்ளதாற் பகுபதம், குழ்ந்துகவிந்திருப்பதால் வடம் என்றும் பெயர்பெறும். ஆங்கிலத்தில் இதற்குப் பனியன் என்று பெயர். பாரசீக வளை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 491 |bSize = 414 |cWidth = 206 |cHeight = 296 |oTop = 90 |oLeft = 3 |Location = center |Description = 1.கிளை, 2.ஆலங்கனி (அத்திமஞ்சரி) : உள்ளே பல பூக்களும் கண்ணருகே.ஓர் அத்திப்பூச்சியும் தெரிகின்றன. 3,4,5,6.ஓர் ஆலங்கனியினுள்ளிருக்கும் தனித்தனிப் பெண் பூக்கள். }} {{c|<b>ஆல்</b><br> 1.கிளை, 2.ஆலங்கனி (அத்திமஞ்சரி) : உள்ளே பல பூக் களும் கண்ணருகே.ஓர் அத்திப்பூச்சியும் தெரிகின்றன. 3.4. 5,6.ஓர் ஆலங்கனியினுள்ளிருக்கும் தனித் தனிப் பெண் பூக்கள்.}} குடாவில் பந்தர் அப்பாஸ் என்னும் துறைமுகத்துக்கு அருகில் வளர்ந்திருந்த ஆலமரத்தினடியில் பனியர் என்னும் சில இந்து வணிகர் கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தனர் என்றும், அதனால் அந்த மரம் பனியன் மரம் எனப்பட்டதென்றும் இப்பெயருக்குக் காரணம் கூறப்படுகிறது. இதன் விஞ்ஞானப் பெயர் பைகஸ் பெங்கலென்சிஸ் (Ficus bengalensis). ஆலமரத்தை இந்துக்கள் புனிதமானதென்று கருதி வழிபடுகிறார்கள். இதன் சுள்ளி சமித்துக்களிலொன்று. இதன் வேர்த்துண்டுகளைச் சில சாதியார் காப்பாக அணிகின்றனர். பிரமா இம்மரமானார் என்றும், இதன் இலையில் விஷ்ணு பள்ளிகொண்டிருக்கின்றன ரென்றும், இது ஆண் என்றும், அரசமரம் பெண் என்றும், இம்மரத்தை வெட்டுவது பாவம் என்றும் சொல்வதுண்டு. ஆனி மாதத்துப் பௌர்ணமியன்று இம்மரத்துத்துக்குப் பூசை செய்வதுண்டு. ஆலமீடா அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த காலிபோர்னியாவிலுள்ள ஒரு நகரம். சான்பிரான்சிஸ் கோவிலிருந்து 6 மைல் தொலைவிலுள்ள ஒரு செயற்கைத் தீவின்மீது அமைந்துள்ளது. பென்சில், தீப்பெட்டி, பம்புகள் முதலிய சில்லறைக் கைத்தொழில்கள் நடைபெறுகின்றன. ஊர் அழகான தோற்றமளிப்பதோடு கல்வி, சுகாதார வசதிகளிலும் உயர் தரமாயிருக்கிறது. மக் : 89,906 (1945). ஆலரிக் 1 (?-410) கீழைக் காத்தியர்களின் (Goths) அரசன்; ரோமில் தியடோசியஸ் என்னும் பேரரசன் ஆண்டுவந்த காலத்தில் அவனுடைய காத்திய சைனியங்களுக்குத் தலைவனாயிருந்தான். 395-ல் அப்பேரரசன் இறந்ததும், ரோமானிய சாம்ராச்சியத்தின் மேற்குப் பகுதிகளுக்கும் கிழக்குப் பகுதிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிளவுகள் ஆலரிக்குக்கு வசதியா யிருந்தன. அவன் கிரிஸிலுள்ள திரேஸ், மாசிடோனியா, ஆதன்ஸ் முதலிய இடங்களின்மீது படையெடுத்து அவற்றைக் கைப்பற்றினான். ஆயினும் மேற்கு இராச்சியத்தின் படை ஸ்டிலிகோ என்பவனுடைய தலைமையின்கீழ் வந்து கிரீஸில் இறங்கியதும், ஆலரிக்கால் மேலும் முன்னேற முடியவில்லை. 399-ல் அவன் இல்லிரிகம் என்னுமிடத்திற்குக் கவர்னராக நியமிக்கப்பட்டான். 401-ல் ஆலரிக் இத்தாலிமீது படையெடுத்தான். அப்போது பேரரசனாயிருந்த ஹொனோரியஸ் ஆலரிக்குக்குப் பயந்து ஓடிவிட்டான். ஆனால் ஸ்டிலிகோ மிலான் என்னுமிடத்தில் ஆலரிக்கைத் தோற்கடித்து நிறுத்தினான்; மற்ற ஆண்டும் படையெடுத்துப் பார்த்த ஆலரிக் அப்போதும் தோற்கடிக்கப்பட்டான். ஆனால் 408-ல் ஸ்டிலிகோ இறந்த பிறகு இத்தாலிமீது படை யெடுத்து வந்து ரோம் நகரை 409-ல் முற்றுகை செய் தான். பஞ்சத்தினால் அந்நகரத்தவர்கள் கீழ்ப்படிய வேண்டியதாயிற்று. ஆலரிக்கின் வீரர்கள் அந்நகரைச் சூறையாடினர். ரோமானிய செனெட்டால் மன்னனாக நியமிக்கப்பட்ட அட்டாலஸ் என்பவனை முடிதுறக்கும் படி ஆலரிக் வற்புறுத்தி நீக்கிவிட்டான். நாசமாக்கப் பட்ட ரோம் நகரைவிட்டுத் தெற்கு இத்தாலியை வெல் லக் கருதி முன்னேறிய ஆலரிக் கடைசியில் ஆப்பிரிக்கா வில் போய் ஓர் இராச்சியத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினான். ஆனால் அவன் எண்ணங்கள் ஈடேறுமுன் கலாப்ரியா என்னு இத்தாலிய மாகாணத்தில் அவன் இறந்துபோனான். அவன் உடல் புசென்டோ ஆற்றின்அடிமணலில் தோண்டிப் புதைக்கப்பட்டது. வரலாற்றில் கண்ட கொடிய போர்வீரர்களில் இவன் ஒருவன். ஆலரிக் II ( ?-507) கீழைக் காத்தியர்களின் அரசன்; தந்தையான யூரிக் என்பவனுக்குப் பிறகு 484-ல் அரசனானான். ஸ்பெயின், முதலிய தென் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. பிராங்குகளின் அரசனான குளோவிஸ் என்பவன் கிறிஸ்தவன் அல்லாத ஆலரிக் மீது படையெடுப்பது முறை யென்று நினைத்தான். பாயிட்டியர்ஸ் என்னுமிடத்தில் நடந்த போரில் ஆலரிக் கொல்லப்பட்டான்; அவன் படையும் தோற்றுச் சிதறுண்டது. {{larger|<b>ஆலவாய்:</b>}} இது மதுரைமாநகர். தென் மதுரை கடல்கொண்ட காலத்துச் சிவபெருமான் கட்டளையால் எல்லையறியப் பாம்பால் அளக்கப்பட்டதால் வந்த பெயர் என்று திருவிளையாடற் புராணம் கூறும். பார்க்க : மதுரை. {{larger|<b>ஆலா</b>}} கடற்கரையில் வாழும் கழுகு வகை. (White bellied sea eagle). இது பருந்தளவா யிருக்கும்; தலையும் மார்பும் வயிறும் வாலும் வெளுத்து, மற்றெங்கும் கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். கடல் மீது நாளெல்லாம் சளைக்காது இறக்கையடித்தும் வட்ட<noinclude></noinclude> e80f8smgmfvrzoe8www4o20cd4mscuf பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/492 250 445322 1436600 1436016 2022-08-03T09:52:57Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆலா டாக்|444|ஆவர்த்த விதி}}</b></noinclude>மிட்டும் பறந்து உரத்த குரலில் கத்தும். இணைசேரும் காலத்தில் மற்றக் காலங்களைவிட அதிகமாகப் பறந்து அலைந்து கூக்குரலிடும். இது நண்டு, மீன் வகைகளைப் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 492 |bSize = 414 |cWidth = 200 |cHeight = 144 |oTop = 59 |oLeft = 2 |Location = center |Description = ஆலா }} {{c|<b>ஆலா</b>}} பிடித்துத் தின்னும். ஆற்றுக் குருவியையும் ஆலா என்ப துண்டு. பார்க்க : ஆற்றுக்குருவி. மா. கி. {{larger|<b>ஆலா டாக்(Ala Dagh)</b>}} தென் துருக்கியிலுள்ள ஒரு மலைத்தொடர். உச்ச உயரம் 11,000 அடி. கிழக்குத் துருக்கியிலும் இப்பெயருள்ள மலையுண்டு ; உச்ச உயரம் 11.500 அடி. {{larger|<b>ஆலிபீன்கள் (Olefines)</b>}} : பார்க்க: ஹைடிரோக்கார்பன்கள். {{larger|<b>ஆலியார்:</b>}} சோழ நாட்டின் பகுதியான ஆலி நாட்டின் தலைநகராகிய ஆலியில் இருந்த கடைச்சங்கப் புலவர். ஆலி இப்பொழுது திருவாலி என்று வழங்கும். சில பிரதிகளில் ஆவியார் என்றும் காணப்படுகிறது (புறம் 298). {{larger|<b>ஆலை மலைகள்</b>}} சோவியத் யூனியனில் கிர்கிஸ் குடியரசிலுள்ள ஒரு மலைத்தொடர். டயோன்ஷான் தொடரின் ஒரு பகுதி. உயர்ந்த சிகரங்கள் 16,000-18,000 அடி. {{larger|<b>ஆவணி அவிட்டம்</b>}} இந்தியப் பண்டைக்காலக் கல்வி முறையில் ஒரு முக்கியமான திட்டம். இது இந்நாளில் குறுகிய அளவில் ஒரு நினைவு அடையாளமாக மட்டுமே நடந்துவருகிறது. ஆவணி வந்ததும் கார்காலம் வந்துவிடுவதால் அது முதல் நான்கு மாதங்கள் வெளியே போக முடியாது. பண்டைக் காலத்திலிருந்தவர்கள் தாம் கற்ற கல்வியை மறந்து போகாமல் மனத்தில் நிலைத்து நிற்கும்படி செய்வதற்கு மனப்பாடம் செய்யும் காலமாக இந்தக் காலத்தைப் பயன்படுத்தினர். இந்தக் காலம் ஆவணி மாதம் பூர்ணிமையில் திருவோண நட்சத்திரத்திலோ, அவிட்ட நட்சத்திரத்திலோ துவங்கும். அதனாலேயே இந்த ஓதல் துவக்கத்தைச் சிராவணம் என்றும், ஆவணி அவிட்டம் என்றும் கூறுவர். துவக்கம் என்னும் பொருளுடைய உபாகர்மம் என்னும் சொல்லாலும் இதைக் குறிப்பதுண்டு. இந்த விழாவைத் துவக்கும்போது, வேதங்கள் முதலியவற்றிற்கு ஆதாரமான முனிவர்களின் பெயரைச் சொல்லித் தர்ப்பணம் செய்வார்கள். கல்வியின் தேவதைகளான மேதை, சிரத்தை முதலியவற்றைத் துதித்து ஓமம் செய்வார்கள். பூணூலைப் புதுப்பித்துக் கொள்வார்கள். இந்த விழாவிற்கு ரிக் வேதிகளுக்குத் திருவோண நட்சத்திரம் முக்கியம் ; யஜூர் வேதிகளுக்குப் பௌர்ணிமை திதி முக்கியம் ; சாமவேதிகள் புரட்டாசி அஸ்த நட்சத்திரத்தில் இதைச் செய்வார் கள். கார் காலம் முடிவடைந்தபின், தை, மாசியில் உத்சர்ஜனம் (அதாவது முடிவுச் சடங்கு) செய்து ஓதலை முடித்துக்கொள்வார்கள். இது பண்டைய முறை. ஆனால், இக்காலத்தில், ஆண்டு முழுவதும் ஓதல் நடைபெறுவதாக வைத்து, முடிவுச் சடங்கை ஆவணி அவிட்டத்தன்று முதலில் செய்துவிட்டுத் துவக்கச் சடங்கைச் செய்துவருகிறார்கள். வே.ரா. {{larger|<b>ஆவர்கள்</b>}} டான், வால்கா ஆற்றுப்புறங்களிலிருந்து ஹூணர்களைத் தொடர்ந்து ஐரோப்பாவில் 6ஆம் நூற்றாண்டில் புகுந்த ஒரு கூட்டத்தினர். டான்யூப் ஆற்றைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் வந்து தங்கிய இக் கூட்டத்தவர் ரோமானியப் பேரரசனாயிருந்த ஜஸ்டீனியனுக்கு உதவியாயிருந்தனர். லம்பார்டியர்களுக்கு உதவிசெய்து பன்னோனியாப் பிரதேசத்தைப் பெற்றுக்கொண்டனர். பால்கன் தீபகற்பத்திற் புகுந்து சூறையாடினர். இவர்களுடைய ஆதிக்கம் கருங்கடல் வரை எட்டிற்று. ஆயினும் 8ஆம் நூற்றாண்டில் பால்கன் பிரதேச மக்கள் தங்களுடைய கூட்டுமுயற்சியால் இவர்களுடைய ஆதிக்கத்தை இறுதியாக ஒழித்தனர். அந்நூற்றாண்டின் இறுதியில் ஷார்லிமேனால் ஒடுக்கப் பட்டபின் இவர்கள் வரலாறு முடிவடைகின்றது. இவர்கள் ஜெர்மானியர்களோடும், பல்கேரியர்களோடும் கலந்து விட்டனர். {{larger|<b>ஆவர்த்த விதி (Perindic Law) :</b>}} ஒன்றற்கொன்று தொடர்பற்ற பல விஷயங்களையும், பல்வேறு வகையான சீரற்ற விளைவுகளையும் கண்டு மனித உள்ளம் திருப்தியடைவதில்லை. பன்மையில் ஒருமை காணமுயல்வதே அறிவியலின் அடிப்படையான நோக்கம். ரசாயனத்தில் கையாளப்பட்ட பகுப்பு முறையின் நேரடியான விளைவாகவே டால்டனின் அணுக்கொள்கை தோன்றியது. இக் கொள்கையின்படி, பொருளனைத்தும் சில தனிமங்களால் ஆனவை. இத்தனிமங்கள் எல்லாம் அணுக்கள் என்னும் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய துகள்களால் ஆனவை. ஒரு தனிமத்தின் இயல்புகள் அதன் அணுக்களின் தன்மையைப் பொறுத்தவை. தனிமங்களின் பொதுவான தோற்றுவாயைக் காட்டி, அவற்றை ஒன்றாக இணைக்கும் தொடர்புகள் உண்டு என்ற கருத்தைப் பிரவுட் (Prout) என்னும் ஆங்கில மருத்துவர் 1815ஆம் ஆண்டில் வெளியிட்டார். மற்ற அணுக்களின் நிறைகள் ஹைடிரஜனின் அணுநிறையின் முழு மடங்குகளாக இருப்பது எல்லாப் பொருள்களுக்கும் ஹைடிரஜனே மூலமாக இருந்திருக்கவேண்டும் எனக் காட்டுகிறது என்று இவர் வாதாடினார். ஆனால் இவரது கருதுகோளை மற்ற அறிஞர்கள் ஏற்கவில்லை. ஆனால் இக் கருத்து ஆராய்ச்சியாளரது மனப்பான்மையை மறைமுகமாகப் பாதித்துத் தனிமங்களின் பாகுபாட்டைத் தோற்றுவித்தது. {{larger|<b>திரயவிதி (Rule of Triads) :</b>}} இதற்கான முதற் பணியைச் செய்தவர் டேபரைனர் (Dobereiner.1780- 1849) என்னும் விஞ்ஞானி. எல்லாப் பொருள்களையும் ஒத்த தனிமங்கள் மூன்று கொண்ட தொகுதிகளாக அமைக்கலாமெனவும், இம்மூன்றின் அணுநிறைகளுக்கு இடையே கணக்கியல் தொடர்புள்ளதென்றும், இத் தொகுதிகளிலுள்ள பொருள் அணுநிறைகளுக்கும் ரசாயன இயல்பிற்கும் நெருங்கிய தொடர்புள்ள தென்றும் இவர் காட்டினார். இதை அவர் திரயவிதி யென அழைத்தார். ஒவ்வொரு தொகுதியிலுமுள்ள<noinclude></noinclude> g3khwx9x0tt2rtj6wk2rwwx87xkh9et 1436616 1436600 2022-08-03T10:30:08Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆலா டாக்|444|ஆவர்த்த விதி}}</b></noinclude>மிட்டும் பறந்து உரத்த குரலில் கத்தும். இணைசேரும் காலத்தில் மற்றக் காலங்களைவிட அதிகமாகப் பறந்து அலைந்து கூக்குரலிடும். இது நண்டு, மீன் வகைகளைப் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 492 |bSize = 414 |cWidth = 177 |cHeight = 123 |oTop = 59 |oLeft = 17 |Location = left |Description = {{c|<b>ஆலா</b>}} }} பிடித்துத் தின்னும். ஆற்றுக் குருவியையும் ஆலா என்ப துண்டு. பார்க்க : ஆற்றுக்குருவி. மா. கி. {{larger|<b>ஆலா டாக்(Ala Dagh)</b>}} தென் துருக்கியிலுள்ள ஒரு மலைத்தொடர். உச்ச உயரம் 11,000 அடி. கிழக்குத் துருக்கியிலும் இப்பெயருள்ள மலையுண்டு ; உச்ச உயரம் 11.500 அடி. {{larger|<b>ஆலிபீன்கள் (Olefines)</b>}} : பார்க்க: ஹைடிரோக்கார்பன்கள். {{larger|<b>ஆலியார்:</b>}} சோழ நாட்டின் பகுதியான ஆலி நாட்டின் தலைநகராகிய ஆலியில் இருந்த கடைச்சங்கப் புலவர். ஆலி இப்பொழுது திருவாலி என்று வழங்கும். சில பிரதிகளில் ஆவியார் என்றும் காணப்படுகிறது (புறம் 298). {{larger|<b>ஆலை மலைகள்</b>}} சோவியத் யூனியனில் கிர்கிஸ் குடியரசிலுள்ள ஒரு மலைத்தொடர். டயோன்ஷான் தொடரின் ஒரு பகுதி. உயர்ந்த சிகரங்கள் 16,000-18,000 அடி. {{larger|<b>ஆவணி அவிட்டம்</b>}} இந்தியப் பண்டைக்காலக் கல்வி முறையில் ஒரு முக்கியமான திட்டம். இது இந்நாளில் குறுகிய அளவில் ஒரு நினைவு அடையாளமாக மட்டுமே நடந்துவருகிறது. ஆவணி வந்ததும் கார்காலம் வந்துவிடுவதால் அது முதல் நான்கு மாதங்கள் வெளியே போக முடியாது. பண்டைக் காலத்திலிருந்தவர்கள் தாம் கற்ற கல்வியை மறந்து போகாமல் மனத்தில் நிலைத்து நிற்கும்படி செய்வதற்கு மனப்பாடம் செய்யும் காலமாக இந்தக் காலத்தைப் பயன்படுத்தினர். இந்தக் காலம் ஆவணி மாதம் பூர்ணிமையில் திருவோண நட்சத்திரத்திலோ, அவிட்ட நட்சத்திரத்திலோ துவங்கும். அதனாலேயே இந்த ஓதல் துவக்கத்தைச் சிராவணம் என்றும், ஆவணி அவிட்டம் என்றும் கூறுவர். துவக்கம் என்னும் பொருளுடைய உபாகர்மம் என்னும் சொல்லாலும் இதைக் குறிப்பதுண்டு. இந்த விழாவைத் துவக்கும்போது, வேதங்கள் முதலியவற்றிற்கு ஆதாரமான முனிவர்களின் பெயரைச் சொல்லித் தர்ப்பணம் செய்வார்கள். கல்வியின் தேவதைகளான மேதை, சிரத்தை முதலியவற்றைத் துதித்து ஓமம் செய்வார்கள். பூணூலைப் புதுப்பித்துக் கொள்வார்கள். இந்த விழாவிற்கு ரிக் வேதிகளுக்குத் திருவோண நட்சத்திரம் முக்கியம் ; யஜூர் வேதிகளுக்குப் பௌர்ணிமை திதி முக்கியம் ; சாமவேதிகள் புரட்டாசி அஸ்த நட்சத்திரத்தில் இதைச் செய்வார் கள். கார் காலம் முடிவடைந்தபின், தை, மாசியில் உத்சர்ஜனம் (அதாவது முடிவுச் சடங்கு) செய்து ஓதலை முடித்துக்கொள்வார்கள். இது பண்டைய முறை. ஆனால், இக்காலத்தில், ஆண்டு முழுவதும் ஓதல் நடைபெறுவதாக வைத்து, முடிவுச் சடங்கை ஆவணி அவிட்டத்தன்று முதலில் செய்துவிட்டுத் துவக்கச் சடங்கைச் செய்துவருகிறார்கள். வே.ரா. {{larger|<b>ஆவர்கள்</b>}} டான், வால்கா ஆற்றுப்புறங்களிலிருந்து ஹூணர்களைத் தொடர்ந்து ஐரோப்பாவில் 6ஆம் நூற்றாண்டில் புகுந்த ஒரு கூட்டத்தினர். டான்யூப் ஆற்றைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் வந்து தங்கிய இக் கூட்டத்தவர் ரோமானியப் பேரரசனாயிருந்த ஜஸ்டீனியனுக்கு உதவியாயிருந்தனர். லம்பார்டியர்களுக்கு உதவிசெய்து பன்னோனியாப் பிரதேசத்தைப் பெற்றுக்கொண்டனர். பால்கன் தீபகற்பத்திற் புகுந்து சூறையாடினர். இவர்களுடைய ஆதிக்கம் கருங்கடல் வரை எட்டிற்று. ஆயினும் 8ஆம் நூற்றாண்டில் பால்கன் பிரதேச மக்கள் தங்களுடைய கூட்டுமுயற்சியால் இவர்களுடைய ஆதிக்கத்தை இறுதியாக ஒழித்தனர். அந்நூற்றாண்டின் இறுதியில் ஷார்லிமேனால் ஒடுக்கப் பட்டபின் இவர்கள் வரலாறு முடிவடைகின்றது. இவர்கள் ஜெர்மானியர்களோடும், பல்கேரியர்களோடும் கலந்து விட்டனர். {{larger|<b>ஆவர்த்த விதி (Perindic Law) :</b>}} ஒன்றற்கொன்று தொடர்பற்ற பல விஷயங்களையும், பல்வேறு வகையான சீரற்ற விளைவுகளையும் கண்டு மனித உள்ளம் திருப்தியடைவதில்லை. பன்மையில் ஒருமை காணமுயல்வதே அறிவியலின் அடிப்படையான நோக்கம். ரசாயனத்தில் கையாளப்பட்ட பகுப்பு முறையின் நேரடியான விளைவாகவே டால்டனின் அணுக்கொள்கை தோன்றியது. இக் கொள்கையின்படி, பொருளனைத்தும் சில தனிமங்களால் ஆனவை. இத்தனிமங்கள் எல்லாம் அணுக்கள் என்னும் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய துகள்களால் ஆனவை. ஒரு தனிமத்தின் இயல்புகள் அதன் அணுக்களின் தன்மையைப் பொறுத்தவை. தனிமங்களின் பொதுவான தோற்றுவாயைக் காட்டி, அவற்றை ஒன்றாக இணைக்கும் தொடர்புகள் உண்டு என்ற கருத்தைப் பிரவுட் (Prout) என்னும் ஆங்கில மருத்துவர் 1815ஆம் ஆண்டில் வெளியிட்டார். மற்ற அணுக்களின் நிறைகள் ஹைடிரஜனின் அணுநிறையின் முழு மடங்குகளாக இருப்பது எல்லாப் பொருள்களுக்கும் ஹைடிரஜனே மூலமாக இருந்திருக்கவேண்டும் எனக் காட்டுகிறது என்று இவர் வாதாடினார். ஆனால் இவரது கருதுகோளை மற்ற அறிஞர்கள் ஏற்கவில்லை. ஆனால் இக் கருத்து ஆராய்ச்சியாளரது மனப்பான்மையை மறைமுகமாகப் பாதித்துத் தனிமங்களின் பாகுபாட்டைத் தோற்றுவித்தது. {{larger|<b>திரயவிதி (Rule of Triads) :</b>}} இதற்கான முதற் பணியைச் செய்தவர் டேபரைனர் (Dobereiner.1780- 1849) என்னும் விஞ்ஞானி. எல்லாப் பொருள்களையும் ஒத்த தனிமங்கள் மூன்று கொண்ட தொகுதிகளாக அமைக்கலாமெனவும், இம்மூன்றின் அணுநிறைகளுக்கு இடையே கணக்கியல் தொடர்புள்ளதென்றும், இத் தொகுதிகளிலுள்ள பொருள் அணுநிறைகளுக்கும் ரசாயன இயல்பிற்கும் நெருங்கிய தொடர்புள்ள தென்றும் இவர் காட்டினார். இதை அவர் திரயவிதி யென அழைத்தார். ஒவ்வொரு தொகுதியிலுமுள்ள<noinclude></noinclude> i6bnfjtj7h0bu1yn31tvrq76hx8y16t பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/493 250 445323 1436362 1436336 2022-08-02T14:11:05Z N.Uma Maheswari Murali 7029 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|ஆவர்த்த விதி|445|ஆவர்த்த விதி}}</b></noinclude>தனிமங்களை அவற்றின் அணுநிறைகள் அதிகரிக்குமாறு வரிசைப்படுத்தினால், முதலாவது, மூன்றாவது தனிமங்களின், அணுநிறைகளின் சராசரி இரண்டாவதற்குத் தோராயமாகச் சமமாகுமெனக் காட்டினார். டாபரைனர் இதற்காகக் காட்டிய மேற்கோள்களில் ஒன்று பின்வருமாறு : கால்சியம் - 40 ஸ்ட்ரான்ஷியம் 88 பேரியம் - 137 முதலாவது, மூன்றாவது தனி மங்களின் சராசரி அணு நிறை 88.5. இரண்டாவதன்அணுநிறை 88. {{larger|<b>பெட்டன்காபர் தொடர்பு</b>}}(Pettenkoffer's Rela-tion). மற்றப் பொருள்களுக்கு ஏற்பத் திரயவிதியைப் பலர் விவரிக்க முயன்றது பயனில்லாது போயிற்று. ஆனால் பெட்டன் காபரின் பணியைமட்டும் இங்குக் குறிப்பிடவேண்டும். 1850-ல் ஒரு கட்டுரையில் இவர் ஒத்த பொருள்களின் சமவலு நிறைகளின் வேற்றுமைகள் ஒரே எண்ணின் முழுமடங்காக இருப்பதைக் காட்டினார். திரயத் தொகுதிகளிலுள்ள பொருள்களில் மட்டுமின்றி வேறு பெரிய தொகுதிகளிலும் இது உண்மையாகும் என்பதை இவர் அறிவுறுத்தினார். கீழ்வரும் அட்டவணை அதைக் காட்டும்: {{center|{{Xx-larger|<b>சமவலு நிறைகளின் வேற்றுமைகள்</b>}}}} தனிமம் சமவலுநிறை வேற்றுமை தோராய மடங்கு 6.51 22.97 39.11 12.07 லிதியம் சேர்டியம் பொட்டாசியம் மக்னீசியம் கால்சியம் ஸ்ட்ரான்ஷியம் - பேரியம் ஆக்சிஜன் கந்தகம் செலினியம் டேலூரியம் நைட்ரஜன் பாஸ்வரம் ஆர்சனிக் அன்டிமனி T 20 00 43 92 68.54 8.00 16.00 39.62 64.14 14 32 75 129 16·46 16·16 7.03 23.92 24-62 8.00 23-62 24-52 1x 8 3X 8 3X 8 1×18 3X18 கடைசித் தொகுதியிலுள்ள நான்கு பொருள்களின் சமவலுநிறைகளும் அணுநிறைகளும் சமமெனக் கொள்ளப்பட்டுள்ளன. 2× 8 2x 8 18 43 54 1x 8 3X 8 3x 8 1853-ல் கிளாட்ஸ்டனும் (Gladstone), 1857-ல் ஒட்லிங்கும் (Odling) செய்த ஆராய்ச்சிகள் இதையே விரிவுபடுத்தி, ஒத்த பொருள்களின் அணுநிறைகளிலுள்ள ஒழுங்கை அறிய உதவின. அப்போது தெரிந்திருந்த பொருள்களில் ஒரேவகையானவற்றை இவர்கள் பிரித்து ஓர் அட்டவணையில் அமைத்தனர். இவர்களது அமைப்புத் தற்காலப் பாகுபாட்டையே மிகவும் ஒத்திருந்தது. {{larger|<b>த ஷான்கோர்த்வா சுருள்</b>}} (De Chancourtois Helix) : 1862-ல் த ஷான்கோர்த்வா என்பவர் சுருள் வடிவான வளைவொன்றில் தனிமங்களை அவற்றின் அணுநிறைப்படி அமைத்து, வளைவை நேர்குத்தான பகுதிகளாகப் பிரித்து, ஒத்த பண்புகளுள்ள தனிமங்கள் நேர்குத்தான ஒரே வரிசையில் அமைவதைக் கண்டார். மேலும் இச்சுருளில் ஒவ்வோர் ஆவர்த்தத்திலும் பதினாறு தனிமங்கள் இருந்தன. இவ்வாறு முதன்முதலாகத் தனிமங்களின் அணுநிறைகளுக்கும் அவற்றின் இயல்புகளுக்கும் ஆவர்த்தத் தொடர்பு ஒன்று இருப்பதை இவர் தெளிவாக்கினார். ஆனால் 1916ஆம் ஆண்டுவரை இது ஒருவர் கவனத்திற்கும் வரவில்லை. {{larger|<b>நியூலாண்ட்ஸ் அஷ்டம விதி</b>}} (Newland's Law of Octaves): 1865-ல் நியூலாண்ட்ஸ்' என்னும் ரசாயன அறிஞர் கானிசாரோவின் (Conizzaro) அளவுகளை அடிப்படையாகக் கொண்டு, அணுநிறை மிகும்படிப் பொருள்களை வரிசைப்படுத்தினால் ஒத்த பண்புக ளுள்ள பொருள்கள் ஆவர்த்த முறையில் அமைவதைக் கண்டார். இதனால் ஒவ்வோர் எட்டாவது பொருளும் ஒரேமாதிரியான இயல்புகளைக் கொண்டிருக்கும் இசை நாதங்களின் வழக்குப்படி. இவர் இதற்கு அஷ்டமவிதியெனப் பெயரிட்டார். இவ்வாறு இவர் ஒரே இயல்புள்ள பொருள்கள் ஒரு தொகுதியில் உள்ளவாறு அவற்றை ஏழு தொகுதிகளாகப் பகுத்தார். ஆகவே ஆவர்த்த விதியின் உண்மையை முதன் முதல் கூறியவர் இவரேயாவர். {{larger|<b>ஆவர்த்தப் பாகுபாடு :</b>}} லோதர் மெயர், மெண்டலீபு விருவரது பணியால் ஆவர்த்தப் பாகுபாடு செம்மையுற்றது. 1864-ல் லோதர் மெயர் சம பொருள்களை ஒரே தொகுதியில் அமைத்து, அவற்றின் அணுநிறைகளின் வேறுபாடுகள் சமமாகவோ, ஏதோவொரு எண்ணின் மடங்குகளாகவோ இருத்தலைக் கண்டார். 1868-ல் அவர் பொருள்களைப் பதினாறு பத்திகளில் அமைத்து அட்டவணையொன்றைத் தயாரித்தார். 1869-ல் மெண்டலீபு என்னும் ரஷ்ய அறிஞரும் இவ்வாறே அணுநிறைக்கேற்பத் தனிமங்களை வரிசைப்படுத்திப் பத்தொன்பது பத்திகளில் அவற்றை அமைத்து, ஆவர்த்த விதியொன்றை வகுத்தார். ஒரு தனிப்பொருளின் இயல்புகள் அதன் அணுநிறையின் ஆவர்த்தச் சார்பாகும் என்பதே இவ்விதி. மெண்டலீபின் முடிவுகளால் ஊக்கமடைந்த லோதர் மெயர் 1870-ல் முன்னர்த் தாம் வெளியிட்டதை மாற்றி, ஏழு நேர்குத்தான தொகுதிகளும், இரு துணைத் தொகுதிகளும் கொண்ட ஓர் அட்டவணையைத் தயாரித்தார். அதே ஆண்டில் மெண்டலீபும் தமது புகழ் பெற்ற கட்டுரையில் இருவகை நீளமுள்ள ஆவர்த்த அட்டவணைகளை வெளியிட்டார். இவை இன்றுவரை மாறுதலின்றி வழங்குகின்றன. இவ்வட்டவணைகளில் தனிமங்கள் அணுநிறை வரிசையிலும், சம அணு வலுவான ஒரே வரிசையில் உள்ளவாறும் அமைக்கப்படுகின்றன. அணுநிறைகளை அடிப்படையாகக் கொண்டு மெண்டலீபு பல பொருள்களின் பெளதிக ரசாயன இயல்புகளை ஆராய்ந்தார். மேலும், பின்னர்க் கண்டு பிடிக்கப்படவிருந்த தனிமங்களுக்குங்கூட இவர் காலியிடங்கள் விட்டுவைத்தார். அப்போது அறியப்படாத இப்பொருள்களின் இயல்புகளை இவர் முன்கூட்டிக் கூறியது வியக்கத்தக்கதாகும். ஆகையால் தனிமங்களின் ஆவர்த்தப் பாகுபாடு அவருடைய பெயரால் வழங்குவது முற்றிலும் பொருந்தும். அடுத்த இரண்டு பக்கங்களில் காணப்படும் அட்டவணைகளில் முதலிரண்டும் மெண்டலீபு அமைத்த அட்டவணையின் தற்கால வடிவங்கள். {{larger|<b>ஆவர்த்த அட்டவணைகள்:</b>}} நெடு ஆவர்த்த அமைப்பில் அணுநிறை வரிசையில் தனிமங்கள் அமைக்கப்படும். இதில், முதலிலிருந்து தொடங்கி ஒவ்வொரு தனிமத்தையும் ஆராய்ந்துகொண்டே சென்றால் முதலாவதையொத்த இயல்புகள் கொண்ட தனிமமொன்று மீண்டும் தோன்றும். இது ஒரு தொடர் முடிவடைந்து புதுத்தொடர் ஒன்று துவங்குவதைக் காட்டுகிறது. நேர்குத்தான ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே வலுவெண்ணும், ரசாயன பௌதிக இயல்புகளில் ஒற்றுமையும் காணப்படும். ரூதர்போர்டு, போர் ஆகிய இருவரின் தந்பால அணுவமைப்புக் கொள்கைக்கு இது முற்றிலும் பொருத்தமாக உள்ளது.<noinclude></noinclude> jbdmfpx8e8hb1tgyjnjb3s20pg480uq 1436602 1436362 2022-08-03T10:05:53Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆவர்த்த விதி|445|ஆவர்த்த விதி}}</b></noinclude>தனிமங்களை அவற்றின் அணுநிறைகள் அதிகரிக்குமாறு வரிசைப்படுத்தினால், முதலாவது, மூன்றாவது தனிமங்களின், அணுநிறைகளின் சராசரி இரண்டாவதற்குத் தோராயமாகச் சமமாகுமெனக் காட்டினார். டாபரைனர் இதற்காகக் காட்டிய மேற்கோள்களில் ஒன்று பின்வருமாறு : கால்சியம் - 40 ஸ்ட்ரான்ஷியம் 88 பேரியம் - 137 முதலாவது, மூன்றாவது தனி மங்களின் சராசரி அணு நிறை 88.5. இரண்டாவதன்அணுநிறை 88. {{larger|<b>பெட்டன்காபர் தொடர்பு</b>}}(Pettenkoffer's Rela-tion). மற்றப் பொருள்களுக்கு ஏற்பத் திரயவிதியைப் பலர் விவரிக்க முயன்றது பயனில்லாது போயிற்று. ஆனால் பெட்டன் காபரின் பணியைமட்டும் இங்குக் குறிப்பிடவேண்டும். 1850-ல் ஒரு கட்டுரையில் இவர் ஒத்த பொருள்களின் சமவலு நிறைகளின் வேற்றுமைகள் ஒரே எண்ணின் முழுமடங்காக இருப்பதைக் காட்டினார். திரயத் தொகுதிகளிலுள்ள பொருள்களில் மட்டுமின்றி வேறு பெரிய தொகுதிகளிலும் இது உண்மையாகும் என்பதை இவர் அறிவுறுத்தினார். கீழ்வரும் அட்டவணை அதைக் காட்டும்: {{center|{{X-larger|<b>சமவலு நிறைகளின் வேற்றுமைகள்</b>}}}} {| | தனிமம் || || சமவலுநிறை || || வேற்றுமை || || தோராய மடங்கு |- | லிதியம் || || 6.51 || || - || || |- | சோடியம் || || 22.97 || || 16·46 || || 2× 8 |- | பொட்டாசியம் || || 39.11 || || 16·16 || || 2x 8 |- | மக்னீசியம் || || 12.07 || || || || - |- | கால்சியம் || || 20 00 || || 7.03 || || 1x 8 |- | ஸ்ட்ரான்ஷியம் || || 43 92 || || 23.92 || || 3X 8 |- | பேரியம் || || 68.54 || || 24-62 || || 3x 8 |- | ஆக்சிஜன் || || 8 || || || || - |- | கந்தகம் || || 16 || || 8 || || 1x 8 |- | செலினியம் || || 39.62 || || 23-62 || || 3X 8 |- | டேலூரியம் || || 64.14 || || 24-52 || || 3x 8 |- | நைட்ரஜன் || || 14 || || - || || - |- | பாஸ்வரம் || || 32 || || 18 || || 1x 18 |- | ஆர்சனிக் || || 75 || || 43 || || - |- | அன்டிமனி || || 129 || || 54 || || 3x 18 |} கடைசித் தொகுதியிலுள்ள நான்கு பொருள்களின் சமவலுநிறைகளும் அணுநிறைகளும் சமமெனக் கொள்ளப்பட்டுள்ளன. 1853-ல் கிளாட்ஸ்டனும் (Gladstone), 1857-ல் ஒட்லிங்கும் (Odling) செய்த ஆராய்ச்சிகள் இதையே விரிவுபடுத்தி, ஒத்த பொருள்களின் அணுநிறைகளிலுள்ள ஒழுங்கை அறிய உதவின. அப்போது தெரிந்திருந்த பொருள்களில் ஒரேவகையானவற்றை இவர்கள் பிரித்து ஓர் அட்டவணையில் அமைத்தனர். இவர்களது அமைப்புத் தற்காலப் பாகுபாட்டையே மிகவும் ஒத்திருந்தது. {{larger|<b>த ஷான்கோர்த்வா சுருள்</b>}} (De Chancourtois Helix) : 1862-ல் த ஷான்கோர்த்வா என்பவர் சுருள் வடிவான வளைவொன்றில் தனிமங்களை அவற்றின் அணுநிறைப்படி அமைத்து, வளைவை நேர்குத்தான பகுதிகளாகப் பிரித்து, ஒத்த பண்புகளுள்ள தனிமங்கள் நேர்குத்தான ஒரே வரிசையில் அமைவதைக் கண்டார். மேலும் இச்சுருளில் ஒவ்வோர் ஆவர்த்தத்திலும் பதினாறு தனிமங்கள் இருந்தன. இவ்வாறு முதன்முதலாகத் தனிமங்களின் அணுநிறைகளுக்கும் அவற்றின் இயல்புகளுக்கும் ஆவர்த்தத் தொடர்பு ஒன்று இருப்பதை இவர் தெளிவாக்கினார். ஆனால் 1916ஆம் ஆண்டுவரை இது ஒருவர் கவனத்திற்கும் வரவில்லை. {{larger|<b>நியூலாண்ட்ஸ் அஷ்டம விதி</b>}} (Newland's Law of Octaves): 1865-ல் நியூலாண்ட்ஸ்' என்னும் ரசாயன அறிஞர் கானிசாரோவின் (Conizzaro) அளவுகளை அடிப்படையாகக் கொண்டு, அணுநிறை மிகும்படிப் பொருள்களை வரிசைப்படுத்தினால் ஒத்த பண்புகளுள்ள பொருள்கள் ஆவர்த்த முறையில் அமைவதைக் கண்டார். இதனால் ஒவ்வோர் எட்டாவது பொருளும் ஒரேமாதிரியான இயல்புகளைக் கொண்டிருக்கும் இசை நாதங்களின் வழக்குப்படி. இவர் இதற்கு அஷ்டமவிதியெனப் பெயரிட்டார். இவ்வாறு இவர் ஒரே இயல்புள்ள பொருள்கள் ஒரு தொகுதியில் உள்ளவாறு அவற்றை ஏழு தொகுதிகளாகப் பகுத்தார். ஆகவே ஆவர்த்த விதியின் உண்மையை முதன் முதல் கூறியவர் இவரேயாவர். {{larger|<b>ஆவர்த்தப் பாகுபாடு :</b>}} லோதர் மெயர், மெண்டலீபு விருவரது பணியால் ஆவர்த்தப் பாகுபாடு செம்மையுற்றது. 1864-ல் லோதர் மெயர் சம பொருள்களை ஒரே தொகுதியில் அமைத்து, அவற்றின் அணுநிறைகளின் வேறுபாடுகள் சமமாகவோ, ஏதோவொரு எண்ணின் மடங்குகளாகவோ இருத்தலைக் கண்டார். 1868-ல் அவர் பொருள்களைப் பதினாறு பத்திகளில் அமைத்து அட்டவணையொன்றைத் தயாரித்தார். 1869-ல் மெண்டலீபு என்னும் ரஷ்ய அறிஞரும் இவ்வாறே அணுநிறைக்கேற்பத் தனிமங்களை வரிசைப்படுத்திப் பத்தொன்பது பத்திகளில் அவற்றை அமைத்து, ஆவர்த்த விதியொன்றை வகுத்தார். ஒரு தனிப்பொருளின் இயல்புகள் அதன் அணுநிறையின் ஆவர்த்தச் சார்பாகும் என்பதே இவ்விதி. மெண்டலீபின் முடிவுகளால் ஊக்கமடைந்த லோதர் மெயர் 1870-ல் முன்னர்த் தாம் வெளியிட்டதை மாற்றி, ஏழு நேர்குத்தான தொகுதிகளும், இரு துணைத் தொகுதிகளும் கொண்ட ஓர் அட்டவணையைத் தயாரித்தார். அதே ஆண்டில் மெண்டலீபும் தமது புகழ் பெற்ற கட்டுரையில் இருவகை நீளமுள்ள ஆவர்த்த அட்டவணைகளை வெளியிட்டார். இவை இன்றுவரை மாறுதலின்றி வழங்குகின்றன. இவ்வட்டவணைகளில் தனிமங்கள் அணுநிறை வரிசையிலும், சம அணு வலுவான ஒரே வரிசையில் உள்ளவாறும் அமைக்கப்படுகின்றன. அணுநிறைகளை அடிப்படையாகக் கொண்டு மெண்டலீபு பல பொருள்களின் பெளதிக ரசாயன இயல்புகளை ஆராய்ந்தார். மேலும், பின்னர்க் கண்டு பிடிக்கப்படவிருந்த தனிமங்களுக்குங்கூட இவர் காலியிடங்கள் விட்டுவைத்தார். அப்போது அறியப்படாத இப்பொருள்களின் இயல்புகளை இவர் முன்கூட்டிக் கூறியது வியக்கத்தக்கதாகும். ஆகையால் தனிமங்களின் ஆவர்த்தப் பாகுபாடு அவருடைய பெயரால் வழங்குவது முற்றிலும் பொருந்தும். அடுத்த இரண்டு பக்கங்களில் காணப்படும் அட்டவணைகளில் முதலிரண்டும் மெண்டலீபு அமைத்த அட்டவணையின் தற்கால வடிவங்கள். {{larger|<b>ஆவர்த்த அட்டவணைகள்:</b>}} நெடு ஆவர்த்த அமைப்பில் அணுநிறை வரிசையில் தனிமங்கள் அமைக்கப்படும். இதில், முதலிலிருந்து தொடங்கி ஒவ்வொரு தனிமத்தையும் ஆராய்ந்துகொண்டே சென்றால் முதலாவதையொத்த இயல்புகள் கொண்ட தனிமமொன்று மீண்டும் தோன்றும். இது ஒரு தொடர் முடிவடைந்து புதுத்தொடர் ஒன்று துவங்குவதைக் காட்டுகிறது. நேர்குத்தான ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே வலுவெண்ணும், ரசாயன பௌதிக இயல்புகளில் ஒற்றுமையும் காணப்படும். ரூதர்போர்டு, போர் ஆகிய இருவரின் தந்பால அணுவமைப்புக் கொள்கைக்கு இது முற்றிலும் பொருத்தமாக உள்ளது.<noinclude></noinclude> 3xgiyxmcx0jm1b0g27hjrfvqdpm0cvu பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/497 250 445327 1436578 1436338 2022-08-03T08:50:09Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 497 |bSize = 450 |cWidth = 447 |cHeight = 308 |oTop = 2 |oLeft = 3 |Location = center |Description = ஆவர்த்த அட்டவணை (தாம்சன் - போர் முறைப்படி) }}<noinclude></noinclude> q5yg0qcf7lbxk3vnihdqmmrqwh75lhh 1436624 1436578 2022-08-03T10:39:47Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude><b>ஆவர்த்த அட்டவணை</b> (தாம்சன் - போர் முறைப்படி) {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 497 |bSize = 450 |cWidth = 438 |cHeight = 275 |oTop = 18 |oLeft = 9 |Location = center |Description = {{smaller|குறியீடு விளக்கத்துக்குப் பார்க்க: தனிமங்கள்}} }}<noinclude></noinclude> 8ou562ntrfmmvuyvukzuvzzv091t6q6 1436627 1436624 2022-08-03T10:40:26Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{c|<b>ஆவர்த்த அட்டவணை</b> (தாம்சன் - போர் முறைப்படி)}} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 497 |bSize = 450 |cWidth = 438 |cHeight = 275 |oTop = 18 |oLeft = 9 |Location = center |Description = {{c|{{smaller|குறியீடு விளக்கத்துக்குப் பார்க்க: தனிமங்கள்}}}} }}<noinclude></noinclude> apq2gwm4h6fij14ip7eqqsb4h0bt4vl பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/498 250 445328 1436579 1436331 2022-08-03T08:54:13Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆவர்த்த விதி|450|ஆவர்த்த விதி}}</b></noinclude> -லிருந்து பெயர்க்கும் ஹைடிரஜன் அணுக்களின் எண்ணிக்கை அல்லது அதற்குச் சமமான வேறு அணுக்களின் எண்ணிக்கை. மின்வலுவெண் அல்லது அயான் கூட்டுக்களைப் பொறுத்தமட்டில் வலுவெண் என்பது அணுவில் உள்ள நேர் அல்லது எதிர் மின் ஏற்றங்களின் எண்ணிக்கையாகும். ஒரு தனிமத்திற்கு ஆக்சிஜனோடுள்ள உச்சவலுவெண் ஆவர்த்த அட்டவணையில் அதன் தொகுதி யெண்ணுக்கேற்ப இருக்கும். முதல்தொகுதியிலிருந்து எட்டாவதுவரை அது ஒன்றிலிருந்து எட்டுவரை அதிகரிக்கும். புளோரைடுகளிலும் இவ்வாறே. ஆனால் ஹைடிரஜனோடு ஒட்டிய வலுவெண் நான்காம் தொகுதியிலிருந்து சுன்னம் வரையிற் குறைகிறது. ஆகையால் இவ்விரு வலுவெண்களின் தொகை நான்காம் தொகுதியிலிருந்து எட்டாவதுவரை எட்டாகவே இருக்கும். அட்டவணையின் ஒவ்வோர் ஆவர்த்தத்திலும் நேர்மின் தன்மை இடமிருந்து வலமாகக் குறைந்து எதிர்மின் தன்மை அதிகரிக்கிறது. ஆகையால் ஒவ்வோர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 498 |bSize = 414 |cWidth = 386 |cHeight = 233 |oTop = 200 |oLeft = 14 |Location = center |Description = அணுப்பருமன் வரை படம் }} {{c|<b>அணுப்பருமன் வரை</b>}} ஆவர்த்தமும் முதல் தொகுதியிலிருந்து வலிவான நேர் மின் தன்மையுள்ள தனிமத்தில் தொடங்கி, ஏழாம் தொகுதியில் வலிவான எதிர்மின் தன்மையுள்ள தனிமத்தில் முடிகிறது. குறு அட்டவணையில் ஒவ்வொரு பிரதமத் தொகுதியிலும் அணுவெண்ணையொட்டி நேர்மின் தன்மை மிகும். ஆகையால் இதற்கேற்ப எதிர்மின் தன்மை குறையும். இதனால் வலுவான நேர்மின் தன்மையுள்ள பொருளான சீசியம் அட்டவணையின் கடைசியில் இடப்புறமுள்ளது. மிக வலிவான எதிர்மின் தன்மையுள்ள புளோரின் அதன் தொடக்கத்தில் வலப்புறமுள்ளது. எல்லா உலோகப் போலிகளும் அட்டவணையின் மேற்புறத்தில் வலக்கோடியில் அமைகின்றன. உலோகங்கள் கீழ்ப்புறத்தில் இடக்கோடியிலிருந்து பக்கவாட்டமாக இடப் புறம் முழுவதும் பரவியுள்ளன. பார்க்க: நெடு ஆவர்த்த அட்டவணை. ஒரு தனிமத்தின் உப்பு மூலத்தன்மை அதன் நேர்மின் தன்மையைப் பொறுத்து அதிகரிக்கும். பொட்டாசியம், ருபீடியம், சீசியம் என்னும் வலுவான நேர்மின் பொருள்கள் நிலையான மூலங்களை அளிக்கும். ஒவ்வோர் ஆவர்த்தத்திலும் இவ்வாறு இடமிருந்து வலமாக இது மிகும். ஒரே நேர்குத்துத் தொகுதியில் உள்ளவற்றைத் தவிரக் கிடையாக அருகருகே உள்ள தனிமங்களுக்கு இடையேயும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் பல சமயங்களில் காண்கிறோம். நெடு ஆவர்த்தங்களில் கடப்புத் தனிமங்களில் இது சிறப்பாகத் தெரிகிறது. எட்டாம் தொகுதியில் திரயங்களின் நெருங்கிய தொடர்புகளையொட்டி அவை ஒரே இடத்தில் அமைக்கப்படுகின்றன. நேர்வரிசையில் பக்கத்திலுள்ள தனிமங்கள் இவ்வாறு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது மிக அருமை. இதை லாந்தனைடு தொகுதியின் பதினான்கு அரு மண்களில் மட்டும் காண்கிறோம். இப்பதினான்கும் ஒரே வலுவெண் உடையன. இவற்றைச் சுத்தமான நிலையில் பிரிப்பது கரியற்ற ரசாயனத்தின் மிகக் கடினமான செயல்களில் ஒன்று என்பதிலிருந்தே இவை தம் பண்புகளில் எவ்வளவு ஒத்துள்ளன என்பது விளங்கும். அட்டவணையின் தொடக்கத்தில் குறு ஆவர்த்தங்களில் அடுத்துள்ள, அதனால் வலுவெண் வேறான இரு தனிமங்கள் ஒத்திருப்பதையும் சில சமயங்களில் காண்கிறோம். ஆனால் அவை நேராக அடுத்திராது வெவ்வேறு ஆவர்த்தங்களில் இருக்கும். லிதியமும் மக்னீசியமும். பெரிலியமும் அலுமினியமும், போரனும் சிலிகனும், ஆக்சிஜனும் புளோரினும் இத்தகைய ஒத்த ஜதைகளுக்கு மேற்கோள்கள். பெரிலியம் அலுமினியத்தைப் பெரிதும் ஒத்திருப்பதால் நெடுநாள்வரை இதுவும் அலுமினியத்தைப்போல் மூவலுவான தனிமம் என எண்ணியிருந்தனர். இது இருவ லவான மக்னீசியம், காரமண்கள் ஆகியவற்றின் தொகுதியைச் சேர்ந்தது என்பது பின்னரே தெரிந்தது. {{larger|<b>அறியாத தனிமங்களை முன்னுரைத்தல்:</b>}} அறியாத பொருள்களை அவற்றின் சிறப்பியல்புகளோடு முன்கூட்-<noinclude></noinclude> 3bg7ueyx5emehy788rhfd1u3z390z4d 1436632 1436579 2022-08-03T10:46:19Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆவர்த்த விதி|450|ஆவர்த்த விதி}}</b></noinclude>-லிருந்து பெயர்க்கும் ஹைடிரஜன் அணுக்களின் எண்ணிக்கை அல்லது அதற்குச் சமமான வேறு அணுக்களின் எண்ணிக்கை. மின்வலுவெண் அல்லது அயான் கூட்டுக்களைப் பொறுத்தமட்டில் வலுவெண் என்பது அணுவில் உள்ள நேர் அல்லது எதிர் மின் ஏற்றங்களின் எண்ணிக்கையாகும். ஒரு தனிமத்திற்கு ஆக்சிஜனோடுள்ள உச்சவலுவெண் ஆவர்த்த அட்டவணையில் அதன் தொகுதி யெண்ணுக்கேற்ப இருக்கும். முதல்தொகுதியிலிருந்து எட்டாவதுவரை அது ஒன்றிலிருந்து எட்டுவரை அதிகரிக்கும். புளோரைடுகளிலும் இவ்வாறே. ஆனால் ஹைடிரஜனோடு ஒட்டிய வலுவெண் நான்காம் தொகுதியிலிருந்து சுன்னம் வரையிற் குறைகிறது. ஆகையால் இவ்விரு வலுவெண்களின் தொகை நான்காம் தொகுதியிலிருந்து எட்டாவதுவரை எட்டாகவே இருக்கும். அட்டவணையின் ஒவ்வோர் ஆவர்த்தத்திலும் நேர்மின் தன்மை இடமிருந்து வலமாகக் குறைந்து எதிர்மின் தன்மை அதிகரிக்கிறது. ஆகையால் ஒவ்வோர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 498 |bSize = 414 |cWidth = 360 |cHeight = 209 |oTop = 201 |oLeft = 20 |Location = center |Description = <b>{{smaller|{{rh|அணுவெண்|{{gap}}<br>அணுப்பருமன் வரை|{{gap2}}}}}}</b> }} ஆவர்த்தமும் முதல் தொகுதியிலிருந்து வலிவான நேர் மின் தன்மையுள்ள தனிமத்தில் தொடங்கி, ஏழாம் தொகுதியில் வலிவான எதிர்மின் தன்மையுள்ள தனிமத்தில் முடிகிறது. குறு அட்டவணையில் ஒவ்வொரு பிரதமத் தொகுதியிலும் அணுவெண்ணையொட்டி நேர்மின் தன்மை மிகும். ஆகையால் இதற்கேற்ப எதிர்மின் தன்மை குறையும். இதனால் வலுவான நேர்மின் தன்மையுள்ள பொருளான சீசியம் அட்டவணையின் கடைசியில் இடப்புறமுள்ளது. மிக வலிவான எதிர்மின் தன்மையுள்ள புளோரின் அதன் தொடக்கத்தில் வலப்புறமுள்ளது. எல்லா உலோகப் போலிகளும் அட்டவணையின் மேற்புறத்தில் வலக்கோடியில் அமைகின்றன. உலோகங்கள் கீழ்ப்புறத்தில் இடக்கோடியிலிருந்து பக்கவாட்டமாக இடப் புறம் முழுவதும் பரவியுள்ளன. பார்க்க: நெடு ஆவர்த்த அட்டவணை. ஒரு தனிமத்தின் உப்பு மூலத்தன்மை அதன் நேர்மின் தன்மையைப் பொறுத்து அதிகரிக்கும். பொட்டாசியம், ருபீடியம், சீசியம் என்னும் வலுவான நேர்மின் பொருள்கள் நிலையான மூலங்களை அளிக்கும். ஒவ்வோர் ஆவர்த்தத்திலும் இவ்வாறு இடமிருந்து வலமாக இது மிகும். ஒரே நேர்குத்துத் தொகுதியில் உள்ளவற்றைத் தவிரக் கிடையாக அருகருகே உள்ள தனிமங்களுக்கு இடையேயும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் பல சமயங்களில் காண்கிறோம். நெடு ஆவர்த்தங்களில் கடப்புத் தனிமங்களில் இது சிறப்பாகத் தெரிகிறது. எட்டாம் தொகுதியில் திரயங்களின் நெருங்கிய தொடர்புகளையொட்டி அவை ஒரே இடத்தில் அமைக்கப்படுகின்றன. நேர்வரிசையில் பக்கத்திலுள்ள தனிமங்கள் இவ்வாறு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது மிக அருமை. இதை லாந்தனைடு தொகுதியின் பதினான்கு அரு மண்களில் மட்டும் காண்கிறோம். இப்பதினான்கும் ஒரே வலுவெண் உடையன. இவற்றைச் சுத்தமான நிலையில் பிரிப்பது கரியற்ற ரசாயனத்தின் மிகக் கடினமான செயல்களில் ஒன்று என்பதிலிருந்தே இவை தம் பண்புகளில் எவ்வளவு ஒத்துள்ளன என்பது விளங்கும். அட்டவணையின் தொடக்கத்தில் குறு ஆவர்த்தங்களில் அடுத்துள்ள, அதனால் வலுவெண் வேறான இரு தனிமங்கள் ஒத்திருப்பதையும் சில சமயங்களில் காண்கிறோம். ஆனால் அவை நேராக அடுத்திராது வெவ்வேறு ஆவர்த்தங்களில் இருக்கும். லிதியமும் மக்னீசியமும். பெரிலியமும் அலுமினியமும், போரனும் சிலிகனும், ஆக்சிஜனும் புளோரினும் இத்தகைய ஒத்த ஜதைகளுக்கு மேற்கோள்கள். பெரிலியம் அலுமினியத்தைப் பெரிதும் ஒத்திருப்பதால் நெடுநாள்வரை இதுவும் அலுமினியத்தைப்போல் மூவலுவான தனிமம் என எண்ணியிருந்தனர். இது இருவ லவான மக்னீசியம், காரமண்கள் ஆகியவற்றின் தொகுதியைச் சேர்ந்தது என்பது பின்னரே தெரிந்தது. {{larger|<b>அறியாத தனிமங்களை முன்னுரைத்தல்:</b>}} அறியாத பொருள்களை அவற்றின் சிறப்பியல்புகளோடு முன்கூட்-<noinclude></noinclude> 4fksgxn45wc3s75bay6n8jbxwph5cqn பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/499 250 445329 1436580 1436325 2022-08-03T08:57:27Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆவர்த்த விதி|451|ஆவாரை}}</b></noinclude>-டிக் கூற ஆவர்த்த அமைப்பு உதவியது. இவ்வமைப்பு ஓர் இயற்கைப் பாகுபாடு என்பதற்கு இது தெளிவான சான்றாகும். தம் அட்டவணையில் பல இடைவெளிகள் விட்டு, அவற்றில் வருங்காலத்தில் புதுத் தனிமங்கள் அமையும் என மெண்டலீபு கூறியிருந்தார். அவரே இவ்வாறு மூன்று பொருள்களை முன்னறிவித்தார். அவற்றுள் ஒன்று மூன்றாம் தொகுதியில் கால்சியத்திற்கும் (அ.நி.40) டைட்டானியத்திற்கும் (அ.நி.48) இடையே உள்ளது. மற்ற இரண்டும் நாகத்திற்கும் (அ.நி. 65) ஆர்சனிக்கிற்கும் (அ.நி. 75) இடையே மூன்று, நான்காம் தொகுதிகளில் இருந்தன. இப்பொருள்களுக்கு அவர் ஏகபோரன், ஏக அலுமினியம், ஏகதிலிகன் எனப் பெயரிட்டார். ஏனெனில் அட்டவணையில் அவை முறையே போரன், அலுமினியம், சிலிகன் என்னும் தனிமங்களின் கீழ் இருந்தன. 1871-ல் அவர் இப்பொருள்களின் இயல்புகளையும் கற்பித்துக் கூறினார். 1879-ல் ஸ்காண்டியமும், 1875-ல் காலியமும். 1886-ல் ஜெர்மானியமும் கண்டுபிடிக்கப்பட்டு இவரது கருத்துக்கள் முற்றிலும் மெய்யாயின. இப்பொருள்களுக்கு இவர் கற்பித்த இயல்புகளோடு சோதனையால் அறியப்பட்டவைகளை ஒப்பிட்டதில், இவருடைய கருத்துக்கள் வியக்கத்தக்கவாறு சரியாக இருந்தன. {{larger|<b>அணு நிறைகளைத் திருத்தல் :</b>}} சில தனிமங்களின் அணு நிறையைச் சரியாக மதிப்பிடவும் மெண்டலீபு ஆவர்த்த முறையைப் பயன்படுத்தினார். இத் திருத்தங்கள் வேறு முறைகளாற் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்டன. 1. சமவலு நிறை 38 கொண்ட இந்தியம் நாகத்துடன் இயற்கையிற் கிடைப்பதால் இருவலுவானது எனக் கருதப்பட்டது. ஆகையால் அதன் அணு நிறை 38 X 2=76 எனக் கொள்ளப்பட்டது. ஆனால் அட்டவணையிலோ நாகத்திற்கும் (அ .நி. 65), ஸ்ட்ரான்ஷியத்திற்கும் (அ.நி 87) இடையே இரண்டாந் தொகுதியில் இவ்வணு நிறையுள்ள பொருளுக்கு இடமில்லை. ஆகையால் இந்தியம் மூவலுவானதென்றும், அதன் அணு நிறை 38 × 3 = 114 என்றும், அது கடமியத்திற்கும் (அ.நி. 11) வெள்ளீயத்திற்கும் (அ.நி.118) இடையே மூன்றாம் தொகுதியில் அமையும் என்றும் மெண்டலீபு முடிவு செய்தார். இந்தியத்தின் ரசாயன இயல்புகள் அதை இவ்விடத்திற்கே பொருந்தியதெனக் காட்டுகின்றன. 2. அலுமினியத்தைப் பெரிதும் ஒத்த பெரிலியமும் (சம நிறை 4.5) மூவலுவானது என நம்பப்பட்டது. இதனால் அதன் அணு 45X3=135 ஆகிறது. ஆனால் மூன்றாம் தொகுதியில் இவ்வணு நிறையுள்ள பொருளுக்கு இடமில்லை. ஆகையால் மெண்டலீபு அது இருவலுவானது என்றும், இதனால் அதன் அணு நிறை 45X2=9 என்றும் முடிவு செய்தார். இதை லிதியத்திற்கும் (அ.தி. 7) போரனுக்கும் (அ.நி.11) இடையே இரண்டாம் தொகுதியில் அமைக்கலாம். 1884-ல் ஆவி அடர்த்திச் சோதனைகளால் இது சரியெனத் தெரிந்தது. 3. சமநிறை 10 கொண்ட யுரேனியம் மூவலுவானது எனக் கருதப்பட்டது. ஆகையால் அதன் அணு நிறை 40X3 =120 எனக் கொள்ளப்பட்டது. இவ்வணு நிறையுள்ள தனிமத்திற்கு மூன்றாந் தொகுதியில் இடமில்லை யெனவும், குரோமியம் மாலிப்டினம் டங்ஸ்டன் என்னும் தனிப்பொருள்களை இது ஒத்தது எனவும் மெண்டலீபு காட்டி, இதன் உச்ச வலுவெண் ஆறு எனக்கொண்டார். ஆகையால் இதன் அணு நிறை 40X6 =240 ஆகிறது. இதனால் இதை டங்ஸ்டனுக்குக் கீழ் ஆறாந் தொகுதியில் அமைக்கலாம். பிற்காலத்தில் உரேனியத்தின் சுயவெப்பம் அளவிடப்பட்டு இது சரியென்று தெளிவாகியது. {{larger|<b>முக்கியத்துவம்:</b>}} ஆவர்த்தப் பாகுபாட்டை ரசாயன முன்னேற்றத்திற்கு வழிகாட்டிய தத்துவ மெனலாம். தற்கால ரசாயனவியல் அமைப்புக்கே இது அடிப்படையாக உள்ளது. தனிமங்களுக்குள் இயற்கைத் தொடர்புகள் இருப்பதை வெளிப்படுத்தி, இப்பொருள்கள் அனைத்தும் ஒன்றிலிருந்தே தோன்றியிருக்கலாம் என்னும் கருத்துக்கு இது வழிகாட்டியது. தற்கால அணுக் கொள்கையினால் இது நிலைபெற்றது. அணுவின் அமைப்பில் எலக்ட்ரான்கள் உட்கருவைச் சுற்றியுள்ள வகையிலிருந்து இது தற்காலத்தில் தெளிவான விளக்கம் பெறுகிறது. {{float_right|பி.ரே.}} {{larger|<b>நூல்கள்:</b>}} Partington, General and Inorganic Chemistry (1946); Tilden, Mendeleeff Memorial Lecture, J. Chem. Soc., Vol.95. (1909); tTildebrand, Principles of Chemistry (1944). {{larger|<b>ஆவா</b>}} பர்மிய அரசின் தலைநகராக விளங்கியது. இது மாந்தலேயிலிருந்து 6 மைல் தொலைவில் ஐராவதி நதிக்கரையில் உள்ளது. இதை 1364ஆம் ஆண்டு தடோமின்பாயா என்ற அரசன் நிறுவினான் இதன்பின் நான்கு நூற்றாண்டுகள் வரை இது தலைநகராக இருந்தது. அரண்மனையின் சில பகுதிகளும் கோயில்களும் பாழடைந்த நிலையில் இங்குக் காணப்படுகின்றன. பழங்காலத் தலைநகரான அமரபுரமும் இதன் அருகில் உள்ளது. {{larger|<b>ஆவாரை</b>}} உயரமாக வளரும் குற்றுச் செடி. நன்றாக வளர்ந்தது 16 அடி உயரம்கூட இருக்கும். பல கிளைகளுள்ளது. பட்டை வழுவழுப்பாக, செம்பழுப்பாக இருக்கும். இளங்கிளைகள் மென்மயிர் படிந்திருக்கும். இரட்டைக் கூட்டிலைகள் 3-4 அங்குல நீளம். முதற்காம்பில் ஒவ்வொரு ஜதை சிற்றிலைக்கும் நடுவே ஒரு சுரப்பியிருக்கும். இலையடிச் செதில்கள் இலைபோன்று பின்னுக்கு மடிந்து பெரிதாகக் காது வடிவமாக இருக்கும். செதிலின் அடிப்பாகத்தில் நீண்ட முனை ஒன்று இருக்கும். சிற்றிலைகள் 8-12 ஜதைகள் -1 அங்குல நீளமும், அங்குல அகலமும் இருக்கும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 499 |bSize = 414 |cWidth = 186 |cHeight = 153 |oTop = 369 |oLeft = 213 |Location = center |Description = ஆவாரை }} {{c|<b>ஆவாரை</b><br> காயும் கிளையும்}} பூக்கள் பெரியவை. பூக்கொத்து இலைக்கணுச் சந்தில் அல்லது கிளை நுனியில் வளர் நுனிச் சமதள மஞ்சரியாக இருக்கும். புறவிதழ் , அகவிதழ் 5 ; பளிச்சென்ற மஞ்சள் நிறம். அதில் கிச்சிலி நிறக் கோடுகள் இருக்கும். கேசரம் 10. அவற்றில் 3 போலிக் கேசரங்கள். 7 நன்கு வளர்ந்தவை. 3 பெரியவை. 1 சிறியவை<noinclude></noinclude> kjxdtmued00rdi15re61c7cqgacucpy பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/501 250 445333 1436581 1436317 2022-08-03T09:00:08Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆவியர்|453|}}</b></noinclude>-டதுபோல் வேறு எந்த ரோமானியக் கவிஞரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. அவர் ஆதன்ஸில் கல்வி கற்றார். முதலில் ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆதரவு பெற்றபோதிலும், காதற்கலை என்னும் காவியம் எழுதியதற்காக நாடுகடத்தப்பட்டார். அவருடைய கவிதைகள் பெரும்பாலும் காதற்சுவை பற்றியனவே. {{larger|<b>ஆவியர் :</b>}} ஆவியர்குடி தமிழ்நாட்டுக் குடிகளுள் ஒன்று. (புறம்.147). கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகன் ஆவியர் மரபினன் (சிறுபாண்.86-7) {{larger|<b>ஆவியாகு வெப்பம்</b>}} (Heat of Vaporiza-tion): பொருள்கள் ஆவியாக வெப்பம் தேவை. இது திரவத்தின் தன்மையையும், ஆவியாகும் வெப்பநிலையையும் பொறுத்திருக்கும். அலகு நிறையுள்ள ஒரு திரவம் வெப்பநிலை மாறாது ஆவியாகத் தேவையான வெப்பம் அதன் ஆவியாகு வெப்பம் எனப்படும். தண்ணீரின் கொதி நிலையில் இது 540 காலரிகள் (கிராம்). இது இவ்வளவு அதிகமாக இருக்கக் காரணம் மூலக்கூறுகளைப் பிணைக்கும் விசைகளுக்கு எதிராக மூலக்கூறுகளைப் பிரிக்க அதிகமான ஆற்றல் தேவையாக இருப்பதே. தாழ்ந்த வெப்பநிலைகளில் இவ்விசைகளின் அளவு இன்னும் அதிகமாகையால் பொருளின் ஆவியாகு வெப்பமும் அதிகமாக இருக்கும். {{larger|<b>ஆவிரை :</b>}} பார்க்க: ஆவாரை. {{larger|<b>ஆவுடை அம்மாள்</b>}} (19ஆம் நூ.பிற்பகுதி) செங்கோட்டையினர். வேதாந்தப்பள்ளு] என்னும் நூலையியற்றியவர். {{larger|<b>ஆவுடையார்கோவில்:</b>}} தஞ்சை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து எட்டாவது கல்லில் உள்ள பேர்பெற்ற சிவத்தலம். மாணிக்கவாசகர் உபதேசம் பெற்ற இடம். கல்வெட்டுக்களிலும் மாணிக்கவாசகர் நூல்களிலும் திருப்பெருந்துறை என்று கூறப்படுகிறது. அங்குள்ள கோயில் மிக அழகானது. அதனுள் மேளம் வாசிப்பதில்லை. கோயிலினுள்ளே சுவாமி, அம்மன், நந்தி சிலைகளாவது கொடி மரமாவது இல்லை. மாணிக்கவாசகர் விக்கிரகந்தான் விழாக் காலங்களில் ஊர்வலமாக வரும். கோயில் மேற்பார்வை திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தது. {{larger|<b>ஆவூர்கிழார்</b>}} கடைச்சங்கப் புலவர். பல ஆவூர்கள் உள்ளன. இவர்க்கு ஆவூர் அழகியார் எனவும் பெயர் காணப்படுகிறது (புறம்.322). {{larger|<b>ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்:</b>}} இவர் ஆவூர் கிழார் மகனார் கண்ணத்தனார் எனவும் பெறுவர்.கடைச்சங்கப் புலவர் (அகம் 202). {{larger|<b>ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்</b>}} கடைச்சங்கப் புலவர். நற்றிணையில் காணப்படும் இப்பெயரும், அகநானூற்றில் காணப்படும் ஆவூர்க் கவுதமன் சாதேவன் என்னும் பெயரும் ஒருவரையே குறிக்கும் என்று அறிஞர் கருதுகின்றனர். ஆமூர்க்கவுதமன் சாதேவனார் என்றிருக்கவேண்டும் எனக் கருதுவாரும் உளர். இவர் பாடல் பாலைத்திணையை வருணிப்பனவாயிருத்தலால் ஆவூர் என்பது குறும்பொறை மலையின் கீழ்ப் பாலுள்ள பாலை நிலத்திலுள்ள ஆமூரைக் குறிக்கும் என்று கருதுகிறார்கள் (நற். 264; அகம். 159). {{larger|<b>ஆவூர்க் கௌதமன் சாதேவன் :</b>}} பார்க்க : ஆவூர்க் காவிதிகள் சாதேவனார். {{larger|<b>ஆவூர் மூலங்கிழார்</b>}} கடைச்சங்கப் புலவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுளர் (புறம். 38, 40, 166, 177--8, 196, 261, 301; அகம். 24, 156). {{larger|<b>ஆழ்கடல் விலங்குகள்</b>}}{{float_right|}} {{larger|<b>ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்</b>}} கடைச் சங்கப் புலவர். முல்லையைப் பாடியுளர் (அகம்.224) {{larger|<b>ஆவொசெட்</b>}} நீண்ட காலுள்ளதும் ஆழமில்லாத நீரில் நடந்துசெல்வதுமான பறவை. உடல் வெண்மையாகவும் சிறகு கறுப்பாகவும் இருக்கும். தலையிலும் கழுத்திலும் பழுப்புக்கோடு விழுந்திருக்கும். அலகு சப்பையாக, மெல்லியதாக நீண்டு மேலுக்கு வளைந்திருக்கும். ஆழமில்லாத சேற்றில் இந்த அலகினாலே கிளறிக்கிளறி அங்குள்ள புழு முதலிய பிராணிகளைத் தின்னும். நீரில் மிதக்கும் பொருள்களையும் தின்னும். கேடு விளைவிக்கும் பூச்சிகளையும் தின்பதால் இது மனிதனுக்கு உதவி செய்வது. கோடைக் காலத்தில் இது வடக்கே பிரயாணம் செய்யும். இதன் உணவில் பூச்சி 40, மற்றப் பிராணி 25, விதை, இலை முதலியன 35 சதவீதமாக இருக்கின்றன. உள்ளான், ஸ்டில்ட்டு முதலியவை இதற்குச் சொந்தம். சாதி : ரிகர்விராஸ்ட்ரா. {{larger|<b>ஆழ்கடல் விலங்குகள்:</b>}} கடல் விலங்குகளை அவை வாழும் சூழ்நிலைக்கேற்ப மூன்று வகையாகப் பிரிப்பதுண்டு. அவை ஆழமில்லாக் கரையோர (Littoral) விலங்குகள், கடலின் மேற்பரப்பாகிய விரிகடல் (Pelagic) விலங்குகள், பேராழமான கடலில் உள்ள ஆழ்கடல் (Abyssal) விலங்குகள் என்பவை. எவ்வளவு பாதாளமான கடற்பகுதியிலும் விலங்குயிர்கள் வாழ்கின்றன. ஆழ்கடலிலும் சற்று மேலிடங்களில் உள்ள விலங்குகளின் தொகை மிகுதியாகவும் கீழே குறைவாகவும் இருக்கும். ஆழ்கடலில் மேலெல்லைக்கும் கீழெல்லைக்கும் இடைப்பட்ட ஒரு வலயத்தில் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 501 |bSize = 414 |cWidth = 207 |cHeight = 231 |oTop = 297 |oLeft = 210 |Location = center |Description = ஆழ்கடல் மீன்கள் }} {{c|<b>ஆழ்கடல் மீன்கள்</b><br> 1. மாக்ரொயூரஸ், 2. கோனோஸ்டோமா. 3. அபிஸ்தொ<br> பிராக்ட்டஸ். 4. மிக்ட்டேபம், 5. லினொப்ரைனி.}} சூரிய வெளிச்சம் புகும் எல்லையைத் தாண்டின பகுதியில் விலங்குத் தொகை மிகக் குறைந்திருக்கிறதெனத் தெரிகிறது. புரோட்டோசோவா என்னும் ஓரணு விலங்கு முதல் மீன்கள் வரையிலும் உள்ள பல வகை<noinclude></noinclude> t4tvyc55j0yck2yckjc2svg9k47unsb 1436582 1436581 2022-08-03T09:00:48Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆவியர்|453|ஆழ்கடல் விலங்குகள்}}</b></noinclude>-டதுபோல் வேறு எந்த ரோமானியக் கவிஞரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. அவர் ஆதன்ஸில் கல்வி கற்றார். முதலில் ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆதரவு பெற்றபோதிலும், காதற்கலை என்னும் காவியம் எழுதியதற்காக நாடுகடத்தப்பட்டார். அவருடைய கவிதைகள் பெரும்பாலும் காதற்சுவை பற்றியனவே. {{larger|<b>ஆவியர் :</b>}} ஆவியர்குடி தமிழ்நாட்டுக் குடிகளுள் ஒன்று. (புறம்.147). கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகன் ஆவியர் மரபினன் (சிறுபாண்.86-7) {{larger|<b>ஆவியாகு வெப்பம்</b>}} (Heat of Vaporiza-tion): பொருள்கள் ஆவியாக வெப்பம் தேவை. இது திரவத்தின் தன்மையையும், ஆவியாகும் வெப்பநிலையையும் பொறுத்திருக்கும். அலகு நிறையுள்ள ஒரு திரவம் வெப்பநிலை மாறாது ஆவியாகத் தேவையான வெப்பம் அதன் ஆவியாகு வெப்பம் எனப்படும். தண்ணீரின் கொதி நிலையில் இது 540 காலரிகள் (கிராம்). இது இவ்வளவு அதிகமாக இருக்கக் காரணம் மூலக்கூறுகளைப் பிணைக்கும் விசைகளுக்கு எதிராக மூலக்கூறுகளைப் பிரிக்க அதிகமான ஆற்றல் தேவையாக இருப்பதே. தாழ்ந்த வெப்பநிலைகளில் இவ்விசைகளின் அளவு இன்னும் அதிகமாகையால் பொருளின் ஆவியாகு வெப்பமும் அதிகமாக இருக்கும். {{larger|<b>ஆவிரை :</b>}} பார்க்க: ஆவாரை. {{larger|<b>ஆவுடை அம்மாள்</b>}} (19ஆம் நூ.பிற்பகுதி) செங்கோட்டையினர். வேதாந்தப்பள்ளு] என்னும் நூலையியற்றியவர். {{larger|<b>ஆவுடையார்கோவில்:</b>}} தஞ்சை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து எட்டாவது கல்லில் உள்ள பேர்பெற்ற சிவத்தலம். மாணிக்கவாசகர் உபதேசம் பெற்ற இடம். கல்வெட்டுக்களிலும் மாணிக்கவாசகர் நூல்களிலும் திருப்பெருந்துறை என்று கூறப்படுகிறது. அங்குள்ள கோயில் மிக அழகானது. அதனுள் மேளம் வாசிப்பதில்லை. கோயிலினுள்ளே சுவாமி, அம்மன், நந்தி சிலைகளாவது கொடி மரமாவது இல்லை. மாணிக்கவாசகர் விக்கிரகந்தான் விழாக் காலங்களில் ஊர்வலமாக வரும். கோயில் மேற்பார்வை திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தது. {{larger|<b>ஆவூர்கிழார்</b>}} கடைச்சங்கப் புலவர். பல ஆவூர்கள் உள்ளன. இவர்க்கு ஆவூர் அழகியார் எனவும் பெயர் காணப்படுகிறது (புறம்.322). {{larger|<b>ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்:</b>}} இவர் ஆவூர் கிழார் மகனார் கண்ணத்தனார் எனவும் பெறுவர்.கடைச்சங்கப் புலவர் (அகம் 202). {{larger|<b>ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்</b>}} கடைச்சங்கப் புலவர். நற்றிணையில் காணப்படும் இப்பெயரும், அகநானூற்றில் காணப்படும் ஆவூர்க் கவுதமன் சாதேவன் என்னும் பெயரும் ஒருவரையே குறிக்கும் என்று அறிஞர் கருதுகின்றனர். ஆமூர்க்கவுதமன் சாதேவனார் என்றிருக்கவேண்டும் எனக் கருதுவாரும் உளர். இவர் பாடல் பாலைத்திணையை வருணிப்பனவாயிருத்தலால் ஆவூர் என்பது குறும்பொறை மலையின் கீழ்ப் பாலுள்ள பாலை நிலத்திலுள்ள ஆமூரைக் குறிக்கும் என்று கருதுகிறார்கள் (நற். 264; அகம். 159). {{larger|<b>ஆவூர்க் கௌதமன் சாதேவன் :</b>}} பார்க்க : ஆவூர்க் காவிதிகள் சாதேவனார். {{larger|<b>ஆவூர் மூலங்கிழார்</b>}} கடைச்சங்கப் புலவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுளர் (புறம். 38, 40, 166, 177--8, 196, 261, 301; அகம். 24, 156). {{larger|<b>ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்</b>}} கடைச் சங்கப் புலவர். முல்லையைப் பாடியுளர் (அகம்.224) {{larger|<b>ஆவொசெட்</b>}} நீண்ட காலுள்ளதும் ஆழமில்லாத நீரில் நடந்துசெல்வதுமான பறவை. உடல் வெண்மையாகவும் சிறகு கறுப்பாகவும் இருக்கும். தலையிலும் கழுத்திலும் பழுப்புக்கோடு விழுந்திருக்கும். அலகு சப்பையாக, மெல்லியதாக நீண்டு மேலுக்கு வளைந்திருக்கும். ஆழமில்லாத சேற்றில் இந்த அலகினாலே கிளறிக்கிளறி அங்குள்ள புழு முதலிய பிராணிகளைத் தின்னும். நீரில் மிதக்கும் பொருள்களையும் தின்னும். கேடு விளைவிக்கும் பூச்சிகளையும் தின்பதால் இது மனிதனுக்கு உதவி செய்வது. கோடைக் காலத்தில் இது வடக்கே பிரயாணம் செய்யும். இதன் உணவில் பூச்சி 40, மற்றப் பிராணி 25, விதை, இலை முதலியன 35 சதவீதமாக இருக்கின்றன. உள்ளான், ஸ்டில்ட்டு முதலியவை இதற்குச் சொந்தம். சாதி : ரிகர்விராஸ்ட்ரா. {{larger|<b>ஆழ்கடல் விலங்குகள்:</b>}} கடல் விலங்குகளை அவை வாழும் சூழ்நிலைக்கேற்ப மூன்று வகையாகப் பிரிப்பதுண்டு. அவை ஆழமில்லாக் கரையோர (Littoral) விலங்குகள், கடலின் மேற்பரப்பாகிய விரிகடல் (Pelagic) விலங்குகள், பேராழமான கடலில் உள்ள ஆழ்கடல் (Abyssal) விலங்குகள் என்பவை. எவ்வளவு பாதாளமான கடற்பகுதியிலும் விலங்குயிர்கள் வாழ்கின்றன. ஆழ்கடலிலும் சற்று மேலிடங்களில் உள்ள விலங்குகளின் தொகை மிகுதியாகவும் கீழே குறைவாகவும் இருக்கும். ஆழ்கடலில் மேலெல்லைக்கும் கீழெல்லைக்கும் இடைப்பட்ட ஒரு வலயத்தில் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 501 |bSize = 414 |cWidth = 207 |cHeight = 231 |oTop = 297 |oLeft = 210 |Location = center |Description = ஆழ்கடல் மீன்கள் }} {{c|<b>ஆழ்கடல் மீன்கள்</b><br> 1. மாக்ரொயூரஸ், 2. கோனோஸ்டோமா. 3. அபிஸ்தொ<br> பிராக்ட்டஸ். 4. மிக்ட்டேபம், 5. லினொப்ரைனி.}} சூரிய வெளிச்சம் புகும் எல்லையைத் தாண்டின பகுதியில் விலங்குத் தொகை மிகக் குறைந்திருக்கிறதெனத் தெரிகிறது. புரோட்டோசோவா என்னும் ஓரணு விலங்கு முதல் மீன்கள் வரையிலும் உள்ள பல வகை<noinclude></noinclude> qj39hofwvkcxg7ox87go0aghyo4lpry பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/505 250 445337 1436414 1427280 2022-08-03T01:38:26Z Info-farmer 232 பத்தி சீராக்கம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆழங்காணல்|457|ஆள்வள்ளி}}</b></noinclude>ஒவ்வொரு 3,000 அடிக்கும் அளவிடும் திருகாணியில் குறிப்புச் செய்யப்பட்டிருக்கும். இதிலிருந்து கம்பி இறங்கிய அழத்தை அளவிடலாம். எதிரொலி -ஆழங்காணல் (Echos) என்னும் நவீன முறையொன்று ஆழத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது. நீர்மட்டத்திலுண்டாகும் ஒலி நீரின் வழியே ஒரே வேகத்திற்சென்று அடித்தரையில் பிரதிபலித்து மறுபடியும் நீர்மட்டத்திற்குத் திரும்புகிறது. இதற்காகும் நேரத்தைக் கணக்கிட்டு, அதிலிருந்து கடலின் ஆழத்தைக் கணக்கிடுகின்றனர். இரண்டாவது உலக யுத்தத்தின்போது கண்டுபிடிக்கப்பட்ட ரேடார் என்ற சாதனம் இதே தத்துவத்தில்தான் வேலைசெய்கிறது. குறுகிய நீளமுள்ள மின்காந்த அலைகள் ரேடாரினின் அனுப்பப்படுகின்றன. இவ்வலைகள் ஒலி யலைகளைப் போலவே சென்று, பொருள்களில் பிரதிபலித்துத் திரும்புகின்றன. இதற்காகும் நேரத்திலிருந்து பொருளின் தொலைவை அறியலாம். கேள்விப் புலனுக்குப் புறம்பான மிகையொலி யலைகளைப் (Supersonic waves) பயன்படுத்திக் கடலிலுள்ள பனிப்பாறைகளின் தூரத்தைக் கண்டுபிடிக்கும் முறையை ரிச்சர்ட்ஸன் என்னும் ஆங்கில விஞ்ஞானி கண்டுபிடித்தார். அப்பிரகத் தகடொன்றை அழுத்தத்திற்குட்படுத்தி இத்தகைய அலைகளைத் தோற்றுவித்தார்கள். இந்நூற்றாண்டில் அழுத்த மின்சார விளைவு (த.க.) கண்டுபிடிக்கப்பட்டபின் இது மிகையொலி யலைகளைத் தோற்றுவிக்கப் பயனாகிறது. தக்கபடி வெட்டப்பட்ட ஒரு படிகக் கல் தகட்டின் இரு புறங்களில் உயர்ந்த அதிர்வெண்கொண்ட மாறுமின் மட்டத்தைத் (Alternating voltage) தொழிற்படுத்தினால், அது விரைவாகத் துடித்து இதே அலைகளைத் தோற்றுவிக்கும். இத்தகைய படிகத் தகட்டை நீரில் தொங்கவிட்டுக் குறைவான அலைநீளமுள்ள ஒலியலைகளை நீருக்குள் அனுப்பலாம். இவை நீரின் வழியே சென்று பிரதிபலித்துத் திரும்பி வேறொரு படிகத்தகட்டை அடைந்து அதைத் துடிக்கச் செய்யும். இதனால் அதில் மாறுமின்மட்டம் தோன்றும். தக்க கருவிகளால் இதைக் கண்டறிந்து தரையின் தொலைவை அறியலாம். இச்சாதனம் முதலில் அடித்தரையிலுள்ள பாறைகள் போன்ற பெரிய பொருள்களை மட்டும் கண்டறியப் பயனாயிற்று. ஆனால் இப்பொழுது ஆழவெடி, சுரங்கவெடி முதலிய சிறிய பொருள்களையும் கண்டு பிடிக்குமளவுக்கு இது முன்னேற்றமடைந்திருக்கிறது. ஒலி கிளம்பிச் சென்று, எதிரொலி திரும்பிவருதற்கான நேரத்தை அறிந்து பொருளின் தூரத்தை அளவிடலாம். நீரில் ஒலியின் வேகம் விநாடிக்குச் சுமார் 1,600 கஜம். ஆகையால் ஒலிதோன்றி இரண்டு விநாடிகளுக்குப்பின் அது திரும்பிவந்ததென்றால் பொருளின் தூரம் 1.600 கஜமாகும். இரண்டாவது உலகயுத்தத்தொடக்கத்தில் இரண்டு இரும்புத்தகடுகளின் நடுவே படிகத்தகடொன்றைப் பொருத்தி மிகையொலியலைகளைத் தோற்றுவித்தார்கள். சுமார் 20.000 அதிர்வெண் கொண்ட ஒலியலைகள் இவ்வகையில் தோற்றுவிக்கப்பட்டன. அக்கருவியை உபயோகித்துச் சுமார் 3 மைல் தூரத்திலுள்ள நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து வரும் எதிரொலியைப் பிடிக்கமுடியுமென்று கணக்கிடப்பட்டது. முன்னர் எதிரொலியை மின்சார அலைகளாக மாற்றி, டெலிபோனின் உதவியால் இவற்றைக் கண்டறிந்தனர். ஒலியைப் பதிவுசெய்ய ரசாயனக் கருவியொன்று பின்னர்க் கண்டு பிடிக்கப்பட்டது. இதில் மாப்பொருள் கொண்ட பொட்டாசியம் அயோடைடு தடவப்பெற்ற கடிதச் சுருள் இருக்கும். இதன் வழியே மின்சாரம் பாய்ந்தால் இதன் நிறம் மாற்றமடையும். காகிதத்தின் எப்பகுதியில் நிறம் மாறுகிறது எனக் கண்டு பொருளின் தொலைவை அறியலாம். கடலாழங்காணவும், நீர்மூழ்கியைக் கண்டறியவும் இம்முறை பயனாவதோடு, திமிங்கில வேட்டைக்கும் இக்கருவி பயனாகிறது. ஆழங்காணும் பழைய முறை பல்வேறு அழங்களில் கடலின் வெப்பநிலையைக் கண்டுபிடிக்கவும் பயனாகிறது. ஒரு வெப்பமானியைப் பல ஆழங்களில் விட்டு, அவற்றின் வெபநிலைகளை அளவிடலாம். கடலடியிலுள்ள மண்ணின் தன்மையை அறியவும் இம்முறை பயனாகிறது. கடலுக்குட் செலுத்தப்படும் ஒலியலைகளின் எதிரொலி தெளிவாகவும் வலிவாகவும் இருந்தால் அடித்தரை அழுத்தமானது என்றும், எதிரொலி தெளிவற்றோ வலிவற்றோ இருந்தால், அது சேறுபோன்ற மென்மையான பொருள்களினால் ஆனது என்றும் அறியலாம். கடலில் அழங்குறைவான இடங்களை அறிந்து எச்சரிக்கை செய்யக் 'கடலடிக் காவற்கருவி' (Submarine sentry) என்ற சாதனம் பயனாகிறது. இதில் தடித்த கம்பியொன்றின் நுனியில், மூழ்கி (Sinker) யொன்று தொங்கவிடப்பட்டிருக்கும். அது அடித் தரையைத் தொட்டவுடன் கழன்று மேலே வந்துவிடும். அதே சமயத்தில் எச்சரிக்கை மணியொன்றடிக்கும். தேவையான ஆழத்தில் இது தொங்கிக் கொண்டிருக்குமாறு அமைக்கப்படும். எதிரொலிக் கருவிகளை இயக்குபவர்கள் நல்ல தேர்ச்சி உள்ளவர்களாயின், எதிரொலியைத் தோற்றுவிக்கும் பொருள் நீர்மூழ்கியா, மறைந்திருக்கும் பாறையா, மீன்களா அல்லது வேறு பொருளா என்பதை எதிரொலியின் தன்மையிலிருந்து கண்டுவிடுவார்கள். இதை முன்னிட்டு இக்கருவிகளை இயக்குபவர்கள் சிறந்த இசை அறிவு உடையவர்களாயிருப்பார்களாம். தற்காலத்தில் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தும் எதிரொலிக் கருவிகள் அதிகமாக வழங்குகின்றன. இவை நீருக்குள் இருக்கும் நீர்முழ்கியின் தூரம், திசை, ஆழம், வேகம், பாதை முதலிய எல்லா விவரங்களையும் கண்டறிந்து கூறிவிடும். வேறுபல துறைகளைப்போல ரேடார் இத்துறையிலும் மிகப்பயனுள்ள சாதனமாக விளங்குகிறது. {{float_right|த. மு.}} {{larger|<b>ஆழவெடி</b>}} {{larger|(Depth charge)}} கடலிற் பயனாகும் சுரங்கவெடிகளில் ஒன்று. இது உருளை வடிவாக அமைக்கப்பட்டிருக்கும். இதற்குள் டி. என். டி. (T. N. T ) போன்ற வெடிமருந்து நிரப்பப்படும். இது குறிப்பிட்டதோர் அழத்தை அடைந்தவுடன் நீரின் அழுத்தத்தால் இதன் திரி இயங்கி இதை வெடிக்கச் செய்யும். நீர்மூழ்கி எந்த ஆழத்தில் உள்ளதோ அந்த அழத்திற்கேற்ற நீர் அழுத்தத்தில் இயங்குமாறு திரியைச் சரிப்படுத்தி அமைக்கலாம். ஆழவெடி நீர்மூழ்கியை நேரடியாகத் தாக்காவிட்டாலும், நீருக்குள் வலிவான அழுத்த அலைகளைத் தோற்றுவித்து, நீர்மூழ்கி பலநூறு கஜம் தொலைவிலிருந்தாலும் அதற்குச் சேதம் விளைவிக்கலாம். கப்பலின் மேல்தளத்திலிருந்து கீழே உருட்டி விட்டோ, பீரங்கியைக்கொண்டு சுட்டோ இதைக் கடலில் எறிவார்கள். விமானத்திலிருந்து வீசப்படும் ஆழிவெடியும் உண்டு. இது நேராக இறங்கி வருமாறு பின்புறத்தில் சிறகுகளைக் கொண்டிருக்கும். {{larger|<b>ஆள்வள்ளி :</b>}} பார்க்க: மரவள்ளி. {{nop}}<noinclude></noinclude> tjsj03g1k4cqtxnkgjvibow7s1r8n1p பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/506 250 445338 1436382 1436315 2022-08-02T15:16:04Z N.Uma Maheswari Murali 7029 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|ஆள்வார்|458|ஆளி}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 506 |bSize = 416 |cWidth = 203 |cHeight = 152 |oTop = 233 |oLeft = 3 |Location = center |Description = }} ஆள்வார் {{larger|<b>ஆள்வார்:</b>}} இந்தியா சுதந்திரம் அடையாத முன் சுதேச சமஸ்தானமாயிருந்தது. இப்போது இந்திய யூனியனில் ராஜஸ்தான் ராச்சியத்துடன் இணைந்திருக்கிறது. இது பதினெட்டாம் நூற்றாண்டில் ராஜபுதன அரசனான பிரதாப் சிங் என்பவரால் நிறுவப்பட்டது. இதன் தலைநகரம் ஆள்வார் நகரம். இதில் கோட்டையும், அகழியும், ஐந்து அரண்மனைகளும் உள்ளன. கிழக்குப் பகுதி நல்ல வளமானது. மேற்கே ஆரவல்லி மலைத்தொடர் உள்ளது. மக் : 8,61,993(1951). நகரத்தின் மக் : 54,143 (1941). {{larger|<b>ஆளவந்தார்</b>}} விசிஷ்டாத்துவைத வேதாந்தத்தை நிலைபெறச் செய்த சான்றோர்களுள் ஒருவராகிய யாமுனாசாரியாரது சிறப்புப் பெயர். பார்க்க: யாமுனாசாரியார். {{larger|<b>ஆளி</b>}} (Oyster): இது இரண்டு ஓடுகளுள்ள மெல்லுடலி. கரையை யடுத்த ஆழமில்லாத கடற்பிரதேசங்களில் வாழ்வது. அலை மிகுகியாக மோதாமல் நீர் அமைதியாக நின்றிருக்கும் குடாக்களிலும், கயவாய்களிலும் இது நன்றாக வாழ்ந்து பெருகுகிறது. முதிர் நிலையில் ஆளியானது பாறையின் மீதோ அல்லது நீருக்குள் கிடக்கும் வேறு கடினப் பொருளின் மீதோ தனது இடது சிப்பியோட்டினால் மிகவும் உறுதியாக 3 4 5 6 10 <b>ஆளி</b> வலது ஓட்டை நீக்கியிருக்கிறது. 1.இடது ஓடு 2. கிளிஞ்சிலை உண்டாக்கும் போர்வையின் வலப்புற மடிப்பு 3. ஓடுகளை இறுக மூடும் உள்ளிழு தசை 4. ஆரிக்கிள் 5.வென்ட்ரிக்கிள் 6. நரம்பணுத் திரள் 7. ஓடுகளை இணைக்கும் கீல் 8. இரத்தக் குழாய் 9. சிறுநீரகம் 10. வலச் செவுள்கள் 11. இடச் செவுள்கள் ஒட்டிக்கொண்டு வளர்ந்திருக்கும். இது சத்தான உணவு. ஆதலால் இதைப் பல வெளிநாடுகளில் நிரம்ப வளர்க்கின்றனர். ஆஸ்திரியா (Ostrea) எடுலிஸ் என்பது ஐரோப்பிய ஆளி. ஆஸ்திரியா மதராசென்சிஸ் என்பது இந்தியக் கழியாளி. இது இந்திய ஆறுகளின் முகத் துவாரங்களிலும் கழிகளிலும் வளர்வது. {{larger|<b>ஆளி வளர்த்தல்:</b>}} 19ஆம் நூற்றாண்டின் நடுவில் ஆளிகளை விஞ்ஞான முறைகளின்படி வளர்ப்பதற்குப் 458 <b>ஆளி</b>{{float_right|}} பிரான்ஸ் வழிகாட்டிற்று. இக்காலத்தில் கடலையடுத்த எல்லா நாகரிக நாடுகளிலும் ஆளி வளர்த்தல் தொழில் நடந்து வருகிறது. வளர்க்கும் முறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. குடாக்களிலும் முகத்துவாரக் கால்வாய்களிலும் காணும் முதிர்ச்சி பெற்ற ஆளிச்சிப்பி பொதுவாக நீரிலுள்ள கட்டையிலோ, கல்லிலோ தன் இடது ஓட்டினால் கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும். பொதுவாக ஆளிகளுள் ஆண் வேறு, பெண் வேறு. ஆனால் சில இனங்களுள் ஒரே ஆளியில் விந்தணு, அண்டவணு இரண்டும் ஒரே காலத்தில் உண்டாவதுமுண்டு. பயன்படும் பருவத்திலுள்ள பெண் ஒன்றிலிருந்து 6 கோடிக்கு மேற்பட்ட அண்டவணுக்கள் வெளிவருகின்றன. இவை ஆளியின் விந்துடன் கலந்து கருவணுக்களாகின்றன. கருவணு வளர்ந்து நீரில் சுதந்திரமாக நீந்திச் செல்லும் லார்வாவாகிறது. இந்த அளிக்குஞ்சுகள் சுறுசுறுப்பாக நீந்தி, நுண்ணுயிர்களைத் தின்று சற்றுப் பருக்கின்றன. பிறகு நீருக்குள் இருக்கும் சுத்தமான கடினமான பொருள்களின் மீது படிந்து தங்குகின்றன. உருமாறுதலடைந்து, முதிர்ந்து சிப்பி வடிவத்தை அடைகின்றன. நீந்திக் கொண்டிருக்கும் இளமைப் பருவத்தில் இவற்றில் எண்ணிறந்தவை அழிந்துபோகின்றன. இதற்குக் காரணம் பல : சூழ்நிலையில் ஏதாவது இவற்றிற்கு ஒத்துக் கொள்ளாத மாறுதல் ஏற்படலாம். இவற்றைத் தின்று வாழும் பகைகளுக்கு உணவாகலாம். இவை தங்கி யொட்டிக் கொள்வதற்குத் தகுதியான இடம் அகப்படாமற்போனாலும் இவை இறந்துபோம். {{larger|<b>ஆளி வளர்ப்போர்</b>}} ஆளி லார்வாக்கள் தங்குவதற்காகக் கிளிஞ்சில், ஓடு, மரக்கிளைகள் முதலியவற்றை ஏற்ற காலத்தில் நீருக்குள் இடுவார்கள். பிரான்ஸில் மணலும் சுண்ணாம்பும் கலந்த காரை பூசின கூரையோடுகளை மரச்சட்டங்களால் செய்த அடுக்குக்களில் இட்டு ஆழமில்லாத இடங்களில் வைப்பார்கள். லார்வாக்கள் அவற்றில் படிந்து தங்கி வளரும். ஓரங்குல விட்டம் வளரும் வரைக்கும் விட்டிருந்து பிறகு இந்தச் சிறு சிப்பிகளைப் பெயர்த்தெடுப்பார்கள். சிப்பிகள் ஒட்டியிருக்கும் காரை படைப்படையாக எளிதில் பெயர்ந்து வந்துவிடும். அடுத்த பருவத்திற்கும் அதே ஓடுகளுக்குக் காரை பூசி, அவற்றைத் திரும்பப் பயன்படுத்தலாம். பிறகு சிப்பிகளைக் கால்வைத்த தட்டுக்களில் இட்டுத் தண்ணீரில் மேலும் வளரவிடுவார்கள். நல்ல அளவுக்கு வளர்ந்த பிறகு இன்னும் ஆழமில்லாத இடங்களுக்குக் கொண்டு போய், அங்குக் கடலின் அடித்தரையைக் கெட்டி செய்து, தரையின்மேல் இவற்றைப் பரப்பி வைப்பார்கள். நண்டு, கடல்விண்மீன் முதலிய பகைகள் வராமல் பாதுகாப்பார்கள். இரண்டு ஆண்டான பிறகு இன்னும் வேறு இடங்களுக்கு மாற்றி ஆளிகளைக் கொழுக்கச் செய்வார்கள். இந்த இடங்கள் கடலுக்குச் சம்பந்தப்பட்ட கழிகளாக இருக்கும். இங்குக் கடல்நீர் அலையாமல் அமைதியாக இருக்கும். நுண்ணுயிர்கள் செழிப்பாக வளரும். அவற்றைத் தின்று ஆளி கொழுக்கும். கடைசியாக ஆளிகளைச் சுத்தம்செய்து, சிப்பியுடனேயோ அல்லது சிப்பியை யெடுத்துவிட்டு வெறுஞ் சதையையோ கடைகளுக்கு அனுப்புவார்கள். ஆளிக்குஞ்சுகள் படிவதற்குப் பலவிதப் பொருள்களைப் பல தேசங்களில் பயன்படுத்துகின்றனர். பிரிட்டனில் உலர்ந்த ஆளிச் சிப்பிகளைத் தண்ணீருக்குள் சிதறி இறைத்திருப்பார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிப்பிகளையும், ஆஸ்திரேலியாவில் கற்களையும், ஜப்பானில் மூங்கிற் குச்சிகளையும் உபயோகிப்-<noinclude></noinclude> fu2wl7zklfwqwo8r7s40tfhaait8m8n 1436388 1436382 2022-08-02T15:37:05Z Info-farmer 232 படமானது கட்டுரையின் தலைப்புக்கு ஒட்டி இடம் மாற்றப்பட்டுள்ளது. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|ஆள்வார்|458|ஆளி}}</b></noinclude> {{larger|<b>ஆள்வார்:</b>}} இந்தியா சுதந்திரம் அடையாத முன் சுதேச சமஸ்தானமாயிருந்தது. இப்போது இந்திய யூனியனில் ராஜஸ்தான் ராச்சியத்துடன் இணைந்திருக்கிறது. இது பதினெட்டாம் நூற்றாண்டில் ராஜபுதன அரசனான பிரதாப் சிங் என்பவரால் நிறுவப்பட்டது. இதன் தலைநகரம் ஆள்வார் நகரம். இதில் கோட்டையும், அகழியும், ஐந்து அரண்மனைகளும் உள்ளன. கிழக்குப் பகுதி நல்ல வளமானது. மேற்கே ஆரவல்லி மலைத்தொடர் உள்ளது. மக் : 8,61,993(1951). நகரத்தின் மக் : 54,143 (1941). {{larger|<b>ஆளவந்தார்</b>}} விசிஷ்டாத்துவைத வேதாந்தத்தை நிலைபெறச் செய்த சான்றோர்களுள் ஒருவராகிய யாமுனாசாரியாரது சிறப்புப் பெயர். பார்க்க: யாமுனாசாரியார். {{larger|<b>ஆளி</b>}} (Oyster):{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 506 |bSize = 416 |cWidth = 203 |cHeight = 152 |oTop = 233 |oLeft = 3 |Location = left |Description = <b>ஆளி</b><br> வலது ஓட்டை நீக்கியிருக்கிறது. 1.இடது ஓடு 2. கிளிஞ்சிலை உண்டாக்கும் போர்வையின் வலப்புற மடிப்பு 3. ஓடுகளை இறுக மூடும் உள்ளிழு தசை 4. ஆரிக்கிள் 5.வென்ட்ரிக்கிள் 6. நரம்பணுத் திரள் 7. ஓடுகளை இணைக்கும் கீல் 8. இரத்தக் குழாய் 9. சிறுநீரகம் 10. வலச் செவுள்கள் 11. இடச் செவுள்கள் }} இது இரண்டு ஓடுகளுள்ள மெல்லுடலி. கரையை யடுத்த ஆழமில்லாத கடற்பிரதேசங்களில் வாழ்வது. அலை மிகுகியாக மோதாமல் நீர் அமைதியாக நின்றிருக்கும் குடாக்களிலும், கயவாய்களிலும் இது நன்றாக வாழ்ந்து பெருகுகிறது. முதிர் நிலையில் ஆளியானது பாறையின் மீதோ அல்லது நீருக்குள் கிடக்கும் வேறு கடினப் பொருளின் மீதோ தனது இடது சிப்பியோட்டினால் மிகவும் உறுதியாக ஒட்டிக்கொண்டு வளர்ந்திருக்கும். இது சத்தான உணவு. ஆதலால் இதைப் பல வெளிநாடுகளில் நிரம்ப வளர்க்கின்றனர். ஆஸ்திரியா (Ostrea) எடுலிஸ் என்பது ஐரோப்பிய ஆளி. ஆஸ்திரியா மதராசென்சிஸ் என்பது இந்தியக் கழியாளி. இது இந்திய ஆறுகளின் முகத் துவாரங்களிலும் கழிகளிலும் வளர்வது. {{larger|<b>ஆளி வளர்த்தல்:</b>}} 19ஆம் நூற்றாண்டின் நடுவில் ஆளிகளை விஞ்ஞான முறைகளின்படி வளர்ப்பதற்குப் பிரான்ஸ் வழிகாட்டிற்று. இக்காலத்தில் கடலையடுத்த எல்லா நாகரிக நாடுகளிலும் ஆளி வளர்த்தல் தொழில் நடந்து வருகிறது. வளர்க்கும் முறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. குடாக்களிலும் முகத்துவாரக் கால்வாய்களிலும் காணும் முதிர்ச்சி பெற்ற ஆளிச்சிப்பி பொதுவாக நீரிலுள்ள கட்டையிலோ, கல்லிலோ தன் இடது ஓட்டினால் கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும். பொதுவாக ஆளிகளுள் ஆண் வேறு, பெண் வேறு. ஆனால் சில இனங்களுள் ஒரே ஆளியில் விந்தணு, அண்டவணு இரண்டும் ஒரே காலத்தில் உண்டாவதுமுண்டு. பயன்படும் பருவத்திலுள்ள பெண் ஒன்றிலிருந்து 6 கோடிக்கு மேற்பட்ட அண்டவணுக்கள் வெளிவருகின்றன. இவை ஆளியின் விந்துடன் கலந்து கருவணுக்களாகின்றன. கருவணு வளர்ந்து நீரில் சுதந்திரமாக நீந்திச் செல்லும் லார்வாவாகிறது. இந்த அளிக்குஞ்சுகள் சுறுசுறுப்பாக நீந்தி, நுண்ணுயிர்களைத் தின்று சற்றுப் பருக்கின்றன. பிறகு நீருக்குள் இருக்கும் சுத்தமான கடினமான பொருள்களின் மீது படிந்து தங்குகின்றன. உருமாறுதலடைந்து, முதிர்ந்து சிப்பி வடிவத்தை அடைகின்றன. நீந்திக் கொண்டிருக்கும் இளமைப் பருவத்தில் இவற்றில் எண்ணிறந்தவை அழிந்துபோகின்றன. இதற்குக் காரணம் பல : சூழ்நிலையில் ஏதாவது இவற்றிற்கு ஒத்துக் கொள்ளாத மாறுதல் ஏற்படலாம். இவற்றைத் தின்று வாழும் பகைகளுக்கு உணவாகலாம். இவை தங்கி யொட்டிக் கொள்வதற்குத் தகுதியான இடம் அகப்படாமற்போனாலும் இவை இறந்துபோம். {{larger|<b>ஆளி வளர்ப்போர்</b>}} ஆளி லார்வாக்கள் தங்குவதற்காகக் கிளிஞ்சில், ஓடு, மரக்கிளைகள் முதலியவற்றை ஏற்ற காலத்தில் நீருக்குள் இடுவார்கள். பிரான்ஸில் மணலும் சுண்ணாம்பும் கலந்த காரை பூசின கூரையோடுகளை மரச்சட்டங்களால் செய்த அடுக்குக்களில் இட்டு ஆழமில்லாத இடங்களில் வைப்பார்கள். லார்வாக்கள் அவற்றில் படிந்து தங்கி வளரும். ஓரங்குல விட்டம் வளரும் வரைக்கும் விட்டிருந்து பிறகு இந்தச் சிறு சிப்பிகளைப் பெயர்த்தெடுப்பார்கள். சிப்பிகள் ஒட்டியிருக்கும் காரை படைப்படையாக எளிதில் பெயர்ந்து வந்துவிடும். அடுத்த பருவத்திற்கும் அதே ஓடுகளுக்குக் காரை பூசி, அவற்றைத் திரும்பப் பயன்படுத்தலாம். பிறகு சிப்பிகளைக் கால்வைத்த தட்டுக்களில் இட்டுத் தண்ணீரில் மேலும் வளரவிடுவார்கள். நல்ல அளவுக்கு வளர்ந்த பிறகு இன்னும் ஆழமில்லாத இடங்களுக்குக் கொண்டு போய், அங்குக் கடலின் அடித்தரையைக் கெட்டி செய்து, தரையின்மேல் இவற்றைப் பரப்பி வைப்பார்கள். நண்டு, கடல்விண்மீன் முதலிய பகைகள் வராமல் பாதுகாப்பார்கள். இரண்டு ஆண்டான பிறகு இன்னும் வேறு இடங்களுக்கு மாற்றி ஆளிகளைக் கொழுக்கச் செய்வார்கள். இந்த இடங்கள் கடலுக்குச் சம்பந்தப்பட்ட கழிகளாக இருக்கும். இங்குக் கடல்நீர் அலையாமல் அமைதியாக இருக்கும். நுண்ணுயிர்கள் செழிப்பாக வளரும். அவற்றைத் தின்று ஆளி கொழுக்கும். கடைசியாக ஆளிகளைச் சுத்தம்செய்து, சிப்பியுடனேயோ அல்லது சிப்பியை யெடுத்துவிட்டு வெறுஞ் சதையையோ கடைகளுக்கு அனுப்புவார்கள். ஆளிக்குஞ்சுகள் படிவதற்குப் பலவிதப் பொருள்களைப் பல தேசங்களில் பயன்படுத்துகின்றனர். பிரிட்டனில் உலர்ந்த ஆளிச் சிப்பிகளைத் தண்ணீருக்குள் சிதறி இறைத்திருப்பார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிப்பிகளையும், ஆஸ்திரேலியாவில் கற்களையும், ஜப்பானில் மூங்கிற் குச்சிகளையும் உபயோகிப்-<noinclude></noinclude> 7pfop5m45276o3csgcjuz2tfyf4fcen 1436395 1436388 2022-08-02T15:52:21Z Info-farmer 232 சீராக்கம் முடிந்தது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|ஆள்வார்|458|ஆளி}}</b></noinclude> {{larger|<b>ஆள்வார்:</b>}} இந்தியா சுதந்திரம் அடையாத முன் சுதேச சமஸ்தானமாயிருந்தது. இப்போது இந்திய யூனியனில் ராஜஸ்தான் ராச்சியத்துடன் இணைந்திருக்கிறது. இது பதினெட்டாம் நூற்றாண்டில் ராஜபுதன அரசனான பிரதாப் சிங் என்பவரால் நிறுவப்பட்டது. இதன் தலைநகரம் ஆள்வார் நகரம். இதில் கோட்டையும், அகழியும், ஐந்து அரண்மனைகளும் உள்ளன. கிழக்குப் பகுதி நல்ல வளமானது. மேற்கே ஆரவல்லி மலைத்தொடர் உள்ளது. மக் : 8,61,993(1951). நகரத்தின் மக் : 54,143 (1941). {{larger|<b>ஆளவந்தார்</b>}} விசிஷ்டாத்துவைத வேதாந்தத்தை நிலைபெறச் செய்த சான்றோர்களுள் ஒருவராகிய யாமுனாசாரியாரது சிறப்புப் பெயர். பார்க்க: யாமுனாசாரியார். {{larger|<b>ஆளி</b>}} (Oyster):{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 506 |bSize = 416 |cWidth = 203 |cHeight = 152 |oTop = 233 |oLeft = 3 |Location = left |Description = <b>ஆளி</b><br> வலது ஓட்டை நீக்கியிருக்கிறது. 1.இடது ஓடு 2. கிளிஞ்சிலை உண்டாக்கும் போர்வையின் வலப்புற மடிப்பு 3. ஓடுகளை இறுக மூடும் உள்ளிழு தசை 4. ஆரிக்கிள் 5.வென்ட்ரிக்கிள் 6. நரம்பணுத் திரள் 7. ஓடுகளை இணைக்கும் கீல் 8. இரத்தக் குழாய் 9. சிறுநீரகம் 10. வலச் செவுள்கள் 11. இடச் செவுள்கள் }} இது இரண்டு ஓடுகளுள்ள மெல்லுடலி. கரையை யடுத்த ஆழமில்லாத கடற்பிரதேசங்களில் வாழ்வது. அலை மிகுகியாக மோதாமல் நீர் அமைதியாக நின்றிருக்கும் குடாக்களிலும், கயவாய்களிலும் இது நன்றாக வாழ்ந்து பெருகுகிறது. முதிர் நிலையில் ஆளியானது பாறையின் மீதோ அல்லது நீருக்குள் கிடக்கும் வேறு கடினப் பொருளின் மீதோ தனது இடது சிப்பியோட்டினால் மிகவும் உறுதியாக ஒட்டிக்கொண்டு வளர்ந்திருக்கும். இது சத்தான உணவு. ஆதலால் இதைப் பல வெளிநாடுகளில் நிரம்ப வளர்க்கின்றனர். ஆஸ்திரியா (Ostrea) எடுலிஸ் என்பது ஐரோப்பிய ஆளி. ஆஸ்திரியா மதராசென்சிஸ் என்பது இந்தியக் கழியாளி. இது இந்திய ஆறுகளின் முகத்துவாரங்களிலும் கழிகளிலும் வளர்வது. {{larger|<b>ஆளி வளர்த்தல்:</b>}} 19ஆம் நூற்றாண்டின் நடுவில் ஆளிகளை விஞ்ஞான முறைகளின்படி வளர்ப்பதற்குப் பிரான்ஸ் வழிகாட்டிற்று. இக்காலத்தில் கடலையடுத்த எல்லா நாகரிக நாடுகளிலும் ஆளி வளர்த்தல் தொழில் நடந்து வருகிறது. வளர்க்கும் முறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. குடாக்களிலும் முகத்துவாரக் கால்வாய்களிலும் காணும் முதிர்ச்சி பெற்ற ஆளிச்சிப்பி பொதுவாக நீரிலுள்ள கட்டையிலோ, கல்லிலோ தன் இடது ஓட்டினால் கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும். பொதுவாக ஆளிகளுள் ஆண் வேறு, பெண் வேறு. ஆனால் சில இனங்களுள் ஒரே ஆளியில் விந்தணு, அண்டவணு இரண்டும் ஒரே காலத்தில் உண்டாவதுமுண்டு. பயன்படும் பருவத்திலுள்ள பெண் ஒன்றிலிருந்து 6 கோடிக்கு மேற்பட்ட அண்டவணுக்கள் வெளிவருகின்றன. இவை ஆளியின் விந்துடன் கலந்து கருவணுக்களாகின்றன. கருவணு வளர்ந்து நீரில் சுதந்திரமாக நீந்திச் செல்லும் லார்வாவாகிறது. இந்த அளிக்குஞ்சுகள் சுறுசுறுப்பாக நீந்தி, நுண்ணுயிர்களைத் தின்று சற்றுப் பருக்கின்றன. பிறகு நீருக்குள் இருக்கும் சுத்தமான கடினமான பொருள்களின் மீது படிந்து தங்குகின்றன. உருமாறுதலடைந்து, முதிர்ந்து சிப்பி வடிவத்தை அடைகின்றன. நீந்திக் கொண்டிருக்கும் இளமைப் பருவத்தில் இவற்றில் எண்ணிறந்தவை அழிந்துபோகின்றன. இதற்குக் காரணம் பல : சூழ்நிலையில் ஏதாவது இவற்றிற்கு ஒத்துக் கொள்ளாத மாறுதல் ஏற்படலாம். இவற்றைத் தின்று வாழும் பகைகளுக்கு உணவாகலாம். இவை தங்கி யொட்டிக் கொள்வதற்குத் தகுதியான இடம் அகப்படாமற்போனாலும் இவை இறந்துபோம். {{larger|<b>ஆளி வளர்ப்போர்</b>}} ஆளி லார்வாக்கள் தங்குவதற்காகக் கிளிஞ்சில், ஓடு, மரக்கிளைகள் முதலியவற்றை ஏற்ற காலத்தில் நீருக்குள் இடுவார்கள். பிரான்ஸில் மணலும் சுண்ணாம்பும் கலந்த காரை பூசின கூரையோடுகளை மரச்சட்டங்களால் செய்த அடுக்குக்களில் இட்டு ஆழமில்லாத இடங்களில் வைப்பார்கள். லார்வாக்கள் அவற்றில் படிந்து தங்கி வளரும். ஓரங்குல விட்டம் வளரும் வரைக்கும் விட்டிருந்து பிறகு இந்தச் சிறு சிப்பிகளைப் பெயர்த்தெடுப்பார்கள். சிப்பிகள் ஒட்டியிருக்கும் காரை படைப்படையாக எளிதில் பெயர்ந்து வந்துவிடும். அடுத்த பருவத்திற்கும் அதே ஓடுகளுக்குக் காரை பூசி, அவற்றைத் திரும்பப் பயன்படுத்தலாம். பிறகு சிப்பிகளைக் கால்வைத்த தட்டுக்களில் இட்டுத் தண்ணீரில் மேலும் வளரவிடுவார்கள். நல்ல அளவுக்கு வளர்ந்த பிறகு இன்னும் ஆழமில்லாத இடங்களுக்குக் கொண்டு போய், அங்குக் கடலின் அடித்தரையைக் கெட்டி செய்து, தரையின்மேல் இவற்றைப் பரப்பி வைப்பார்கள். நண்டு, கடல்விண்மீன் முதலிய பகைகள் வராமல் பாதுகாப்பார்கள். இரண்டு ஆண்டான பிறகு இன்னும் வேறு இடங்களுக்கு மாற்றி ஆளிகளைக் கொழுக்கச் செய்வார்கள். இந்த இடங்கள் கடலுக்குச் சம்பந்தப்பட்ட கழிகளாக இருக்கும். இங்குக் கடல்நீர் அலையாமல் அமைதியாக இருக்கும். நுண்ணுயிர்கள் செழிப்பாக வளரும். அவற்றைத் தின்று ஆளி கொழுக்கும். கடைசியாக ஆளிகளைச் சுத்தம்செய்து, சிப்பியுடனேயோ அல்லது சிப்பியை யெடுத்துவிட்டு வெறுஞ் சதையையோ கடைகளுக்கு அனுப்புவார்கள். ஆளிக்குஞ்சுகள் படிவதற்குப் பலவிதப் பொருள்களைப் பல தேசங்களில் பயன்படுத்துகின்றனர். பிரிட்டனில் உலர்ந்த ஆளிச் சிப்பிகளைத் தண்ணீருக்குள் சிதறி இறைத்திருப்பார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிப்பிகளையும், ஆஸ்திரேலியாவில் கற்களையும், ஜப்பானில் மூங்கிற் குச்சிகளையும் உபயோகிப்-<noinclude></noinclude> d0qy4d1wrt1j09vb7ras7nz7tyo40uv பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/507 250 445339 1436381 1436314 2022-08-02T15:15:03Z N.Uma Maheswari Murali 7029 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|ஆளிச்செடி|459|ஆளுபர்}}</b></noinclude>பார்கள். ஆளி வளர்த்தல் சீன தேசத்தில் மிகப் பழைய காலந்தொட்டு நடந்துவந்திருக்கிறது. இத்தாலியில் கி.மு.100 வாக்கில் இதைச் செய்யத் தொடங்கினர்.{{float_right|கே.வீ.}} {{larger|<b>ஆளிச்செடி</b>}} (Flax) நாருக்காகவும் வித்திற்காகவும் சாகுபடி செய்யப்படும் ஒரு செடி. இதன் விஞ்ஞானப் பெயர் லைனம் யுசிட்டாட்டிசிமம் (Linum usitatissimum). கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையிலுள்ள பகுதியில் இது ஆதியில் வளர்ந்தது எனக் கருதப்படுகிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 507 |bSize = 414 |cWidth = 57 |cHeight = 209 |oTop = 116 |oLeft = 3 |Location = left |Description = }} இந்தியாவில் பழங்காலத்திலேயே நாருக்காக இதைப் பயிரிட்டார்கள். ஆனால் தற்காலத்தில் இது இங்கு வித்திற்காகப் பயிரிடப்படுகிறது. மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், பீகார், ஐதராபாத் ஆகிய இராச்சியங்களில் இது அதிகமாகப் பயிராகிறது. 1948–49-ல் இது சுமார் 39 இலட்சம் ஏக்கர் நிலத்தில் பயிராயிற்று. அவ்வாண்டில் இதன் உற்பத்தி சுமார் 3 இலட்சம் டன். இந்தியாவைத் தவிர ஆர்ஜென்டீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கானடா, ரஷ்யா ஆகிய இடங்களிலும் வித்தைத் தரும் ஆளிச்செடி பயிராகிறது. நாருக்காகப் பயிரிடப் பெறும் ஆளிச்செடி மிதவெப்பப் பகுதிகளிலும், உப அயன மண்டலப் பகுதிகளிலும் பயிராகிறது. மற்ற நாடுகளைவிட ரஷ்யாவில் இது அதிகமாகப் பயிராகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஆஸ்திரேலியாவிலும், தென் அமெரிக்காவிலும் இதைப் பயிராக்கத் தொடங்கினார்கள். ஆளிச்செடி சுமார் 12–40 அங்குலம் நீளமுள்ள நேரான தண்டுகளையும் பல கிளைகளையும் உடையது. இதன் ஆணிவேர் அதிக ஆழம் செல்வதில்லை. இது குறுகலான ஈட்டி போன்ற, மாறியமைந்த இலைகளையும், வெள்ளை அல்லது நீலநிறப்பூக்களையும் கொண்டது. நார் தரும் வகைளில் விதைகள் அதிமாகக் கிடைப்பதில்லை. விதைக்காகப் பயிரிடும் ஆளிச்செடி வகைகள் குட்டையானவை. ஆளிவிதை நல்ல பழுப்பு நிறமும் பளபளப்பும் உடையது. {{larger|<b>சாகுபடி:</b>}} ஆளிச்செடி களிமண் நிலத்தில் நன்கு வளர்கிறது. மணற்பாங்கான நிலம் இதற்கு ஏற்றதன்று. கோதுமைக்கும் கடலை வகைகளுக்கும் ஏற்ற நிலத்தில் இதைப் பயிராக்கலாம். இந்தியாவில் பருவமழை நிற்கு முன்னரே செப்டம்பர் மாதத்தில் நிலத்தைப் பண்படுத்திப் பருவ மழையின் முடிவில் இது விதைக்கப்படுகிறது. விதைகளை நிலத்தில் தூவி உழுது விடுகிறார்கள். முளைக்கும் நிலையில் இதற்கு நீர் தேவையாகிறது. ஆனால் பூப்பூக்கும் நிலையிலும், காய்கள் பழுக்கும் நிலையிலும் மழை பெய்தால் பயிருக்குக் கேடு விளையும். இச்சமயத்தில் வெயில் அதிகமாக இருந்தால் விளைச்சல் குறைவதோடு வித்திலுள்ள எண்ணெயின் அளவும் குறையும். விதை விதைத்த ஐந்து மாதங்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிறது. ஐரோப்பா, கானடா முதலிய சில மித வெப்பப் பகுதிகளில் இது இளவேனிற் காலத்தில் விதைக்கப்பட்டுச் சுமார் நான்கு மாதங்களுக்குப் பின் அறுவடை செய்யப்படுகிறது. பயிர் முற்றியவுடன் அறுவடைசெய்து, அதைத் தடி கொண்டு அடித்து வித்தைப் பிரித்தெடுக்கிறார்கள். செடியின் தண்டு அடுப்பெரிக்கப் பயன்படுகிறது. ஆளிவிதை பழங்காலத்தில் பல நாடுகளில் உணவாகப் பயனாயிற்று. இன்றும் சில நாட்டினர் இதை வறுத்து உண்கிறார்கள். நார் ஆளிவகைகள் வளமுள்ள நிலத்தில் பயிரிடப்படுகின்றன. கரிமப் பொருளை அதிகமாகக் கொண்ட நிலம் இதற்கு ஏற்றதன்று. இதைப் பயிரிடும் நிலத்தை மிக நன்றாகப் பண்படுத்த வேண்டும். பயிர் நன்றாக முற்றுவதற்கு முன்னர் அறுவடை செய்யப்படுகிறது. {{larger|<b>ஆளி விதை எண்ணெய்:</b>}} சுத்தப்படுத்தப்பட்ட ஆளிவிதைகளை நன்றாக அரைத்துப் பிழிந்தால் பொன்னிறமான எண்ணெய் கிடைக்கிறது. இது உணவாகப் பயனாகிறது. அரைத்த வித்துக்களை 160° வெப்ப நிலைக்குச் சூடேற்றிப் பிழிவதால் இன்னும் அதிகமான எண்ணெயைப் பெறலாம். இதைச் சேமித்து வைத்தால் காலப்போக்கில் இதிலுள்ள நீரும் பிசின் பொருளும் பிரிகின்றன. இவ்வாறு பெறப்படும் எண்ணெய் கலங்கலாகவும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். பல ஆண்டுகள் இவ்வாறு வைக்கப்பட்ட எண்ணெய் உயர்ந்த ரகமானது எனக் கருதப்படுகிறது. எண்ணெயை இம்முறையில் தூய்மையாக்குவதற்குப் பதிலாக 1–2% அடர்வுள்ள கந்தகாமிலத்தைக் கலந்தும் அசுத்தங்களைப் பிரிக்கலாம். ஆளிவிதை எண்ணெய் ஒருவகையான கெட்ட மணமுள்ளது. இதை ஒரு பரப்பில் இலேசாகப் பூசிக் காற்றுப்பட வைத்திருந்தால், இது ஆக்சிஜனை ஏற்றுச் சிறிதளவு நெகிழ்வுள்ள ரப்பர்ப் பிசினையொத்த பொருளாகிறது. காரீய மஞ்சளைப் போன்றதொரு பொருளை இத்துடன் கலந்து கொதிக்க வைத்தால் இது பிசின் போன்ற பொருளாகிறது. ஆளிவிதை எண்ணெய் வர்ணங்களும் மெருகெண்ணெய்களும் தயாரிக்க ஏராளமாகப் பயனாகிறது. தூய ஆளிவிதை எண்ணெயை ஓவியர்கள் பயன்படுத்துகிறார்கள். வர்ணங்களிலும் மெருகெண்ணெய்களிலும் பயன்படுத்த இதனுடன் காரீய மஞ்சள் போன்ற பொருளைச் சேர்த்துக் கொதிக்கவைக்கிறார்கள். அச்சு மைகளின் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. ஆளிவிதைப் பிண்ணாக்குக் கறவைப் பசுக்களுக்கு மிகச் சிறந்த உணவாகும். மற்றத் தீனிகளைவிட இது கால்நடைகளை நன்றாகக் கொழுக்க வைக்கும். {{larger|<b>ஆளிச்செடி நார்:</b>}} உலரவைத்த ஆளிச்செடியிலிருந்து நார் எடுக்குமுன் அதை அழுக வைக்கவேண்டும். இதைச் செய்யப் பத்து நாட்களிலிருந்து பல வாரங்கள் வரை செல்லலாம். ரஷ்யாவில் இதை மழையிலும் பனியிலும் அழுக வைக்கிறார்கள். மற்ற நாடுகளில் நீரில் ஊறவைத்து அழுக வைக்கிறார்கள். தண்டின் மேற்பட்டையை எளிதாக உரிக்கவரும் பதத்தில் அதை எடுத்துக் கட்டுக்கட்டி உலரவைக்க வேண்டும். உலர்ந்த தண்டுகளை நசுக்கி நாரைப் பிரித்தெடுக்கிறார்கள். ஆளி நாரை நூற்றுப் பல துணி வகைகளாக நெய்யலாம். உயர்ந்த ரக ஆளி நார் நேர்த்தியான லினன் துணியாகத் தயாரிக்கப்படுகிறது. மட்டரக நார் நூலாகவும், கயிறாகவும், சமக்காளமாகவும் தயாரிக்கப்படுகின்றது. {{larger|<b>ஆளுபர்</b>}} (ஆளுவர்) 7 முதல் 11ஆம் நூற்றாண்டு வரை கன்னட நாட்டில் வனவாசிச் சீமையின் சில பகுதிகளை ஆண்ட குறுநில மன்னர்கள். இவர்களில் சிலருடைய பெயர்கள், இரண்டாம் புலிகேசி (609-642), விநயாதித்தன் (681-696) ஆகிய சாளுக்கிய மன்னர்களின் கல்வெட்டுக்களிலும், இரட்ட மன்-<noinclude></noinclude> fuu7kcqkpjhpxk0gk177memrne1zel7 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/511 250 445343 1436583 1436243 2022-08-03T09:04:42Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆளுமை|463|ஆற்றலரி}}</b></noinclude>துலங்கற் சொல் கொடுக்காத நிலைமை, கொடுக்க மறுத்தல், தூண்டர்சொல்லையே திருப்பிச் சொல்லுதல், ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை வெளியிடுதல் முதலியவைகளும் இந்த ஆளுமைச் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகின்றன. {{larger|<b>கனவுப் பசப்புமுறை</b>}} (Dream Analysis) : ஒருவருடைய கனவுகளைப் பாகுபடுத்தி, அவருடைய ஆளுமைத் தன்மைகளை மதிப்பிடுவதும் உண்டு. கனவுப்பாகுபாடு பெரும்பாலும் மனக்கோட்டங்களை அறியப் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், மனிதர்களை அகமுகத்தினர். புறமுகத்தினர் என்பது போன்ற வகைகளாகப் பாகுபாடு செய்யப் பயன்படுத்துவது அண்மையிலேயே ஏற்பட்டதாகும். {{larger|<b>உடலளவு ஆளுமைச்சோதனை</b>}} என்பது உடம்பின் பல்வேறு அவயவங்களை, முக்கியமாக எலும்பு, தசை, வயிறு முதலியவைகளின் அளவைக்கொண்டு ஆளுமை இயல்புகளைக் காண்பதாகும். இந்த முறையைக் கையாண்டவர்களில் முக்கியமானவர்கள் கிரெட்ஸ்மரும் ஷெல்டனும் ஆவர். வயிறும் சீரண உறுப்புக்களும் பெருத்தனவாக உடையவர்கள் ஒரு வகையினர். இவர் களது ஆளுமை இயல்புகள் அமைதித்தன்மை, இன்ப வாழ்க்கையில் விருப்பம் முதலியவைகளாகும். எலும்பு களும் தசைகளும் பெருத்தனவாக உடையவர்கள் மற் றொரு வகையினர் ; சுறுசுறுப்பு, போட்டியிடுதல் இவர்கள் இயல்புகள்.மெலிந்த உடலமைப்பும் எலும்புகளும் உடையவர்கள் மூன்றாம் வகையினர்; வெட்கம், அடக்கம். பின்னணியில் இருத்தல் இவர்கள் இயல்புகள். {{larger|<b>விட்சேப சோதனைகள்:</b>}} ஒருவர் ஒரு சித்திரத்தையோ, நிகழ்ச்சியையோ, அதன் உண்மை வரலாறு தெரியாது தம் கற்பனையைக் கொண்டு விவரிக்கும் போது தம் எண்ணங்களையும், கருத்துக்களையும், இயல்புகளையும் தம்மையும் அறியாமலே வெளியிட்டு விடுகிறார். இந்த அடிப்படையான கருத்தைக்கொண்டு அமைந்தனவே பல்வேறுவகையான விட்சேப ஆளுமைச் சோதனைகள். விட்சேப சோதனைகளில் முக்கியமானது ரோர்ஷா என்ற சுவிட்ஸர்லாந்து நாட்டினர் ஏற்படுத்திய ரோர்ஷா முறையும் (Rorschach technique), மரே (Henry A. Murray) என்ற அமெரிக்க நாட்டினர் ஏற்படுத்திய 'பொருள் அறிவொடு புணர்த்தல்' (Thematic apperception) சோதனையும் மிகவும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 511 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 111 |oTop = 401 |oLeft = 2 |Location = center |Description = காகிதத்தில் மையைத் தெளித்து உண்டாக்கிய படம் }} {{c|<b>காகிதத்தில் மையைத் தெளித்து உண்டாக்கிய படம்</b>}} கீர்த்தி வாய்ந்தவை. இந்த விட்சேப முறை ஆளுமைச் சோதனைகள் 1925ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், சென்ற உலக யுத்தத்திலிருந்து தான் இவை மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முறையைக் கையாள நீண்ட அனுபவம் வேண்டும். ரோர்ஷா சோதனை பத்துப் படங்களைக் கொண்டு செய்யப்படும். படங்களில் பல வர்ணங்கள் தீட்டியிருக்கும். அவற்றில் சாதாரண உருவங்கள் இல்லை. காகிதத்திலே மையைத் தெளித்து இரண்டாக மடித்தால் உண்டாகும் விபரீதமான உருவங்களைப் போன்ற உருவங்களே இருக்கும். இப்படங்களை ஒவ்வொன்றாக உற்றுநோக்கி, அவைகளில் காண்பது என்ன என்று கூறும்படி சொல்லிக் குறித்துக்கொண்டு, பிறகு அவைகளை ஆராய்ந்து கூறியவரின் அளுமையை அறிவர், மக்கள் தங்கள் அளுமை இயல்புக்களுக்குத் தக்கவாறு உருவங்களையும் உருவங்கள் காட்டும் செயல்களை யும், வர்ணங்களைக்கொண்டு உருவங்களையும் உருவங் களைக்கொண்டு வர்ணங்களையும் காண்பார்கள். ஒரு படத்தில் சிலர் ஒரே உருவத்தையும், சிலர் பல உருவங் களையும் காண்பார்கள். அளுமைத் தன்மைகள் இவைகளுக்குத் தக்கவாறு நிருணயிக்கப்படும். மரேயின் பொருள் அறிவொடுபுணர்த்தல் முறை இதனின்றும் சிறிது வேறுபட்டதாகும். இந்தச் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 511 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 269 |oTop = 179 |oLeft = 210 |Location = center |Description = அறிவொடுபுணர்த்தல் முறைச் சோதனைப் படங்களுள் ஒன்று }} {{c|அறிவொடுபுணர்த்தல் முறைச் சோதனைப் படங்களுள் ஒன்று <br> உதவீ : ஹார்வார்டு பல்கலைக் கழக அச்சகம், அமெரிக்கா.}} சோதனையில் ஆண்களுக்குரிய படங்கள், பெண்களுக் குரிய படங்கள், இருபாலார்களுக்குரிய படங்கள் ஆக மொத்தம் இருபது படங்கள்இருக்கின்றன. ஒவ்வொரு படத்திலம் மனித உருவங்களும், மற்ற உருவங்களும், சில சந்தர்ப்பங்களையோ நடத்தையையோ குறிப்பதுபோன்று தீட்டப்பட்டிருக்கும். இப்படங்களை ஒவ்வொன்றாக நோக்கிக் கற்பனை செய்து, அந்தச் சந்தர்ப் பம் எதைக் குறிக்கும், அதில் இருப்பவர் யார், அவர் களுக்கு என்ன நேர்ந்தது. என்ன நேருகிறது, எவ்வாறு முடியும் என்பவைகளை வெளியிடச் செய்து கூறப்படும் கற்பனைகளை ஆராய்ந்து அளுமைத் தன்மைகளைத் தீர் மானிப்பார்கள். {{float_right|டி.ஈ.ஷ.}} {{larger|<b>ஆற்றலரி</b>}} குளக்கரையிலும் வாய்க்காலோரத்திலும் இவற்றைச் சார்ந்த ஈரமான இடங்களிலும் சாதாரணமாகக் காணும் செடி. நீ.ர் மிகுந்த இடத்தில் வளர்<noinclude></noinclude> kvvthuxiytjri0yt06sq2opn85o3ur9 1436584 1436583 2022-08-03T09:05:29Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆளுமை|463|ஆற்றலரி}}</b></noinclude>துலங்கற் சொல் கொடுக்காத நிலைமை, கொடுக்க மறுத்தல், தூண்டர்சொல்லையே திருப்பிச் சொல்லுதல், ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை வெளியிடுதல் முதலியவைகளும் இந்த ஆளுமைச் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகின்றன. {{larger|<b>கனவுப் பசப்புமுறை</b>}} (Dream Analysis) : ஒருவருடைய கனவுகளைப் பாகுபடுத்தி, அவருடைய ஆளுமைத் தன்மைகளை மதிப்பிடுவதும் உண்டு. கனவுப்பாகுபாடு பெரும்பாலும் மனக்கோட்டங்களை அறியப் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், மனிதர்களை அகமுகத்தினர். புறமுகத்தினர் என்பது போன்ற வகைகளாகப் பாகுபாடு செய்யப் பயன்படுத்துவது அண்மையிலேயே ஏற்பட்டதாகும். {{larger|<b>உடலளவு ஆளுமைச்சோதனை</b>}} என்பது உடம்பின் பல்வேறு அவயவங்களை, முக்கியமாக எலும்பு, தசை, வயிறு முதலியவைகளின் அளவைக்கொண்டு ஆளுமை இயல்புகளைக் காண்பதாகும். இந்த முறையைக் கையாண்டவர்களில் முக்கியமானவர்கள் கிரெட்ஸ்மரும் ஷெல்டனும் ஆவர். வயிறும் சீரண உறுப்புக்களும் பெருத்தனவாக உடையவர்கள் ஒரு வகையினர். இவர் களது ஆளுமை இயல்புகள் அமைதித்தன்மை, இன்ப வாழ்க்கையில் விருப்பம் முதலியவைகளாகும். எலும்பு களும் தசைகளும் பெருத்தனவாக உடையவர்கள் மற் றொரு வகையினர் ; சுறுசுறுப்பு, போட்டியிடுதல் இவர்கள் இயல்புகள்.மெலிந்த உடலமைப்பும் எலும்புகளும் உடையவர்கள் மூன்றாம் வகையினர்; வெட்கம், அடக்கம். பின்னணியில் இருத்தல் இவர்கள் இயல்புகள். {{larger|<b>விட்சேப சோதனைகள்:</b>}} ஒருவர் ஒரு சித்திரத்தையோ, நிகழ்ச்சியையோ, அதன் உண்மை வரலாறு தெரியாது தம் கற்பனையைக் கொண்டு விவரிக்கும் போது தம் எண்ணங்களையும், கருத்துக்களையும், இயல்புகளையும் தம்மையும் அறியாமலே வெளியிட்டு விடுகிறார். இந்த அடிப்படையான கருத்தைக்கொண்டு அமைந்தனவே பல்வேறுவகையான விட்சேப ஆளுமைச் சோதனைகள். விட்சேப சோதனைகளில் முக்கியமானது ரோர்ஷா என்ற சுவிட்ஸர்லாந்து நாட்டினர் ஏற்படுத்திய ரோர்ஷா முறையும் (Rorschach technique), மரே (Henry A. Murray) என்ற அமெரிக்க நாட்டினர் ஏற்படுத்திய 'பொருள் அறிவொடு புணர்த்தல்' (Thematic apperception) சோதனையும் மிகவும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 511 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 111 |oTop = 401 |oLeft = 2 |Location = center |Description = காகிதத்தில் மையைத் தெளித்து உண்டாக்கிய படம் }} {{c|<b>காகிதத்தில் மையைத் தெளித்து உண்டாக்கிய படம்</b>}} கீர்த்தி வாய்ந்தவை. இந்த விட்சேப முறை ஆளுமைச் சோதனைகள் 1925ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், சென்ற உலக யுத்தத்திலிருந்து தான் இவை மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முறையைக் கையாள நீண்ட அனுபவம் வேண்டும். ரோர்ஷா சோதனை பத்துப் படங்களைக் கொண்டு செய்யப்படும். படங்களில் பல வர்ணங்கள் தீட்டியிருக்கும். அவற்றில் சாதாரண உருவங்கள் இல்லை. காகிதத்திலே மையைத் தெளித்து இரண்டாக மடித்தால் உண்டாகும் விபரீதமான உருவங்களைப் போன்ற உருவங்களே இருக்கும். இப்படங்களை ஒவ்வொன்றாக உற்றுநோக்கி, அவைகளில் காண்பது என்ன என்று கூறும்படி சொல்லிக் குறித்துக்கொண்டு, பிறகு அவைகளை ஆராய்ந்து கூறியவரின் அளுமையை அறிவர், மக்கள் தங்கள் அளுமை இயல்புக்களுக்குத் தக்கவாறு உருவங்களையும் உருவங்கள் காட்டும் செயல்களை யும், வர்ணங்களைக்கொண்டு உருவங்களையும் உருவங் களைக்கொண்டு வர்ணங்களையும் காண்பார்கள். ஒரு படத்தில் சிலர் ஒரே உருவத்தையும், சிலர் பல உருவங் களையும் காண்பார்கள். அளுமைத் தன்மைகள் இவைகளுக்குத் தக்கவாறு நிருணயிக்கப்படும். மரேயின் பொருள் அறிவொடுபுணர்த்தல் முறை இதனின்றும் சிறிது வேறுபட்டதாகும். இந்தச் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 511 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 269 |oTop = 179 |oLeft = 210 |Location = center |Description = அறிவொடுபுணர்த்தல் முறைச் சோதனைப் படங்களுள் ஒன்று }} {{c|அறிவொடுபுணர்த்தல் முறைச் சோதனைப் படங்களுள் ஒன்று <br> உதவீ : ஹார்வார்டு பல்கலைக் கழக அச்சகம், அமெரிக்கா.}} சோதனையில் ஆண்களுக்குரிய படங்கள், பெண்களுக் குரிய படங்கள், இருபாலார்களுக்குரிய படங்கள் ஆக மொத்தம் இருபது படங்கள்இருக்கின்றன. ஒவ்வொரு படத்திலம் மனித உருவங்களும், மற்ற உருவங்களும், சில சந்தர்ப்பங்களையோ நடத்தையையோ குறிப்பதுபோன்று தீட்டப்பட்டிருக்கும். இப்படங்களை ஒவ்வொன்றாக நோக்கிக் கற்பனை செய்து, அந்தச் சந்தர்ப் பம் எதைக் குறிக்கும், அதில் இருப்பவர் யார், அவர் களுக்கு என்ன நேர்ந்தது. என்ன நேருகிறது, எவ்வாறு முடியும் என்பவைகளை வெளியிடச் செய்து கூறப்படும் கற்பனைகளை ஆராய்ந்து அளுமைத் தன்மைகளைத் தீர் மானிப்பார்கள். {{float_right|டி.ஈ.ஷ.}} {{larger|<b>ஆற்றலரி</b>}} குளக்கரையிலும் வாய்க்காலோரத்திலும் இவற்றைச் சார்ந்த ஈரமான இடங்களிலும் சாதாரணமாகக் காணும் செடி. நீ.ர் மிகுந்த இடத்தில் வளர்<noinclude></noinclude> oel3v5rs6gev1i4e7sf4hze8fim23j5 1436636 1436584 2022-08-03T10:51:52Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆளுமை|463|ஆற்றலரி}}</b></noinclude>துலங்கற் சொல் கொடுக்காத நிலைமை, கொடுக்க மறுத்தல், தூண்டர்சொல்லையே திருப்பிச் சொல்லுதல், ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை வெளியிடுதல் முதலியவைகளும் இந்த ஆளுமைச் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகின்றன. {{larger|<b>கனவுப் பசப்புமுறை</b>}} (Dream Analysis) : ஒருவருடைய கனவுகளைப் பாகுபடுத்தி, அவருடைய ஆளுமைத் தன்மைகளை மதிப்பிடுவதும் உண்டு. கனவுப்பாகுபாடு பெரும்பாலும் மனக்கோட்டங்களை அறியப் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், மனிதர்களை அகமுகத்தினர். புறமுகத்தினர் என்பது போன்ற வகைகளாகப் பாகுபாடு செய்யப் பயன்படுத்துவது அண்மையிலேயே ஏற்பட்டதாகும். {{larger|<b>உடலளவு ஆளுமைச்சோதனை</b>}} என்பது உடம்பின் பல்வேறு அவயவங்களை, முக்கியமாக எலும்பு, தசை, வயிறு முதலியவைகளின் அளவைக்கொண்டு ஆளுமை இயல்புகளைக் காண்பதாகும். இந்த முறையைக் கையாண்டவர்களில் முக்கியமானவர்கள் கிரெட்ஸ்மரும் ஷெல்டனும் ஆவர். வயிறும் சீரண உறுப்புக்களும் பெருத்தனவாக உடையவர்கள் ஒரு வகையினர். இவர் களது ஆளுமை இயல்புகள் அமைதித்தன்மை, இன்ப வாழ்க்கையில் விருப்பம் முதலியவைகளாகும். எலும்பு களும் தசைகளும் பெருத்தனவாக உடையவர்கள் மற் றொரு வகையினர் ; சுறுசுறுப்பு, போட்டியிடுதல் இவர்கள் இயல்புகள்.மெலிந்த உடலமைப்பும் எலும்புகளும் உடையவர்கள் மூன்றாம் வகையினர்; வெட்கம், அடக்கம். பின்னணியில் இருத்தல் இவர்கள் இயல்புகள். {{larger|<b>விட்சேப சோதனைகள்:</b>}} ஒருவர் ஒரு சித்திரத்தையோ, நிகழ்ச்சியையோ, அதன் உண்மை வரலாறு தெரியாது தம் கற்பனையைக் கொண்டு விவரிக்கும் போது தம் எண்ணங்களையும், கருத்துக்களையும், இயல்புகளையும் தம்மையும் அறியாமலே வெளியிட்டு விடுகிறார். இந்த அடிப்படையான கருத்தைக்கொண்டு அமைந்தனவே பல்வேறுவகையான விட்சேப ஆளுமைச் சோதனைகள். விட்சேப சோதனைகளில் முக்கியமானது ரோர்ஷா என்ற சுவிட்ஸர்லாந்து நாட்டினர் ஏற்படுத்திய ரோர்ஷா முறையும் (Rorschach technique), மரே (Henry A. Murray) என்ற அமெரிக்க நாட்டினர் ஏற்படுத்திய 'பொருள் அறிவொடு புணர்த்தல்' (Thematic apperception) சோதனையும் மிகவும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 511 |bSize = 414 |cWidth = 153 |cHeight = 96 |oTop = 404 |oLeft = 27 |Location = center |Description = {{smaller|<b>காகிதத்தில் மையைத் தெளித்து உண்டாக்கிய படம்</b>}} }} கீர்த்தி வாய்ந்தவை. இந்த விட்சேப முறை ஆளுமைச் சோதனைகள் 1925ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், சென்ற உலக யுத்தத்திலிருந்து தான் இவை மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முறையைக் கையாள நீண்ட அனுபவம் வேண்டும். ரோர்ஷா சோதனை பத்துப் படங்களைக் கொண்டு செய்யப்படும். படங்களில் பல வர்ணங்கள் தீட்டியிருக்கும். அவற்றில் சாதாரண உருவங்கள் இல்லை. காகிதத்திலே மையைத் தெளித்து இரண்டாக மடித்தால் உண்டாகும் விபரீதமான உருவங்களைப் போன்ற உருவங்களே இருக்கும். இப்படங்களை ஒவ்வொன்றாக உற்றுநோக்கி, அவைகளில் காண்பது என்ன என்று கூறும்படி சொல்லிக் குறித்துக்கொண்டு, பிறகு அவைகளை ஆராய்ந்து கூறியவரின் அளுமையை அறிவர், மக்கள் தங்கள் அளுமை இயல்புக்களுக்குத் தக்கவாறு உருவங்களையும் உருவங்கள் காட்டும் செயல்களை யும், வர்ணங்களைக்கொண்டு உருவங்களையும் உருவங் களைக்கொண்டு வர்ணங்களையும் காண்பார்கள். ஒரு படத்தில் சிலர் ஒரே உருவத்தையும், சிலர் பல உருவங் களையும் காண்பார்கள். அளுமைத் தன்மைகள் இவைகளுக்குத் தக்கவாறு நிருணயிக்கப்படும். மரேயின் பொருள் அறிவொடுபுணர்த்தல் முறை இதனின்றும் சிறிது வேறுபட்டதாகும். இந்தச் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 511 |bSize = 414 |cWidth = 198 |cHeight = 227 |oTop = 182 |oLeft = 212 |Location = center |Description = {{c|அறிவொடுபுணர்த்தல் முறைச் சோதனைப்<br>படங்களுள் ஒன்று<br>{{smaller|<b>உதவி : ஹார்வார்டு பல்கலைக் கழக அச்சகம், அமெரிக்கா.</b>}}}} }} சோதனையில் ஆண்களுக்குரிய படங்கள், பெண்களுக் குரிய படங்கள், இருபாலார்களுக்குரிய படங்கள் ஆக மொத்தம் இருபது படங்கள்இருக்கின்றன. ஒவ்வொரு படத்திலம் மனித உருவங்களும், மற்ற உருவங்களும், சில சந்தர்ப்பங்களையோ நடத்தையையோ குறிப்பதுபோன்று தீட்டப்பட்டிருக்கும். இப்படங்களை ஒவ்வொன்றாக நோக்கிக் கற்பனை செய்து, அந்தச் சந்தர்ப் பம் எதைக் குறிக்கும், அதில் இருப்பவர் யார், அவர் களுக்கு என்ன நேர்ந்தது. என்ன நேருகிறது, எவ்வாறு முடியும் என்பவைகளை வெளியிடச் செய்து கூறப்படும் கற்பனைகளை ஆராய்ந்து அளுமைத் தன்மைகளைத் தீர் மானிப்பார்கள். {{float_right|டி.ஈ.ஷ.}} {{larger|<b>ஆற்றலரி</b>}} குளக்கரையிலும் வாய்க்காலோரத்திலும் இவற்றைச் சார்ந்த ஈரமான இடங்களிலும் சாதாரணமாகக் காணும் செடி. நீ.ர் மிகுந்த இடத்தில் வளர்<noinclude></noinclude> ckhztwlk5k9bku797yip37njhdyvqav 1436637 1436636 2022-08-03T10:52:28Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆளுமை|463|ஆற்றலரி}}</b></noinclude>துலங்கற் சொல் கொடுக்காத நிலைமை, கொடுக்க மறுத்தல், தூண்டர்சொல்லையே திருப்பிச் சொல்லுதல், ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை வெளியிடுதல் முதலியவைகளும் இந்த ஆளுமைச் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகின்றன. {{larger|<b>கனவுப் பசப்புமுறை</b>}} (Dream Analysis) : ஒருவருடைய கனவுகளைப் பாகுபடுத்தி, அவருடைய ஆளுமைத் தன்மைகளை மதிப்பிடுவதும் உண்டு. கனவுப்பாகுபாடு பெரும்பாலும் மனக்கோட்டங்களை அறியப் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், மனிதர்களை அகமுகத்தினர். புறமுகத்தினர் என்பது போன்ற வகைகளாகப் பாகுபாடு செய்யப் பயன்படுத்துவது அண்மையிலேயே ஏற்பட்டதாகும். {{larger|<b>உடலளவு ஆளுமைச்சோதனை</b>}} என்பது உடம்பின் பல்வேறு அவயவங்களை, முக்கியமாக எலும்பு, தசை, வயிறு முதலியவைகளின் அளவைக்கொண்டு ஆளுமை இயல்புகளைக் காண்பதாகும். இந்த முறையைக் கையாண்டவர்களில் முக்கியமானவர்கள் கிரெட்ஸ்மரும் ஷெல்டனும் ஆவர். வயிறும் சீரண உறுப்புக்களும் பெருத்தனவாக உடையவர்கள் ஒரு வகையினர். இவர் களது ஆளுமை இயல்புகள் அமைதித்தன்மை, இன்ப வாழ்க்கையில் விருப்பம் முதலியவைகளாகும். எலும்பு களும் தசைகளும் பெருத்தனவாக உடையவர்கள் மற் றொரு வகையினர் ; சுறுசுறுப்பு, போட்டியிடுதல் இவர்கள் இயல்புகள்.மெலிந்த உடலமைப்பும் எலும்புகளும் உடையவர்கள் மூன்றாம் வகையினர்; வெட்கம், அடக்கம். பின்னணியில் இருத்தல் இவர்கள் இயல்புகள். {{larger|<b>விட்சேப சோதனைகள்:</b>}} ஒருவர் ஒரு சித்திரத்தையோ, நிகழ்ச்சியையோ, அதன் உண்மை வரலாறு தெரியாது தம் கற்பனையைக் கொண்டு விவரிக்கும் போது தம் எண்ணங்களையும், கருத்துக்களையும், இயல்புகளையும் தம்மையும் அறியாமலே வெளியிட்டு விடுகிறார். இந்த அடிப்படையான கருத்தைக்கொண்டு அமைந்தனவே பல்வேறுவகையான விட்சேப ஆளுமைச் சோதனைகள். விட்சேப சோதனைகளில் முக்கியமானது ரோர்ஷா என்ற சுவிட்ஸர்லாந்து நாட்டினர் ஏற்படுத்திய ரோர்ஷா முறையும் (Rorschach technique), மரே (Henry A. Murray) என்ற அமெரிக்க நாட்டினர் ஏற்படுத்திய 'பொருள் அறிவொடு புணர்த்தல்' (Thematic apperception) சோதனையும் மிகவும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 511 |bSize = 414 |cWidth = 153 |cHeight = 96 |oTop = 404 |oLeft = 27 |Location = left |Description = {{smaller|<b>காகிதத்தில் மையைத் தெளித்து உண்டாக்கிய படம்</b>}} }} கீர்த்தி வாய்ந்தவை. இந்த விட்சேப முறை ஆளுமைச் சோதனைகள் 1925ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், சென்ற உலக யுத்தத்திலிருந்து தான் இவை மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முறையைக் கையாள நீண்ட அனுபவம் வேண்டும். ரோர்ஷா சோதனை பத்துப் படங்களைக் கொண்டு செய்யப்படும். படங்களில் பல வர்ணங்கள் தீட்டியிருக்கும். அவற்றில் சாதாரண உருவங்கள் இல்லை. காகிதத்திலே மையைத் தெளித்து இரண்டாக மடித்தால் உண்டாகும் விபரீதமான உருவங்களைப் போன்ற உருவங்களே இருக்கும். இப்படங்களை ஒவ்வொன்றாக உற்றுநோக்கி, அவைகளில் காண்பது என்ன என்று கூறும்படி சொல்லிக் குறித்துக்கொண்டு, பிறகு அவைகளை ஆராய்ந்து கூறியவரின் அளுமையை அறிவர், மக்கள் தங்கள் அளுமை இயல்புக்களுக்குத் தக்கவாறு உருவங்களையும் உருவங்கள் காட்டும் செயல்களை யும், வர்ணங்களைக்கொண்டு உருவங்களையும் உருவங் களைக்கொண்டு வர்ணங்களையும் காண்பார்கள். ஒரு படத்தில் சிலர் ஒரே உருவத்தையும், சிலர் பல உருவங் களையும் காண்பார்கள். அளுமைத் தன்மைகள் இவைகளுக்குத் தக்கவாறு நிருணயிக்கப்படும். மரேயின் பொருள் அறிவொடுபுணர்த்தல் முறை இதனின்றும் சிறிது வேறுபட்டதாகும். இந்தச் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 511 |bSize = 414 |cWidth = 198 |cHeight = 227 |oTop = 182 |oLeft = 212 |Location = right |Description = {{c|அறிவொடுபுணர்த்தல் முறைச் சோதனைப்<br>படங்களுள் ஒன்று<br>{{smaller|<b>உதவி : ஹார்வார்டு பல்கலைக் கழக அச்சகம், அமெரிக்கா.</b>}}}} }} சோதனையில் ஆண்களுக்குரிய படங்கள், பெண்களுக் குரிய படங்கள், இருபாலார்களுக்குரிய படங்கள் ஆக மொத்தம் இருபது படங்கள்இருக்கின்றன. ஒவ்வொரு படத்திலம் மனித உருவங்களும், மற்ற உருவங்களும், சில சந்தர்ப்பங்களையோ நடத்தையையோ குறிப்பதுபோன்று தீட்டப்பட்டிருக்கும். இப்படங்களை ஒவ்வொன்றாக நோக்கிக் கற்பனை செய்து, அந்தச் சந்தர்ப் பம் எதைக் குறிக்கும், அதில் இருப்பவர் யார், அவர் களுக்கு என்ன நேர்ந்தது. என்ன நேருகிறது, எவ்வாறு முடியும் என்பவைகளை வெளியிடச் செய்து கூறப்படும் கற்பனைகளை ஆராய்ந்து அளுமைத் தன்மைகளைத் தீர் மானிப்பார்கள். {{float_right|டி.ஈ.ஷ.}} {{larger|<b>ஆற்றலரி</b>}} குளக்கரையிலும் வாய்க்காலோரத்திலும் இவற்றைச் சார்ந்த ஈரமான இடங்களிலும் சாதாரணமாகக் காணும் செடி. நீ.ர் மிகுந்த இடத்தில் வளர்<noinclude></noinclude> iwbx72rl4u5u3etbwzplfytrk4ukob1 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/522 250 445354 1436360 1436327 2022-08-02T13:55:59Z N.Uma Maheswari Murali 7029 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh||474|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 522 |bSize = 414 |cWidth = 98 |cHeight = 123 |oTop = 405 |oLeft = 318 |Location = center |Description = }} {{larger|<b>ஆறுகளின் வேலை</b>}} விரைவோட்டங்களும், நீர்வீழ்ச்சிகளும், மலை இடுக்குக்களும் இந்நிலையில் அதிகமாக இருக்கும். அண்மையில் மடிந்த பிரதேசங்களில் முக்கிய நதிகள் கீழ்வளைவுப் (Synclinali) பள்ளங்களில் இருக்கும். ஒன்றோடொன்று இணையும் முகடுகளும், V வடிவமான பள்ளத்தாக்குக்களும் இந்நிலையின் சிறப்பியல்புகள். முதிர்ச்சியின் தொடக்கத்தில் பள்ளத்தாக்குக்களைப் பிரிக்கும் மேட்டு நிலங்களின் உயரமும், பள்ளத்தாக்குக்களின் அகலமும் உச்சமாக இருக்கும். மேட்டு நிலங்களின் உயரம் சிறிது சிறிதாகக் குறையும். புது உபநதிகள் இன்னும் தோன்றிய வண்ணம் இருக்கும். சில ஆறுகள் அருகிலுள்ள நீரோட்டங்களைக் கைப்பற்றித் தமது வடிகால் பரப்பைப் பெருக்கிக்கொள்ளும். பெருமலைகளின் உச்சிகளும் முகடுகளும் கூரிய முனையை இழந்து அகலமான விளைவுகளாகும். பக்கவாட்டில் நிகழும் அரிமானத்தால் மலைச்சரிவு அகலமாகும். ஆற்று வளைவுகள் அதிகமாகும். வண்டற் சமவெளிகள் பெருகும். கடலின் அருகே அடுத்துள்ள அறுகளின் வெள்ளச் சமவெளிகள் அடிப்பாறைவரை முழுவதுந் தேய்ந்து விடும். பள்ளத்தாக்கின் சமவெளி ஆற்று வளைவு அகலத்தைப்போல் பலமடங்காகிவிட்டால் அப்பிரதேசம் முதுமையடைந்து விட்டது எனலாம். 474 முதுமையில் பக்கவாட்டு அரிமானமும் மேடுகளின் தேய்வும் முன் போலவே தொடர்ந்து நிகழும். இளமையில் காணப்படும் மேடுகளும், முதிர்வில் பின்னிக்கிடக்கும் சரிவுகளும் முதுமையில் மாறி அகலமான சமவெளிகளாகின்றன. இப்போது அப் பிரதேசம் ஒரு தேய்ந்த நிலப்பரப்பாகிவிடும். அரிமானத்தை எதிர்த்து நிற்கும் சில பகுதிகள் மட்டும் திட்டுக்களாகவும் குன்றுகளாகவும் உயர்ந்து நிற்கும். இந்த மாற்றங்கள் நிகழ்ந்து முடியும்வரை புவியியக்கங்கள் நிகழாமல் இருக்கவேண்டும். ஆனால் இவ்வாறு நிகழ்வது மிக அருமை. சைபீரியாவையும், ஹட்ஸன் நதிப் பிரதேசத்தையும் போன்ற தேய்ந்த நிலப் பரப்புக்கள் மிகக் குறைவாகக் காணப்பட இதுவே காரணமாகும். {{larger|<b>இந்தியாவின் வடிகால் முறை</b>}} (Drainage System of India) : இந்திய ஆறுகளைத் தீபகற்ப ஆறுகள் என்றும், இமய ஆறுகள் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட சிறப்பியல்புகள் கொண்டவை. {{larger|<b>தீபகற்ப ஆறுகள்:</b>}} இவற்றுள் முக்கியமானவை மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, நருமதை, தபதி ஆகியவை, இவற்றின் பாதைகள் நல்ல சரிவை உடையவை. இவற்றின் பள்ளத்தாக்குக்கள் அகலமானவை. பெரிய ஆறுகள், விரிவான கழிமுகத்தீவுகளை உடையவை. இவை அரிமானச் சுற்றின் முதிர்வைக் காட்டுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் வேகம் மிகுந்தும் நீளம் குறைந்தும் இருக்கும். இவற்றின் முகத்துவாரத்தில் கழிமுகத்தீவுகள் இல்லை. மலைகள் உயர்ந்தபின் இவை உண்டாகி இன்னும் நெடுங்கால மாகவில்லை. ஆதலால் இவை இன்னும் கழிமுகத்தீவுகளை அமைக்கவில்லை எனக் கருதப்படுகின்றது. நருமதையும் தபதியும் மேற்கு நோக்கிப் பாயும் தனிச் சிறப்புள்ளவை. இவற்றின் பாதைகள் பிளவுப் பள்ளங்களின் திசையில் அமைந்துள்ளன என்பதற்குச் சான்று உள்ளது, நருமதையின் மத்தியப்பகுதி மிகவும் நேராக இருப்பது இதற்கு ஒரு சான்று. {{larger|<b>ஆறுமுக நாவலர்</b>}}{{float_right|}} {{larger|<b>இமய ஆறுகள்:</b>}} சிந்துவிலிருந்து பிரமபுத்திராவரை இருபது ஆறுகளுக்கு மேலாக இமயமலையிலிருந்து தோன்றுகின்றன. பனியாறுகள் உருகித் தோன்றும் நீரே இவற்றின் மேற்பகுதியில் அதிகமாக இருக்கும். இமாலய ஆறுகளின் நீர்ப்பிரிவு, உயரமான சிகரங்களிலோ, அவற்றிற்கு அருகிலோ இல்லாமல் இன்னும் வடக்கே திபெத்தில் உள்ளது. பிரமபுத்திராவும், சிந்துவும், கங்கையின் உபநதிகள் பலவும் V வடிவமான பள்ளத்தாக்குக்களில் ஆழமான இடுக்குக்களின் வழியே மலைத் தொடர்களைக் கடந்து வருகின்றன. காச்மீரிலுள்ள கில்ஜிட்டின் அருகே வரும் சிந்து நதியின் மட்டம் அதன் கழிமுகத்தீவைவிட 3,000 அடி உயரத்தில் உள்ளது. ஆனால் அதன் இருபுறங்களிலுமுள்ள மலைச் சுவர்கள் 20,000 அடி. உயரம் உள்ளன. பிரமாண்டமான ரம்பத்தைப்போல் இந்த ஆறு 17,000 அடி ஆழம் பாறைகளை அறுத்துள்ளது. இத்தகைய வடிகால் முறை முந்திய வடிகால் முறை எனப்படும். ஆனால் அலகநந்தா என்னுமிடத்திலுள்ள படுகுழி வேறுவகையில் தோன்றியிருக்கவேண்டும் எனக் கருதுகிறார்கள். இது ஒரு பிளவுப் பள்ளமாக இருக்கலாம். மலைகளின் மேல் ஆறுகளின் பிறப்பிடம் பின்நோக்கிச் செல்வதுண்டு. நீரோட்டத்தின் இயக்கத்தினாலும், பனியாறுகளின் இயக்கத்தினாலும் இது நிகழலாம். இதனால் ஆற்றின் தோற்றுவாய் இமயமலையின் வடக்குச் சரிவை அடைந்து, அங்குள்ள வேறு ஆறுகளின் வடிகாலையும் கைப்பற்றிவிட்டது. நேபாளத்திலுள்ள கோசி நதியின் கிளையான அருண் என்னும் ஆறு இவ்வகையில் வட இமயமலைப் பிரதேசத்திற்கு வடிகாலாக அமைந்துள்ளது இதற்கு நல்ல உதாரணமாகும். {{float_right|சீ.ம.}} {{larger|<b>ஆறுமுகசுவாமிகள்</b>}} (16ஆம் நூ.) குகை நமச்சிவாயரின் மாணவர்; நிட்டானுபூதி இயற்றிவர். {{larger|<b>ஆறுமுகநயினார் பிள்ளை</b>}} (இ. 1952) திருநெல்வேலியினர். மெய்கண்டான் என்னும் திங்களிதழை நடத்தியவர். சாலிய அந்தணர் புராணம், சிவகலைப் புராணம் இயற்றியவர். {{larger|<b>ஆறுமுகநாவலர்</b>}} (1822-1879) யாழ்ப்பாணத்து நல்லூரிலே செல்வாக்குள்ள சைவ வேளாளக் குடும்பம் ஒன்றில் 1822 ஆம் ஆண்டு, மார்கழி மாதம் பிறந்தவர்; தந்தை கந்தப்பிள்ளை. தாய் சிவகாமியம்மை. இவர் திண்ணைப் பள்ளியிற் படித்த 12ஆம் வயதில் பர்சிவல் பாதிரியாருடைய பாடசாலையில் ஆங்கிலமும், சேனாதிராய முதலியார், சரவண முத்துப்புலவர் முதலிய வித்துவான்களிடம் தமிழும் படித்தார். பர்சிவல் பாதிரியார் இவருக்கு 19ஆம் வயதிலேயே இருமொழித் திறமை இருப்பதைக் கண்டு, தமது பாடசாலையில் தமிழ் ஆங்கில உபாத்தியாயராகவும், தமக்குத் தமிழ்ப்பண்டிதராகவும் அமர்த்திக் கொண்டு, பைபிளைத் தூய தமிழில் மொழிபெயர்க்கச் செய்தார். நாவலர் பைபிளை மொழி பெயர்த்து வருகிற காலத்திலே தமது சமயத்தை உணரவேண்டுமென்ற உணர்ச்சி தோன்றச் சைவசித்தாந்த சாஸ்திரங்<noinclude></noinclude> 83jzkzsij36a1xs9x35mt98eq4uzquf 1436605 1436360 2022-08-03T10:16:59Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆறுகளின் வேலை|474|ஆறுமுக நாவலர்}}</b></noinclude>விரைவோட்டங்களும், நீர்வீழ்ச்சிகளும், மலை இடுக்குக்களும் இந்நிலையில் அதிகமாக இருக்கும். அண்மையில் மடிந்த பிரதேசங்களில் முக்கிய நதிகள் கீழ்வளைவுப் (Synclinali) பள்ளங்களில் இருக்கும். ஒன்றோடொன்று இணையும் முகடுகளும், V வடிவமான பள்ளத்தாக்குக்களும் இந்நிலையின் சிறப்பியல்புகள். முதிர்ச்சியின் தொடக்கத்தில் பள்ளத்தாக்குக்களைப் பிரிக்கும் மேட்டு நிலங்களின் உயரமும், பள்ளத்தாக்குக்களின் அகலமும் உச்சமாக இருக்கும். மேட்டு நிலங்களின் உயரம் சிறிது சிறிதாகக் குறையும். புது உபநதிகள் இன்னும் தோன்றிய வண்ணம் இருக்கும். சில ஆறுகள் அருகிலுள்ள நீரோட்டங்களைக் கைப்பற்றித் தமது வடிகால் பரப்பைப் பெருக்கிக்கொள்ளும். பெருமலைகளின் உச்சிகளும் முகடுகளும் கூரிய முனையை இழந்து அகலமான விளைவுகளாகும். பக்கவாட்டில் நிகழும் அரிமானத்தால் மலைச்சரிவு அகலமாகும். ஆற்று வளைவுகள் அதிகமாகும். வண்டற் சமவெளிகள் பெருகும். கடலின் அருகே அடுத்துள்ள அறுகளின் வெள்ளச் சமவெளிகள் அடிப்பாறைவரை முழுவதுந் தேய்ந்து விடும். பள்ளத்தாக்கின் சமவெளி ஆற்று வளைவு அகலத்தைப்போல் பலமடங்காகிவிட்டால் அப்பிரதேசம் முதுமையடைந்து விட்டது எனலாம். முதுமையில் பக்கவாட்டு அரிமானமும் மேடுகளின் தேய்வும் முன் போலவே தொடர்ந்து நிகழும். இளமையில் காணப்படும் மேடுகளும், முதிர்வில் பின்னிக்கிடக்கும் சரிவுகளும் முதுமையில் மாறி அகலமான சமவெளிகளாகின்றன. இப்போது அப் பிரதேசம் ஒரு தேய்ந்த நிலப்பரப்பாகிவிடும். அரிமானத்தை எதிர்த்து நிற்கும் சில பகுதிகள் மட்டும் திட்டுக்களாகவும் குன்றுகளாகவும் உயர்ந்து நிற்கும். இந்த மாற்றங்கள் நிகழ்ந்து முடியும்வரை புவியியக்கங்கள் நிகழாமல் இருக்கவேண்டும். ஆனால் இவ்வாறு நிகழ்வது மிக அருமை. சைபீரியாவையும், ஹட்ஸன் நதிப் பிரதேசத்தையும் போன்ற தேய்ந்த நிலப் பரப்புக்கள் மிகக் குறைவாகக் காணப்பட இதுவே காரணமாகும். {{larger|<b>இந்தியாவின் வடிகால் முறை</b>}} (Drainage System of India) : இந்திய ஆறுகளைத் தீபகற்ப ஆறுகள் என்றும், இமய ஆறுகள் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட சிறப்பியல்புகள் கொண்டவை. {{larger|<b>தீபகற்ப ஆறுகள்:</b>}} இவற்றுள் முக்கியமானவை மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, நருமதை, தபதி ஆகியவை, இவற்றின் பாதைகள் நல்ல சரிவை உடையவை. இவற்றின் பள்ளத்தாக்குக்கள் அகலமானவை. பெரிய ஆறுகள், விரிவான கழிமுகத்தீவுகளை உடையவை. இவை அரிமானச் சுற்றின் முதிர்வைக் காட்டுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் வேகம் மிகுந்தும் நீளம் குறைந்தும் இருக்கும். இவற்றின் முகத்துவாரத்தில் கழிமுகத்தீவுகள் இல்லை. மலைகள் உயர்ந்தபின் இவை உண்டாகி இன்னும் நெடுங்காலமாகவில்லை. ஆதலால் இவை இன்னும் கழிமுகத்தீவுகளை அமைக்கவில்லை எனக் கருதப்படுகின்றது. நருமதையும் தபதியும் மேற்கு நோக்கிப் பாயும் தனிச் சிறப்புள்ளவை. இவற்றின் பாதைகள் பிளவுப் பள்ளங்களின் திசையில் அமைந்துள்ளன என்பதற்குச் சான்று உள்ளது, நருமதையின் மத்தியப்பகுதி மிகவும் நேராக இருப்பது இதற்கு ஒரு சான்று. {{larger|<b>இமய ஆறுகள்:</b>}} சிந்துவிலிருந்து பிரமபுத்திராவரை இருபது ஆறுகளுக்கு மேலாக இமயமலையிலிருந்து தோன்றுகின்றன. பனியாறுகள் உருகித் தோன்றும் நீரே இவற்றின் மேற்பகுதியில் அதிகமாக இருக்கும். இமாலய ஆறுகளின் நீர்ப்பிரிவு, உயரமான சிகரங்களிலோ, அவற்றிற்கு அருகிலோ இல்லாமல் இன்னும் வடக்கே திபெத்தில் உள்ளது. பிரமபுத்திராவும், சிந்துவும், கங்கையின் உபநதிகள் பலவும் V வடிவமான பள்ளத்தாக்குக்களில் ஆழமான இடுக்குக்களின் வழியே மலைத் தொடர்களைக் கடந்து வருகின்றன. காச்மீரிலுள்ள கில்ஜிட்டின் அருகே வரும் சிந்து நதியின் மட்டம் அதன் கழிமுகத்தீவைவிட 3,000 அடி உயரத்தில் உள்ளது. ஆனால் அதன் இருபுறங்களிலுமுள்ள மலைச் சுவர்கள் 20,000 அடி. உயரம் உள்ளன. பிரமாண்டமான ரம்பத்தைப்போல் இந்த ஆறு 17,000 அடி ஆழம் பாறைகளை அறுத்துள்ளது. இத்தகைய வடிகால் முறை முந்திய வடிகால் முறை எனப்படும். ஆனால் அலகநந்தா என்னுமிடத்திலுள்ள படுகுழி வேறுவகையில் தோன்றியிருக்கவேண்டும் எனக் கருதுகிறார்கள். இது ஒரு பிளவுப் பள்ளமாக இருக்கலாம். மலைகளின் மேல் ஆறுகளின் பிறப்பிடம் பின்நோக்கிச் செல்வதுண்டு. நீரோட்டத்தின் இயக்கத்தினாலும், பனியாறுகளின் இயக்கத்தினாலும் இது நிகழலாம். இதனால் ஆற்றின் தோற்றுவாய் இமயமலையின் வடக்குச் சரிவை அடைந்து, அங்குள்ள வேறு ஆறுகளின் வடிகாலையும் கைப்பற்றிவிட்டது. நேபாளத்திலுள்ள கோசி நதியின் கிளையான அருண் என்னும் ஆறு இவ்வகையில் வட இமயமலைப் பிரதேசத்திற்கு வடிகாலாக அமைந்துள்ளது இதற்கு நல்ல உதாரணமாகும். {{float_right|சீ.ம.}} {{larger|<b>ஆறுமுகசுவாமிகள்</b>}} (16ஆம் நூ.) குகை நமச்சிவாயரின் மாணவர்; நிட்டானுபூதி இயற்றிவர். {{larger|<b>ஆறுமுகநயினார் பிள்ளை</b>}} (இ. 1952) திருநெல்வேலியினர். மெய்கண்டான் என்னும் திங்களிதழை நடத்தியவர். சாலிய அந்தணர் புராணம், சிவகலைப் புராணம் இயற்றியவர். {{larger|<b>ஆறுமுகநாவலர்</b>}} (1822-1879) யாழ்ப்பாணத்து நல்லூரிலே {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 522 |bSize = 414 |cWidth = 98 |cHeight = 123 |oTop = 405 |oLeft = 318 |Location = right |Description = ஆறுமுக நாவலர் }}செல்வாக்குள்ள சைவ வேளாளக் குடும்பம் ஒன்றில் 1822 ஆம் ஆண்டு, மார்கழி மாதம் பிறந்தவர்; தந்தை கந்தப்பிள்ளை. தாய் சிவகாமியம்மை. இவர் திண்ணைப் பள்ளியிற் படித்த 12ஆம் வயதில் பர்சிவல் பாதிரியாருடைய பாடசாலையில் ஆங்கிலமும், சேனாதிராய முதலியார், சரவண முத்துப்புலவர் முதலிய வித்துவான்களிடம் தமிழும் படித்தார். பர்சிவல் பாதிரியார் இவருக்கு 19ஆம் வயதிலேயே இருமொழித் திறமை இருப்பதைக் கண்டு, தமது பாடசாலையில் தமிழ் ஆங்கில உபாத்தியாயராகவும், தமக்குத் தமிழ்ப்பண்டிதராகவும் அமர்த்திக் கொண்டு, பைபிளைத் தூய தமிழில் மொழிபெயர்க்கச் செய்தார். நாவலர் பைபிளை மொழி பெயர்த்து வருகிற காலத்திலே தமது சமயத்தை உணரவேண்டுமென்ற உணர்ச்சி தோன்றச் சைவசித்தாந்த சாஸ்திரங்<noinclude></noinclude> dvz55ey068g1xkb5ktx1r8dtw1ddko4 1436608 1436605 2022-08-03T10:21:27Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆறுகளின் வேலை|474|ஆறுமுக நாவலர்}}</b></noinclude>விரைவோட்டங்களும், நீர்வீழ்ச்சிகளும், மலை இடுக்குக்களும் இந்நிலையில் அதிகமாக இருக்கும். அண்மையில் மடிந்த பிரதேசங்களில் முக்கிய நதிகள் கீழ்வளைவுப் (Synclinali) பள்ளங்களில் இருக்கும். ஒன்றோடொன்று இணையும் முகடுகளும், V வடிவமான பள்ளத்தாக்குக்களும் இந்நிலையின் சிறப்பியல்புகள். முதிர்ச்சியின் தொடக்கத்தில் பள்ளத்தாக்குக்களைப் பிரிக்கும் மேட்டு நிலங்களின் உயரமும், பள்ளத்தாக்குக்களின் அகலமும் உச்சமாக இருக்கும். மேட்டு நிலங்களின் உயரம் சிறிது சிறிதாகக் குறையும். புது உபநதிகள் இன்னும் தோன்றிய வண்ணம் இருக்கும். சில ஆறுகள் அருகிலுள்ள நீரோட்டங்களைக் கைப்பற்றித் தமது வடிகால் பரப்பைப் பெருக்கிக்கொள்ளும். பெருமலைகளின் உச்சிகளும் முகடுகளும் கூரிய முனையை இழந்து அகலமான விளைவுகளாகும். பக்கவாட்டில் நிகழும் அரிமானத்தால் மலைச்சரிவு அகலமாகும். ஆற்று வளைவுகள் அதிகமாகும். வண்டற் சமவெளிகள் பெருகும். கடலின் அருகே அடுத்துள்ள அறுகளின் வெள்ளச் சமவெளிகள் அடிப்பாறைவரை முழுவதுந் தேய்ந்து விடும். பள்ளத்தாக்கின் சமவெளி ஆற்று வளைவு அகலத்தைப்போல் பலமடங்காகிவிட்டால் அப்பிரதேசம் முதுமையடைந்து விட்டது எனலாம். முதுமையில் பக்கவாட்டு அரிமானமும் மேடுகளின் தேய்வும் முன் போலவே தொடர்ந்து நிகழும். இளமையில் காணப்படும் மேடுகளும், முதிர்வில் பின்னிக்கிடக்கும் சரிவுகளும் முதுமையில் மாறி அகலமான சமவெளிகளாகின்றன. இப்போது அப் பிரதேசம் ஒரு தேய்ந்த நிலப்பரப்பாகிவிடும். அரிமானத்தை எதிர்த்து நிற்கும் சில பகுதிகள் மட்டும் திட்டுக்களாகவும் குன்றுகளாகவும் உயர்ந்து நிற்கும். இந்த மாற்றங்கள் நிகழ்ந்து முடியும்வரை புவியியக்கங்கள் நிகழாமல் இருக்கவேண்டும். ஆனால் இவ்வாறு நிகழ்வது மிக அருமை. சைபீரியாவையும், ஹட்ஸன் நதிப் பிரதேசத்தையும் போன்ற தேய்ந்த நிலப் பரப்புக்கள் மிகக் குறைவாகக் காணப்பட இதுவே காரணமாகும். {{larger|<b>இந்தியாவின் வடிகால் முறை</b>}} (Drainage System of India) : இந்திய ஆறுகளைத் தீபகற்ப ஆறுகள் என்றும், இமய ஆறுகள் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட சிறப்பியல்புகள் கொண்டவை. {{larger|<b>தீபகற்ப ஆறுகள்:</b>}} இவற்றுள் முக்கியமானவை மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, நருமதை, தபதி ஆகியவை, இவற்றின் பாதைகள் நல்ல சரிவை உடையவை. இவற்றின் பள்ளத்தாக்குக்கள் அகலமானவை. பெரிய ஆறுகள், விரிவான கழிமுகத்தீவுகளை உடையவை. இவை அரிமானச் சுற்றின் முதிர்வைக் காட்டுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் வேகம் மிகுந்தும் நீளம் குறைந்தும் இருக்கும். இவற்றின் முகத்துவாரத்தில் கழிமுகத்தீவுகள் இல்லை. மலைகள் உயர்ந்தபின் இவை உண்டாகி இன்னும் நெடுங்காலமாகவில்லை. ஆதலால் இவை இன்னும் கழிமுகத்தீவுகளை அமைக்கவில்லை எனக் கருதப்படுகின்றது. நருமதையும் தபதியும் மேற்கு நோக்கிப் பாயும் தனிச் சிறப்புள்ளவை. இவற்றின் பாதைகள் பிளவுப் பள்ளங்களின் திசையில் அமைந்துள்ளன என்பதற்குச் சான்று உள்ளது, நருமதையின் மத்தியப்பகுதி மிகவும் நேராக இருப்பது இதற்கு ஒரு சான்று. {{larger|<b>இமய ஆறுகள்:</b>}} சிந்துவிலிருந்து பிரமபுத்திராவரை இருபது ஆறுகளுக்கு மேலாக இமயமலையிலிருந்து தோன்றுகின்றன. பனியாறுகள் உருகித் தோன்றும் நீரே இவற்றின் மேற்பகுதியில் அதிகமாக இருக்கும். இமாலய ஆறுகளின் நீர்ப்பிரிவு, உயரமான சிகரங்களிலோ, அவற்றிற்கு அருகிலோ இல்லாமல் இன்னும் வடக்கே திபெத்தில் உள்ளது. பிரமபுத்திராவும், சிந்துவும், கங்கையின் உபநதிகள் பலவும் V வடிவமான பள்ளத்தாக்குக்களில் ஆழமான இடுக்குக்களின் வழியே மலைத் தொடர்களைக் கடந்து வருகின்றன. காச்மீரிலுள்ள கில்ஜிட்டின் அருகே வரும் சிந்து நதியின் மட்டம் அதன் கழிமுகத்தீவைவிட 3,000 அடி உயரத்தில் உள்ளது. ஆனால் அதன் இருபுறங்களிலுமுள்ள மலைச் சுவர்கள் 20,000 அடி. உயரம் உள்ளன. பிரமாண்டமான ரம்பத்தைப்போல் இந்த ஆறு 17,000 அடி ஆழம் பாறைகளை அறுத்துள்ளது. இத்தகைய வடிகால் முறை முந்திய வடிகால் முறை எனப்படும். ஆனால் அலகநந்தா என்னுமிடத்திலுள்ள படுகுழி வேறுவகையில் தோன்றியிருக்கவேண்டும் எனக் கருதுகிறார்கள். இது ஒரு பிளவுப் பள்ளமாக இருக்கலாம். மலைகளின் மேல் ஆறுகளின் பிறப்பிடம் பின்நோக்கிச் செல்வதுண்டு. நீரோட்டத்தின் இயக்கத்தினாலும், பனியாறுகளின் இயக்கத்தினாலும் இது நிகழலாம். இதனால் ஆற்றின் தோற்றுவாய் இமயமலையின் வடக்குச் சரிவை அடைந்து, அங்குள்ள வேறு ஆறுகளின் வடிகாலையும் கைப்பற்றிவிட்டது. நேபாளத்திலுள்ள கோசி நதியின் கிளையான அருண் என்னும் ஆறு இவ்வகையில் வட இமயமலைப் பிரதேசத்திற்கு வடிகாலாக அமைந்துள்ளது இதற்கு நல்ல உதாரணமாகும். {{float_right|சீ.ம.}} {{larger|<b>ஆறுமுகசுவாமிகள்</b>}} (16ஆம் நூ.) குகை நமச்சிவாயரின் மாணவர்; நிட்டானுபூதி இயற்றிவர். {{larger|<b>ஆறுமுகநயினார் பிள்ளை</b>}} (இ. 1952) திருநெல்வேலியினர். மெய்கண்டான் என்னும் திங்களிதழை நடத்தியவர். சாலிய அந்தணர் புராணம், சிவகலைப் புராணம் இயற்றியவர். {{larger|<b>ஆறுமுகநாவலர்</b>}} (1822-1879) யாழ்ப்பாணத்து நல்லூரிலே {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 522 |bSize = 414 |cWidth = 89 |cHeight = 113 |oTop = 402 |oLeft = 324 |Location = center |Description = ஆறுமுக நாவலர் }} செல்வாக்குள்ள சைவ வேளாளக் குடும்பம் ஒன்றில் 1822 ஆம் ஆண்டு, மார்கழி மாதம் பிறந்தவர்; தந்தை கந்தப்பிள்ளை. தாய் சிவகாமியம்மை. இவர் திண்ணைப் பள்ளியிற் படித்த 12ஆம் வயதில் பர்சிவல் பாதிரியாருடைய பாடசாலையில் ஆங்கிலமும், சேனாதிராய முதலியார், சரவண முத்துப்புலவர் முதலிய வித்துவான்களிடம் தமிழும் படித்தார். பர்சிவல் பாதிரியார் இவருக்கு 19ஆம் வயதிலேயே இருமொழித் திறமை இருப்பதைக் கண்டு, தமது பாடசாலையில் தமிழ் ஆங்கில உபாத்தியாயராகவும், தமக்குத் தமிழ்ப்பண்டிதராகவும் அமர்த்திக் கொண்டு, பைபிளைத் தூய தமிழில் மொழிபெயர்க்கச் செய்தார். நாவலர் பைபிளை மொழி பெயர்த்து வருகிற காலத்திலே தமது சமயத்தை உணரவேண்டுமென்ற உணர்ச்சி தோன்றச் சைவசித்தாந்த சாஸ்திரங்<noinclude></noinclude> sj8mtjyfpca8yz8uurqn0cs1mext7z4 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/536 250 445368 1436603 1436201 2022-08-03T10:08:03Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆஸ்திரேலியா|488|ஆஸ்திரேலியா}}</b></noinclude>கரையோரமாயிருப்பதால், கரையோரக் கப்பல் போக்குவரத்து அதிகம். கண்டம் மிகப் பெரிதாகவும் பல பகுதிகளில் மக்கள் தொகை குறைவாகவும் இருப்பதால் தூரப் பிரயாணங்களுக்கு விமானங்களே மிகுதியாக உபயோகப்படுகின்றன. முறையான விமானப் பாதைகளின் நீளம் 48.999 மைல். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 536 |bSize = 414 |cWidth = 408 |cHeight = 266 |oTop = 87 |oLeft = 5 |Location = center |Description = ஆஸ்திரேலியாவின் ஆடுமேய்த்தல் }} {{c|<b>ஆஸ்திரேலியாவின் ஆடுமேய்த்தல்</b><br> உதவி : ஆஸ்திரேலியா ஹை கமிஷ்னர், புதுதில்லி.}} {{larger|<b>வியாபாரம்:</b>}} சாதாரணமாக எற்றுமதி (6.137 இலட்சம் பவுன் மதிப்பு) இறக்குமதியைவிட (5,881.2 இலட்சம் பவுன் மதிப்பு) அதிகம். ஏற்றுமதியில் பாதி ஆட்டுரோமம். கோதுமை, கோதுமை மாவு, வெண்ணெய், மாமிசம், தோல் ஆகியவை மற்ற ஏற்றுமதிகள். நூல் ஜவுளிகளும், மோட்டார் வண்டிகளும், பெட்ரோலியமும் முக்கியமான இறக்குமதிகள். ஆஸ்திரேனிய எற்றுமதியில் 40% பிரிட்டனுக்கே செல்லுகின்றது ; இறக்குமதியில் 50% அங்கிருந்தே வருகிறது. {{larger|<b>முக்கியமான நகரங்கள்</b>}} (மக்: 1950-ல்) : சிட்னி 15.84 இலட்சம், மெல்போர்ன் 13·26 இலட்சம். பிரிஸ்பேன் 4.40 இலட்சம், அடிலேடு 4.30 இலட்சம், பெர்த் 3.09 இலட்சம். இவை இராச்சியத் தரைநகரங்கள். கூட்டாட்சித் தலைநகர் கான்பர்ரா. {{float_right|ஏ.வ}} {{larger|<b>தாவரங்கள் :</b>}} ஆஸ்திரேலியாவில் பெருங்காடுகள் இருக்கின்றன. அங்கு முக்கியமான மரங்கள் யூக்கலிப்டஸ் என்னும் நீலக் குங்கிலிய மரங்கள். அவை ஆஸ்திரேலியாவிற்கே உரியவை. இப்போது பல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. ஜரா என்னும் ஒரு வகை யூக்கலிப்படஸ் உலகத்து வெட்டு மரங்களில் சிறந்ததொன்று. நீரில்லாத பாலைவனங்களில் குள்ளமான பூதப் பிசின் மரம் (Ghost Gum) வளர்கிறது. இங்குள்ள பாலைநிலத்துச் செடிகளில் பூவிதழ்கள் வர்ணங்கொடுத்த தோல் போலத் தோன்றும். இயற்கையாகவே நீர் குறைவாகிச் செதில்போல உலர்ந்து இருப்பதால் இவைகளைக் கொய்து, காகிதத்தால் செய்த பூவை வைத்திருப்பது போல நெடுநாளைக்கு வைத்திருக்கலாம். இங்குள்ள இன்னொரு செடி உப்புப் புதர் (Salt Bush) என்பது. இதன் இலைகளின் மேல் சாம்பல் நிறமான உப்புப் பூத்திருக்கும். மழை பெய்யாத வறட்சிக் காலங்களில் ஆடுகள் பல மாத காலம் இதையே தின்று வாழும். நீரும் புல்லும் நிரம்ப அகப்படும் காலத்திலும் இந்த உப்புப் புதர் ஆட்டுக்கு நல்ல உணவு எனக் கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பலவகைப் புல் விளைகின்றன. குவீன்ஸ்லாந்திலுள்ள மிச்சல் புல் என்பது மாடுகளுக்கு மிக உயர்ந்த உணவு. {{larger|<b>விலங்குகள் :</b>}} உலகத்தின் மற்றப் பாகங்களிலிருக்கும் விலங்குகளுக்கும் இவற்றிற்கும் புவி இடைக் காலத்திலிருந்து (Mesozoic) வேறுபாடிருப்பதாகத் தெரிகிறது. அக்காலத்துக்குப் பிறகும் தென் ஆசியாவோடும் தென் அமெரிக்காவோடும் ஆஸ்திரேலியாவுக்கு நிலத் தொடர்பு இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. ஆயினும் ஆஸ்திரேலிய விலங்குகள் இடைப் பிராணியுகத்தவைகளாகவே காண்கின்றன. உலகத்தில் மற்றெல்லாப் பாகங்களிலும் உள்ள பூனையும் பன்றியும் இங்கு முன்பு இருந்ததில்லை. நிலப்பாலூட்டிகளில் ஒருவகை நாய், சிலவகை எலிகள், வௌவால்கள் தவிர மற்றவையெல்லாம் பலவிதமான மிகுந்த சிறப்பியல்புகளுள்ள பைப் பாலூட்டிகளும் (Marsupials) இரண்டு வியக்கத்தக்க மானோட்டிரீம்களும் (Mono-treme) ஆகும். ஆர்னிதொரிங்கஸ் (Ornithorhynchus), எக்கிட்னா (Echidna) என்னும் இரண்டு மானோட்டிரீம்களும் இப்போதுள்ள பாலூட்டிகளிலெல்லாம் மிகப் பழமையானவை. பை விலங்குகளில் முக்கிய<noinclude></noinclude> 4j4xhs0v5t9q4szejuodo1v156xy1bc 1436606 1436603 2022-08-03T10:18:51Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆஸ்திரேலியா|488|ஆஸ்திரேலியா}}</b></noinclude>கரையோரமாயிருப்பதால், கரையோரக் கப்பல் போக்குவரத்து அதிகம். கண்டம் மிகப் பெரிதாகவும் பல பகுதிகளில் மக்கள் தொகை குறைவாகவும் இருப்பதால் தூரப் பிரயாணங்களுக்கு விமானங்களே மிகுதியாக உபயோகப்படுகின்றன. முறையான விமானப் பாதைகளின் நீளம் 48.999 மைல். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 536 |bSize = 414 |cWidth = 393 |cHeight = 237 |oTop = 89 |oLeft = 9 |Location = center |Description = {{c|<b>ஆஸ்திரேலியாவின் ஆடுமேய்த்தல்</b><br> {{smaller|உதவி : ஆஸ்திரேலியா ஹை கமிஷ்னர், புதுதில்லி.}}}} }} {{larger|<b>வியாபாரம்:</b>}} சாதாரணமாக எற்றுமதி (6.137 இலட்சம் பவுன் மதிப்பு) இறக்குமதியைவிட (5,881.2 இலட்சம் பவுன் மதிப்பு) அதிகம். ஏற்றுமதியில் பாதி ஆட்டுரோமம். கோதுமை, கோதுமை மாவு, வெண்ணெய், மாமிசம், தோல் ஆகியவை மற்ற ஏற்றுமதிகள். நூல் ஜவுளிகளும், மோட்டார் வண்டிகளும், பெட்ரோலியமும் முக்கியமான இறக்குமதிகள். ஆஸ்திரேனிய எற்றுமதியில் 40% பிரிட்டனுக்கே செல்லுகின்றது ; இறக்குமதியில் 50% அங்கிருந்தே வருகிறது. {{larger|<b>முக்கியமான நகரங்கள்</b>}} (மக்: 1950-ல்) : சிட்னி 15.84 இலட்சம், மெல்போர்ன் 13·26 இலட்சம். பிரிஸ்பேன் 4.40 இலட்சம், அடிலேடு 4.30 இலட்சம், பெர்த் 3.09 இலட்சம். இவை இராச்சியத் தரைநகரங்கள். கூட்டாட்சித் தலைநகர் கான்பர்ரா. {{float_right|ஏ.வ}} {{larger|<b>தாவரங்கள் :</b>}} ஆஸ்திரேலியாவில் பெருங்காடுகள் இருக்கின்றன. அங்கு முக்கியமான மரங்கள் யூக்கலிப்டஸ் என்னும் நீலக் குங்கிலிய மரங்கள். அவை ஆஸ்திரேலியாவிற்கே உரியவை. இப்போது பல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. ஜரா என்னும் ஒரு வகை யூக்கலிப்படஸ் உலகத்து வெட்டு மரங்களில் சிறந்ததொன்று. நீரில்லாத பாலைவனங்களில் குள்ளமான பூதப் பிசின் மரம் (Ghost Gum) வளர்கிறது. இங்குள்ள பாலைநிலத்துச் செடிகளில் பூவிதழ்கள் வர்ணங்கொடுத்த தோல் போலத் தோன்றும். இயற்கையாகவே நீர் குறைவாகிச் செதில்போல உலர்ந்து இருப்பதால் இவைகளைக் கொய்து, காகிதத்தால் செய்த பூவை வைத்திருப்பது போல நெடுநாளைக்கு வைத்திருக்கலாம். இங்குள்ள இன்னொரு செடி உப்புப் புதர் (Salt Bush) என்பது. இதன் இலைகளின் மேல் சாம்பல் நிறமான உப்புப் பூத்திருக்கும். மழை பெய்யாத வறட்சிக் காலங்களில் ஆடுகள் பல மாத காலம் இதையே தின்று வாழும். நீரும் புல்லும் நிரம்ப அகப்படும் காலத்திலும் இந்த உப்புப் புதர் ஆட்டுக்கு நல்ல உணவு எனக் கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பலவகைப் புல் விளைகின்றன. குவீன்ஸ்லாந்திலுள்ள மிச்சல் புல் என்பது மாடுகளுக்கு மிக உயர்ந்த உணவு. {{larger|<b>விலங்குகள் :</b>}} உலகத்தின் மற்றப் பாகங்களிலிருக்கும் விலங்குகளுக்கும் இவற்றிற்கும் புவி இடைக் காலத்திலிருந்து (Mesozoic) வேறுபாடிருப்பதாகத் தெரிகிறது. அக்காலத்துக்குப் பிறகும் தென் ஆசியாவோடும் தென் அமெரிக்காவோடும் ஆஸ்திரேலியாவுக்கு நிலத் தொடர்பு இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. ஆயினும் ஆஸ்திரேலிய விலங்குகள் இடைப் பிராணியுகத்தவைகளாகவே காண்கின்றன. உலகத்தில் மற்றெல்லாப் பாகங்களிலும் உள்ள பூனையும் பன்றியும் இங்கு முன்பு இருந்ததில்லை. நிலப்பாலூட்டிகளில் ஒருவகை நாய், சிலவகை எலிகள், வௌவால்கள் தவிர மற்றவையெல்லாம் பலவிதமான மிகுந்த சிறப்பியல்புகளுள்ள பைப் பாலூட்டிகளும் (Marsupials) இரண்டு வியக்கத்தக்க மானோட்டிரீம்களும் (Mono-treme) ஆகும். ஆர்னிதொரிங்கஸ் (Ornithorhynchus), எக்கிட்னா (Echidna) என்னும் இரண்டு மானோட்டிரீம்களும் இப்போதுள்ள பாலூட்டிகளிலெல்லாம் மிகப் பழமையானவை. பை விலங்குகளில் முக்கிய<noinclude></noinclude> l648uqurmivnxwes9g557x29g7qll2p பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/539 250 445371 1436604 1436183 2022-08-03T10:13:46Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆஸ்திரேலியா|490|ஆஸ்திரேலியா}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 539 |bSize = 414 |cWidth = 404 |cHeight = 300 |oTop = 89 |oLeft = 6 |Location = center |Description = ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் நடனம் }} {{c|ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் நடனம்<br> உதவி : ஆஸ்திரேலிய ஹை கமீஷனர், புதுடெல்லி.}} பண்பாடுகள் பெரும்பாலும் தோட்டம் போடுதல்,பன்றி வளர்த்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் பல வேறுபாடுகள் உடையனவாக இருக்கின்றன. அதற்குக் காரணம் அத் தொழில்கள் பலவிதமான நிலைமைகளில் செய்யப்பட்டமையும், வேறு மக்களின் குடியேற்றம், வியாபாரம், போர் இவை வாயிலாகத் தொடர்பு டஏற்பட்டமையுமாம். அதனால் நியூகினியும் மெலனீசியாவும் பலவிதமான பண்பாடுகள் சேர்ந்தவை என்பது புலனாகும். {{larger|<b>ஆதிக்குடிகள்</b>}} கரிய பழுப்பு நிறமுடையவர்கள். தென் இந்திய திராவிடர்களுக்கு முற்பட்ட மலைச்சாதியாரைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகின்றனர். இவர்கள் அறிவு குறைந்தவர்கள் என்று எண்ணிவந்த கருத்துக்கு ஆதாரமில்லை. மூளையின் பருமனும் அறிவுத் திறனும் ஐரோப்பியர்களிடத்தில் காணும் வீச்சளவிலேயே காணப்படுகின்றன. அவர்கள் வாழ்க்கை வசதிகளில் எளிமையான பண்பாடுடையவர்கள்; ஈட்டி, வேல், வளரித்தடி, கேடயம், கற்கோடரி, கற்கத்தி, வலை, கூடை முதலியவற்றைக் கொண்டு காட்டில் உணவு தேடியும் வேட்டையாடியும் பிழைத்து வருகிறார்கள். இயற்கையைப் பற்றி அவர்களுக்குள்ள அறிவு அதிகமாகும். அவர்களுடைய சமூக அமைப்பு அவர்களுடைய வாழ்க்கை முறைக்குத் தக்கதாக இருக்கிறது. சமூகத்தின் அடிநிலை வேட்டையாடும் சிறு குழுவாகும். அதில் உடன் பிறந்தார் குடும்பங்களும் அவர்களுடைய நில புலன்களும் அடங்கும். இத்தகைய சிறு குழுவினர் வாரிசு வாயிலாகவும் மணம் வாயிலாகவும் உறவு உடையவர்களாகிப் பெருங் குழுவாவர் (Tribe). ஒரு குழுவினரிடையே உள்ள பழக்க வழக்கங்களும் கருத்துக்களும் மொழியும் பொதுவாகக் காணப்படும். ஒவ்வொரு குழுவும் பல பிரிவுகள் சேர்ந்ததாயிருக்கும். ஒவ்வொரு ஆண்மகனும் தீட்சை பெறுவான். மக்கள் மூத்தவர்கள் சொற்படி கேட்பார்கள். அதற்குத் தீட்சை துணைசெய்யும். அவர்களுடைய மதத்தில் முற்பிறப்பு, நித்தியக் 'கனவு' என்னும் கொள்கைகள் காணப்படுகின்றன. மரணம் ஏற்படுவது மந்திரவாதத்தால் என்றும், அதை மந்திரவாதிகள் அல்லது உயர்ந்தோர் அறிவார் என்றும் கருதுகிறார்கள். மந்திரவாதிகள் மனோவசியம் முதலிய பல வித்தைகளை அறிந்தவர்கள் என்று நம்புகிறார்கள். ஐரோப்பியர்கள் 1788-ல் ஆஸ்திரேலியாவுக்கு வந்து குடியேறிய காலத்தில் இந்த ஆதிக்குடிகள் தொகை 3,50,000. 1952-ல் சுத்த ஆதிக்குடிகள் 60 ஆயிரம்; கலப்பு ஆதிக்குடிகள் 30 ஆயிரம். இனி அவர்கள் தொகை குறையாது என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.{{float_right|ஏ.பி.எ.}} {{larger|<b>வரலாறு:</b>}} 17ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாக் கண்டம் என ஒன்று இருப்பதை அறிந்து, ஐரோப்பிய நாடுகள் அதைக் கண்டுபிடிக்க முயன்றன. மாலுமி டாரிஸ் (Torres) நியூகினிக்கும் ஆஸ்திரேலி<noinclude></noinclude> h975b2s7f9r34j522g3btvqhwecnn4m 1436614 1436604 2022-08-03T10:25:51Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆஸ்திரேலியா|490|ஆஸ்திரேலியா}}</b></noinclude>பண்பாடுகள் பெரும்பாலும் தோட்டம் போடுதல்,பன்றி வளர்த்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் பல வேறுபாடுகள் உடையனவாக இருக்கின்றன. அதற்குக் காரணம் அத் தொழில்கள் பலவிதமான நிலைமைகளில் செய்யப்பட்டமையும், வேறு மக்களின் குடியேற்றம், வியாபாரம், போர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 539 |bSize = 414 |cWidth = 392 |cHeight = 284 |oTop = 90 |oLeft = 11 |Location = center |Description = {{c|ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் நடனம்<br>{{smaller|உதவி : ஆஸ்திரேலிய ஹை கமீஷனர், புதுடெல்லி.}}}} }} இவை வாயிலாகத் தொடர்பு டஏற்பட்டமையுமாம். அதனால் நியூகினியும் மெலனீசியாவும் பலவிதமான பண்பாடுகள் சேர்ந்தவை என்பது புலனாகும். {{larger|<b>ஆதிக்குடிகள்</b>}} கரிய பழுப்பு நிறமுடையவர்கள். தென் இந்திய திராவிடர்களுக்கு முற்பட்ட மலைச்சாதியாரைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகின்றனர். இவர்கள் அறிவு குறைந்தவர்கள் என்று எண்ணிவந்த கருத்துக்கு ஆதாரமில்லை. மூளையின் பருமனும் அறிவுத் திறனும் ஐரோப்பியர்களிடத்தில் காணும் வீச்சளவிலேயே காணப்படுகின்றன. அவர்கள் வாழ்க்கை வசதிகளில் எளிமையான பண்பாடுடையவர்கள்; ஈட்டி, வேல், வளரித்தடி, கேடயம், கற்கோடரி, கற்கத்தி, வலை, கூடை முதலியவற்றைக் கொண்டு காட்டில் உணவு தேடியும் வேட்டையாடியும் பிழைத்து வருகிறார்கள். இயற்கையைப் பற்றி அவர்களுக்குள்ள அறிவு அதிகமாகும். அவர்களுடைய சமூக அமைப்பு அவர்களுடைய வாழ்க்கை முறைக்குத் தக்கதாக இருக்கிறது. சமூகத்தின் அடிநிலை வேட்டையாடும் சிறு குழுவாகும். அதில் உடன் பிறந்தார் குடும்பங்களும் அவர்களுடைய நில புலன்களும் அடங்கும். இத்தகைய சிறு குழுவினர் வாரிசு வாயிலாகவும் மணம் வாயிலாகவும் உறவு உடையவர்களாகிப் பெருங் குழுவாவர் (Tribe). ஒரு குழுவினரிடையே உள்ள பழக்க வழக்கங்களும் கருத்துக்களும் மொழியும் பொதுவாகக் காணப்படும். ஒவ்வொரு குழுவும் பல பிரிவுகள் சேர்ந்ததாயிருக்கும். ஒவ்வொரு ஆண்மகனும் தீட்சை பெறுவான். மக்கள் மூத்தவர்கள் சொற்படி கேட்பார்கள். அதற்குத் தீட்சை துணைசெய்யும். அவர்களுடைய மதத்தில் முற்பிறப்பு, நித்தியக் 'கனவு' என்னும் கொள்கைகள் காணப்படுகின்றன. மரணம் ஏற்படுவது மந்திரவாதத்தால் என்றும், அதை மந்திரவாதிகள் அல்லது உயர்ந்தோர் அறிவார் என்றும் கருதுகிறார்கள். மந்திரவாதிகள் மனோவசியம் முதலிய பல வித்தைகளை அறிந்தவர்கள் என்று நம்புகிறார்கள். ஐரோப்பியர்கள் 1788-ல் ஆஸ்திரேலியாவுக்கு வந்து குடியேறிய காலத்தில் இந்த ஆதிக்குடிகள் தொகை 3,50,000. 1952-ல் சுத்த ஆதிக்குடிகள் 60 ஆயிரம்; கலப்பு ஆதிக்குடிகள் 30 ஆயிரம். இனி அவர்கள் தொகை குறையாது என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.{{float_right|ஏ.பி.எ.}} {{larger|<b>வரலாறு:</b>}} 17ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாக் கண்டம் என ஒன்று இருப்பதை அறிந்து, ஐரோப்பிய நாடுகள் அதைக் கண்டுபிடிக்க முயன்றன. மாலுமி டாரிஸ் (Torres) நியூகினிக்கும் ஆஸ்திரேலி<noinclude></noinclude> eumyxcdkwquaimx0zbg9v9frqwkwbnl பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/540 250 445372 1436607 1436171 2022-08-03T10:19:17Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆஸ்திரேலியா|491|ஆஸ்திரேலியா}}</b></noinclude>-யாவுக்கும் இடையிலுள்ள ஜலசந்தியைக் கண்டுபிடித்தார். அதற்கு டாரிஸ் ஜலசந்தி என்று பெயர். 1642-ல் ஏபல் டாஸ்மன் (Abel Tasman) என்ற டச்சு மாலுமி ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையோரமாகச் சென்று, அவர் பெயரால் அழைக்கப்படுகின்ற டாஸ்மேனியாத் தீவைக் கண்டுபிடித்தார். ஆஸ்திரேலியா ஒரு தீவு என்று முதன் முதலில் கூறியவர் டாஸ்மன் ஆவார். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 540 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 132 |oTop = 98 |oLeft = 5 |Location = center |Description = வளரித்தடி }} {{c|<b>வளரித்தடி</b><br> உதவி : ஆஸ்தி ரேலிய ஹை கமிஷனர், புதுடெல்லி.}} முதன் முதலாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற ஆங்கில மாலுமி வில்லியம் டாம்பியர் (William Dampiar) 1689-ல் அங்குச் சென்றார். ஆனால் அவர் ஆஸ்திரேலியா ஆங்கிலக் குடியேற்றத்திற்கு ஏற்ற நாடு என்று கருதவில்லை. ஆஸ்திரேலியா ஐரோப்பியர்கள் வாசஞ் செய்யத் தகுந்த இடம் என்று கண்டுபிடித்தவர் ஆங்கில மாலுமி காப்டன் குக் என்பவர். 1768 ல் இவர் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையைச் சுற்றிப்பார்த்துப் பலவிதமான செடி கொடிகளைக் கண்டு மகிழ்ந்து, அந்த விரிகுடாவிற்குப் பாட்டனி பே (Botany Bay) என்று பெயரிட்டார். அக் கடற்கரை தென்வேல்ஸைப் போலத் தோற்றம் அளித்ததால் அதை நியூ சௌத் வேல்ஸ் என்று அழைத்தார். ஆஸ்திரேலியாவில் பிரிட்டிஷ் கொடியை நாட்டிப் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்துடன் சேர்த்தவர் காப்டன் பிலிப் என்னும் ஆங்கில மாலுமி. முதலில் ஆஸ்திரேலியாவுக்கு ஆங்கிலக் குற்றவாளிகள் அனுப்பப்பட்டனர். நாளடைவில் அக் கண்டம் குடியேற்றத்திற்கு ஏற்ற நாடு என்று புலப்பட்டது. தீவிரமுள்ள ஆங்கிலேயர் ஆஸ்திரேலியா சென்று, கண்டம் முழுவதும் ஆராய்ந்து பார்த்து, அங்கு ஆட்டுப் பண்ணைகள் அமைக்கலாமென்றும், வேளாண்மையும் செய்யலாமென்றும் ஆங்கில அரசாங்கத்திற்கு அறிவித்தனர். முக்கியமாகக் கிபன் வேக்பீல்டு 1833-ல் குடியேற்றச் சங்கமொன்றை அமைத்து, பிரிட்டிஷ் ஏழை மக்களை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பவேண்டுமென்று பிரசாரஞ் செய்தார். ஆஸ்திரேலியாவிலுள்ள நிலங்களை ஏக்கருக்கு ஒரு ஷில்லிங்காக விலைக்குக் கொடுக்காமல், நியாயமான விலைக்குக் கொடுத்து, அத் தொகையை ஆஸ்திரேலியாவில் ஆங்கிலேயர் குடியேறச் செலவிட வேண்டுமென்று கூறினார். அவரது முயற்சியினாலும், ஆங்கில அரசாங்கத்தின் ஊக்கத்தினாலும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா, தென் ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, குவீன்ஸ்லாந்து, டாஸ்மேனியா ஆகிய ஆறு குடியேற்ற நாடுகள் ஆஸ்திரேலியாவில் தோன்றின. ஆங்கிலேயர் குடியேறினதும் ஆஸ்திரேலியாவிலுள்ள சுதேச மக்களில் ஒரு சிலரைப் பால் பண்ணைகளில் வேலைசெய்ய வைத்துக்கொண்டனர். மற்றவர்கள் வடக்குப் பிரதேசத்தின் உள்பாகத்தில் வசித்து வந்தனர். பல்லாயிர மைல்களைக் கடந்து அஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு ஆங்கிலேயர் முதலில் சற்றுத் தயங்கினர். ஆதலால், அங்கு மக்கள்தொகை பெருகவில்லை. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படவே அக்கண்டத்திற்குப் பலர் சென்றனர். மக்கள்தொகை பெருகியது. தங்கம் வெட்டியெடுப்பது குறைந்ததும், பலர் ஆட்டுப் பண்ணைகளை அமைப்பதிலும் வேளாண்மையிலும் ஈடுபட்டனர். ரெயில்வேக்கள், சாலைகள் முதலிய போக்குவரத்துச் சாதனங்கள் அமைக்கப்பட்டன. மக்கள்தொகை அதிகமாகவே, அரசியலும் திருத்தியமைக்கப்பட்டது. முதலில் ஆஸ்திரேலியக் குடியேற்ற நாடுகள் ஒவ்வொன்றிலும் ஆங்கில அரசரால் நியமிக்கப்பட்ட கவர்னர் ராணுவத்தின் உதவியால் ஆட்சி புரிந்து வந்தார். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆஸ்திரேலியக் குடியேற்றங்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாகப் பொறுப்பாட்சி அளித்தது. அந்நூற்றாண்டி னிறுதியில் ஆஸ்திரேலியக் குடியேற்றங்களை ஒரு கூட்டாட்சித் திட்டத்தில் கொண்டு வர வேண்டுமென்று ஒரு சிலர் முயன்றனர். ஆனால் அதற்குச் சில இடையூறுகளிருந்தன. ஆஸ்திரேலியாவில் மக்கள் சிற்சில இடங்களிலே தான் வசித்தனர். போக்குவரவு வசதிகள் நன்கமைக்கப்படவில்லை. மேலும் குடியேற்ற நாடுகள் ஒற்றுமையை விரும்பவில்லை; தனிப்பட்ட ஆட்சியையே விரும்பின. நாளடைவில் இரண்டு காரணங்கள் அவை யொன்று சேரவும், ஒரு கூட்டாட்சித் திட்டத்தை வகுக்கவும் உதவின. ஒன்று அயலார் எதிர்ப்பர் என்னும் அச்சம்; மற்றொன்று நாட்டை முன்னேற்றமடையச் செய்யும் நோக்கம். பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூன்று வல்லரசுகள் 19ஆம் நூற்றாண்டினிறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு வடக்கேயுள்ள பசிபிக் தீவுகளை ஆக்கிரமித்துப் பங்கிட்டுக் கொண்டன. இது ஆஸ்திரேலியாவிற்கு அச்சத்தை உண்டு பண்ணிற்று. ஆகவே ஆஸ்திரேலியக் குடியேற்றங்கள் கூட்டாட்சியை விரும்பின. மேலும் ஜப்பான் முன்னேற்றமடைந்துகொண்டு வந்தது. 19ஆம் நூற்றாண்டி னிறுதியில் ஜப்பானில் மக்கள்தொகை வளர்ந்து, அவர்கள் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லக்கூடும் என்ற நிலைமை இருந்தது. ஆஸ்திரேலியரோ ஜப்பானியர் தங்கள் கண்டத்திற்கு வருவதைத் தடுக்கக் கங்கணங் கட்டிக்கொண்டனர். ஜப்பானியர் அங்குச்சென்றால் குறைந்த கூலிக்கு வேலை செய்து வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துவிடுவார்கள் என்ற அச்சம் ஆஸ்திரேலியக் குடியேற்றங்களுக்கிருந்தது. வெள்ளையர்களே ஆஸ்திரேலியாவிலிருக்க வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டு (White Australia Policy) ஜப்பானின் முயற்சியைத் தடுப்பதற் குக் கூட்டாட்சி அவசியமென்று புலப்பட்டது. பிரிட்டிஷ் பார்லிமென்டு ஆஸ்திரேலியக் காமன்வெல்த் சட்டத்தை 1900-ல் பிறப்பித்தது. 1901-ல் அது அமலுக்கு வந்தது. ஆஸ்திரேலியாவிலுள்ள தொழிற்கட்சியின் கிளர்ச்சியினால், காமன்வெல்த் அரசாங்க வேலை நேரம், சம்பளத்திட்டம். முதலியவைகளை நிருணயித்திருக்கிறது. தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் உள்ள தகராறுகளைத் தீர்ப்பதற்கு நீதிச்சபைகள் ஏற்படுத்தியிருக்கிறது. வயதான காலத்திலும், நோய்ப்பட்ட<noinclude></noinclude> s3t57pcp0qup27l1wprs4e8y23wjfmc 1436613 1436607 2022-08-03T10:23:44Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆஸ்திரேலியா|491|ஆஸ்திரேலியா}}</b></noinclude>-யாவுக்கும் இடையிலுள்ள ஜலசந்தியைக் கண்டுபிடித்தார். அதற்கு டாரிஸ் ஜலசந்தி என்று பெயர். 1642-ல் ஏபல் டாஸ்மன் (Abel Tasman) என்ற டச்சு மாலுமி ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையோரமாகச் சென்று, அவர் பெயரால் அழைக்கப்படுகின்ற டாஸ்மேனியாத் தீவைக் கண்டுபிடித்தார். ஆஸ்திரேலியா ஒரு தீவு என்று முதன் முதலில் கூறியவர் டாஸ்மன் ஆவார். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 540 |bSize = 414 |cWidth = 200 |cHeight = 108 |oTop = 96 |oLeft = 11 |Location = left |Description = {{c|<b>வளரித்தடி</b><br> {{smaller|உதவி : ஆஸ்தி ரேலிய ஹை கமிஷனர், புதுடெல்லி.}}}} }} முதன் முதலாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற ஆங்கில மாலுமி வில்லியம் டாம்பியர் (William Dampiar) 1689-ல் அங்குச் சென்றார். ஆனால் அவர் ஆஸ்திரேலியா ஆங்கிலக் குடியேற்றத்திற்கு ஏற்ற நாடு என்று கருதவில்லை. ஆஸ்திரேலியா ஐரோப்பியர்கள் வாசஞ் செய்யத் தகுந்த இடம் என்று கண்டுபிடித்தவர் ஆங்கில மாலுமி காப்டன் குக் என்பவர். 1768 ல் இவர் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையைச் சுற்றிப்பார்த்துப் பலவிதமான செடி கொடிகளைக் கண்டு மகிழ்ந்து, அந்த விரிகுடாவிற்குப் பாட்டனி பே (Botany Bay) என்று பெயரிட்டார். அக் கடற்கரை தென்வேல்ஸைப் போலத் தோற்றம் அளித்ததால் அதை நியூ சௌத் வேல்ஸ் என்று அழைத்தார். ஆஸ்திரேலியாவில் பிரிட்டிஷ் கொடியை நாட்டிப் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்துடன் சேர்த்தவர் காப்டன் பிலிப் என்னும் ஆங்கில மாலுமி. முதலில் ஆஸ்திரேலியாவுக்கு ஆங்கிலக் குற்றவாளிகள் அனுப்பப்பட்டனர். நாளடைவில் அக் கண்டம் குடியேற்றத்திற்கு ஏற்ற நாடு என்று புலப்பட்டது. தீவிரமுள்ள ஆங்கிலேயர் ஆஸ்திரேலியா சென்று, கண்டம் முழுவதும் ஆராய்ந்து பார்த்து, அங்கு ஆட்டுப் பண்ணைகள் அமைக்கலாமென்றும், வேளாண்மையும் செய்யலாமென்றும் ஆங்கில அரசாங்கத்திற்கு அறிவித்தனர். முக்கியமாகக் கிபன் வேக்பீல்டு 1833-ல் குடியேற்றச் சங்கமொன்றை அமைத்து, பிரிட்டிஷ் ஏழை மக்களை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பவேண்டுமென்று பிரசாரஞ் செய்தார். ஆஸ்திரேலியாவிலுள்ள நிலங்களை ஏக்கருக்கு ஒரு ஷில்லிங்காக விலைக்குக் கொடுக்காமல், நியாயமான விலைக்குக் கொடுத்து, அத் தொகையை ஆஸ்திரேலியாவில் ஆங்கிலேயர் குடியேறச் செலவிட வேண்டுமென்று கூறினார். அவரது முயற்சியினாலும், ஆங்கில அரசாங்கத்தின் ஊக்கத்தினாலும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா, தென் ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, குவீன்ஸ்லாந்து, டாஸ்மேனியா ஆகிய ஆறு குடியேற்ற நாடுகள் ஆஸ்திரேலியாவில் தோன்றின. ஆங்கிலேயர் குடியேறினதும் ஆஸ்திரேலியாவிலுள்ள சுதேச மக்களில் ஒரு சிலரைப் பால் பண்ணைகளில் வேலைசெய்ய வைத்துக்கொண்டனர். மற்றவர்கள் வடக்குப் பிரதேசத்தின் உள்பாகத்தில் வசித்து வந்தனர். பல்லாயிர மைல்களைக் கடந்து அஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு ஆங்கிலேயர் முதலில் சற்றுத் தயங்கினர். ஆதலால், அங்கு மக்கள்தொகை பெருகவில்லை. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படவே அக்கண்டத்திற்குப் பலர் சென்றனர். மக்கள்தொகை பெருகியது. தங்கம் வெட்டியெடுப்பது குறைந்ததும், பலர் ஆட்டுப் பண்ணைகளை அமைப்பதிலும் வேளாண்மையிலும் ஈடுபட்டனர். ரெயில்வேக்கள், சாலைகள் முதலிய போக்குவரத்துச் சாதனங்கள் அமைக்கப்பட்டன. மக்கள்தொகை அதிகமாகவே, அரசியலும் திருத்தியமைக்கப்பட்டது. முதலில் ஆஸ்திரேலியக் குடியேற்ற நாடுகள் ஒவ்வொன்றிலும் ஆங்கில அரசரால் நியமிக்கப்பட்ட கவர்னர் ராணுவத்தின் உதவியால் ஆட்சி புரிந்து வந்தார். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆஸ்திரேலியக் குடியேற்றங்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாகப் பொறுப்பாட்சி அளித்தது. அந்நூற்றாண்டி னிறுதியில் ஆஸ்திரேலியக் குடியேற்றங்களை ஒரு கூட்டாட்சித் திட்டத்தில் கொண்டு வர வேண்டுமென்று ஒரு சிலர் முயன்றனர். ஆனால் அதற்குச் சில இடையூறுகளிருந்தன. ஆஸ்திரேலியாவில் மக்கள் சிற்சில இடங்களிலே தான் வசித்தனர். போக்குவரவு வசதிகள் நன்கமைக்கப்படவில்லை. மேலும் குடியேற்ற நாடுகள் ஒற்றுமையை விரும்பவில்லை; தனிப்பட்ட ஆட்சியையே விரும்பின. நாளடைவில் இரண்டு காரணங்கள் அவை யொன்று சேரவும், ஒரு கூட்டாட்சித் திட்டத்தை வகுக்கவும் உதவின. ஒன்று அயலார் எதிர்ப்பர் என்னும் அச்சம்; மற்றொன்று நாட்டை முன்னேற்றமடையச் செய்யும் நோக்கம். பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூன்று வல்லரசுகள் 19ஆம் நூற்றாண்டினிறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு வடக்கேயுள்ள பசிபிக் தீவுகளை ஆக்கிரமித்துப் பங்கிட்டுக் கொண்டன. இது ஆஸ்திரேலியாவிற்கு அச்சத்தை உண்டு பண்ணிற்று. ஆகவே ஆஸ்திரேலியக் குடியேற்றங்கள் கூட்டாட்சியை விரும்பின. மேலும் ஜப்பான் முன்னேற்றமடைந்துகொண்டு வந்தது. 19ஆம் நூற்றாண்டி னிறுதியில் ஜப்பானில் மக்கள்தொகை வளர்ந்து, அவர்கள் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லக்கூடும் என்ற நிலைமை இருந்தது. ஆஸ்திரேலியரோ ஜப்பானியர் தங்கள் கண்டத்திற்கு வருவதைத் தடுக்கக் கங்கணங் கட்டிக்கொண்டனர். ஜப்பானியர் அங்குச்சென்றால் குறைந்த கூலிக்கு வேலை செய்து வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துவிடுவார்கள் என்ற அச்சம் ஆஸ்திரேலியக் குடியேற்றங்களுக்கிருந்தது. வெள்ளையர்களே ஆஸ்திரேலியாவிலிருக்க வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டு (White Australia Policy) ஜப்பானின் முயற்சியைத் தடுப்பதற் குக் கூட்டாட்சி அவசியமென்று புலப்பட்டது. பிரிட்டிஷ் பார்லிமென்டு ஆஸ்திரேலியக் காமன்வெல்த் சட்டத்தை 1900-ல் பிறப்பித்தது. 1901-ல் அது அமலுக்கு வந்தது. ஆஸ்திரேலியாவிலுள்ள தொழிற்கட்சியின் கிளர்ச்சியினால், காமன்வெல்த் அரசாங்க வேலை நேரம், சம்பளத்திட்டம். முதலியவைகளை நிருணயித்திருக்கிறது. தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் உள்ள தகராறுகளைத் தீர்ப்பதற்கு நீதிச்சபைகள் ஏற்படுத்தியிருக்கிறது. வயதான காலத்திலும், நோய்ப்பட்ட<noinclude></noinclude> 9e6cw8afd8lpanop4ut7j3keodqkyvl பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/542 250 445374 1436646 1436166 2022-08-03T11:37:40Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh||493|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 542 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 168 |oTop = 213 |oLeft = 5 |Location = center |Description = }} 493 {{larger|<b>ஆஸ்ப்</b>}} சிகள் சேர்ந்து ஒரு வசதியை மக்களுக்குச் செய்ய முன் வருகின்றன. ஆஸ்திரேலிய அரசியலமைப்புச் சட்டப்படி காமன்வெல்த் இராச்சிய சமயம் என்று ஒரு சமயத்தை ஏற்படுத்த முடியாது. {{larger|<b>ஆஸ்ப்</b>}} (Asp) எகிப்து நாட்டு நல்லபாம்பு. இதன் படத்தில் இந்திய நாகத்திற்கு இருப்பது போலக் கண்ணாடி அடையாளம் கிடையாது. முற்காலத்தில் எகிப்தியர் இதை வணங்கிவந்தனர். இந்தியாவிற் போல இதைப் பாம்பாட்டிகள் அந்த நாட்டில் கொண்டுவருகிறார்கள். {{larger|<b>ஆஸ்ப்பராகஸ்</b>}} லில்லியேசீயைச்சேர்ந்த ஒற்றை விதையிலைச் சாதிச்செடி. இதில் 300 இனங்களுண்டு. பூமியின் கிழக்குப் பாதியில் உள்ளவை. தரையின் கீழே மட்டத்தண்டு இருக்கும். அதிலிருந்து தண்டுகள் மேலே வளரும். சிலவற்றில் மட்டத்தண்டு கிழங்குபோல இருக்கும். வேர்களும் சிலவற்றில் கிழங்காக இருக்கும். அவை மணி மணியாகப் பருத்திருப்பதும் உண்டு. அவற்றில் நீர் மிகுதியாகச் சேர்த்து ஆப்பராகஸ் உதவி : பீ. அப்பைய செட்டி 1. கிளை:a, செதில் போன்ற இலை. b, இலை போன்ற தண்டு. c, கனி. 2.பூ: 6 இதழ்கள், 6 கேசரங்கள். சூல்பை, சூல் தண்டு,சூல் முடி தெரிகின்றன. 3. ஓரிதழும் ஒரு கேசரமும். 4. சற்று முதிர்ந்த கனி. 5. கனியின் குறுக்கு வெட்டு : சூல்பையின் மூன்று அறைகளும். அறைக்கு இரண்டாக அச்சு ஒட்டு முறையில் அமைந்திருக்கும் விதைகளும் தெரிகின்றன. வைக்கப்பட்டிருக்கும். கிளைகள் நேராக நிமிர்ந்து வளர்வதுமுண்டு; நீண்டு கம்பிபோல ஏறுகொடிகளாக இருப்பதுமுண்டு. இலை மிகச் சிறியது. செதில் வடிவாக மாசு படிந்த வெண்ணிறமாக இருக்கும். சில இனங்களில் செதிலிலையின் பின்புறத்தில் முள் ஒன்றிருக்கும். கொடி பற்றி ஏறுவதற்கு இந்த முள் உதவும். செதில்களின் கணுச்சந்துகளில் ஊசிபோன்ற அல்லது நீண்டு குறுகித் தட்டையான உறுப்புக்கள் சாதாரணமாக 3-8 கொத்தாக வளரும். இவை பச்சை நிறமாக இலைபோல் இருக்கும். இவையெல்லாம் கணுச்சந்துக் கிளைகள். இவற்றில் ஒளிச்சேர்க்கை நடக்கிறது. இலைபோன்ற வடிவுடன் இலையின் தொழிலைச் செய்யும் இவை இலைத்தண்டுகள் எனப்படும். ஒவ்வோர் இலைத்தண்டும் ஒரே கணுவிடையாலானது. {{larger|<b>ஆஸ்ப்பென்</b>}}{{float_right|}} ஆஸ்ப்பராகஸ் இனங்கள் நீர்குறைவான வெம்மை மிக்க இடங்களிலும் வாழ்வதற்கேற்ற பாலைச் செடிகள். இலை மிகச் சிறுத்துச் செதில் போலிருப்பதும், தண்டு பசிய நிறமுடையதாகி இலையின் வேலையைச் செய்வதும், வேர் கிழங்குபோல ஆகி நீரைச் சேர்த்து வைத்துக் கொள்வதும் அவ்வகைப் பாலை வாழ்க்கைக்கு ஏற்ற பண்புகள். ஆஸ்ப்பராகஸ் பூக்கள் மிகச் சிறியவை. பெரும்பாலும் இருபாலின. ஒருபாற் பூக்களும் சில இனங்களில் உண்டு. ஓரகச் செடிகளும் உண்டு. ஒன்றிரண்டு ஈரக இனங்கள். பூக்கள் தனித்தும் கொத்தாகவும் தொங்கிக் கொண்டிருக்கும். இதழ் 6 பிரிவினது; மணி வடிவு அல்லது புனல் வடிவுள்ளது. கேசரம் 6 ; இதழ்களுடன்: இணைந்தவை. சூலகம் 3 அறைகளுள்ளது. அறைக்கு 2 அல்லது அதிகச் சூல்கள் இருக்கும். கனி உருண்டையான சதைக்கனி. சிலவற்றில் பழம் சிவப்பாக இருக்கும். பூக்களுக்கு ஈக்கள் வருவதைப் பார்க்கலாம். மகரந்தச் சேர்க்கை அவற்றால் நடைபெறுகிறது. தண்ணீர்விட்டான் கிழங்கு ஆஸ்ப்பராகஸ் ராசிமோசஸ் என்பது. மருந்துக்கு உதவும். இது சதாவேரி எனவும் படும். வேலிகளிலும் குறுங்காடுகளிலும் சாதாரணமாக வளர்கின்றது. சில இனங்களின் கிழங்குகளை உணவாக உபயோகிக்கின்றனர். ஒருவித ஆஸ்ப்பராகஸ் (ஆ. அபிஷினாலிஸ்) நல்ல மரக்கறி. இதில் உணவாகும் பாகம் மெதுவான இளங்கிளைகள். இந்தச் செடி மேலே அழகான இறகுகள் போலவும், மிகச் சிறிய மரம் போலவும் தோன்றும். விதைகளிலிருந்து இதைப் பயிர் செய்வார்கள். நாற்று விட்டுப் பாத்திகளில் வரிசையாக நட்டுப் பிறகு மண் அணைப்பார்கள். அப்போது நீண்ட வெண்மையான குருத்துக்கள் உண்டாகும். பல இனங்களைத் தோட்டங்களில் அழகுக்காக வைப்பார்கள் தொங்கும் கூடைபோன்றதொட்டிகளில் வைத்துச் சில இனங்களை வளர்ப்பதுண்டு. {{larger|<b>ஆஸ்பிரின்:</b>}} அசிட்டைல் சாலிசிலிக அமிலம் என்ற ரசாயனப் பொருள் வாணிபத்தில் ஆஸ்ப்பிரின் என வழங்குகிறது. இது ஒரு வெண்மையான படிக வடிவுள்ள தூள். தலைவலிக்கும், வாத ஜுரத்திற்கும், ஜலதோஷத்திற்கும் இது மருந்தாக மிக அதிகமாகப் பயன்படுகிறது. வாத நோய்களுக்கு இதை மருந்தாக உட்கொண்டால் உடனடியாகச் சுரம் தணிவதுடன் மூட்டுக்களின் வீக்கம் குறைந்து வலி நீங்குகிறது. தலை வலிக்கும் மற்ற நரம்பு வலிகளுக்கும் இதை மருந்தாக உட்கொண்டால், வலி நிவாரணமடையுமே தவிர, வலிக்குக் காரணமான கோளாறு நீங்குவதில்லை. ஆகையால் இது தாற்காலிகமாகவே பயன் தருகிறது. இதை அதிகமாக உட்கொள்வதால் வயிற்றுக் குமட்டல், வாந்தி, காதிரைச்சல், சில சமயங்களில் பார்வை மங்குதல் முதலிய விபரீதங்கள் விளையலாம். இதைக் கொடுப்பதால் சுரத்தின் வெப்பநிலை குறையும்போது நிரம்ப வேர்வை யுண்டாகும். அப்போது உடம்பில் குளிர் படாமற் பார்த்துக்கொள்ளவேண்டும். {{larger|<b>ஆஸ்ப்பென்</b>}} (Aspen) பாப்லர் என்னும் பெரிய மரவகை. இலைகள் நீண்ட மெல்லிய கிளைகளில் தொங்கிக்கொண்டிருக்கும். மூச்சு விடுவது போன்ற சிறிய மென்காற்றுக்கும் இவை அசைந்தாடும். நடுங்கும் ஆஸ்ப்பென் என்றே ஓர் இனம் உண்டு. இந்த மரத்தால் தட்டு, மரவை, குடுவை முதலிய பாத்திரங்கள் செய்வார்கள். கரியாகச் சுடுவதற்கும் காகிதம் செய்யும் கூழுக்கும் இது பயன்படும். குடும்பம்: சாலிக்கேசீ. சாதி : பாப்புலஸ். பார்க்க: பாப்லர்.<noinclude></noinclude> 4k5bnz8zi1hsyfdqn233mrmzjb0f5ck பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/578 250 445410 1436399 1430090 2022-08-02T15:58:10Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ தரவு இட நீக்கம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh||529|}}</b></noinclude><noinclude></noinclude> iuokdg3955iwv6uswewrh3fjviyvki1 1436415 1436399 2022-08-03T01:57:06Z Info-farmer 232 <b>{{rh|இசைத் தமிழ்|529|இசைத் தமிழ்}}</b> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|இசைத் தமிழ்|529|இசைத் தமிழ்}}</b></noinclude> கும் முறையே 4,3,2,4, 4,3.2 என்னும் சுருதிகள் உரியன எனக் கூறுவர். இளிக்கிரமத்தின் அலகுகள் இளிமுதலாக 4,3,2,4,4,3,2 என நின்றன. எனவே குரல் முதலாக எண்ணப்படும் ஏழிசைகளும் முறையே 4,4,3,3,4,3,2 என்னும் சுருதிகளைப் பெற்று நிற்பன என்பது புலனாகும். குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாம் குரையா உழையிளி நான்கு - விரையா விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர் என வரும் சிலப்பதிகார உரை மேற்கோள் இதனை வலி யுறுத்தும். இதனால் இளிக்கிரமத்து இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழையென்னும் ஏழிசைகளும் இக்காலத்தில் ஷட்ஜம், ரிஷபம், காந்தா ரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங் கப்படுவனவே யென்பது நன்கு தெளிவாகின்றது. குறிப்பிட்ட ஓர் இராகத்திற்கு ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் இன்ன சுரங்கள் வருவன என நிச்சயித்து நிறுத்துவது பாலைநிலை எனப்படும். அவ் வாறு நிச்சயித்து நிறுத்திய சுரங்களிலே முதல்,முறை, முடிவு, நிறை, குறை, கிமமை, வலிவு, மெலிவு, சமன் என்பவற்றை யறிந்து, இசைப்புலவன் வைத்த தாளத் திற்குப் பொருந்த இராகத்தை ஆலாபனை செய்தால் பண்ணுநிலையாகும். மேற்செம்பாலை,செம்பாலை,படுமலைப்பாலை, செவ் வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்டாலை என்னும் ஏழ்பெரும்பாலைகளும், இவற்றின் அந்தரங்க ளாக வரும் அந்தரச் செவ்வழி, அந்தரவிளரி, அந்தரப் படுமலை, அந்தரக்கோடி, அந்தரச் செம்பாலை என்னும் ஐந்து சிறுபாலைகளும் ஆகிய பன்னிரண்டு மூர்ச்சனை களும் பழந்தமிழர் கண்டுணர்த்திய பன்னிரு பாலைக் ளாகும். இவற்றை எல்லாக் கிரமங்களிலும் இசைக்க லாம். கிரகசுரம் மாற்றுதல் என்னும் பாலைத்திரிபி னால் பன்னிருபாலைகளிலிருந்து பல்வேறு பண்களைத் தோற்றுவிக்கும் முறையினைப் பழந்தமிழர் கண்டறிந் திருந்தனர். மேற்செம்பாலையினை மேசகல்யாணி யென வும், செம்பாலையினை அரிகாம்போதி யெனவும்,படுமலைப் பாலையினை நடபைரவி யெனவும், செவ்வழிப்பாலை யினைச் சுத்ததோடி யெனவும், அரும்பாலையினைத் தீர. சங்கராபரண மெனவும், கோடிப் பாலையினைக் கரகரப் பிரியா வெனவும், விளரிப்பாலையினை அனுமத்தோடி யெனவும் கொள்வர் யாழ்நூலார். “ இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும் " என்பது வேனிற் காதை யுரையிற் கூறப்பட்டது. 'பன்னிருபாலையின் உரு தொண்ணூற்றொன்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் நூற்றி மூன்றாதற்குக் காரணமாம் எனக் கொள்க'" என்பர் அரும்பதவுரையாசிரியர். பண் ணென்னாம் பாடம் கியைபின்றேற் கண்ணென்னாம், கண்ணோட்ட மில்லாத கண் ' என்னுந் திருக்குறளுரை யிலே, "பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று என்றா பரிமேலழகர். "ஈரிருபண்ணும் எழுமூன்று திறனும்" என்பது பிங்கலந்தை. பாலை, குறிஞ்சி, மருதம்,செவ்வழி என்னும் நாற்பெரும் பண் ணுக்கும் இருபத்தொரு திறங்கள் கூறப்பட்டன. பாலையாழ்த்திறன் 5, குறிஞ்சி யாழ்த்திறன் 8, மருத யாழ்த்திறன் 4. செல்வழி யாழ்த்திறன் 4 ஆக 21. இவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என வகைக்கு நான்காய் எண்பத்து நான்காகுமென்பர். "" மும், நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி'” என் புழிக் குறிக்கப்பட்ட நால்வகைச் சாதியும் அரும்பத வுரையாசிரியரால் ஒருவாறு விளக்கப்பட்டன. வேனிற் காதையுரையிலே, "மாத்திரை குறைந்ததிற் பண்ணைப் பாடும் ஏல்வைக்கண் " என வருந்தொடர், மாத்திரை வேறுபாட்டினாலே அகநிலை, புறநிலை அருகு, பெருகு என்னும் சாதி வேறுபாடுகள் தோன்றுவன என்னும் நுட்பத்தினைக் குறித்து நிற்றல் காணலாம். நாற் பெரும் பண்கள் அகம், புறம், அருகு, பெருகு என வகைப்படுங்கால் எய்தும் பெயர்களை ஊர்காண் காதை யுரையிலும்,ஆசான் திறத்தின் அகம், புறம், அருகு, பெருகு என்பன பெறும் பெயர்களைப் புறஞ்சேரியிறுத்த காதையிலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். பிங்கல நிகண்டிற் காணப்படும் பண்களின் வகையும் தொகையும் ஆகியவற்றை வழு நீங்கிய தூயவுருவத்திலே யாழ் நூலாசிரியர் அமைத்துக் காட்டுவதை யாழ் நூலிற் காணலாம். ஏழுசுரங்களால் ஆகிய இராகங்களைப் பண் எனவும், ஆறு சுரங்களாலாகியவற்றைப் பண்ணியல் எனவும், ஐந்து சுரங்களாலாகியவற்றைத் திறம் எனவும், நான்கு சுரங்களாலாகியவற்றைத் திறத்திறம் எனவும் கூறுவர். இவை நான்கினையும் முறையே சம்பூரணம், சாடவம், ஒளடவம், சதுர்த்தம் என வடமொழிப் பெயரால் வழங்குதல் பிற்கால வழக்காகும். நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்பப் பண்டையோர் இசை வகுத்திருந்தனர். காலையில் மருதப்பண்ணும், நண்பகலில் பாலைப்பண்ணும், மாலையில் செவ்வழிப் பண்ணும்,நள்ளீரவில் குறிஞ்சிப்பண்ணும் வாசித்தற் குரியன என்பது இசை நூன்மரபு. வர். "குழலினிது யாழினிது என்ப " என்பர் திருவள்ளு எனவே குழலும் யாழும் பழந் தமிழர் அமைத்த இசைக் கருவிகளென்பது பெறப்படும். மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியே காற்றுப் புகுந்து இயங்க, அத் துளைகளிலிருந்து `உண்டாகிய இன்னோசையினைக் கேட்டுணர்ந்த முன்னோர் தம் உணர்வின் திறத்தால் அமைத்துக் கொண்ட இசைக் கருவி இக் குழலேயாகும். இதனைப் பின்பற்றிப் பெரு வங்கியம் முதலாக இக் காலத்து வழங்கும் நாகசுரம் ஈறாக எத்துணையோ துளைக் கருவிகள் தோன்றி இசை வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. வில்லின் கண்ணே கட்டப்பட்ட நாணின் நாதத் தைக் கேட்டுணர்ந்த முன்னோர் பலவேறு ஓசையமைய நாண் கட்டப்பட்ட பலவிற்களை ஒன்றாகச் சேர்த்து முதன் முதல் வாசித்த நரம்புக் கருவி வில்யாழாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே சீறியாழ், செம்முறைக் கேள்வி யென்ற பெயருடைய சகோட யாழ், செங்கோட்டியாழ், ஆயிரம் நரம்புடைய பெருங்கலம் என்னும் பேரியாழ் எனப் பலவகை யாழ்க் கருவிகள் நுண்ணுணர்வுடைய பெருமக்களால் அமைக் கப்பெற்றன. பத்தர், போர்வைத் தோல், ஆணி, வறுவாய்,மருப்பு, திவவு, நரம்பின் தொடர்ச்சி, உந்தி, கவைக் கடை என்பன யாழின் உறுப்புக்களாகச் சங்கச் செய்யுட்களிற் கூறப்பட்டன. யாழ்க்கருவியானது மருப்பென்னுங் கோடு வளையப் பெற்றதாய்க் காண் பதற்கு அத்துணை யழகிலதாயினும், கேட்பதற்கு மிக வும் இனிய இசை நலங்களைத் தோற்றுவிப்பது என்பர். 'கணை கொடிது" எனத் தொடங்கும் திருக் குறளுக்கு,"அம்பு வடிவாற் செவ்விதாயினும் செய லாற் கொடிது; யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலாற் செவ்விது என வரும் பரிமேலழகர் உரை யாலும், "யாழிடைப் பிறவா இசையே என்கோ” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு “யாழ் கண் 33 வேனிற்காதையினுள்ளே, "அகநிலை மருதமும் புற நிலை மருதமும், அருகியல் மருதமும் பெருகியல் மருத-<noinclude></noinclude> miav8yh9qcg0j5hb2pbjw5byohlc4rs 1436416 1436415 2022-08-03T02:11:29Z Info-farmer 232 பாடல் தரவு proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|இசைத் தமிழ்|529|இசைத் தமிழ்}}</b></noinclude>கும் முறையே 4,3,2,4,4,3,2 என்னும் சுருதிகள் உரியன எனக் கூறுவர். இளிக்கிரமத்தின் அலகுகள் இளிமுதலாக 4,3,2,4,4,3,2 என நின்றன. எனவே குரல் முதலாக எண்ணப்படும் ஏழிசைகளும் முறையே 4,4,3,2,4,3,2 என்னும் சுருதிகளைப் பெற்று நிற்பன என்பது புலனாகும். {{left_margin|3em|<poem>குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாம் குரையா உழையிளி நான்கு – விரையா விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர்</poem>}} என வரும் சிலப்பதிகார உரை மேற்கோள் இதனை வலி யுறுத்தும். இதனால் இளிக்கிரமத்து இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழையென்னும் ஏழிசைகளும் இக்காலத்தில் ஷட்ஜம், ரிஷபம், காந்தா ரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங் கப்படுவனவே யென்பது நன்கு தெளிவாகின்றது. குறிப்பிட்ட ஓர் இராகத்திற்கு ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் இன்ன சுரங்கள் வருவன என நிச்சயித்து நிறுத்துவது பாலைநிலை எனப்படும். அவ் வாறு நிச்சயித்து நிறுத்திய சுரங்களிலே முதல்,முறை, முடிவு, நிறை, குறை, கிமமை, வலிவு, மெலிவு, சமன் என்பவற்றை யறிந்து, இசைப்புலவன் வைத்த தாளத் திற்குப் பொருந்த இராகத்தை ஆலாபனை செய்தால் பண்ணுநிலையாகும். மேற்செம்பாலை,செம்பாலை,படுமலைப்பாலை, செவ் வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்டாலை என்னும் ஏழ்பெரும்பாலைகளும், இவற்றின் அந்தரங்க ளாக வரும் அந்தரச் செவ்வழி, அந்தரவிளரி, அந்தரப் படுமலை, அந்தரக்கோடி, அந்தரச் செம்பாலை என்னும் ஐந்து சிறுபாலைகளும் ஆகிய பன்னிரண்டு மூர்ச்சனை களும் பழந்தமிழர் கண்டுணர்த்திய பன்னிரு பாலைக் ளாகும். இவற்றை எல்லாக் கிரமங்களிலும் இசைக்க லாம். கிரகசுரம் மாற்றுதல் என்னும் பாலைத்திரிபி னால் பன்னிருபாலைகளிலிருந்து பல்வேறு பண்களைத் தோற்றுவிக்கும் முறையினைப் பழந்தமிழர் கண்டறிந் திருந்தனர். மேற்செம்பாலையினை மேசகல்யாணி யென வும், செம்பாலையினை அரிகாம்போதி யெனவும்,படுமலைப் பாலையினை நடபைரவி யெனவும், செவ்வழிப்பாலை யினைச் சுத்ததோடி யெனவும், அரும்பாலையினைத் தீர. சங்கராபரண மெனவும், கோடிப் பாலையினைக் கரகரப் பிரியா வெனவும், விளரிப்பாலையினை அனுமத்தோடி யெனவும் கொள்வர் யாழ்நூலார். “ இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும் " என்பது வேனிற் காதை யுரையிற் கூறப்பட்டது. 'பன்னிருபாலையின் உரு தொண்ணூற்றொன்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் நூற்றி மூன்றாதற்குக் காரணமாம் எனக் கொள்க'" என்பர் அரும்பதவுரையாசிரியர். பண் ணென்னாம் பாடம் கியைபின்றேற் கண்ணென்னாம், கண்ணோட்ட மில்லாத கண் ' என்னுந் திருக்குறளுரை யிலே, "பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று என்றா பரிமேலழகர். "ஈரிருபண்ணும் எழுமூன்று திறனும்" என்பது பிங்கலந்தை. பாலை, குறிஞ்சி, மருதம்,செவ்வழி என்னும் நாற்பெரும் பண் ணுக்கும் இருபத்தொரு திறங்கள் கூறப்பட்டன. பாலையாழ்த்திறன் 5, குறிஞ்சி யாழ்த்திறன் 8, மருத யாழ்த்திறன் 4. செல்வழி யாழ்த்திறன் 4 ஆக 21. இவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என வகைக்கு நான்காய் எண்பத்து நான்காகுமென்பர். "" மும், நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி'” என் புழிக் குறிக்கப்பட்ட நால்வகைச் சாதியும் அரும்பத வுரையாசிரியரால் ஒருவாறு விளக்கப்பட்டன. வேனிற் காதையுரையிலே, "மாத்திரை குறைந்ததிற் பண்ணைப் பாடும் ஏல்வைக்கண் " என வருந்தொடர், மாத்திரை வேறுபாட்டினாலே அகநிலை, புறநிலை அருகு, பெருகு என்னும் சாதி வேறுபாடுகள் தோன்றுவன என்னும் நுட்பத்தினைக் குறித்து நிற்றல் காணலாம். நாற் பெரும் பண்கள் அகம், புறம், அருகு, பெருகு என வகைப்படுங்கால் எய்தும் பெயர்களை ஊர்காண் காதை யுரையிலும்,ஆசான் திறத்தின் அகம், புறம், அருகு, பெருகு என்பன பெறும் பெயர்களைப் புறஞ்சேரியிறுத்த காதையிலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். பிங்கல நிகண்டிற் காணப்படும் பண்களின் வகையும் தொகையும் ஆகியவற்றை வழு நீங்கிய தூயவுருவத்திலே யாழ் நூலாசிரியர் அமைத்துக் காட்டுவதை யாழ் நூலிற் காணலாம். ஏழுசுரங்களால் ஆகிய இராகங்களைப் பண் எனவும், ஆறு சுரங்களாலாகியவற்றைப் பண்ணியல் எனவும், ஐந்து சுரங்களாலாகியவற்றைத் திறம் எனவும், நான்கு சுரங்களாலாகியவற்றைத் திறத்திறம் எனவும் கூறுவர். இவை நான்கினையும் முறையே சம்பூரணம், சாடவம், ஒளடவம், சதுர்த்தம் என வடமொழிப் பெயரால் வழங்குதல் பிற்கால வழக்காகும். நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்பப் பண்டையோர் இசை வகுத்திருந்தனர். காலையில் மருதப்பண்ணும், நண்பகலில் பாலைப்பண்ணும், மாலையில் செவ்வழிப் பண்ணும்,நள்ளீரவில் குறிஞ்சிப்பண்ணும் வாசித்தற் குரியன என்பது இசை நூன்மரபு. வர். "குழலினிது யாழினிது என்ப " என்பர் திருவள்ளு எனவே குழலும் யாழும் பழந் தமிழர் அமைத்த இசைக் கருவிகளென்பது பெறப்படும். மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியே காற்றுப் புகுந்து இயங்க, அத் துளைகளிலிருந்து `உண்டாகிய இன்னோசையினைக் கேட்டுணர்ந்த முன்னோர் தம் உணர்வின் திறத்தால் அமைத்துக் கொண்ட இசைக் கருவி இக் குழலேயாகும். இதனைப் பின்பற்றிப் பெரு வங்கியம் முதலாக இக் காலத்து வழங்கும் நாகசுரம் ஈறாக எத்துணையோ துளைக் கருவிகள் தோன்றி இசை வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. வில்லின் கண்ணே கட்டப்பட்ட நாணின் நாதத் தைக் கேட்டுணர்ந்த முன்னோர் பலவேறு ஓசையமைய நாண் கட்டப்பட்ட பலவிற்களை ஒன்றாகச் சேர்த்து முதன் முதல் வாசித்த நரம்புக் கருவி வில்யாழாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே சீறியாழ், செம்முறைக் கேள்வி யென்ற பெயருடைய சகோட யாழ், செங்கோட்டியாழ், ஆயிரம் நரம்புடைய பெருங்கலம் என்னும் பேரியாழ் எனப் பலவகை யாழ்க் கருவிகள் நுண்ணுணர்வுடைய பெருமக்களால் அமைக் கப்பெற்றன. பத்தர், போர்வைத் தோல், ஆணி, வறுவாய்,மருப்பு, திவவு, நரம்பின் தொடர்ச்சி, உந்தி, கவைக் கடை என்பன யாழின் உறுப்புக்களாகச் சங்கச் செய்யுட்களிற் கூறப்பட்டன. யாழ்க்கருவியானது மருப்பென்னுங் கோடு வளையப் பெற்றதாய்க் காண் பதற்கு அத்துணை யழகிலதாயினும், கேட்பதற்கு மிக வும் இனிய இசை நலங்களைத் தோற்றுவிப்பது என்பர். 'கணை கொடிது" எனத் தொடங்கும் திருக் குறளுக்கு,"அம்பு வடிவாற் செவ்விதாயினும் செய லாற் கொடிது; யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலாற் செவ்விது என வரும் பரிமேலழகர் உரை யாலும், "யாழிடைப் பிறவா இசையே என்கோ” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு “யாழ் கண் 33 வேனிற்காதையினுள்ளே, "அகநிலை மருதமும் புற நிலை மருதமும், அருகியல் மருதமும் பெருகியல் மருத-<noinclude></noinclude> m1kb3ts0v5jqzgt2rpar6vjr6r4feq5 1436418 1436416 2022-08-03T02:22:27Z Info-farmer 232 மூன்றாம் பத்தி எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|இசைத் தமிழ்|529|இசைத் தமிழ்}}</b></noinclude>கும் முறையே 4,3,2,4,4,3,2 என்னும் சுருதிகள் உரியன எனக் கூறுவர். இளிக்கிரமத்தின் அலகுகள் இளிமுதலாக 4,3,2,4,4,3,2 என நின்றன. எனவே குரல் முதலாக எண்ணப்படும் ஏழிசைகளும் முறையே 4,4,3,2,4,3,2 என்னும் சுருதிகளைப் பெற்று நிற்பன என்பது புலனாகும். {{left_margin|3em|<poem> குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாம் குரையா உழையிளி நான்கு – விரையா விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர் </poem>}} என வரும் சிலப்பதிகார உரை மேற்கோள் இதனை வலியுறுத்தும். இதனால் இளிக்கிரமத்து இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழையென்னும் ஏழிசைகளும் இக்காலத்தில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங்கப்படுவனவே யென்பது நன்கு தெளிவாகின்றது. குறிப்பிட்ட ஓர் இராகத்திற்கு ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் இன்ன சுரங்கள் வருவன என நிச்சயித்து நிறுத்துவது பாலைநிலை எனப்படும். அவ்வாறு நிச்சயித்து நிறுத்திய சுரங்களிலே முதல்,முறை, முடிவு, நிறை, குறை, கிமமை, வலிவு, மெலிவு, சமன் என்பவற்றை யறிந்து, இசைப்புலவன் வைத்த தாளத்திற்குப் பொருந்த இராகத்தை ஆலாபனை செய்தால் பண்ணுநிலையாகும். மேற்செம்பாலை,செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்டாலை என்னும் ஏழ்பெரும்பாலைகளும், இவற்றின் அந்தரங்களாக வரும் அந்தரச் செவ்வழி, அந்தரவிளரி, அந்தரப்படுமலை, அந்தரக்கோடி, அந்தரச் செம்பாலை என்னும் ஐந்து சிறுபாலைகளும் ஆகிய பன்னிரண்டு மூர்ச்சனைகளும் பழந்தமிழர் கண்டுணர்த்திய பன்னிரு பாலைகளாகும். இவற்றை எல்லாக் கிரமங்களிலும் இசைக்கலாம். கிரகசுரம் மாற்றுதல் என்னும் பாலைத்திரிபினால் பன்னிருபாலைகளிலிருந்து பல்வேறு பண்களைத் தோற்றுவிக்கும் முறையினைப் பழந்தமிழர் கண்டறிந்திருந்தனர். மேற்செம்பாலையினை மேசகல்யாணி யெனவும், செம்பாலையினை அரிகாம்போதி யெனவும்,படுமலைப் பாலையினை நடபைரவி யெனவும், செவ்வழிப்பாலையினைச் சுத்ததோடி யெனவும், அரும்பாலையினைத் தீரசங்கராபரண மெனவும், கோடிப் பாலையினைக் கரகரப்பிரியா வெனவும், விளரிப்பாலையினை அனுமத்தோடி யெனவும் கொள்வர் யாழ்நூலார். “ இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும் " என்பது வேனிற் காதை யுரையிற் கூறப்பட்டது. 'பன்னிருபாலையின் உரு தொண்ணூற்றொன்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் நூற்றி மூன்றாதற்குக் காரணமாம் எனக் கொள்க'" என்பர் அரும்பதவுரையாசிரியர். பண் ணென்னாம் பாடம் கியைபின்றேற் கண்ணென்னாம், கண்ணோட்ட மில்லாத கண் ' என்னுந் திருக்குறளுரை யிலே, "பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று என்றா பரிமேலழகர். "ஈரிருபண்ணும் எழுமூன்று திறனும்" என்பது பிங்கலந்தை. பாலை, குறிஞ்சி, மருதம்,செவ்வழி என்னும் நாற்பெரும் பண் ணுக்கும் இருபத்தொரு திறங்கள் கூறப்பட்டன. பாலையாழ்த்திறன் 5, குறிஞ்சி யாழ்த்திறன் 8, மருத யாழ்த்திறன் 4. செல்வழி யாழ்த்திறன் 4 ஆக 21. இவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என வகைக்கு நான்காய் எண்பத்து நான்காகுமென்பர். "" மும், நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி'” என் புழிக் குறிக்கப்பட்ட நால்வகைச் சாதியும் அரும்பத வுரையாசிரியரால் ஒருவாறு விளக்கப்பட்டன. வேனிற் காதையுரையிலே, "மாத்திரை குறைந்ததிற் பண்ணைப் பாடும் ஏல்வைக்கண் " என வருந்தொடர், மாத்திரை வேறுபாட்டினாலே அகநிலை, புறநிலை அருகு, பெருகு என்னும் சாதி வேறுபாடுகள் தோன்றுவன என்னும் நுட்பத்தினைக் குறித்து நிற்றல் காணலாம். நாற் பெரும் பண்கள் அகம், புறம், அருகு, பெருகு என வகைப்படுங்கால் எய்தும் பெயர்களை ஊர்காண் காதை யுரையிலும்,ஆசான் திறத்தின் அகம், புறம், அருகு, பெருகு என்பன பெறும் பெயர்களைப் புறஞ்சேரியிறுத்த காதையிலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். பிங்கல நிகண்டிற் காணப்படும் பண்களின் வகையும் தொகையும் ஆகியவற்றை வழு நீங்கிய தூயவுருவத்திலே யாழ் நூலாசிரியர் அமைத்துக் காட்டுவதை யாழ் நூலிற் காணலாம். ஏழுசுரங்களால் ஆகிய இராகங்களைப் பண் எனவும், ஆறு சுரங்களாலாகியவற்றைப் பண்ணியல் எனவும், ஐந்து சுரங்களாலாகியவற்றைத் திறம் எனவும், நான்கு சுரங்களாலாகியவற்றைத் திறத்திறம் எனவும் கூறுவர். இவை நான்கினையும் முறையே சம்பூரணம், சாடவம், ஒளடவம், சதுர்த்தம் என வடமொழிப் பெயரால் வழங்குதல் பிற்கால வழக்காகும். நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்பப் பண்டையோர் இசை வகுத்திருந்தனர். காலையில் மருதப்பண்ணும், நண்பகலில் பாலைப்பண்ணும், மாலையில் செவ்வழிப் பண்ணும்,நள்ளீரவில் குறிஞ்சிப்பண்ணும் வாசித்தற் குரியன என்பது இசை நூன்மரபு. வர். "குழலினிது யாழினிது என்ப " என்பர் திருவள்ளு எனவே குழலும் யாழும் பழந் தமிழர் அமைத்த இசைக் கருவிகளென்பது பெறப்படும். மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியே காற்றுப் புகுந்து இயங்க, அத் துளைகளிலிருந்து `உண்டாகிய இன்னோசையினைக் கேட்டுணர்ந்த முன்னோர் தம் உணர்வின் திறத்தால் அமைத்துக் கொண்ட இசைக் கருவி இக் குழலேயாகும். இதனைப் பின்பற்றிப் பெரு வங்கியம் முதலாக இக் காலத்து வழங்கும் நாகசுரம் ஈறாக எத்துணையோ துளைக் கருவிகள் தோன்றி இசை வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. வில்லின் கண்ணே கட்டப்பட்ட நாணின் நாதத் தைக் கேட்டுணர்ந்த முன்னோர் பலவேறு ஓசையமைய நாண் கட்டப்பட்ட பலவிற்களை ஒன்றாகச் சேர்த்து முதன் முதல் வாசித்த நரம்புக் கருவி வில்யாழாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே சீறியாழ், செம்முறைக் கேள்வி யென்ற பெயருடைய சகோட யாழ், செங்கோட்டியாழ், ஆயிரம் நரம்புடைய பெருங்கலம் என்னும் பேரியாழ் எனப் பலவகை யாழ்க் கருவிகள் நுண்ணுணர்வுடைய பெருமக்களால் அமைக் கப்பெற்றன. பத்தர், போர்வைத் தோல், ஆணி, வறுவாய்,மருப்பு, திவவு, நரம்பின் தொடர்ச்சி, உந்தி, கவைக் கடை என்பன யாழின் உறுப்புக்களாகச் சங்கச் செய்யுட்களிற் கூறப்பட்டன. யாழ்க்கருவியானது மருப்பென்னுங் கோடு வளையப் பெற்றதாய்க் காண் பதற்கு அத்துணை யழகிலதாயினும், கேட்பதற்கு மிக வும் இனிய இசை நலங்களைத் தோற்றுவிப்பது என்பர். 'கணை கொடிது" எனத் தொடங்கும் திருக் குறளுக்கு,"அம்பு வடிவாற் செவ்விதாயினும் செய லாற் கொடிது; யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலாற் செவ்விது என வரும் பரிமேலழகர் உரை யாலும், "யாழிடைப் பிறவா இசையே என்கோ” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு “யாழ் கண் 33 வேனிற்காதையினுள்ளே, "அகநிலை மருதமும் புற நிலை மருதமும், அருகியல் மருதமும் பெருகியல் மருத-<noinclude></noinclude> 8e5ev7lz8dhiwukspd5syszq9iyikix 1436465 1436418 2022-08-03T03:03:27Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டன proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|இசைத் தமிழ்|529|இசைத் தமிழ்}}</b></noinclude>கும் முறையே 4,3,2,4,4,3,2 என்னும் சுருதிகள் உரியன எனக் கூறுவர். இளிக்கிரமத்தின் அலகுகள் இளிமுதலாக 4,3,2,4,4,3,2 என நின்றன. எனவே குரல் முதலாக எண்ணப்படும் ஏழிசைகளும் முறையே 4,4,3,2,4,3,2 என்னும் சுருதிகளைப் பெற்று நிற்பன என்பது புலனாகும். {{left_margin|3em|<poem> குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாம் குரையா உழையிளி நான்கு – விரையா விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர் </poem>}} என வரும் சிலப்பதிகார உரை மேற்கோள் இதனை வலியுறுத்தும். இதனால் இளிக்கிரமத்து இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழையென்னும் ஏழிசைகளும் இக்காலத்தில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங்கப்படுவனவே யென்பது நன்கு தெளிவாகின்றது. குறிப்பிட்ட ஓர் இராகத்திற்கு ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் இன்ன சுரங்கள் வருவன என நிச்சயித்து நிறுத்துவது பாலைநிலை எனப்படும். அவ்வாறு நிச்சயித்து நிறுத்திய சுரங்களிலே முதல்,முறை, முடிவு, நிறை, குறை, கிமமை, வலிவு, மெலிவு, சமன் என்பவற்றை யறிந்து, இசைப்புலவன் வைத்த தாளத்திற்குப் பொருந்த இராகத்தை ஆலாபனை செய்தால் பண்ணுநிலையாகும். மேற்செம்பாலை,செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்டாலை என்னும் ஏழ்பெரும்பாலைகளும், இவற்றின் அந்தரங்களாக வரும் அந்தரச் செவ்வழி, அந்தரவிளரி, அந்தரப்படுமலை, அந்தரக்கோடி, அந்தரச் செம்பாலை என்னும் ஐந்து சிறுபாலைகளும் ஆகிய பன்னிரண்டு மூர்ச்சனைகளும் பழந்தமிழர் கண்டுணர்த்திய பன்னிரு பாலைகளாகும். இவற்றை எல்லாக் கிரமங்களிலும் இசைக்கலாம். கிரகசுரம் மாற்றுதல் என்னும் பாலைத்திரிபினால் பன்னிருபாலைகளிலிருந்து பல்வேறு பண்களைத் தோற்றுவிக்கும் முறையினைப் பழந்தமிழர் கண்டறிந்திருந்தனர். மேற்செம்பாலையினை மேசகல்யாணி யெனவும், செம்பாலையினை அரிகாம்போதி யெனவும்,படுமலைப் பாலையினை நடபைரவி யெனவும், செவ்வழிப்பாலையினைச் சுத்ததோடி யெனவும், அரும்பாலையினைத் தீரசங்கராபரண மெனவும், கோடிப் பாலையினைக் கரகரப்பிரியா வெனவும், விளரிப்பாலையினை அனுமத்தோடி யெனவும் கொள்வர் யாழ்நூலார். “இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும்” என்பது வேனிற்காதை யுரையிற் கூறப்பட்டது. “பன்னிருபாலையின் உரு தொண்ணூற்றொன்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் நூற்றி மூன்றாதற்குக் காரணமாம் எனக் கொள்க” என்பர் அரும்பதவுரையாசிரியர். {{left_margin|3em| “பண்ணென்னாம் பாடம் கியைபின்றேற் கண்ணென்னாம், கண்ணோட்ட மில்லாத கண்” }} என்னுந் திருக்குறளுரையிலே, “பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று” என்றார் பரிமேலழகர். “ஈரிருபண்ணும் எழுமூன்று திறனும்” என்பது பிங்கலந்தை. பாலை, குறிஞ்சி, மருதம்,செவ்வழி என்னும் நாற்பெரும் பண்ணுக்கும் இருபத்தொரு திறங்கள் கூறப்பட்டன. பாலையாழ்த்திறன் 5, குறிஞ்சி யாழ்த்திறன் 8, மருத யாழ்த்திறன் 4. செல்வழி யாழ்த்திறன் 4 ஆக 21. இவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என வகைக்கு நான்காய் எண்பத்து நான்காகுமென்பர். வேனிற்காதையினுள்ளே, “அகநிலை மருதமும் புறநிலை மருதமும், அருகியல் மருதமும் பெருகியல் மருதமும், நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி” என்புழிக் குறிக்கப்பட்ட நால்வகைச் சாதியும் அரும்பதவுரையாசிரியரால் ஒருவாறு விளக்கப்பட்டன. வேனிற்காதையுரையிலே, “மாத்திரை குறைந்ததிற் பண்ணைப் பாடும் ஏல்வைக்கண்” என வருந்தொடர், மாத்திரை வேறுபாட்டினாலே அகநிலை, புறநிலை அருகு, பெருகு என்னும் சாதி வேறுபாடுகள் தோன்றுவன என்னும் நுட்பத்தினைக் குறித்து நிற்றல் காணலாம். நாற்பெரும் பண்கள் அகம், புறம், அருகு, பெருகு என வகைப்படுங்கால் எய்தும் பெயர்களை ஊர்காண் காதையுரையிலும், ஆசான் திறத்தின் அகம், புறம், அருகு, பெருகு என்பன பெறும் பெயர்களைப் புறஞ்சேரியிறுத்த காதையிலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். பிங்கல நிகண்டிற் காணப்படும் பண்களின் வகையும் தொகையும் ஆகியவற்றை வழு நீங்கிய தூயவுருவத்திலே யாழ் நூலாசிரியர் அமைத்துக் காட்டுவதை யாழ்நூலிற் காணலாம். ஏழுசுரங்களால் ஆகிய இராகங்களைப் பண் எனவும், ஆறு சுரங்களாலாகியவற்றைப் பண்ணியல் எனவும், ஐந்து சுரங்களாலாகியவற்றைத் திறம் எனவும், நான்கு சுரங்களாலாகியவற்றைத் திறத்திறம் எனவும் கூறுவர். இவை நான்கினையும் முறையே சம்பூரணம், சாடவம், ஔடவம், சதுர்த்தம் என வடமொழிப் பெயரால் வழங்குதல் பிற்கால வழக்காகும். நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்பப் பண்டையோர் இசை வகுத்திருந்தனர். காலையில் மருதப்பண்ணும், நண்பகலில் பாலைப்பண்ணும், மாலையில் செவ்வழிப்பண்ணும், நள்ளீரவில் குறிஞ்சிப்பண்ணும் வாசித்தற்குரியன என்பது இசை நூன்மரபு. “குழலினிது யாழினிது என்ப” என்பர் திருவள்ளுவர். எனவே குழலும் யாழும் பழந் தமிழர் அமைத்த இசைக் கருவிகளென்பது பெறப்படும். மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியே காற்றுப் புகுந்து இயங்க, அத் துளைகளிலிருந்து உண்டாகிய இன்னோசையினைக் கேட்டுணர்ந்த முன்னோர் தம் உணர்வின் திறத்தால் அமைத்துக் கொண்ட இசைக்கருவி இக் குழலேயாகும். இதனைப் பின்பற்றிப் பெருவங்கியம் முதலாக இக் காலத்து வழங்கும் நாகசுரம் ஈறாக எத்துணையோ துளைக் கருவிகள் தோன்றி இசை வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. வில்லின் கண்ணே கட்டப்பட்ட நாணின் நாதத்தைக் கேட்டுணர்ந்த முன்னோர் பலவேறு ஓசையமைய நாண் கட்டப்பட்ட பலவிற்களை ஒன்றாகச் சேர்த்து முதன் முதல் வாசித்த நரம்புக் கருவி வில்யாழாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே சீறியாழ், செம்முறைக் கேள்வி யென்ற பெயருடைய சகோடயாழ், செங்கோட்டியாழ், ஆயிரம் நரம்புடைய பெருங்கலம் என்னும் பேரியாழ் எனப் பலவகை யாழ்க் கருவிகள் நுண்ணுணர்வுடைய பெருமக்களால் அமைக்கப்பெற்றன. பத்தர், போர்வைத் தோல், ஆணி, வறுவாய், மருப்பு, திவவு, நரம்பின் தொடர்ச்சி, உந்தி, கவைக் கடை என்பன யாழின் உறுப்புக்களாகச் சங்கச் செய்யுட்களிற் கூறப்பட்டன. யாழ்க்கருவியானது மருப்பென்னுங் கோடு வளையப் பெற்றதாய்க் காண்பதற்கு அத்துணை யழகிலதாயினும், கேட்பதற்கு மிகவும் இனிய இசை நலங்களைத் தோற்றுவிப்பது என்பர். “கணை கொடிது” எனத் தொடங்கும் திருக்குறளுக்கு, “அம்பு வடிவாற் செவ்விதாயினும் செய லாற் கொடிது; யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலாற் செவ்விது” என வரும் பரிமேலழகர் உரையாலும், “யாழிடைப் பிறவா இசையே என்கோ” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு “யாழ் கண்-<noinclude>67</noinclude> h90wkah7sid32gqvw6jjtsukuvx3yvn 1436466 1436465 2022-08-03T03:04:20Z Info-farmer 232 </poem> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|இசைத் தமிழ்|529|இசைத் தமிழ்}}</b></noinclude>கும் முறையே 4,3,2,4,4,3,2 என்னும் சுருதிகள் உரியன எனக் கூறுவர். இளிக்கிரமத்தின் அலகுகள் இளிமுதலாக 4,3,2,4,4,3,2 என நின்றன. எனவே குரல் முதலாக எண்ணப்படும் ஏழிசைகளும் முறையே 4,4,3,2,4,3,2 என்னும் சுருதிகளைப் பெற்று நிற்பன என்பது புலனாகும். {{left_margin|3em|<poem> குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாம் குரையா உழையிளி நான்கு – விரையா விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர் </poem>}} என வரும் சிலப்பதிகார உரை மேற்கோள் இதனை வலியுறுத்தும். இதனால் இளிக்கிரமத்து இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழையென்னும் ஏழிசைகளும் இக்காலத்தில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங்கப்படுவனவே யென்பது நன்கு தெளிவாகின்றது. குறிப்பிட்ட ஓர் இராகத்திற்கு ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் இன்ன சுரங்கள் வருவன என நிச்சயித்து நிறுத்துவது பாலைநிலை எனப்படும். அவ்வாறு நிச்சயித்து நிறுத்திய சுரங்களிலே முதல்,முறை, முடிவு, நிறை, குறை, கிமமை, வலிவு, மெலிவு, சமன் என்பவற்றை யறிந்து, இசைப்புலவன் வைத்த தாளத்திற்குப் பொருந்த இராகத்தை ஆலாபனை செய்தால் பண்ணுநிலையாகும். மேற்செம்பாலை,செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்டாலை என்னும் ஏழ்பெரும்பாலைகளும், இவற்றின் அந்தரங்களாக வரும் அந்தரச் செவ்வழி, அந்தரவிளரி, அந்தரப்படுமலை, அந்தரக்கோடி, அந்தரச் செம்பாலை என்னும் ஐந்து சிறுபாலைகளும் ஆகிய பன்னிரண்டு மூர்ச்சனைகளும் பழந்தமிழர் கண்டுணர்த்திய பன்னிரு பாலைகளாகும். இவற்றை எல்லாக் கிரமங்களிலும் இசைக்கலாம். கிரகசுரம் மாற்றுதல் என்னும் பாலைத்திரிபினால் பன்னிருபாலைகளிலிருந்து பல்வேறு பண்களைத் தோற்றுவிக்கும் முறையினைப் பழந்தமிழர் கண்டறிந்திருந்தனர். மேற்செம்பாலையினை மேசகல்யாணி யெனவும், செம்பாலையினை அரிகாம்போதி யெனவும்,படுமலைப் பாலையினை நடபைரவி யெனவும், செவ்வழிப்பாலையினைச் சுத்ததோடி யெனவும், அரும்பாலையினைத் தீரசங்கராபரண மெனவும், கோடிப் பாலையினைக் கரகரப்பிரியா வெனவும், விளரிப்பாலையினை அனுமத்தோடி யெனவும் கொள்வர் யாழ்நூலார். “இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும்” என்பது வேனிற்காதை யுரையிற் கூறப்பட்டது. “பன்னிருபாலையின் உரு தொண்ணூற்றொன்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் நூற்றி மூன்றாதற்குக் காரணமாம் எனக் கொள்க” என்பர் அரும்பதவுரையாசிரியர். {{left_margin|3em|<poem> “பண்ணென்னாம் பாடம் கியைபின்றேற் கண்ணென்னாம், கண்ணோட்ட மில்லாத கண்” </poem>}} என்னுந் திருக்குறளுரையிலே, “பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று” என்றார் பரிமேலழகர். “ஈரிருபண்ணும் எழுமூன்று திறனும்” என்பது பிங்கலந்தை. பாலை, குறிஞ்சி, மருதம்,செவ்வழி என்னும் நாற்பெரும் பண்ணுக்கும் இருபத்தொரு திறங்கள் கூறப்பட்டன. பாலையாழ்த்திறன் 5, குறிஞ்சி யாழ்த்திறன் 8, மருத யாழ்த்திறன் 4. செல்வழி யாழ்த்திறன் 4 ஆக 21. இவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என வகைக்கு நான்காய் எண்பத்து நான்காகுமென்பர். வேனிற்காதையினுள்ளே, “அகநிலை மருதமும் புறநிலை மருதமும், அருகியல் மருதமும் பெருகியல் மருதமும், நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி” என்புழிக் குறிக்கப்பட்ட நால்வகைச் சாதியும் அரும்பதவுரையாசிரியரால் ஒருவாறு விளக்கப்பட்டன. வேனிற்காதையுரையிலே, “மாத்திரை குறைந்ததிற் பண்ணைப் பாடும் ஏல்வைக்கண்” என வருந்தொடர், மாத்திரை வேறுபாட்டினாலே அகநிலை, புறநிலை அருகு, பெருகு என்னும் சாதி வேறுபாடுகள் தோன்றுவன என்னும் நுட்பத்தினைக் குறித்து நிற்றல் காணலாம். நாற்பெரும் பண்கள் அகம், புறம், அருகு, பெருகு என வகைப்படுங்கால் எய்தும் பெயர்களை ஊர்காண் காதையுரையிலும், ஆசான் திறத்தின் அகம், புறம், அருகு, பெருகு என்பன பெறும் பெயர்களைப் புறஞ்சேரியிறுத்த காதையிலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். பிங்கல நிகண்டிற் காணப்படும் பண்களின் வகையும் தொகையும் ஆகியவற்றை வழு நீங்கிய தூயவுருவத்திலே யாழ் நூலாசிரியர் அமைத்துக் காட்டுவதை யாழ்நூலிற் காணலாம். ஏழுசுரங்களால் ஆகிய இராகங்களைப் பண் எனவும், ஆறு சுரங்களாலாகியவற்றைப் பண்ணியல் எனவும், ஐந்து சுரங்களாலாகியவற்றைத் திறம் எனவும், நான்கு சுரங்களாலாகியவற்றைத் திறத்திறம் எனவும் கூறுவர். இவை நான்கினையும் முறையே சம்பூரணம், சாடவம், ஔடவம், சதுர்த்தம் என வடமொழிப் பெயரால் வழங்குதல் பிற்கால வழக்காகும். நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்பப் பண்டையோர் இசை வகுத்திருந்தனர். காலையில் மருதப்பண்ணும், நண்பகலில் பாலைப்பண்ணும், மாலையில் செவ்வழிப்பண்ணும், நள்ளீரவில் குறிஞ்சிப்பண்ணும் வாசித்தற்குரியன என்பது இசை நூன்மரபு. “குழலினிது யாழினிது என்ப” என்பர் திருவள்ளுவர். எனவே குழலும் யாழும் பழந் தமிழர் அமைத்த இசைக் கருவிகளென்பது பெறப்படும். மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியே காற்றுப் புகுந்து இயங்க, அத் துளைகளிலிருந்து உண்டாகிய இன்னோசையினைக் கேட்டுணர்ந்த முன்னோர் தம் உணர்வின் திறத்தால் அமைத்துக் கொண்ட இசைக்கருவி இக் குழலேயாகும். இதனைப் பின்பற்றிப் பெருவங்கியம் முதலாக இக் காலத்து வழங்கும் நாகசுரம் ஈறாக எத்துணையோ துளைக் கருவிகள் தோன்றி இசை வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. வில்லின் கண்ணே கட்டப்பட்ட நாணின் நாதத்தைக் கேட்டுணர்ந்த முன்னோர் பலவேறு ஓசையமைய நாண் கட்டப்பட்ட பலவிற்களை ஒன்றாகச் சேர்த்து முதன் முதல் வாசித்த நரம்புக் கருவி வில்யாழாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே சீறியாழ், செம்முறைக் கேள்வி யென்ற பெயருடைய சகோடயாழ், செங்கோட்டியாழ், ஆயிரம் நரம்புடைய பெருங்கலம் என்னும் பேரியாழ் எனப் பலவகை யாழ்க் கருவிகள் நுண்ணுணர்வுடைய பெருமக்களால் அமைக்கப்பெற்றன. பத்தர், போர்வைத் தோல், ஆணி, வறுவாய், மருப்பு, திவவு, நரம்பின் தொடர்ச்சி, உந்தி, கவைக் கடை என்பன யாழின் உறுப்புக்களாகச் சங்கச் செய்யுட்களிற் கூறப்பட்டன. யாழ்க்கருவியானது மருப்பென்னுங் கோடு வளையப் பெற்றதாய்க் காண்பதற்கு அத்துணை யழகிலதாயினும், கேட்பதற்கு மிகவும் இனிய இசை நலங்களைத் தோற்றுவிப்பது என்பர். “கணை கொடிது” எனத் தொடங்கும் திருக்குறளுக்கு, “அம்பு வடிவாற் செவ்விதாயினும் செய லாற் கொடிது; யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலாற் செவ்விது” என வரும் பரிமேலழகர் உரையாலும், “யாழிடைப் பிறவா இசையே என்கோ” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு “யாழ் கண்-<noinclude>67</noinclude> dzzoorvl5zrqh91w32bubvy1uorg6y4 1436469 1436466 2022-08-03T03:05:28Z Info-farmer 232 சீரமைப்பு proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /><b>{{rh|இசைத் தமிழ்|529|இசைத் தமிழ்}}</b></noinclude>கும் முறையே 4,3,2,4,4,3,2 என்னும் சுருதிகள் உரியன எனக் கூறுவர். இளிக்கிரமத்தின் அலகுகள் இளிமுதலாக 4,3,2,4,4,3,2 என நின்றன. எனவே குரல் முதலாக எண்ணப்படும் ஏழிசைகளும் முறையே 4,4,3,2,4,3,2 என்னும் சுருதிகளைப் பெற்று நிற்பன என்பது புலனாகும். {{left_margin|3em|<poem> குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாம் குரையா உழையிளி நான்கு – விரையா விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர் </poem>}} என வரும் சிலப்பதிகார உரை மேற்கோள் இதனை வலியுறுத்தும். இதனால் இளிக்கிரமத்து இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழையென்னும் ஏழிசைகளும் இக்காலத்தில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வழங்கப்படுவனவே யென்பது நன்கு தெளிவாகின்றது. குறிப்பிட்ட ஓர் இராகத்திற்கு ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் இன்ன சுரங்கள் வருவன என நிச்சயித்து நிறுத்துவது பாலைநிலை எனப்படும். அவ்வாறு நிச்சயித்து நிறுத்திய சுரங்களிலே முதல்,முறை, முடிவு, நிறை, குறை, கிமமை, வலிவு, மெலிவு, சமன் என்பவற்றை யறிந்து, இசைப்புலவன் வைத்த தாளத்திற்குப் பொருந்த இராகத்தை ஆலாபனை செய்தால் பண்ணுநிலையாகும். மேற்செம்பாலை,செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்டாலை என்னும் ஏழ்பெரும்பாலைகளும், இவற்றின் அந்தரங்களாக வரும் அந்தரச் செவ்வழி, அந்தரவிளரி, அந்தரப்படுமலை, அந்தரக்கோடி, அந்தரச் செம்பாலை என்னும் ஐந்து சிறுபாலைகளும் ஆகிய பன்னிரண்டு மூர்ச்சனைகளும் பழந்தமிழர் கண்டுணர்த்திய பன்னிரு பாலைகளாகும். இவற்றை எல்லாக் கிரமங்களிலும் இசைக்கலாம். கிரகசுரம் மாற்றுதல் என்னும் பாலைத்திரிபினால் பன்னிருபாலைகளிலிருந்து பல்வேறு பண்களைத் தோற்றுவிக்கும் முறையினைப் பழந்தமிழர் கண்டறிந்திருந்தனர். மேற்செம்பாலையினை மேசகல்யாணி யெனவும், செம்பாலையினை அரிகாம்போதி யெனவும்,படுமலைப் பாலையினை நடபைரவி யெனவும், செவ்வழிப்பாலையினைச் சுத்ததோடி யெனவும், அரும்பாலையினைத் தீரசங்கராபரண மெனவும், கோடிப் பாலையினைக் கரகரப்பிரியா வெனவும், விளரிப்பாலையினை அனுமத்தோடி யெனவும் கொள்வர் யாழ்நூலார். “இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும்” என்பது வேனிற்காதை யுரையிற் கூறப்பட்டது. “பன்னிருபாலையின் உரு தொண்ணூற்றொன்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் நூற்றி மூன்றாதற்குக் காரணமாம் எனக் கொள்க” என்பர் அரும்பதவுரையாசிரியர். {{left_margin|3em|<poem> “பண்ணென்னாம் பாடம் கியைபின்றேற் கண்ணென்னாம், கண்ணோட்ட மில்லாத கண்” </poem>}} என்னுந் திருக்குறளுரையிலே, “பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று” என்றார் பரிமேலழகர். “ஈரிருபண்ணும் எழுமூன்று திறனும்” என்பது பிங்கலந்தை. பாலை, குறிஞ்சி, மருதம்,செவ்வழி என்னும் நாற்பெரும் பண்ணுக்கும் இருபத்தொரு திறங்கள் கூறப்பட்டன. பாலையாழ்த்திறன் 5, குறிஞ்சி யாழ்த்திறன் 8, மருத யாழ்த்திறன் 4. செல்வழி யாழ்த்திறன் 4 ஆக 21. இவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என வகைக்கு நான்காய் எண்பத்து நான்காகுமென்பர். வேனிற்காதையினுள்ளே, “அகநிலை மருதமும் புறநிலை மருதமும், அருகியல் மருதமும் பெருகியல் மருதமும், நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி” என்புழிக் குறிக்கப்பட்ட நால்வகைச் சாதியும் அரும்பதவுரையாசிரியரால் ஒருவாறு விளக்கப்பட்டன. வேனிற்காதையுரையிலே, “மாத்திரை குறைந்ததிற் பண்ணைப் பாடும் ஏல்வைக்கண்” என வருந்தொடர், மாத்திரை வேறுபாட்டினாலே அகநிலை, புறநிலை அருகு, பெருகு என்னும் சாதி வேறுபாடுகள் தோன்றுவன என்னும் நுட்பத்தினைக் குறித்து நிற்றல் காணலாம். நாற்பெரும் பண்கள் அகம், புறம், அருகு, பெருகு என வகைப்படுங்கால் எய்தும் பெயர்களை ஊர்காண் காதையுரையிலும், ஆசான் திறத்தின் அகம், புறம், அருகு, பெருகு என்பன பெறும் பெயர்களைப் புறஞ்சேரியிறுத்த காதையிலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். பிங்கல நிகண்டிற் காணப்படும் பண்களின் வகையும் தொகையும் ஆகியவற்றை வழு நீங்கிய தூயவுருவத்திலே யாழ் நூலாசிரியர் அமைத்துக் காட்டுவதை யாழ்நூலிற் காணலாம். ஏழுசுரங்களால் ஆகிய இராகங்களைப் பண் எனவும், ஆறு சுரங்களாலாகியவற்றைப் பண்ணியல் எனவும், ஐந்து சுரங்களாலாகியவற்றைத் திறம் எனவும், நான்கு சுரங்களாலாகியவற்றைத் திறத்திறம் எனவும் கூறுவர். இவை நான்கினையும் முறையே சம்பூரணம், சாடவம், ஔடவம், சதுர்த்தம் என வடமொழிப் பெயரால் வழங்குதல் பிற்கால வழக்காகும். நிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்பப் பண்டையோர் இசை வகுத்திருந்தனர். காலையில் மருதப்பண்ணும், நண்பகலில் பாலைப்பண்ணும், மாலையில் செவ்வழிப்பண்ணும், நள்ளீரவில் குறிஞ்சிப்பண்ணும் வாசித்தற்குரியன என்பது இசை நூன்மரபு. “குழலினிது யாழினிது என்ப” என்பர் திருவள்ளுவர். எனவே குழலும் யாழும் பழந் தமிழர் அமைத்த இசைக் கருவிகளென்பது பெறப்படும். மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியே காற்றுப் புகுந்து இயங்க, அத் துளைகளிலிருந்து உண்டாகிய இன்னோசையினைக் கேட்டுணர்ந்த முன்னோர் தம் உணர்வின் திறத்தால் அமைத்துக் கொண்ட இசைக்கருவி இக் குழலேயாகும். இதனைப் பின்பற்றிப் பெருவங்கியம் முதலாக இக் காலத்து வழங்கும் நாகசுரம் ஈறாக எத்துணையோ துளைக் கருவிகள் தோன்றி இசை வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. வில்லின் கண்ணே கட்டப்பட்ட நாணின் நாதத்தைக் கேட்டுணர்ந்த முன்னோர் பலவேறு ஓசையமைய நாண் கட்டப்பட்ட பலவிற்களை ஒன்றாகச் சேர்த்து முதன் முதல் வாசித்த நரம்புக் கருவி வில்யாழாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே சீறியாழ், செம்முறைக் கேள்வி யென்ற பெயருடைய சகோடயாழ், செங்கோட்டியாழ், ஆயிரம் நரம்புடைய பெருங்கலம் என்னும் பேரியாழ் எனப் பலவகை யாழ்க் கருவிகள் நுண்ணுணர்வுடைய பெருமக்களால் அமைக்கப்பெற்றன. பத்தர், போர்வைத் தோல், ஆணி, வறுவாய், மருப்பு, திவவு, நரம்பின் தொடர்ச்சி, உந்தி, கவைக் கடை என்பன யாழின் உறுப்புக்களாகச் சங்கச் செய்யுட்களிற் கூறப்பட்டன. யாழ்க்கருவியானது மருப்பென்னுங் கோடு வளையப் பெற்றதாய்க் காண்பதற்கு அத்துணை யழகிலதாயினும், கேட்பதற்கு மிகவும் இனிய இசை நலங்களைத் தோற்றுவிப்பது என்பர். “கணை கொடிது” எனத் தொடங்கும் திருக்குறளுக்கு, “அம்பு வடிவாற் செவ்விதாயினும் செய லாற் கொடிது; யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலாற் செவ்விது” என வரும் பரிமேலழகர் உரையாலும், “யாழிடைப் பிறவா இசையே என்கோ” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு “யாழ் கண்-<noinclude>67</noinclude> pbx94r2reyczpdrg9gos14vdqytnas5 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/585 250 445417 1436346 1435541 2022-08-02T12:47:50Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|இடிமழை|536|}}</b></noinclude>சில அதைத் தவறாது தாக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குழாயின் பின்புறத்தி {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 585 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 77 |oTop = 47 |oLeft = -1 |Location = center |Description = இடிதுப்பாக்கி }} {{c|<b>இடிதுப்பாக்கி</b>}} லிருந்து குண்டை உள்ளே போடும் துப்பாக்கி வழக்கத் திற்கு வந்ததும், இது வழக்கத்திலிருந்து மறைந்தது. <b>இடிமழை</b> (Thunderstorm) : மின்னல் (த.க.) என்ற சக்தி வாய்ந்த மின்சாரப் பொறி மேகங்களுக்கிடையே தோன்றும்போது வெளிப்படும் ஏராளமான வெப்பத்தினால் மின்னற் கொடி பாயும் பாதை மிக அதிகமாகச் சூடேறுகிறது. இதனால் அங்குள்ள காற்று அதிர்ச்சியுடன் வெளியேறி ஒலி அலைகளைத் தோற்றுவிக்கிறது. இடி யோசைக்குக் காரணம் இது தான். ஒரு மின்வெட்டுப் பல மைல் நீளமிருக்கலாம். ஆகையால் அதன் பாதை நெடுக ஆங்காங்குத் தோன்றும் ஒலி ஒரே சமயத்தில் நம்மை அடைவதில்லை. இதனாலும் ஒலியலைகள் மேகங்களில் பிரதிபலித்து வருவதாலும் இடி முழக்கம் நீண்ட நேரம் கேட்கிறது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் இடி மழை தோன்றக்கூடும். ஆனால் இது வெப்ப நாடுகளிலும், உயரமான மலைகளிலும் அதிகமாக இருக்கும். வெப்பப் பிரதேசங்களில் ஆண்டில் 200 நாட்கள் வரை இடிமழை பெய்யும் இடங்கள் உண்டு. இந்தியாவில் பருவமழைகளின் முன்னரும் பின்னரும் இவ் விளைவு சாதா ரணமாகத் தோன்றுகிறது. சாதாரணமாக இடிமழை பிற்பகலில் உண்டாகிறது. இடிமழை உண்டாகும் நாளன்று வெயிலும் புழுக்கமும் அதிகமாக இருக்கும். காற்றில் அசைவே இராது. காற்று மண்டல அழுத்தம் குறையும், பெரிய மஞ்சு மேகங்கள் தோன்றி மிக விரைவாகக் கோபுரங்கள்போல் வளரும். இதன் பின்னர் மின்னலும் இடியும் தோன்றும். பெரிய மழைத்துளிகளும், சில சமயங்களில் ஆலங்கட்டிகளும் விழும். அசைவற்றிருந்த காற்று இப்போது கடுமையாக வீசும். மழை பொழியத் தொடங்கும். சிறிது நேரத்திற்குள் காற்றின் வேகமும் மழையின் வேகமும் தணியும். வானிலுள்ள மேகங்கள் மறையும். வெப்பநிலை உயரும். இதுவே இடிமழையின் முடிவாகும். ஓரிடத்தில் காற்றின் ஈரம் அதிகமாக இருப்பதும், ஏதோவொரு வகையில் அதில் செங்குத்தான காற்றோட்டம் நிகழ்வதும் இடி மழைக்கேற்ற சூழ்நிலையாகும். இத்தகைய காற்றோட்டம் பல வகைகளில் நிகழக்கூடும். நிலப்பரப்பு வெயிலில் நன்றாகச் சூடேறி, அடுத்துள்ள காற்றையும் சூடேற்றிக் காற்றோட் டத்தை விளைவிக்கலாம். குளிர்ந்த பகுதியிலிருந்து சூடான நிலத்தின்' மேலோ, நீர்ப்பரப்பின் மேலோ காற்று வீசிச் சூடேறலாம். குளிர்ந்த காற்றோட்டமொன்றும், சூடான காற்றோட்டமொன்றும் சந்தித்து வெப்பமான காற்று மேலெழும்பலாம். இவ் விளைவு சாதாரணமாக மிதவெப்ப மண்டலங்களில் நிகமும். காற்றோட்டம் ஒரு மலைச் சரிவையோ, மேட்டையோ அடைந்து மேலெழலாம். மிதவெப்பமண்டலச் சூறாவளிகளில் இத்தகைய விளைவுகள் நேர்கின்றன. இவ்வகைகளில் மேலெழும் காற்றில் போதிய ஈரமிருந்தால் குறிப்பிட்டதொரு உயரத்தில் அது குளிர்ந்து நீராகிறது.இதனால் வெளியாகும் வெப்பம் அதை இன்னும் சூடேற்றி மேலே கொண்டு செல்கிறது. இவ்வகையில் மேகமானது உயர வளர்ந்து இடி மேகமாகிறது. மேகத்தின் உச்சி வெகு உயரத்தில் இருப்பதால் அங்குள்ள நீராவி பனிக் கட்டியாகக் குளிர்கிறது. இதனால் இடி மேகத்தின் மேற்புறம் மென்மையான தோற்றங்கொண்டு பட்டடைபோல் விரிந்து காணப்படும். இடி மேகம் முழு வளர்ச்சி யடைந்த நிலையில் அதிலுள்ள நீர்த் துளிகளின் மின்னேற்றம் (Electric charge) பிரிகிறது. நீர்த் துளிகளோ பனிக் கட்டித் துணுக்குக்களோ சிறிதாகப் பிரிவதால் மின்னேற்றம் தோன்றக் கூடுமெனக் கருதப்படுகிறது. இப்போது மேகத்தின் மேற்புறத்தில் எதிர் மின்னேற்றம் திரள்கிறது. நேர் மின்னேற்றம் அதன் பல பகுதிகளில் இருக்கக் கூடும். இவ்வாறு சேரும் மின்னேற்றங்களின் அளவு குறிப்பிட்டதோர் அளவைவிட அதிகமானால் இந்த மின்னேற்றங் களுக்கிடையிலும், மின்னேற்றங்களுக்கும் தரைக்கும் இடையேயும் மின்பொறி தோன்றி மின்னலாகிறது. நூல்கள்: A.K. Des an 1 B. N. Srivastava, Introdution to Meteorology : W. J. Hanphrey, Physics of the Air. {{larger|<b>இடிஷ் மொழி</b>}} (Iddish) போலிஷ் யூதர்களும் ரஷ்யயூதர்களும் பேசும் மொழியாகும். தாழ்ஜெர்மனின் சொல்வளத்தையும் அமைப்பையும் அடிப்படையாக நாடோடி மக்கள் மொழியாயிருப்பதால் இலக்கணமில்லை. 19ஆம் நூற்றாண்டுவரை இரண்டொரு புராணக் கதைகள் மட்டுமே காணப்பட்டன. அதன் பின்பு மோசே மெண்டல்சான் கட்டுரைகளும், லினெட்ஸ்கி சுய சரிதையும், கார்டன் பாடல்களும் இயற்றினர். அந்த நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெக்டர் எழுதிய கதைகள் அழகானவை. அனுபவம் நிறைந்தவை. புரூக் எழுதிய பாடல்கள் இனியவை. பெரெட்ஜ் என்பவர் கதைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதினார். ‘ஷோலம் ஆலசெம்’ என்ற புனைபெயருடையவர் நகைச்சுவை நிரம்பியவர். அவருடைய பெயர் தெரியாத இடிஷ் மக்கள் இல்லை.அவருடைய {{larger|பாற்காரன் தொபாயஸ்}} என்பது அழியாப் புகழ் வாய்ந்தது.பிரீஷ்மன்பெரிய திறனாய்வாளர். {{larger|<b>இடுகாடு</b>}} (Cemetery) இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கி வைக்கப்படும் இடம். பழங்காலத்திலிருந்தே இது இந்தியாவில் ஊருக்கு வெளியே உள்ள பொது இடமாக அமைக்கப்பட்டு வந்திருக்கிறது. நகராட்சிக் கழகங்கள் தோன்றியபின் இவற்றின் அமைப்பும், சவங்களைப் புதைக்கும் வகையும், கல்லறைகளைப் பாதுகாக்கும் முறைகளும் பொதுஜன சுகாதாரத்தை யொட்டித் திருத்தமாக வரையறுக்கப் பட்டுள்ளன. ஆகையால் இடுகாடுகளின் நிருவாகம் இப்போது நகராட்சிக் கழகங்களைச் சார்ந்ததாய் விட்டது. நகரங்களில் ஒவ்வோர் இனத்தவர்க்கும் தனித்தனி இடுகாடுகள் உள்ளன. கிறிஸ்தவ நாடுகளில் முன்னர் மாதாகோயிலின் அருகிலேயே சவங்களை அடக்கம் செய்து வந்தார்கள். இதனால் விளைந்த பல தொல்லைகளால் இம்முறை இப்போது கைவிடப்பட்டது. இந்தியாவைப் போலவே அங்கும் இப்போது ஊருக்கு வெளியே இதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் இடுகாடுகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இக்காலத்தில் அமெரிக்காவில் இடு காடுகளில் மனைச்சிற்ப அழகு மிகுந்த பெரிய நினைவுக் கூடங்களைக் கட்டும் வழக்கம் அதிகமாகி வருகிறது.<noinclude></noinclude> lnls2ka572e4l1jyafkhxyapzkrrzjz 1436347 1436346 2022-08-02T12:48:15Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|இடிமழை|536|}}</b></noinclude>சில அதைத் தவறாது தாக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குழாயின் பின்புறத்தி {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 585 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 77 |oTop = 47 |oLeft = -1 |Location = center |Description = இடிதுப்பாக்கி }} {{c|<b>இடிதுப்பாக்கி</b>}} லிருந்து குண்டை உள்ளே போடும் துப்பாக்கி வழக்கத்திற்கு வந்ததும், இது வழக்கத்திலிருந்து மறைந்தது. <b>இடிமழை</b> (Thunderstorm) : மின்னல் (த.க.) என்ற சக்தி வாய்ந்த மின்சாரப் பொறி மேகங்களுக்கிடையே தோன்றும்போது வெளிப்படும் ஏராளமான வெப்பத்தினால் மின்னற் கொடி பாயும் பாதை மிக அதிகமாகச் சூடேறுகிறது. இதனால் அங்குள்ள காற்று அதிர்ச்சியுடன் வெளியேறி ஒலி அலைகளைத் தோற்றுவிக்கிறது. இடி யோசைக்குக் காரணம் இது தான். ஒரு மின்வெட்டுப் பல மைல் நீளமிருக்கலாம். ஆகையால் அதன் பாதை நெடுக ஆங்காங்குத் தோன்றும் ஒலி ஒரே சமயத்தில் நம்மை அடைவதில்லை. இதனாலும் ஒலியலைகள் மேகங்களில் பிரதிபலித்து வருவதாலும் இடி முழக்கம் நீண்ட நேரம் கேட்கிறது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் இடி மழை தோன்றக்கூடும். ஆனால் இது வெப்ப நாடுகளிலும், உயரமான மலைகளிலும் அதிகமாக இருக்கும். வெப்பப் பிரதேசங்களில் ஆண்டில் 200 நாட்கள் வரை இடிமழை பெய்யும் இடங்கள் உண்டு. இந்தியாவில் பருவமழைகளின் முன்னரும் பின்னரும் இவ்விளைவு சாதாரணமாகத் தோன்றுகிறது. சாதாரணமாக இடிமழை பிற்பகலில் உண்டாகிறது. இடிமழை உண்டாகும் நாளன்று வெயிலும் புழுக்கமும் அதிகமாக இருக்கும். காற்றில் அசைவே இராது. காற்று மண்டல அழுத்தம் குறையும், பெரிய மஞ்சு மேகங்கள் தோன்றி மிக விரைவாகக் கோபுரங்கள்போல் வளரும். இதன் பின்னர் மின்னலும் இடியும் தோன்றும். பெரிய மழைத்துளிகளும், சில சமயங்களில் ஆலங்கட்டிகளும் விழும். அசைவற்றிருந்த காற்று இப்போது கடுமையாக வீசும். மழை பொழியத் தொடங்கும். சிறிது நேரத்திற்குள் காற்றின் வேகமும் மழையின் வேகமும் தணியும். வானிலுள்ள மேகங்கள் மறையும். வெப்பநிலை உயரும். இதுவே இடிமழையின் முடிவாகும். ஓரிடத்தில் காற்றின் ஈரம் அதிகமாக இருப்பதும், ஏதோவொரு வகையில் அதில் செங்குத்தான காற்றோட்டம் நிகழ்வதும் இடி மழைக்கேற்ற சூழ்நிலையாகும். இத்தகைய காற்றோட்டம் பல வகைகளில் நிகழக்கூடும். நிலப்பரப்பு வெயிலில் நன்றாகச் சூடேறி, அடுத்துள்ள காற்றையும் சூடேற்றிக் காற்றோட் டத்தை விளைவிக்கலாம். குளிர்ந்த பகுதியிலிருந்து சூடான நிலத்தின்' மேலோ, நீர்ப்பரப்பின் மேலோ காற்று வீசிச் சூடேறலாம். குளிர்ந்த காற்றோட்டமொன்றும், சூடான காற்றோட்டமொன்றும் சந்தித்து வெப்பமான காற்று மேலெழும்பலாம். இவ் விளைவு சாதாரணமாக மிதவெப்ப மண்டலங்களில் நிகமும். காற்றோட்டம் ஒரு மலைச் சரிவையோ, மேட்டையோ அடைந்து மேலெழலாம். மிதவெப்பமண்டலச் சூறாவளிகளில் இத்தகைய விளைவுகள் நேர்கின்றன. இவ்வகைகளில் மேலெழும் காற்றில் போதிய ஈரமிருந்தால் குறிப்பிட்டதொரு உயரத்தில் அது குளிர்ந்து நீராகிறது.இதனால் வெளியாகும் வெப்பம் அதை இன்னும் சூடேற்றி மேலே கொண்டு செல்கிறது. இவ்வகையில் மேகமானது உயர வளர்ந்து இடி மேகமாகிறது. மேகத்தின் உச்சி வெகு உயரத்தில் இருப்பதால் அங்குள்ள நீராவி பனிக் கட்டியாகக் குளிர்கிறது. இதனால் இடி மேகத்தின் மேற்புறம் மென்மையான தோற்றங்கொண்டு பட்டடைபோல் விரிந்து காணப்படும். இடி மேகம் முழு வளர்ச்சி யடைந்த நிலையில் அதிலுள்ள நீர்த் துளிகளின் மின்னேற்றம் (Electric charge) பிரிகிறது. நீர்த் துளிகளோ பனிக் கட்டித் துணுக்குக்களோ சிறிதாகப் பிரிவதால் மின்னேற்றம் தோன்றக் கூடுமெனக் கருதப்படுகிறது. இப்போது மேகத்தின் மேற்புறத்தில் எதிர் மின்னேற்றம் திரள்கிறது. நேர் மின்னேற்றம் அதன் பல பகுதிகளில் இருக்கக் கூடும். இவ்வாறு சேரும் மின்னேற்றங்களின் அளவு குறிப்பிட்டதோர் அளவைவிட அதிகமானால் இந்த மின்னேற்றங் களுக்கிடையிலும், மின்னேற்றங்களுக்கும் தரைக்கும் இடையேயும் மின்பொறி தோன்றி மின்னலாகிறது. நூல்கள்: A.K. Des an 1 B. N. Srivastava, Introdution to Meteorology : W. J. Hanphrey, Physics of the Air. {{larger|<b>இடிஷ் மொழி</b>}} (Iddish) போலிஷ் யூதர்களும் ரஷ்யயூதர்களும் பேசும் மொழியாகும். தாழ்ஜெர்மனின் சொல்வளத்தையும் அமைப்பையும் அடிப்படையாக நாடோடி மக்கள் மொழியாயிருப்பதால் இலக்கணமில்லை. 19ஆம் நூற்றாண்டுவரை இரண்டொரு புராணக் கதைகள் மட்டுமே காணப்பட்டன. அதன் பின்பு மோசே மெண்டல்சான் கட்டுரைகளும், லினெட்ஸ்கி சுய சரிதையும், கார்டன் பாடல்களும் இயற்றினர். அந்த நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெக்டர் எழுதிய கதைகள் அழகானவை. அனுபவம் நிறைந்தவை. புரூக் எழுதிய பாடல்கள் இனியவை. பெரெட்ஜ் என்பவர் கதைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதினார். ‘ஷோலம் ஆலசெம்’ என்ற புனைபெயருடையவர் நகைச்சுவை நிரம்பியவர். அவருடைய பெயர் தெரியாத இடிஷ் மக்கள் இல்லை.அவருடைய {{larger|பாற்காரன் தொபாயஸ்}} என்பது அழியாப் புகழ் வாய்ந்தது.பிரீஷ்மன்பெரிய திறனாய்வாளர். {{larger|<b>இடுகாடு</b>}} (Cemetery) இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கி வைக்கப்படும் இடம். பழங்காலத்திலிருந்தே இது இந்தியாவில் ஊருக்கு வெளியே உள்ள பொது இடமாக அமைக்கப்பட்டு வந்திருக்கிறது. நகராட்சிக் கழகங்கள் தோன்றியபின் இவற்றின் அமைப்பும், சவங்களைப் புதைக்கும் வகையும், கல்லறைகளைப் பாதுகாக்கும் முறைகளும் பொதுஜன சுகாதாரத்தை யொட்டித் திருத்தமாக வரையறுக்கப் பட்டுள்ளன. ஆகையால் இடுகாடுகளின் நிருவாகம் இப்போது நகராட்சிக் கழகங்களைச் சார்ந்ததாய் விட்டது. நகரங்களில் ஒவ்வோர் இனத்தவர்க்கும் தனித்தனி இடுகாடுகள் உள்ளன. கிறிஸ்தவ நாடுகளில் முன்னர் மாதாகோயிலின் அருகிலேயே சவங்களை அடக்கம் செய்து வந்தார்கள். இதனால் விளைந்த பல தொல்லைகளால் இம்முறை இப்போது கைவிடப்பட்டது. இந்தியாவைப் போலவே அங்கும் இப்போது ஊருக்கு வெளியே இதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் இடுகாடுகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இக்காலத்தில் அமெரிக்காவில் இடு காடுகளில் மனைச்சிற்ப அழகு மிகுந்த பெரிய நினைவுக் கூடங்களைக் கட்டும் வழக்கம் அதிகமாகி வருகிறது.<noinclude></noinclude> bk0xcjaonldzx505ixbo47jkn8hpucy 1436348 1436347 2022-08-02T12:49:13Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|இடிமழை|536|}}</b></noinclude>சில அதைத் தவறாது தாக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குழாயின் பின்புறத்தி {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 585 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 77 |oTop = 47 |oLeft = -1 |Location = center |Description = இடிதுப்பாக்கி }} {{c|<b>இடிதுப்பாக்கி</b>}} லிருந்து குண்டை உள்ளே போடும் துப்பாக்கி வழக்கத்திற்கு வந்ததும், இது வழக்கத்திலிருந்து மறைந்தது. <b>இடிமழை</b> (Thunderstorm) : மின்னல் (த.க.) என்ற சக்தி வாய்ந்த மின்சாரப் பொறி மேகங்களுக்கிடையே தோன்றும்போது வெளிப்படும் ஏராளமான வெப்பத்தினால் மின்னற் கொடி பாயும் பாதை மிக அதிகமாகச் சூடேறுகிறது. இதனால் அங்குள்ள காற்று அதிர்ச்சியுடன் வெளியேறி ஒலி அலைகளைத் தோற்றுவிக்கிறது. இடி யோசைக்குக் காரணம் இது தான். ஒரு மின்வெட்டுப் பல மைல் நீளமிருக்கலாம். ஆகையால் அதன் பாதை நெடுக ஆங்காங்குத் தோன்றும் ஒலி ஒரே சமயத்தில் நம்மை அடைவதில்லை. இதனாலும் ஒலியலைகள் மேகங்களில் பிரதிபலித்து வருவதாலும் இடி முழக்கம் நீண்ட நேரம் கேட்கிறது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் இடி மழை தோன்றக்கூடும். ஆனால் இது வெப்ப நாடுகளிலும், உயரமான மலைகளிலும் அதிகமாக இருக்கும். வெப்பப் பிரதேசங்களில் ஆண்டில் 200 நாட்கள் வரை இடிமழை பெய்யும் இடங்கள் உண்டு. இந்தியாவில் பருவமழைகளின் முன்னரும் பின்னரும் இவ்விளைவு சாதாரணமாகத் தோன்றுகிறது. சாதாரணமாக இடிமழை பிற்பகலில் உண்டாகிறது. இடிமழை உண்டாகும் நாளன்று வெயிலும் புழுக்கமும் அதிகமாக இருக்கும். காற்றில் அசைவே இராது. காற்று மண்டல அழுத்தம் குறையும், பெரிய மஞ்சு மேகங்கள் தோன்றி மிக விரைவாகக் கோபுரங்கள்போல் வளரும். இதன் பின்னர் மின்னலும் இடியும் தோன்றும். பெரிய மழைத்துளிகளும், சில சமயங்களில் ஆலங்கட்டிகளும் விழும். அசைவற்றிருந்த காற்று இப்போது கடுமையாக வீசும். மழை பொழியத் தொடங்கும். சிறிது நேரத்திற்குள் காற்றின் வேகமும் மழையின் வேகமும் தணியும். வானிலுள்ள மேகங்கள் மறையும். வெப்பநிலை உயரும். இதுவே இடிமழையின் முடிவாகும். ஓரிடத்தில் காற்றின் ஈரம் அதிகமாக இருப்பதும், ஏதோவொரு வகையில் அதில் செங்குத்தான காற்றோட்டம் நிகழ்வதும் இடி மழைக்கேற்ற சூழ்நிலையாகும். இத்தகைய காற்றோட்டம் பல வகைகளில் நிகழக்கூடும். நிலப்பரப்பு வெயிலில் நன்றாகச் சூடேறி, அடுத்துள்ள காற்றையும் சூடேற்றிக் காற்றோட் டத்தை விளைவிக்கலாம். குளிர்ந்த பகுதியிலிருந்து சூடான நிலத்தின்' மேலோ, நீர்ப்பரப்பின் மேலோ காற்று வீசிச் சூடேறலாம். குளிர்ந்த காற்றோட்டமொன்றும், சூடான காற்றோட்டமொன்றும் சந்தித்து வெப்பமான காற்று மேலெழும்பலாம். இவ் விளைவு சாதாரணமாக மிதவெப்ப மண்டலங்களில் நிகமும். காற்றோட்டம் ஒரு மலைச் சரிவையோ, மேட்டையோ அடைந்து மேலெழலாம். மிதவெப்பமண்டலச் சூறாவளிகளில் இத்தகைய விளைவுகள் நேர்கின்றன. இவ்வகைகளில் மேலெழும் காற்றில் போதிய ஈரமிருந்தால் குறிப்பிட்டதொரு உயரத்தில் அது குளிர்ந்து நீராகிறது.இதனால் வெளியாகும் வெப்பம் அதை இன்னும் சூடேற்றி மேலே கொண்டு செல்கிறது. இவ்வகையில் மேகமானது உயர வளர்ந்து இடி மேகமாகிறது. மேகத்தின் உச்சி வெகு உயரத்தில் இருப்பதால் அங்குள்ள நீராவி பனிக் கட்டியாகக் குளிர்கிறது. இதனால் இடி மேகத்தின் மேற்புறம் மென்மையான தோற்றங்கொண்டு பட்டடைபோல் விரிந்து காணப்படும். இடி மேகம் முழு வளர்ச்சி யடைந்த நிலையில் அதிலுள்ள நீர்த் துளிகளின் மின்னேற்றம் (Electric charge) பிரிகிறது. நீர்த் துளிகளோ பனிக் கட்டித் துணுக்குக்களோ சிறிதாகப் பிரிவதால் மின்னேற்றம் தோன்றக் கூடுமெனக் கருதப்படுகிறது. இப்போது மேகத்தின் மேற்புறத்தில் எதிர் மின்னேற்றம் திரள்கிறது. நேர் மின்னேற்றம் அதன் பல பகுதிகளில் இருக்கக் கூடும். இவ்வாறு சேரும் மின்னேற்றங்களின் அளவு குறிப்பிட்டதோர் அளவைவிட அதிகமானால் இந்த மின்னேற்றங் களுக்கிடையிலும், மின்னேற்றங்களுக்கும் தரைக்கும் இடையேயும் மின்பொறி தோன்றி மின்னலாகிறது. நூல்கள்: A.K. Des anட்d B. N. Srivastava, Introdution to Meteorology : W. J. Hanphrey, Physics of the Air. {{larger|<b>இடிஷ் மொழி</b>}} (Iddish) போலிஷ் யூதர்களும் ரஷ்யயூதர்களும் பேசும் மொழியாகும். தாழ்ஜெர்மனின் சொல்வளத்தையும் அமைப்பையும் அடிப்படையாக நாடோடி மக்கள் மொழியாயிருப்பதால் இலக்கணமில்லை. 19ஆம் நூற்றாண்டுவரை இரண்டொரு புராணக் கதைகள் மட்டுமே காணப்பட்டன. அதன் பின்பு மோசே மெண்டல்சான் கட்டுரைகளும், லினெட்ஸ்கி சுய சரிதையும், கார்டன் பாடல்களும் இயற்றினர். அந்த நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெக்டர் எழுதிய கதைகள் அழகானவை. அனுபவம் நிறைந்தவை. புரூக் எழுதிய பாடல்கள் இனியவை. பெரெட்ஜ் என்பவர் கதைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதினார். ‘ஷோலம் ஆலசெம்’ என்ற புனைபெயருடையவர் நகைச்சுவை நிரம்பியவர். அவருடைய பெயர் தெரியாத இடிஷ் மக்கள் இல்லை.அவருடைய {{larger|பாற்காரன் தொபாயஸ்}} என்பது அழியாப் புகழ் வாய்ந்தது.பிரீஷ்மன்பெரிய திறனாய்வாளர். {{larger|<b>இடுகாடு</b>}} (Cemetery) இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கி வைக்கப்படும் இடம். பழங்காலத்திலிருந்தே இது இந்தியாவில் ஊருக்கு வெளியே உள்ள பொது இடமாக அமைக்கப்பட்டு வந்திருக்கிறது. நகராட்சிக் கழகங்கள் தோன்றியபின் இவற்றின் அமைப்பும், சவங்களைப் புதைக்கும் வகையும், கல்லறைகளைப் பாதுகாக்கும் முறைகளும் பொதுஜன சுகாதாரத்தை யொட்டித் திருத்தமாக வரையறுக்கப் பட்டுள்ளன. ஆகையால் இடுகாடுகளின் நிருவாகம் இப்போது நகராட்சிக் கழகங்களைச் சார்ந்ததாய் விட்டது. நகரங்களில் ஒவ்வோர் இனத்தவர்க்கும் தனித்தனி இடுகாடுகள் உள்ளன. கிறிஸ்தவ நாடுகளில் முன்னர் மாதாகோயிலின் அருகிலேயே சவங்களை அடக்கம் செய்து வந்தார்கள். இதனால் விளைந்த பல தொல்லைகளால் இம்முறை இப்போது கைவிடப்பட்டது. இந்தியாவைப் போலவே அங்கும் இப்போது ஊருக்கு வெளியே இதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் இடுகாடுகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இக்காலத்தில் அமெரிக்காவில் இடு காடுகளில் மனைச்சிற்ப அழகு மிகுந்த பெரிய நினைவுக் கூடங்களைக் கட்டும் வழக்கம் அதிகமாகி வருகிறது.<noinclude></noinclude> nai1narthagqcimuxhcj48r3l5nb24f பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/748 250 445887 1436570 1435873 2022-08-03T07:12:07Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|683|இந்தியா }}</b></noinclude>{| class={|class="wikitable sortable" |- | | 1950 | — | 1951 | 1955 | — | 1956 |- | | நிலையங்கள் | | படுக்கைகள் | நிலையங்கள் | | படுக்கைகள் |- | உடல்நல நிலையங்கள் | 37 | | 4161 | 46 | | 5656 |- | மருத்துவச் சாலைகள் | 48 | | 3077 | 50 | | 4814 |- | மருத்துவச் சோதனைச் சாலைகள் | 127 | | 2323 | 180 | | 2652 |- | பீ. சீ. ஜீக் குழு | 73 | | {{rule|3em}} | 137 | | {{rule|3em}} |} மலேரியாவால் ஆண்டுதோறும் 10 கோடி மக்கள் துன்புறுகின்றனர். 20 இலட்சம் பேர் இறக்கின்றனர். இதை நீக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் மூன்றரை ஆண்டுகளில் 15 கோடி ரூபாய் செலவு செய்து, வேண்டுவன செய்யத் திட்டம் செய்துள்ளது. குஷ்டநோயால் வருந்துவோர் தொகை சுமார் பத்து இலட்சமாகும். இந் நோய் மிகுந்துள்ள இராச்சியங்கள் அஸ்ஸாம், பீகார், ஐதராபாத், சென்னை, ஒரிஸ்ஸா, ஆந்திரா, திருவிதாங்கூர் கொச்சி, மேற்கு வங்காளம். இந் நோய் பற்றிய ஆராய்ச்சி கல்கத்தாவிலுள்ள வெப்ப வலய மருத்துவ நிலையத்தில் நடைபெறுகிறது. மேகநோய் நகரங்களிலேயே மிகுதி. பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களிலுள்ள மக்களுள் 6.7% பீடிக்கப்பட்டுளர். காச்மீரத்திலிருந்து அஸ்ஸாம் வரையுள்ள குன்றுப்பகுதிகளிலும் மிகுதியாகப் பரவியுள்ளது. இந்திய அரசாங்கம் இதைத் தடுப்பதற்கு வேண்டிய மருந்து உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்துள்ளது. {{float_right|★}} {{center|{{larger|<b>நிதியாதாரம்</b>}}}} இந்தியாவின் அரசியல் கூட்டாட்சி முறையில் அமைவதால், அதன் நிதியும் கூட்டு முறையிலேயே அமைகின்றது. மத்திய அரசாங்கமும் இராச்சிய அரசாங்கங்களும் தங்கள் கடமைகளைப் பிரித்து வகுத்திருப்பது போலவே, தங்கள் வருவாய் இனங்களையும் பிரித்துக் கொண்டுள்ளன. மத்திய அரசாங்கத்தின் வருமானம், சென்ற சில ஆண்டுகளில் இருந்த நிலை வருமாறு: {| class={|class="wikitable sortable" |- | {{gap}}ஆண்டு | | கோடி ரூபாய் |- | 1938-39 | | 73<sup>.</sup>90 |- | 1948-49 | | 319<sup>.</sup>94 |- | 1949-50 | | 311<sup>.</sup>54 |- | 1950-51 | | 357<sup>.</sup>00 |- | 1951-52 | | 459<sup>.</sup>99 |- | 1952-53 | (திருத்திய மதிப்பு) | 372<sup>.</sup>29 |- | 1953-54 | (வரவு செலவுத் திட்ட மதிப்பு) | 370<sup>.</sup>44 |- |} 1953-54 வரவு செலவுத் திட்ட மதிப்பின்படி வருமான இனங்கள் வருமாறு : {| class={|class="wikitable sortable" |- | வருமான | இனம் | கோடி ரூபாய் |- | 1. | சுங்கம் | 170<sup>.</sup>00 |- | 2. | யூனியன் கலால் வரி | 94<sup>.</sup>00 |- | 3. | கார்ப்பொரேஷன் வரி | 36<sup>.</sup>62 |- | 4. | வருமான வரி (மத்திய அரசாங்கத்தின் பங்கு) | 68<sup>.</sup>48 |- | 5. | நாணயம் (ரிசர்வ் பாங்கு இலாபம் உட்பட) | 459<sup>.</sup>99 |- | 6. | ரெயில்வே தரும் உதவி | 7<sup>.</sup>65 |- | 1953-54 | துறைமுகங்கள், தந்தி இலாகா | 0.40 |- |} சுங்க வருமானம் 1951-52-ல் 31<sup>.</sup>69 கோடியாக உச்சநிலை அடைந்து பின்னர் இறங்கிற்று. இவ்வருமானத்தில் பெரும்பகுதி இறக்குமதியாகும் பலவகைப் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியாகும். அப் பொருள்களுள் ஆடம்பரப் பொருள்களின் வரி விகிதம், மற்றப் பொருள்களின் வரி விகிதத்தைவிடக் கூடியதாகும். ஏற்றுமதி வரி கச்சாப்பொருள்களுக்கும் விவசாயப் பொருள்களுக்கும் விதிக்கப்படுகிறது. யூனியன் கலால் வரிகள் 1934 முதல் சர்க்கரைக்கும் தீப்பெட்டிக்கும், 1938-39 முதல் மண்ணெண்ணெய்க்கும். 1943-44 முதல் தாவரநெய்க்கும், 1944-45 முதல் தேயிலை, காப்பிக்கொட்டை, பாக்கு ஆகியவற்றுக்கும் விதிக்கப்படுகின்றன. மேலும், மோட்டார் ஸ்பிரிட்டு, டயர், குழாய், புகையிலை ஆகியவற்றிற்கும் வரி விதிக்கப்படுகின்றது. 1947-ல் நீக்கப்பெற்ற உப்புவரி, இந்தியாவில் மிகப் பழைய கலால் வரியாகும். இவ்வரியால் ஆண்டுதோறும் 8-10 கோடி ரூபாய் வருமானம் வந்துகொண்டிருந்தது. வருமான வரி 1886-ல் நிலையான வரியாயிற்று. மத்திய அரசாங்கம் இதனை வசூலித்து இராச்சியங்களுடன் பங்கிட்டுக்கொள்கின்றது. அண்மைவரையில், 1936-ல் ஏற்பட்ட நீமேயர் தீர்ப்புப்படி (Niemeyer Award) இராச்சியங்கள் 50% வரியைப் பெற்றுக்கொண்டிருந்தன. 1952-ல் நிறுவப்பெற்ற நிதிக்கமிஷன் சிபார்சுப்படி 1953-54 முதல் இராச்சியங்கள் 55% பெறுகின்றன. இந்திய வருமான வரி முறையின் முக்கிய அமிசங் களாவன : (I) 1939-ல் படி (Step) முறையை நீக்கித் தட்டு (Slab) முறை அமைக்கப்பட்டுள்ளது. படி முறையின்படி ரூ. 3,000 வரை வருமானமுள்ளவர் வரி தரவேண்டியதில்லை என்றும், ரூ. 3,000 முதல் ரூ.4,000 வரை வருமானவரி ரூ.1க்கு ஓர் அணா என்றும், ரூ.4,000 முதல் ரூ. 5,000 வரை ரூபாய் ஒன்றுக்கு இரண்டணா என்றும் இருந்தால் ரூ. 3,900 வருமானமுடையவர் 900 அணாவும், ரூ. 4,010 வருமானமுடையவர் (1010X2) அதாவது 2020 அணாவும் தர வேண்டும். ஆனால் தட்டு முறைப்படி அவர்கள் முறையே 900 அணாவும், (1000+20) அதாவது 1020 அணாவும் தந்தால் போதும் (பார்க்க : வருமானவரி). (2) வருமானம் கிடைக்குமிடத்திலேயே வசூலித்தல். (3) கூட்டு வருமானத்தை அதாவது கணவன் மனைவி இருவருக்கும் வருமானம் இருந்தால், அவற்றை ஒரே மொத்த வருமானமாகப் பாவித்து வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள். (4) 1942-43 முதல், வருமானத்தைச் சொந்தமாகச் சம்பாதித்தது, அல்லாதது என இருவகையாகப் பிரித்து, முந்தினதற்கு நிவாரணம் தருதல், (5) சமய, தரும நிலையங்களிடம் வசூலிப்பதில் விதிவிலக்கு அளிப்பது போன்ற பல விதிவிலக்குக்கள் ஏற்படுத்துதல். (6) கடந்த ஆண்டு வரை (1952-53) வரி கொடுக்க வேண்டாத வருமான எல்லை, தனி நபருக்கு ரூ. 3,600 ஆகவும், இந்து ஏக குடும்பங்களுக்கு ரூ. 7,200 ஆகவும் இருந்தது. 1953-54 முதல் மக்களுக்குச் சிறிது நிவாரணம் தருவதற்காகவும், வரி வசூலிக்கும் நிருவாகத்துக்குச் சிறிது வசதி தருவதற்காகவும், இந்த எல்லைகள் முறையே ரூ. 4,200 ஆகவும் ரூ. 8,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசாங்கம் வசூல் செய்யும் வருமான வரியில் மிகை வரியும் (Super-tax) மேல் வரியும் (Surcharge) அடங்கும். வியாபாரக் கூட்டுநிலைய வரி (Co-operation tax) முற்றிலும் மத்திய அரசாங்க வருமானமாகும். அதில் இராச்சியங்களுக்குப் பங்கு கிடையாது. 1939-ல் இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியது முதல், வருமான வரியிலிருந்து கிடைக்கும் தொகை ஒழுங்காகக் கூடிவந்து, 1951-52-ல் ரூ. 134<sup>.</sup>74 கோடியாக<noinclude></noinclude> 27bw0rm850130si3j34b811zgshi77x 1436571 1436570 2022-08-03T07:13:29Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|683|இந்தியா }}</b></noinclude>{| class={|class="wikitable sortable" |- | | {{gap}}1950 | — | 1951 | {{gap}}1955 | — | 1956 |- | | நிலையங்கள் | | படுக்கைகள் | நிலையங்கள் | | படுக்கைகள் |- | உடல்நல நிலையங்கள் | 37 | | 4161 | 46 | | 5656 |- | மருத்துவச் சாலைகள் | 48 | | 3077 | 50 | | 4814 |- | மருத்துவச் சோதனைச் சாலைகள் | 127 | | 2323 | 180 | | 2652 |- | பீ. சீ. ஜீக் குழு | 73 | | {{rule|3em}} | 137 | | {{rule|3em}} |} மலேரியாவால் ஆண்டுதோறும் 10 கோடி மக்கள் துன்புறுகின்றனர். 20 இலட்சம் பேர் இறக்கின்றனர். இதை நீக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் மூன்றரை ஆண்டுகளில் 15 கோடி ரூபாய் செலவு செய்து, வேண்டுவன செய்யத் திட்டம் செய்துள்ளது. குஷ்டநோயால் வருந்துவோர் தொகை சுமார் பத்து இலட்சமாகும். இந் நோய் மிகுந்துள்ள இராச்சியங்கள் அஸ்ஸாம், பீகார், ஐதராபாத், சென்னை, ஒரிஸ்ஸா, ஆந்திரா, திருவிதாங்கூர் கொச்சி, மேற்கு வங்காளம். இந் நோய் பற்றிய ஆராய்ச்சி கல்கத்தாவிலுள்ள வெப்ப வலய மருத்துவ நிலையத்தில் நடைபெறுகிறது. மேகநோய் நகரங்களிலேயே மிகுதி. பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களிலுள்ள மக்களுள் 6.7% பீடிக்கப்பட்டுளர். காச்மீரத்திலிருந்து அஸ்ஸாம் வரையுள்ள குன்றுப்பகுதிகளிலும் மிகுதியாகப் பரவியுள்ளது. இந்திய அரசாங்கம் இதைத் தடுப்பதற்கு வேண்டிய மருந்து உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்துள்ளது. {{float_right|★}} {{center|{{larger|<b>நிதியாதாரம்</b>}}}} இந்தியாவின் அரசியல் கூட்டாட்சி முறையில் அமைவதால், அதன் நிதியும் கூட்டு முறையிலேயே அமைகின்றது. மத்திய அரசாங்கமும் இராச்சிய அரசாங்கங்களும் தங்கள் கடமைகளைப் பிரித்து வகுத்திருப்பது போலவே, தங்கள் வருவாய் இனங்களையும் பிரித்துக் கொண்டுள்ளன. மத்திய அரசாங்கத்தின் வருமானம், சென்ற சில ஆண்டுகளில் இருந்த நிலை வருமாறு: {| class={|class="wikitable sortable" |- | {{gap}}ஆண்டு | | கோடி ரூபாய் |- | 1938-39 | | 73<sup>.</sup>90 |- | 1948-49 | | 319<sup>.</sup>94 |- | 1949-50 | | 311<sup>.</sup>54 |- | 1950-51 | | 357<sup>.</sup>00 |- | 1951-52 | | 459<sup>.</sup>99 |- | 1952-53 | (திருத்திய மதிப்பு) | 372<sup>.</sup>29 |- | 1953-54 | (வரவு செலவுத் திட்ட மதிப்பு) | 370<sup>.</sup>44 |- |} 1953-54 வரவு செலவுத் திட்ட மதிப்பின்படி வருமான இனங்கள் வருமாறு : {| class={|class="wikitable sortable" |- | வருமான | இனம் | கோடி ரூபாய் |- | 1. | சுங்கம் | 170<sup>.</sup>00 |- | 2. | யூனியன் கலால் வரி | 94<sup>.</sup>00 |- | 3. | கார்ப்பொரேஷன் வரி | 36<sup>.</sup>62 |- | 4. | வருமான வரி (மத்திய அரசாங்கத்தின் பங்கு) | 68<sup>.</sup>48 |- | 5. | நாணயம் (ரிசர்வ் பாங்கு இலாபம் உட்பட) | 459<sup>.</sup>99 |- | 6. | ரெயில்வே தரும் உதவி | 7<sup>.</sup>65 |- | 1953-54 | துறைமுகங்கள், தந்தி இலாகா | 0.40 |- |} சுங்க வருமானம் 1951-52-ல் 31<sup>.</sup>69 கோடியாக உச்சநிலை அடைந்து பின்னர் இறங்கிற்று. இவ்வருமானத்தில் பெரும்பகுதி இறக்குமதியாகும் பலவகைப் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியாகும். அப் பொருள்களுள் ஆடம்பரப் பொருள்களின் வரி விகிதம், மற்றப் பொருள்களின் வரி விகிதத்தைவிடக் கூடியதாகும். ஏற்றுமதி வரி கச்சாப்பொருள்களுக்கும் விவசாயப் பொருள்களுக்கும் விதிக்கப்படுகிறது. யூனியன் கலால் வரிகள் 1934 முதல் சர்க்கரைக்கும் தீப்பெட்டிக்கும், 1938-39 முதல் மண்ணெண்ணெய்க்கும். 1943-44 முதல் தாவரநெய்க்கும், 1944-45 முதல் தேயிலை, காப்பிக்கொட்டை, பாக்கு ஆகியவற்றுக்கும் விதிக்கப்படுகின்றன. மேலும், மோட்டார் ஸ்பிரிட்டு, டயர், குழாய், புகையிலை ஆகியவற்றிற்கும் வரி விதிக்கப்படுகின்றது. 1947-ல் நீக்கப்பெற்ற உப்புவரி, இந்தியாவில் மிகப் பழைய கலால் வரியாகும். இவ்வரியால் ஆண்டுதோறும் 8-10 கோடி ரூபாய் வருமானம் வந்துகொண்டிருந்தது. வருமான வரி 1886-ல் நிலையான வரியாயிற்று. மத்திய அரசாங்கம் இதனை வசூலித்து இராச்சியங்களுடன் பங்கிட்டுக்கொள்கின்றது. அண்மைவரையில், 1936-ல் ஏற்பட்ட நீமேயர் தீர்ப்புப்படி (Niemeyer Award) இராச்சியங்கள் 50% வரியைப் பெற்றுக்கொண்டிருந்தன. 1952-ல் நிறுவப்பெற்ற நிதிக்கமிஷன் சிபார்சுப்படி 1953-54 முதல் இராச்சியங்கள் 55% பெறுகின்றன. இந்திய வருமான வரி முறையின் முக்கிய அமிசங் களாவன : (I) 1939-ல் படி (Step) முறையை நீக்கித் தட்டு (Slab) முறை அமைக்கப்பட்டுள்ளது. படி முறையின்படி ரூ. 3,000 வரை வருமானமுள்ளவர் வரி தரவேண்டியதில்லை என்றும், ரூ. 3,000 முதல் ரூ.4,000 வரை வருமானவரி ரூ.1க்கு ஓர் அணா என்றும், ரூ.4,000 முதல் ரூ. 5,000 வரை ரூபாய் ஒன்றுக்கு இரண்டணா என்றும் இருந்தால் ரூ. 3,900 வருமானமுடையவர் 900 அணாவும், ரூ. 4,010 வருமானமுடையவர் (1010X2) அதாவது 2020 அணாவும் தர வேண்டும். ஆனால் தட்டு முறைப்படி அவர்கள் முறையே 900 அணாவும், (1000+20) அதாவது 1020 அணாவும் தந்தால் போதும் (பார்க்க : வருமானவரி). (2) வருமானம் கிடைக்குமிடத்திலேயே வசூலித்தல். (3) கூட்டு வருமானத்தை அதாவது கணவன் மனைவி இருவருக்கும் வருமானம் இருந்தால், அவற்றை ஒரே மொத்த வருமானமாகப் பாவித்து வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள். (4) 1942-43 முதல், வருமானத்தைச் சொந்தமாகச் சம்பாதித்தது, அல்லாதது என இருவகையாகப் பிரித்து, முந்தினதற்கு நிவாரணம் தருதல், (5) சமய, தரும நிலையங்களிடம் வசூலிப்பதில் விதிவிலக்கு அளிப்பது போன்ற பல விதிவிலக்குக்கள் ஏற்படுத்துதல். (6) கடந்த ஆண்டு வரை (1952-53) வரி கொடுக்க வேண்டாத வருமான எல்லை, தனி நபருக்கு ரூ. 3,600 ஆகவும், இந்து ஏக குடும்பங்களுக்கு ரூ. 7,200 ஆகவும் இருந்தது. 1953-54 முதல் மக்களுக்குச் சிறிது நிவாரணம் தருவதற்காகவும், வரி வசூலிக்கும் நிருவாகத்துக்குச் சிறிது வசதி தருவதற்காகவும், இந்த எல்லைகள் முறையே ரூ. 4,200 ஆகவும் ரூ. 8,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசாங்கம் வசூல் செய்யும் வருமான வரியில் மிகை வரியும் (Super-tax) மேல் வரியும் (Surcharge) அடங்கும். வியாபாரக் கூட்டுநிலைய வரி (Co-operation tax) முற்றிலும் மத்திய அரசாங்க வருமானமாகும். அதில் இராச்சியங்களுக்குப் பங்கு கிடையாது. 1939-ல் இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியது முதல், வருமான வரியிலிருந்து கிடைக்கும் தொகை ஒழுங்காகக் கூடிவந்து, 1951-52-ல் ரூ. 134<sup>.</sup>74 கோடியாக<noinclude></noinclude> q6l4mppz58xmi38sf9p90dtxw5q3cce 1436572 1436571 2022-08-03T07:14:32Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|683|இந்தியா }}</b></noinclude>{| class={|class="wikitable sortable" |- | | {{gap}}1950 | — | 1951 | {{gap}}1955 | — | 1956 |- | | நிலையங்கள் | | படுக்கைகள் | நிலையங்கள் | | படுக்கைகள் |- | உடல்நல நிலையங்கள் | 37 | | 4161 | 46 | | 5656 |- | மருத்துவச் சாலைகள் | 48 | | 3077 | 50 | | 4814 |- | மருத்துவச் சோதனைச் சாலைகள் | 127 | | 2323 | 180 | | 2652 |- | பீ. சீ. ஜீக் குழு | 73 | | {{rule|3em}} | 137 | | {{rule|3em}} |} மலேரியாவால் ஆண்டுதோறும் 10 கோடி மக்கள் துன்புறுகின்றனர். 20 இலட்சம் பேர் இறக்கின்றனர். இதை நீக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் மூன்றரை ஆண்டுகளில் 15 கோடி ரூபாய் செலவு செய்து, வேண்டுவன செய்யத் திட்டம் செய்துள்ளது. குஷ்டநோயால் வருந்துவோர் தொகை சுமார் பத்து இலட்சமாகும். இந் நோய் மிகுந்துள்ள இராச்சியங்கள் அஸ்ஸாம், பீகார், ஐதராபாத், சென்னை, ஒரிஸ்ஸா, ஆந்திரா, திருவிதாங்கூர் கொச்சி, மேற்கு வங்காளம். இந் நோய் பற்றிய ஆராய்ச்சி கல்கத்தாவிலுள்ள வெப்ப வலய மருத்துவ நிலையத்தில் நடைபெறுகிறது. மேகநோய் நகரங்களிலேயே மிகுதி. பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களிலுள்ள மக்களுள் 6.7% பீடிக்கப்பட்டுளர். காச்மீரத்திலிருந்து அஸ்ஸாம் வரையுள்ள குன்றுப்பகுதிகளிலும் மிகுதியாகப் பரவியுள்ளது. இந்திய அரசாங்கம் இதைத் தடுப்பதற்கு வேண்டிய மருந்து உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்துள்ளது. {{float_right|★}} {{center|{{larger|<b>நிதியாதாரம்</b>}}}} இந்தியாவின் அரசியல் கூட்டாட்சி முறையில் அமைவதால், அதன் நிதியும் கூட்டு முறையிலேயே அமைகின்றது. மத்திய அரசாங்கமும் இராச்சிய அரசாங்கங்களும் தங்கள் கடமைகளைப் பிரித்து வகுத்திருப்பது போலவே, தங்கள் வருவாய் இனங்களையும் பிரித்துக் கொண்டுள்ளன. மத்திய அரசாங்கத்தின் வருமானம், சென்ற சில ஆண்டுகளில் இருந்த நிலை வருமாறு: {| class={|class="wikitable sortable" |- | ஆண்டு | | கோடி ரூபாய் |- | 1938-39 | | 73<sup>.</sup>90 |- | 1948-49 | | 319<sup>.</sup>94 |- | 1949-50 | | 311<sup>.</sup>54 |- | 1950-51 | | 357<sup>.</sup>00 |- | 1951-52 | | 459<sup>.</sup>99 |- | 1952-53 | (திருத்திய மதிப்பு) | 372<sup>.</sup>29 |- | 1953-54 | (வரவு செலவுத் திட்ட மதிப்பு) | 370<sup>.</sup>44 |- |} 1953-54 வரவு செலவுத் திட்ட மதிப்பின்படி வருமான இனங்கள் வருமாறு : {| class={|class="wikitable sortable" |- | வருமான | இனம் | கோடி ரூபாய் |- | 1. | சுங்கம் | 170<sup>.</sup>00 |- | 2. | யூனியன் கலால் வரி | 94<sup>.</sup>00 |- | 3. | கார்ப்பொரேஷன் வரி | 36<sup>.</sup>62 |- | 4. | வருமான வரி (மத்திய அரசாங்கத்தின் பங்கு) | 68<sup>.</sup>48 |- | 5. | நாணயம் (ரிசர்வ் பாங்கு இலாபம் உட்பட) | 459<sup>.</sup>99 |- | 6. | ரெயில்வே தரும் உதவி | 7<sup>.</sup>65 |- | 1953-54 | துறைமுகங்கள், தந்தி இலாகா | 0.40 |- |} சுங்க வருமானம் 1951-52-ல் 31<sup>.</sup>69 கோடியாக உச்சநிலை அடைந்து பின்னர் இறங்கிற்று. இவ்வருமானத்தில் பெரும்பகுதி இறக்குமதியாகும் பலவகைப் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியாகும். அப் பொருள்களுள் ஆடம்பரப் பொருள்களின் வரி விகிதம், மற்றப் பொருள்களின் வரி விகிதத்தைவிடக் கூடியதாகும். ஏற்றுமதி வரி கச்சாப்பொருள்களுக்கும் விவசாயப் பொருள்களுக்கும் விதிக்கப்படுகிறது. யூனியன் கலால் வரிகள் 1934 முதல் சர்க்கரைக்கும் தீப்பெட்டிக்கும், 1938-39 முதல் மண்ணெண்ணெய்க்கும். 1943-44 முதல் தாவரநெய்க்கும், 1944-45 முதல் தேயிலை, காப்பிக்கொட்டை, பாக்கு ஆகியவற்றுக்கும் விதிக்கப்படுகின்றன. மேலும், மோட்டார் ஸ்பிரிட்டு, டயர், குழாய், புகையிலை ஆகியவற்றிற்கும் வரி விதிக்கப்படுகின்றது. 1947-ல் நீக்கப்பெற்ற உப்புவரி, இந்தியாவில் மிகப் பழைய கலால் வரியாகும். இவ்வரியால் ஆண்டுதோறும் 8-10 கோடி ரூபாய் வருமானம் வந்துகொண்டிருந்தது. வருமான வரி 1886-ல் நிலையான வரியாயிற்று. மத்திய அரசாங்கம் இதனை வசூலித்து இராச்சியங்களுடன் பங்கிட்டுக்கொள்கின்றது. அண்மைவரையில், 1936-ல் ஏற்பட்ட நீமேயர் தீர்ப்புப்படி (Niemeyer Award) இராச்சியங்கள் 50% வரியைப் பெற்றுக்கொண்டிருந்தன. 1952-ல் நிறுவப்பெற்ற நிதிக்கமிஷன் சிபார்சுப்படி 1953-54 முதல் இராச்சியங்கள் 55% பெறுகின்றன. இந்திய வருமான வரி முறையின் முக்கிய அமிசங் களாவன : (I) 1939-ல் படி (Step) முறையை நீக்கித் தட்டு (Slab) முறை அமைக்கப்பட்டுள்ளது. படி முறையின்படி ரூ. 3,000 வரை வருமானமுள்ளவர் வரி தரவேண்டியதில்லை என்றும், ரூ. 3,000 முதல் ரூ.4,000 வரை வருமானவரி ரூ.1க்கு ஓர் அணா என்றும், ரூ.4,000 முதல் ரூ. 5,000 வரை ரூபாய் ஒன்றுக்கு இரண்டணா என்றும் இருந்தால் ரூ. 3,900 வருமானமுடையவர் 900 அணாவும், ரூ. 4,010 வருமானமுடையவர் (1010X2) அதாவது 2020 அணாவும் தர வேண்டும். ஆனால் தட்டு முறைப்படி அவர்கள் முறையே 900 அணாவும், (1000+20) அதாவது 1020 அணாவும் தந்தால் போதும் (பார்க்க : வருமானவரி). (2) வருமானம் கிடைக்குமிடத்திலேயே வசூலித்தல். (3) கூட்டு வருமானத்தை அதாவது கணவன் மனைவி இருவருக்கும் வருமானம் இருந்தால், அவற்றை ஒரே மொத்த வருமானமாகப் பாவித்து வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள். (4) 1942-43 முதல், வருமானத்தைச் சொந்தமாகச் சம்பாதித்தது, அல்லாதது என இருவகையாகப் பிரித்து, முந்தினதற்கு நிவாரணம் தருதல், (5) சமய, தரும நிலையங்களிடம் வசூலிப்பதில் விதிவிலக்கு அளிப்பது போன்ற பல விதிவிலக்குக்கள் ஏற்படுத்துதல். (6) கடந்த ஆண்டு வரை (1952-53) வரி கொடுக்க வேண்டாத வருமான எல்லை, தனி நபருக்கு ரூ. 3,600 ஆகவும், இந்து ஏக குடும்பங்களுக்கு ரூ. 7,200 ஆகவும் இருந்தது. 1953-54 முதல் மக்களுக்குச் சிறிது நிவாரணம் தருவதற்காகவும், வரி வசூலிக்கும் நிருவாகத்துக்குச் சிறிது வசதி தருவதற்காகவும், இந்த எல்லைகள் முறையே ரூ. 4,200 ஆகவும் ரூ. 8,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசாங்கம் வசூல் செய்யும் வருமான வரியில் மிகை வரியும் (Super-tax) மேல் வரியும் (Surcharge) அடங்கும். வியாபாரக் கூட்டுநிலைய வரி (Co-operation tax) முற்றிலும் மத்திய அரசாங்க வருமானமாகும். அதில் இராச்சியங்களுக்குப் பங்கு கிடையாது. 1939-ல் இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியது முதல், வருமான வரியிலிருந்து கிடைக்கும் தொகை ஒழுங்காகக் கூடிவந்து, 1951-52-ல் ரூ. 134<sup>.</sup>74 கோடியாக<noinclude></noinclude> i0mo4e6tv5eq9zcj41kol3kkr48vc9i பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/749 250 445888 1436522 1435867 2022-08-03T05:58:22Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இந்தியா |684|இந்தியா }}</b></noinclude>உச்சநிலை அடைந்தது. அதன்பின் ஏற்பட்ட வியாபார மந்தத்தாலும், விலைகளின் இறக்கத்தாலும், அவ்வரு மானம் குறைந்து வருகிறது. 1953-54 வரவு செலவுத் திட்டப்படி வியாபாரக் கூட்டுநிலைய வரியும், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானவரிப் பங்கும் சேர்ந்து ரூ. 105.10 கோடி, அதாவது மத்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 28.4% ஆகும். மரண வரி இல்லாதது இந்திய நிதி முறையில் ஒரு குறையாக இதுவரை கருதப்பட்டது. ஆனால், 1953 இறுதியில் இயற்றப்பட்ட மரண வரிச் சட்டம் இந்தக் குறையை நீக்கிவிட்டது. எஸ்டேட்டு வரியும, வாரிசு வரியும் விவசாய நிலத்திற்கு விதிப்பதற்கு இராச்சியங்கட்கும், விவசாய நிலமில்லாத சொத்துக்களுக்கு விதிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கும் இந்திய அரசியல் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது. மத்திய அரசாங்கம் மேற்கூறிய வரிகளின் வாயிலாகப் பெறுவது தவிர, காடுகள், சாதல்வார், அச்சடித்தல், சாலைப் போக்குவரத்து, தபால் தந்தி, ரெயில்வே, அதிகாரிகளை வைத்து நடத்தும் சிறு வியாபார நிலையங்கள், நாணயச் செலாவணி, ரிசர்வ் பாங்கு இலாபம் முதலிய வகைகளான வரியல்லாத துறைகளின் வாயிலாகவும் வருமானம் பெறுகின்றது. இந்த இனங்கள் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் தருகின்றன. 1951-52 வரை ரெயில்வே ரூ. 6.93 கோடியும், தபால் தந்தி ரூ. 3.43 கோடியும் தந்தன. இவை 1953-54 வரவு செலவுத் திட்டப்படி தரக்கூடிய தொகைகள் முறையே ரூ. 7.65 கோடியும், ரூ. 2.30 கோடியும் ஆகும். மத்திய அரசாங்கத்தின் செலவு இனங்களுள் முக்கியமானவை : {| class={|class="wikitable sortable" |- | | செலவினம் | கோடி ரூபாய் 1954-54 வரவுசெலவுத் திட்டப்படி |- | 1. | ராணுவம் | 199<sup>.</sup>84 |- | 2. | அதிகார வர்க்கம் | 71<sup>.</sup>27 |- | 3. | கடனுக்கு வட்டி | 37<sup>.</sup>17 |- | 4. | வசூலிக்கும் செலவுகள்<br>முதலியன | 32<sup>.</sup>49 |- |} இவை மொத்தம் ரூ. 340<sup>.</sup>77 கோடி, அதாவது வரி வருமானத்திலிருந்து செலவாகும் மொத்தத் தொகையில் 77% உச்சச் செலவு ராணுவத்துக்கும், அடுத்தபடி செலவு அதிகாரவர்க்கத்திற்கும் அதாவது மொத்தச் செலவில் முறையே 45.5%, 16.2% ஆகின்றன. இராச்சியங்களின் நிதி : 1953-54 வரவு செலவுத் திட்டப்படியுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு : ஏ இராச்சியங்கள் பீ இராச்சியங்கள் இராச்சியம் கோடி இராச்சியம் கோடி ரூபாய் ரூபாய் அஸ்ஸாம் 6.85 ஐதராபாத் 22.58 பீகார் 22.44 மத்திய பாரதம் 9.40 பம்பாய் 49.20 மைசூர் 5.54 மத்தியப்பிரதேசம் 16.57 பெப்சு 4.48 சென்னை 49.19 ராஜஸ்தான் 14.15 ஒரிஸ்ஸா 7.90 சௌராஷ்டிரம் 4.17 உத்தரப்பிரதேசம் 50.87 திருவிதாங்கூர் 5.11 கொச்சி | மே. வங்காளம் 30.29 233-31 68-43 ஏ இராச்சியங்களின் வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் வருமான வரிப் பங்கும், வரி விதித்திருந்தால் விவசாய வருமான வரியும் சேர்ந்ததாகும். அடுத்த பெரிய இனங்கள் நிலவரியும் விற்பனை வரியுமாகும். விவசாய வருமானவரி விதிப்பதும் வசூலிப்பதும் இராச்சியங்களின் உரிமை. இதுவரை பீகார், மே. வங்காளம், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய ஏ இராச்சியங்களும், ஐதராபாத், ராஜஸ்தான், திருவிதாங்கூர்-கொச்சி ஆகிய பீ இராச்சியங்களும் விதித்துள்ளன. இவைகள் அனைத்துக்கும் இதன் வாயிலாகக் கிடைப்பது சுமார் ரூ. 4 கோடி. நிலவரியின் வரலாறு இந்து ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது என்னலாம். இந்து அரசர்கள் நில மகசூலில் 1/6-1/12 பங்கு தங்கட்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார்கள். அக்காலத்தில் வரியானது விளைபொருளாக அறுவடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அக்பர் காலத்தில் நிலவரி, மகசூலில் 1/3 பாகம் என்று நிருணயிக்கப்பட்டுப் பணமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் நிலவரி வசூல்முறை சீர்செய்யப் பெற்றது. 1793-ல் காரன்வாலிஸ் பிரபு, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் ஏற்படுத்தினார். ஜமீன்தார்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர். இவர்கள் தங்கள் குத்தகைதாரிடமிருந்து பெறுவதில் 10/11 பகுதி அரசாங்கத்திற்குத் தரவேண்டுமென்பது இத்திட்டத்தின் சாரம். பிறகு இத்திட்டம் ஆக்ரா, அயோத்தி என்பவை சேர்ந்த ஐக்கிய மாகாணத்திலும் அமல் செய்யப்பட்டது. மற்ற மாகாணங்களில் 20-30 ஆண்டுகட்கு ஒருமுறை செய்யும் திட்டப்படி வரி வசூல் செய்யப்பட்டது. இத்திட்டப்படி நிலங்களை அளந்து, மண்ணின் வளத்துக்குத் தக்கவாறு தரம் பிரித்து வரி நிருணயிக்கப்படும். சராசரி ஆண்டு மகசூல் மதிப்பை வைத்து, வரி திட்டப் படுத்தப்படும். இப்போது வரி விதிப்பு முறையும் வரி விகிதங்களும் இராச்சியத்திற்கு இராச்சியம் வேறுபட்டுள்ளன. ஜமீன்தாரி முறையைச் சட்டவாயிலாக நீக்கிவிட்டு, எங்கும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்போது எழுந்துள்ள கோரிக்கை நிறைவேறினால், நாட்டில் வரிமுறை வேறுபாட்டுச் சிக்கல்கள் காணப்படமாட்டா. 1919-ல் நிலவரி உரிமை இராச்சிய அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்டது முதல், அது இராச்சியங்களின் முக்கியமான வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏ இராச்சியங்கள், பீ இராச்சியங்கள் எல்லாவற்றின் மொத்த நிலவரி 1953-54-ல் ரூ. 67.48 கோடி என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. அது அவற்றின் மொத்தவரி வருமானத்தில் 21.4% ஆகும். விற்பனை வரி முதலில் 1938-ல் சென்னை இராச்சியத்தில் விதிக்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் தவிர, ஏனைய இராச்சியங்கள் அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பும் விகிதமும் வேறுபடுகின்றன. ஆயினும் இது ஒரு திருப்திகரமான வருமான இனம் என்று எல்லா இராச்சியங்களிலும் கருதப்படுகிறது. 1953-54-ல் மொத்த வருமானத்தில் விற்பனை வரி வாயிலாக ரூ. 54.61 கோடி அதாவது 17%ம், கலால் வரி ரூ. 60.67 அதாவது 19.5% ம் கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. கலால் வரி, நாட்டுச்சாராயம், கஞ்சாச் சரக்குக்கள் உற்பத்திக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்குச் சில இராச்சியங்களில் அரைகுறையாகவும், சில இராச்சியங்களில் பூரண மாகவும் ஏற்பட்டு வருமானத்தைப் பாதித்திருக்கிறது. சென்னை இராச்சியத்தில் மதுவிலக்கால், கலால் வரி<noinclude></noinclude> c9l0huiudr2m4uqctps1z8xlflahk1h 1436524 1436522 2022-08-03T06:00:32Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இந்தியா |684|இந்தியா }}</b></noinclude>உச்சநிலை அடைந்தது. அதன்பின் ஏற்பட்ட வியாபார மந்தத்தாலும், விலைகளின் இறக்கத்தாலும், அவ்வரு மானம் குறைந்து வருகிறது. 1953-54 வரவு செலவுத் திட்டப்படி வியாபாரக் கூட்டுநிலைய வரியும், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானவரிப் பங்கும் சேர்ந்து ரூ. 105.10 கோடி, அதாவது மத்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 28.4% ஆகும். மரண வரி இல்லாதது இந்திய நிதி முறையில் ஒரு குறையாக இதுவரை கருதப்பட்டது. ஆனால், 1953 இறுதியில் இயற்றப்பட்ட மரண வரிச் சட்டம் இந்தக் குறையை நீக்கிவிட்டது. எஸ்டேட்டு வரியும, வாரிசு வரியும் விவசாய நிலத்திற்கு விதிப்பதற்கு இராச்சியங்கட்கும், விவசாய நிலமில்லாத சொத்துக்களுக்கு விதிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கும் இந்திய அரசியல் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது. மத்திய அரசாங்கம் மேற்கூறிய வரிகளின் வாயிலாகப் பெறுவது தவிர, காடுகள், சாதல்வார், அச்சடித்தல், சாலைப் போக்குவரத்து, தபால் தந்தி, ரெயில்வே, அதிகாரிகளை வைத்து நடத்தும் சிறு வியாபார நிலையங்கள், நாணயச் செலாவணி, ரிசர்வ் பாங்கு இலாபம் முதலிய வகைகளான வரியல்லாத துறைகளின் வாயிலாகவும் வருமானம் பெறுகின்றது. இந்த இனங்கள் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் தருகின்றன. 1951-52 வரை ரெயில்வே ரூ. 6.93 கோடியும், தபால் தந்தி ரூ. 3.43 கோடியும் தந்தன. இவை 1953-54 வரவு செலவுத் திட்டப்படி தரக்கூடிய தொகைகள் முறையே ரூ. 7.65 கோடியும், ரூ. 2.30 கோடியும் ஆகும். மத்திய அரசாங்கத்தின் செலவு இனங்களுள் முக்கியமானவை : {| class={|class="wikitable sortable" |- | | செலவினம் | {{center|கோடி ரூபாய்<br> 1954-54 வரவுசெலவுத்<br> திட்டப்படி}} |- | 1. | ராணுவம் | 199<sup>.</sup>84 |- | 2. | அதிகார வர்க்கம் | 71<sup>.</sup>27 |- | 3. | கடனுக்கு வட்டி | 37<sup>.</sup>17 |- | 4. | வசூலிக்கும் செலவுகள்<br>முதலியன{{brace2|4|r}} | 32<sup>.</sup>49 |- |} இவை மொத்தம் ரூ. 340<sup>.</sup>77 கோடி, அதாவது வரி வருமானத்திலிருந்து செலவாகும் மொத்தத் தொகையில் 77% உச்சச் செலவு ராணுவத்துக்கும், அடுத்தபடி செலவு அதிகாரவர்க்கத்திற்கும் அதாவது மொத்தச் செலவில் முறையே 45.5%, 16.2% ஆகின்றன. இராச்சியங்களின் நிதி : 1953-54 வரவு செலவுத் திட்டப்படியுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு : ஏ இராச்சியங்கள் பீ இராச்சியங்கள் இராச்சியம் கோடி இராச்சியம் கோடி ரூபாய் ரூபாய் அஸ்ஸாம் 6.85 ஐதராபாத் 22.58 பீகார் 22.44 மத்திய பாரதம் 9.40 பம்பாய் 49.20 மைசூர் 5.54 மத்தியப்பிரதேசம் 16.57 பெப்சு 4.48 சென்னை 49.19 ராஜஸ்தான் 14.15 ஒரிஸ்ஸா 7.90 சௌராஷ்டிரம் 4.17 உத்தரப்பிரதேசம் 50.87 திருவிதாங்கூர் 5.11 கொச்சி | மே. வங்காளம் 30.29 233-31 68-43 ஏ இராச்சியங்களின் வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் வருமான வரிப் பங்கும், வரி விதித்திருந்தால் விவசாய வருமான வரியும் சேர்ந்ததாகும். அடுத்த பெரிய இனங்கள் நிலவரியும் விற்பனை வரியுமாகும். விவசாய வருமானவரி விதிப்பதும் வசூலிப்பதும் இராச்சியங்களின் உரிமை. இதுவரை பீகார், மே. வங்காளம், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய ஏ இராச்சியங்களும், ஐதராபாத், ராஜஸ்தான், திருவிதாங்கூர்-கொச்சி ஆகிய பீ இராச்சியங்களும் விதித்துள்ளன. இவைகள் அனைத்துக்கும் இதன் வாயிலாகக் கிடைப்பது சுமார் ரூ. 4 கோடி. நிலவரியின் வரலாறு இந்து ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது என்னலாம். இந்து அரசர்கள் நில மகசூலில் 1/6-1/12 பங்கு தங்கட்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார்கள். அக்காலத்தில் வரியானது விளைபொருளாக அறுவடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அக்பர் காலத்தில் நிலவரி, மகசூலில் 1/3 பாகம் என்று நிருணயிக்கப்பட்டுப் பணமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் நிலவரி வசூல்முறை சீர்செய்யப் பெற்றது. 1793-ல் காரன்வாலிஸ் பிரபு, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் ஏற்படுத்தினார். ஜமீன்தார்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர். இவர்கள் தங்கள் குத்தகைதாரிடமிருந்து பெறுவதில் 10/11 பகுதி அரசாங்கத்திற்குத் தரவேண்டுமென்பது இத்திட்டத்தின் சாரம். பிறகு இத்திட்டம் ஆக்ரா, அயோத்தி என்பவை சேர்ந்த ஐக்கிய மாகாணத்திலும் அமல் செய்யப்பட்டது. மற்ற மாகாணங்களில் 20-30 ஆண்டுகட்கு ஒருமுறை செய்யும் திட்டப்படி வரி வசூல் செய்யப்பட்டது. இத்திட்டப்படி நிலங்களை அளந்து, மண்ணின் வளத்துக்குத் தக்கவாறு தரம் பிரித்து வரி நிருணயிக்கப்படும். சராசரி ஆண்டு மகசூல் மதிப்பை வைத்து, வரி திட்டப் படுத்தப்படும். இப்போது வரி விதிப்பு முறையும் வரி விகிதங்களும் இராச்சியத்திற்கு இராச்சியம் வேறுபட்டுள்ளன. ஜமீன்தாரி முறையைச் சட்டவாயிலாக நீக்கிவிட்டு, எங்கும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்போது எழுந்துள்ள கோரிக்கை நிறைவேறினால், நாட்டில் வரிமுறை வேறுபாட்டுச் சிக்கல்கள் காணப்படமாட்டா. 1919-ல் நிலவரி உரிமை இராச்சிய அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்டது முதல், அது இராச்சியங்களின் முக்கியமான வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏ இராச்சியங்கள், பீ இராச்சியங்கள் எல்லாவற்றின் மொத்த நிலவரி 1953-54-ல் ரூ. 67.48 கோடி என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. அது அவற்றின் மொத்தவரி வருமானத்தில் 21.4% ஆகும். விற்பனை வரி முதலில் 1938-ல் சென்னை இராச்சியத்தில் விதிக்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் தவிர, ஏனைய இராச்சியங்கள் அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பும் விகிதமும் வேறுபடுகின்றன. ஆயினும் இது ஒரு திருப்திகரமான வருமான இனம் என்று எல்லா இராச்சியங்களிலும் கருதப்படுகிறது. 1953-54-ல் மொத்த வருமானத்தில் விற்பனை வரி வாயிலாக ரூ. 54.61 கோடி அதாவது 17%ம், கலால் வரி ரூ. 60.67 அதாவது 19.5% ம் கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. கலால் வரி, நாட்டுச்சாராயம், கஞ்சாச் சரக்குக்கள் உற்பத்திக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்குச் சில இராச்சியங்களில் அரைகுறையாகவும், சில இராச்சியங்களில் பூரண மாகவும் ஏற்பட்டு வருமானத்தைப் பாதித்திருக்கிறது. சென்னை இராச்சியத்தில் மதுவிலக்கால், கலால் வரி<noinclude></noinclude> bqejgvylzdrnpup4z5zi9m2oaj018f8 1436533 1436524 2022-08-03T06:12:59Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இந்தியா |684|இந்தியா }}</b></noinclude>உச்சநிலை அடைந்தது. அதன்பின் ஏற்பட்ட வியாபார மந்தத்தாலும், விலைகளின் இறக்கத்தாலும், அவ்வரு மானம் குறைந்து வருகிறது. 1953-54 வரவு செலவுத் திட்டப்படி வியாபாரக் கூட்டுநிலைய வரியும், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானவரிப் பங்கும் சேர்ந்து ரூ. 105.10 கோடி, அதாவது மத்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 28.4% ஆகும். மரண வரி இல்லாதது இந்திய நிதி முறையில் ஒரு குறையாக இதுவரை கருதப்பட்டது. ஆனால், 1953 இறுதியில் இயற்றப்பட்ட மரண வரிச் சட்டம் இந்தக் குறையை நீக்கிவிட்டது. எஸ்டேட்டு வரியும, வாரிசு வரியும் விவசாய நிலத்திற்கு விதிப்பதற்கு இராச்சியங்கட்கும், விவசாய நிலமில்லாத சொத்துக்களுக்கு விதிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கும் இந்திய அரசியல் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது. மத்திய அரசாங்கம் மேற்கூறிய வரிகளின் வாயிலாகப் பெறுவது தவிர, காடுகள், சாதல்வார், அச்சடித்தல், சாலைப் போக்குவரத்து, தபால் தந்தி, ரெயில்வே, அதிகாரிகளை வைத்து நடத்தும் சிறு வியாபார நிலையங்கள், நாணயச் செலாவணி, ரிசர்வ் பாங்கு இலாபம் முதலிய வகைகளான வரியல்லாத துறைகளின் வாயிலாகவும் வருமானம் பெறுகின்றது. இந்த இனங்கள் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் தருகின்றன. 1951-52 வரை ரெயில்வே ரூ. 6.93 கோடியும், தபால் தந்தி ரூ. 3.43 கோடியும் தந்தன. இவை 1953-54 வரவு செலவுத் திட்டப்படி தரக்கூடிய தொகைகள் முறையே ரூ. 7.65 கோடியும், ரூ. 2.30 கோடியும் ஆகும். மத்திய அரசாங்கத்தின் செலவு இனங்களுள் முக்கியமானவை : {| class={|class="wikitable sortable" |- | | செலவினம் | {{center|கோடி ரூபாய்<br> 1954-54 வரவுசெலவுத்<br> திட்டப்படி}} |- | 1. | ராணுவம் | 199<sup>.</sup>84 |- | 2. | அதிகார வர்க்கம் | 71<sup>.</sup>27 |- | 3. | கடனுக்கு வட்டி | 37<sup>.</sup>17 |- | 4. | வசூலிக்கும் செலவுகள்<br>முதலியன{{brace2|4|r}} | 32<sup>.</sup>49 |- |} இவை மொத்தம் ரூ. 340<sup>.</sup>77 கோடி, அதாவது வரி வருமானத்திலிருந்து செலவாகும் மொத்தத் தொகையில் 77% உச்சச் செலவு ராணுவத்துக்கும், அடுத்தபடி செலவு அதிகாரவர்க்கத்திற்கும் அதாவது மொத்தச் செலவில் முறையே 45.5%, 16.2% ஆகின்றன. இராச்சியங்களின் நிதி : 1953-54 வரவு செலவுத் திட்டப்படியுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு : {| class={|class="wikitable sortable" |- | {{gap2}}ஏ இராச்சியங்கள் | | | {{gap2}}பீ இராச்சியங்கள் |- | {{gap}}இராச்சியம் | கோடி ரூபாய் | {{gap}}இராச்சியம் | கோடி ரூபாய் |- | அஸ்ஸாம் | 6<sup>.</sup>85 | ஐதராபாத் | 22<sup>.</sup>58 |- | பீகார் | 22<sup>.</sup>44 | மத்திய பாரதம் | 9<sup>.</sup>40 |- | சந் | பொ | மெ | சந் |- | பொ | மெ | பொ | மெ |- | பொ | சந் | சந் | மெ |- | மெ | பொ | மெ | பொ |- |} பம்பாய் 49.20 மைசூர் 5.54 மத்தியப்பிரதேசம் 16.57 பெப்சு 4.48 சென்னை 49.19 ராஜஸ்தான் 14.15 ஒரிஸ்ஸா 7.90 சௌராஷ்டிரம் 4.17 உத்தரப்பிரதேசம் 50.87 திருவிதாங்கூர் 5.11 கொச்சி | மே. வங்காளம் 30.29 233-31 68-43 ஏ இராச்சியங்களின் வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் வருமான வரிப் பங்கும், வரி விதித்திருந்தால் விவசாய வருமான வரியும் சேர்ந்ததாகும். அடுத்த பெரிய இனங்கள் நிலவரியும் விற்பனை வரியுமாகும். விவசாய வருமானவரி விதிப்பதும் வசூலிப்பதும் இராச்சியங்களின் உரிமை. இதுவரை பீகார், மே. வங்காளம், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய ஏ இராச்சியங்களும், ஐதராபாத், ராஜஸ்தான், திருவிதாங்கூர்-கொச்சி ஆகிய பீ இராச்சியங்களும் விதித்துள்ளன. இவைகள் அனைத்துக்கும் இதன் வாயிலாகக் கிடைப்பது சுமார் ரூ. 4 கோடி. நிலவரியின் வரலாறு இந்து ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது என்னலாம். இந்து அரசர்கள் நில மகசூலில் 1/6-1/12 பங்கு தங்கட்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார்கள். அக்காலத்தில் வரியானது விளைபொருளாக அறுவடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அக்பர் காலத்தில் நிலவரி, மகசூலில் 1/3 பாகம் என்று நிருணயிக்கப்பட்டுப் பணமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் நிலவரி வசூல்முறை சீர்செய்யப் பெற்றது. 1793-ல் காரன்வாலிஸ் பிரபு, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் ஏற்படுத்தினார். ஜமீன்தார்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர். இவர்கள் தங்கள் குத்தகைதாரிடமிருந்து பெறுவதில் 10/11 பகுதி அரசாங்கத்திற்குத் தரவேண்டுமென்பது இத்திட்டத்தின் சாரம். பிறகு இத்திட்டம் ஆக்ரா, அயோத்தி என்பவை சேர்ந்த ஐக்கிய மாகாணத்திலும் அமல் செய்யப்பட்டது. மற்ற மாகாணங்களில் 20-30 ஆண்டுகட்கு ஒருமுறை செய்யும் திட்டப்படி வரி வசூல் செய்யப்பட்டது. இத்திட்டப்படி நிலங்களை அளந்து, மண்ணின் வளத்துக்குத் தக்கவாறு தரம் பிரித்து வரி நிருணயிக்கப்படும். சராசரி ஆண்டு மகசூல் மதிப்பை வைத்து, வரி திட்டப் படுத்தப்படும். இப்போது வரி விதிப்பு முறையும் வரி விகிதங்களும் இராச்சியத்திற்கு இராச்சியம் வேறுபட்டுள்ளன. ஜமீன்தாரி முறையைச் சட்டவாயிலாக நீக்கிவிட்டு, எங்கும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்போது எழுந்துள்ள கோரிக்கை நிறைவேறினால், நாட்டில் வரிமுறை வேறுபாட்டுச் சிக்கல்கள் காணப்படமாட்டா. 1919-ல் நிலவரி உரிமை இராச்சிய அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்டது முதல், அது இராச்சியங்களின் முக்கியமான வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏ இராச்சியங்கள், பீ இராச்சியங்கள் எல்லாவற்றின் மொத்த நிலவரி 1953-54-ல் ரூ. 67.48 கோடி என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. அது அவற்றின் மொத்தவரி வருமானத்தில் 21.4% ஆகும். விற்பனை வரி முதலில் 1938-ல் சென்னை இராச்சியத்தில் விதிக்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் தவிர, ஏனைய இராச்சியங்கள் அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பும் விகிதமும் வேறுபடுகின்றன. ஆயினும் இது ஒரு திருப்திகரமான வருமான இனம் என்று எல்லா இராச்சியங்களிலும் கருதப்படுகிறது. 1953-54-ல் மொத்த வருமானத்தில் விற்பனை வரி வாயிலாக ரூ. 54.61 கோடி அதாவது 17%ம், கலால் வரி ரூ. 60.67 அதாவது 19.5% ம் கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. கலால் வரி, நாட்டுச்சாராயம், கஞ்சாச் சரக்குக்கள் உற்பத்திக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்குச் சில இராச்சியங்களில் அரைகுறையாகவும், சில இராச்சியங்களில் பூரண மாகவும் ஏற்பட்டு வருமானத்தைப் பாதித்திருக்கிறது. சென்னை இராச்சியத்தில் மதுவிலக்கால், கலால் வரி<noinclude></noinclude> eikwnjrhxtdu9v1ni8sajihardmstqu 1436545 1436533 2022-08-03T06:22:52Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இந்தியா |684|இந்தியா }}</b></noinclude>உச்சநிலை அடைந்தது. அதன்பின் ஏற்பட்ட வியாபார மந்தத்தாலும், விலைகளின் இறக்கத்தாலும், அவ்வரு மானம் குறைந்து வருகிறது. 1953-54 வரவு செலவுத் திட்டப்படி வியாபாரக் கூட்டுநிலைய வரியும், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானவரிப் பங்கும் சேர்ந்து ரூ. 105.10 கோடி, அதாவது மத்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 28.4% ஆகும். மரண வரி இல்லாதது இந்திய நிதி முறையில் ஒரு குறையாக இதுவரை கருதப்பட்டது. ஆனால், 1953 இறுதியில் இயற்றப்பட்ட மரண வரிச் சட்டம் இந்தக் குறையை நீக்கிவிட்டது. எஸ்டேட்டு வரியும, வாரிசு வரியும் விவசாய நிலத்திற்கு விதிப்பதற்கு இராச்சியங்கட்கும், விவசாய நிலமில்லாத சொத்துக்களுக்கு விதிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கும் இந்திய அரசியல் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது. மத்திய அரசாங்கம் மேற்கூறிய வரிகளின் வாயிலாகப் பெறுவது தவிர, காடுகள், சாதல்வார், அச்சடித்தல், சாலைப் போக்குவரத்து, தபால் தந்தி, ரெயில்வே, அதிகாரிகளை வைத்து நடத்தும் சிறு வியாபார நிலையங்கள், நாணயச் செலாவணி, ரிசர்வ் பாங்கு இலாபம் முதலிய வகைகளான வரியல்லாத துறைகளின் வாயிலாகவும் வருமானம் பெறுகின்றது. இந்த இனங்கள் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் தருகின்றன. 1951-52 வரை ரெயில்வே ரூ. 6.93 கோடியும், தபால் தந்தி ரூ. 3.43 கோடியும் தந்தன. இவை 1953-54 வரவு செலவுத் திட்டப்படி தரக்கூடிய தொகைகள் முறையே ரூ. 7.65 கோடியும், ரூ. 2.30 கோடியும் ஆகும். மத்திய அரசாங்கத்தின் செலவு இனங்களுள் முக்கியமானவை : {| class={|class="wikitable sortable" |- | | செலவினம் | {{center|கோடி ரூபாய்<br> 1954-54 வரவுசெலவுத்<br> திட்டப்படி}} |- | 1. | ராணுவம் | 199<sup>.</sup>84 |- | 2. | அதிகார வர்க்கம் | 71<sup>.</sup>27 |- | 3. | கடனுக்கு வட்டி | 37<sup>.</sup>17 |- | 4. | வசூலிக்கும் செலவுகள்<br>முதலியன{{brace2|4|r}} | 32<sup>.</sup>49 |- |} இவை மொத்தம் ரூ. 340<sup>.</sup>77 கோடி, அதாவது வரி வருமானத்திலிருந்து செலவாகும் மொத்தத் தொகையில் 77% உச்சச் செலவு ராணுவத்துக்கும், அடுத்தபடி செலவு அதிகாரவர்க்கத்திற்கும் அதாவது மொத்தச் செலவில் முறையே 45.5%, 16.2% ஆகின்றன. இராச்சியங்களின் நிதி : 1953-54 வரவு செலவுத் திட்டப்படியுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு : {| class={|class="wikitable sortable" |- | {{gap2}}ஏ இராச்சியங்கள் | | | {{gap2}}பீ இராச்சியங்கள் |- | {{gap}}இராச்சியம் | கோடி ரூபாய் | {{gap}}இராச்சியம் | கோடி ரூபாய் |- | அஸ்ஸாம் | 6<sup>.</sup>85 | ஐதராபாத் | 22<sup>.</sup>58 |- | பீகார் | 22<sup>.</sup>44 | மத்திய பாரதம் | 9<sup>.</sup>40 |- | பம்பாய் | 49.20 | மைசூர் | 5.54 |- | மத்தியப்பிரதேசம் | 16.57 | பெப்சு | 4.48 |- | சென்னை | 49.19 | ராஜஸ்தான் | 14.15 |- | ஒரிஸ்ஸா | 7.90 | சௌராஷ்டிரம் | 4.17 |- | உத்தரப்பிரதேசம் | 50.87 | திருவிதாங்கூர்<br>கொச்சி{{brace2|4|r}} | 5.11 |- | மே. வங்காளம் | 30.29 | | |- | அஸ்ஸாம் | 6<sup>.</sup>85 | ஐதராபாத் | 22<sup>.</sup>58 |- | பீகார் | 22<sup>.</sup>44 | மத்திய பாரதம் | 9<sup>.</sup>40 |- | பம்பாய் | 49.20 | மைசூர் | 5.54 |- |- |} | 233-31 68-43 ஏ இராச்சியங்களின் வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் வருமான வரிப் பங்கும், வரி விதித்திருந்தால் விவசாய வருமான வரியும் சேர்ந்ததாகும். அடுத்த பெரிய இனங்கள் நிலவரியும் விற்பனை வரியுமாகும். விவசாய வருமானவரி விதிப்பதும் வசூலிப்பதும் இராச்சியங்களின் உரிமை. இதுவரை பீகார், மே. வங்காளம், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய ஏ இராச்சியங்களும், ஐதராபாத், ராஜஸ்தான், திருவிதாங்கூர்-கொச்சி ஆகிய பீ இராச்சியங்களும் விதித்துள்ளன. இவைகள் அனைத்துக்கும் இதன் வாயிலாகக் கிடைப்பது சுமார் ரூ. 4 கோடி. நிலவரியின் வரலாறு இந்து ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது என்னலாம். இந்து அரசர்கள் நில மகசூலில் 1/6-1/12 பங்கு தங்கட்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார்கள். அக்காலத்தில் வரியானது விளைபொருளாக அறுவடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அக்பர் காலத்தில் நிலவரி, மகசூலில் 1/3 பாகம் என்று நிருணயிக்கப்பட்டுப் பணமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் நிலவரி வசூல்முறை சீர்செய்யப் பெற்றது. 1793-ல் காரன்வாலிஸ் பிரபு, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் ஏற்படுத்தினார். ஜமீன்தார்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர். இவர்கள் தங்கள் குத்தகைதாரிடமிருந்து பெறுவதில் 10/11 பகுதி அரசாங்கத்திற்குத் தரவேண்டுமென்பது இத்திட்டத்தின் சாரம். பிறகு இத்திட்டம் ஆக்ரா, அயோத்தி என்பவை சேர்ந்த ஐக்கிய மாகாணத்திலும் அமல் செய்யப்பட்டது. மற்ற மாகாணங்களில் 20-30 ஆண்டுகட்கு ஒருமுறை செய்யும் திட்டப்படி வரி வசூல் செய்யப்பட்டது. இத்திட்டப்படி நிலங்களை அளந்து, மண்ணின் வளத்துக்குத் தக்கவாறு தரம் பிரித்து வரி நிருணயிக்கப்படும். சராசரி ஆண்டு மகசூல் மதிப்பை வைத்து, வரி திட்டப் படுத்தப்படும். இப்போது வரி விதிப்பு முறையும் வரி விகிதங்களும் இராச்சியத்திற்கு இராச்சியம் வேறுபட்டுள்ளன. ஜமீன்தாரி முறையைச் சட்டவாயிலாக நீக்கிவிட்டு, எங்கும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்போது எழுந்துள்ள கோரிக்கை நிறைவேறினால், நாட்டில் வரிமுறை வேறுபாட்டுச் சிக்கல்கள் காணப்படமாட்டா. 1919-ல் நிலவரி உரிமை இராச்சிய அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்டது முதல், அது இராச்சியங்களின் முக்கியமான வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏ இராச்சியங்கள், பீ இராச்சியங்கள் எல்லாவற்றின் மொத்த நிலவரி 1953-54-ல் ரூ. 67.48 கோடி என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. அது அவற்றின் மொத்தவரி வருமானத்தில் 21.4% ஆகும். விற்பனை வரி முதலில் 1938-ல் சென்னை இராச்சியத்தில் விதிக்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் தவிர, ஏனைய இராச்சியங்கள் அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பும் விகிதமும் வேறுபடுகின்றன. ஆயினும் இது ஒரு திருப்திகரமான வருமான இனம் என்று எல்லா இராச்சியங்களிலும் கருதப்படுகிறது. 1953-54-ல் மொத்த வருமானத்தில் விற்பனை வரி வாயிலாக ரூ. 54.61 கோடி அதாவது 17%ம், கலால் வரி ரூ. 60.67 அதாவது 19.5% ம் கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. கலால் வரி, நாட்டுச்சாராயம், கஞ்சாச் சரக்குக்கள் உற்பத்திக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்குச் சில இராச்சியங்களில் அரைகுறையாகவும், சில இராச்சியங்களில் பூரண மாகவும் ஏற்பட்டு வருமானத்தைப் பாதித்திருக்கிறது. சென்னை இராச்சியத்தில் மதுவிலக்கால், கலால் வரி<noinclude></noinclude> g2wpm8noz6ensv6n3hbzv1v728tyb5u 1436561 1436545 2022-08-03T06:34:16Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா |684|இந்தியா }}</b></noinclude>உச்சநிலை அடைந்தது. அதன்பின் ஏற்பட்ட வியாபார மந்தத்தாலும், விலைகளின் இறக்கத்தாலும், அவ்வரு மானம் குறைந்து வருகிறது. 1953-54 வரவு செலவுத் திட்டப்படி வியாபாரக் கூட்டுநிலைய வரியும், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானவரிப் பங்கும் சேர்ந்து ரூ. 105.10 கோடி, அதாவது மத்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 28.4% ஆகும். மரண வரி இல்லாதது இந்திய நிதி முறையில் ஒரு குறையாக இதுவரை கருதப்பட்டது. ஆனால், 1953 இறுதியில் இயற்றப்பட்ட மரண வரிச் சட்டம் இந்தக் குறையை நீக்கிவிட்டது. எஸ்டேட்டு வரியும, வாரிசு வரியும் விவசாய நிலத்திற்கு விதிப்பதற்கு இராச்சியங்கட்கும், விவசாய நிலமில்லாத சொத்துக்களுக்கு விதிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கும் இந்திய அரசியல் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது. மத்திய அரசாங்கம் மேற்கூறிய வரிகளின் வாயிலாகப் பெறுவது தவிர, காடுகள், சாதல்வார், அச்சடித்தல், சாலைப் போக்குவரத்து, தபால் தந்தி, ரெயில்வே, அதிகாரிகளை வைத்து நடத்தும் சிறு வியாபார நிலையங்கள், நாணயச் செலாவணி, ரிசர்வ் பாங்கு இலாபம் முதலிய வகைகளான வரியல்லாத துறைகளின் வாயிலாகவும் வருமானம் பெறுகின்றது. இந்த இனங்கள் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் தருகின்றன. 1951-52 வரை ரெயில்வே ரூ. 6.93 கோடியும், தபால் தந்தி ரூ. 3.43 கோடியும் தந்தன. இவை 1953-54 வரவு செலவுத் திட்டப்படி தரக்கூடிய தொகைகள் முறையே ரூ. 7.65 கோடியும், ரூ. 2.30 கோடியும் ஆகும். மத்திய அரசாங்கத்தின் செலவு இனங்களுள் முக்கியமானவை : {| class={|class="wikitable sortable" |- | | செலவினம் | {{center|கோடி ரூபாய்<br> 1954-54 வரவுசெலவுத்<br> திட்டப்படி}} |- | 1. | ராணுவம் | 199<sup>.</sup>84 |- | 2. | அதிகார வர்க்கம் | 71<sup>.</sup>27 |- | 3. | கடனுக்கு வட்டி | 37<sup>.</sup>17 |- | 4. | வசூலிக்கும் செலவுகள்<br>முதலியன{{brace2|4|r}} | 32<sup>.</sup>49 |- |} இவை மொத்தம் ரூ. 340<sup>.</sup>77 கோடி, அதாவது வரி வருமானத்திலிருந்து செலவாகும் மொத்தத் தொகையில் 77% உச்சச் செலவு ராணுவத்துக்கும், அடுத்தபடி செலவு அதிகாரவர்க்கத்திற்கும் அதாவது மொத்தச் செலவில் முறையே 45.5%, 16.2% ஆகின்றன. இராச்சியங்களின் நிதி : 1953-54 வரவு செலவுத் திட்டப்படியுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு : {| class={|class="wikitable sortable" |- | {{gap2}}ஏ இராச்சியங்கள் | | | {{gap2}}பீ இராச்சியங்கள் |- | {{gap}}இராச்சியம் | கோடி ரூபாய் | {{gap}}இராச்சியம் | கோடி ரூபாய் |- | அஸ்ஸாம் | 6<sup>.</sup>85 | ஐதராபாத் | 22<sup>.</sup>58 |- | பீகார் | 22<sup>.</sup>44 | மத்திய பாரதம் | 9<sup>.</sup>40 |- | பம்பாய் | 49<sup>.</sup>20 | மைசூர் | 5<sup>.</sup>54 |- | மத்தியப்பிரதேசம் | 16<sup>.</sup>57 | பெப்சு | 4<sup>.</sup>48 |- | சென்னை | 49<sup>.</sup>19 | ராஜஸ்தான் | 14<sup>.</sup>15 |- | ஒரிஸ்ஸா | 7<sup>.</sup>90 | சௌராஷ்டிரம் | 4<sup>.</sup>17 |- | உத்தரப்பிரதேசம் | 50<sup>.</sup>87 | திருவிதாங்கூர்<br>கொச்சி{{brace2|4|r}} | 5<sup>.</sup>11 |- | மே. வங்காளம் | 30<sup>.</sup>29 | | |- | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | | 233<sup>.</sup>31 | | 68<sup>.</sup>43 |- | | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} ஏ இராச்சியங்களின் வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் வருமான வரிப் பங்கும், வரி விதித்திருந்தால் விவசாய வருமான வரியும் சேர்ந்ததாகும். அடுத்த பெரிய இனங்கள் நிலவரியும் விற்பனை வரியுமாகும். விவசாய வருமானவரி விதிப்பதும் வசூலிப்பதும் இராச்சியங்களின் உரிமை. இதுவரை பீகார், மே. வங்காளம், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய ஏ இராச்சியங்களும், ஐதராபாத், ராஜஸ்தான், திருவிதாங்கூர்-கொச்சி ஆகிய பீ இராச்சியங்களும் விதித்துள்ளன. இவைகள் அனைத்துக்கும் இதன் வாயிலாகக் கிடைப்பது சுமார் ரூ. 4 கோடி. நிலவரியின் வரலாறு இந்து ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது என்னலாம். இந்து அரசர்கள் நில மகசூலில் 1/6-1/12 பங்கு தங்கட்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார்கள். அக்காலத்தில் வரியானது விளைபொருளாக அறுவடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அக்பர் காலத்தில் நிலவரி, மகசூலில் 1/3 பாகம் என்று நிருணயிக்கப்பட்டுப் பணமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் நிலவரி வசூல்முறை சீர்செய்யப் பெற்றது. 1793-ல் காரன்வாலிஸ் பிரபு, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் ஏற்படுத்தினார். ஜமீன்தார்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர். இவர்கள் தங்கள் குத்தகைதாரிடமிருந்து பெறுவதில் 10/11 பகுதி அரசாங்கத்திற்குத் தரவேண்டுமென்பது இத்திட்டத்தின் சாரம். பிறகு இத்திட்டம் ஆக்ரா, அயோத்தி என்பவை சேர்ந்த ஐக்கிய மாகாணத்திலும் அமல் செய்யப்பட்டது. மற்ற மாகாணங்களில் 20-30 ஆண்டுகட்கு ஒருமுறை செய்யும் திட்டப்படி வரி வசூல் செய்யப்பட்டது. இத்திட்டப்படி நிலங்களை அளந்து, மண்ணின் வளத்துக்குத் தக்கவாறு தரம் பிரித்து வரி நிருணயிக்கப்படும். சராசரி ஆண்டு மகசூல் மதிப்பை வைத்து, வரி திட்டப் படுத்தப்படும். இப்போது வரி விதிப்பு முறையும் வரி விகிதங்களும் இராச்சியத்திற்கு இராச்சியம் வேறுபட்டுள்ளன. ஜமீன்தாரி முறையைச் சட்டவாயிலாக நீக்கிவிட்டு, எங்கும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்போது எழுந்துள்ள கோரிக்கை நிறைவேறினால், நாட்டில் வரிமுறை வேறுபாட்டுச் சிக்கல்கள் காணப்படமாட்டா. 1919-ல் நிலவரி உரிமை இராச்சிய அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்டது முதல், அது இராச்சியங்களின் முக்கியமான வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏ இராச்சியங்கள், பீ இராச்சியங்கள் எல்லாவற்றின் மொத்த நிலவரி 1953-54-ல் ரூ. 67.48 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அது அவற்றின் மொத்தவரி வருமானத்தில் 21.4% ஆகும். விற்பனை வரி முதலில் 1938-ல் சென்னை இராச்சியத்தில் விதிக்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் தவிர, ஏனைய இராச்சியங்கள் அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பும் விகிதமும் வேறுபடுகின்றன. ஆயினும் இது ஒரு திருப்திகரமான வருமான இனம் என்று எல்லா இராச்சியங்களிலும் கருதப்படுகிறது. 1953-54-ல் மொத்த வருமானத்தில் விற்பனை வரி வாயிலாக ரூ. 54.61 கோடி அதாவது 17%ம், கலால் வரி ரூ. 60.67 அதாவது 19.5% ம் கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. கலால் வரி, நாட்டுச்சாராயம், கஞ்சாச் சரக்குக்கள் உற்பத்திக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்குச் சில இராச்சியங்களில் அரைகுறையாகவும், சில இராச்சியங்களில் பூரணமாகவும் ஏற்பட்டு வருமானத்தைப் பாதித்திருக்கிறது. சென்னை இராச்சியத்தில் மதுவிலக்கால், கலால் வரி<noinclude></noinclude> 2fo2ado3s7sw3ia73gxlxr19ufbynm2 1436562 1436561 2022-08-03T06:35:18Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா |684|இந்தியா }}</b></noinclude>உச்சநிலை அடைந்தது. அதன்பின் ஏற்பட்ட வியாபார மந்தத்தாலும், விலைகளின் இறக்கத்தாலும், அவ்வரு மானம் குறைந்து வருகிறது. 1953-54 வரவு செலவுத் திட்டப்படி வியாபாரக் கூட்டுநிலைய வரியும், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானவரிப் பங்கும் சேர்ந்து ரூ. 105.10 கோடி, அதாவது மத்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 28.4% ஆகும். மரண வரி இல்லாதது இந்திய நிதி முறையில் ஒரு குறையாக இதுவரை கருதப்பட்டது. ஆனால், 1953 இறுதியில் இயற்றப்பட்ட மரண வரிச் சட்டம் இந்தக் குறையை நீக்கிவிட்டது. எஸ்டேட்டு வரியும, வாரிசு வரியும் விவசாய நிலத்திற்கு விதிப்பதற்கு இராச்சியங்கட்கும், விவசாய நிலமில்லாத சொத்துக்களுக்கு விதிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கும் இந்திய அரசியல் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது. மத்திய அரசாங்கம் மேற்கூறிய வரிகளின் வாயிலாகப் பெறுவது தவிர, காடுகள், சாதல்வார், அச்சடித்தல், சாலைப் போக்குவரத்து, தபால் தந்தி, ரெயில்வே, அதிகாரிகளை வைத்து நடத்தும் சிறு வியாபார நிலையங்கள், நாணயச் செலாவணி, ரிசர்வ் பாங்கு இலாபம் முதலிய வகைகளான வரியல்லாத துறைகளின் வாயிலாகவும் வருமானம் பெறுகின்றது. இந்த இனங்கள் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் தருகின்றன. 1951-52 வரை ரெயில்வே ரூ. 6.93 கோடியும், தபால் தந்தி ரூ. 3.43 கோடியும் தந்தன. இவை 1953-54 வரவு செலவுத் திட்டப்படி தரக்கூடிய தொகைகள் முறையே ரூ. 7.65 கோடியும், ரூ. 2.30 கோடியும் ஆகும். மத்திய அரசாங்கத்தின் செலவு இனங்களுள் முக்கியமானவை : {| class={|class="wikitable sortable" |- | | செலவினம் | {{center|கோடி ரூபாய்<br> 1954-54 வரவுசெலவுத்<br> திட்டப்படி}} |- | 1. | ராணுவம் | {{gap}} 199<sup>.</sup>84 |- | 2. | அதிகார வர்க்கம் | {{gap}}71<sup>.</sup>27 |- | 3. | கடனுக்கு வட்டி | {{gap}}37<sup>.</sup>17 |- | 4. | வசூலிக்கும் செலவுகள்<br>முதலியன{{brace2|4|r}} | {{gap}}32<sup>.</sup>49 |- |} இவை மொத்தம் ரூ. 340<sup>.</sup>77 கோடி, அதாவது வரி வருமானத்திலிருந்து செலவாகும் மொத்தத் தொகையில் 77% உச்சச் செலவு ராணுவத்துக்கும், அடுத்தபடி செலவு அதிகாரவர்க்கத்திற்கும் அதாவது மொத்தச் செலவில் முறையே 45.5%, 16.2% ஆகின்றன. இராச்சியங்களின் நிதி : 1953-54 வரவு செலவுத் திட்டப்படியுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு : {| class={|class="wikitable sortable" |- | {{gap2}}ஏ இராச்சியங்கள் | | | {{gap2}}பீ இராச்சியங்கள் |- | {{gap}}இராச்சியம் | கோடி ரூபாய் | {{gap}}இராச்சியம் | கோடி ரூபாய் |- | அஸ்ஸாம் | 6<sup>.</sup>85 | ஐதராபாத் | 22<sup>.</sup>58 |- | பீகார் | 22<sup>.</sup>44 | மத்திய பாரதம் | 9<sup>.</sup>40 |- | பம்பாய் | 49<sup>.</sup>20 | மைசூர் | 5<sup>.</sup>54 |- | மத்தியப்பிரதேசம் | 16<sup>.</sup>57 | பெப்சு | 4<sup>.</sup>48 |- | சென்னை | 49<sup>.</sup>19 | ராஜஸ்தான் | 14<sup>.</sup>15 |- | ஒரிஸ்ஸா | 7<sup>.</sup>90 | சௌராஷ்டிரம் | 4<sup>.</sup>17 |- | உத்தரப்பிரதேசம் | 50<sup>.</sup>87 | திருவிதாங்கூர்<br>கொச்சி{{brace2|4|r}} | 5<sup>.</sup>11 |- | மே. வங்காளம் | 30<sup>.</sup>29 | | |- | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | | 233<sup>.</sup>31 | | 68<sup>.</sup>43 |- | | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} ஏ இராச்சியங்களின் வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் வருமான வரிப் பங்கும், வரி விதித்திருந்தால் விவசாய வருமான வரியும் சேர்ந்ததாகும். அடுத்த பெரிய இனங்கள் நிலவரியும் விற்பனை வரியுமாகும். விவசாய வருமானவரி விதிப்பதும் வசூலிப்பதும் இராச்சியங்களின் உரிமை. இதுவரை பீகார், மே. வங்காளம், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய ஏ இராச்சியங்களும், ஐதராபாத், ராஜஸ்தான், திருவிதாங்கூர்-கொச்சி ஆகிய பீ இராச்சியங்களும் விதித்துள்ளன. இவைகள் அனைத்துக்கும் இதன் வாயிலாகக் கிடைப்பது சுமார் ரூ. 4 கோடி. நிலவரியின் வரலாறு இந்து ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது என்னலாம். இந்து அரசர்கள் நில மகசூலில் 1/6-1/12 பங்கு தங்கட்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார்கள். அக்காலத்தில் வரியானது விளைபொருளாக அறுவடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அக்பர் காலத்தில் நிலவரி, மகசூலில் 1/3 பாகம் என்று நிருணயிக்கப்பட்டுப் பணமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் நிலவரி வசூல்முறை சீர்செய்யப் பெற்றது. 1793-ல் காரன்வாலிஸ் பிரபு, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் ஏற்படுத்தினார். ஜமீன்தார்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர். இவர்கள் தங்கள் குத்தகைதாரிடமிருந்து பெறுவதில் 10/11 பகுதி அரசாங்கத்திற்குத் தரவேண்டுமென்பது இத்திட்டத்தின் சாரம். பிறகு இத்திட்டம் ஆக்ரா, அயோத்தி என்பவை சேர்ந்த ஐக்கிய மாகாணத்திலும் அமல் செய்யப்பட்டது. மற்ற மாகாணங்களில் 20-30 ஆண்டுகட்கு ஒருமுறை செய்யும் திட்டப்படி வரி வசூல் செய்யப்பட்டது. இத்திட்டப்படி நிலங்களை அளந்து, மண்ணின் வளத்துக்குத் தக்கவாறு தரம் பிரித்து வரி நிருணயிக்கப்படும். சராசரி ஆண்டு மகசூல் மதிப்பை வைத்து, வரி திட்டப் படுத்தப்படும். இப்போது வரி விதிப்பு முறையும் வரி விகிதங்களும் இராச்சியத்திற்கு இராச்சியம் வேறுபட்டுள்ளன. ஜமீன்தாரி முறையைச் சட்டவாயிலாக நீக்கிவிட்டு, எங்கும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்போது எழுந்துள்ள கோரிக்கை நிறைவேறினால், நாட்டில் வரிமுறை வேறுபாட்டுச் சிக்கல்கள் காணப்படமாட்டா. 1919-ல் நிலவரி உரிமை இராச்சிய அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்டது முதல், அது இராச்சியங்களின் முக்கியமான வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏ இராச்சியங்கள், பீ இராச்சியங்கள் எல்லாவற்றின் மொத்த நிலவரி 1953-54-ல் ரூ. 67.48 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அது அவற்றின் மொத்தவரி வருமானத்தில் 21.4% ஆகும். விற்பனை வரி முதலில் 1938-ல் சென்னை இராச்சியத்தில் விதிக்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் தவிர, ஏனைய இராச்சியங்கள் அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பும் விகிதமும் வேறுபடுகின்றன. ஆயினும் இது ஒரு திருப்திகரமான வருமான இனம் என்று எல்லா இராச்சியங்களிலும் கருதப்படுகிறது. 1953-54-ல் மொத்த வருமானத்தில் விற்பனை வரி வாயிலாக ரூ. 54.61 கோடி அதாவது 17%ம், கலால் வரி ரூ. 60.67 அதாவது 19.5% ம் கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. கலால் வரி, நாட்டுச்சாராயம், கஞ்சாச் சரக்குக்கள் உற்பத்திக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்குச் சில இராச்சியங்களில் அரைகுறையாகவும், சில இராச்சியங்களில் பூரணமாகவும் ஏற்பட்டு வருமானத்தைப் பாதித்திருக்கிறது. சென்னை இராச்சியத்தில் மதுவிலக்கால், கலால் வரி<noinclude></noinclude> chffrs9s2rcwbn8rs0cqai4nna1ag11 1436563 1436562 2022-08-03T06:36:06Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா |684|இந்தியா }}</b></noinclude>உச்சநிலை அடைந்தது. அதன்பின் ஏற்பட்ட வியாபார மந்தத்தாலும், விலைகளின் இறக்கத்தாலும், அவ்வரு மானம் குறைந்து வருகிறது. 1953-54 வரவு செலவுத் திட்டப்படி வியாபாரக் கூட்டுநிலைய வரியும், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானவரிப் பங்கும் சேர்ந்து ரூ. 105.10 கோடி, அதாவது மத்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 28.4% ஆகும். மரண வரி இல்லாதது இந்திய நிதி முறையில் ஒரு குறையாக இதுவரை கருதப்பட்டது. ஆனால், 1953 இறுதியில் இயற்றப்பட்ட மரண வரிச் சட்டம் இந்தக் குறையை நீக்கிவிட்டது. எஸ்டேட்டு வரியும, வாரிசு வரியும் விவசாய நிலத்திற்கு விதிப்பதற்கு இராச்சியங்கட்கும், விவசாய நிலமில்லாத சொத்துக்களுக்கு விதிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கும் இந்திய அரசியல் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது. மத்திய அரசாங்கம் மேற்கூறிய வரிகளின் வாயிலாகப் பெறுவது தவிர, காடுகள், சாதல்வார், அச்சடித்தல், சாலைப் போக்குவரத்து, தபால் தந்தி, ரெயில்வே, அதிகாரிகளை வைத்து நடத்தும் சிறு வியாபார நிலையங்கள், நாணயச் செலாவணி, ரிசர்வ் பாங்கு இலாபம் முதலிய வகைகளான வரியல்லாத துறைகளின் வாயிலாகவும் வருமானம் பெறுகின்றது. இந்த இனங்கள் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் தருகின்றன. 1951-52 வரை ரெயில்வே ரூ. 6.93 கோடியும், தபால் தந்தி ரூ. 3.43 கோடியும் தந்தன. இவை 1953-54 வரவு செலவுத் திட்டப்படி தரக்கூடிய தொகைகள் முறையே ரூ. 7.65 கோடியும், ரூ. 2.30 கோடியும் ஆகும். மத்திய அரசாங்கத்தின் செலவு இனங்களுள் முக்கியமானவை : {| class={|class="wikitable sortable" |- | | செலவினம் | {{center|கோடி ரூபாய்<br> 1954-54 வரவுசெலவுத்<br> திட்டப்படி}} |- | 1. | ராணுவம் | {{gap}} 199<sup>.</sup>84 |- | 2. | அதிகார வர்க்கம் | {{gap}}71<sup>.</sup>27 |- | 3. | கடனுக்கு வட்டி | {{gap}}37<sup>.</sup>17 |- | 4. | வசூலிக்கும் செலவுகள்<br>முதலியன{{brace2|4|r}} | {{gap}}32<sup>.</sup>49 |- |} இவை மொத்தம் ரூ. 340<sup>.</sup>77 கோடி, அதாவது வரி வருமானத்திலிருந்து செலவாகும் மொத்தத் தொகையில் 77% உச்சச் செலவு ராணுவத்துக்கும், அடுத்தபடி செலவு அதிகாரவர்க்கத்திற்கும் அதாவது மொத்தச் செலவில் முறையே 45.5%, 16.2% ஆகின்றன. இராச்சியங்களின் நிதி : 1953-54 வரவு செலவுத் திட்டப்படியுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு : {| class={|class="wikitable sortable" |- | {{gap2}}ஏ இராச்சியங்கள் | | | {{gap2}}பீ இராச்சியங்கள் |- | {{gap}}இராச்சியம் | கோடி<br> ரூபாய் | {{gap}}இராச்சியம் | கோடி<br> ரூபாய் |- | அஸ்ஸாம் | 6<sup>.</sup>85 | ஐதராபாத் | 22<sup>.</sup>58 |- | பீகார் | 22<sup>.</sup>44 | மத்திய பாரதம் | 9<sup>.</sup>40 |- | பம்பாய் | 49<sup>.</sup>20 | மைசூர் | 5<sup>.</sup>54 |- | மத்தியப்பிரதேசம் | 16<sup>.</sup>57 | பெப்சு | 4<sup>.</sup>48 |- | சென்னை | 49<sup>.</sup>19 | ராஜஸ்தான் | 14<sup>.</sup>15 |- | ஒரிஸ்ஸா | 7<sup>.</sup>90 | சௌராஷ்டிரம் | 4<sup>.</sup>17 |- | உத்தரப்பிரதேசம் | 50<sup>.</sup>87 | திருவிதாங்கூர்<br>கொச்சி{{brace2|4|r}} | 5<sup>.</sup>11 |- | மே. வங்காளம் | 30<sup>.</sup>29 | | |- | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | | 233<sup>.</sup>31 | | 68<sup>.</sup>43 |- | | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} ஏ இராச்சியங்களின் வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் வருமான வரிப் பங்கும், வரி விதித்திருந்தால் விவசாய வருமான வரியும் சேர்ந்ததாகும். அடுத்த பெரிய இனங்கள் நிலவரியும் விற்பனை வரியுமாகும். விவசாய வருமானவரி விதிப்பதும் வசூலிப்பதும் இராச்சியங்களின் உரிமை. இதுவரை பீகார், மே. வங்காளம், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய ஏ இராச்சியங்களும், ஐதராபாத், ராஜஸ்தான், திருவிதாங்கூர்-கொச்சி ஆகிய பீ இராச்சியங்களும் விதித்துள்ளன. இவைகள் அனைத்துக்கும் இதன் வாயிலாகக் கிடைப்பது சுமார் ரூ. 4 கோடி. நிலவரியின் வரலாறு இந்து ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது என்னலாம். இந்து அரசர்கள் நில மகசூலில் 1/6-1/12 பங்கு தங்கட்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார்கள். அக்காலத்தில் வரியானது விளைபொருளாக அறுவடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அக்பர் காலத்தில் நிலவரி, மகசூலில் 1/3 பாகம் என்று நிருணயிக்கப்பட்டுப் பணமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் நிலவரி வசூல்முறை சீர்செய்யப் பெற்றது. 1793-ல் காரன்வாலிஸ் பிரபு, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் ஏற்படுத்தினார். ஜமீன்தார்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர். இவர்கள் தங்கள் குத்தகைதாரிடமிருந்து பெறுவதில் 10/11 பகுதி அரசாங்கத்திற்குத் தரவேண்டுமென்பது இத்திட்டத்தின் சாரம். பிறகு இத்திட்டம் ஆக்ரா, அயோத்தி என்பவை சேர்ந்த ஐக்கிய மாகாணத்திலும் அமல் செய்யப்பட்டது. மற்ற மாகாணங்களில் 20-30 ஆண்டுகட்கு ஒருமுறை செய்யும் திட்டப்படி வரி வசூல் செய்யப்பட்டது. இத்திட்டப்படி நிலங்களை அளந்து, மண்ணின் வளத்துக்குத் தக்கவாறு தரம் பிரித்து வரி நிருணயிக்கப்படும். சராசரி ஆண்டு மகசூல் மதிப்பை வைத்து, வரி திட்டப் படுத்தப்படும். இப்போது வரி விதிப்பு முறையும் வரி விகிதங்களும் இராச்சியத்திற்கு இராச்சியம் வேறுபட்டுள்ளன. ஜமீன்தாரி முறையைச் சட்டவாயிலாக நீக்கிவிட்டு, எங்கும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்போது எழுந்துள்ள கோரிக்கை நிறைவேறினால், நாட்டில் வரிமுறை வேறுபாட்டுச் சிக்கல்கள் காணப்படமாட்டா. 1919-ல் நிலவரி உரிமை இராச்சிய அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்டது முதல், அது இராச்சியங்களின் முக்கியமான வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏ இராச்சியங்கள், பீ இராச்சியங்கள் எல்லாவற்றின் மொத்த நிலவரி 1953-54-ல் ரூ. 67.48 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அது அவற்றின் மொத்தவரி வருமானத்தில் 21.4% ஆகும். விற்பனை வரி முதலில் 1938-ல் சென்னை இராச்சியத்தில் விதிக்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் தவிர, ஏனைய இராச்சியங்கள் அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பும் விகிதமும் வேறுபடுகின்றன. ஆயினும் இது ஒரு திருப்திகரமான வருமான இனம் என்று எல்லா இராச்சியங்களிலும் கருதப்படுகிறது. 1953-54-ல் மொத்த வருமானத்தில் விற்பனை வரி வாயிலாக ரூ. 54.61 கோடி அதாவது 17%ம், கலால் வரி ரூ. 60.67 அதாவது 19.5% ம் கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. கலால் வரி, நாட்டுச்சாராயம், கஞ்சாச் சரக்குக்கள் உற்பத்திக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்குச் சில இராச்சியங்களில் அரைகுறையாகவும், சில இராச்சியங்களில் பூரணமாகவும் ஏற்பட்டு வருமானத்தைப் பாதித்திருக்கிறது. சென்னை இராச்சியத்தில் மதுவிலக்கால், கலால் வரி<noinclude></noinclude> 1fu466hi1ol907tw6hilm6xbho8ea20 1436564 1436563 2022-08-03T06:37:35Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா |684|இந்தியா }}</b></noinclude>உச்சநிலை அடைந்தது. அதன்பின் ஏற்பட்ட வியாபார மந்தத்தாலும், விலைகளின் இறக்கத்தாலும், அவ்வரு மானம் குறைந்து வருகிறது. 1953-54 வரவு செலவுத் திட்டப்படி வியாபாரக் கூட்டுநிலைய வரியும், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானவரிப் பங்கும் சேர்ந்து ரூ. 105.10 கோடி, அதாவது மத்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 28.4% ஆகும். மரண வரி இல்லாதது இந்திய நிதி முறையில் ஒரு குறையாக இதுவரை கருதப்பட்டது. ஆனால், 1953 இறுதியில் இயற்றப்பட்ட மரண வரிச் சட்டம் இந்தக் குறையை நீக்கிவிட்டது. எஸ்டேட்டு வரியும, வாரிசு வரியும் விவசாய நிலத்திற்கு விதிப்பதற்கு இராச்சியங்கட்கும், விவசாய நிலமில்லாத சொத்துக்களுக்கு விதிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கும் இந்திய அரசியல் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது. மத்திய அரசாங்கம் மேற்கூறிய வரிகளின் வாயிலாகப் பெறுவது தவிர, காடுகள், சாதல்வார், அச்சடித்தல், சாலைப் போக்குவரத்து, தபால் தந்தி, ரெயில்வே, அதிகாரிகளை வைத்து நடத்தும் சிறு வியாபார நிலையங்கள், நாணயச் செலாவணி, ரிசர்வ் பாங்கு இலாபம் முதலிய வகைகளான வரியல்லாத துறைகளின் வாயிலாகவும் வருமானம் பெறுகின்றது. இந்த இனங்கள் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் தருகின்றன. 1951-52 வரை ரெயில்வே ரூ. 6.93 கோடியும், தபால் தந்தி ரூ. 3.43 கோடியும் தந்தன. இவை 1953-54 வரவு செலவுத் திட்டப்படி தரக்கூடிய தொகைகள் முறையே ரூ. 7.65 கோடியும், ரூ. 2.30 கோடியும் ஆகும். மத்திய அரசாங்கத்தின் செலவு இனங்களுள் முக்கியமானவை : {| class={|class="wikitable sortable" |- | | செலவினம் | {{center|கோடி ரூபாய்<br> 1954-54 வரவுசெலவுத்<br> திட்டப்படி}} |- | 1. | ராணுவம் | {{gap}} 199<sup>.</sup>84 |- | 2. | அதிகார வர்க்கம் | {{gap}}71<sup>.</sup>27 |- | 3. | கடனுக்கு வட்டி | {{gap}}37<sup>.</sup>17 |- | 4. | வசூலிக்கும் செலவுகள்<br>முதலியன{{brace2|4|r}} | {{gap}}32<sup>.</sup>49 |- |} இவை மொத்தம் ரூ. 340<sup>.</sup>77 கோடி, அதாவது வரி வருமானத்திலிருந்து செலவாகும் மொத்தத் தொகையில் 77% உச்சச் செலவு ராணுவத்துக்கும், அடுத்தபடி செலவு அதிகாரவர்க்கத்திற்கும் அதாவது மொத்தச் செலவில் முறையே 45.5%, 16.2% ஆகின்றன. இராச்சியங்களின் நிதி : 1953-54 வரவு செலவுத் திட்டப்படியுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு : {| class={|class="wikitable sortable" |- | {{gap2}}ஏ இராச்சியங்கள் | | | {{gap2}}பீ இராச்சியங்கள் |- | {{gap}}இராச்சியம் | கோடி<br> ரூபாய் | {{gap}}இராச்சியம் | கோடி<br> ரூபாய் |- | அஸ்ஸாம் | 6<sup>.</sup>85 | ஐதராபாத் | {{gap}}22<sup>.</sup>58 |- | பீகார் | 22<sup>.</sup>44 | மத்திய பாரதம் | {{gap}}9<sup>.</sup>40 |- | பம்பாய் | 49<sup>.</sup>20 | மைசூர் | {{gap}}5<sup>.</sup>54 |- | மத்தியப்பிரதேசம் | 16<sup>.</sup>57 | பெப்சு | {{gap}}4<sup>.</sup>48 |- | சென்னை | 49<sup>.</sup>19 | ராஜஸ்தான் | {{gap}}14<sup>.</sup>15 |- | ஒரிஸ்ஸா | 7<sup>.</sup>90 | சௌராஷ்டிரம் | {{gap}}4<sup>.</sup>17 |- | உத்தரப்பிரதேசம் | 50<sup>.</sup>87 | திருவிதாங்கூர்<br>கொச்சி{{brace2|4|r}} | {{gap}}5<sup>.</sup>11 |- | மே. வங்காளம் | 30<sup>.</sup>29 | | |- | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | | 233<sup>.</sup>31 | | 68<sup>.</sup>43 |- | | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} ஏ இராச்சியங்களின் வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் வருமான வரிப் பங்கும், வரி விதித்திருந்தால் விவசாய வருமான வரியும் சேர்ந்ததாகும். அடுத்த பெரிய இனங்கள் நிலவரியும் விற்பனை வரியுமாகும். விவசாய வருமானவரி விதிப்பதும் வசூலிப்பதும் இராச்சியங்களின் உரிமை. இதுவரை பீகார், மே. வங்காளம், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய ஏ இராச்சியங்களும், ஐதராபாத், ராஜஸ்தான், திருவிதாங்கூர்-கொச்சி ஆகிய பீ இராச்சியங்களும் விதித்துள்ளன. இவைகள் அனைத்துக்கும் இதன் வாயிலாகக் கிடைப்பது சுமார் ரூ. 4 கோடி. நிலவரியின் வரலாறு இந்து ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது என்னலாம். இந்து அரசர்கள் நில மகசூலில் 1/6-1/12 பங்கு தங்கட்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார்கள். அக்காலத்தில் வரியானது விளைபொருளாக அறுவடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அக்பர் காலத்தில் நிலவரி, மகசூலில் 1/3 பாகம் என்று நிருணயிக்கப்பட்டுப் பணமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் நிலவரி வசூல்முறை சீர்செய்யப் பெற்றது. 1793-ல் காரன்வாலிஸ் பிரபு, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் ஏற்படுத்தினார். ஜமீன்தார்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர். இவர்கள் தங்கள் குத்தகைதாரிடமிருந்து பெறுவதில் 10/11 பகுதி அரசாங்கத்திற்குத் தரவேண்டுமென்பது இத்திட்டத்தின் சாரம். பிறகு இத்திட்டம் ஆக்ரா, அயோத்தி என்பவை சேர்ந்த ஐக்கிய மாகாணத்திலும் அமல் செய்யப்பட்டது. மற்ற மாகாணங்களில் 20-30 ஆண்டுகட்கு ஒருமுறை செய்யும் திட்டப்படி வரி வசூல் செய்யப்பட்டது. இத்திட்டப்படி நிலங்களை அளந்து, மண்ணின் வளத்துக்குத் தக்கவாறு தரம் பிரித்து வரி நிருணயிக்கப்படும். சராசரி ஆண்டு மகசூல் மதிப்பை வைத்து, வரி திட்டப் படுத்தப்படும். இப்போது வரி விதிப்பு முறையும் வரி விகிதங்களும் இராச்சியத்திற்கு இராச்சியம் வேறுபட்டுள்ளன. ஜமீன்தாரி முறையைச் சட்டவாயிலாக நீக்கிவிட்டு, எங்கும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்போது எழுந்துள்ள கோரிக்கை நிறைவேறினால், நாட்டில் வரிமுறை வேறுபாட்டுச் சிக்கல்கள் காணப்படமாட்டா. 1919-ல் நிலவரி உரிமை இராச்சிய அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்டது முதல், அது இராச்சியங்களின் முக்கியமான வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏ இராச்சியங்கள், பீ இராச்சியங்கள் எல்லாவற்றின் மொத்த நிலவரி 1953-54-ல் ரூ. 67.48 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அது அவற்றின் மொத்தவரி வருமானத்தில் 21.4% ஆகும். விற்பனை வரி முதலில் 1938-ல் சென்னை இராச்சியத்தில் விதிக்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் தவிர, ஏனைய இராச்சியங்கள் அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பும் விகிதமும் வேறுபடுகின்றன. ஆயினும் இது ஒரு திருப்திகரமான வருமான இனம் என்று எல்லா இராச்சியங்களிலும் கருதப்படுகிறது. 1953-54-ல் மொத்த வருமானத்தில் விற்பனை வரி வாயிலாக ரூ. 54.61 கோடி அதாவது 17%ம், கலால் வரி ரூ. 60.67 அதாவது 19.5% ம் கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. கலால் வரி, நாட்டுச்சாராயம், கஞ்சாச் சரக்குக்கள் உற்பத்திக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்குச் சில இராச்சியங்களில் அரைகுறையாகவும், சில இராச்சியங்களில் பூரணமாகவும் ஏற்பட்டு வருமானத்தைப் பாதித்திருக்கிறது. சென்னை இராச்சியத்தில் மதுவிலக்கால், கலால் வரி<noinclude></noinclude> dg85vvrk4q04yde09mjlu2uv5n2aa1q 1436565 1436564 2022-08-03T06:38:08Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா |684|இந்தியா }}</b></noinclude>உச்சநிலை அடைந்தது. அதன்பின் ஏற்பட்ட வியாபார மந்தத்தாலும், விலைகளின் இறக்கத்தாலும், அவ்வரு மானம் குறைந்து வருகிறது. 1953-54 வரவு செலவுத் திட்டப்படி வியாபாரக் கூட்டுநிலைய வரியும், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானவரிப் பங்கும் சேர்ந்து ரூ. 105.10 கோடி, அதாவது மத்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 28.4% ஆகும். மரண வரி இல்லாதது இந்திய நிதி முறையில் ஒரு குறையாக இதுவரை கருதப்பட்டது. ஆனால், 1953 இறுதியில் இயற்றப்பட்ட மரண வரிச் சட்டம் இந்தக் குறையை நீக்கிவிட்டது. எஸ்டேட்டு வரியும, வாரிசு வரியும் விவசாய நிலத்திற்கு விதிப்பதற்கு இராச்சியங்கட்கும், விவசாய நிலமில்லாத சொத்துக்களுக்கு விதிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கும் இந்திய அரசியல் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது. மத்திய அரசாங்கம் மேற்கூறிய வரிகளின் வாயிலாகப் பெறுவது தவிர, காடுகள், சாதல்வார், அச்சடித்தல், சாலைப் போக்குவரத்து, தபால் தந்தி, ரெயில்வே, அதிகாரிகளை வைத்து நடத்தும் சிறு வியாபார நிலையங்கள், நாணயச் செலாவணி, ரிசர்வ் பாங்கு இலாபம் முதலிய வகைகளான வரியல்லாத துறைகளின் வாயிலாகவும் வருமானம் பெறுகின்றது. இந்த இனங்கள் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் தருகின்றன. 1951-52 வரை ரெயில்வே ரூ. 6.93 கோடியும், தபால் தந்தி ரூ. 3.43 கோடியும் தந்தன. இவை 1953-54 வரவு செலவுத் திட்டப்படி தரக்கூடிய தொகைகள் முறையே ரூ. 7.65 கோடியும், ரூ. 2.30 கோடியும் ஆகும். மத்திய அரசாங்கத்தின் செலவு இனங்களுள் முக்கியமானவை : {| class={|class="wikitable sortable" |- | | செலவினம் | {{center|கோடி ரூபாய்<br> 1954-54 வரவுசெலவுத்<br> திட்டப்படி}} |- | 1. | ராணுவம் | {{gap}} 199<sup>.</sup>84 |- | 2. | அதிகார வர்க்கம் | {{gap}}71<sup>.</sup>27 |- | 3. | கடனுக்கு வட்டி | {{gap}}37<sup>.</sup>17 |- | 4. | வசூலிக்கும் செலவுகள்<br>முதலியன{{brace2|4|r}} | {{gap}}32<sup>.</sup>49 |- |} இவை மொத்தம் ரூ. 340<sup>.</sup>77 கோடி, அதாவது வரி வருமானத்திலிருந்து செலவாகும் மொத்தத் தொகையில் 77% உச்சச் செலவு ராணுவத்துக்கும், அடுத்தபடி செலவு அதிகாரவர்க்கத்திற்கும் அதாவது மொத்தச் செலவில் முறையே 45.5%, 16.2% ஆகின்றன. இராச்சியங்களின் நிதி : 1953-54 வரவு செலவுத் திட்டப்படியுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு : {| class={|class="wikitable sortable" |- | {{gap2}}ஏ இராச்சியங்கள் | | | {{gap2}}பீ இராச்சியங்கள் |- | {{gap}}இராச்சியம் | கோடி<br> ரூபாய் | {{gap}}இராச்சியம் | கோடி<br> ரூபாய் |- | அஸ்ஸாம் | 6<sup>.</sup>85 | ஐதராபாத் | {{gap}}22<sup>.</sup>58 |- | பீகார் | 22<sup>.</sup>44 | மத்திய பாரதம் | {{gap}}9<sup>.</sup>40 |- | பம்பாய் | 49<sup>.</sup>20 | மைசூர் | {{gap}}5<sup>.</sup>54 |- | மத்தியப்பிரதேசம் | 16<sup>.</sup>57 | பெப்சு | {{gap}}4<sup>.</sup>48 |- | சென்னை | 49<sup>.</sup>19 | ராஜஸ்தான் | {{gap}}14<sup>.</sup>15 |- | ஒரிஸ்ஸா | 7<sup>.</sup>90 | சௌராஷ்டிரம் | {{gap}}4<sup>.</sup>17 |- | உத்தரப்பிரதேசம் | 50<sup>.</sup>87 | திருவிதாங்கூர்<br>கொச்சி{{brace2|4|r}} | {{gap}}5<sup>.</sup>11 |- | மே. வங்காளம் | 30<sup>.</sup>29 | | |- | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | | 233<sup>.</sup>31 | | {{gap}}68<sup>.</sup>43 |- | | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} ஏ இராச்சியங்களின் வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் வருமான வரிப் பங்கும், வரி விதித்திருந்தால் விவசாய வருமான வரியும் சேர்ந்ததாகும். அடுத்த பெரிய இனங்கள் நிலவரியும் விற்பனை வரியுமாகும். விவசாய வருமானவரி விதிப்பதும் வசூலிப்பதும் இராச்சியங்களின் உரிமை. இதுவரை பீகார், மே. வங்காளம், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய ஏ இராச்சியங்களும், ஐதராபாத், ராஜஸ்தான், திருவிதாங்கூர்-கொச்சி ஆகிய பீ இராச்சியங்களும் விதித்துள்ளன. இவைகள் அனைத்துக்கும் இதன் வாயிலாகக் கிடைப்பது சுமார் ரூ. 4 கோடி. நிலவரியின் வரலாறு இந்து ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது என்னலாம். இந்து அரசர்கள் நில மகசூலில் 1/6-1/12 பங்கு தங்கட்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார்கள். அக்காலத்தில் வரியானது விளைபொருளாக அறுவடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அக்பர் காலத்தில் நிலவரி, மகசூலில் 1/3 பாகம் என்று நிருணயிக்கப்பட்டுப் பணமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் நிலவரி வசூல்முறை சீர்செய்யப் பெற்றது. 1793-ல் காரன்வாலிஸ் பிரபு, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் ஏற்படுத்தினார். ஜமீன்தார்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர். இவர்கள் தங்கள் குத்தகைதாரிடமிருந்து பெறுவதில் 10/11 பகுதி அரசாங்கத்திற்குத் தரவேண்டுமென்பது இத்திட்டத்தின் சாரம். பிறகு இத்திட்டம் ஆக்ரா, அயோத்தி என்பவை சேர்ந்த ஐக்கிய மாகாணத்திலும் அமல் செய்யப்பட்டது. மற்ற மாகாணங்களில் 20-30 ஆண்டுகட்கு ஒருமுறை செய்யும் திட்டப்படி வரி வசூல் செய்யப்பட்டது. இத்திட்டப்படி நிலங்களை அளந்து, மண்ணின் வளத்துக்குத் தக்கவாறு தரம் பிரித்து வரி நிருணயிக்கப்படும். சராசரி ஆண்டு மகசூல் மதிப்பை வைத்து, வரி திட்டப் படுத்தப்படும். இப்போது வரி விதிப்பு முறையும் வரி விகிதங்களும் இராச்சியத்திற்கு இராச்சியம் வேறுபட்டுள்ளன. ஜமீன்தாரி முறையைச் சட்டவாயிலாக நீக்கிவிட்டு, எங்கும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்போது எழுந்துள்ள கோரிக்கை நிறைவேறினால், நாட்டில் வரிமுறை வேறுபாட்டுச் சிக்கல்கள் காணப்படமாட்டா. 1919-ல் நிலவரி உரிமை இராச்சிய அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்டது முதல், அது இராச்சியங்களின் முக்கியமான வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏ இராச்சியங்கள், பீ இராச்சியங்கள் எல்லாவற்றின் மொத்த நிலவரி 1953-54-ல் ரூ. 67.48 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அது அவற்றின் மொத்தவரி வருமானத்தில் 21.4% ஆகும். விற்பனை வரி முதலில் 1938-ல் சென்னை இராச்சியத்தில் விதிக்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் தவிர, ஏனைய இராச்சியங்கள் அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பும் விகிதமும் வேறுபடுகின்றன. ஆயினும் இது ஒரு திருப்திகரமான வருமான இனம் என்று எல்லா இராச்சியங்களிலும் கருதப்படுகிறது. 1953-54-ல் மொத்த வருமானத்தில் விற்பனை வரி வாயிலாக ரூ. 54.61 கோடி அதாவது 17%ம், கலால் வரி ரூ. 60.67 அதாவது 19.5% ம் கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. கலால் வரி, நாட்டுச்சாராயம், கஞ்சாச் சரக்குக்கள் உற்பத்திக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்குச் சில இராச்சியங்களில் அரைகுறையாகவும், சில இராச்சியங்களில் பூரணமாகவும் ஏற்பட்டு வருமானத்தைப் பாதித்திருக்கிறது. சென்னை இராச்சியத்தில் மதுவிலக்கால், கலால் வரி<noinclude></noinclude> fwfkhwx3gwfxmeiq3dapj9d9pfp6xvq 1436566 1436565 2022-08-03T06:38:41Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா |684|இந்தியா }}</b></noinclude>உச்சநிலை அடைந்தது. அதன்பின் ஏற்பட்ட வியாபார மந்தத்தாலும், விலைகளின் இறக்கத்தாலும், அவ்வரு மானம் குறைந்து வருகிறது. 1953-54 வரவு செலவுத் திட்டப்படி வியாபாரக் கூட்டுநிலைய வரியும், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானவரிப் பங்கும் சேர்ந்து ரூ. 105.10 கோடி, அதாவது மத்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 28.4% ஆகும். மரண வரி இல்லாதது இந்திய நிதி முறையில் ஒரு குறையாக இதுவரை கருதப்பட்டது. ஆனால், 1953 இறுதியில் இயற்றப்பட்ட மரண வரிச் சட்டம் இந்தக் குறையை நீக்கிவிட்டது. எஸ்டேட்டு வரியும, வாரிசு வரியும் விவசாய நிலத்திற்கு விதிப்பதற்கு இராச்சியங்கட்கும், விவசாய நிலமில்லாத சொத்துக்களுக்கு விதிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கும் இந்திய அரசியல் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது. மத்திய அரசாங்கம் மேற்கூறிய வரிகளின் வாயிலாகப் பெறுவது தவிர, காடுகள், சாதல்வார், அச்சடித்தல், சாலைப் போக்குவரத்து, தபால் தந்தி, ரெயில்வே, அதிகாரிகளை வைத்து நடத்தும் சிறு வியாபார நிலையங்கள், நாணயச் செலாவணி, ரிசர்வ் பாங்கு இலாபம் முதலிய வகைகளான வரியல்லாத துறைகளின் வாயிலாகவும் வருமானம் பெறுகின்றது. இந்த இனங்கள் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் தருகின்றன. 1951-52 வரை ரெயில்வே ரூ. 6.93 கோடியும், தபால் தந்தி ரூ. 3.43 கோடியும் தந்தன. இவை 1953-54 வரவு செலவுத் திட்டப்படி தரக்கூடிய தொகைகள் முறையே ரூ. 7.65 கோடியும், ரூ. 2.30 கோடியும் ஆகும். மத்திய அரசாங்கத்தின் செலவு இனங்களுள் முக்கியமானவை : {| class={|class="wikitable sortable" |- | | செலவினம் | {{center|கோடி ரூபாய்<br> 1954-54 வரவுசெலவுத்<br> திட்டப்படி}} |- | 1. | ராணுவம் | {{gap}} 199<sup>.</sup>84 |- | 2. | அதிகார வர்க்கம் | {{gap}}71<sup>.</sup>27 |- | 3. | கடனுக்கு வட்டி | {{gap}}37<sup>.</sup>17 |- | 4. | வசூலிக்கும் செலவுகள்<br>முதலியன{{brace2|4|r}} | {{gap}}32<sup>.</sup>49 |- |} இவை மொத்தம் ரூ. 340<sup>.</sup>77 கோடி, அதாவது வரி வருமானத்திலிருந்து செலவாகும் மொத்தத் தொகையில் 77% உச்சச் செலவு ராணுவத்துக்கும், அடுத்தபடி செலவு அதிகாரவர்க்கத்திற்கும் அதாவது மொத்தச் செலவில் முறையே 45.5%, 16.2% ஆகின்றன. இராச்சியங்களின் நிதி : 1953-54 வரவு செலவுத் திட்டப்படியுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு : {| class={|class="wikitable sortable" |- | {{gap2}}ஏ இராச்சியங்கள் | | | {{gap2}}பீ இராச்சியங்கள் |- | {{gap}}இராச்சியம் | கோடி<br> ரூபாய் | {{gap}}இராச்சியம் | கோடி<br> ரூபாய் |- | அஸ்ஸாம் | 6<sup>.</sup>85 | ஐதராபாத் | {{gap}}22<sup>.</sup>58 |- | பீகார் | 22<sup>.</sup>44 | மத்திய பாரதம் | {{gap}}9<sup>.</sup>40 |- | பம்பாய் | 49<sup>.</sup>20 | மைசூர் | {{gap}}5<sup>.</sup>54 |- | மத்தியப்பிரதேசம் | 16<sup>.</sup>57 | பெப்சு | {{gap}}4<sup>.</sup>48 |- | சென்னை | 49<sup>.</sup>19 | ராஜஸ்தான் | {{gap}}14<sup>.</sup>15 |- | ஒரிஸ்ஸா | 7<sup>.</sup>90 | சௌராஷ்டிரம் | {{gap}}4<sup>.</sup>17 |- | உத்தரப்பிரதேசம் | 50<sup>.</sup>87 | திருவிதாங்கூர்<br>கொச்சி{{brace2|4|r}} | {{gap}}5<sup>.</sup>11 |- | மே. வங்காளம் | 30<sup>.</sup>29 | | |- | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | | 233<sup>.</sup>31 | | {{gap}}68<sup>.</sup>43 |- | | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} ஏ இராச்சியங்களின் வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் வருமான வரிப் பங்கும், வரி விதித்திருந்தால் விவசாய வருமான வரியும் சேர்ந்ததாகும். அடுத்த பெரிய இனங்கள் நிலவரியும் விற்பனை வரியுமாகும். விவசாய வருமானவரி விதிப்பதும் வசூலிப்பதும் இராச்சியங்களின் உரிமை. இதுவரை பீகார், மே. வங்காளம், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய ஏ இராச்சியங்களும், ஐதராபாத், ராஜஸ்தான், திருவிதாங்கூர்-கொச்சி ஆகிய பீ இராச்சியங்களும் விதித்துள்ளன. இவைகள் அனைத்துக்கும் இதன் வாயிலாகக் கிடைப்பது சுமார் ரூ. 4 கோடி. நிலவரியின் வரலாறு இந்து ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது என்னலாம். இந்து அரசர்கள் நில மகசூலில் 1/6-1/12 பங்கு தங்கட்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார்கள். அக்காலத்தில் வரியானது விளைபொருளாக அறுவடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அக்பர் காலத்தில் நிலவரி, மகசூலில் 1/3 பாகம் என்று நிருணயிக்கப்பட்டுப் பணமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் நிலவரி வசூல்முறை சீர்செய்யப் பெற்றது. 1793-ல் காரன்வாலிஸ் பிரபு, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் ஏற்படுத்தினார். ஜமீன்தார்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர். இவர்கள் தங்கள் குத்தகைதாரிடமிருந்து பெறுவதில் 10/11 பகுதி அரசாங்கத்திற்குத் தரவேண்டுமென்பது இத்திட்டத்தின் சாரம். பிறகு இத்திட்டம் ஆக்ரா, அயோத்தி என்பவை சேர்ந்த ஐக்கிய மாகாணத்திலும் அமல் செய்யப்பட்டது. மற்ற மாகாணங்களில் 20-30 ஆண்டுகட்கு ஒருமுறை செய்யும் திட்டப்படி வரி வசூல் செய்யப்பட்டது. இத்திட்டப்படி நிலங்களை அளந்து, மண்ணின் வளத்துக்குத் தக்கவாறு தரம் பிரித்து வரி நிருணயிக்கப்படும். சராசரி ஆண்டு மகசூல் மதிப்பை வைத்து, வரி திட்டப் படுத்தப்படும். இப்போது வரி விதிப்பு முறையும் வரி விகிதங்களும் இராச்சியத்திற்கு இராச்சியம் வேறுபட்டுள்ளன. ஜமீன்தாரி முறையைச் சட்டவாயிலாக நீக்கிவிட்டு, எங்கும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்போது எழுந்துள்ள கோரிக்கை நிறைவேறினால், நாட்டில் வரிமுறை வேறுபாட்டுச் சிக்கல்கள் காணப்படமாட்டா. 1919-ல் நிலவரி உரிமை இராச்சிய அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்டது முதல், அது இராச்சியங்களின் முக்கியமான வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏ இராச்சியங்கள், பீ இராச்சியங்கள் எல்லாவற்றின் மொத்த நிலவரி 1953-54-ல் ரூ. 67.48 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அது அவற்றின் மொத்தவரி வருமானத்தில் 21.4% ஆகும். விற்பனை வரி முதலில் 1938-ல் சென்னை இராச்சியத்தில் விதிக்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் தவிர, ஏனைய இராச்சியங்கள் அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பும் விகிதமும் வேறுபடுகின்றன. ஆயினும் இது ஒரு திருப்திகரமான வருமான இனம் என்று எல்லா இராச்சியங்களிலும் கருதப்படுகிறது. 1953-54-ல் மொத்த வருமானத்தில் விற்பனை வரி வாயிலாக ரூ. 54.61 கோடி அதாவது 17%ம், கலால் வரி ரூ. 60.67 அதாவது 19.5% ம் கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. கலால் வரி, நாட்டுச்சாராயம், கஞ்சாச் சரக்குக்கள் உற்பத்திக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்குச் சில இராச்சியங்களில் அரைகுறையாகவும், சில இராச்சியங்களில் பூரணமாகவும் ஏற்பட்டு வருமானத்தைப் பாதித்திருக்கிறது. சென்னை இராச்சியத்தில் மதுவிலக்கால், கலால் வரி<noinclude></noinclude> 00v7bfvdv3ohx2s40vk87zjwdt1axbp 1436567 1436566 2022-08-03T06:39:16Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா |684|இந்தியா }}</b></noinclude>உச்சநிலை அடைந்தது. அதன்பின் ஏற்பட்ட வியாபார மந்தத்தாலும், விலைகளின் இறக்கத்தாலும், அவ்வரு மானம் குறைந்து வருகிறது. 1953-54 வரவு செலவுத் திட்டப்படி வியாபாரக் கூட்டுநிலைய வரியும், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானவரிப் பங்கும் சேர்ந்து ரூ. 105.10 கோடி, அதாவது மத்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 28.4% ஆகும். மரண வரி இல்லாதது இந்திய நிதி முறையில் ஒரு குறையாக இதுவரை கருதப்பட்டது. ஆனால், 1953 இறுதியில் இயற்றப்பட்ட மரண வரிச் சட்டம் இந்தக் குறையை நீக்கிவிட்டது. எஸ்டேட்டு வரியும, வாரிசு வரியும் விவசாய நிலத்திற்கு விதிப்பதற்கு இராச்சியங்கட்கும், விவசாய நிலமில்லாத சொத்துக்களுக்கு விதிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கும் இந்திய அரசியல் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது. மத்திய அரசாங்கம் மேற்கூறிய வரிகளின் வாயிலாகப் பெறுவது தவிர, காடுகள், சாதல்வார், அச்சடித்தல், சாலைப் போக்குவரத்து, தபால் தந்தி, ரெயில்வே, அதிகாரிகளை வைத்து நடத்தும் சிறு வியாபார நிலையங்கள், நாணயச் செலாவணி, ரிசர்வ் பாங்கு இலாபம் முதலிய வகைகளான வரியல்லாத துறைகளின் வாயிலாகவும் வருமானம் பெறுகின்றது. இந்த இனங்கள் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் தருகின்றன. 1951-52 வரை ரெயில்வே ரூ. 6.93 கோடியும், தபால் தந்தி ரூ. 3.43 கோடியும் தந்தன. இவை 1953-54 வரவு செலவுத் திட்டப்படி தரக்கூடிய தொகைகள் முறையே ரூ. 7.65 கோடியும், ரூ. 2.30 கோடியும் ஆகும். மத்திய அரசாங்கத்தின் செலவு இனங்களுள் முக்கியமானவை : {| class={|class="wikitable sortable" |- | | செலவினம் | {{center|கோடி ரூபாய்<br> 1954-54 வரவுசெலவுத்<br> திட்டப்படி}} |- | 1. | ராணுவம் | {{gap}} 199<sup>.</sup>84 |- | 2. | அதிகார வர்க்கம் | {{gap}}71<sup>.</sup>27 |- | 3. | கடனுக்கு வட்டி | {{gap}}37<sup>.</sup>17 |- | 4. | வசூலிக்கும் செலவுகள்<br>முதலியன{{brace2|4|r}} | {{gap}}32<sup>.</sup>49 |- |} இவை மொத்தம் ரூ. 340<sup>.</sup>77 கோடி, அதாவது வரி வருமானத்திலிருந்து செலவாகும் மொத்தத் தொகையில் 77% உச்சச் செலவு ராணுவத்துக்கும், அடுத்தபடி செலவு அதிகாரவர்க்கத்திற்கும் அதாவது மொத்தச் செலவில் முறையே 45.5%, 16.2% ஆகின்றன. இராச்சியங்களின் நிதி : 1953-54 வரவு செலவுத் திட்டப்படியுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு : {| class={|class="wikitable sortable" |- | {{gap2}}ஏ இராச்சியங்கள் | | | {{gap2}}பீ இராச்சியங்கள் |- | {{gap}}இராச்சியம் | கோடி<br> ரூபாய் | {{gap}}இராச்சியம் | கோடி<br> ரூபாய் |- | அஸ்ஸாம் | 6<sup>.</sup>85 | ஐதராபாத் | {{gap}}22<sup>.</sup>58 |- | பீகார் | 22<sup>.</sup>44 | மத்திய பாரதம் | {{gap}}9<sup>.</sup>40 |- | பம்பாய் | 49<sup>.</sup>20 | மைசூர் | {{gap}}5<sup>.</sup>54 |- | மத்தியப்பிரதேசம் | 16<sup>.</sup>57 | பெப்சு | {{gap}}4<sup>.</sup>48 |- | சென்னை | 49<sup>.</sup>19 | ராஜஸ்தான் | {{gap}}14<sup>.</sup>15 |- | ஒரிஸ்ஸா | 7<sup>.</sup>90 | சௌராஷ்டிரம் | {{gap}}4<sup>.</sup>17 |- | உத்தரப்பிரதேசம் | 50<sup>.</sup>87 | திருவிதாங்கூர்<br>கொச்சி{{brace2|4|r}} | {{gap}}5<sup>.</sup>11 |- | மே. வங்காளம் | 30<sup>.</sup>29 | | |- | | {{rule|3em}} | | {{rule|3em}} |- | | 233<sup>.</sup>31 | | {{gap}}68<sup>.</sup>43 |- | | {{rule|3em}} | | {{rule|3em}} |- |} ஏ இராச்சியங்களின் வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் வருமான வரிப் பங்கும், வரி விதித்திருந்தால் விவசாய வருமான வரியும் சேர்ந்ததாகும். அடுத்த பெரிய இனங்கள் நிலவரியும் விற்பனை வரியுமாகும். விவசாய வருமானவரி விதிப்பதும் வசூலிப்பதும் இராச்சியங்களின் உரிமை. இதுவரை பீகார், மே. வங்காளம், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய ஏ இராச்சியங்களும், ஐதராபாத், ராஜஸ்தான், திருவிதாங்கூர்-கொச்சி ஆகிய பீ இராச்சியங்களும் விதித்துள்ளன. இவைகள் அனைத்துக்கும் இதன் வாயிலாகக் கிடைப்பது சுமார் ரூ. 4 கோடி. நிலவரியின் வரலாறு இந்து ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது என்னலாம். இந்து அரசர்கள் நில மகசூலில் 1/6-1/12 பங்கு தங்கட்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார்கள். அக்காலத்தில் வரியானது விளைபொருளாக அறுவடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அக்பர் காலத்தில் நிலவரி, மகசூலில் 1/3 பாகம் என்று நிருணயிக்கப்பட்டுப் பணமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் நிலவரி வசூல்முறை சீர்செய்யப் பெற்றது. 1793-ல் காரன்வாலிஸ் பிரபு, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் ஏற்படுத்தினார். ஜமீன்தார்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர். இவர்கள் தங்கள் குத்தகைதாரிடமிருந்து பெறுவதில் 10/11 பகுதி அரசாங்கத்திற்குத் தரவேண்டுமென்பது இத்திட்டத்தின் சாரம். பிறகு இத்திட்டம் ஆக்ரா, அயோத்தி என்பவை சேர்ந்த ஐக்கிய மாகாணத்திலும் அமல் செய்யப்பட்டது. மற்ற மாகாணங்களில் 20-30 ஆண்டுகட்கு ஒருமுறை செய்யும் திட்டப்படி வரி வசூல் செய்யப்பட்டது. இத்திட்டப்படி நிலங்களை அளந்து, மண்ணின் வளத்துக்குத் தக்கவாறு தரம் பிரித்து வரி நிருணயிக்கப்படும். சராசரி ஆண்டு மகசூல் மதிப்பை வைத்து, வரி திட்டப் படுத்தப்படும். இப்போது வரி விதிப்பு முறையும் வரி விகிதங்களும் இராச்சியத்திற்கு இராச்சியம் வேறுபட்டுள்ளன. ஜமீன்தாரி முறையைச் சட்டவாயிலாக நீக்கிவிட்டு, எங்கும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்போது எழுந்துள்ள கோரிக்கை நிறைவேறினால், நாட்டில் வரிமுறை வேறுபாட்டுச் சிக்கல்கள் காணப்படமாட்டா. 1919-ல் நிலவரி உரிமை இராச்சிய அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்டது முதல், அது இராச்சியங்களின் முக்கியமான வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏ இராச்சியங்கள், பீ இராச்சியங்கள் எல்லாவற்றின் மொத்த நிலவரி 1953-54-ல் ரூ. 67.48 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அது அவற்றின் மொத்தவரி வருமானத்தில் 21.4% ஆகும். விற்பனை வரி முதலில் 1938-ல் சென்னை இராச்சியத்தில் விதிக்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் தவிர, ஏனைய இராச்சியங்கள் அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பும் விகிதமும் வேறுபடுகின்றன. ஆயினும் இது ஒரு திருப்திகரமான வருமான இனம் என்று எல்லா இராச்சியங்களிலும் கருதப்படுகிறது. 1953-54-ல் மொத்த வருமானத்தில் விற்பனை வரி வாயிலாக ரூ. 54.61 கோடி அதாவது 17%ம், கலால் வரி ரூ. 60.67 அதாவது 19.5% ம் கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. கலால் வரி, நாட்டுச்சாராயம், கஞ்சாச் சரக்குக்கள் உற்பத்திக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்குச் சில இராச்சியங்களில் அரைகுறையாகவும், சில இராச்சியங்களில் பூரணமாகவும் ஏற்பட்டு வருமானத்தைப் பாதித்திருக்கிறது. சென்னை இராச்சியத்தில் மதுவிலக்கால், கலால் வரி<noinclude></noinclude> f816v64oj2hgxxfv51iu32tlbrec73h பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/97 250 449808 1436495 1429166 2022-08-03T05:09:59Z Kavitha Packiyam 9078 எழுத்துப்பிழை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>பவை பொதுக்கூறுகளாயின், அவை ஏனை மொழிகட்கும் ஏற்கும். இதுகாறும் கூறியவற்றால், வடமொழியிலக்கணம் தமிழிலக் கணத்திற்கு மூலமன்மையறிக. தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் தனித்தமிழர் அகமும், தமிழரல் - திராவிடர் அகப்புறமும், பார்ப்பனர் புறமும், பிறரெல்லாம் புறப்புறமுமாவரெனக் கொள்க. பார்ப்பனர் ஓர் ஆரியக்கருத்தைப் புகுத்திக்கொண்டு, இதுவே இந் நூற்பாவிற்குப் பொருள் என்று கூறுவது, இந்தியர் சில ஆங்கிலச் சொற்களுக்கும் செய்யுள்களுக்கும், இதுவே பொருளென்று ஆங்கிலரோடு முரணுவதொக்கும். பார்ப்பனரின் றகரவொலிப்புத் தவறு பார்ப்பனரிற் பலர் நெடுங்காலமாகத் தம்மவரிடத்தி லேயே தமிழைக் கற்றுவருவதால், றகரவொலியைச் சரியாய் அறிந்திலர். றகரம் தனித்து நிற்கும்போது இரைந்தொலிக்கும்; இரட்டி வரும்போது, ஆங்கில 't' போல, வன்மையாய் ஒன்றியொலிக்கு மேயன்றிப் பிரிந்திசைப்பதும் இரைந் திசைப்பதுமில்லை. வெற்றி (veti) என்பதை வெற்றிறி (vetri) என்பது போன்றும், வென்றி (vendi) என்பதை வென்றிறி (vendri) என்பதுபோன்றும் இசைப்பர் பார்ப்பனர். னகர மெய்யும் றகரமும் அடுத்து வரும்போது, ஆங்கிலத்திலுள்ள 'nd' என்னும் இணையெழுத்துப்போல ஒலிக்கும். சில ஐரோப்பியர் பார்ப்பனரிடம் தமிழைக் கற்று 'ற்ற, ன்ற' என்னும் இணைமெய்களைத் தவறாகத் தம் புத்தகங்களில் எழுதிவைத்துவிட்டனர். இப்போது பார்ப்பனரே தமிழுக் கதிகாரிகளாகக் கருதப்படுவதால், புதிதாய் வந்து தமிழைப் படிக்கும் ஐரோப்பியர், அவ் வொலிகளைத் தனித்தமிழர் திருத்தினாலும் ஒப்புக்கொள்வதில்லை. இனி, அவர் மட்டு மன்றிச் சில தமிழக் கிறிஸ்தவர்களுங்கூட, ஆங்கில வழி யாய் கற்றதினால் அத்தவறான முறையையே பின்பற்றுகின்றனர். (பவணந்தியுட்படப்) பார்ப்பனர் கசடதப என்னும் வல் லின மெய்களைக்கூடச் சரியா யறிந்தாரில்லை. இது, இவற்றை அவர் வடமொழி ஐவர்க்கங்களின் முதலெ ழுத்துக<noinclude></noinclude> i925x9nclc909kulindnxzhgrgo2bxn 1436496 1436495 2022-08-03T05:11:32Z Kavitha Packiyam 9078 எழுத்துப்பிழை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>பவை பொதுக்கூறுகளாயின், அவை ஏனை மொழிகட்கும் ஏற்கும். இதுகாறும் கூறியவற்றால், வடமொழியிலக்கணம் தமிழிலக் கணத்திற்கு மூலமன்மையறிக. தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் தனித்தமிழர் அகமும், தமிழரல் - திராவிடர் அகப்புறமும், பார்ப்பனர் புறமும், பிறரெல்லாம் புறப்புறமுமாவரெனக் கொள்க. பார்ப்பனர் ஓர் ஆரியக்கருத்தைப் புகுத்திக்கொண்டு, இதுவே இந்நூற்பாவிற்குப் பொருள் என்று கூறுவது, இந்தியர் சில ஆங்கிலச் சொற்களுக்கும் செய்யுள்களுக்கும், இதுவே பொருளென்று ஆங்கிலரோடு முரணுவதொக்கும். {{center|பார்ப்பனரின் றகரவொலிப்புத் தவறு}} பார்ப்பனரிற் பலர் நெடுங்காலமாகத் தம்மவரிடத்தி லேயே தமிழைக் கற்றுவருவதால், றகரவொலியைச் சரியாய் அறிந்திலர். றகரம் தனித்து நிற்கும்போது இரைந்தொலிக்கும்; இரட்டி வரும்போது, ஆங்கில 't' போல, வன்மையாய் ஒன்றியொலிக்கு மேயன்றிப் பிரிந்திசைப்பதும் இரைந் திசைப்பதுமில்லை. வெற்றி (veti) என்பதை வெற்றிறி (vetri) என்பது போன்றும், வென்றி (vendi) என்பதை வென்றிறி (vendri) என்பதுபோன்றும் இசைப்பர் பார்ப்பனர். னகர மெய்யும் றகரமும் அடுத்து வரும்போது, ஆங்கிலத்திலுள்ள 'nd' என்னும் இணையெழுத்துப்போல ஒலிக்கும். சில ஐரோப்பியர் பார்ப்பனரிடம் தமிழைக் கற்று 'ற்ற, ன்ற' என்னும் இணைமெய்களைத் தவறாகத் தம் புத்தகங்களில் எழுதிவைத்துவிட்டனர். இப்போது பார்ப்பனரே தமிழுக் கதிகாரிகளாகக் கருதப்படுவதால், புதிதாய் வந்து தமிழைப் படிக்கும் ஐரோப்பியர், அவ் வொலிகளைத் தனித்தமிழர் திருத்தினாலும் ஒப்புக்கொள்வதில்லை. இனி, அவர் மட்டு மன்றிச் சில தமிழக் கிறிஸ்தவர்களுங்கூட, ஆங்கில வழி யாய் கற்றதினால் அத்தவறான முறையையே பின்பற்றுகின்றனர். (பவணந்தியுட்படப்) பார்ப்பனர் கசடதப என்னும் வல் லின மெய்களைக்கூடச் சரியா யறிந்தாரில்லை. இது, இவற்றை அவர் வடமொழி ஐவர்க்கங்களின் முதலெ ழுத்துக<noinclude></noinclude> 1t1vo1enhbhoosunp86mjlebqk6o1n0 1436497 1436496 2022-08-03T05:12:25Z Kavitha Packiyam 9078 எழுத்துப்பிழை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>பவை பொதுக்கூறுகளாயின், அவை ஏனை மொழிகட்கும் ஏற்கும். இதுகாறும் கூறியவற்றால், வடமொழியிலக்கணம் தமிழிலக் கணத்திற்கு மூலமன்மையறிக. தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் தனித்தமிழர் அகமும், தமிழரல் - திராவிடர் அகப்புறமும், பார்ப்பனர் புறமும், பிறரெல்லாம் புறப்புறமுமாவரெனக் கொள்க. பார்ப்பனர் ஓர் ஆரியக்கருத்தைப் புகுத்திக்கொண்டு, இதுவே இந்நூற்பாவிற்குப் பொருள் என்று கூறுவது, இந்தியர் சில ஆங்கிலச் சொற்களுக்கும் செய்யுள்களுக்கும், இதுவே பொருளென்று ஆங்கிலரோடு முரணுவதொக்கும். <b>{{center|பார்ப்பனரின் றகரவொலிப்புத் தவறு}}</b> பார்ப்பனரிற் பலர் நெடுங்காலமாகத் தம்மவரிடத்தி லேயே தமிழைக் கற்றுவருவதால், றகரவொலியைச் சரியாய் அறிந்திலர். றகரம் தனித்து நிற்கும்போது இரைந்தொலிக்கும்; இரட்டி வரும்போது, ஆங்கில 't' போல, வன்மையாய் ஒன்றியொலிக்கு மேயன்றிப் பிரிந்திசைப்பதும் இரைந் திசைப்பதுமில்லை. வெற்றி (veti) என்பதை வெற்றிறி (vetri) என்பது போன்றும், வென்றி (vendi) என்பதை வென்றிறி (vendri) என்பதுபோன்றும் இசைப்பர் பார்ப்பனர். னகர மெய்யும் றகரமும் அடுத்து வரும்போது, ஆங்கிலத்திலுள்ள 'nd' என்னும் இணையெழுத்துப்போல ஒலிக்கும். சில ஐரோப்பியர் பார்ப்பனரிடம் தமிழைக் கற்று 'ற்ற, ன்ற' என்னும் இணைமெய்களைத் தவறாகத் தம் புத்தகங்களில் எழுதிவைத்துவிட்டனர். இப்போது பார்ப்பனரே தமிழுக் கதிகாரிகளாகக் கருதப்படுவதால், புதிதாய் வந்து தமிழைப் படிக்கும் ஐரோப்பியர், அவ் வொலிகளைத் தனித்தமிழர் திருத்தினாலும் ஒப்புக்கொள்வதில்லை. இனி, அவர் மட்டு மன்றிச் சில தமிழக் கிறிஸ்தவர்களுங்கூட, ஆங்கில வழி யாய் கற்றதினால் அத்தவறான முறையையே பின்பற்றுகின்றனர். (பவணந்தியுட்படப்) பார்ப்பனர் கசடதப என்னும் வல் லின மெய்களைக்கூடச் சரியா யறிந்தாரில்லை. இது, இவற்றை அவர் வடமொழி ஐவர்க்கங்களின் முதலெ ழுத்துக<noinclude></noinclude> hs1hjsncwg1xvjo4070s9csv4gedxhd 1436502 1436497 2022-08-03T05:20:05Z Kavitha Packiyam 9078 எழுத்துப்பிழை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>பவை பொதுக்கூறுகளாயின், அவை ஏனை மொழிகட்கும் ஏற்கும். இதுகாறும் கூறியவற்றால், வடமொழியிலக்கணம் தமிழிலக் கணத்திற்கு மூலமன்மையறிக. தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் தனித்தமிழர் அகமும், தமிழரல் - திராவிடர் அகப்புறமும், பார்ப்பனர் புறமும், பிறரெல்லாம் புறப்புறமுமாவரெனக் கொள்க. பார்ப்பனர் ஓர் ஆரியக்கருத்தைப் புகுத்திக்கொண்டு, இதுவே இந்நூற்பாவிற்குப் பொருள் என்று கூறுவது, இந்தியர் சில ஆங்கிலச் சொற்களுக்கும் செய்யுள்களுக்கும், இதுவே பொருளென்று ஆங்கிலரோடு முரணுவதொக்கும். <b>{{center|பார்ப்பனரின் றகரவொலிப்புத் தவறு}}</b> பார்ப்பனரிற் பலர் நெடுங்காலமாகத் தம்மவரிடத்திலேயே தமிழைக் கற்றுவருவதால், றகரவொலியைச் சரியாய் அறிந்திலர். றகரம் தனித்து நிற்கும்போது இரைந்தொலிக்கும்; இரட்டி வரும்போது, ஆங்கில 't' போல, வன்மையாய் ஒன்றியொலிக்குமேயன்றிப் பிரிந்திசைப்பதும் இரைந்திசைப்பதுமில்லை. வெற்றி (veti) என்பதை வெற்றிறி (vetri) என்பது போன்றும், வென்றி (vendi) என்பதை வென்றிறி (vendri) என்பதுபோன்றும் இசைப்பர் பார்ப்பனர். னகர மெய்யும் றகரமும் அடுத்து வரும்போது, ஆங்கிலத்திலுள்ள 'nd' என்னும் இணையெழுத்துப்போல ஒலிக்கும். சில ஐரோப்பியர் பார்ப்பனரிடம் தமிழைக் கற்று 'ற்ற, ன்ற' என்னும் இணைமெய்களைத் தவறாகத் தம் புத்தகங்களில் எழுதிவைத்துவிட்டனர். இப்போது பார்ப்பனரே தமிழுக்கதிகாரிகளாகக் கருதப்படுவதால், புதிதாய் வந்து தமிழைப் படிக்கும் ஐரோப்பியர், அவ்வொலிகளைத் தனித்தமிழர் திருத்தினாலும் ஒப்புக்கொள்வதில்லை. இனி, அவர் மட்டுமன்றிச் சில தமிழக் கிறிஸ்தவர்களுங்கூட, ஆங்கில வழி யாய் கற்றதினால் அத்தவறான முறையையே பின்பற்றுகின்றனர். (பவணந்தியுட்படப்) பார்ப்பனர் கசடதப என்னும் வல் லின மெய்களைக்கூடச் சரியா யறிந்தாரில்லை. இது, இவற்றை அவர் வடமொழி ஐவர்க்கங்களின் முதலெ ழுத்துக<noinclude></noinclude> oh9savquoxbg2bwvc3ipcosj68we38o 1436505 1436502 2022-08-03T05:26:46Z Kavitha Packiyam 9078 எழுத்துப்பிழை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>பவை பொதுக்கூறுகளாயின், அவை ஏனை மொழிகட்கும் ஏற்கும். இதுகாறும் கூறியவற்றால், வடமொழியிலக்கணம் தமிழிலக் கணத்திற்கு மூலமன்மையறிக. தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் தனித்தமிழர் அகமும், தமிழரல் - திராவிடர் அகப்புறமும், பார்ப்பனர் புறமும், பிறரெல்லாம் புறப்புறமுமாவரெனக் கொள்க. பார்ப்பனர் ஓர் ஆரியக்கருத்தைப் புகுத்திக்கொண்டு, இதுவே இந்நூற்பாவிற்குப் பொருள் என்று கூறுவது, இந்தியர் சில ஆங்கிலச் சொற்களுக்கும் செய்யுள்களுக்கும், இதுவே பொருளென்று ஆங்கிலரோடு முரணுவதொக்கும். <b>{{center|பார்ப்பனரின் றகரவொலிப்புத் தவறு}}</b> பார்ப்பனரிற் பலர் நெடுங்காலமாகத் தம்மவரிடத்திலேயே தமிழைக் கற்றுவருவதால், றகரவொலியைச் சரியாய் அறிந்திலர். றகரம் தனித்து நிற்கும்போது இரைந்தொலிக்கும்; இரட்டி வரும்போது, ஆங்கில 't' போல, வன்மையாய் ஒன்றியொலிக்குமேயன்றிப் பிரிந்திசைப்பதும் இரைந்திசைப்பதுமில்லை. வெற்றி (veti) என்பதை வெற்றிறி (vetri) என்பது போன்றும், வென்றி (vendi) என்பதை வென்றிறி (vendri) என்பதுபோன்றும் இசைப்பர் பார்ப்பனர். னகர மெய்யும் றகரமும் அடுத்து வரும்போது, ஆங்கிலத்திலுள்ள 'nd' என்னும் இணையெழுத்துப்போல ஒலிக்கும். சில ஐரோப்பியர் பார்ப்பனரிடம் தமிழைக் கற்று 'ற்ற, ன்ற' என்னும் இணைமெய்களைத் தவறாகத் தம் புத்தகங்களில் எழுதிவைத்துவிட்டனர். இப்போது பார்ப்பனரே தமிழுக்கதிகாரிகளாகக் கருதப்படுவதால், புதிதாய் வந்து தமிழைப் படிக்கும் ஐரோப்பியர், அவ்வொலிகளைத் தனித்தமிழர் திருத்தினாலும் ஒப்புக்கொள்வதில்லை. இனி, அவர் மட்டுமன்றிச் சில தமிழைக் கிறிஸ்தவர்களுங்கூட, ஆங்கில வழி யாய் கற்றதினால் அத்தவறான முறையையே பின்பற்றுகின்றனர். (பவணந்தியுட்படப்) பார்ப்பனர் கசடதப என்னும் வல் லின மெய்களைக்கூடச் சரியா யறிந்தாரில்லை. இது, இவற்றை அவர் வடமொழி ஐவர்க்கங்களின் முதலெ ழுத்துக<noinclude>.</noinclude> tvpt8ko59gplxe09bvgm4tf05vz1jmw 1436507 1436505 2022-08-03T05:30:10Z Kavitha Packiyam 9078 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ எழுத்துப்பிழை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Kavitha Packiyam" /></noinclude>பவை பொதுக்கூறுகளாயின், அவை ஏனை மொழிகட்கும் ஏற்கும். இதுகாறும் கூறியவற்றால், வடமொழியிலக்கணம் தமிழிலக் கணத்திற்கு மூலமன்மையறிக. தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் தனித்தமிழர் அகமும், தமிழரல் - திராவிடர் அகப்புறமும், பார்ப்பனர் புறமும், பிறரெல்லாம் புறப்புறமுமாவரெனக் கொள்க. பார்ப்பனர் ஓர் ஆரியக்கருத்தைப் புகுத்திக்கொண்டு, இதுவே இந்நூற்பாவிற்குப் பொருள் என்று கூறுவது, இந்தியர் சில ஆங்கிலச் சொற்களுக்கும் செய்யுள்களுக்கும், இதுவே பொருளென்று ஆங்கிலரோடு முரணுவதொக்கும். <b>{{center|பார்ப்பனரின் றகரவொலிப்புத் தவறு}}</b> பார்ப்பனரிற் பலர் நெடுங்காலமாகத் தம்மவரிடத்திலேயே தமிழைக் கற்றுவருவதால், றகரவொலியைச் சரியாய் அறிந்திலர். றகரம் தனித்து நிற்கும்போது இரைந்தொலிக்கும்; இரட்டி வரும்போது, ஆங்கில 't' போல, வன்மையாய் ஒன்றியொலிக்குமேயன்றிப் பிரிந்திசைப்பதும் இரைந்திசைப்பதுமில்லை. வெற்றி (veti) என்பதை வெற்றிறி (vetri) என்பது போன்றும், வென்றி (vendi) என்பதை வென்றிறி (vendri) என்பதுபோன்றும் இசைப்பர் பார்ப்பனர். னகர மெய்யும் றகரமும் அடுத்து வரும்போது, ஆங்கிலத்திலுள்ள 'nd' என்னும் இணையெழுத்துப்போல ஒலிக்கும். சில ஐரோப்பியர் பார்ப்பனரிடம் தமிழைக் கற்று 'ற்ற, ன்ற' என்னும் இணைமெய்களைத் தவறாகத் தம் புத்தகங்களில் எழுதிவைத்துவிட்டனர். இப்போது பார்ப்பனரே தமிழுக்கதிகாரிகளாகக் கருதப்படுவதால், புதிதாய் வந்து தமிழைப் படிக்கும் ஐரோப்பியர், அவ்வொலிகளைத் தனித்தமிழர் திருத்தினாலும் ஒப்புக்கொள்வதில்லை. இனி, அவர் மட்டுமன்றிச் சில தமிழக் கற்றதினால் அத்தவறான முறையையே பின்பற்றுகின்றனர். (பவணந்தியுட்படப்) பார்ப்பனர் கசடதப என்னும் வல்லின மெய்களைக்கூடச் சரியாயறிந்தாரில்லை. இது, இவற்றை அவர் வடமொழி ஐவர்க்கங்களின் முதலெழுத்துக்கள்<noinclude></noinclude> 4ukptwuzyu1kpamfz6t6qw9qpdd5rti பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/255 250 450113 1436510 1430026 2022-08-03T05:33:45Z Kavitha Packiyam 9078 எழுத்துப்பிழை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அம்பு என்பது தமிழ்ச்சொல்லன்றாயின், அம்போதரங்கம் என்னும் தமிழ்ச்செய்யுளுறுப்புப் பெயரின் பகுதியாயமைந் திருக்காது. அம்பு என்னும் தமிழ்ச்சொல்லே, வடமொழியில் அப்பு என்று வலிக்கும், உம்பர் என்பது உப்பர் என்று இந்தியில் வலித்தல்போல தமிழிலும் இங்ஙனம் வலித்தல் உளது. கா : கம்பு-கப்பு, கொம்பு-கொப்பு. ஆழ்த்திருப்பது ஆழி, வாரி என்னும் நீர்ப்பெயர் கடலைக் குறிப்பது போல, அம்பு என்னும் நீர்ப்பெயரும் படலைக் குறிக்கும். கடல் நிலத்தைச் சூழ வட்டமாயிருப் பதால், அதன் பெயர்கள் வட்டப் பொருள் பெற்றன. அம்பு என்னும் பெயர் வட்டப் பொருள் பெற்ற பின், வட்டமான பிற பொருள்களையுங் குறிக்க நேர்ந்தது. அம்பு - வளையல், அம்பி --- ஆம்பி காளான், L: amb, ambi, Gr. ambhi round. - மலேயத் தீவுக்கூட்டத்தைச் சேர்த்த கே (Ke)த் தீவி லுள்ள மிலேச்சர் செய்யும் படகு வேலைப்பாட்டை) மேனாட்டார் கலவினைப் போன்றே மிகச் சிறந்ததாக மெச்சுகிறார் ரசல் உவாலேஸ்.* உலகத்திலேயே முதன் முத லாகப் பெருங்கலஞ் செய்தவராகத் தெரிகின்ற தமிழரின் தற்காலக் கைத்தொழில் நிலையோ, மிகமிக இரங்கத் தக்கதாயிருக்கின்றது. ''உழவு தொழிலே வரைவு வாணிபம் வித்தை சிற்பமென் றித்திறத் தறுதொழில் கற்கும் நடையது கரும பூமி" என்று பிங்கலத்திற் சிறப்பிக்கப்பட்டது பண்டைத் திராவிட இந்தியாவே. அழிந்துபோன தமிழ் நூல்கள் ஏனைய மொழிகளிலெல்லாம் இலக்கியம் வரவர உயர்ந் தும் மிகுந்தும் வரவும், தமிழிலோ வரவரத் தாழ்ந்தும் குறைத் தும் வந்திருக்கின்றது. வடமொழி தென்மொழி யிலக்கி யங்கள் இரு பெருங்கடல்களாகத் தொள்லூல்களிற் கூறப்படு கின்றன. அவற்றுள், வடமொழிக்கடல் முன்னுள்ளபடியே இன்றும் குறையாதுளது. ஆனால், தென்மொழிக்கடலோ ஒரு சிறு குளமாக வற்றியுள்ளது. * The Malay Archipelago, pp. 321-2.<noinclude></noinclude> em6s4x80a3o6t8syl68xmbhslb7hohb 1436512 1436510 2022-08-03T05:35:46Z Kavitha Packiyam 9078 எழுத்துப்பிழை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அம்பு என்பது தமிழ்ச்சொல்லன்றாயின், அம்போதரங்கம் என்னும் தமிழ்ச்செய்யுளுறுப்புப் பெயரின் பகுதியாயமைந் திருக்காது. அம்பு என்னும் தமிழ்ச்சொல்லே, வடமொழியில் அப்பு என்று வலிக்கும், உம்பர் என்பது உப்பர் என்று இந்தியில் வலித்தல்போல தமிழிலும் இங்ஙனம் வலித்தல் உளது. கா : கம்பு-கப்பு, கொம்பு-கொப்பு. ஆழ்ந்திருப்பது ஆழி, வாரி என்னும் நீர்ப்பெயர் கடலைக் குறிப்பதுபோல, அம்பு என்னும் நீர்ப்பெயரும் கடலைக் குறிக்கும். கடல் நிலத்தைச்சூழ வட்டமாயிருப்பதால், அதன் பெயர்கள் வட்டப்பொருள் பெற்றன. அம்பு என்னும் பெயர் வட்டப் பொருள் பெற்ற பின், வட்டமான பிற பொருள்களையுங் குறிக்க நேர்ந்தது. அம்பு - வளையல், அம்பி --- ஆம்பி காளான், L: amb, ambi, Gr. ambhi round. - மலேயத் தீவுக்கூட்டத்தைச் சேர்த்த கே (Ke)த் தீவி லுள்ள மிலேச்சர் செய்யும் படகு வேலைப்பாட்டை) மேனாட்டார் கலவினைப் போன்றே மிகச் சிறந்ததாக மெச்சுகிறார் ரசல் உவாலேஸ்.* உலகத்திலேயே முதன் முத லாகப் பெருங்கலஞ் செய்தவராகத் தெரிகின்ற தமிழரின் தற்காலக் கைத்தொழில் நிலையோ, மிகமிக இரங்கத் தக்கதாயிருக்கின்றது. ''உழவு தொழிலே வரைவு வாணிபம் வித்தை சிற்பமென் றித்திறத் தறுதொழில் கற்கும் நடையது கரும பூமி" என்று பிங்கலத்திற் சிறப்பிக்கப்பட்டது பண்டைத் திராவிட இந்தியாவே. அழிந்துபோன தமிழ் நூல்கள் ஏனைய மொழிகளிலெல்லாம் இலக்கியம் வரவர உயர்ந் தும் மிகுந்தும் வரவும், தமிழிலோ வரவரத் தாழ்ந்தும் குறைத் தும் வந்திருக்கின்றது. வடமொழி தென்மொழி யிலக்கி யங்கள் இரு பெருங்கடல்களாகத் தொள்லூல்களிற் கூறப்படு கின்றன. அவற்றுள், வடமொழிக்கடல் முன்னுள்ளபடியே இன்றும் குறையாதுளது. ஆனால், தென்மொழிக்கடலோ ஒரு சிறு குளமாக வற்றியுள்ளது. * The Malay Archipelago, pp. 321-2.<noinclude></noinclude> jbxyvx3fkb1r4zl4zmcv2z9jpyn6tlu 1436515 1436512 2022-08-03T05:38:08Z Kavitha Packiyam 9078 எழுத்துப்பிழை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அம்பு என்பது தமிழ்ச்சொல்லன்றாயின், அம்போதரங்கம் என்னும் தமிழ்ச்செய்யுளுறுப்புப் பெயரின் பகுதியாயமைந் திருக்காது. அம்பு என்னும் தமிழ்ச்சொல்லே, வடமொழியில் அப்பு என்று வலிக்கும், உம்பர் என்பது உப்பர் என்று இந்தியில் வலித்தல்போல தமிழிலும் இங்ஙனம் வலித்தல் உளது. கா : கம்பு-கப்பு, கொம்பு-கொப்பு. ஆழ்ந்திருப்பது ஆழி, வாரி என்னும் நீர்ப்பெயர் கடலைக் குறிப்பதுபோல, அம்பு என்னும் நீர்ப்பெயரும் கடலைக் குறிக்கும். கடல் நிலத்தைச்சூழ வட்டமாயிருப்பதால், அதன் பெயர்கள் வட்டப்பொருள் பெற்றன. அம்பு என்னும் பெயர் வட்டப்பொருள் பெற்றபின், வட்டமான பிற பொருள்களையுங் குறிக்க நேர்ந்தது. அம்பு - வளையல், அம்பி --- ஆம்பி - காளான், L: amb, ambi, Gr. ambhi round. மலேயத் தீவுக்கூட்டத்தைச் சேர்த்த கே (Ke)த் தீவி லுள்ள மிலேச்சர் செய்யும் படகு வேலைப்பாட்டை) மேனாட்டார் கலவினைப் போன்றே மிகச் சிறந்ததாக மெச்சுகிறார் ரசல் உவாலேஸ்.* உலகத்திலேயே முதன் முத லாகப் பெருங்கலஞ் செய்தவராகத் தெரிகின்ற தமிழரின் தற்காலக் கைத்தொழில் நிலையோ, மிகமிக இரங்கத் தக்கதாயிருக்கின்றது. ''உழவு தொழிலே வரைவு வாணிபம் வித்தை சிற்பமென் றித்திறத் தறுதொழில் கற்கும் நடையது கரும பூமி" என்று பிங்கலத்திற் சிறப்பிக்கப்பட்டது பண்டைத் திராவிட இந்தியாவே. அழிந்துபோன தமிழ் நூல்கள் ஏனைய மொழிகளிலெல்லாம் இலக்கியம் வரவர உயர்ந் தும் மிகுந்தும் வரவும், தமிழிலோ வரவரத் தாழ்ந்தும் குறைத் தும் வந்திருக்கின்றது. வடமொழி தென்மொழி யிலக்கி யங்கள் இரு பெருங்கடல்களாகத் தொள்லூல்களிற் கூறப்படு கின்றன. அவற்றுள், வடமொழிக்கடல் முன்னுள்ளபடியே இன்றும் குறையாதுளது. ஆனால், தென்மொழிக்கடலோ ஒரு சிறு குளமாக வற்றியுள்ளது. * The Malay Archipelago, pp. 321-2.<noinclude></noinclude> ofh7rja0b8rux1yixblvq6opbi1kp1i 1436517 1436515 2022-08-03T05:42:24Z Kavitha Packiyam 9078 எழுத்துப்பிழை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அம்பு என்பது தமிழ்ச்சொல்லன்றாயின், அம்போதரங்கம் என்னும் தமிழ்ச்செய்யுளுறுப்புப் பெயரின் பகுதியாயமைந் திருக்காது. அம்பு என்னும் தமிழ்ச்சொல்லே, வடமொழியில் அப்பு என்று வலிக்கும், உம்பர் என்பது உப்பர் என்று இந்தியில் வலித்தல்போல தமிழிலும் இங்ஙனம் வலித்தல் உளது. கா : கம்பு-கப்பு, கொம்பு-கொப்பு. ஆழ்ந்திருப்பது ஆழி, வாரி என்னும் நீர்ப்பெயர் கடலைக் குறிப்பதுபோல, அம்பு என்னும் நீர்ப்பெயரும் கடலைக் குறிக்கும். கடல் நிலத்தைச்சூழ வட்டமாயிருப்பதால், அதன் பெயர்கள் வட்டப்பொருள் பெற்றன. அம்பு என்னும் பெயர் வட்டப்பொருள் பெற்றபின், வட்டமான பிற பொருள்களையுங் குறிக்க நேர்ந்தது. அம்பு - வளையல், அம்பி --- ஆம்பி - காளான், L: amb, ambi, Gr. ambhi round. மலேயத் தீவுக்கூட்டத்தைச் சேர்த்த கே (Ke)த் தீவிலுள்ள மிலேச்சர் செய்யும் படகு வேலைப்பாட்டை, மேனாட்டார் கலவினைப் போன்றே மிகச் சிறந்ததாக மெச்சுகிறார் ரசல் உவாலேஸ்.* உலகத்திலேயே முதன் முதலாகப் பெருங்கலஞ் செய்தவராகத் தெரிகின்ற தமிழரின் தற்காலக் கைத்தொழில் நிலையோ, மிகமிக இரங்கத் தக்கதாயிருக்கின்றது. “உழவு தொழிலே வரைவு வாணிபம் வித்தை சிற்பமென் றித்திறத் தறுதொழில் கற்கும் நடையது கரும பூமி" என்று பிங்கலத்திற் சிறப்பிக்கப்பட்டது பண்டைத் திராவிட இந்தியாவே. அழிந்துபோன தமிழ் நூல்கள் ஏனைய மொழிகளிலெல்லாம் இலக்கியம் வரவர உயர்ந் தும் மிகுந்தும் வரவும், தமிழிலோ வரவரத் தாழ்ந்தும் குறைத் தும் வந்திருக்கின்றது. வடமொழி தென்மொழி யிலக்கி யங்கள் இரு பெருங்கடல்களாகத் தொள்லூல்களிற் கூறப்படு கின்றன. அவற்றுள், வடமொழிக்கடல் முன்னுள்ளபடியே இன்றும் குறையாதுளது. ஆனால், தென்மொழிக்கடலோ ஒரு சிறு குளமாக வற்றியுள்ளது. * The Malay Archipelago, pp. 321-2.<noinclude></noinclude> jn89e84wfbf9fkdb7wudgc4jvl3japj 1436518 1436517 2022-08-03T05:43:53Z Kavitha Packiyam 9078 எழுத்துப்பிழை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அம்பு என்பது தமிழ்ச்சொல்லன்றாயின், அம்போதரங்கம் என்னும் தமிழ்ச்செய்யுளுறுப்புப் பெயரின் பகுதியாயமைந் திருக்காது. அம்பு என்னும் தமிழ்ச்சொல்லே, வடமொழியில் அப்பு என்று வலிக்கும், உம்பர் என்பது உப்பர் என்று இந்தியில் வலித்தல்போல தமிழிலும் இங்ஙனம் வலித்தல் உளது. கா : கம்பு-கப்பு, கொம்பு-கொப்பு. ஆழ்ந்திருப்பது ஆழி, வாரி என்னும் நீர்ப்பெயர் கடலைக் குறிப்பதுபோல, அம்பு என்னும் நீர்ப்பெயரும் கடலைக் குறிக்கும். கடல் நிலத்தைச்சூழ வட்டமாயிருப்பதால், அதன் பெயர்கள் வட்டப்பொருள் பெற்றன. அம்பு என்னும் பெயர் வட்டப்பொருள் பெற்றபின், வட்டமான பிற பொருள்களையுங் குறிக்க நேர்ந்தது. அம்பு - வளையல், அம்பி --- ஆம்பி - காளான், L: amb, ambi, Gr. ambhi round. மலேயத் தீவுக்கூட்டத்தைச் சேர்த்த கே (Ke)த் தீவிலுள்ள மிலேச்சர் செய்யும் படகு வேலைப்பாட்டை, மேனாட்டார் கலவினைப் போன்றே மிகச் சிறந்ததாக மெச்சுகிறார் ரசல் உவாலேஸ்.* உலகத்திலேயே முதன் முதலாகப் பெருங்கலஞ் செய்தவராகத் தெரிகின்ற தமிழரின் தற்காலக் கைத்தொழில் நிலையோ, மிகமிக இரங்கத் தக்கதாயிருக்கின்றது. “உழவு தொழிலே வரைவு வாணிபம் வித்தை சிற்பமென் றித்திறத் தறுதொழில் கற்கும் நடையது கரும பூமி" என்று பிங்கலத்திற் சிறப்பிக்கப்பட்டது பண்டைத் திராவிட இந்தியாவே. <b>{{center|அழிந்துபோன தமிழ் நூல்கள்}}</b> ஏனைய மொழிகளிலெல்லாம் இலக்கியம் வரவர உயர்ந் தும் மிகுந்தும் வரவும், தமிழிலோ வரவரத் தாழ்ந்தும் குறைத் தும் வந்திருக்கின்றது. வடமொழி தென்மொழி யிலக்கி யங்கள் இரு பெருங்கடல்களாகத் தொள்லூல்களிற் கூறப்படு கின்றன. அவற்றுள், வடமொழிக்கடல் முன்னுள்ளபடியே இன்றும் குறையாதுளது. ஆனால், தென்மொழிக்கடலோ ஒரு சிறு குளமாக வற்றியுள்ளது. * The Malay Archipelago, pp. 321-2.<noinclude></noinclude> r08pjkveqhregb294jjybzeht64jens 1436519 1436518 2022-08-03T05:48:00Z Kavitha Packiyam 9078 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ எழுத்துப்பிழை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Kavitha Packiyam" /></noinclude>________________ அம்பு என்பது தமிழ்ச்சொல்லன்றாயின், அம்போதரங்கம் என்னும் தமிழ்ச்செய்யுளுறுப்புப் பெயரின் பகுதியாயமைந் திருக்காது. அம்பு என்னும் தமிழ்ச்சொல்லே, வடமொழியில் அப்பு என்று வலிக்கும், உம்பர் என்பது உப்பர் என்று இந்தியில் வலித்தல்போல தமிழிலும் இங்ஙனம் வலித்தல் உளது. கா : கம்பு-கப்பு, கொம்பு-கொப்பு. ஆழ்ந்திருப்பது ஆழி, வாரி என்னும் நீர்ப்பெயர் கடலைக் குறிப்பதுபோல, அம்பு என்னும் நீர்ப்பெயரும் கடலைக் குறிக்கும். கடல் நிலத்தைச்சூழ வட்டமாயிருப்பதால், அதன் பெயர்கள் வட்டப்பொருள் பெற்றன. அம்பு என்னும் பெயர் வட்டப்பொருள் பெற்றபின், வட்டமான பிற பொருள்களையுங் குறிக்க நேர்ந்தது. அம்பு - வளையல், அம்பி --- ஆம்பி - காளான், L: amb, ambi, Gr. ambhi round. மலேயத் தீவுக்கூட்டத்தைச் சேர்த்த கே (Ke)த் தீவிலுள்ள மிலேச்சர் செய்யும் படகு வேலைப்பாட்டை, மேனாட்டார் கலவினைப் போன்றே மிகச் சிறந்ததாக மெச்சுகிறார் ரசல் உவாலேஸ்.* உலகத்திலேயே முதன் முதலாகப் பெருங்கலஞ் செய்தவராகத் தெரிகின்ற தமிழரின் தற்காலக் கைத்தொழில் நிலையோ, மிகமிக இரங்கத் தக்கதாயிருக்கின்றது. “உழவு தொழிலே வரைவு வாணிபம் வித்தை சிற்பமென் றித்திறத் தறுதொழில் கற்கும் நடையது கரும பூமி" என்று பிங்கலத்திற் சிறப்பிக்கப்பட்டது பண்டைத் திராவிட இந்தியாவே. <b>{{center|அழிந்துபோன தமிழ் நூல்கள்}}</b> ஏனைய மொழிகளிலெல்லாம் இலக்கியம் வரவர உயர்ந்தும் மிகுந்தும் வரவும், தமிழிலோ வரவரத் தாழ்ந்தும் குறைத்தும் வந்திருக்கின்றது. வடமொழி தென்மொழி யிலக்கியங்கள் இரு பெருங்கடல்களாகத் தொள்லூல்களிற் கூறப்படு கின்றன. அவற்றுள், வடமொழிக்கடல் முன்னுள்ளபடியே இன்றும் குறையாதுளது. ஆனால், தென்மொழிக்கடலோ ஒரு சிறு குளமாக வற்றியுள்ளது. * The Malay Archipelago, pp. 321-2.<noinclude></noinclude> k0p5gnmn9tif0xjl3h7q5putiv1fk1c பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/416 250 453494 1436364 2022-08-02T14:40:48Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ கற்பியல், கூ அன பாணர் கூத்தர் விறலிய சென்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரு நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும் பிரியும் காலை பொதிர்நின்று சாற்றிய மரபுடை யெதிரு முளப்படப் பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாம் தோழிக் குரிய வென்மனார் புலவர். இது முறையானே தோழிக்குரிய கூற்றுக் கூறுகின்றது, (இ-ள் ) பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்தபின் வந்த தெ நற்கு அரும் மரபில் சிறப்பின் கண்ணும் ; பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வததடியவதும் தலைவியுக் தோழியும் பெது தற்கரிதென (பிாேத்த பெரிய பொருளாகிய வதுவை வேள்விச்சட க்கான் முடித்தபின்பு தோன்றிய தெதற்கு அரும் மாமிற் சிறப் பின் கண்ணும் = தவது தெறுதற்கரிய மரபுகாரணத்தால் தலைவன் தன்னைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும் : தோழி கூற்று கிகழும். தலை வியையும் தலைகளையும் வழிபாடாற்றுதலிற் தெறற்கருமரபிமொன் மார். தெறுதல் அழன்றுதோக்:சதல், சிறப்பு இவளை மீ ஆற்றுவித் தலின் எம் உயிர் தாக்கினேம் என்முத்போல்வன. அவை எம்பெரு மானே அதோற்றியதது யான் ஆற்றுவித்தது உன்டோவென்று னும் நின் அருளால் இவள் ஆற்றியதல்லது யான் ஆற்றுவித்தது உன்டோ வென்றும் கூறுவனவாம். " அயிரை பரந்த மந்தண் பழனத் - தேந்தென் மலர்ந்த தாம்புடைத் திரடா - ளாம் பல் குற்றுகர் நீர்வேட் டாங்கிய - விடை முலைக் கிடந்து ஈடுங்க லா னீர் - தொழுதிகாண் பிறையிற் றேன்றி யானுமக் - கரிய மாகிய காலைப் - பெரிய கோன்றனீர் கோகோ யானே." இதனுள் மூலை விடைக்டெத்தும் பனிக்கின்ற நீர் அரியமாகிய காலத்து எக்கனம் ஆற்றினீரென யான் கோவா நின்றேன், இங்கனம் அருமைசெய்தலா ற் தேற்றுதற்கு உரியேனாகிய என்னைச் சிறப்பித்துக் கூறல் ஆகாது என்றவாறு கான்ச. "பொல்குதிரை பொருத வார்மண படைக ரைப் - புன்காய் காவற் புகர்ப்புற வீர்ங்கனி - கிளைசேத்து மொய்த்த தும்பி பழஞ்சேத்துப் பலகா லலவன் கொண்டகோட் கூர்ந்து கொ ள்ளா காம்பி னிமிரும் பூச - விரைதேர் காரை யெய்தி விடுக்கும் - துறைகெழு மாந்தை யன்ன விவணலம் - பண்டு மிற்றே கண்டிசிற் றெய்ய - வழையிற் போகா தளிப்பிதஞ் சிறிய - ஞெகிழ்ந்த கவி<noinclude></noinclude> 4b84ew8fzrc8walgwus1z0upr4poqxm பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/450 250 453495 1436365 2022-08-02T14:46:34Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ கற்பியல், சஉக அவன் தேருமாது எதுவும் எடுத்துக்காட்டும் கூறலும் ; கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதம்=தலைவன் தாழ்ந்தொழுகியவற் றை அவன் குறிப்பான் அறிந்து வெளிப்படுத்தி அவற்கே கூறுதலும்: ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும் - வேள்விக்கயிலையாற் பயங்கு ன்றுதலானும், குன்றாது சசிறையப் பொழிதலானும் உளதாய நிமி த்தம் பற்றித் தலைவற்குவரும் தன்மைதீமை கூறுதலும் : செலவுறு இளவியும் 2009 அவன் பிரியுங்கால் நன்னிமித்தம்பற்றிச் செலவுகள் தென்று கூறுதலும்; செலவு அழுக்கு கிளவியும் - தீய நிமித்தம்பம் Pச செலவைத் தவிர்த்துக் கூறுதலும் ; அன்னபிறவும்- அவைபோ ல்ல பிறவும் : பார்ப்பார்க்கு உரிய = அந்தணர்க்கு உரிய, எ-று. தேர் நிலையென்றதனாற் தேர்ந்து பின் திரு லக்கினங்கலங்காமற் தெ கை காட்டலும் கொள்க. அன்னமேவும் என்றதனன், அவர் இடித்துக் டமியாங்குத் தாலும் இடித்துக் சபதுவும், வாயிலா கச் சென்று டேறுவாவு, தூதுசென்று : p வா வும் கொள்க. மொ சித்தபொருளோ டொன்ற அவபின்னமாழியாததனை முட்டின்று 'முடித்தலென்பதனாம் கள விடக் கூதனவும் ஈண்டே கூறினார். அது இப்போறிவு உடையை பாயின் இப்பாயையாதற்பாலையல்லையெ னக்காம நிலையுரைத்ததுங் கற்பிகள் இருந்து மகிழ்வோம் இல் யோற் புகழே' 733 த் தவே பயமாற்கும் காமநிலையுனாத்த லும் டேட்கிற்று. எகோ பவற்றிக்கும் இரும் கைக் கைகோளிற்கும் எtur (கொ aer iத்து ஓட்டும். பார்ப்பான் பாங்கன்” என உடன் கறி பையிற் பாங்கற்கும் ஏற்பவங் கொள்க. இவையெல்லாம் தபைச் சங்கத்தாரும் இடைச்சங்கத்தாருஞ் செய்தபாடலுட் பயின்ற போகும். இக்காலத்தில் இலக்கியயின்று. பாக்கள் கூறுவன (கோ மருக் சுமிகரு எடக்கக் கொன்'' என்போக எடுத்து மொழி யப்படு நலன்றிக் கடந்து அவண் இன்மை உணர்க. அது வேட் பேடா திறந்து விரும்பியன் பாகனும் - நீட்டித்தர யென்று சுடா பகடுத் திண்டேர் - பூட்டு விடாது நிறுத்து." எனவும் வரும். இன் பூம் சான்றோர் கூறிய செய்யுட்களில் இதுபோய் வருவனபிற அனைத்தும் உய்த்துணர்ந்து கொள்க. கஎ.அ. எல்லா வாயிலு மிருவர் தேஎத்தும் புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப, இது வாயில்களின் இலக்கணக்கூறு கின்றது. (இ-ள்.) எல் லாவாயிலும் - பார்ப்பான் முதலிய வாயில்களெல்லாம்: இருவர் தேஎத்தும் புல்லிய = தலைவன் கண்ணுக் தலைவிகண்னும் பொருக் கூசு<noinclude></noinclude> 3lcx1cyellb5ctd76553syaio7k12fm பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/451 250 453496 1436367 2022-08-02T14:49:17Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ சஉ. பொருளதிகாரம். திய: மகிழ்ச்சிப் பொருள என்பமைனமகிழ்ச்சிப் பொருளினை நிக ழ்த்துதலைத் தமக்குப் பொருளாகவுடைய. எ-று. எனவே மகிழ்ச் சி கூறப் பெறாயிற்று. புல்லிய என்ற ததான் விருத்தும் புதல்வ ரூம் ஆற்றாமையும் வாயிலாகும் என்று கொள்க. வாயில்கள் தோ ழி தாயே” என்பதனுட் கூறுப. உ-ம், வந்துழிக்கரண்க. (ஙா) கஎசு. அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றிற் சிறைப்புறக் குறித்தன் திறன் மனார் புலவர். இது மகிழ்ச்சிப்பொருளன்றி வாயில்கள் இவ்வாறும் கூறப் பெறும் என்றலின் எய்தியதிகந்து படாமற் காத்தது. (இ-ள்.) அன் பு தலைப்பிரித்த இளவி தோன்றில் அன்பு இருவரிடத்தும் சிக்கிய கடுஞ்சொல் அவ்வாயிஸ்டிளிடத்துத் தோன்றுமாதில் : சிறைப்புறக் குறித்தன்று என்மனார் புலவர் =ஒருவர்க்கொருவர் சிறைப்புறத்தாா கக் கூறல் வேண்டுமென்று கூறுவர் புலவர். எ-று. தோன்றினென் பது படைத்துக் கொண்டு கூறுவமென்பதாமாகலிச் குறித்தன்றென் பது போயின்றென்பது போல நகரம் இத குற்றியலுகரம், "அறி 'யாமையின்'” என்னும் நற்றிகரட்டும் உதாரணமாம், ஆழி சிறை ப்பு:தமாகவும் கொள்ளக் கிடந்தமையின். க40. தற்புகழ் கிளவி கிழவன் முற் கிளத்த லெத்திறத் தானுங் கிழத்திக் கில்லை முற்பட்ட வகுத்த விரண்டலங் கடையே, இன் தலைவியிலக்கணக் கூறுகின்றது. (இ-ள்.) தர்புகழ் கின வி. கிழவன்முற் கிளத்தல் - தன்னைப் புகழ்ந்துரைத்தலைக் கிழவன் முன்னர்ச் சொல்லுதல் : எத்திறத்தாலும் இருத்திக்கு இல்வைகைனி மிகு சீற்றத் துணியிலும் இல்லை: முற்பட வகுத்த இரண்டலங் கடை யே-முன்பு கூறுபடுத்தோதிய "தால்போற் கழறித் தழீஇக்கோட லும்' அவன் சோர்புகாத்தற்கு மகன்றாயுயர்பு தன்னுயர்பாதலும் அல்லா தவிடத்து, எ-று, இழத்திக்கில்லையென முடிக்க, அவ்விர ண்டிடத்தும் தனது குணச்சிறப்பைக் குறிப்பாற் தலைவன் முன்னே புகழ்வாள் போல ஒழுகினானென்றுணர்க. இனி முற்படவகுத்த 'இரண்டென்பதற்கு "இரத்தலுந்தெளித்தலம்" என அகத்திணையிய லுட் கூறியனவென்றுமாம். தலைவன் முன்னர் இல்லையெனவே அவன் முன்னர் அல்லாதவிடத்துப் புகழ்தல் பெற்றாம். அவை காமக்கிழத் தியரும் அவர்க்குப் பாங்காயினாருல் கேட்பப் புகழ்தலாம், உதா<noinclude></noinclude> k6mbh8zy5iqaklf38v5y1oa2y1l71r1 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/452 250 453497 1436368 2022-08-02T14:51:12Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ கற்பியல், சணம் ''பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயிது - மென்னொடு புரையும் எல்ல - டன்னொடு புரையகர்த் தானறி குகளே.” எனப் பதிற்றுப்பத்தில் வந்தது. கமுக, கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி கிழவோன் வினைவயி னுரிய வென்ப, இது தலைவன் தன்னைப் புகழ்த்துரைக்கும் இடம் இன்னுழி பென்கின்றது. (இ-ள். கிழவிமுன்னர்க் கிழவோன் தற்புகழ் இள விய தலைவிமுன்னர்த் தலைவன் தன்னைப் புகழ்ந்து கூறுங் கூற்று: வினைவயின் உரிய என்ப=காரியங்களை நிகழ்த்தும் காரணத்திடத்து உரியவென்று கட்டறுவார் ஆரியர். எ-று. அக்காரணமாவன கல்லி புக் கொடையும் பொருள் செயலும் முற்றப்பட்டோனை முற்றுவி இத்தலுமாகிய காரியங்களை நிகழ்த்துவ:லெனக் கூறுவன. இவ் ஆள் விலைச்சிறப்பை யான் எய்தும் யெனத் தன்னைப்புகழவே அதுபற்றித் தலைவி பிரியாற்றுதல் பயனாயிற்று, இலலென விரக்தோர்க்கொன் றீயாமை யிவிவென்” என்றவழி யான் இளிவரவு எய்தேனென்றலிற் புகழுக்குரியேன் யானேயெனக் கூறியவாறு காண்க, ஏனையவும் வந்துழிக்காண். (ச) க2, மொழியெதிர் மொழிதல் பாங்கற் குரித்தே. இது மேற் பார்ப்பார்க்குரியன பாங்கத்குமாமென எய்துவித் ததகக ஒருமருக்கு மறுக்கின்றது, (இ-ள்.) மொழியெதிர் மொழி தல் பார்ப்பானையேபோலக் காமநிலை உரைத்தல்போல்வன கூறும் காற் தலைவன் கூறிய மொழிக்கு எதிர்கூறுதல் : பால்கற்கு உரித் துய பாக்கலுக்கு உரித்து, எ-று. இது களவிற்கும் பொது : அது டாங்கற்கூட்டத்துக் காண்க. கற்பிற் புறத்தொழுக்கத்துத் தலைவன் புகலாமற் கூறுவன வந்துழிக் காண்க, உரித்தென்றதனாற் தலைவ னிடுக்கண் கல் மிழி எற்றினான் ஆயிற்றென அவன் மொழிக்கு முன் லோ விருதலும் கொள்க. கடிக, குறித்தெதிர் மொழித லஃகித் தோன்றும், இதுவும் பாங்கற்குரியதோரிலக்கணம் கூறுகின்றது. (இ-ள்.) குறித்து எதிர் மொழிதல் = தலைவன் குறிப்பினை அவன்கூறாமற் தான் குறித்துணர்ந்ததற்கு எதிர்மொழி கொடுத்தல்; அஃகித் தோன்றும் சருங்கித்தோன்றும்: எ-று, அவன் குறிப்புணர்ந்து கூறல் சிறு<noinclude></noinclude> i5rn1z9lcvmq7i9t6zs7wotoz4n6c9p பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/453 250 453498 1436369 2022-08-02T14:52:34Z 2409:4072:6E94:43E2:F6B4:B8BB:5880:453D வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="2409:4072:6E94:43E2:F6B4:B8BB:5880:453D" /></noinclude>________________ பொருளதிகாரம், வாலிற்றெனவே "சாமநிலை புகைத்தல்" என்னுஞ் சூத்திரத்தின் கட் கூறிய "ஆலொ ேபட்ட நிமித்தம்” ஆயிற் பார்ப்பான்கூறக் கேட்டுத் தான் கூறவும் பெறுமெனவும் ஓனையவுங் இழவன் கூறாமற் தானே கூறவும் பெறுமெனவும் கூறியவாறாயிற்று. (சஉ ) கஅச. துன்புறு பொழுதினு மெல்லாம் கிழவன் வன்புறுத்தல்லது சேற வில்லை. "இரு முன்னர் 'கிழவி முன்னர் என்பதனான் குறிப்பினான் ஆம் அ வித்துப் பிரிதல் *திகாரப்பட்டதனை ஈண்டு விளங்கக்கூறி வற்பு அத்துமென் இன்றது. (இ-ள்.) அன்பு உது பொழுதினும்=உணர்த் தாது பிரிந்து தலைவி இன்பம் மிக்கபொழுதினும், உம்மையால் உண ர்த்திப் பிரித்து துன்பம் மிகாத பொழுதிலும்: 43 4:107ம் - சுற்றமும் தோழியும் ஆயமும் தலைமகள் குணமாஇய அச்சமும் நாணமும் மட னுமாகியவற்றையெல்லாம்: கிழகன் வன்புறுத்து அல்லது சேறல் இல்லே தலைவ: வலியாத்து அல்லது பிரியான், எ-று. எனவே இவற்றை முன்னர் விலைபெறுத்திப் பின்னர்ப் பிரியமாயிற்று. சொ ல்லாது பிரியுங்கால், போழ்திடைப் படாமன் முயங்கிய மதன் மலைத் - தாழ்த்துப் பணிந்து முன் பொயீழ் முதகர் - கள்ளிலு மகிழ் செய்தும்” இவை முதலிய தலையளிசெய்து தெருட்டிப் பிரிய அவை பற்றுக்கோடாக ஆற்றுதலின் அவள் குணங்கள் வற்புறுத்து வன ஆயிற்று. இக கத்தார் பிரிதலும் ஆத்தியிருத்தலுமுடைய ாென உலகியலாற்றலும் பிரிவுணர்த்திற்தேயாம். இனிப் பிரி வினை விளங்கக்கூறி ஆத்தியிருவென்றலும் அவற்றை கற்புறுத்த லாம். (யாத்தமக் கொல்லே மெச்த கப்பல் - சொல்லா தகறல் வல்லு வோரே.” இது சொல்லாது பிரிதல், "அரிதாயவறனெய்தி” இது சொல்லிப்பிரிதல், கஅரு. செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்த நவிர்ச்சி யாகும், இது செலவழுங்கலும் பாலையாமென்கின்றது, (இ-ள்.) செல விடை அழுக்கல் செல்லாமை அன்றே - தலைவன் கருதிய போக் இன இடையிலே தவிர்த்திருத்தல் பிரிந்துபோதல் ஆற்றாமைக்கன் று; வன்புறை குறித்தல் தவிர்ச்சி ஆகும் - தலைவியை ஆற்றுவித் துப் பிரிதற்குத் தலிர்ந்த தவிர்ச்சியாகும். எ-று, செலவழுல்கி ஆம் உறுவிக்க அவள் ஆற்றியிருத்தல் இப்பிரிவிற்கு நிமித்தமாதலிற் பாவை<noinclude></noinclude> i8cu6k27emjwqnpdzwll9n5qdh7lq6j பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/454 250 453499 1436370 2022-08-02T14:53:57Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ கற்பியல், சஉரு வாயிற்று, ஒண்டொடி யுழை *** மெனினே'' ('களங்காய்க் கண்ணி ஞார் முடிச்சொ - லிழந்த நாடு தந்தனன் - வளம் பெரிது பெறினும் வாசலேன் பானே" இவை வன்புறைகுறித்துச் செலவழு ங்குதலிற் பாபோயிற்று, 1 அசு, கிழவி நிலையே வினை யிடத் துரையார் வென்றிக் காலத்து விளங்கிக் தோன்றும். இது அகத்திணையியதுட் பாசறைப்புலம்பலுமென்றார் ஆண் டைப் புலம்டம்: இன்னுழியாக இன்று தியாமென வரையறை கூறு கின்றது, (இ-ள்.) இya லேயே வில பிடத்து உரையார்- தலைவி பது தன்மையை விளைசெய்யாற்றலாகியலிடத்து நினைத்து கூறினா ஒகச் செய்வுள் செய்யப்பெரூர்: வேன், இக் காலத்து விளங்கித் தோ பன்றும் கா= வெற்றி நிகழுமிடத்து தாங்குறித்தபருவம் வந்தழியுக் அதி கண்யுேம் வருத்தம்விளங்கிக் அந்தோன்றிற்றுகச் செய் புன்செய்பு எ - று. உரையாsெவே இத்தலுளதென்பதூஉம் அது போர்த்திறம் புரியும் பள்ளத்தாற் கமென பாடிமென்பது உன் கொள்க. வினை பீடம் விசெப்பிடம். 47ந்துமென்ஈம் எச்ச வும்மை தொக்கு நின்றது. அன், அங்கனம் பாடங்கூறலும் ஒன்று. உ-ம். வேளாப் டார்ட்டான் வாளால் தமித்த - வளைககோத் தொழி த்த கொழுத்த என்ன - தலைபிணி ஃபவிழாச் சுரிமுகிழ்ப் பகன்றை சிதா கயே) நாவல் (poரும் - தை தின்ற தண்பெயற் கடை தான் - வயங்குகதிர் கரந்த வாடை வைகறை - விசும்புரி வதுபோ ல் வியலிடத் தொழுகி - மக்குன் மாமழை சேண்புலம் படரும் - L'ரியீரும் கங்குலத் தமிய கத்தித் - தன்னூ ரோளே என்று நில் யாமே . கடிமதிற் பதவம் பாய்தலிற் றெடிபித்து - துதி முசு மழுங்கிய மன்னே வெண் கோட்டுச் - சிறுகண் யானை நெடு * வொன்மணி - கழிபினிக் கறைத்தோற் பொழிகளை புதைப் புத் - தழங்கு ஞரன் முரசமொடு மயங்கும் யாமத்துக் - கழித் துறை செறியா வாளுடை யெறுழ்த்தோ - விரவுத்துயின் மடிந்த தானை - யுரவுச்சின வேந்தன் பாசறை யேமே." இதலுட் கணைய தைப்பு முரசொம் மயங்கும் யாமத்துத் தியின் மடிந்து வாளு றைசெறியாத் தானையை யுடைய வேந்தனெனவே வென்றிக்கால ல் கூறியவாறும் கிழவிசிலை உரைத்தலாறுல் காண்க. பருவக்க ண்டுத் எதுகண்டும் கூறியவை "பாசறைப் புலம்பலம்” என்பு ழிக காட்டினம்.<noinclude></noinclude> cl2e4r19rb03b1yuxkepk8wxajctoyf பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/455 250 453500 1436371 2022-08-02T14:55:29Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ சஉசு பொருளதிகாரம். கமஎ. பூப்பின் புறப்பா டீராறு நாளு நீத்தகன் அறையா பொன்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான, இது பரத்தையிற் பிரிவின்கட் தலைவற்குத் தலைவிக்கும் உரிய தோர் இலக்கணங் கூறுகின்றது, (இ-ள்.) பரத்தையிற் பிரிந்த காலை யானபைரத்தையிற் பிரிந்த காலத்தின் சணுண்டான: பூட்பின் நீத்து = இருதுக்காலத்தின்கட் சொற்கேட்கும் அனுமைக் சஸ் நீங்கியிருந்து ; புறப்பாடு சாறு நாளும் அகன்று உறையார் என் மனார் புலவர் அவ் இருதுக்காலத்தின் புறக்கராகிய பன்னிரண்டு நாளும் இருவரும் பிரிந்துரையாசென்று சடறுவர் புலவர். எ-று. ' என்றது தப்புத்தோன்றிய மூன்று நாளுக் கூட்டமின்றி அறு:கவிரு 'ந்து அதன் பின்னர்ப் பன்னிரண்கோளும்: கூடியுன்றப என்றதாம். தலைவியுந் தலைவலுக் துளித்தும் இருத்தலிற் பிரித்துறையாரெனப் ' பன்மையாற் கூறினார். இண் பூப்பின் முன்னறுநாளும் பின் குறு நாளுமென்றும், பூப்புத்தோன்றிய நாள் முதலாகட் பன்னிரண்டு நாளுமென்றும், நீத்தல் தலைவன் மேல் எந்திரம், அசமலைத் தலை மேல் ஏற்றியும் உலாட்பாருமுளர். பரத்தையிற் பிரிந்த காலத்துண் டான பூப்பெனவே, தலைவிரடியர் செய்யகோலங்கொண்டு பாத் தையர்மனைக் கட் சென்று தலைவற்குப் பூட்புணர்த்துதலுங் கொள்ச. இது "அரந்த முடீஇ யணிடழுப்புப் பூசிச் - சிரத்தையாற் செவ் கழுநீர் சூட்டிப் - பரத்தை - இலை கோக்கிக் கூறிது மொழிய sெ ன்று - மனைநோக்கி மாண விம்.'' தோழி ரெகவணியணித்து விட் டமை தலைவன் பாங்காயினர் கூறியது. இக்காலத்தின்கண் வேறு பாட்டாக வருவனவெல்லாம் ஈண்டு அடக்கிக் கொள்க. பூட்புப்புற ப்பட்டஞான்றும் மற்றைநாளுங் கருத் சங்கில் அதுவயிற்றில் அழி தலும் மூன்றாநாட் தங்கில் அது சில்வாழ்க்கைத்தாசலும் பற்றி முந் நாளுக் கூட்டமின்றென் றார். கூட்டமின்றியும் சிக்காதிருத்தலிற்பர த்தையிற்பிரிந்தானெனத் தலைவி நெஞ்சத்துக்கொண்ட வருத்தம் அகலும். அகலவே அக்கரு மாட்சிமைப்படுமாயிற்று. இது மகப்பே ற்றுக்காலத்திற்குரிய நிலைமை கூறிற்று, இதனாம் பரத்தையிற்பிரி யுசாள் ஒருதிங்களிற் பதினைந்தென்றாராயிற்று. உதாரணம் வந்து ழிக் காண்க. “குக்கூ.” என்பதனைக் காட்வோருமுளர். (சசு) கஅஅ. வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது. 4இச் "ஓதலும் தூதும்' என்னுஞ் சூத்திரத்திற்கூறிய ஓதற்பி ரிவிற்குக் காலவரையறையின் றென்பதும் அவ்வோத்து இதுவென்<noinclude></noinclude> avc6mvccyykgg84hmgn35wvnqwdt5x7 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/456 250 453501 1436372 2022-08-02T14:57:24Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ கற்பியல், சஉஎ பதாஉம் உணர்த்துகின்றது. (இ-ள்.) கல்வி வேண்டிய யாண்டு இற வாது= துறவறத்தினைக்கூறும் வேதாந்தமுதலிய கல்கி வேண்டிய யாண்டைக் கடவாது: மூன்று இறவாது அக்கல்வியெல்லாம் மூன் றுபதத்தைக் கடவாது. எ-று, இறவாதென்பதை இரண்டிடத்துக் கூட்டுக. அவன் அட தமாவன அது வென்றும் நீயென்றும் ஆனயென் அக் கூறும் டதங்களாம். அலை பரமுஞ் சிவனும் அவ்விரண்டும் ஒன்முதலும் ஆதலின் இம்மூன்றுபதத்தின் கன்ன தத்துவங்களைக் கடந்த பொருளை உணர்த்தம் ஆகமக்களெல்லாம் விரியுமாறு உண சித்துகொள்க. இது மூன் அவருணத்தார்க்குக் கூறினார், ஏனைய வேளாளரும் ஆகமக்களாலும் அப்பொருளால் கூறிய தமிழானும் உணர்தல் "உயர்ந்தோர்க்குரிய' என்பதன் உணர்க. இ.து இல் லறம் நிகழ்த்திதர் துறவறம் நிசழ்த்துக்கருத்தினராக வேண்டு தலின் காலவரையறை மாயினர். முன்னர்க்காட்டிய "அசம் போழவ்வளை' என்னும் பாட்டி ஓட் பானட் கங்குலின் முனிய , வபைத்தி, கடவுளர் சான்ற செய்வினேமருங்கிற் சென்றோர் வலவரி ன் ஓைேவ எல்லச இராப்பொழுது அகலாது நீட்டித்ததற்கு ஆற்றாளாய்க் கூறினாளேன்று உனக. (சஎ) கசகூ, வேந்துறு தொழிலே யாண்டின தகமே, இது வாையறையுடைமையிற் பகைவயிற் பிரிவிற்கு வரையறை கட்டறுகின்றது, (இ-ள்) வேந்து உறு தொழிலே - இருபெரு வேந்த குறும் பிரியும் அவருள் ஒருவற்காக மற்றொரு வேந்தனுறும் பிரி ம்; யாண்டினது அகமே =ஓர் பாண்டிதுட்டட்டதாம். எ-று. வேக் அறுதொழிலென்பதனை இரட்டுறமொழி தொலன்பதனான் வேந்தனுக் கு மண்டிலமாக்களுக் தண்டத் தலைவருமுதலியோர்க்கு உறும் பிரி ஆம் பாண்டினதகமெனவும் பொருளுரைக்க. தொழிலென்றது சிதி காரத்தாற் பிரித்துமீளும் எல்பையை. அது "கவேநிலைத் திணையே நண்பகல் வேனிலொ ' என்பதனாற் பிரிவிற்கோதிய இருவகைக் காலத்துள்ளும் முதற்கணின்ற சித்திரை தொடக்கத் தையீமுகக் கிடந்த பத்துத்திங்களுமாம். இனிப் பத்தென்னாது யாண்டென் நதனம், "பின்பனி தாலும்” என்பதனாற் கொண்ட சிறப்பில்லாத பின்பனிக்குரிய மாசிதொடங்கித் தையீறாக யாண்டு முழுவது உன் கொள்ளக்கிடந்ததேனும் அதுவும் பன்னிருதிங்களுக் கழித்ததன் மையின் யாண்டின தகமாமாறுணர்க. இதற்கு இழிந்த எல்லை வனா வின்மையிற் கூறாராயினார், அது "இன்றே சென்று வருவது காளைக் குன்றிழி யருவியின் வெண்டேர் முகை'' எனச் சான்றோர் கூறலின்<noinclude></noinclude> 95ejdhdsa3ed1c9q2fxpogbpeq5ygxj பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/457 250 453502 1436373 2022-08-02T14:58:46Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ Pea பொருளதிகாரம். நிலகாவிற் றிரிதரூஉ நீண்மாடக் கூடலார் பலகாவிற் பிறந்த சொற் புதிதுண்ணும் பொழுதன்றோ - பலாடு நெஞ்சினேம் பரிந்துகாம் விடுத்தக்காற் - சுடர்துதா னமக்கவர் வருது மென் றுரைத்ததை." இது பின்பனியிற் பிரிந்து இளவேனிலுள் வருதல் குறித்தலின் இரு திங்கள் இடையிட்டது. “கருவிக் காரிடி மிரீஇய - பருவ மன்னவர் வருதுமென் றதுவே.” இது கார் குறித்து வருவயென்றலின் ஆறு திங்கள் இடையிட்டது. வேளாய் பார்ப்பார்'' என்பது "தைஇ 'நின்ற கண்பெயற் கடைநாட் பனியிருங் கங்குல்" என்றலில் யாண் டென்ப நா உம் அது கழிந்த தன்மையின் அஃது அகமெனம் பட் டதென்பது உம் தலைவன் வருது மென்று காலக் குறித்தற்கொத்த வழக்கென்றுணர்க. காவத்பரியம் வேந்துறுதொழிலெனவே து டங்கிற்று, தான் கொண்ட நாட்டிற்குப் பின்னும் பசைபுள தான் கொமென்து உட்கொண்பொத்தலின். (அ) ககூ0, ஏனைப் பிரிவு மல்வயி னிலையும், இது எஞ்சிய பிரிவிற்கு வரையறை உறுகின்றது. (இ-ள்,) ஏனைப் பிரிவும் அவ்வயின் நிலையம் =கந்து நின்று பாதிற்கும் பொ ருளிற்கும் பிரித்து மீளும் எல்லையும் யாண்டின தகம். எ-று. உ-ம், மண்கண் குளிர்ப்பு சிேய தன் பெயல் - பாலே தன்றே (பறைக் குா லெழிலி - புதன் மிசைத் தளவி விதழ்முட் சென்னை - நெடு ங்குலைப் பிடவோ டொருக்குபிணி பவிழம் - காடே கம்மென் நன்றே யலையக் - கோைேடந் தன்ன கோட டைம்பயிர் - பதவின் பார்வை மூஇே மதவுட்டை - பண்ண னல்லேற் தமர் பிணை தழிஇத் - தண் 38 ரன் மருங்கித் சர்ந்துபட் டன்றே - யாயகொம் வாழி தோழி மனைய - தாழ்வி தொச்சி சூழ்வன eo) ரும் - மௌவன் மாச்சி: காட்டி - பவள வெவ்றே பாண்ச்ெ செய் பொருளே,'' இது பொருட்பிரிவின் கட் கார் குறித்து ஆறு திங்கள் இடை விட்டது. 'செதடுக்குற" என்னும் பாலைக்கலி யுள் “தடுகின்று செய்பொருள் முற்றுமளவென்றும்” என்றலின் எத்தனேயும் அளித்தாக மீன் வலென்றதாம். இவற்றிற்குப் பேரோ நல்லவந்த செய்யுள் வந்துழிக் காண்க. கசகூ, 'யாறுல் குளினுங் காவு மாடிப் பதியிகந்து நுகர்தலு முரிய வென்ப. இது தலைவற்கும் காமக்கிழத்தியர்க்குக் தலைவியர்க்கும் உரிய தோர்மாபு கூறுகின்றது. (இள்,) யாறும் குளலும் காவும் ஆடி<noinclude></noinclude> bsx3mi2v8n2tqlm0xw5k48b4jjtq38v பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/458 250 453503 1436374 2022-08-02T15:00:01Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ கற்பியல், காவிரியும் தன் பொருளையும் மான் பொருனையும் வையையும் போலும் யாற்றிலும் மிருகாமத்தினையேரிபோலும் குளங்களிலும் திருமருதத் துறைக்காவே போலுங் காக்களிலும் விளையாடி : பதி இகந்து துகர்த லும் உரிய என்ப உறைபதியைக் கடந்து போய் நுகர்ச்சியெய்துத இக் தலைக்கும் காமக்கிழத்தியர்க்கும் லேவியர்க்கும் உரிய. பெறு. ஏற்புழிக்கோடலாற் தலைவியர்க்குச் சிறுபான்மை யென்று, பர்க. '' சதிரி செதிவேல் சதிமான் கிளி - மதிக்கொல்யானையிற் கதி ஆகெரி தந்த - சிறையழிப் புதுப்புன லாடுக - மெம்மொடுங் கொ ண்மோவெக் தோர் புஜா புக்னயே." இது காமக்கிழத்தி சின்மளை வியோடன்றி எம்மொடு புகொள்னின் யாமாடு,து மென்று பல லாட்டிற்கு இடைந்தாள் போலாத்து, ''லயன்மல ராம்பற் க.4, மமை இடக்கதழைத் - திதலே பல்கும் துயல்வரும் கூந்தம் - தவ ாே ன்க னேரால் மெல்லியன் - 1:30சர் 450. லேற வந்தெனப் - புலால் புணர் கணே யாயின னெமக்கே." இது தலைலி புலவில் கித் தன்னொரு புனலாடல் வண்டிய வேன் முன் புனாடியதனை 3வன் சேட்பத் தோதிக்குரைத்தது. 'வண்ண வொண்டழை' ''விசும்தி தோலை” இலையம் அ.தி, ''பால்வள பூங்கொடி" என்றும் மருதக்கவியுள் "அன்ன வாகடாயான் கட்ட கனவுத் தா - or an!வாகக் காண்டை எதுத்தாதம்மாலும் கூடிப் புணர்க் தீர் பிரியின் மி னீடிப் - பிரிநீர் புணர்தல்தி னென்பன போல-வ ரும்பவிழ் பூஞ்கொ தோது மிருக்குயிாேன தீகவும் பொழுதின் மேவா - நான்மாடக் டன் மகளிரு மை தருக் - தேனிமிர் காவிற் புணர்த் திரும் தாடுமா - ராதா ரூட்போ ! , எபயர்பு காமற்கு - வேனில் விருக்கெதிர் கோன் B.” ன்னுஞ் சுரி தகத்துக் காவித், புணர்த்திருந்தாட நீயு* சரும தனத் தலைவன் தஃலிக்குக் கூறிய காது கான்க, ககூட.. காமஞ் சான்ற கடைக்கோட் காலை யேமஞ் சான்ற மக்களொடு துவன்றி யறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயித்ற ஃறந்ததன் பயனே, இது முன்னர் இல்லறரிகழ்த்திய தலைவனுக் தலைவியும் பின்ன ர்த் துறவறறிகழ்த்தி வீம்பெறும் என்கின்றது. (இ - ள்.) கிழவ னும் கிழத்தியும் - தலைவனும் தலைவியும் : சுற்றமொடு துவன்றி அற ம்புரி மக்களொடு =உரிமைச்சுற்றத்தோடே கூடிநின்று இல்லறஞ் செய்தலை விரும்பிய மக்களே டே: சான்ற காமக் கடைக்கோட்<noinclude></noinclude> r90heq3w0dzd9ljd4enq6d393jlfite பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/459 250 453504 1436375 2022-08-02T15:01:51Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ சர் பொருளதிகாரம். காலையாதமக்குமுன்னரனமந்த காமத்தினையும் தீதாக உட்கொண்ட காலத்திலே : சிறந்தது ஏமஞ் சான்ற பயிற்றல் அறம் பொருளின் பத்திற் சிறந்த வீட்டின்பம் பெறுதற்கு ஏமஞ்சான்றவற்றை அடிப் படுத்தல் : இறந்ததன் பயனே சயான் முற்கூறிய இல்லறத்தின்பய ன். எ-று. சான்றகாமமென்றார், நுகர்ச்சியெல்லாம் முடித்தமை தோன்ற. இது கடையாயினாத்திற்கும் நீலையென்று உரைத்தற்குக் கடையென்றார், ஏமஞ்சான்றவாவன, வானப்பிரத்தமுஞ் சன்னி யாசமும்; எனவே, இல்லறத்தின் பின்னர் இவற்றின் கண்ணே நின்று பின்னர் மெய்யுணர்ந்து வீெேபறும் என்றார், இவ்வீடுபேற்றினை இன்றியமையாது இவ்வில்லறமென்பது இதன்பயன். இது காஞ்சி யாகாதோ வெனின், ஆகாது ; தக்குறிப்பினைன்தி நிலையாமை தா னே வருவது காஞ்சிதந்து பெற்று நீக்குவனைச் சான்றோர் கூறுதலும் அது தானே வந்துநிற்றலுங் காஞ்சி ; இது அன்னதன் றிச் சிறந்த வீட்டின்பவேட்கையாத் தாமே எல்லாவற்றையும் பற் மறத் திறத்தலின் அகப்பொருட் (பகுதியாம். இதனானே இவ்வோ த்தினுட் பலவழியுங் கூறிய காமம் நிலையாமையின் மேல் இன்பத் தை வினைத்தே வருதலில் காஞ்சியா காமையுணர்க. உ-ம், "அரும் பெறற் கற்பி சுரோணி யன்ன - பெரும் பெயர்ப் டென்டி ரொனி னும் - விரும்பிப் - பிறன சையாற் பின்னிற்பா ரீன்மையே பேணுதறுது தலா ணன்: மைத் துணை." இததுள் அருந்ததியைப்போலுக் தமக்குப் பெரும்பொருள்களை நச்சுதலாலே இரப்பாரது வறுமையே விரும்பிப் பாதுகாத்து, அவர்க்கு வேண் வென் கொடுக்கும் மகளிர், நாஞ் செல்கின்ற வானப்பிரத்தக் கிரகத்தத்திற்குத் துணையாவா னத் தலைவன் கூறவே தலைவியும் பொருள்களில் பற்றற்றாளாய் யா முந் துறவறத்தின்மேற் செல்வாமெனக் கூறியவாறு காண்க. பிற வும் வந்தழிக் காண்க, ககக, தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாடினி யிளையர் விருந்தினர் கூத்தர் விறலிய ரறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப. இது வாயில்களைத் தொகுத்து அவருக் துறவிற்கு உரியராலர் என்கின்றது. (இ-ள்.) தோழி =அன்டாற்சிறந்த தோழியும்: தாய்அவளேபோலுஞ் செவிலியும், பார்ப்பான் அவரின் ஆற்றலுடைய பார்ப்பானும் ; பாக்கன் ைஅவரேபோலும் பாக்கனும் : பாணன்பாங்குபட்டொழுகும்பாணனும் ; பாடினி - தலைவிமாட்டுப் பால்<noinclude></noinclude> h6bwmz2bz8bdrcgj9l58lu28b70gr52 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/460 250 453505 1436378 2022-08-02T15:03:28Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ கற்பியல். சகக காயொழுகும் பாடினியும் : இளையர் - என்றும்பிரியா இனாயரும்: விருந்தினர் - இருவரும் அன்புசெய்யும் விருந்தினரும் : கூத்தர் தலைவற்கு இன்றியமையாக் கத்தரும் : விறலியர் -தாமே ஆடலும் பாடலும் நிகழ்த்தும் விறலியரும் : அறிவர் - முன்னே துறவுள் ளத்தராகிய அறிவரும்; கண்டோர் அவர் துதவுகண்டு கருனைசெ ய்யுங்கள்டோரும் : யாத்த சிறப்பின் வாயில்கள் என் பல இந்தத் தலைவனும் தலைவியும் பெற்ற சிதவின் கண்ணே மனம் பிளிப்புன் ட சிறப்பினையுடைய வாயிஸ்ளென்று கூறுவர். ஆசிரியர். எ - று, என்றது, இவர் அத்துறவிக்கு இடையூறாகாது முன் செல்வர் தாமும் அவரைப் பிரிவாற்றமைவினேன்பதாம். இதனைக் கற்புக்காம மும்” என்னுஞ் சூத்திரத்து முன்னாக வாயில்களைத் தொகுத்துக் கூறிய சூத்திரமாக வைத்தம் பொருத்தமுடைத்தேலும் யாத்தசிற ப்பிளென்று திறவுநோக்குதலின் இதன்பின் வைத்தார். இதற்குக் கோப்பெருஞ் சோழன் துறந்துழிப் பிசிராந்தையாரும் பொத்தியா ரும்போல்வார் திறந்தாரென்று கூறும் புறச்செய்யுட்கள் உதார மணம் என்றவாறு, | ( உ) கசுச, வினைவயிற் பிரிக்தோன் மீண்டுவருங் காலை யிடைச்சு மருங்கிற் தவிர்த லில்லை யுள்ளம் போல வற்றுழி யுதவும் புள்ளி பற் கலிமா வுடைமை யான. இது சிரித்து பிளுக்காற் செய்யத்தகுவதோர் இயல்பு கூறு கன்றது, (இ-ள்.) விாேவலின் பிரித்தோன் மீல்' வரு காலையா தாது மோர் செய்வினை யிடத்துப் பேசித்தோன் அதனை முடித்து மீண்டு வரும் காலத்து: இடைச்சுர மருக்கிற தவிர்தல் இல்பை= எத்துணைக் காதம் இடையிட்ட தாயிலும் அவ்விடையின் கனுண்டாகிய வருவழி படத்துத் தங்கிவருதலில் ே: உள்ளம் போல உற்றுழி உதவும் உள்ளஞ் சேட்புகத்தை ஒருகணத்திற் செல்லுமாறுபோகத் தலைவ ot: மனஞ் சென் றுற்றவிடத்தே ஒருகணத்திற் சென்று உதவிசெய் ky'ம் ; புள் இயல் கலிமா உடைமையான = புட்போல நிலக் தீண், டாத செலவினையுடைய கலித்த குதிரையையுடையனாதலான். எ-று, தேருக் குதிரையாலல்லது செல்லாமையிற் குதிரையைக் கூறினார். இது இடையிற் தக்காது, இரவும்பகலுமாக வருதல் கூறிற்று, இத னை மீட்சிக்கெல்லை கூறிய சூத்திரங்களின் பின் வையாது, ஈண்டுத் அறவு கூறியதன் பின்னர் வைத்தார், இன்ப நுகர்ச்சியின்றி இருந்து<noinclude></noinclude> 0xok6ovrpp1tealxjajsi8sw200gett பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/417 250 453506 1436380 2022-08-02T15:05:51Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ பொருளதிகாரம், னலக் கொல்லோ மகிழ்ச்தோர் - கட்கழி செருக்கத் தன்ன - காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே.” இதனுட் தலைவி கவியாகவும் இம்பி தோழியாகவும் அலவன் தன்மேம் தவறிழைக்குக் தமராக வுக் தலைவன் இரைதேர் நாளையாகவும் உள்ளுறையவமக் கொள் வழித் தலைவி பொருட்ட யாய்க்கு அஞ்சியொழுகினேனை கோத்த தன்றி யான் ஆற்றுவித்தது உனதோவெனத் தலைவன் - சிறப்பிற்கு எதிர் தோழி கூறியவாறு கான்க. பண்ம்ே இற்றே என்றது பண் டையின் மிகவும் வருந்தினாளென்றாள். இவள் கண் மீன் பசந்தது', களவின்கண் நீங்காது அளியாகிற்கவுஞ் சிறிது கெட்ட அழகின் மிகுதியோ, கள்ளுண்டார்க்குக் கள் ஆறுஉம் காலத்துப் பிறந்த வேறுபாடும் காமவேறுபாடோ, அவ்விரண்டும் அல்லவே, இது ஓர் அமளிக்கட் தியிலப்பொதும் வேதவிதிபத்திக் கூட்டம் நிகழாமை யாற் பிறந்த மிக்க வேறுபாடன் ே? இத இவளே ஆற்றுவத ன்றி யான் ஆற்றுவிக்குமா தென்னை கன் முளென்க. அற்றம் அழிவு உணரப்பிலும்=களவுக்காலத்துப் பட்ட கரு த்தம் நீங்கினமை கூறினும்; 'எக்கம் ஞாழ லிடத்தும் பெருஞ் சினை - லீயினி.ஓ கமழும் துறைவனை - மீமிது முயக்குமதி காத லோயே.” “எரிமருள் வேங்கை பிருந்த தோகை - பிழையணி மட கதையிற் றோன்று பாட - வினிசெப் தனேயா ஒத்தை வாழியர் - நன்மனை வழவை பயாவிவள் - பின்னிருங் கூத்தன் மலரணி தோ யே.” எனவரும். அற்றம் இல்போக் இழவோட் சுட்டிய தெய்வக் கடத்திலும்= களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் இல்லாத தலையியைத் த23) வன் வரைத்து கோடல் குறித்துப் பரவிய தெய்வம் அதனை முடித்த லின் அப்பாவுக்கடன் கொடுத்தல் வேன்மெனத் தலைவற்குக் கூட றும் இடத்தும்: உ-ம். நெஞ்சொடு மொழிகதே தஞ்சவா கோக் கும் - தாயவட் டெறுவது தீர்க்க வெமக்கெனச் - சிறந்த தெய்வ த்து நிறையுறை குன்ற - மறைத்துகின் றிறைஞ்சினம் பலவே-பெற் மனம் யாமே மற்றதன் பயனே.” கிழவோற் கட்டிய தெய்வக்கட மென்று பாடம் ஓதி, "வாழி யாதன் வாழிய வினியே - வேந்து பகைதணி யாண் பெல சத்துக - வென்வேட் டோளே யாயே யாமேமலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் - தண்ைேற பூரன் வரைகவெக்தையுங் கொடுக்க வெனவேட் டேமே." என்பது உதாரணம் காட்வோரும் உளர். | - ', சீருடைப் பெரும் பொருள் வைத்த வழி மறப்பினும் - தலைமையுடைய இல்லறத்தைத் தலைவிமாட்டு வைத்த காலத்துத்<noinclude></noinclude> r56i4wm20rb7y0w4zoatyipfyxctjjs பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/418 250 453507 1436385 2022-08-02T15:28:36Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ கற்பியல். தலைவன் அறஞ்செயற்கும் பொருள் செயற்கும் இசையும் கூத்துமா இய இன்பம் நுகர்தற்கும் தலைவியை மறந்து ஒழுகினும் : உ-ம். கரும்பி னெத்திரக் களிற்றெதிர் பிளிறு - தேர்வண் கோமான் றேலூ என்னவில் - வல்லாளி தயந்து அறத்தலிற் - பல்லோ ரறி யப் பசர்தன்று துதலே.” இதனுட் துறத்தலினெனப் பொதுவாகக் கூறினாள் இதழுதலியவற்றைக் கரு.சுதன், அடங்கா ஒழுக்கத்து அவன் பின் அதிதோளை அடக்கக் கா ட்தேற் பொருளின்கண்ணும் புறத்து ஒழுக்கத்தை உடையளுகிய F&ra மாட்டு மனம் வேறுபட்ட தலவியைப் புறத்து ஒழுக்கம் ன்றி நின்மேல் அகல் அன்புடை கர வேறுபாடு நீங்க நெருக் சிக சடறுதலையடைத்தாகிய பொரூன் கன்னம் : உ-ம். (சொ செற் பெறும் கதிர்கொண் கார் - நன்னக மண்ணச் செல் மூரம் - கெல்கா நெகித சா.து - பல்ல வழப்ப தெவன்கொ ன்னாய்," இதன் உள்குதையாற் பொருளுணர்க. பிழைத்து வந்து இருந்த இமேனை பெருக்கி இழைத்து அங்கு ஆச்சுக் கொடுத்தற்கண்ணம்:=! 'தந்தையர் மனோக்கட் தங்கி வந்து அS STAர் பத்தாது புறத்திருந்த தப்பவனே பகக் கரமிச், சிலமொழி களைக் டறி, இதனாவோ தவிமல்த்திக்க உடல்ரீங்கும் தன்மை SSN தாக்கக் கூட்டும் இடத்தும்! உ-ம். ''ரகை என் றம் தானே பிறைச்சை - 125ச் சதைபிர்ம்புறத் தன்ன - கூரற் கொக்கிகள் குறும்பறைச் சேவல் - வெள்ளி வெண்டோ டன்ள கயல் குறித்துக்சா ரூலகைக் கலிமகி முழவர் - காஞ்சியம் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை - மென்கழைக் கரும்பி என்பல மிடைந்து - பெருஞ்செம் , Genன் பாசமல் போற்றி - வருத்திக் கொண்ட வல்வாய்க் கொ' இஞ்சிறை - யிதழி சேர் நோக்கிப் பையயப் - டார்வ விருக்கும் பயங்கெ மூர - பரமது பேணின்றே விலமே நீமின் - பண்ணமை கல்யாழ்ப் பாணனொரு விசிபிண - மண்ணார் முழவின் கண்ண திர்க் தியம்ப - மகிழ் கலோர் சுற்றமொடு மட்டு மாத்தி - யெம்மனை வாரா யாகி முன்ன - லும் களைச் சேர்ந்த ஞான்றை யம்மனைக் - குறுக் தொடி மடந்தை யுவத்தனனெடுத்தே - ரிழையணி யானைப் பழை யன் மாறன் - மாடமலி மறுகிற் கூட லாங்கண் - வெள்ளத் தானை யொடு வேற்றுப்புத் திறுத்த - கிள்ளி வளல எல்லமர் சாயக் - கடு ம்பரிப் புரவியொடு கனிறுபல வௌவி-யே தின் மன்ன ரூர் கொளக்கோலத மார்ப வகையிற் பெரிதே,” கேட்டிசின் வாழியோமல் ழ்க வாற்றுற - மைய னெஞ்சிற் கெவ்வந் தீர - இனக்கு மருந்தா கியயா - னிவட்கு மருந்தன்மை கோமென் னெஞ்சே." எனவரும். !<noinclude></noinclude> h6o894n1kltcx15yifk1dd1abcxotho பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/419 250 453508 1436387 2022-08-02T15:36:01Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ உகூடு பொருளதிகாரம், வணங்கியன் மொழியான் வணங்கற்கண்ணும் தீாழும் இய ல்பினையுடைய சொற்களாற் தோழி தாழ்ந்து நிற்கும் நிலைமைக்கண் ணும்: உ-ம். "உண்டுறைப் பொய்கை வராஅ லினமிரியும் - தண் இறை பூர தகுவகொ - லொண்டொடியைப் - பாராய் மனைத் துறக் தச் சேரிச் செலவதனை - பூரான்மை யாச்சிக் கொளல்,'' எனவரு ம். "பகலிற் றோன்றும் பல்கதிர்த் தீயி - னம்பலஞ் செறுவிற் றே ஓ ரன்ன - விவணலம் புலம்பப் பிரிய - வவண முடையளோ மகிழ்நதின் பெண்டே .” இதுவும் அதன்பாற் படும். புறம்படு விமோயாட்டுப் புல்லிய புகற்சியும் - பரத்தையரிடத் தே உண்டாம் வினையாட்டினேத் தலைவன் பொருந்திய மனமகிழ்ச்சி க்கண்னும் : விளையாட்டாவது யாறுங் குளறுங்காலம் ஆடிப் பதியி கந்து நகர் தலாம். பசுவாய் வராஅம் பல்வரி :"பிரும்போத்துக் - கொடுவா விரும்பின் கோரினா பற்றி - பாம்பன் மெல்லடை கிழி 'யக் குவளைக் - கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழு - தரில் படு வள்ளை யாய்கொடி மயக்கித் - தாண்டில் வேட்டுவன் வாங்க வாராது - கயிறடு கதச்சேப் போல மதமிக்கு - நாட்கய முழக்கும் பூக்கெ மூா - வருபுனல் வையை வார்மண லகன்றுறைத் - திருமரு தோங்கிய விரிமலர்க் காவி - எறும்பல கூந்தற் குறுந்தொடி மட ந்தையொடு - வதுவை யயர்ந்தனை யென்ப வலரே - கொய்சுவற் புாலிக் கொடித்தேர்ச் செழிய - ஞாலம் சானத் தகன்றலை சிவப்பச்சோலன் செம்பியன் கினங்கெழுதியன் - போர்வல் லியாளைப் புல ம்பூ ணெழினி - நராரி நறவி பெருமை யூரன்-றேங்கம ழகலத்துட் புலர்ந்த சாந்தி - னிருங்கோ வெண்மா னியறேர்ப் பொருகனென்றெழுவர் நல்வல மடங்க வொருபயன் - முரசமொடு வெண்குடை யகப்படுத் துனாசெலக் - கொன்றுகளம் வேட்ட ஞான்றை - வென் றி கொள்வா ளார்ப்பினும் பெரிதே.” இதனுள் வாளார்ப்பினும் பெ ரிதெனவே நாண் நீங்கிப் புலப்படுத்தலை மகிழ்ந்தவாறு காண்க, சிறந்த புதல்வனை நேராது புலம்பினும் =யாரிலுஞ் சிறந்த புதல்வனே வாயிலாகக்கொண்டு சென்றுழி அவற்குக் தலைவி வாயில் கோாமற் தலைவன் வருந்தினும்: உ-ம். பொன்னொரு குயின்ற பன் மணித் தாலித் - தன்மார்பு மனைப்பத்தன் றலையு மிஃதோ - மணித் தகைச் செவ்வாய் மழலையம் கிளவி - புலர்த்தகைச் சாந்தம் புலர் தொறு நனைப்பக் - காண யாகலோ கொடிதே கடிமனைச் . சேணி கக் தொதுங்கு மாணிழை யரிவை - நீயிய னேரா வாயிற்கு கா றும் - தந்தையொடு வருவோன் போல - மைத்தனொடு புகுந்த மகி ழ்சன் மார்பே,” ஏனவரும்.<noinclude></noinclude> hzo8zbgkiqqpru7a1k7m3ba3b8c66lv பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/420 250 453509 1436390 2022-08-02T15:41:04Z 2409:4072:6E94:43E2:F6B4:B8BB:5880:453D வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="2409:4072:6E94:43E2:F6B4:B8BB:5880:453D" /></noinclude>________________ கற்பியல், கூக மாண் நலம் தா என வகுத்தற்கண்னும் =இவள் இழந்த மாட் சிமையுடைய ஈலத்தைத் தந்து இகப்பினும் இகப்பாயெனத் தலை வனை வேறுபடுத்தற்கண்னும்: உ-ம், 'யானா யெலுவ யாமே யெ மக் - சியாரையு மல்லை கொதிம லாளனை - யனைத்தாற் கொண்க வெம் மிடையே நிலைப்பிற் - கரும்பகட் டியானை நெடுந்தேர்க் குட் வேன் - வேர் தடு களத்தின் முதிர்ந் தன்ன - வோங்கற் புணரி பாய்க் தாடு மகளி - ரணைல் திடு பல்பூ ம இ யார்க்கு - வாபுலம் புகு தரு பேரிசை மாலைக் - கடல்கெழு மாத்தை யன்னவெம் - பெட் டனை யல்லையா னலத் தந்து சென்மே." எனவரும். “ நுண் ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த - பன்யீ ஒணங்கல் கவரும் துறைவு னை'க் - கணினாற் காண வியை'ங்க! Goodrறோழி - வண்ணக்' தா வென்கர் தொடுத்து." இதம் இதன்பாற் படும். டோணா ஒழுக்கம் காலனிய பொருளினும் -பரத்தை தலைவியைப் போது ஒழுகிய ஒழுக்கத் இந்தத் தலைவி நாணிய பொருளின் கண்" ஓம்: தலைவற்குத் தோழி கூற்று நிகழ்த்தும். உ-ம். பொய்கை ரீர்காய்ப் புகாறிரும்போத்து-வானை, மாளிாை தேரு மூகாணி னென் பெரும யானே பானன் - மன்பபடு மார்பின் வலியுற வருத்தி. யெதிர்தலைக் கொ:- வாரியம் பொருக - விறைத்திரண் முழவுத் தோள் கையகத் தொழித்த - திறன் வேறு இடக்கை நோக்கி நிற் போர்க் - களையா ஞாணி யாங்கு மறையினண் - மெல்ல வந்து நல்ல கூறி - மையீ ரோதி மடவோ யாது - நின்சேரி யேனே யயலி லா ட்டியே - ஐக்கை யாகுவெ னினக்கெனத் தன்கைத் - தொடுமணி மெல்விரற் றண்ணெனத் தைவர - நுதலும் கூந்தலு நீவிப் - பகல் வந்து பெயர்த்த வாறு தம் கண்டே.'' இதனுள் யான் நினக்குத் தோழியாவேனெனப் பரத்தை நீவிய பேணா ஒழுக்கத்திற்குத் தலைவி காணியது கண்டு, தான் காவினே னென்று தலைவற்குத் தோ N கூறியவாறு காண்க, இன்னும் தலைவனது பேணா ஒழுக்கத் திற்குத் தலைவி காணிய பொருளின் கண்ணு மெனவும் கூறுக, "யாயா இயளோ மாஅ யோளே - மடைமான் செப்பிற் றமியள் வைகிய . பெய்யாப் பூவின் மெய்சா யினளே - பாசடை நிவந்த கணைக்கா னெய்த - லின மீனிரும்கழி போத மல்குதொறுங் - கயமூழ்கு ம4 ளிர் கண்ணின் மானும் - தண்ணத் துறைவன் கொடுமை - நம்மு நாணிக் காப்பா டும்மே.” எனவரும். இவை இரண்டும் பொருள். சூள் கயத் திறத்தாற் சோர்வு கண்டு அழியிலும் கூடுதல்வேட். தைக் கூறுபாட்டால் தான் சூளுறக்கருதிய சூளுறவினது பொய்ம்<noinclude></noinclude> k78bmvmw5g6blp8tutfx5r71qws0wh5 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/421 250 453510 1436391 2022-08-02T15:42:56Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ பொருளதிகாரம், மையைக்கருதித்தலைவிவருந்தினும் தோழிக்குக் கூற்று திகழும். உ-ம். பகல்கொள விளக்கோ டிராகன் றறியா - வென்வேற் சோழ ராமூ என்ன விவ - ணலம்பெறு சுடர்நுதற் றேம்ப-வெவன்பயஞ் செய்யு நீ தேற்றிய மொழியே.” இதனுள் இவள் அதல் தேம்பும்படி தே ற்றிய சொல்லெனவே சோர்வுகண்டு அழிந்தாளென்பது உணர்ந்தும் இப்பொய்க்குள் நினக்கு என்னபயனேத் தருமெனத் தோழி தலை வனை நோக்கிக் கூறியவாறு காண்க. 'கோறேரிவத்த'' என்னும் மணிமிடைபவழத்தைத் தோழி கூற்றாகக் காட்வோரும் உளர். பேரியொர் ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து பெறு தகை இல் லாப் பிழைப்பினும், பெரியே பொத்கை இல்லாச் சினத்து சன் மக்கள் பெறுத்தசைடை இல்லறம் விருக்குமென்றுஞ் சொல்லி: பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் ளேத்து பிழைப்பிஓம்வரன்மக் கள் ஒழுகும் ஒழுக்கம் பெரிதாயிருக்கு பொன் அஞ் சொல்லித் தான் தலைவனை 'வழிபாதேப்பிலும்: தோழிக்குச் சீடற்றுரிகமும். பெரி யோனாயும் கிளதென்பதனையும் இரண்டிடத்துக் கூட்டுக. 4-ம்r"வெள்ளி விழுத் தாடி மென்சருட் சக்க - எள்ளி துணிடை வயின்வயி லுடங்க - மீன் சினை பன்ன வேண்மாளற் குவைஇக் - காஞ்சி நீழற் றமர் மனம் பாடி - யூர்க்கும் மகளிர் குறுவழி பிறக்கவார லருத்திய சிறுசிரன் மருதின் - ஜூழ்போ யுதங்கும் தண்டுறை ஆர - விழையா வள்ளம் விழைபு மாயிதும் - கேட்டவை தொட்டி யாச மீட்டாக் - கததும் பொருளும் வழாஅமை காடித் - தத்றக வுடைமை சொக்கி மற்றதன் - பின்னா கும்மே முன்னியது முடித்தஎலேய பெரியோ தொழுக்க மதன - வரிய பெயிலேந்த் தேரும் காரே - தும்மோ ரன்னோர் மாட்டு மின்னன - பொய்யொடு மிடைக் தவை தோன்றின் - மெய்யான் மேதோவில் வலகத் தானே.” இத னுள் அதனென்றது இல்லறத்தை தற்றகயுடைலேமமோக்கியென்றது தன்னால் அவ்வரனும் பொருளுக் தகுதிப்பாடுடையலாம் தன்மை யைநோக்கி என்றவாறாம்; முன்னியதென்றது புறத்தொழுக்கத்னத; பெரியோரொழுக்கடியை வென்றது பெரியோர் ஒழுக்கம் பெரிய வென் றலாறு. இது முன்னர் நிகழ்த்த பொய்ச்கள் பற்றி மும்ம ஞேர் மாட்டும் இன்னபொய்ச்சூள் பிறக்குமாயின் இவ்வுலகத்து மெய்ச்சூள் இனி இன்றும், அதனால் பெரியோரைத் தமது ஒழுக் கத்தைத் தேருங்காலை அரியவாயிருந்தனவெனத் தலைவனைகோக்கித் தோழிகூறலின் அவனை வழிபாடு தப்பினனாயிற்று. உள்ளுறையு வமம் இதற்கு ஏற்குமாறுணர்க.<noinclude></noinclude> 13gq9iiwq3694yei36trzr384pjruij பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/422 250 453511 1436392 2022-08-02T15:45:45Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ கற்பியல், கூகூக அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுண் மூழ்கிய கிழவோன் பால் நின்று கெருத்தற்கண்ணும் = தலைவன் அக்கனம் பிறழ்ந்த இட த்து அவன் சென்று சேருக் தகைமை இல்லாமைக்குக் காரணமா இய புலவியின் காளை அழுத்திய தலைவியக்கத்தானாய் நின்று அவள்புல வியைத் தீர்த்தற்கன்னும் : உ-ம். 'மானோக்கி யேழ சீத்தவ ஒனா S + நா களில னுயி னல்தந் தவன்வயி - வே தென்னோ வினி."" உப்பமைத் தற்றத் புலவி யது சிறிது - மிக்கற்ற னீ விடல்.'' (கா3 யெழுத்து கத்தேர் டண் - 9: விழை மகளிர்த் தரீஇய சென்ற - மல்ல து ரpேatieredit டெரிதென - மறுவருஞ் சிறுவன் நாயே - தொவ தம்மவித் திளைட்பிறந் தல்லே.'' என வரும். உணர்ப்புவயின் வாடா ஊடல் உற்லேன்வயின் உணர்த்தல் வேண்டிய ழெகோன்பால் இது தான் பெரும் ஆச்சிய தகுதிக் கண்னும் ; உணட்புவா :-) உற்கோள்:வின் - தலை வன் தெரிவிக்கட்ட பித்தன்மைக்கணில்லாத படம் மிதந்தோளிடத் து; உண ர்ப்புப் புனர்ப்பட்டோல் என்றது ; உணர்த்தல் வேண்டிய கிழவோன் பால் என்று=உடல் தீர்த்தனை விரும்ப தலைவன்வயத் தானாய் இன்று : தான் வெகுண்டு ஆகிய தாதிச்சுன்னும் தான் தலேவியைக் கழறி அவர் சித்தர் போத்தன்மை உண்டாக்கிய தகு திக்கண்னும்; 2.-1b, "துரைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை - யரிமல ஏரம்பன் மேய்ந்த கெமிமருப் - பீர்க்த னெருமைச் சுவல் படுதுபோத்துத் - அதிக சேத் தன் எத்மாஞ்சிப் பொழுதுட்டம்பைக்கன வா.இல் சுதையப் பெயர் தந்து - பரு உக்கொடிப் பகன் தை குடி மூதும்ப் - போர்ச்செறி chefற்புதத்ரு மூரன் - நேர் தர வந்ததொபிறை நெகிழ்த்தோ * மார்கொள் கல்லர மகளிர்த் தரத்தரப் பரத்தைமை தாங்கமோ சினென வறிது -புலத்த aேr ம்புமதி மாம்'கழு 'மடந்தையது . புயமத் துறை - வல்லியோரேசெய்யோ லிக்கச் சில திக் கோழித்துத் - தாமட் இண்டு தமிய ராகித் - தேமொழிப் புதல்வர் திக்குமுலை சுவைப்ப - வைக்க சாத்த மதி5 - மறியா ரம்மர் திடலு மோரே," இது தோழி தலவியை வெஞ்ண்ழ் ஆக்கி.பவாது காண்க. அருமைக் காத்துப் பெருமை காட்டிய எண்மைக் காலத்து இரக்கத்தாலும், எண்மைக் காலத்து-தாம் எளியராகிய கற்புக் சாலத்திலே : அருஃமக் காலத்துப் பெருமை காட்டிய இரக்கத்தா னும் களவுக் காலத்துத் தமழிபெருமையை உணர்த்திய வருத்தி த்தின்கண்னும் : உ-ம், வேம்பின் பைங்காயென் றோழி தரினே.<noinclude></noinclude> kbp4p8fl019e86umr1rrdwo40pea6kj பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/423 250 453512 1436396 2022-08-02T15:54:23Z Abinaya Vijayakumar 11439 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Abinaya Vijayakumar" /></noinclude>________________ பொருளதிகாரம். தேம்பூல் கட்டி யென்றனி நினியே - பாரி பறம்பிற் டனிச்சுனைத் 'தெண்ணீர் - தைஇத் திங்கட் டண்ணிய தரினும் - வெய்ய அவர்க்கு மென்றி - வாய வற்றா லன்பின் பாலே.” எனவரும். பாணர் கூடத்தர் விறலியர் என்று இவர்-பாணருக் கூத்தரும் விறலியருமென்று சொல்லுகின்ற இம் மூவரும் ; பேணிச் சொல் லிய குறைவினை எதிரும் = விரும்பிக்கூறிய குறையறும் வினைக்கு எதி சாகவும் : கூற்றுகெழும், எதிருமென்றது அவர் வாயில்வேண்டிய வழித் தோழி அவர்க்குமறுத்தலும் மறுத்தாள்போல தேர்தலுங் கூறி யதாம். உ-ம். மலைமக ரூதலிற் பொய்த்தின் வாழி - நில்லம் பாண செல்லினிப் பாரியல் - பகலெஞ் சேரி காணி - ன கல்வய வர னாணவும் பெறுமே." இது பா 67 க்கு வாயின் மறுத்தது. “மிளக்கு என்ன சுடர்விக தாமரை - களிற்றுச் செவியன்ஏ பாசடை தய ங்க - அண்ைேற மகளி ரியக் குண்டுதீர் - வாளை பிறழு சுரற்கு நாளை - மகட்கொடை யெதிர்ந்த மடங்கெழு பெண் டே - தொலைத்த காவி ஓலைத்த குறுமொழி - யுடம்பட் டோராய்த் தாயரோ டொ Nபுடன் - சொல்லலை கொல்லோ நீயே வல்லேக் - கன்று பெறுவல் சிப் பாணன் கைததை - வள்ளுயிர்த் தன்மை போல - வுள் யாது மில்லதோர் டோர்வையஞ் சொல்லே.” இ.து விதலிக்கு வா யின்மறுத்தது. மறுப்பான் போல் சேர்வது வச்சழிக் காண்க. நீத்த கிழவனை நிகழுமாறு இக் காத்த தன்மையிற் கண்ணி ன்று பெயர்ப்பிலும் ; நீத்த இழவனை =பாத்தையிற்பிரித்து தலை வியைக் கைவிட்ட தuைs trx : நிகழுமாறு பட்டு - தானெழுகும் இல்லறத்தே படுத்தல்வேண்டி : காத்த தன்மையிற் புறத்தொழுக் கிற் பயனின்மை கூறிக் காத்த தன்மையினலே : கண் இன்று பெய ர்ப்பினும் -அக்கண்ணோட்டமின்றி நீக்கிலும் : உ-ம். "மனையுறை கோழிக் குறுங்காற் பேடை - வேலி வெருகின் era) மற்றெனப் - புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇப் - பைதற் பிள்ளைக் கிாைப் பயிர்க் தாஅம் - இன்று திசைக்கு மம்பலொடு - வாமல் வாழிய ரை பவெக் தெருவே.” இதனுள் அம்பலொடு வாரலெனவே பன்னாள் நீத்தமையுங் கண்ணின்று பெயர்த்தமையுங் கூறிற்று, கோழிபோ லத் தாயர் மகளிரைத் தழீஇக்கொண்டாரொன்றலிற் புறம்போயும் பயமின்றெனக் காத்ததன்மை கூறிற்று. - பிரியும் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்ப டப் பிறவும்; பிரியும் காலை எதிர் நின்று சாற்றியன தலைவன் கற்பிடத் அப் பிரியுல்காற் தெய்வத்தன்மையின்றி முன்னின்று வெளிப்படக்<noinclude></noinclude> bpuxm973d9upuj60hy57nglu3tql2q3 பக்கம் பேச்சு:கலைக்களஞ்சியம் 1.pdf/578 251 453513 1436398 2022-08-02T15:57:40Z Info-farmer 232 /* தெளிவான மூலப்பக்கம் */ புதிய பகுதி wikitext text/x-wiki == தெளிவான மூலப்பக்கம் == https://www.tamilvu.org/ta/library-kalaikalangiyam-lkk01-html-lkk01529-92021 [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 15:57, 2 ஆகத்து 2022 (UTC) d8don5afb8q4ufylw7aelhx5b0mv1hl பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/424 250 453514 1436419 2022-08-03T02:31:29Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கற்பியல், க. கூரு கூறிய; மரபுடை எதிரும் உளப்படப் பிறவும் - முறையுடைத் தாகிய எதிர்காலமும் இறந்தகாலமும் உட்படப் பிறவற்றுக்கண் னும்: எதிருமென்ற உம்மை எச்சவும்மை. பிற ஆவன தலைவன் வனாவுமலிந்து கூறுவனவும், வந்தபின்னர் முன்பு நிகழ்த்தன கூறுவ னவும், வற்புறுப்பாள் பருவமன்றெனப் படைத்துமொழிவனவும், எது கண்டு கூறுவனவும், தூ,ஓலிவேனவுஞ், சேணிடைப் பிரிம் தோன் இடைநிலத்துத் தங்காது இரவின்வந் தழிக் கூறுவனவும், நிமித்தக் காட்டிக் கூறுவனவும், உடன் சேறலை மறுத்துக்கூறுவனவும் பிறவுமாம். “பாஅலஞ்செலி” என்னும் பாலைக்கலியுள் 'பொய்ால் கல் புரிந்தனை புறந்தால் கைவிட்- டென்னா ளோரெடுந் தகாய் நீ செல்வ - தந்தாள் கொண் டிறக்குமிய எரும் பெற இயிரே." இத ஓட் புரித் தனை பென இறப்பும் இறக்குமென எதிரும் மாபிற் தப் பாமல் வர்தவாறு காண்க. “வேனிற் றிங்கள் வெஞ்சுர மிறந்து - செலவயர்க் தனையா னீயே என்று - நக்கயர் துறைவி கடுஞ்சூற் சிறு வன் - முறுவல் காண்டலி னினிதோ - விறுவனா காட விரைந்து செய் பொருளே.” இது எதிரது போக்கிற்று. "புறவணி நாடன் காதன் மடமக - ளொன்னுதல் -சப்ப நீசெலின் றெண்ணீர்ப் - போதவிழ் தாமரை யன்னநின் - காதலம் புதல்வன் பூமணி முலை க்கே." இதுவும் அது, இனிப் பிற வருமாறு; போர்வை கோட்டுவன் பவேலை வெரீஇநெடுங்காற் கணத்துள் புலம்புகொ டெள் Bா - கதஞ்செல் கொடி, wர் துமென விசைக்கும் - கடும்பொடு கொள்ளு மத்தத் தாக்கட்கடுங்காற் பைம்பக் கதராய் வருகர் - நெடும் பெருக் குன்ற நீந்தி கம்வயின் - வந்தனர் வாழி தோழி கைதை - செம்பொற் கழறொடி நோக்கி மாட்டற் - கவவுக்கொ ரின்குரல் கேட்டொறு - மவவுக் கொண் மனத்தே மாகிய நமக்கே,” இது தலைவிக்கு வரவுமலில் தது. நற்றினை, <<swத் தன்ன நீர்பொதி கருவின் - மாவிசுக ப திர முழங்கி யாலி - நிலக் தண் ணென்று கானல் குழைப்ப - வினம் தே சூழவ ரின்குர லியம்ப - மறியுடை மடப்பிணை தழீஇப் புறவிற் - றிரிமருப் பிரலை பைம்பயி ருகள் - வார்பெய துதவிய சார்செய் சாலை - அனெறி நுணங்கிய கானவில் புரவி - கல்லெனக் சுறக்கு மணி வியம்ப வல்லோன் - கவர்ச்செல வணக்கி யதர்ப்பரி நெடுந் தே - ரீர்ம்பற வியக்குவழி யறுப்பத் தீந்தொடைப் - பையு 'னால் யாழ் சேய்வழி மறப்ப - வின்னிலை வாரா ராயிற் றன்னிலை - யென் கொல் பாண வுணர்த்திசிற் சிறிதெனக் - கடவுட் கற்பின் மடவோன்<noinclude></noinclude> tbmb5eug76i1wgust829v55zdqgjk0o பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/425 250 453515 1436420 2022-08-03T02:32:04Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சுசு - பொருளதிகாரம். கூறச் - செய்வினை யழித்த மைய னெஞ்சிற் - அனிகொள் பருவர றீர வந்தோ-யினிது செய்தனையால் வாழ்கநின் கண்ணி - வேலி சுற் நிய வால்வீ முல்லைப் - பொருத்திதழ் கமழும் விரித்தொலி கதுப்பி. னீன்னகை பியாயோள் 500வ - மன்னுக பெருமரின் மலர்ந்த மார் பே.” இது முன்பு தலைவிக்கு நிகழ்த்த ஆம்மையும் அது கண்டு தான் கலக்கியவாறுந் தvைa'க்குக் கூறியது. "மடவ மன்ற தடவு சிலைக் கொன்றை - சல்பிறம் கத்தஞ் சென்றோர் கூறிய - பருவம் வாரா வளவை செய்தரக் - சொம்பு சேர் கொடியின் கீழ்த்த வம்ப மாரியைக் காசென மதித்தே.” இது பருவம் அன்றொப் படைத்து மொழிந்தது. ''என மீ, தெருமரல் எரி தோழிடங் காதலர் - பொ ரூமுரண் யாளையர் போர்மர் தெழுந்தார் - செருமேம் பட்ட வென்றியர் - வருகென வக்தன்றவர் வாய்மொழிக் அதே." இது காதிவந்தமை தலைவிக்குக் கூறியது, “கைவல் சிறியாழ்ப் பாண நுமரோ - செய்த பருவம் வந்து நில் உலவே - யெம்மி ஓணரா ராயினுத் தம்வயிற் - பொய்படு கிளவி மனது' - மெய்ய ராகுத னோகோ யானே." இது குதித்த ட்ரூ2'த்துத் தலைவன் வாராத வழித் தாதாய்வந்த பாணற்குத் தோழி கூறியது. அவிட்டது எக் ஒழிக் காண்க. 'ப'ஒக்சை நாய பொதுக்கருங் கவலைச் - சிறுகள் யானை யுறுபகை நினையா - தியாங்கு வர்தனயோ பூத்தார் மாப்ப - வருள் புரி நெஞ்ச முயாத்தா - விஞன் பொடி நின்ற விரவி நானே.” சேணிடைப்பிரிந்து இம் வின்வந்தழிக் கூடத்தில். 'ஆமா சிலைக்கு மணிவனா யாரிடை - யேமான் சிலையார்ச் இன மா கரிக்தோடும் - தார்மான்பில் வெஞ்சுரஞ் சென்ஜர் வாதும் - வாய்மாண்ட பல்லி படும்.' நிமித்தங் காட்டிக் கூறியது, இன்னும் அதனே கமர் பொருள் வேண்டுமென்பர் அதற்கு யான் அஞ்சியோனெனக் களவின் நிகழ்ந்ததனைக் கற்பிற் தலைவிக்குக் கூறுதலும் கொள்க. "கன்னவி றோளான் கடிகாள் விலக்குதற் - கெவ்க பொருணினத் தா ரோந்திழாய் - பின்ன - ரமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினே னஞ்சார் - நமபோற்றுக் கொள்ளாத ஞான்று.” எனவரும். இன்னும் தோழி கூற்றாய்ப் பிறவாற்றான் வருவன வெல்லாம் இதனான் அமைக்க. "அன்னை வாழிவென் டன்னை நம்மூர்ப் - பலர் மடி, பொழுதி னலமிகச் சாஅய் - கள்ளென வந்த வியறேர்ச் - செல் வக் கொண்கன் செல்வ லூரே.” இது புதல்வற்பெற்றுழித் தலை வன் மனேக்கட்சென்ற செலினிக்கு அறத்தொடு நின்று வதுவைகூட் டிய தோழி அவன் ஊர் காட்டிக் கூறியது.<noinclude></noinclude> 519m2sj0dezhqk4jdq8quy92d2vcais பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/426 250 453516 1436421 2022-08-03T02:32:31Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கற்பியல், கூ கூ எ வகைபட வந்த இளவி எல்லாம் தோழிக்கு உரிய என்மனார் பு;wet=தோழிகூற்றாய்த் தலைவிகடற்றினுள் அடங்குவதன்றித்தோ ழிக்கே கூறத்தகும் வேறுபாடு உண்டாகவந்த கிளவிகளெல்லாம் தோழிக்கு உரியவென்று கூறுவர் புலவர். எ - று. இச்சூத்திரத் இக் கண்ணுருபும் அவ்வருபு தொக்குகின்று விரிந்தனவுஞ் செயி னென்னும் வினையெச்சமும் உரிய வென்னுங் குறிப்புவினை கொண் டன. அவற்றை இன்னவிடத்தும் இன்ன விடத்தும் இன்ன செ ய்யிலும் உரியவென்று ஏற்பித்து முடிக்க. கடுக, புல்லு தன் மயக்கும் புலவிக் கண்ணு மில்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும் பல்வேறு புதல்வர்க் கண்கேனி யுவப்பினு மறையின் வந்த மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையில் றாய்போற் றழீஇக் கழறியம் மனைவியைக் காய்வின் றவன்வயிற் பொருத்தம் கண்ணு மின்னகைப் புதல்வனைத் தழீஇயிழை யணிந்து பின்னர் வந்த வாயிற் கண்ணு மனையோ பொத்தயிற் மன்னோ பன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணு பெண்ணிய பண்ணையென் றிவற்ருெடு பிறவும் கன் எளிய காமக் கிழத்திய மேன, இது காமக்கிழத்தியர் கூற்றெல்லாத் தொகுத்துக் கூறுகின் நது, காமக்கிழத்தியராவா நடனதியும் வாழ்க்கையுடையராகிக் காமக்கிழமை தண்டு இல்ல நதிகழ்த்தும் பரத்தையர், அவர் பலராத ல'த் பன்மையாற் கூறிஞர், அவர் தலைவன் இளமைப்பருவத்திற் ஆர்.டி.முதிர்ந்தோரும், அவன் தலைநின்று ஒழுகப்படும் இளமைப்பரு வத்தோரும், இடைநிலைப்பருவத்தோருங், காமஞ்சாலா இளமை: யோருமெனப் பலப்பகுதியாம். இவரைக் கண்ணிய காமக்கிழத்திய கெனவே கண்ணாத காமக்கிழத்தியரும் உளராயிற்று. அவர் சுடத்தும் பாட்டும் உடையராகிவருஞ் சேரிப்பரத்தையரும் குலத்தின்கண் இழிந்தோரும் அடியரும் வினைவலபாக்கினரும் பிறருமாம். இனித் காமக்கிழத்தியலாப், பார்ப்பார்க்குப் பார்ப்பனியையொழித்த மூவ<noinclude></noinclude> a3tut93qm7kjnv9mk8p8y16at9vvg06 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/427 250 453517 1436422 2022-08-03T02:34:12Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ *கூ பொருளதிகாரம், ரும், ஏனையோர்க்குத் தக்குலத்தல்லாதோரும், வனாந்து கொள்ளும் பரத்தையருமென்று பொருளுரைப்பாரும் உளர். அவர் அறியார் ; என்னை? சிறப்புடைத்தலைவியரொடு பரத்தையரையும் கூட்டிக் காமக்கிழத்தியரென்று ஆசிரியர் சூத்திரஞ்செய்யின் மயங்கக்கூற லென்லுக் குற்றத்தக்குமாதலின். அன்றியுஞ் சான்றோர் பலரும் கா மக்கிழத்தியரைப் பரத்தையராகத் தோற்றுவாய் செய்து கூறுமா றும் உணர்ந்து கொள்க. புல்லுதன் மயக்கும் புலவிக்கண்லும் தலைவன் தனது முயக் கத்தைத் தலைவியிடத்துத் தம்மிடத்தும் இடைவிட்டு மயக்குதலாத் தலைவிசுட்தோன்றி புலவியிடத்தும்: காமக்கிழத்தியர் புலத்துச் சுப. உ-ம். மண்கணை முழலொடு மகிழ்மிகத் தூங்கத் - தன் இதை பூரணெஞ் சேரி வந்தென - கடுங் கள்னி விருதை களிற் றொடு - ஈன்க: sq நான்மகி இருக்கை - Wகுை பொருகர் !! றையி னானாது - ஈழதுட்' வெண்பவன் பெண்டி ரந்திற் - தச்னென் கழலினன் றேந்தார் மார்கோன் - வ:கையமை பொலிந்த வனப்ப மை தெரியற் - கரியம் பொருக்காணி ரோவென-வாதி மந்தி பேதுற் றினையம் - சிறையாய்த் துாைம் செங்குகக் கொழுகு மத் தன் காவிரி போல - கொண்டை வலித்தல் சூழ்த் திசின் யா னே." இதனுள் எஞ்சேரிவதெனக் கூறுபவென்ட அவன் பெண்டி சொன முன்னை ஞான்று புதை மயக்கு தலாம் தலைவிபுலந்தமாதும் இதுகண்டு காமக்கிழத்தி போக்க நகை வலிப்பபெனப் பெருமிதம் உரைத்தவாறும் காண்க. இது பெருமிதங்கதலில் இளமைப்பரு வத்தாள் கடற்கயிர்'. '' ஒண்டெ டி. யாகத் துள்ளு நீதயத்து-சொ ண்டனை யென்பவோர் (ச.துங்கள்”ானச் சாமஞ்சாலா இமையோ கைக்கூறிற்று. இரட்தேமொழிலென்பதகுத் டரத்தையரிடத்தும் புலப்பட ஒழுகாத ஆவர்புல்குதயே மறைத்தொழுகலாற் காமக்கிழ தியர்க்குப் பிறக்கும் புலவிக்கன் னும் அவர்க்குச் கூற்று நியழுமெ னவும் பொருள் கூறு *. *- தாரணம் கண்டேனின் மாயய் HET வாதல் பொய்க்கா ” என்னும் மருதக்கலியுட்காண்க. இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்சன்னும் இல்லிடத்திருந்த தலைவனும் தலைவியும் வடியும் உணர்த்தியுஞ் செய்த தொழிலைக்கே ட்டு இகமும் இகழ்ச்சிக்கண்னும் : உ-ம். "கழனி மரத்து விரைக் இரு தீம்பழம் - பழன வாளை கதூஉ மூர - னெம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் - கையும் காலும் தூக்கத் தூங்கு - மாடிப் பாவை போர் - மேவன செய்யுக்தன் புதல்வன் முய்க்கே." "நன்மரங்கு<noinclude></noinclude> ns6cohmipujyibuwjb3uus1yaw5zx2m பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/428 250 453518 1436423 2022-08-03T02:34:38Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude><noinclude></noinclude> ai1pltnx4qk9odr3cmns3lf4ysoscgf 1436424 1436423 2022-08-03T02:35:04Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கற்பியல். கூசு இய நனை முதிர் சாடிட்-பன்னா ளரித்த கோ.திடை வைப்பின் - மய ங்குமழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும் - பழம்ப னெல்லின் வேளூர் வாயி - வறுவினா தெளித்த காறிணீர் மாலை - பொறிவரி விலாவண் தேல் கழியு - முயர்பலி பெறுஉ முருசெழு தவம் - பூனை யிருக் கதுப்பி னீகத் தோள்வயி - sேயே னாயி ன' பேங்குக வெ நன் னென - மனையோட் டேற்று மகிழ்: mdb: - யார்கொல் வாழி தோழி தெருனைத் - தார்பூண் களிற்றிற் கலப்புத் தறிஇ - வது வை யீரணிப் பொலிந்த நம்மொடு - புதுவது வந்த காவிரிக் - கொ த்ேதோய் மலிர் இறை யாடி யோரே." எனவரும். இவையம் குளை யோர் கூற்று. பிறவும் அன்ன, பல் வேறு புதல்வர்க் கண்டு கனி உவட்பிலும் வெற்சே'ராகிய புதல்வரைத் தால் கண்டு மிக மகிழ்ச்சி செய்யினும் : வேறுடல் புதல் வரென்றார் முறையாற்கொண்ட பானை வியர் பலரும் உள் ராதலின். "ஞாலம் வறத் திர'' என்னும் மருதக்கலியும் ''அடக்கமில் போழ் தின்கட் டந்தையா முற்ற - தொடக்கத்தத் தாயுழைப் புக்காற் சவ ஞ - மருட்புப் பூண் கையுறை யா 2:29 து - பெருமான் சைமுகம் காட்டென் பான் கண்ணீர் - சொரிமுத்தக் காழ்சோர்22 போஸ்தல ள்'' இ.தன் முதிர்ந்தான் உண்யைந்து நதியது. ''மந்தும், வழிமு றைத் தாழைப்: புக்கார்க் கவரூ - பயக்கு நோய் தாக்கி மகனெதிர் வாட்து - முயங்கினண் முத்தின் போக்கி வினோத்தே - நினக்கு யாரே மாருது மென்று - வனப்பு,ரக் கொல்' நாடி யணித்தான்.'' இத னுள் நோய் தாக்கிளா ளென இளைமைப்பருவத்து மகிழ்ச்சியும் முதிர் *.த உருவத்து மறவியும் தோன்றக் கூ மெயின்னும் வழிமுறைத் தா யென்றமேயாலும் இது இடைரிகைப்பருவத்தாள் கடறியது. “அவட் கினிதாக விரித்தான் போகித் - தலைக்கொண்டு கம்மொடு காயுமற் றீதோர் - வத்தகைப் புத்தேனில் புக்கான்." என்றவழிப் புத்தே ளென்றதுவுக் தலை.பேக்'முெழுகும் இனையோனைக் கூறியது, "தந்தை பிறைத்தொடி மற்றிவன் நக்கைகட்டடத்தாய பொல்லா விது" என் முற்போல அவள் கொடுப்பக்கொள்வனவுங் கொள்க. மதையின் வந்த மனையோள் செய்வினைப் பொறையின்று பெ ருகிய பருவாங்கன்னும், மறையின் வந்ததைலைவற்கு வேறோர் தாலைஷியோடு களா வொழுக்கம் நிகழ்தலின் அவன் செய்திகளின் வேறு பாட்டாற் தமக்குப் புலப்பட வந்த: மனையோள் செய்வினை - மனையோளாதற்குரியாள் தமர்பணித்தலின் நீராடலும் ஆறாடலும் முதலிய செய்தொழில்களைச் செய்யுமிடத்து; பொறை இன்று பெ<noinclude></noinclude> 8q4g3aucomt5j4msz6d5vyz49n5t584 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/429 250 453519 1436425 2022-08-03T02:35:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ச00 பொருளதிகாரம். ருகிய பருவரற்கண்ணும் 12 இவள் தோற்றப்பொலிவாற் தலைவன் கடிதின் வனாவனெனக் கருதிப் பொறுத்தலின்றி மிக்க வருத்தத் |தின் கண்ணும் : உ.-ம், "வாளை வாளிற் பிறழ நாளும்-பொய்கை நீர் காய் வைத்துயி லேற்குக் - கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த, வய ல்வெள் சாம்ப வருவ நெறித்தழை - பைதக லல்கு லணிபொத் தனதஇ - விழவிற் செலியர் வேண்டு மன்னோ - பாண ரூரன் காதுக னாயின் வரையா மையோ வரிதே வரையின் வரைபோல் யானை வாய் 'மொழி முடியன் - வரைவேய் புரையு நற்றோ - எளிய தோழி தொ 'ஃலயுக பலவே,” இதனுள் விழவிற்செல்கின்ற தலைவியைக்கண்டு காமக்கிழத்தி இவர் தோற்றப் பொலிவோடு புறம்போதரக் காணின் வனாவனெனவும் அதனான் இல்லுறைமகளிர் பருக் தோள் கெகி ‘ழ்பவெனவும் பொறுது கூறியவாறு காண்க, காதற் சோர்விற் கடப்பாட்டு ஆண்மையிற் தாய்போந் தழி இக் கழறி அம்மனைவியைக் காய்வு இன்று அவன் வயிற் பொருத்தற்கன் னும் ; காதற் சோர்வில் - நாலுக் காய்தற்குரிய காமக்கிழத்தி தலைவன் தன்மேற் காதலை மறத்தலாலும்; கடப்பாட்டாண்மையிற் சோர்வில் அவற்கு இல்லொடு பழகிய தொல்வரற் கிழமையாகிய ஒப்புரவின்மையாலும்: தாய்போற் தழீஇக்கழறி=தலைவியைச் செவி லிபோல உடன்படுத்திக்கொண்டு தலைவனைக்கழறி : அம்மனைவியை க்காய்வின்று அவன்வயிற் பொருந்தக்கண்னும் அத்தலைவியைக் காய்தலின்றாக்கித் தலைவனிடத்தே கூட்டுமிடத்தும் : இது துனிகை ழ்க்கழித் தலைவனது தலைவனளமைக்கு ஒருதுணையாசி முதிர்ந்த காமக்கிழத்தி இக்கலம் கேட்டுமென்றார். உ-ம். “வயல்வெள்ளாம் பற் சூடுதெரி புதுப்பூக் - கன்றுடைப் புனிற்று தின்ற மிச்சி - லோ ய்வுடை கடைப்பக் டாரு மூரன் - றொடர்பு வெஃகினை யாயி னென்சொற் - கொள்ளன் மாதோ முன்னெயிற் றோயே - நீயே பெ ருகலத் தகையே யவனே - தொர்ப் பொய்கை கோ ளெய்தித் - தண்கமழ் புதுமல ரூ.தும் - வண்டென மொழிப மகசோன் னாரே.'' இதனுள் நீ இளமைச்செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்வற்பயத்த பின்னர் உழுதுவிடு பகடு எச்சிலை அயின் முற்போலப் பிறர் அவனை அகர்த்தமை நினக்கு இழுக்கன்றெனவும் அவனோடு கூட்டம் நெடுங் காலம் நிகழ்த்தவேண்டும் * அவள் அவனோடு கட்டில்வனா எய்தி யிருக்கின்றாளென்று ஊரார் கூறுகின்ற சொல்லை என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே கொள்வது மின் இளமைக்கும் எழிற் கும்' எலாதெனவும் அவனை வண்டென்பதன்றி மகனென்னாராதலின் அவன் கடப்பாட்டாண்மை அதுவென்றுக் கூறினாள். இனி " என்<noinclude></noinclude> dgd6oyltqnejto2uc7y1t3d8o45kj2y பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/430 250 453520 1436426 2022-08-03T02:35:51Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கற்பியல், சாக சொற்கொள்ளன்மாதோ” என்பதற்கு என்வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ விருப்பமாகில் யாள் கூறுகின்றதனைக் கொள்க. கண்டு பெருந்தெய்வத் தியாண்பேல கழிந்தெனப் - பார்த்துறைப் புணரி யலைத்தலிற் புடைக்கொண்டு . முத்து விலை போதிய முரிவா (பம்பிரல் - லெருது நடைவளம் வாய்த்தென வழவர் - புல்லுடைக் காவிற் றொழில்விட் டாங்கு - நறுவிளை ஈன் புகைக் கொடாஅச் சிறுவிலை - ஞாழலொடு செரீஇய புன்னையங் கொழுநிழன் - முழவு முதற் பிணிக்குத் துறைவ நன்ம் - விமிதில் கொண்ட கேன்மை கொவ்விதிற் - வறுன் கறியா 'NCS (கொன்போம் - ஞெகிழ்தோட் சு.ஓழ்த்த கண்ணர் - tteர்ந் தனைய இன்யைக் தோரே'' இத ஒன் முத்துலினை போயே ஆம் போலப் பருவஞ்சென்ற பிணிக்கம் ட்பட்ட எம்மைப்போல்லாது இவள் இப்பருவத்தே இனையளாகற்பால ளோ மலர்ந்தசெல்வியான் முன் வியாய்க் கழியா இடையே எரிச் து கரிகற்ற பூவினைப்போலவேனத் தலைவனுக்குக் காமக்கிழத்தி கூறியவாறு கான்க, இன் கைப் புதல்வத் தமிஇ இழை அணிந்து பின்னர் வந்த வாயிற்காவணும்; இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து அகண்டோர்க்கெல்லாம் இன்பத்தைப் பயக்கும் புதல்வனை எடுத் துப் பொங்கலத்தாற் புலாத்துகொண்3: பின்னர் வந்த வாயிற் கல்லும் கடவாயில்களையும் மறுத்தபின்னர் வரலாகக் கொண்டு புகுந்த வாயிலின் கண்ணும் : உ-ம். “என் குறித் தனன்கொல் பாண நின் கேளே - வன்புறை வாயி லாகத் தந்த - பகைவரு 5சுடஉம் புத ல்லனை - நகுவது கண்டு Gree மோபோ." இதனுள் வன்புறை வாயி லாகிய புதல்வளைக் கண்டு கருவாரைத் தனக்கு நகுவாரைப்போல நகாநின்றானெனக் காமக்கிழத்தி கூறிய வாயில்சேர்ந்தவாறு காண்க. பகைவரும் நீ.உ.மெனவே தான் புலக்கத்தகர் தலைவியருடைய புதல்வனெள்ளைாயிற்று, மனையோள் ஒத்தலிற் தன்னோர் அன்னேர் மிகைப்படக் குறித்த கொள்கைக்கண்லும் ; மனையோள் ஒத்தலின் தானும் உரிமைபூண் டமைபற்றி மனையோளொடு தானும் ஒத்தாளாகக் கருதுதலின் : தன்னோர் அன்னோர் மிகைப்படக் குறித்த கொள்கைக்கண்ணும் தன்னை ஓக்கும் ஏனை மகளிரிற் தன்னை விசேடமுண்டாகக் குறித்துக் கொண்ட கோட்பாட்டின்கண்ணும் ; உ-ம். "புழற்காற் சேம்பின் கொழுமட கைலிலைப் - பாசிப் பரப்பிற் பறழொடு வதிந்த - வுண் ஜாப் பிணவி னுயக்கஞ் சொலிய-நாளினா தரீஇய வெழுத்த நீர்காய்<noinclude></noinclude> h8zvv8c5imei5lkbs3zi6w4mrwfofso பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/431 250 453521 1436427 2022-08-03T02:36:12Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ச.உ பொருளதிகாரம். வாளையொ ழேப்பத் துறைகலுழ்க் தமையிற் - றென் கட் டேறன் மாத்திய மகளிர் - நுண்செய வக்குட னிரீஇப் பண்பின் - மகிழ் நன் பரத்தை பாடிட விழிணர்க் - காஞ்சி கீழத் குரவை பயருக் - தீம்பெரும் பொய்கைத் தறைகெ மூரன் - றேர் தர வந்த கோனார் மகளி - போசுட லென்பவெ னனே யதுவே - பாக னெடி.துயிர் வாழ்தல் காய்சினச் - கொல்களின் யோனை நல்கா மாறே - தாமும் பிறரு முளர்டோற் சென்றனர் - முழலிமிழ் துனதை ஓரக்கும் விழவினுள் - யானவன் .ரா மாதேவனே - சுடரொடு திரிதரு நெருஞ்சி போல - மெனெக் திரியே ரூபின் வெச்வேன் - மாரி யம்பின் மழைத்தோற் சோ - பாட்டு குறும்பின் வல்லத்துக் குறு Iani - யாரியார் பாடல் இடைகேன் - கேசரிறை முக்கை விம்: இய: வயே .'' இத பால்: *Ra ars மாறே னத் தான் மனையோளைப்போல் இல்துறைதல்கடவி யாண்டச் செல்லிற் சு!ரொடுதிரியும் நெருஞ்சிபோல என pesale: யான் செல்வதில் செல்லுஞ் சேடியர் போலத் திரியும்படி பண்ணிக்கொள்வமெனக் கூறியவாறு கான்க. எண்ணிய பண்=த £vai: ஞத் தருமென்று ஆய்த்த யாறுக் குளனுங் காவும் ஆடிப் பதிபிசந்து அதர்தல்போல்வுட் கற்றுக:தாமும் விளையாடுதற்கண்றும்: £.-;ம். ''கடந்த பாம்பன் முழு தெறி யடைச்சிப் பெரும்புனல் வந்த விருந்ததை விரும். - யாமம் தயர் கஞ் சேறுக் தானஃ - தஞ்சல் துடை யின் வெம்போர் - நகம் படக் கடக்கும் பலவே வெழி - முனையான் பெருதினா போலக் . கிளையொடு காக்கான் கொமுகன் மார்பே.'' இலுள் பாமஃதயர் கஞ்சேறும் என விளையாட்டுக்கறிஞர், என்று இவற்றொரு பிறவும்-இக்கூ திரவத்தின் கன்னும், புத ஸ்வற்கண்டு கனியுலப்பினும் கடற்று திகழுமி:மன்று கூறப்பட்ட இம் வெட்டோடே பிறகூற்றுக்களும் : சுன்ணிய காமக்கிழத்தியர் மேன இக்கருதப்பட்ட காமக்கிழத்தியரிடத்தன. எ-று. கூற்றென்பது அதிகாரத்தான் வருவிச்க; ஒருவென்றது, உருபு; கண்னுதல், ஒரும னைத்தெருவின்கண் உரிமைபூண்டு இல்லறநிகழ்த்துவமென்று சிறப் புக்கருத்துதல், பிறவு மென்றதனால் தலைவனை என்னலந் தாவெனத் தொடுத்துக்கூறுவனவும், நின்பரத்தைமையெல்லாம் நின்றலைவிக்கு உரைப்பலெனக் கூறுவனவுஞ், சேரிப்பரத்தையரொடு புலத்துனாப் பனவும், தலைவி கூற்றோடொத்து வருவனவும் பிறவுக் கொள்க. தொதித்தென மகிழ்க செல்லல் கொடித்தேர்ப்-பொலம்பூ ணன்ன புனனாடு கடிக்தென . யாழிசை மறுகிற் பாழி யாங்க - வஞ்ச லென்<noinclude></noinclude> 0q92p8c19i6owyfzg0bknw9uhzv5u7r பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/432 250 453522 1436428 2022-08-03T02:36:33Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கற்பியல், FOR றவாக சேயின - னிகல கற்பின் மிஞிலியொடு தாக்கித் - தன்னு பிர் கொடுத்தனன் சொல்லிய தமையாது - தெறலருக் கடவுள் முன்னர்த் தேற்றிய - மெல்லிறை முன்கை பற்றிச் சொல்லிறந் - தார்வ நெஞ்சு தலைத்தலைச் சிறப்பரின் - மார்புதரு கல்லாய் றேனா வினையே - யினியான் விக்கவே எஸ்லெ மந்தி - பனிவார் கண் என பல்புலம் அடையக் கதிச் றெலத்தி பாடணி நசை இ-நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாக்கதின் - மனையோள் மொவது மஞ் சுவல் சினைஇ - பாரிய நலத் தாக்கிய பேரிசைத் - தோன்று முதிர் டொரை வஎங்குவில் பொதித்து - வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் - இஞ்சி யன்னவென் னதத்து சென்மே." இது காமக்கிழத்தி என் கலந்தாலோ, உள்ளுதொறு நகுவென் ரோம் எள்ளுகிர் - மாரிக் சொக்கன்: டேரக சன்ன - குன் ராம் பற் றண்டுறை நான் - நோக்கம் மைம்பால் பற்றி யெம்வயின் - கன்கோ செல்வள வெனவி சல் - சின்சிய முசுத்துச் சின வா செட்'று சின்: - (r:னயோட் தலா sெ:': மலின் முரார்ப்பலர்தெடு தெறிசினை வில்லி sெi - தேர்வண் மலையல் முச் தைப் பேரிசைப் - புலம்பு காவிரியார் கலம்புரி முழவின் - மண் ஹார் ச ன் னி திரு - என்ன ராள் 'டுங்கஞர் நிலேயே'' இ.து', மாையோட்கு உனாப்பலென்று இரு.சினானென் றது, 'கேண்டே வின்மாயம்' என்னும் கருக்கலியள் " ஆராக் கவவி னொருத்தி கத் தண்டித்தான் - சீரார் பருகிழஞ் சிலம்பச் சிவந்துநின் - போ நார் சதவ மிதித்த தக்கட்டமோ * * * தேதி தியே கேனென்று. மற்றவன் - சீறடி தோய மறுத்த தனயமோ.” எனச்சேரிப்பரத் தையராற் புலந்து தலை:கோடு ஈறியஈறுகாண்க. இன்னும் இத ஞனே “விரும் பொய்கை யினாவேட் டெழுத்த - வாளை வெண் போத் தணிஇய கானதல் - எடியதி அத லஞ்சிப் பையப்பயக் - எடி, பில போலச் சாஅ யொதுக்கள் - இறைகெ ானொ டொல்கா தாகக் - 6னிகா னுண்டோ வருகதி வம்மவெஞ் - சேரிசேர், வரிவே புண்கள் வன் பெண்டிர் காணத் - தாருக் தானையும் பற்றி யாரி யர் - பிடிப்பார்த்து தரூஉம் பெருக்களிறு போலத் - தோள்கள் தாகக் கூந்தலில் பினித்தவன் - மார்பு கடிகொள்ளே னாயி ஜார்வுற்நிரந்தோர்க் கீயா தீட்டியோன் பொருள் போற் - பரந்து வெளிப் படா தாகி - வரும்.ஆக தில்லயா யோம்பிய லனே." இதறுட் பரத்து வெளிப்படாது வரும் துக என்னலம் என்றமையிற் சேரிப் பரத்தையைப் புலந்து கூறுதன் முதலியனவும் கொள்க. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக. (40)<noinclude></noinclude> eu2vpr4gpijbovdsk1yu13vn8juh5gj பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/433 250 453523 1436429 2022-08-03T02:36:57Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ For - பொருளதிகாரம். - கருஉ. கம்புங் காமமு ஈற்பா லொழுக்கமு மெல்லியற் பொறையு நிறையும் வல்லி தின் விருந்து புறந் தருதலுஞ் சுற்ற மோம்பலும் பிறவு மன்ன கிழவோண் மாண்புகண் முகம்புகன் முறைமையிற் கிழவோற் குனரத்த லகம்பு:கன் மரபின் வாயில் கட் குரிய. இது விருந்து முதலிய வாயில்கள் போது அகாகக்கட் புகு தற்குரிய வாயில்கள் கூற்று உணர்த்துகின்றது. (இ-ள்.) கற்பும் - கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத ஈல்லொழுக்கமும்! காமமும் - அன்பும்: ஈற்டால் ஒழுக்கமும் எவ்வாக தத்தம் குலத்திற்கு ஏற்றவாளன் ஒழுகும் ஒழுக்கமும்: ஒமம் இயற் பொ றையும் - வல்லென் த செஞ்சொடு பொறுக்கும் அவனேட்போலாது ஒருதலையாக மெல்லென்றகொஞ்சினராய்ட் பொறுக்கும் பொறையும்: நிறையும் மறை L;லப்படாமை திறுக்கும் செஞ்சுடைமையும் : வல் விதின் விருந்து புறந்தருதலும் -வதுமையுஞ் செல்வமும் குறியாது வல்லவாற்றன் விருந்தினரைப் பாதுகாத்து அவர் மாமரிழ்வித்த லும் : சுற்றம் ஓம்பலும் கொண்டோன்பு தக்கும் கண்புட்ை மார்ச் தருஞ் சுற்றத்தாரும் குஞ்சரமுதலிய காலேசங்களும் டலபடை மாக்களும் உள்ளிட்ட சுற்றங்களைப் பாதுகாத்து அவை உண்டபின் உண்டலும் : அன்ன பிறவுக் கிழவோள் மான்புகள் அலைபோல் வன பிறவுமாகிய தலைவியடைய மாட்சிமைகளை ; முகம்பு: கன் முறை மையிற் கிழவோற்கு உரைத்தல் = அவன் முகம்புகலும் முறை! ரணத்தாற் தலைவற்குக் கூறுதல் : அகம்புகன் மரபின் வாயில்கட்கு உரிய = அக நகர்க்கட் புகுந்து பழகி அறிதன்முறையினையுடைய ஷா யில்களுக்குரிய. எ-று. அன்னபிறவாவன அடிசிற்றொழிலும், குடிநீர் மைக்கேற்றவகையான் ஒழிந்த தலைமகளிரையும் மனமகிழ்வுறுத்த லும், காமக்கிழத்தியர் என்புசெய்து நன்குமதிக்கப்படுதலும்போ ல்வன. புகலுதல், மகிழ்தல். செவிலி சு.முமை கொள்க, அவட்கு முகம்புகன் முறைமையின்மையின். உ-ம். ( கடல்பா டவித்து தோ 'ணி நீங்கி - நெடு ரிருங்கழிக் கடுமீன் கலிப்பினும் - வெவ்வாய்ப் பெண்டிர் கௌலை காற்றிலு - மாணிழை நெடுந்தேர் பாணி நிற் பப் - பகலு நம்வயி னகலா னாகிப் - பயின்றுவரு மன்னே பனிநீர்ச் சேர்ப்ப - னினியே, மணப்பருக் காமக் தணப்ப நீக்கி-வாரா தோர் நமக் தியாஅ சொன்னது - மல்லன் மூதூர் மறையினை சென்று - சொ ஸ்லி' வெவனோ பாண வெல்லி - மனைசேர் பெண்களா மடல்வா யன்<noinclude></noinclude> j3mfm5dwewkivqc6n72nyw2lhhpf3wh பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/434 250 453524 1436430 2022-08-03T02:37:29Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கற்பியல், P - ஜூணையொன்று பிரியினுந் துஞ்சா கானொனக் - கண்ணிறை சீர்கொண்டு கரக்கு - மொண்ணுத லரிவையா னென் செய்கோ வெ ஒவே.'' இதனுட் காமமிகுதியாற் கண் தாமே சீரழவுக் கற்பித் காக்குமெனத் தலைவி பொறையும் நிறையு: தோழி பாணற்குக் கூறினாள், அவன் தலைவற்கு இல்வாறே கூறுவனெனக் கருதி. இனி பான்றதனாற் கற்புப்பெற்றாம். தலைவற்குக் கூறுவன வந்துழிக்கா ண்க. "வாயி லுசாவே தம்முள் ஆரிய' என்பதனாற் தலைவற்கு உரையாமற் தம்முட் தாமே உசாவுவனவும் ஈஸ்டே கொள்க. "அணி நிற வெருமை யாடிய வள் என் - மணிகிற செய்த லாம்பலொடு கலிக்கும் - கழனி ஆசன் மகரிவள் - பழன ஆரன் பாபலின் அணை யே.'' இது கற்புக்கூறியது. " முளிதயிர் மிசைந்த ” என்பது அ டிசிற் தொழிலின் கண் மகிழ்ச்சி வாயில்கள் தம்முட் கூறியது. (r கிழமை பெரியோர்க்குக் சேடின்மை தொல்லோ - பழமைப் பய னோக்கிக் கொல்லோ - ழேமை - குடி.நாய்கள் தாம்பார் பெற்ற ரூட் கேளா - படிநாயேன் பெற்ற வருள்." பவாயில்களை மறுத்த தலைவி தனக்கு வாயில் தேர் தமை தோழிக்கு விறலி உரியது. (54) கடுக. கழிவினும் வரவினு நிகழ்வினும் வழிகொள நல்லவை யுரைத்தலு மல்லவை கடிதலுஞ் செவிலிக் குரிய வாகு மென்ப, இது செவிலி கூற்று உணர்த்ஒலின்றது. (இ-ள்) கழிவினும் வரவிறும் நிகழ்வினும் வழிகொள் = மூன்றுகாலத்தும் தத்தம் குல த்திற்கு ஏற்கும்படியாக : கல்லவை உரைத்தலும் முற்கூறிய கட்ட முதலிய நல்லவற்றைக் கற்பித்தலும்: அல்-vice>a கடிதலும் காமக சர்ந்த இன்பமாயே கற்பிற்குத் தீயவற்றைக் கடிதலும்: செவிலிக்கு உரிய ஆகும் என்ப - செவிலித்தாய்க்கு உரியவாகுமென்று கூறுவர் புலவர், எ-று, உ-ம். "கட்கினியாள் காதலான் காதல் வகைபுனைவா. ரூட்குடையா ரூரா னியல்பினா - ரூட்கி - மிடனறித் துடி யினிதி லுணரு - மடமொழி மாதாள் பெண்.” கட்கினியாள், இது. காமம்; வகைபுனைவாள், இது கற்பு; உட்குடையாள், இது ஒழுக்கம் ஊராண்மை, இது சுற்றமோம்பல், ஊடியுணர்தல், அல்லவைகடிதல் கோலாறு மாறாய் கனிகிறிதா யெப்புறது - மேலாறு மேலுறை சோ ரிலு - மேலாய . வல்லாளாய் வாழுமூர் தற்புகழு மான்கற்பி - வில் லா ளமர்ந்ததே யில்.” என்னும் வெண்பா விருந்த புறந்தருதல் கூறி யதுமாம். இனி ஆகுமென்றதனானே செவிலி நற்றாய்க்கு உவக்கு ாைப்பனவும் கொள்க, “கானக் கோழிக் சுவர்குரற் சேவ - ஒண்<noinclude></noinclude> pqy5bh69o2csk3wamv2dp938km898cr பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/435 250 453525 1436431 2022-08-03T02:37:50Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ * *0* பொருளதிகாரம், பொறி யெருத்திற் றண்சித ருறைப்பப் - புதனீர் லாரும் பூசாறு புறவிற் சீறு ரோளே மடத்தை வேழர் - வேந்துவில் தொழிலொடு செல்லினுஞ் - சேர்த்துவா லறியாது செம்ம றோே." "மறியிடைப் படுத்த மான்பிணை போலப்- புதல்வனே யிவண தானாக நின்று - மினி அமன் றம்டிவவர் கிடக்கை முனிவின்றி - நீர்நின்ற வியலகங் கவை இய - வீனு மும்பரும் பெறலருக் குரைத்தே." "வாணுத லரிவை மகன்முலை யூட்டத் - தானவள் சிறுபுறங் கலையின என்று - ஈறும் பூக் தண்புற வணித்த - குறும்பல் பொதைய நாகிேழ வோனே.'' இவை உவந்து கூறியன. "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால் - விரிகதிர்ப் பொற்கலத் தொருகை பேத்திப் - புடைப்புறத் தாற்று பூத்தலைச் சிறுகோ - ஒண்ணென் றோக்குபு புடைப்பத் தெண் ணீர் முத்தரிப் டொற்சிலம் பொலிப்பத் தத்துத் - நரிகரைக் கூந்தற் செம்முது செவிலியர் - L. இத் தொழியப் பந்த ரோடி - யே வன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி - யறிவு மொழுக்கமும் யாண் இணர்க் தனள் கொல் - கொண்ட கொழுகன் குடி.வம ஓற்றெனக் - கொடுத்த தந்தை கொழுஞ்சோ அள்ளா - கொழுகுமீர் மணன் கறல் போலப் - பொழுது மறுத் தன்னுஞ் சிவமது கையனே.'' மனேயறக் கண்டு மருண்ட வர்து கூறியது. “அடிசிற் கினியாளை யன்புடை யாளைப் - படுசொற்பதிகானு வா - யடிவருடிப் - பின் அங்கி முன்னுணரும் பேதை யான் பிரிந்தா - லென் சரக்குங் கண்க ளெனக்கு.” என்றும் -ட்சே செவிலி கூத்தன்றாயினும் தலை வன் மனையறக்கண்டு கறிய தன்பாத் டப்பெனக் கொள்க. (க) கருச, சொல்லிய கிளவியதிவர்க்கு முரிய, - இது அறிவரது கூற்றுக் கூறுகின்றது. (இ - ள்.) முற்கூறிய நல்லவையுணர்த்தலும் அல்லவை நடிதலுமாகிய இளவி செவிலிக்கே யன்றி அறிவர்க்குமுரிய. எ-று. என்றது, அறியாத தலைவியிடத்துச் சென்று அறிந்தார் முன்னுள்ளோர் அறம்பொருளின்டக்களாற்கூறிய புறப்புறச் செய்யுட்களைக் கூறிக் காட்டுவான்பதாம். உ-ம். “தெய் வக் தொழாஅள் கொழுகற் செழுதெழு வாள் - பெய்யெனப் பெ ய்ய மழை." தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற - சொற்காத்துச் சோர்விலாள் பெண்.'' ''மனைத்தக்க மாண்புடைய காகித்தற் கொண்டான் - வளத்தக்காள் வாழ்க்கைத் துனை.” இவை கல்லவையுணர்த்தல், - எறியென் றெதிர்நிற்பாள் கூற்றஞ் சிறுகாலை - யட்டில் புகாதா ளரும்பிணி - யட்ட தனை - யுண்டி யுத சாதா வில்லாழ்பே விம்மூவர் - கொண்டானைக் கொல்லும் படை,''<noinclude></noinclude> skablh32hhpz4gqij6jijetbm4u5bja பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/436 250 453526 1436432 2022-08-03T02:38:11Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கற்பியல், சமஎ “தலைமகனித் தீர்த்தொழுகல் தான்பிறரிற் சேற - விலைமையி றீப் பெண்மர்ச் சார்தல் - கலனணிந்து வேற்றூர் புகுதல் விழாக்காண் ட னோன்பெடுத்தல் - கோற்றொடியார் போவழியு மாறு.” இவை அல்லவைகடிதல். இவை அறிவர் கடற்ள தலிற் புறப்புறப் பொரு ளாயிற்றென உணர்ந்துகொள்கி, கருடு. இடித்து வரை நிறுத்தலு மவர தாகும் கிழவனும் கிழத்திய மவர்வரை நிற்றலின், இது அறிவர்க்கு எய்தியதம் மேற் திறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) கிழவஜாங் கிழத்தியும் அவர்லரை நிற்றலின் = தலைவனுக் தலைலியும் அவ்வறிவரது ஏலை செய்து கற்பராதலின்: இடித்து வரை நிறுத்தாலும் அவரது ஆம் அவரைக் கீழறி ஒசெல்லையியே நிறுத்தலும் அவ்வறிவாது தொழிலம், -ெறு. அது உணர்ப்புவயின் வாராது வடிய தலை விமாட்டு ஊடியும் உணர்ப்புகயின் வா ராது டிாைளையும் காதும், "உடுத்துத் தொடுத்தும் பூண்டுக்க செரீஇயுக - தழையணிப் பொலிந்த :பமொடு துவன்றி - விழவொ 6 வருதி நீயே ஃதோ-வோரா மால்சிச் சீரில் வாழ்க்கை பெருாலக் குறுமக வந்தென -லினிவிழ வாயிற் தென்னுமிவ் பரே.” இது த லைவஈக்கழறியது. "மனைமாட்சி விவாள் 4 லொயின் வாழ்க்கைபெயனைமாட்சித் தாயினு மில்.'' இது தபேலியைக் கழறியது. (கச) சுசு. உணர்ப்புவரை பிறப்பினுஞ் செய்குறி பிழை புலத்மிலு மூடய் கிழவோற் குரிய. (ப்பினும் இது #vaற்குப் புலவியும் உடலும் நிகழுமிடக் கூறுகின் றது. (இ-ள்.) உணர்ப்புவனா இதப்பினும் கற்பிடத்துத் தலைவி ஊரடி யவழி அவன் தேற்றத் தேறுமெல்லை இகழ்ந்தாளாயினும்: செய் குறி பிழைப்பினும் களவின்கட் தலைவிசெய்த குறியைத் தானே தப்பினும்: புலத்தலும் ஊடலுன் கிழவோற்கு உரிய - உள்ளஞ் சதிது வேறுபடுதலும் அங்வேறுபாடு மிக்கு ஈடுகன்று தேற்றியக் கால் அது நீங்குதலுக் தலைவற்குரிய, எ-று. எனவே, கற்பிற்கும் புலத்தலும் ஊடலும் உரிய, களவிற்கும் புலத்தலும் வாட மூரி யவென்றார். புலயும் ஊடலும் கற்பிற்கே பெரும்பான்மை நிகழ் தலிற் கற்மிற்கு அவை உரியவென்கின்றார், அவை களவிற்குஞ் சிறு பான்மை உரிமைபற்றிச் சேரக் கூறினார், சூத்திரச் சுருக்கம் நோ த்தி, “எவ்லி யிழந்த வறுமையர்" இது கற்பிற் புலந்தது, ""திதி<noinclude></noinclude> razoe55lwl0jzb6iki1d9mhrpxpf3c9 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/437 250 453527 1436433 2022-08-03T02:40:20Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சது பொருளதிகாரம், லோ மென்று தெளிப்பவும் கைந்நீவி - யாதொன்று மெங்கள் மறு தா வில்லாயின்” என்பது ஊடல், பிற இடத்தும் பாடுதல் அறிக் துகொள்க. “கலந்திநோய் கைமிகக் கண்படா வெம்வயிற் - புலக் தாயு நீயாகிற் பொய்யானே வெல்குவை” என்பது குறிபிழைத்துழி ட்புலந்தது. “குண கடற் றிரையது பறைதபு நாரை'' என்பதனுள் நானா தெய்வம் காக்கும் அயிரையம் பொற்றாது இரையை வேட் டாற்போல் நமக்கரியளாயினாளை வேட்டாயென்பதனாற் குறிபிழை த்தழி ஊடினமை கூறிற்று, பிறவும் இவ்வாறுவருவன உய்த்து ணர்ந்துகொள்க. கருஎ, புலத்தலு மூடலு மாகிய விடத்துஞ் சொலத்தகு கிளவி தோழிக் குரிய, இது முன்னர்த் தலைவல் புலக்குமென்றார், அவ்விடத்துக் தோ ழியே கடற்று நிகழ்த்துதற்கு உரியளென்கின்றது. (இ-ள்.) புலத்த லும் ஊடலும் ஆகிய இடத்தும் - தலைவன் தலைவியையும் தோழி யையும் அச்சுறுத்தற்குச் செய்கையாகச் செய்துகொண்டு புலத்த லும் அது நீட்டித்து உடலும் உடன் நிகழ்த்தியவழியும் : சொல த் தகு கிளவி தோழிக்கு உரிய சொல்லத்தகும் பணிமொழி தோ ழிக்கு உரிய. எ-று. எனவே, தலைவிகுறிப்பறிந்து தோதிசுறு தா ன்றித் தலைவி தானே சு.நட்பெனுமொன் றவாறு, எனவே பாடாஸ்" டி. க் கைக்கிளையாயிற் தகட்டறவும் பெறுமென்று கொல்க. ed மை சிறப்பும்மை , 4. -ம். 'தாயுயிர் வேண்டாம் பருகி மலவ - 05 :? தின்று பரிக்கு மூா யாவது - மன்புமுத் துறுத்தகாத - லின்றேன் பெற்றளை பைந்தொடி திறத்தே." "மலர் தாரை யல்ல ேரூம் போட்ட தற்முற் றம்மைப் - புலந்தாரைப் புல்லா விடல்,"" என வரும். இவை. கற்பிற் தலைவிகுறிப்பினத் தோழி கூற்று வந்தன. 'புலக்தா ய::" கிழ் பொய்யானே வெல்குவை” என்று களவித் தோழிகறினார் த கலவிகுறிப்பினால். எகனை பெய னகோள்லான் கண் மாறக் குறிபெறு ன் - புனேயிழா யென்பழி நினக்குனாக்குத் தானென்ப - களிமசை 'வேட்கையான் மிசைபாடும் புள்ளிற்றன் - எலிசை யார்வுற்ற வன் பினேன் யானாக." எனத் தோழி சொல்லெடுப்புதற்குத் தலைவி சிறு பான்மை கூறுதலும் ஈண்டு உரியவென்றதனாற் கொள்க. “யாலூட த் தானுணர்த்த யாலுணரா விட்டமன் - நாலூட யானுணர்த்தத் தா னுணரான் - றேலூடுங் - கொய்தார் வழுதிக் குளிர் சாந் தணியகல - மெய்தம் திராக்கழிந்த வாறு.” இதனுள் யானுணர்த்தத் தானு அராவெனப் பாடாண்டிணேக்கைக்கிளையுட் தலைவி கூறியது காண்க.<noinclude></noinclude> okwp1ewyc9fl0qwr0vnmfjqhqxrcnqu பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/438 250 453528 1436434 2022-08-03T02:40:44Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கற்பியல். சாக கடு.அ. பரத்தை மறுத்தல் வேண்டியுங் கிழத்தி மடத்தகு கிழமை யுடைமை யானு மன்பிலை கொடியை யென்றலு முரியர், இது சொல்லத்தகும் ஜியேயன்றிச் சொல்லத்தகாத இள லியும் தோழி பீர். மென எய்தியதன் மேற் சிறப்புவிதி உணர்த்து கின்றது. (இ-ள்.) பரத்தை மறுத்தல் வேண்டியும் -தவன் படிற் அள்ளத்தாற் புறத்து ஒழுகும் ஒழுக்கத்தைப் போக்குதல்விரும்பு? ம் : கிழத்தி மடத்தகு கிழமை உடைமையாதும் - தலைவி அவன் பரத்தைமை அறிக்தேயும் அவன்கூறியவற்றை மெய்யெனக்கொண்டு சிற்றக்கொள்ளாது ஒழுகும் மடனென்னும் குணத்திற்கு ஏற்றன அறிக்தொழுதம் உரிமையுடையளாகிய எண்மையானும்; அன்பிலே கொடியை என்றலும் உரியள் = தலைவனை அன்லையென்றாலும் கொ டி.யையென்றலு முரியள் தோழி. எ-று. கொைேம கடையாயினர் குணம். களவினுட் தன்வயினுரிமையும் அவன்வயிற் பரத்தைமையு ங்கோடலின் இதற்குப் பரத்தைமை மறுத்தல் கொள்க. உ-ம். 'கன் டவரில்லென வுலகத்து ளுணராதார்- தங்காத தகையின்றித் தாஞ் செய்யும் வினைகளு - னெஞ்சறிந்த கொடியவை மறைப்பினு மறிய உர் - நெஞ்சத்துக் குறுகிய காயில் யாகலின் ; வன்பரி சவின்ற வயமான் செல்) - என் மதை யறிவிது தமனில்லா நாட்டத்தர - லன் பிலை பொன்வந்து கழறுவ பையகேள் ; மகிழ் செய் தேமொழித் தொ பயில்கு ரிள முpy - முகிழ்செய மூழ்கிய தொடர்பிவ ளுன்க-ணவி pua யுாைட்டவு பக்கா விவோ - மீமிழ்திரைக் கொண்ட கொடி, யை கா sort'; விலக்கே செல்களை யெய் தழை யல்கு - னலஞ்செல 5M கிய தொடர்பிவன் சாய்ந்து - புவத்தழ வலந் தழீஇப் புல்வாது விடு வாங்குமீர்ச் சேர்ப்ப வலியை காண்; எனவாம், கனைய ளிவளை ன் மளிமதி பெருமகின் னறிவளை தில்லா வளைய ளிவட்குப் - பிறை பேர் சிறுமுதற் பசபை - மறையச் செய்து நீ மனந்தனை விடினே" என்றும் செய்தற்கலி கைகோள் இரண்டிற்குக் கொள்க. (கன) கருகூ, அவன் குறிப் பறிதல் வேண்டியும் கிழவி யகன்மலி ஆட லகற்சிக் கண்ணும் வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. இது தலைவிக்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்துகின்றது, (இ-ள்.) அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் - தோழி அன்பிலை, கூடு<noinclude></noinclude> p6i79bmisj5vrod3ezmbondm244zrnt பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/439 250 453529 1436435 2022-08-03T02:41:15Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சம். பொருளதிகாரம். கொடியையெனக் கேட்ட தலைவன் முனிந்த உள்ளத்தனங்கொல் வோவென ஐயுற்று அவன துகுறிப்பை அறிதல்வேண்டியும் : அகன் மலி ஊடல்' அகற்சிக்கண்ணும் தனது நெஞ்சில் நிறைந்து நின்ற ஊடல் கையிகந்து துனியா கியவழி இஃது அவற்கு எவனாக்கொம் லென அஞ்சியவழியும்: கிழவி வேற்றுமைக்கிளவி தோற்றவும் பெ மம்- தலைவி தலைவனோடு அயன்மையுடைய சொல்லைத் தோற்றுவிக் கவும் பெறும். எ-று. உ-ம். "ஈன்ன ச் தொலைந்து லேமிகச் சா.கபின்னுயிர் கழியினு முலைய வர்கமக் - கன்னையு மத்தரு மல்லரோ தோழி - புலவிய தெவனே வன்பிலங் கடையே.” இதனுர் அவரை அன்பிலை கொடியையென்னாதி, அன்பில்வழி நின்பு:வி அவரை என் செய்யும், அவர்கமக்கு இன்றியமையாத எமரல்லரோவென இருவ கையானும் அயன்மை கூறியவாறு காண்க. கசு. காமக் கடப்பினுட் பணிந்த கிளவி காணுங் காலைக் கிழவோற் குரித்தே வழிபடு கிழமை யவட்கிய லான. இது தலைவி வேற்றுமைக்கிளவி தோற்றிய பின்னர்த் தலைவக்கு உரியதோர் இலக்கணம் கூறுகின் ஈது. (இ-ள்.) கரமக் கடப்பினுட் பணித்த கிளவி = அங்கனம் தலைவிகஸ்' எனும் தோழிகள்லும் வேறு பாடு கண்ழிேத் தனக்குக் காமக் கையிகந்துழித் தாழ் ஆறும் கூற்று : கானுங் சாலை கிழவோற்கு உரித்தே - ஆராயங்காலத்துத் தலைவற்கு உரித்து ; வழிட்டு கிழமை அவட்கு இயலான = அவனை எஞ் ஞான்றும் வழிபட்டொமுகுதல் தலைவிக்கு இல்லறத்தோடு பட்ட இயல்பாகலான். எ-று, உ-ம். " ஆமிழாய், இன் கண் பெறினல்மா 'லின்னுயிர் வாழ்கல்லா - வெல்க ணெவனோ தவறு.” ''கடியதமக் இயார்சொலத்தக் கார்'' ''மற்றுநின் ஞாணை கடக்கிற்பா ரியார்" என்றாற்போல்வன கொள்க, காலுக் காலை என்றதனாற் தலைவன் தலைவியெதிர் புலப்பது தன்றவது சிறிதாசிய இடத்தெனவும் இல் இனம் பணிவது தன் றவறு பெரிதாயே இடத்தெனவுக்கொள்க. () 'கசுக, அருண்முந் துறுத்த வன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட்கு முரித்தே. இது தலைவன் பணிக்து மொழித்தாக்குத் தலைவியும் பணிந்து 'கூறுமென்கின்றது. (இ-ள்',) அருள்முத்துறுத்த அன்பு பொதி வினா பிறர் அலைக் கண்டு அவலிக்கும் அருள் முன் தோற்று<noinclude></noinclude> l9um5wyrsd431lzyncfph9l6j62d38h பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/441 250 453530 1436436 2022-08-03T02:42:11Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சட் பொருளதிகாரம், மொருநா ளவர்மன்லுக் - திங்களைப் பாம்பு கொண் டற்று.” இது களவு. (வேதின வெரி னோதி முதிபோத் - தாறு சென் மாக்கள் புட்கொளப் போகுதுஞ்.- சுரனே சென்றனர் காதல நானழிந் . இங்கியான் றாங்கிய வெவ்வம் - யாங்கறிக் தன்றில் வழுங்க ஒரே." இது கற்பு. " கரும்பி னெத்திரங்களிற்றெதிர் பிளிறுந் - தேர்வண் கோமான் றேனா என்ன விவ - ணல்லணி நயந்து இறத்தலிற் - பல் லோ ரறியப் பசந்தன்று துதலே.” இது தோழி அலர் கூறியது. (உக) சுசுகூ, அலரிற் றோன்றுங் காமத்திற் சிறப்பே, இது அவர் கூறியதனால் பயன் இது என்கின்றது. (இ-ள்.) அல ரில் தோன்றும் காரத்திற் சிறட்டே=இருவகைக் கைகோளிலும் பிறந்த அலராத் தலைவற்குக் தலைவிக்குக் காமத்திடத்து மிகுதிதோ ன்றும். எ-று. என்றது, களவு சீலராகியவழி இடையீட்டிற்கு ஒரு சிய அச்சத்தான் இருவர்க்கும் காமஞ்சிறத்ததங் கற்பினுட் பரத் தைமையான் அலர்தோன்றியவழிக் காமஞ்சிறத்தலும் அவர் வருக் துமென்று தலைவற்குக் காமஞ்சிறத்தலுக் தலைவன் பிரிவின் கட் தலை விக்குக் காமஞ் சிறத்தலும் பிறவுமாம். உ-ம். '' ரவர் கென வை பெருவாக வன்னை சொ - னீராக ரூமி நோய்." "நெய்யா லெரி. இதுப்பே மென்றற்றாற் பெனவையாற் - காம துதுட்பே மெ னல்.'' என்றாற் போல்வன சொன்க, கசு. கிழவோன் விளையாட் டாக்கு மற்றே. இதுவும் காமச்சிறப்பே கூறுகின்றது. (இ-ள்.) கிழவோம்: வி ளையாட்டு - தலைவன் பரத்தையர் சேரியுன் ஆடலும் பாதுக்கண் டும் கேட்டும் அவருடன் யாறு முதலியன இடியும் இன்பம் துகரும் விளையாட்டின்கண்ணும் ; ஆங்கும் அற்று- அப்பாத்தையரிடத்தும் ஆலராற் தோன்றும் காமச்சிறப்பு. எ.று. ஆங்கும் என்ற உம்மை யான் ஈக்கும் அற்றெனக் கொள்க. தம்மோடு தலைவன் ஆடிய பல மறியாதவழி யென்றுமாம். பலரறித் தவழி அவனது பிரிவு தமக்கு இழிவெனப்படுதலின் அவர் காடீச்சிறப்புடையராம். தலைவன் அவ 'ரோடு விளையாடிய அலர் கேட்டொறுக் தலைவிக்கும் புலத்தலும் டெலும் பிறந்து காமச்சிறப்பெய்தும். ஆக்கும் பங்குமெனவே அவ்விருவரிடத்துத் தலைவன் அவை நிகழ்த்தினானாகலின் அவற்குல் காழச்சிறப்பு ஒருவாற்றாற் கூறியவாறாயிற்று. இது காமக்கிழத்திய சல்லாத பரத்தையரோடு விளையாடிய பகுதியாகலின் வேறுகூறி ஆர். காமக்கிழத்தியர் ஊடலும் விளையாடலும் தலைவி ஊடலும்<noinclude></noinclude> kv3os9xknrxwbk0bjnq1d3euctlysd2 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/443 250 453531 1436437 2022-08-03T02:42:56Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், னையஞ்சி யால் கள்வன் துணங்கையாடுங் களவைக் கையகப்படுப் பேமாகச் செல்லாநிற்க, அவன் குழைமுதலியவற்றை உடையனாய்த் தெருவுமுடிந்த இடத்தே எதிர்ப்பட்டானாக, அவ்வருளாமையின் யாண்டையதென்கட்பசலையென்ரனாக, அவனெதிரே என் சிறுமை பெரிதாகலான் ஆராயாதே அணிந்து நாணிலை எலுவ வந்தேனெ னத் தோழி மெய்யானும் பொய்யானும் புனைந்துரைத்தவாறு கா ண்க. ஏனை வாயில்கள் கூற்று கந்துழிக் காண்க. இங்கனத் தக வன் சிறைப்புறமாகக் கூறுவன " அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின்” என்பழிக் கூறுதும். கசுள, முன்னிலைப் புறமொழி யெல்லா வாயிற்கும்: பின்னிலைத் தோன்று மென்மனார் புலவர், இது வாயில்கட்கு உரியதோர் பகுதி கூறுகின்றது. (இ-ள்) முன்னிலைப் புறமொழி=முன்னிலையாய் நிற்கின்ற தபேவனே நோக் இப் பிறனாக் கூறுமாறு போலக் கூறுதல்: எல்டிாவாயிற்கும் ஸ்டான்! னிரண்டு வாயில்களுக்கும் : பின்னிலைத் தோன்றும் என்மனார் 49 வர் ைகுறைவேண்டி முயலுக்காற் தோன்று மென்று டறுவர் புல வர். எ-று, உ-ம். 'உண்சடன் வழிமொழிந்திரக் கு.க என் முகனுக் தாங் - கொண்டது கொடுக்குக்கான் முகனும் வே. முகுதல் - பண்டு மிவ் வுலகத் தியற்கையஃ தின்றும் - புதுவ தன்றே புலனுடை மாக் தர் - தாயுயிர் பெய்த பாவை போல் - (SNWடை யார்மொழிக்கட் டாவார்தாந் தக்கலம் - தாதுதேர் பறவையி னருத் திறல் தொடுக்குங் கா - லேதிலார் கூறுவ தெவனோ நின்பொருள் வேட்கை” எனத் தலைவனை நோக்கி முன்னிலைப்புறமொழியாகக் வீடறியது. (உ.சு) கசு.அ. தொல்லவை பலாத்தலு நுகர்ச்சி பேற்றலும் பல்லாற் றானு மூடலிற் றணித்தலு முறுதி காட்டலு மறிவுமெய் நிறுத்தலு மேதுவி னுணர்த்தலும் துணிவு காட்ட ஓ மணிநிலை யுரைத்தலுங் கூத்தர் மேன, - இது கூத்தர்க்குரிய கிளவி கூறுகின்றது. (இ-ள்.) தொல்லவை இசைத்தறும் முன்பே மிக்கார் இருவர் இன்பம் நுகர்ந்தவாறு இது வெணக் கூறலும் : நுகர்ச்சி ஏற்றலும் - நுமது நுகர்ச்சி அவரினுஞ் சிறந்ததெனத் கூறலும், பல் ஆம்மூனும் ஊட்விற் தணித்தலும் - இல்லறக் கிழமைக்கு இயல்பன்றென் றாயினும் இது அன்பின்மையா<noinclude></noinclude> 64pg0dide7s7rh7021d5i2f8e7xn845 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/444 250 453532 1436438 2022-08-03T02:43:36Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கற்பியல். மென்றாயினுங் கூறித் தலைவியை ஊடலினின்று மீட்டலும் : உறுதி காட்டலும் - இல்வாழ்க்கைநிகழ்த்தி இன்பநுகர்தலே நினக்குப் பொருளென்றலும் : இனிக்கூறுவன தலைவற்குரிய ; அறிவு மெய் நிறுத்தலும் புதத்தொழுக்கம் மிக்க தலைவற்கு நீ கற்றறிந்த அறிவு இனி மெய்யாக வேண்டுமென்று அவனை மெய்யறிவின் கண்ணே நிறுத்தலும் : ஏதுவின் உணர்த்தலும்-இக் கழிகாமத்தான் இழிவு தலைவருமென்றதற்குக் காரணத்தாலும் : துன் காட்டலும்அதற்கேற்பக் ககாமத்தாற் கெட்டாக எடுத்துக்காட்டலும் ; & A&s உரைத்தலும்=முகவிலுக் தோளித்தும் முகத்தினும் எழு துக்காத் புணர்ச்சிதோறும் அழித்தெழுதுமாறு இதுவெனக் கூறு லும்: கூத்தர் மேன-இல் வெட்டும் கூத்தரிடத்தன. எ-று, சித்தர் நாடகசாலையர், தொன்றுபட்ட என்றும் நீதுக் கற்றறிந்தவற்றை அவைக்கெலாம் அறியக்காட்டுதற்கு உரியராகலிற் கூத்தர் இவையும் கூறுட்வென்சர், இலக்கியம் இக்கட் லத்திறந்தன பொருட்பொரு ளார் புன்னலக் நோயா ரருட்பொரு - ள மறிவி னவர்." இது அறிவு மெய்க் கிறுத்தது. . (21) கசுகூ, நிலம் பெயர்க் கறைதல் வரைநிலை யுரைத்தல் கடத்தர்க்கும் பார்க்கும் யாத்தவை யுரிய, இது அதிகாரப்பட்ட உத்தரோடு பாணர்க்கும் உரியதோர் இ லக்கண சு.றுகின்றது. (இ-ள்.) நிலம் பெயர்ந்து உறைதல் உரைதி லை உரைத்தல் தலைவன் சேட்பகத்துப் பிட் திறைதலைத் தலைவி க்காக வரைந்து மீளும் நிலைமை கூறுதல்: கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய - கூத்தர்க்கும் பாணர்க்கும் யாப்பமைந்தன உரிய, எ-று. யாப்பமைதலாவசி, தோழியைப் போகச் செலவழுக்கு வித்தல் முதலியன பெறாாகலின், யாழெழ்க் கடவள் வாழ்த்தி அவ ளது ஆற்றாமை தோற்றும் வகையான் எண்வகைக்குறிப்பும்பட நன்ன யப்படுத்துத் தலைவற்குக் காட்டல்போல்வன. உ-ம். "அரக்கத் தன்ன செக்நிலைப் பெருவழிக் - காயாஞ் செம்ம அய்ப் பலகட-னீயன் மூ தாய் பரப்பப் பவளமொடு - மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇயவங்காட் டாலிடை மடப்பிணை தழீஇத் - திரிமருப் பிரலை புல்லருக் துகளு - முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர் - குறும்பொறை மரு ங்கி னிறும்பூ தயாப் - பதவுமெய லருந்து மதவுதடை நல்லான் -' வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக் - கன்றுபயில் குாக மன்று நிறை புகுதரு - மாலையு முள்ளா ராயிற் காலை - யாங்காகு' வென் கொல் பாண வென்ற . மனையோள் சொல்வெதிர் சொல்லச் செல்<noinclude></noinclude> h2949mhbx7x61wmjdp1kkc1ysuxv6nm பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/445 250 453533 1436439 2022-08-03T02:44:06Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். னேன்" - செவ்வழி நல்லியா ழிசையினென் பையெனக் - கடவுள் வா ழ்த்திப் பையுண்மெய் நிறுத்த - லவர் திறஞ் செலவெனக் கண்ட னென் யானே - விடுவிசைப் புரவி விலங்குபரி முடுக்கர்க் - கல்பொரு திரக்கும் பல்லார் தேமிக் - கார்மழை முழக்கிசை கடுக்கு - முனை கல் ஓரன் புனைகெடுக் தேசே." இதனுட் தலைவி இரக்கத்தோன் தக் கடவுள் வாழ்த்திப் பிரிந்தோர்மீள்க நினையாகின்றேனாக அவர் மீட்சி கண்டேனெனப் பாணன் கூறியவாறு காண்க, கூத்தர் கூற்று லக் துழிக்காண்க. கஎ. ஆற்றது பண் புங் கருமத்து விளைவு மேவன் முடிவும் வினாவுஞ் செப்பு மாற்றிடைக் கண்ட பொருளு மிறைச்சியுந் தோற்றஞ் சான்ற வன்னவை பிறவு மிளையோர்க் குரிய கிளவி யென்ப. இது உழைக்குறுந்தொழிற்குக் காட்பிற்கும் உரியாாகிய இளை யோர்க்குரிய இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்.) ஆற்றது பண்பும் - தலைவன் தலைவியுடனாயினும் தானேயாகிலும் போக்கு ஒருப்பட்டுழி வழிவிடற்பாமராகிய இயோயோர் தண்ணிது வெய்து சேய்த்து அணி த்தென்று ஆற்றது நிலைமை கூறுதலும் : கருமத்து வினோவும் - ஒற்றுகச் சென்று வந்து செய்பொருண் முடிக்குமாறு அறிக்தா கூடம்: தலும் : ஏவல் முடிவும் இன்னுழி இன்னது செய்க என்று வியக் கால் அதனை முடித்துவந்தமை கூதலும் : வினவும் - தலைவன் ஓம் கலத் தான் கேட்டலும் : செப்பும் - தலைவன் வினாவாதவழியும் தம விக்காகவாயினுஞ் செப்பத்தகுவன தலைவற்கு அறிவு கூறுத்தும் : ஆற்றிடைக் கண்ட பொருளும்=செல்சரத்துக் கண்ட நிமித்தம் மு தலிய பொருள்களைத் தலைவற்குத் தலைவிக்கும் உறுதிபயக்குமாறு கூறலும் : இறைச்சியும் ஆண்டு மாவும் புள்ளும் புணர்த்துவிளையா வேனவற்றை அவ்விருவர்க்குமாயினுந் தவைற்கேயாமிஓக்காட்டியு ம் நறுசெய்யுங் கோண்மாக்களை அகற்றியும் கூறுவனவும் : தோற் ஐஞ் சான்ற அன்னவை பிறவும் அங்கனம் அவற்குத் தோற்றுவித் தற்கமைந்த அலைபோல்வன பிறகூற்றுக்களும்: இளையோர்க்கு உரிய கிளவி என்ப = இனையோச்க்கு உரிய கூற்றென்று கூறுவர் ஆசிரியர். எ-று. தலைவியது செய்தி அறிந்துவந்து கூறுவனவும் பிற பொருளுணர்ந்து லத்துனாப்பனவும் ஒற்றர்கண் அடக்கும். எவன் முடிவிற்கும். இஃதொக்கும். சான்றவென்றதனான் ஆற்றது பண்பு கூறுக்கால் இதுபொழுது இவ்வழிச்சேறல் அமையாதென விலக்கலு<noinclude></noinclude> b43tcjhyfxawdki9464saxyiwinkkok பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/446 250 453534 1436440 2022-08-03T02:44:36Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கற்பியல், சகா ம் சருமல் கூறுங்காற் சத்து செய்தல் அமையுமெனக் கூறுதலும் போ ல்வன அமையாவாம், அவர் அவைகூறப்பெறா ராகலின். பிறவாவன தலைவன் வருவனெனத் தலைவிமாட்டுத் தூதாய்வருதலும், அறிந்து சென்ற தலைவற்குத் தலைவி நிலைகூறுதலும், மீளுக்கால் விருந்துபெ அகுவள் கொல்லெனத் தலைவி நிலையுரைத்தலும் போல்வன. இலக் கியம் வந்துழிக் காண்க. “விருந்தும் பெறுகுகள் போலுக் திருத்தி ழைத் - தடமென் பணைத்தோண் மடமொழி யரிவை - தாரியற் கிள்ளை யினிதினி னெடுத்த - வளரிளம் பிஸ்சாத் அலி யன்ன - வார்டெயல் வார்த்த பைம்பயிர்ப் புறவிற் - டறைக்கண் ணன்ன திறைச்சுனை தோறுக் - ஒளிபர் மொக்கு அள்ளுவன சாலத் - தெளிபொரு பொகுட்டிற் றோன்றுவன மாய - வளிசினே யுதிர்த் தலின் வெறிகொன்பு தாஅய்ச் - சிரற்சிற கேய்ப்ப வறற்கண் வி த்த - வண்டு ணறுதுமித்த கேமி - தண்ணில மருக்கிற் போழ் *த வாழிய - நிரை செல் பாம்பின் விரைவுசர் முகேச் - செய்து கெடு ந்தகை தேரே - முல்லை 1.மாலை நகர்பு: லாய்த்தே .” அவர்கள் தம் களுக்கு வளராப்பிள்ளை யென் றலுமாம். இது பெறுவளென்றது. ஆற்றது (பண்பு, ஆற்றிடைக்கண்- பொருளும் இறைச்சியும் உடன் போக்கிலும் கற்பிலும் கூறுவனவ: தலின் இச்சூத்திரம் கைகோள் இரண்டற்கும் பொது விதி, கஎக, உழைக்குறுந் தொழிலும் காப்பு முயர்ந்தோர்க்கு நடக்கை யெல்லா மவர் கட் படுமே. இது முற்கூறியவற்றிற்கு உரியலம் இக்கனஞ் சிறந்தாரென மேலதற்கோர் பர்னாடை. (இ-ள்.) உழைக்குது தொழிலும் காட்ட பும் உயர்ந்தோர்க்கு நடக்கை எல்லாம் - அவரிடத்து நின்று கூறிய தொழில் செய்தலும் போற்றீமுேதலிய பாதுகாவலும் பிறவும் உய ர்த்தோர்க்குச் செய்யும் தொழிற்பகுதியெல்லாம்: அவர் கட் பயிம் - முற்கூறிய தளையோட்டத்து உண்டாம். எ-று. என இவ்விரண்டற் குமுரியர் அல்லாத புறத்திகையர் முற்கூறியவை கூறப்பெறாரென் பது பொருளாயிற்று. கஎஉ, பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத் தொன்முறை மனைவி யெதிர்ப்பா டாயினு மின்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினு மிறந்தது நினை இக் கிழவோ னாக்கட் கலங்கலு முரிய னென்மனார் புலவர்..<noinclude></noinclude> klpihvmaiyv4vnt9jhnfs5wlrtvl1kl பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/447 250 453535 1436441 2022-08-03T02:45:01Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். இது மேல் அதிகாரப்பட்ட வாயில் பரத்தையிற்பிரிவொடும் பட்டதாகலின் அதிகூறி இனித் தலைவன் பரத்தைமை நீங்குமிடல் கூறுகின்றது. (இ-ள்.) பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வழ வை+மூவகை வருணத்தாரும் முன்னர்த் தத்தம்வருணத்தெய்திய வதுவை மனை வியர்க்குப் பின்னர் முறையாற் செய்துகொள்ளப் பட்ட பெரும்பொருளாகிய வதுவை மனைவியரை : தொன்முறை மனைவி எதிர்ப்பாடாயிலும் டழையதாகிய முறைமையினையுடைய மனைவி விளக்கு முதலிய மக்கலங்களைக் கொண்டு எதிரேற்றுக் கோடற் சிறப்பினும் : இன் இழைப் புதல்வனை வாயில்கொண்டு புக் னும் பா இனிய பூண் களையானித்து தொன் முறை மனைவி புதல்வனைக் கோலக்காட்டிய செல்வாள்போலப் பின்மறை வதிவையரிடத்து வாயிலாகக் கொண்டு செல்லிஜம் : கிழவோன் இருந்தது நிலை இ= தலைவன் இங்கனஞ் செய்கையுடைய இருவகைத்தபைவியரையும் கை விட்டுப் பாத்தைமை செய்து ஒழுகியவற்றை நினைத்து : ஆங்கட் கல் ங்கலும் உரியன் என்மனார் புலவர் = அப்பரத்தையர்கள் நிகழ்கின் நகாதல் நிலை குலைந்து மீளுதலும் உரியன் எக் சடறுவர் புலவர். எ-று. உம்மை எதிர் மதையாகலோன் மீளாமையும் உரித்தாயிற்று, என்னை? இளமைப்பருவக் கழியாத காலத்து அக்கா தன் மீதாக லின், பெரும்பொருளென்மூர், வேதநூல் அந்தணர்க்குப் பின் முறை வதுவை மூன்றும் ஆகசக்கி ரண்டும் ம.மணிகர்க்கொன்றும் நிகழ்த்த ல்வேண்டுமெனக் கூறிற்றென்பது உணர்த்துதற்கு. இனிமகப்பேறு காரணத்தாற் செய்யும் வதுவையென்றுமாம். ஆக்கியவென்றதனா னே வேளாளர்க்கும் பின் முறைவதுவை கொள்க. தொன்மனைவியெ ன்னாதி முறையென்றதனான் அவரும் பெருஞ்சிறப்புச்செய்து ஒரு கோத்திரத்தராய் ஒன்றுபட்டொழுகுவரென்பது கூறினார். இக்க காக் தொன் முறையார் பின் முறையாரை மகிழ்ச்சி செய் தழைகண்டு இத்தன்மையானா இறந்தொழுகித் தவறு செய்தேமேயென்றும் பி ன் முறையார் அவர்புதல்வரைக் கண்டு மகிழ்ச்சிசெய்து வாயில் கே ர்ந்த குணம்பற்றி இவரை இறந்தொழுகித் தவறுசெய்தேமேயென் றும் பரத்தைமைகிங்குவனென் றார், புகினு மெனவே பிறர்மனைப் புதல்வரென்பது பெற்றாம். தொன்முறைமனைவி எதிர்ப்பட்டதற்கு இலக்கியம் வந்தழிக் காண்க. இனிப் பரத்தைமையிற் பிரிவொழி ந்து மனைக்கண் இருத்தத்திற்கு உதாரணம். “மாத மூண்கண் மகன் விகள் பாடக் - காதலிற் தழீத் வினிதிருக் தனனே - தாதார் பிரச மாறும் --பொதார் புறவி னாடுகிழ வோனே." இன்னும் இவ்வாறு வருவக பிறவும் உய்த்துணர்ந்து கொள்க.<noinclude></noinclude> 1gbysgut7xi9df724jsic9vpfd2enj8 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/448 250 453536 1436442 2022-08-03T02:45:22Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கற்பியல், கஎசு.. தாய்போற் கழறித் தழீஇக் கோட லாய்மனைக் கிழத்திக்கு முரித்தென மொழிய கவவொடு மயக்கிய காலை யான, இது தலைவி புலவி கடைக்கொள்ளுங் காலம் உணர்த்துகின்ற அ. (இ-ள்.) தாய்போற் கழறித் தரீஇக் கோடல்பைரத்தையிற் பிரிவு நீங்கிய தலைவன் தன்னினும் உயர்ந்த குணத்தினளெனக் கொ ள்ளுமாற்றான் மேல் நின்று மெய் கூறும் கேளிராகிய தாயரைப் போலக் கழறி அவன்மனக்கவலையை மாற்றிப் பண் இடோல மனங் கோடல்: ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப ஆராய்ந்த மனையறநிகழ்த்துங் கிழத்திக்கும் உரித்தென்று கூறுப : கவவொடு மயங்கிய காலையான-அவன்முயக்கத்தால் தலைவி மயக்கிய கால த்து. எ-று. என்றது, தலைவன் தவத்திற்கு உடம்பட்டுக் கலக்கி னமை கண்ட தலைவி அதற்கு ஆம்ருது தன் மனத்துப் புலியெல் லாம்மாற்றி இதற்கொண்டும் இணையையாகலெனத் தழீஇக்கொ ண்டமை கூறிற்று. தலைவன் தன்குணத்திலும் இவள் குணம் மி குதிகால்டு மொழவே தலைவி தன்னப்புகழ்ந்த குறிப்பு உடையளெ ' என்பதூஉங் கொள்க. கஎச, அவன் சோர்பு காத்தல் கடனெனப் படுதலின் மகன்மு யுயர்புக் தன்னுயர் பாகுஞ் செல்வன் பணிமொழி யியல்பாக லான, இதுவும் தலைவி.குணச்சிறப்புக் கூறுகின்றது. (இ-ள்.) அவன் சோர்பு காத்தல் கடன் எனப் படுதலின் தான் மிகழ்த்துகின்ற இ பல்லறத்தாற் தலைவற்கு இழுக்கம் பிறவாமற் பாதுகாத்தல் தலைவிக் குக் கடப்பாடென்று கூறப்படுதலால் : மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும் =மகன் தாயாகிய மாற்களைத் தன்னின் இழித்தாளா கக் கருதாது தன்னோடு ஒப்ப உயர்ந்தோளாகக் கொண்டொழுகுத, ல் தனது உயர்ச்சியாம்; செல்வன் பணிமொழி இயல்பு ஆகலான தலைவன் இவ்வானொழுகவென்று தமக்குப் பணித்தமொழி நூலிலக் கணத்தான் ஆன மொழியாகலான், எ-று, ஈண் ேமகன் றாயென்றது பின் முறையாக்கிய வதுவையாளை. இன்னும் அவன்சோர்பு காத்தல் தனக்குக் கடனென்று கூறப்பதேலாலே முன்முறையாக்கிய வது வையானைத் தம்மின் உயர்ந்தாளென்றும் வழிபாடாற்றுதலும் பின் முறைவ துவையாளுக்கு உயர்பாஞ் செல்வன் பணித்தமொழியா லெ ன்றலாறு, ஈண் ேமகன் றாயென்றது உயர்க்தானை, உய்த்துக்கொன்<noinclude></noinclude> j2taetj9udbf7rq3pr0bdtxib1kcplj பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/449 250 453537 1436443 2022-08-03T02:45:43Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ PRO பொருளதிகாரம். ணேர்தலென்னுமுத்தியால், இவையிரண்டும் பொருள். செல்வனெ ன்றார், பன் மக்களையும் தன்னாணை வழியிலே இருத்துத் திருவுடைமை பற்றி. இவை வந்தசெய்யுள்களும் உய்த்துணர்க. கஎரு, எண்ணரும் பாசறைப் பெண்ணொடு புணரார். அக இது எய்தியது விலக்கிற்று, ''முச்சீர்வழக்கம்” என்பதனாம் பகை தணிவினைக்குக் காவற்குக் கடும்பொடு சேறலாமென்று எய்திய தனை விலக்கலின். {இ-ள்.) என் அரும் பாசறை - போர்செய்து வெல்லுமாற்றை எண்னும் அரிய பாசறையிடத்து: பெண்ணொரு புணார்-தலைவியரோடு தலைவனைக்கூட்டிப் புலனை றிவழக்கஞ் செ ய்யார். எ-று, இரவும் பகலும் போர்த்தொழின் மாருமை தோன்ற அரும்பாசறையென்றார், "நன்னென் யாமத்தம் பள்ளி கொள் 'ளான் - சிலரொடுந் திரிதரும் வேந்தல் - பலரொடு முரணிய பான றைத் தொழில்” எனவும் "ஒருகை பள்ளி யொற்றி யொருகை முடி யொடு கட்கஞ் சேர்த்தி நினைத்து” எனவும் வருவனவற்றான் அரி தாக உஞற்றியவாறு காண்க. இனிக் காவற்பிரிவுக்கு முறை செய்து காப்பாற்றுதலை எண்ண மெனப் பொருளுரைக்க, க எசு. புறத்தோ ராங்கட் புசைவ தென். இசி எய்தியது இகந்துபடாமற் காத்தது. (இ-ள்) புதத்தோர் ஆங்கண் ==அடியோரும் விலைவல பாங்கிவருமாகிய அகப்புறத் தலைவருடைய பாசறையிடத்தாயில்: புலைவது என்ப - அவலாப் பெண்ணொடு புணர்த்துப் புசினறிவழக்கஞ்செய்தல் பொருத்துவது என்று கூறுவர் ஆசிரியர். எ-று. இப்பாசறைப்பிரிவை வரையறுப்பு: வே எனைப்பிரிவுகளுக்குப் புணர்த்தலும் புணராமையும் புறத்தோ ர்க்கு வரைவின்றாயித்து, : கஎள. காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும் கிழவோன் குறிப்பினை யெடுத்தனர் மொழிதலு மாவொடு பட்ட நிமித்தங் கூறலுஞ் செலவுறு கிளவியுஞ் செலவழுக்கு கிளவியு மன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய, இது பார்ப்பார்க்குரிய கிளவி கூறுகின்றது. (உ-ள்) காமநிலை உலாத்தலும் தலைவன் காமமிகுதிகண்டு இதன் நிலை இற்றென்று இழுத்துக் கூறுவனவும் ; தேர் நிலை உரைத்தலும் - அங்களக் கூறி<noinclude></noinclude> sry94zbmbznlc4f2didpmwgp95ts0d4 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/461 250 453538 1436444 2022-08-03T02:47:09Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். அதன் இன்பமெய்துகின்ற நிலையாமை நோக்கியும், மேலும் இன்டப் பகுதியாகிய பொருள் கூறுகின்றதற்கு அதிகாரப்படுத்தற்குமென் றுணர்க. உ-ம். வேந்து வினை முடித்த காலைத் தேம்பாய்க் - தின வண் டார்க்கும் தண்ணம் புறவின் - வென்வே விளைய ரின்புற வல வன் - வன்புவலித் தூரி னல்லதை முள்ளூன்றின் - முத்நீர் மண்டி. 50 மாதி யாற்றா - நன்னான்கு ஆண்ட கடும்பரி நெடுந்தேர் - வாக்கு.சி னைப் பொலிய வேறிப் புதல - பூங்கொடி யவரைப் பொய்யத என் ன - வள்ளில் வயிற்ற வெள்'er வெண்மறி - மாழ்கி யன்ன தாழ்.ெ ருஞ் செவியு - புன்றலைச் சிறாஅ ரொடுகளி மன்றுழைக் - கலையிலை யானி னிளக்குழை கறிக்குஞ் - ஓர் பம்புறத் தோழியா !மாvே - பினிதுசெய் தனை லெந்தை வாழிய - பனிவார் கண்ணன் பாபு கலக் துறையு - மாப்தொடி பரிவை கூந்தம் - போது குர மணிய வெ பதர் தோயே'' இதனுள் வினை முடித்த காலத் தேரிபையர் சேம் விக்கேற்ப 31, ராது கோதாவின் உலகிழந்தன செவ்விக்குப் பத் ருதி குதிரைத்தேரேறி இடைச்சுரத்தில் தங்காது மாலைக்காலத்து வந்து பூச்சூட்டினை இனிது செய்தனை ாேதைவாழிய எனத்தோழி கூறியவாறு சாண்க. 'இருந்த வேக்த வருச் ேதாழின் முடித்தெ 6ா" என்னும் அகட்டினுட் "டெருச்தேர் யாழது - மேரிய தறி ததல்லது; 4:13 - 5 - 555 பேர் தன்கே ? SorEast * * * இழிய ைெறை Be: சமாதிமருன் டிச்sெs - பொன்வழம் இடத்கை வளி'', டியோ - மாத 'க: மனபபூட்டி பேபர் - வினைமதி வா பூ வலக'' 6!so mளம் போல் உற்றுழி உal தொல் தலை " கூறியது 4 சு. கட்ச ன் மு . -- T<noinclude></noinclude> 5vhz8ld61kcgh1ezq463ztfuc2j1b6y பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/462 250 453539 1436445 2022-08-03T02:47:33Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ஐந்தாவது பொருளியல் ககூடு. இசைதிரிக் திசைப்பினு மியையுமன் பொருனே யசைதிரிந் தியலா வென்மனார் புலவர், இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையிற் பொ நளியலென்னும் பெயர்த்தாயிற்று. கலை இத்துக்களும் பொருளதில க்கணமன்றே உணர்த்தியது, இதற்கிது பெயராயாசென் னை யெனி ன்; சொல்லதிகாரத்திற் கூறிய சொற்களை மட்பியலின் இருதிணை ஐம் பாலியனெறிவழாமைத் திரியில் சொல்வென்ட'FER, தன் -வ எண் ரத் தம்பொருளை வேறுபட்டிசைப்பினும் பொருளாமெனவும், இப் பொருளதிகாரத்து முன்னர்க்கூறிய பொருள்களிற் றெழ்த்திசைப்ப னவும் பொருளாமெனவும் அமைத்துச், சொல், பார்த்தும் பொருளைக் தொடர் மொழியுணர்த்தும் பொருளும் ஒருங்கே கலிற் பொருளிய வென்றார். இக்சூத்திரம் இவ்வோத்தன்கண் அமைக்கின்ற வழுவமை திகளெல்லாஞ் சொற்பொருளின் வடிவமைதியும் பொருளில் எழுவ மைதியுமென இருவகைய என்கின்றது. (இ-ள்,) இலக திரிந்து இ சைப்பினும் = சொற்கள் தத்தம் பொருளுணர்த்தாது. வேறுபட்டிசை ப்பினும் : அசை திரிந்து இயலா இலசப்பினும் = இவ்வதிகாரத்துன் பாந்த்பொருள்கள் நாடகழேக்கும் உலகியல்வழக்கு மாகிய பலனெறி வழக்கித் திரிக்கு இயன் தினசப்பினும் : மன பொன் இயையும் என் மனார் புலவர் 5 அலை மிகவும் பொருளேயாய்ப் பொருந்து மென்று தொல்லாசிரியர் கூறுவர். 61 - று. அதனால் யாலும் அவ்வாறு கூமுய லென்மூர், சொல்லாவது எழுத்தினான் ஆக்கப்பட்டுப் பொருளறிவுறு க்கும் ஓசையாதலின் அதனை இனயென்மூர் : இஃது ஆகுபெயர். ச சைக்கப்பட்டது. அசையென்பதும் ஆகுபெயர். "நோயுமின்பமும்" என்பதனுள் " இருபெயர் மூன்று முரிய வாக” என்புகனாம் இணை மயங்குமென்றும் "உண்டற்குரியவல்லாப் பொருளை" என்றும் பிறாண் எஞ் சொல் வேறுபட்டுப் பொருளுணர்த்துதலும், இறைச்சிப்பொரு ண்முதலியன நாடகவழக்கின் கீழ் இயவாறுர், “ தேரும் யானையும்' 'அறக்கழிவுடையன'' "தாயத்தினடையா" என்னுஞ் சூத்திரமுதலி யன உலகியல்வழக்கின் வழீஇயவா றுங் கூறி, அவ்வழு அமைக்கின் நவாறு மேலே காண்க. புறத்திணையிய லுட் புறத்திணை இழுக்கூறி அகப்பொருட்குரிய எழுவே ஈண்டுக் கூறுகின்றதென் றுணர்க. “ இ. யலா” என்றதனால் என் செய்வாமென்றவழிப் பொன் செய்வாசென் 37 -1<noinclude></noinclude> bv7b6n9b7lfizp7ncvn1dzosx9039dx பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/463 250 453540 1436446 2022-08-03T02:48:04Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சச பொருளதிகாரம். முற்போல வினாவிற் பயவாது இறைபயந்தாற்போல நிற்பனவுங்கொ ள்க, இன்னும் அதனானே செய்யுளிடத்துச் சொற்பொருளானன்றித் தொட்ர் பொருளாற் பொருள் வேறுபட இசைத்தலுங்கொள்க. அது சூத்திரத்துஞ் செய்யுளுள்ளும் பொருள் கூறுமாற்முனுணர்க. (ச) ககூசு, நோயு மின்பமு மிருவகை நிலையிற் காமக் கண்ணிய மரபிடை தெரிய வெட்டன் பகுதியும் விளங்க வொட்டிய வுறுப்புடை யதுபோ லுணர்வுடை யதுபோன் மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்துஞ் சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற் றொழிற்படுதத் தடக்கியு மவரவ ருறுபிணி தம்போலச் சேர்த்தியு மறிவும் புலனும் வேறுபட கிறீஇ யிருபெயர் மூன்று முரிய வாக வுவழ வாயிற்படுத்தலு முவமமோ டொன் றிடத் திருவர்க்கு முரியபாற் கிளவி. இது முற்கூறிய இருவகையானும் பொருள் வேறுபட்டு யமையுமாறு உடறுகின்றது. (இ-ள்.) நோயும் இன்பமும் இருவகை " பிற் காமம் கண்ணிய மரபிடைதெரிய = துன்பமும் இன்பமும் இரண்டுநிலைக்களத்துங் காமங் கருதின வரலாற்று முறைனமயிடம் , எங்க : எட்டன் பகுதியும் விளங்க = ஈகைமுதலிய மெய்ப்பாடு 6. ட்ட்னுடைய கூறுபாடுத் தோன்ற: அறிவும் புலலும் வேறுபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரியவாக - மனவறிவும் பொறியறிவும் வேறு படநிறுத்தி அஃறிணையிருப்பாற்கண்னும் உயர்திணை மூன்று பொருளு முரியவாக : அவரவர் ஒட்டிய உறுப்படையது போல் உணர்வுடைய துபோல் மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் = கூறுகி ன்ற அவரவர் தமக்குப் பொருந்திய உறுப்பெல்லாம் அதுவுடையது போலவும் உணர்வுடைய து போலவும் மறுமாற்றந்தருவது போலவுத் த கெஞ்சொடு புணர்த்துச்சொல்லியும் : சொல்லாமரபினவற்றொடு கெ இச் செய்யாமாபிற் தொழிற் பத்து அடக்கியும் = வார்த்தை சொல்லா முறைமையுடையனவாகிய புள்ளும் மாவும் முதலியனவ ற்சேடே அவை வார்த்தைகூறுவனவாகப் பொருந்தி அவை செய்த லாற்றுதமுறைமையுடைய தொழிலினை அவற்றின் மேலே ஏற்றியும் :<noinclude></noinclude> jyj7yxff9wpdel6mtufadgagshlb8qg பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/464 250 453541 1436447 2022-08-03T02:48:28Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல், சகடு உறுபிணி தமபோலச் சேர்த்தியும் = அச்சொல்லா மரபினவை உந்த பிணிகளைத் தம்பிணிக்கு வருந்தினபோலச் சார்த்திக்கூறியும் : உவமம் ஒன்றிடத்து உவமவாயிற்படுத்தலும் =அம்மூவ:கைட்பொருளை உவம் ஞ்செய்தற்குப் பொருந்துமிடத்து உவமத்தின் வழியிலே சார்த்திக்கூறு தலும் : இருவர்ச்சம் உரிய பாற் கிளவி = அத்தலைவர்க்குந் தலைவிய ர்க்குமுரிய இலக்களத்திற் பக்கச்சொல், எ-று, தெரிய விளங்க உரிய வாகப் புணர்த்தும் அடக்கியுஞ் சேர்த்தும் அவற்றைப் படுத்தலும் இ வ்விருவர்க்குமுரிய பார்கிளவியென முடிக்க, அவாவாென்கின்றார் அகத்திணையியலுட் பலராகக் கூறிய தலைவனாயுக் தலைவியனாயு ம், இருவகான்றதும் அவகான் ஐஞ்சுட்டு, கெஞ்சென்னும் அஃறி ணையொருமையைத் தெரியவிளங்கத் தலைவன் கூறும் வழி உயர் நிலை யாண்பாலாகவுந் தலை விசு.- நம் வழி உயர்திணைப்பெண்பாலாகவும் பண் மையாற் கூறும் வழிப் பன்மைப்பாலாகவுங்கொள்க, என் றுஞ்சொல்லா மரபினவற்றையும் உயர்திணைப்பாலாக்கியும் அவற்றைத் தம்போலச் சேர்த்திக் கூறுபடுத்து உயர் திணைமுப்பாலாக்கியுங் கூறுப்வென வழு வமைத்தார். இருவ: ES: 5.நிலைக்களத்து எட்டனையுஞ்சேர்க்கப் பதினா மும், அவற்றை கொஞ்சொரிசேர்க்கப் பலவாமென்றுணர்க. "உண்ஞாடையின்” என்னும் அகப்பாட்டினுள் "இதவொவே த்துகோதையொடு பெயரும். பெருங்கட லோதம் போல - வொன்றித் கொன்ராய் சென்துதரு பொருட்கே” என்றவழி "இழிதகவுடை மதி வாழிய நெஞ்சே" என்றதனன் நிலையின் முகுதியென நெஞ்சினை உறுட் புடைய து போலக் கழறிஞர்க்குரைத்தவாறும் ஓதத்தையும் நெஞ்சையும் உயர் திணையாக்கி உவம்வாயிற்படுத் தவா றுங் காண்க. "கைகவியாக் சென்று * * * நசைஇச் சென் தவென் னெஞ்சே" இது உறுப்புடை யது போல் உவந்துரைத்தது. "'அன்'றவ னொழிந்தன்று கிலையே” என் னும் அகப்பாட்டினுள் வருந்தினை வாழியை நெஞ்சே * * * செல்லி னிச் சிறக்கநின் னுள்ளம்” என அறிவுடைய துபோல் அமுகை பற்றிக் கூறிற்று, “ பூவில் வாந்தலைபோலப் புலநெஞ்சே" என்தது உணர்வு டைய து போல் வெகுபற்றிக் கூறிற்று. " உள்ளம் பிணிக்கொண் டோள்வயி னெஞ்சஞ் செல்ல வுடம்பே" இஃது உணர்வுடையது போல இளிவரல்பற்றிக்கூறியது. "ஈதலுக் துய்த்த லும் + **** இலை நெஞ்சே" இது மறுத்துரைப்பது போல நெஞ்சினே இளிவால்பற்றிக் கூறியது. "பின்னின்று தரக்கு நெஞ்சரின் வாய்போவப் பொய் மொழிகளையா” என்பதும் அது. ''விசும்புற பரிவந்த" என்பதனுள் " வருக வென்னுதி யாயின் - வாசா நெஞ்சம் வாய்க்கநின் வினையே'' என்பது மறுத்துனாப்பதுபோற் தறுகண்மையாற்றிய பெருமிதங்கடறிய<noinclude></noinclude> e4ags98qh8fymyrv9bezapoyy8xobdc பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/465 250 453542 1436448 2022-08-03T02:48:51Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருள திசாரம், ற்று, - ஏனை அச்சமும் மருட்கையும்பற்றியன தலைவன் கூற்று வந்து ழிக்காண்க. இவை நெஞ்சை ஆண்பாலாகக் கூறியன. “மன்று (பாடவிந்து" என்பதனுள் ""நெஞ்சந் தளரடித் தாங்கிய சென்ற தின் றே" என்பது உறுப்புடையது போல் அழுகை பற்றிக் கூறியது. "குறுநிலக்குரவின்” என்பது உறுப்புமுணர்வுமுடையது போல இவரி வால்பற்றிக் கூறியது. "அறியவும் பெற்றாய் யறியாயோ மடநெஞ் சே." இது உணர்வுடையதுபோல் நகைபற்றிக்கறியது. ''கோடெழி லகலல் குற் கொடியன்னார் முலைமூழ்கி *** நெஞ்சே." இது மறுத் துலாப்பதுபோல் 2.வகைபற்றிக் கூறியது. "அவர்நெஞ் சவர்க்கா தல் கண்டு மெவனெஞ்சே - நீயெமக் காகா தது," இது இளவால் பற்றி மறுத்துக்கூறியது. ஏனைய வர்தழிக்காண்க, இவை நெஞ்சு சினைத் தலைவி பெண்பாலாகக் கூறியன. இவை துன்பமும் இன்ப மும் நிலைக்களமாகக் காமங்கண்ணியமரபிடை தெரியவர்தன, "கான ஓங் கமுழுதுகழி *** அலவ" இது சொல்லாமா, ன சொல்லுவனவாக அழுகைபற்றிக் கூறியது. இவை உயர் நிலை மாயிற்று. “கொங்குதேர் வாழ்க்கை'' என்பது உவகபற்றிக் கூறி யா', "போர் தொலைந் திருந்தானாப் பாடென்னி நடுவார்போ - லா ரஞ நற்முடை யாங்சிய வந்தாயோ'' இது செய்கையில்லா த மா" லைப்பொழுதினைச் செய்யாமாபித் தொநிற்பரித் தடக்கி உ:மவா யிற்படுத்தது. “தொல்லூழி தமோறி” என்பதனுள் "பாய்தியை பா டோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல் - மன்றிரும் பெண்ணை மடல்ரே ஈன்றில் * * * பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல்” எனக் கட் இம் அன்றிலுங் குழலும் உற்ற பிணியைத் தம்பிணிக்கு வருந்தினார கச் சேர்த்தி உயர் திணையாக்கி உவமவாபிற்படுத்தவாறு காண்க. ஒன்றிட்த்தென்மூர் வேண்டியவாறு உவமங்கோட்லாகாதெ ன்தற்கு, பகுதியைப் "பால்கெழு கிளவி” என மேலும் ஆளுப, காம ங்கண்ணிய என்றதனாற் கைக்கிளையும் பெருந்திணையுமாகிய காமத் திற்குவருவனவுங் கொள்க. சென்றது கொல் போந்ததுகொல் செவ்வி பெறுந் துணையு - நின்றதுகொ னேர்மருங்கிற் கையூன்றி - முன்றின் - முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாதம் - குழந்துபின் சென்ற வென் னெஞ்சு.” இது கைக்கிளைக்கண் உறுப்புடையதுபோல் அவ வம்பற்றி நெஞ்சினைக்கூறியது. “இங்கெழிற் கொம்பர் நடுவி தெனப் புல்தும் - காந்தட் இவருங் கரூவிளம் பூக்கொள்ளு - மாந்தளிர்க் கையிற் ஓடவரு மாமயில் - பூம்பொழி னோக்கிப் புகுவள் பின் செல்லும்” என் ஒற்போல் உயர்திணையாக உவமவாயிற்படுத்த பெருந்திணையாய் வ நவனயுங்காண்க. இது அவலம்,<noinclude></noinclude> avevfn5c5k3jx5hbf4v6g61em02hen0 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/466 250 453543 1436449 2022-08-03T02:49:14Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல், சகா சீகஎ. கனவு முரித்தா லவ்விடத் தான, இது மேற்கூறிய நிலைமைகள் கனவின்கண்ணும் நிகழுமெனப் பகுதிக்கிளவி கூறுகின்றது. (இ-ள்.) அவ்விடத்தான = முன்னர்வழுவ மைத்த நிலைமையின்கண்ணே வந்தன : கனவும் உரித்தால் = கனவும் உரித்தாயிருந்தது முந்து நீக்கண். எ-று, எனவே, யானுங் கூ.முவலெ ன்மூர்." அலந் தாங்கமையலே னென்முனைப்பற்றியென் - னலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவுங் - கலந்தாங்கேயென் கவின் பெற முயங்கிப் - புலம்பலோம்பென வளிப்பான் போலவு - முலை:'யிடைத் துயி ஓமறந் தீய்த்தோவென - நிலை:ப சிகெஞ்சந்த னதியேன்போலவும்- வலை 4. தமயிலின் வருந்தினை பெரிதெனத் - தலையுறமுன்னடிப் பணிவான் போலாம்" இவற்றுட் தன்னெஞ்சினை உறுப்பும் உணர்வும் மறுத்து ரைத்ததுமூனடயதாகக் கூறியவாறும், ஆங்கு எதிர்பெய்துகொண்ட தலைவன் உருவும் உறுப்பும் உணர்வும் மறுத்துலாத்தலுமுடையதா ய்ச் செய்யாமாபின செய்ததாகா கறியவாறும், அவை உயர்திணையா என் கூரியவா மும் பிதவரனாக, "இன்னகையினையமாகவு மென்வ பிட் வாயல்கனவினம்" என உருவனவங் கொள்க. (க) ச... தாய்க்கு முரித்தாற் போக்குடன் கிளப்பின். இது முற்கூலியா:கனவு களவின் கட்செவிலிக்குமுரித்தென வழு வமைக்கின்றது. (இ -) உடன்போக்குக் கிளப்பின் = உடன்போக்கி என்கட் கூறின்: தாய்க்கும் உரித்தால் = அக்கனவு செவிலிக்கும் உரித் தாயிருந்தது முத்துக்கள், 37-3), தோழி உடன் படப்போக்குதலா: னும் நற்முய் "தற்பாற்பட்டனள்'' என்று வரு யாலும் "தாயெனப்படு கோள் செவிலியாரும்" என்பதரலுஞ் செவிலியைத் தாயென்மூர். கலைவிபோகாமற் காத்தற்குரியளாதலாலும் அவளை என்றும் பிரியாத பயிற்சியாலுஞ் செவிலிக்குக் கனவு உரித்தாயிற்று, காய்ந்து செல்லம் கனவி” என்பதனுட் ''கண்படை பெறேன் கனய” என்றவாறு காண்க. கசுக, பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே. இது எய்தாததெய்துவித்து வழுவமைக்கின்றது. (இ-ள்.) பா ல்கெழு கிளவி = இலக்கணத்திற் பக்கச்சொல்: நால்வர்க்கும் உரித் து = தோழியுஞ் செவிலியும் நற்முயும் பாங்கனுமென்னும் கால்வர் க்கும் உரித்தாம். எ-று. மேல் “இருவர்க்குமுரிய பாற்கிளவி" என் றலிற் தலைவனையுர் தலை வியையும் ஆண்டே கூரலின் ஈண்டு இங்கால்வ ரூமென்றே கொள்க. “தருமணற்கிடந்த பானவ * * * யென்னளவழு மே" இது நத்ரய் மணற்பாவையைப் பெண்பாலாகக் கூறித் தடம்<noinclude></noinclude> 1ef7l0qivzv53p4gqso1nwm9j5q9iop பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/467 250 453544 1436450 2022-08-03T02:49:36Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கூன் பொருளதிகாரம், க்கொண்டழுதலிற் பால்கெழுகிளவியாயிற்று. "தான் முயாய்க் கோ ங்கர் * * * வந்து'' என்பது செவிலி குரவை வழிகாட்டென் றலிற பால்கெழுகிளவியாயிற்று, ஏனையிரண்டும் மேல் விலக்கு. (ரு) 200. நட்பி னடக்கை யாங்கலங் கடையே. இது இறந்தது காத்தது. (இ-ள்.) ஆங்கு= அக்கால்வரிடத்து : நட் பின் படக்கை அலங்கடை = நட்பின் கணே ஒழுகுதலல்லாத அவ்வீரிடத்தும் பால்செழுகிளவி உரித்து, எ-று, எனவே, நட்டிச்செய் தொழுகுர் தோழிக்கும் பாங்கலுக்கும் பால் கெழுகிளவி இன்றென் முர். எனக்கொள்க. உ0க. உயிரு நாணு மடனு மென்றிவை செயிர்தீர் சிறப்பி னால்வர்க்கு முரிய. இது தலைவிக்குத் தலைவனாற்பிறப்பதோர் வேறுபாடு தோன் தியவழி அதனைப் பரிகரித்தற்குரியோர் இவரென வழுவமைக்கின்ற து. (இ-ள்.) உயிரும் நானும் மடனும் என் றிவை =உயிரும் காணும் மடலுமென்று கூறப்பட்ட இவை மூன்றும்: செயிர் தீர் சிறப்பின் கால் வர்க்கும் உரிய குற்றத் தீர்ந்த தலைமையினையுடைய நற்முய்க்குஞ் செ விலிக்கும் தோழிக்குந் தலைவற்குமுரிய, எது, உம்மை ஐயமாதலின் தலைவனையொழிந்த மூவர்க்குமுரிய என்முராயிற்று, என்றது தலைவன் இவற்றைக் களவி லுங் கற்பிலுங்காத்தலும் வரை விகடவைத்துப்பிரிந் தும் பரத்தையிற்பிரிந்துங் காவாமையுமுடையவென்பது கூறிற்று, அவை எழுவகையாற் தோழி அவற்றைக்காத்து அநத்தொடுநிற்ப, அதனைச் செவிலி உட்கொண்டு அவற்றைக்காத்து நற்முய்க்கறத்தொ டுகிற்ப, அவளும் அவற்றை உட்கொண்கொத்தற்கு அறத்தொடுநிற் றலும் உடன் போயது அறனென நற்முய் கோடலுஞ் செவிலி பிறனா வனாகின்முனோ வெனத் தோழியைவினவலும் பிறவுமாம். உதார ணம் முன்னர்க்காட்டியவற்றுட் காண்க. இனி உம்மையை முற்றும் மையாக்கி உயிர் முதலிய தலைவியுறுப்பினை உறுப்புடைத்தாகவும் ம அத்துரைப்பதாகவுங் கறப்பெறாதென்றார், 202.. வண்ண ம் பசந்து புலம்புறு காலை யுணர்ந்த போல வுறுப்பினைக் கிழவி புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே, இது வருத்தமிக்கவழி அமையுமாமென்கின்றது. (இ-ள்.) வண் ணம் பசந்து புலம்பு உறுகாலை =மேனி பசந்து தனிப்படருறுங்காலத் து: கிழவி உறுப்பினை உணர்ந்த போல= தலைவி தனது உறுப்பினை<noinclude></noinclude> ms064acjf7fsmain2u0n51uj61smlh7 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/468 250 453545 1436451 2022-08-03T02:50:05Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல். அறிந்தனபோல: புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே = பொ ருந்தினகற்றாற் சொல்லவும் பெறும், எ-று, கேளல்லன நமக்க* * * * நெஞ்சத்தெம்” நாணில மன்றவெங்கண்ணே” “நாணேராக்கழலே" “தணந்தநாள் சால வறிவிப்ப போது - மனந்தநாள் வீங்கிய தோள்." எனவரும், காதம் ஓதியம் முதலியன கூறப்பெறு, கண்ணுக் தோ ளும் முலையும் போல்வன புணர்க்கப்படுமென்றற்குப் புணர்ந்தவகை யென்றார். இதனானே இலத்தைத் தலைவன்பாற் செலவுவரவுடையன போலக் கூறலுங்கொள்க. "கன்றுங் கொளச்சேறி நெஞ்சே யிவை யெம்மைத் - தின்னு மவர் சகான ஒற்று" எனக் கண்ணர்ளைச் செல் . வனவாகக் கூறினாள், 205. உடம்பு முயிரும் வாடியக் காலு மென்னும் மன கொலிவைபெனி எல்லது கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை, இது தலைவனோ வேறுபட்டுழிப் பிறப்பதோர் வழுவமைதி கூடதுகின்றது. (இ-ள்.) உடம்பும் உயிரும் வாடியக்காலும்= தன் உ டம்பும் உயிருக் தேய்ந்து கூட்டமின்றி இருந்தகாலத்தும்: இவை என் உற்றன கொல் எனின் அல்லது = இவை என்ன வருத்தமுற்றனகொ லென்று தனக்கு வருத்தமில்லது போலக் கதறினல்லது: கிழத்திக்குக் கிழவோற் சேர்தல் இல்லை = தலைவிக்குத் தலைவனைத் தானேசென்று சேர்தல் இருவகைக் கோளினுமில்லை. எ-து. இது காதல்கூரவுங் கண வற்சேராது வஞ்சம்போன் மெழுகலின் வழுவாயிலும் அமைக்க என்ற மாறு “ஏற்றே வாழி தோழி *** சால்பின் றன்றே" என்பதலுட் கேண்மை தோளை மெலிவித்ததாயினும் 'எனக்கு அமைதியைத் தந்த அ, யான் ஆற்றவுந் தாம் மெலிதல் பொருந்தாத்து எத்தன்மைத்தெனத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க. "கலை நீண்ட வழுச்சி வீழ் ந்த - பழத்லதயருவிப் பின்னும் பயன் படுத்து நாடன்'' என்றதனால் அலரால் கஞ் சுற்றத்திற்பிரிந்தேமாயினும் அவன் நம்மை வனாந்துகொ ண்டு இல்லறஞ்செய்வித்துப் பயன்படுத்துவனென்பதாம். “கதுமென த் தானோக்கித் தானேகாழு-மிதுக்கத் தக்க துடைத்து,” இதுனம் வி 8, "ஓடு வினிதே யெமக்கிந்கோய் செய்தகண் - டா அ மிடர்ப்பட்ட து.” இதுவும் இதன் பாற்படும். இனிப் புணர்ந்த வெழில் ++* நெஞ் சே." இதனுள் யான் துனித்தல்வல்லேன் என் நெஞ்சிற்குத் தன்றன் மையென்பதொன்றில்லை ஈதென்னென்றலின் அவ்வாறுகாண்க.(க) உ0ச. ஒருசிறை நெஞ்சமொ சொவுங் காலை - உரிய தாகலு முண்டென மொழிப.<noinclude></noinclude> j7rdrxz6ycgvkbcb447wdmdf2o46xn5 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/469 250 453546 1436452 2022-08-03T02:50:26Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சச பொருளதிகாரம். வியது. இதுவும் அது, (இ-ள்.) ஒருசிறை= தன் உள்ளத்து நின்ற தலைவனையொழியப் போந்துநின்றது : நெஞ்சமொடு உசாவுங் கா 2s=தானுக் தன் நெஞ்சமும் வேறாகநின்று கூட்டத்திற்கு உசாவுங் காலம் : உரியதாகலும் உண்டென மொழிப் = தலைவிக்குரித்தா கலும் உண்டென்று கூறுவர் புலவர், எ - று, உ.ம்மையாற் தோழி யுட்ன் உசாவுங்காலமும் உண்டென்று கொள்க. உம்மை எச்சவும்மை. இது தலைவனை வேறுபடுத்துத் தானும் நெஞ்சமும் ஒன்றாய் நின்று உ சாவுதலின் வழுவாயமைந்தது. இது யாண்டு நிகழுமெனின் இவனோ கூடாமையின் இவன் ஆற்முவைனென்றாலும் உணர்ப்புவயின் வாரா ஆடற்கட்புலக்குமென்னும் பிதவாதாலுமென்றானும் உசாவும், “மா 'ணமறந்துள்ளா நாணிலிகடி சேர்தலுமுண்டு,'' எனவரும். ''பகலே ப ' லருங்காண நாணிவிட்டு * * * தோழி' இது தோழியோடு உ.சா (50) உரு, தன் வயிற் கரத்தலு மவன்வயின் வேட்டலு மன்ன விடங்க ளல்வழியெல்லா மடனொடு நிற்றல் கடனென மொழிப. இது பெண்டிர்க்கியல்பாகிய மடமையழிலதோர் எழுவமை க்கின்றது. (இ-ள்.) தன்வயிற் கரத்தலும் = தலைவன் தலைவியிடத்தே புறத்தொழுக்கமின்றென்று பொய்கடற்று:ம்: அவன்வயின் வேட்டலு ம் = அங்ஙனங் கரந்து கூறிய தலைவன்கட் தலைவி விரும்புதலும் ; * ன்ன இடங்கள் அல்வழி எல்லாம். = ஆகிய அவைபோலும் இடங்க எல்லாத இடத்தெல்லாம் : !மடஞெம் நிற்றல் கடன் என மொழிப் = தலைவி மடமையுளனாகிரித்தல் கடப்பாடென்று கூதவர் புலவர். எ-று. எனவே இவ்வீரிடத்தும் மடனத்தாடையளென வழுவமைத்தார். அது குதிரைவழங்கிவருவல்" என்று அவன் காந்தவழி, அத மெய்: யெனக்கோடலன்றே மடமை, அங்கனங்கொள்ளாது. அறிந்தேன் கு திரை தானெனப் பரத்தையர்கட் தங்கினாயெனக் கூறுதலின் இதம் டனழிந்த வழுவமைதியாயிற்து, "கவ்வுக்கை ஞெகிழ்ந்தமை போற்றி மதவுகடைச் செவிலி பெயர்ந்தேனே” என்றவன் மனத்து நிகழ்த்தி வேட்கையை மறைத்து வன்கண்செய்து மாறினமையின் அதுவும் ம உனழிந்து வழுவாகியமைந்தது. அன்னவிடமென்றதனால் “யாரினுக் காதில் மென்றேனா ஆடினாள் - யாரினும் யாரினு மென்று." என்ற போல மடனழிய வருவனவுங்கொள்க. உசு. அறத்தொடு நிற்குக் காலத் தன்றி மறத்தியன் பாபில டோழி யென்ப,<noinclude></noinclude> 7wsz3z209myu21r47et5gwvm74t00hq பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/470 250 453547 1436453 2022-08-03T02:50:54Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல். சசக இது தலைவியாற் தோழிக்கு வருவதோர் வழுவமைக்கின் வது, (இ-ள்.) அறத்தொடு நிற்குங் காலத்தன்றி= தலைவி இக்களவி னைத் தமர்க்கறிவுறுத்தல் வேண்டுமென்னுங் கருத்தினளாகிய காலத் தன்றி : தோழி அறத்தியன் மரபிலளென்ப=தோழி அறத்தினியல் பாகத் தமர்க்குக்கூடறும் முறைமையிலளென்று கூறுவர் புலவர், எ - று. காலமாவன நொதுமலர் வரைவும் வெறியாட்டெடுத்தலும் முதலியன. தலைவி களவின்கண்ணே கற்புக்கடம்பூண்டு ஒழுகு என் முளை நொதும லர் வனாவைக்கருதினாரென்பது உம் இத்பிறர் தார்ச்கேலாத வெறியா ட்டுத் தம்மானக்கண்நிகழ்ந்த தூஉந் தலைவிக்கிறந்து பாடுபிறக்குமென்று உட்கொண்டு அவைபிறவாமற் போற்றுதல் தோழிக்குக் கடனாதலின் இவை நிகழ்வதற்கு முன்னே தமர்க்கறிவித்தல் வேண்டும்; அங்ஙனம் அறிவியாதிருந்தவின் வழுவாயமைந்தது', " இன்றியாண்டையதே தோழி" இது பொதுமலர் வனாவுகூறி உசாவி அறத்தொடு நின்றது. "கடவுட் கற்சுனை யிடைபிறர் தமிழ்ச்த'இது வெறியாட்டெடுத் தவழி அறத்தொடு நின்றது, "அசவன்மகளே அகவன்மகளே” இது கட்டுக் காணிய நின்றவிடத்து அறத்தொடு நின்றது. அதுவும் வெறியாட்டின் கண் அடங்கும். தலைவிக்குக் குறிப்பினுமிடத்திலுமல்லது வேட்கை - நெறிப்பட வாராமையில் சின்னாள் கழித்தும் அறத்தொடு நிற்பாளா . கலானுஞ் செவிலியம் நற்முயுங் கேட்டபொழுதே அழத்தொகிநிற்பரா கலாலும் ஆண்டு வழுவின்று. உ)எ, எளித்த லேத்தல் வேட்கை யுரைத்தல் கூறுத லுசாத லேதீடு தலைப்பா இண்மை செப்புக் கிளவியொடு தொகைஇ யவ்வெழு வகைய வென்மனார் புலவர். இ.கவும் இவ்வறத்தொடு நிற்றலை இனைந்தென்கின்றது.{இ-ள்.) எளித்தல் = தலைவனை எளியனாகக்கூறுதல்: எத்தல் = அவனை உ யர்த்துக்கூறல் : வேட்கை உனாத்தல் = அவனது வேட்கை மிகு த்றுணத்துக்கடறல் : கூறுதல் உசாதல் - தலைவியத் தோழியும் வெறி யாட்டிடத்தும் பிரிவிடத்துஞ் சில...அதற்கண்ணே தாமும் பிறரு டனேயும் உசாவுதல் : ஏ தீடு=ஒருவன் களிறும் புலியும் நாயும்போல் வனகாத்து எம்மைக்கைக்கொண்டானெனவும் பூத்தந்தான் தழைத் ந்தானெனவும் இவைமுதலிய காரணமிட்டுணர்த்தல் ; தலைப்பாடு= இருவருந் தாமே எதிர்ப்பட்டார் பான் அறிந்திலேனெனர் சுடறுதல் : உண்மை செப்புங் ளெவியொடு தொகை இ= என்று அவ்வானேயும்<noinclude></noinclude> obw48thqvkri0aro5knm00sdrpufyny பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/471 250 453548 1436454 2022-08-03T02:51:16Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சச பொருளதிகாரம். படைத்துமொழியாது பட்டாங்குகூறுதலென்னுங் கிளவியோடே கூட ட்டி : அவ் எழுவகைய என்மனார் புலவர் = அத்தன்மைத்தாகிய ஏழு கூற்றையுடைய அறத்தொடுநிற்றலென்,று கூறுவர் பலவர். எ-று. அவ் வெழுவகைய என்றால் உண்மை செப்புங்கால் எனையாறுபொருளி னுட்சிய உடன்கூறி உண்மை செப்பலும் ஏனைய கடறுங்காலுந் தனித்த னிடாது இரண்டும் மூன்றும் உடனேகூறுதலுங்கொள்க. உ-ம் "எல் இமெல்லின் றசைவுபெரி துடையன் * * * ஒருவன்'' என்பது எளித்த ல், "பகன்மாய்த்திப்பங்சுடரமையத்தல * * * தோழியென் றனள்'' 6: ன்பது ஏத்தல், "பூளுசுமுறத்தழீஇப் போத்தந்தான்'' என்பது வேட் கையுலாத்தல், “முருகயர்ந்துவந்த பலியே" இது வேலனோடு கூறுது ஓசாதல், கூறுதற்கண் உசாதலென விரிக்க, "வாடாத சான்றோர் வாவெதிர் கொண்டிராய் .கோடாது: நீர் கொடுப்ப தல்லது கோடா . வெழிலுமுலையு மிரண்டற்கு முந்நீர்ப். பொழிலும், விலையாமோ போ ந்து.” இதுவும் உசாதலாய் அடங்கும். உருவுச்சினஞ் செருக்கித் துன் லுதொறும் வெகுளு - மூளை வா சொயித்த வள்ளுகிர் ஞமலி - இரையா கலாண வளைகுபு கெரித் தர - கடுங்குவன மெழுது ஈல்லடி. தளர்த்திய - மிடும்பைகூர் மனத்தே மருண்டு புலப்படா - மா றுபொரு தோட்டிய புகல்வினை - வேறு, பல த்தர் காண விடையி - னணிபெற வந்தே ஓமல மாலாயிடை-வெரும் த லஞ்சி மெல்லிய வினிய-மேவரக் காக்தெம்மை மாலாய் கவிகேக் சி-யன் போ டசைவென சால்ப வாங்குந்தி-மடப்தர் மழைக்க aar பி-சிறந்த கெடுதியு முடையமென் றனனே." என பாய்சாத்ரவாது ம், " கணவிடை புடையூக் கானங் கல்லென -மடிவி லிளையர் படி பரித் தெரித்தரக் - கார்ப்பெய ஒருமித் பிளித்துச் சீர்த்தக - விரும்; னர்த் தடக்கை யிருநிலஞ் சேர்த்திச் சினந்திகழ் கடா அஞ் செருக்கி மாங்கொல்பு மையல் வேழ மடங்கலி னெரிதர-வுய்விட மறியே மாதி பொய்யெனத்-தியர் துகோ வெல்வளை தெளிர்ப்பநாண் மறந்து - விதுப் புறு மனத்தேம் விரைந்தவற் பொருத்திச் - சூளுறு மஞ்ஞையி ன அங்க வார்கோ-லுடுவுறு பகழி வாங்கிக் கடுவிசை யண்ணல் யானை யணிமு கத் தழுத்தலிற்- புண்ணுமிழ் குருதி முகம்பரர் திழிதாப்-புள்ளின் வரி நூதல் சிதைய நில்லா - தயர்ந்து புறக்கொடுத்த பின்னர் நெடுவே - வணங்குறு மகளி ராகௌங் கதிப்பத் - திண்ணிலைக் கடம்பிற் றிரள ரை வளைஇய-துணையறை மாலையிற் கைபிணி விடா அ-துரையுடைக் கலுழி பாய்தலி ஒருவுத்திரை - யருங்கரை வாழையி னடுங்கப் பெரு ந்ததை-பஞ்சி லோதியசைய லெனையது உ - மஞ்ச லோம்புநின் னணி கலங் காக்சென-மாசுறு சுடர் சத னீவி - நீடுதினைந் தென்முக நோக்கி கனனே." எனக் களிறு காத்தவாறும், புனலுள் எடுத்தவாறுங்கா<noinclude></noinclude> na2hmvzgaelrpqvsrf6ssg8i1bs5ttl பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/472 250 453549 1436455 2022-08-03T02:51:40Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல், சசக ண்க. "புலிபுலி யென்னும் பூச றோன்ற * * * நிற்றந்தோனே." இது புலிகாத்தற்கு வந்தானென இட்டுரைத்தது. ''அன்னாய் வாழிவெண் டன்னை யென்னை - தாது மலைந்தா னெமக்குத் தைேழயாயின-பொன்வீ மணியரும் பினவே - யென்ன மரங்கொலவர் சார லவ்வே” இது தோ பழி தழை தந்தானென அறத்தொகரின்தது. ''கள்ளி சான'நீலஞ் சேர் பா லிகை செயலை-யள்ளி யாகத்தின் மேலாய்ந்து தென்னி-யிதனாம் க டியொடுங்கா வீர்ங்கடா யானை - 4' தருற் கடிந்தா லுளன், '' இதனு ள் அளகத்தின் மேலாயந்தெனவே பூத்தர் தமை கனன், "பிறிதொ என் றின்மையறியக் கூறிக்கொடுஞ்சுழிப* * *னினக்கே." இ.க தலைப் பா', "நேரிறை முன்கை பற்றின் மாதர் - நாடறி 566: மண மயர்கஞ் சின்னட் கலங்க லோம்புமின்னிலங்கிழை போன - வீரான்மொழி இரக்கூறித் துணைபுணரேற்றி எனக்மொடு வந்து - கஞ்சா முழவின் மூதூர்வாயி - ஓன்ைெற நிறுத்துப் பெயர்ந்தன னதக்கண் - டன்றை யனைய விருப்போ டென்று - மிரவின் வரன்மாலையனென வருக்தொ நுங் - காவலர் கசிகினுங் கதநாய் ரூனாப்பினு- கீதுபி லெழினு நிலவு வெ ரிப் படிலும் - லேட்:புரை மென்சோ ளின் றுயி லென்றும் - பெரா. அன் பெயரினு முனியி-ஒரு அனிளமையினி கந்தன்று மிலனே.'' எனவும் ( வளமையிற் றன்னிலை திரிந்தன்று மிலனே” எனவும் "கன் மழை பொழிந்த வகன்க னருவி - யாடுகழை யடுக்கத் திழிதரு நாடன் - பெ நவலா யன்ன திருவிறல் வியன்மார்பு - முயங்காது கழிந்த நாளி வள் - மயங்கிதழ் மழைக்கண் கஓழு மன்னய்" எனவும் வருவன உண்மைசெப்பல், ''காயர் கடும்புனல்'' என்பதனுள் இரண்டு வந்தன. பிறவுமன்ன . 204. உற்றுழி யல்லது சொல்ல லின்மையி னப்பொருள் வேட்கைக் கிழவியி னுணர்ப. இது மேலதற்கோர் புறனடை. (இ-ள்.) உற்றுழி அல்லது சொ ல்லல் இன்மை யின் தலைவியர்க்கு ஏதமுற்ற இடத்தன்றித் தோழி அவ்வாறு மறைபுலப்படுத்துக் கூரளா தலின்; அப்பொருள் வேட்சைக் கிழவியின் உணர்ப= அம்மறைபலப்படுத்துதல் விருப்பத்தைத் தலைவி யர்காரணத்தாற் தோழியர் உணர்வர். எ-று, உணர்வாென்று உயர்தி ணைப்பன்மையாற் கூறவே தலைவியருந் தோழியரும் பலாென்றார். கிழ வியென்றாரேனும் ஒருபாற்கிளவியென்பதஞற் பன்மையாகக் கொ ள்க, உயிரினுஞ் சிறந்த நாணுடையாள் இது புலப்படுத்தற்கு உடம்படு தலின் வழுவாயமைந்தது, "மற்று *** இன்னுயிர் - கழிவ தாயி னின் மகளா திமே" என்றாற்போல்வளவே இலக்கணமென்பது மே லைச்சூத்திரத்தாற் கூறும்,<noinclude></noinclude> a8lkhyj3jsftac0sr854qqnm0acf85t பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/473 250 453550 1436456 2022-08-03T02:52:13Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சார் பொருளதிகாரம். - உ0க. செறிவு நிறைவுஞ் செம்மையுஞ் செப்பு மறிவு மருமையும் பெண்பா லான. இது மறைபுலப்படாமல் ஒழுகுரல் இலக்கணமென்றற்கும் ம றைபுலப்படுத்துதல் வழுவென்றற்குங் கடறுகின்றது. (இ-ள்.) செறிவு ம்= அடக்கமும்; நிறைவும்= மறைபுலப்படாமல் நிறுத்தும் உள்ளமும்: செம்மையும் = மனக்கோட்டமின்மையும்: செப்பும் = களவின்கட் செய்யத்தகுவன ... லும்: அறிவும் = நன்மைபயப்பனம் நீமைபய ப்பனவும் அறிவித்தலும்: அருமையும்= இன்பாக்கருத்தறிதலருமையு ம்: பெண்பாலான = இவையெல்லாம் பெண்பாற்குக் காரணங்கள், * எ-று. இவையுடையளெனவே மறைபுலப்படுத்தற்கு உரியளல்லபிள ன்பதூஉம் அதனைப் புலப்பதித்தவின் முற்கூறியன வழுவமைத்தனவு மாயிற்று. இது வருஞ்சூத்திரத்திற்கும் ஒத்தலிற் தங்ககோக்கு, (சடு) உக), பொழுது மா றுங் காப்பு மென் றிவற்றின் வழுவி னாகிய குற்றக் காட்டலுந் தன்னை யழிதலு மவனூ சஞ்சலு மிரவினும் பகலினு நீவர வென்றலுங் கிழவோன் மன்னை வார லென்றலு நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும் புரைபட வந்த வன்னவை பிறவும் வரைதல் வெட்கைப் பொருள வென்ப, இதுவுந் தோழிக்குத் தலைவிக்கும் உரியனவாகிய வழுவ மைக்கின்றது. (இ-ள், பொழுதும் ஆறும் காப்பும் என்ஜிவற்றின் வழுவின் ஆகிய குற்றங் காட்டலும் = இராப்பொழுதும் அக்காலத் துவழியுங் கண்னுறும் இடத்தாள்ளா காவது மென்று கூறப்பட்ட வை மூன்றினது பழைய ம நா பிறழுதலாற் தலைவர்க்குளதாகிய குற்றத்தையுணர்த்தலும்: இவை தலைவர்க்கு அச்சம் உளாகக் கருது தலும் அவனால் நிகழும் இன்பத்தைத் துன்பமாகக் கருதுதலும் உடை பனவாயிற்றேனும் அன்புபற்றிக்கூறலின் அமைந்தது. அப்பொழு திற் தலைவனது செலவுவரவு நிகழ்ந்துழியே இக்குற்றங் காட்வே: தென் றுகொள்க. “மன்பாடவித்து” என்பது பொழுதுவழுவுதலிற் குற்றங்காட்டியது. “ஈந்த ணாடையை * * * வலரே'' இது காட்பி நான் வழுவுணர்த்தியது, தன்னை அழிதலும் = அவன் அக்காலத்தவ்வழியிற் தனியே வருதத்து யான் ஏதுவாயினேன் எனத் தன்னை அழிவுபடுத்துரைத்த<noinclude></noinclude> qme9n1s8uq2icf7e0lw5hlvc8eylgxv பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/474 250 453551 1436457 2022-08-03T02:54:09Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல், லும் ''தேவ றுடையையு மில்லை நின் * * * பேனே'' அவன்வரவினை உவ்வாது துன்பங்கூர் தல் வழுவாயினும் அதுவும் அவன்கண் அன் பாதவின் அமைத்தார். அவன் ஊறு சஞ்ஈலும் அவ்வழியிடத்துத் தவற்கு வரும் எமஞ்சுதலும்: 'அஞ்சுவல் வாசி யைய வாரிருட்- கொங்கிய ரீன்ற மைந்தன் - வெஞ்சின வாழவை திரிதருங் காடே” இது அவனைப் புலி ஈஸ்ட்மென்றஞ்சியது, ''ஒருநாள் விழம முறிலும் - வழிராள் வாழ வல் லரொன் மேழி'' என்பதும் ந. ஆறின்ைைமயாவது விலங்குமுத சயற்முன் வரத்கு இடைசி நிகமென்றஞ்சுதல், எத்தல் என் சிசன் வேந்து , இ. நன் மரியாமையின் வழுவாயிலும் அன் - மிகுதியான் அமைத்தார். இரவிலு) பகலிதும் *2 என்றலும் = இராப்பொழுதின் எண்ணும் பாத்பொழுதின்கன்னு தடனைக் குறியீடத்து வருகவெ எதோழிடதம்: “ வல்வி விளையரொடெல்லிச் செல்லாது *** சேய நாட்டே' எனம் “பூவே' புன்னையர் தன் பொழில் - வாவே தெய்ய மனந்தலோ செலற்கே'' எனவம் வரும். களவு அறிவுறுமெ ன் அசாது வருதான் நலின் எழுவேனுந் தலைவி வருத்தம் பற் ' கூதலின் அமைத்தார். கிழவோன்றன்னை வாரல் என் ஓம் = தோழி தலைவியுந் Fac மசய்து கொண்டு மாரற்க என் முகததலம் : தலை sale Aவேனும் அன்பான் அமைத்தார். “ இரவு வாரா நிலையையெ * ளே ' இரா இரவவாரலென்து. “பகல்வரிற் சவ்வையஞ்சுது ம்'' என்தது பா:2:17 ஏபலன்தது. "" 5ல்வரை காட் வேரின் - மெல்ல யாரொரு 5:ள்வா 'மலனே'' இது இரவும்பகலும் வாரலென்றது. நீன்மையும் தீமைம் பிறிதினக் கூறஓம் = பிறிதோர் பொ கண்மல்வைத்து நன்மையும் தீமையும் தலைவற்கேற்பக்கூறலும்: "கதியாத கால ராயினுஞ் சான்றோர் - பதியொடு வரூஉ மின்பும் பெஃகார்” எனப் பிறர் மேல்வைத்துத் தலைவனை அறிவு கொழுத்தின 6ம்பின் வழுகாபமைந்தது. " பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்! எனவே புகழோசி வருஉம் இன்பம் வெல்குவசெனக்கொள்ளவைத் தலின் நன்மையு தீமையும் பிறிதின்மேல்வைத்துக் கூறிற்றம். புரைபட வந்த அன்னவை பிறவும் = வழுப்பட்வந்த இவை போல்வன பிறவும் : அவை ஊட்ற்கணின்றியுத் தலைவனக் கொடிய னென்றலும் நொதுமலர்வனாகின்றரென்றலும் அன்னை வெழியொ. 38)<noinclude></noinclude> amb145bm2uy1pgpd295qx3xzafrfbya பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/475 250 453552 1436458 2022-08-03T02:54:43Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சசசு பொருளதிகாரம். க்கின்றானென் றலும் பிறவுமாம். " பகையிஜேய் செய்தான்'' என்பது ஊடற்கணின்றிக் கொடியனென்றது. 4 தினையண் கேழவிரிய" என் னும் நற்றிணை.புள் “ யாவது முயங்கல் பெறுகுவ னல்லன் - புலவி கொனியர் தன் மலையினும் பெரிதே." இது நொதுமலர்வனாக சி றைப்புறமாகக் கூறியது. "கடம்புங் களிறும் பாடத் தொடங்குபுதோடுந் தொடலையுங் கைக்கொன் டல்கலும் - மாடிப் பாடினார்க கன்றே” என்பது தலைவர்க்கு வெறியாட்டுணர்த்தியது. , வரைதல் வேட்கைப் பொருளா என்ப = தலைவன் வனாந்து கோடற்கண் நிகழும் விருப்பத்தைத் தமக்குப் பொருளாகவுடைய. எ-று. என்றது. வழுப்படக்க.. றினும் சொரணத்தாக்க.. poth அமைக்கவென் தவாம். உகக. வேட்கை மறுத்துக் கிளந்தான், குரைத்தன் மரீஇய மருங்கி னுரித்தென மொழிப, இது வெணைத்திணையல்வாத கசக்கின் பெருந்திணைச்சட் : தி: வதோர் வழுவமைக்கின்றது. இ-ள், வெட்கை மறுத்து = தம்:னைத்து வேட்கையை மாற்றி : ஆங்குக் கிளந்து உரைத்தல் = இருவரும் எதி ப்பட்டவிடத்துத் தாம் ஆற்றின் தன்மையைப் புலப்படக்கூறி ஒருயர் ஒருவர்க்கு அறிவித்தல் ; மரீஇய மருங்கின் உரித்தென மொழிப= ! லனெறிவழக்கஞ்செய்து மருவிப்போந்தகைக்கிமோ பெருந்திணைக்க உரித்தென்று கூறுவர் ஆசிரியர். எ-று. * கைக்கிளைமுதலாப் பெரும் திணயிறுவாய்” என அவ இருமருங்கும் நிற்றலின் ஈண்டு மருங்க ன்றார். தமக்கினி தென்க வலிதிற் பிதர்க்கின்னா - செய்வது நன்று மோ மற்று.'' அடியோர் தலைவராயவழித் தலைவி வேட்கை மறுத்து ணர்த்தியது. " எறித்தபடைபோ * * * னுண்டேஷயிர்'' + உழுந்தி க்ை * * * பிதப்பு” இவை அடியோர் தலைவாக வேட்கை மறுத்தன ர்த்தியது. பெருந்திணை. ஏலே விலை கலபாங்கிஞேர்க்கு வந்துழிக் க: எண்க. இவை கைகோளிகண்டன்கண்தும் வழங்குதல் சிறுபான்மை யுரித்தென்று அகத்திணைக்கட் கூறலின் வழுவமைத்தார். ஒன்றென முடித்தலான் மரீஇயவாறு ஏனையவற்றிற்குங்கொள்க. “புள்ளிக்கள் வன் புனல்சேர் * * * தவறாதல் சாலாவோ கறு ” எனவும் " குதி ரையோ வீறியது.” எனவும் வருவனவும் பிறவும் இழிந்தோர் கூத்தை உயர்ந்தோர் கூறுவனவும் அமைத்துக்கொள்க, உக, தேரும் பானையுங் குதிரையும் பிறவு மூர்ந்தன சியங்கலு முரிய ரென்ப,<noinclude></noinclude> 7llexjcfohqlih1bnlcvwm1agau2ayz பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/476 250 453553 1436459 2022-08-03T02:55:08Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல். சசஎ இது களவொழுக்கத்துக்கு மறுதலையாயதோர் வழுவமைச்சி ன்றது. (இ-ள்.) தேர்முதலியவற்றையும் பிறவூர்திகளையும் எறிச்செ என்று கூட தெலையும் உரியர் தலைவசென்று கடறவர் புலவர், எ-று. பிற மாவன் கோவேறுகமுகையுஞ் சிவிகையும் முதலியனால், இது செ ஃவக்குறைபாடின்மை உறுதலான் அமைந்தது. "குறியின்றிப் பன்னு எனின் கதித்திண்டேர் வருபதங்கள் - டெறிநிகோ பிமிழ்கான லெதிர் கொண்டா ளென்பதோ -வறி ** * * வஞருறத் து தந்தனத" நிலவும் . னற் கொட்தமோர் தேருண் டெனவே.” எனவங் "கமான் பரிக தாழ்' *** கடைஇ தொள் வரும்” எனவுங் “கழிச்சு வெறிந்த பூட்டா எத்திரி - நெடு ரிருங்கரிய பரிமெலிந் தசைஇ" எனவும் வரும். ஏor / லக்கழிக்காண்க, உம்மையான் இளைய ரோவேந்து தனித்துக்க. இதது! கொள்க. வல்வி விளையரோ டெல்லிச் செல்லாது சேர்ந்தலைா Gre?' னே சிகை துண்டே” என்றாற்போல்வனகொள்க. இதனானே உடன்போக்கிலுங் “கதிங்கட் காளையொடு நெருக்தேரேறி * * * யாப் க்கே” எனத் தேர்முதலிய ஏறிப்போதலுங் கோள்க, (5) உகா., உண்டற் குரிய வல்லாப் பொருளை யுண்டன போலக் கூறலு மரபே, இது சொல்வேறுபட்டுப் பொருளுணர்த்தும் வழுவமைக்கின் நது, (இ-ள்.) சாடக்கு உரிய கால்லாப் பொருளை = உன்ட்த்தொ ' PN நிகழ்த்துதற்குரிய வல்லாத பொருசா ; உண்டன போலக் கூற ஓம் மரபே = அத்தொழிலை கேழ்த்தினவாசப் புலனெறிவழச்சுஞ் செய்தலும் மரபு. எ-று, அது ' பசலையா ஓனப்பட்டுப் பண்டை ரொழிந்தக்கால்" எனவரும். இரன்கட் சொல்வழுவன்றிச் செய்யா மரபிற்றொழிற்படுத்து அடக்கலும் அமைத்தார் இன்னும் உய்த்துக் சொண்ணேர் தலென்பதனான் உண்ணப்பதெற்குரியவல்லாத பொருள் தனைப் பிறர் உண்ணப்பட்டது போலக் கறலும் மரபாமென்பது போ சூளாகக் கொள்க. அவை “தோணல முண்டு துறக்கப் பட்டோர் - வேணீ ருண்ட குடையோ சன்னர் * *+ கூடினர் புரிந்து குண னுண்ணப் பட்டோர் - சூதிக ரிட்ட பூவோ ரன்னர்," எனவரும். பிற ஷங்கொள்க. உம்மையாத் பிறதொழில் பற்றி வருவனவுங் கொள்க. “கண்ணுங் கொளிச்சேறி நெஞ்சே யிவையெம்மைத் - தின்னு மவர்க் சாண ஒற்று.” “புல்விக் கிடந்தென் புடைபெயர்த்தெ னவ்வளவி -1 லள்ளிச்கொள் வற்றே பசப்பு.” “வருந்தின வான்றோய் வற்றே கா மம்" என்முற் போல்வனவுங்கொள்க.<noinclude></noinclude> e94a0mu6fd9iudr3z557vw8h5rksrn9 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/477 250 453554 1436460 2022-08-03T02:55:40Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், உகச, பொருளென மொழிதலும் வரை கிலை யின்றே காப்புக் கைம்மிகுத லுண்மை யான. . இது களவின்கட் தோழிக்குரியதோர் வழுவமைக்கின்றது. (இ-ள்.) பொருள் என மொழிதலும் வரை நிலை இன்றே = மாமர் வ சைவு நேராமைக்குக் காரணம் பொருள் வேண்டியெனத் தோழி கூ மலும் நீக்குகிலைமையின்று ; காப்புக் கைமிகுதல் உண்மையான =4r வன் மிகுதியாற் தலைவிக்கு வருத்தங் கைகடத்தலுண்டாகையால், எ - று', உம்மையாற் பொருளேயன்றி ஊருங் காடும் மலையும் மு - தாயன வேண் வெரென் றலுங் கொள்க. ' சான்றோர் வருந்திய வரு த்தமு முமது - வான்றோய் வான்ன குடிமையு நோக்கித் - திருமண வரன்றுங் குன்றங் கொண்டிவள் - வருமுலை யாகம் வழங்கி னன்றே. யஃதான், நடைபொருள் கருதுவி ராயிற் குடையொடு - கழுமலர் தந்த நற்றேர்ச் செம்பியன் - பங்குனி விழவின் வஞ்சியொ - கள்ளி விழவி னுறத்தையுஞ் சிறிதே" இதனுட் பொருள் விரும்பியவாறுங் குன்றம் விரும்பியவாறுங் காண்க. அடைபொருள், இவன் தும்பால் அடைதற்குக் காரணமாகிய பொருளென்க. (20) உகடு. அன்பே யறனே யின்பாாணொடு துறந்த வொழுக்கம் பழித்தன் கைலி னொன்றும் வேண்டடா காப்பி னுள்ளே. இது தோழி பொருளென மொழிதற்குத் தலைவியும் உடன் பட்டு நிற்றற்குரிய ளென்றலின் மேலதற்கோர் புறனடை.. (இ-ள்.) கா ப்பினுள் = காவன் மிகுதியாத் தலைவிக்கு வருத்தம் நிகழ்ந்தவிடத்து : அன்பே அதனே இன்பம் காணொம் துறந்த ஒழுக்கம் = லேவன் க ண் நிகழும் அன்பும் குடிப்பிறந்தோர் ஒழுகும் அறனும் தமக்கின்றிய 'மையா இன்பமும் நானும் அகன்ற ஒழுகலாறு: பழித்தன்று ஆகலி ன் ஒன்றும் - பழியுடைத்தன்று ஆகையினாலே புலனெறிவழக்கிற் குப் பொருந்தும் : வேண்டா = அவற்றை வழுவென்று களையல்வே ண்டா. எ-று. எனவே பொருளெனமொழிதல் தலைவிக்கும் உடன் பாடென்று அமைத்தாராயிற்று. உகசு, சுரமென மொழிதலும் வனாநிலை யின்றே, * இது தோழிக்குத் தலைவிக்குமுரியதோர் வழுவமைச்கின்றது. (இ-ள்.) தலைவன் பிரியக்கருதியவழித் தோழியுந்தலைவியும் நீபோகின் 'விடம் எல்லாவாற்றானும் போதற்கரிய நிலமெனக்க... விலக்குதலு<noinclude></noinclude> kb7cvwc59kbgzjnzmx84w0omtcvvsjz பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/478 250 453555 1436461 2022-08-03T02:56:06Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல், ம் நீக்குநிலைமையின்று. எ-று, உ-ம், " இருமு ணெடுவேலி போலக் சொலைவர் - கொடுமரத் தேய்த்தார் பதுக்கை நிரைத்த - கடுகவை ய. *பும் மறுசுனை முற்றி - படங்குநீர் வேட்ட எட்ம்புயங் கியாளை கடுந் தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு - வெறிநிரை வேருகிச் சாரச்சா. வோடி - செரிமயல் குற்ற நிரம்பா நீடத்தஞ்-சிறுானி நீதுஞ்சி யோட ஓ மஞ்சு - நறுநுதனித்து * * * பொருள்வயிற் செல்வோ யுரலுடை யுள்ளத்தை" எனச் சுரமெனக் கூறிகள், தலைவியும் தோழியாற் கூ. ற்றுநிகழ்த்தும், சூத்திரம் பொதுப்படக்கிடத்தலிந் தலைவி உடன்போ கக் கருதியவழித் தலைவதுஞ் காமெனக்கடத்தல் கொள்க. " எல்வ ளை யெம்மொடு நிவரின் * * * வல்லவோ" காளவரும், (உ.) உகஎ. உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் வழக்குவழிப் படுத்தல் செய்யுட்குக் கடனே. இது முன்னர் உலகியல் வாழச்கென்த்து செய்யுட்காமென் ஓய அமைக்கின்றது. (இ-ள்.) உயர்ந்தோர் கிளவியும் வழக்கொம்பு ணர் தலின் = உயர்ந்தமக்கள் கூநங்கூற்றும் வேறெறியோடு கூம் நீலின்: வழக்கு வழிப் பிரித்தல் செய்யுட்குக் கடனே = அவ்வழச்சி னது நெறியிலே கடத்தல் செய்யுட்கு முறைமை. எ-று. "வழக்கெ னப் பவேது' என்னும் மரபியற் சூத்திரத்தான் வழக்கு உயர்ந்தோர் கண்ணதாயித்து. அவர் அகத்தியன் முதலியோரென்பது பாயிரத் துட் கூறினாம், அவை கான்றோர் செய்புரூட் காண்க, இதனை மே 2லச் சூத்திரத்திற்கும் எய்துவிக்க, உகஅ. அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின் வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப. இது உலகியல்வழக்கள் றிப் பொருள் கூ றிலும் அமைகவெ ன்றது, (இ-ள்.) அறக்கழிவு உடையன =உலகவழக்கத்திற்குப் பொ ருத்தமில்லாத கூற்றுக்கள் : பொருட்பயம் படவரின் = அகப்பொரு ட்குப் பயமுடைத்தாக வருமாயின் : வழக்கென வழங்கலும் = அவ ற்றைவழக்கென்றே புலனெறிவழக்கஞ் செய்தலும்: பழித்தன்று என் ப= பழியுடைத் தன்றென்று கூறுவாராசிரியர். எ - று, தலைவன் கு றையுற்று நிற்கின்றவாற்றைத் தோழி தலைவிக்குக் கூறுங்காற் தன் உன அவன் து தந்தான்போலத் தலைவிக்குக் கூறுவனவும், "பொய்யா க வீழ்ந்தே னவன்மார்பின்' எனப் படைத்து மொழிவனவும், தலேவி “காமக் கிழவ னுள்வழிப் படுதலும்" " தாவி னன்மொழி கிழவி - எத்தலும்" போல்வன பிறவும் அறக்கழிவுடையனவாம், தலைவி தன<noinclude></noinclude> po269v61vkyuixqxz93c1vr47pokd45 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/479 250 453556 1436462 2022-08-03T02:57:09Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். க்கு மன புலப்படுத்தாது வரூக், தகின்றகாலத்து அதானத் தனக்குப் புலப்படுவித்துக்கொண்டே அவளை ஆற்றுவித்தற் பொருட்டு மறக்க சிவுடையன கூடதலன் அவை பொருட்கப்பயன் நந்தனவாம். 'தெ (" லெல்லை யேனற் மூேன்றி” என்பதலுட் “சிறுபுறங் கவையினஞக * * * கைபிணி eடா” எனத் தலைவன் தன்ளை நயீர் தானென இவள் கொண்டாள் கொல்லெனத் தலைவிகரு தமாற்ற் தோழி கூறயே தலை விமாறபுலப்படுத்துவளென்பது பயனாயித்து, ''சுயமலருண்கண் * * * கனுடையனவன்” என்பதனுள் “மெய்யறியாதேன் போற்திடர்தே ன்'' என்புழி முன்னர் மெட்கூறி வழிகிலை பிழையாமனின்று பின்ன ர்ப் பொய்யாக வழிநில பிழைத்துக் கூறியது. எழுவேனும் இவளூர் *லவனும் இவ்வாறே சொத்தமையுணர்த் கருவி: ட் புலப்படுத்துங் கருத்தினளாத் தலைவியென்பது பயஈழ், “ மள்ளர் குழீஇய விழவினா ஆலும்” “அருங்கடியன்னை” “ பாம்பம்தீனயும்'' “பானகு"ை என் பனவற்றுட் தலைவி தேடிச்சென்ததுஞ் செல்வமென் சைஞ் சிறைப்பு றமாக வரைவு கடாயது'. அறப்பயன்தருதலின் அதக்கழிவுடையப் லும் அமைந்தன. இது பல்வேறுகவர்பொருணாட்டத்தான்" அற க்கழிவுடையனவுங் கூறப்பெறுமென்றமைப்பது பெரும்பான்மை, இது அதிகாரத்தாத் தோழிக்கு தலைவிக்குங் கொள்க, (உச) உகசு. மிக்க பொருளினுட் பொருள் வகை புணர்க்க நாணுத் தலைப்பிரியா நல்வழிப் படுத்தே, இது மேல் அறக்கழிவுடைத்தாயினும் அது பொருட்பயம்படு மென்றார், அப்பொருரினை இது வென்றலின் மேலதற்கோர் புறன டை. (இ-ள்.) மிக்க பொருளினுள் = முன்னர் அகப்பொருட்குப் பய ம்படவரினென்று வழுவமைத்த பொருளின் கண்ணே கானுத் தலைப் பிரியா எவ்வழிப் பொருள்வகை படுத்துப் புணர்க்க = த'ைவியது. நா ண் அவரிடத்துநின்று நீங்காமைக்குக் காரணமாகிய ஈன்னெறியாகி ய பொருட்கூறுபாடுகளை உள்ளடக்கிப் படுத்துக்கூறுக, எ - று', "நெ நாலெல்லை'' என்பதனுள், தெருகல் யான் காக்கின்ற புனத்து வந்து ஒரு தலைவன் தன் பெருமைக்கேலாச் சிறுசொற்சொல்லித் தன்னை யா ன் வருத்தினே னாகக் கூறி என்னை முயங்கினான், யான் அதற்கு முன் ஞெகிழ்ந்தே மனமெகிழ்ச்சி அவனறியாமன் மறைத்து வன்சொற்சொ ல்லி : நீங்கினேன், அவ்வழி என்வன்கண்மையாற் பிறிதொன்றுகூற வல்லனுயிற்றிலன், அவ்வாறு போனவன் இன்று நமக்குத் தோலாத்த ன்மையின்மையினின்றும் இளிவந்தொழுகுவன், தனக்கே நந்தோ ள் உரியவாகலும் அறியானாய் என்னைப் பிறரிவையுயலுங் கண்ணோட்<noinclude></noinclude> lspip4499a917foaz6l7dwok62d6suw பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/480 250 453557 1436463 2022-08-03T02:58:22Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல், ட்.முமுடையவனை நின் ஆயமும் யானும் நீயுங் கண்டு ஈகுவோமாக, 8 - அவன் வருமிடத்தேசெல்வாயாச, எனக்கூறியவழி; எம்பெருமானை இவள் புரத்தாற்றிக்கொண்டாள் கொல்லோவெனவும், அவன் தன க்ரூ இனிய செய்தனவெல்லாம் என் பொநட்டென்று கொள்ளாது பி. ஈழக்கொண்டாள் கொல்லோவெனவுக் தலைவி கருதுமாற்முனே கூறி னாளெனினும் அதனுள்ளே இவளெனக்குச் சிறந்தாளென்பதுணர்த லின் என்வருத்தத் தீர்க்கின்றில்லையென்மூன் எனவும், அதற்கு முகம் நக இவளைத்தழீஇக்கொண்டதன்றி இவன் பிதழக்கொண்ட தன்மை அவன் களை தாயின் இவளைக் குறிப்பறியாது புல்லானெனவும், இவ் வொழுகலாது கிறிதுணர் தலில் இக்குறைமுடித்தற்கு மனஞெகிழ்த் தானெனவும், அவன என்னேமி கட்சிக்கு என்னை வேறு நிறுத்தி த் தானும் ஆயமும் வேறுநின்று தருவேனெனக்கூறினாளெனவும், நீ லைமி நாண் நீங்காமைக்குக் காரணமாதிய பொருளை உள்ளடக்கிப்பு எணர்த்துக் கூறியவாறுகாண்க, இதனுள் அறக்கழிவான பொருள் பு' லப்படவும் ஏனைப்பொருள் புலப்படாமலும் கூமுக்காத் தலைவியது. ம தையை வெளிப்பகத்தினாலாமாலின் அதனை பக்கபொருளென்சர். ஏனையவற்றிற்கும் உட்பொருள் புணர்த்தவாறுணர்ந்து பொருளுலா த்துக்கொள்க. உ2.0. முறைப் பெயா மருங்கிற் கெழுதகைப் பொதுச் னிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே. [சொ இது இழவன் கிழத்தி பாங்கன் பாங்கியென்லு முறைட்பெ யராகிய சொற்பற்றிப் பிறந்ததோர் வழுவமைக்கின்றது, (இ-ள்.) மு. வைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச் சொல்=முறைப்பெயரிட த்து இருபாற்கும் பொருந்தின தகுதியையுடைய எல்லாவென்ஓஞ் சொல் ; நிலைக்கு உரி. மது பின் இருவீற்றும் உரித்தே= புலனெறிவழக்கி ற் ஆரிய முறைமையினாலே வழுவாகாது ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒட்ப உரிய தாய் வழங்கும். எ - து. கெழுதகையென் றதனானே த லேவியும் தோழியும் தலைவனைக் கூறியதே பெரும்பான்மையென்று த் தலைவன் தலைவியையும் பாங்க?னயுங் கூறுதல் சிறுபான்மை வழு வமைதியென்றுங்கொள்க, டி--ம், " அதிர்வில் படிறெருக்கி * * * நீசெல்; இனி யெல்லா” எனத் தலைவியைத் தலைவன் விளித்துக்கூர் லின் வழுவாயமைந்தது. "எல்லார், முன்னர்த்தா னென்று குறித்தா ய்போற் காட்டினை - நின்னின் விடாஅ நிழற்போ றிரிதருவா - யெ ன்னி பெருத திதென்” எனத் தோழி தலைவனை விளித்துக்க...றலின் வழுவாயமைத்தது. “எல்லாவிஃதொத்தன்' என்பது பெண்பால்<noinclude></noinclude> ik87tk4gw9iuk11lrxbahub7jiy0bqt பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/481 250 453558 1436464 2022-08-03T02:58:47Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். மேல் வந்தது. ஏனைய வந்துழிக்காண்க, பொதுச்சொல்லென் ததன னே எல்லா எலா எல்ல எலுவ எனவுங்கொள்க. “ ஓவசிமு அர்'' என வந்தது. யாரை யெ ஓவ யாமே'' எனத் தலைவனத் தோழி கூறினாள், எலுவியென்பது பாலுணர்த்தலின் ஆராயப்படா. (உசு ) உஉக, தாயத்தி னடையா வீயச் செல்லா வினைவயிற் மங்கா வீற்றுக் கொளப்படா வெம்மென வரூஉங் கிழமைத் தோற்ற மல்லா வாயினும் புல்லுவ வுளவே, இது தோழி தலைவியுறுப்பினைத் தன்னுறுப்பாகக் கூறப் பெறுமென வழுவமைக்கின்றது. (இ-ள்.) காயத்தின் அடையா = தர் ராதனவுமாய் : ஈயச் செல்லா = அஜமும் புகழுங் கருதிக் கொடுப்பப் பிறர் பாற்செல்லாதனவாம்: : வினைவயிற் தங்கா= மைந்தரில்லா தார் க்கு மைந்தர்செய்வன செய்து பெறும் பொருளிற் தங்காதனவுமாய் : வீற்றுக் கொளப்படா = வேறுபட்டானொருவன் வலிந்துக்கொள்ள ப்படாதனவமாய் : எம்மென வருடங் கிழமைத் தோற்றம் எம்மு டையனவென்று தோழி... றப் பலனறிவழக்கிற்குப் பொருத்திவரு ம் உரிமையையுடைய உறுப்புக்கள் : அல்லா ரயிலும் பல்வை உக வே வழுவாயினும் பொருந்துவனா . எ-று, உறுப்புக் கட்டில் தலிற் தோற்ற மென் மூர். எனவே, உறுப்பொழிய இக்கான்கும் எம் மெனக் கூறலாகாவென்றார். ''ஒருநாளெங்தோ ணெகிழ்பற்ற இயரா ற்றுனிதந்து'' எனவும். " என்மூே வெழுதிய தொய்யலும்” எனவும் தலைவிதோளினை எந்தோளிணையென்றார், “என்கா லாரியகம சிலம் பு கழி - யென்முேன் தோழி” செய்த லிதழுன்க . ணின் கறை தென்கண் மன ” என்பதும் இதன் கண்டங்கும். உளவென்ந்தனர் சிறுபான்மை தலைவி கூறுவனவுங்கொள்க. அவை என்னொடு நீன் னொருஞ் சூழாது” எனவும் “நின்கண்ணாற் காண்பென்மன்யான்" என வும் வரும். (உ.எ) உஉஉ. ஒருபாற் கிளவி யெனைப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப. இது ஒன்றேவேறே" என்னுஞ் சூத்திரத்து “ஒத்த கிழவனு ங்கிழத்திடும்' என்ற ஒருமைப்பன்மைப்பாலாய் உணர்த்துககென வழுவமைத்தது. (இ-ள்.) ஒருபாற் கிளவி="ஒத்தகிழவனுங் கிழத்தி 'ம்'' என்றவழி ஆணொருமையும் பெண்ணொருமையும் உணர்த்தியின்<noinclude></noinclude> t1wtsshqddvmbbdpp3juu29zg8k3lwt பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/482 250 453559 1436467 2022-08-03T03:05:05Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல், - சொற்களை ஆசிரியரும் அவ்வாறு ஆண்டாமேலும் அவ் வொழுமைச் சொற்கள் ; எனைப்பரற்கண்ணும் வருவகை தானே =நால்வகைக்குல த்துத் தலைவரையுந் தலைவியாையும் உணர்த்தும் பன்மைச்சொற்கண் னே நின்று பன்மைப்பொருள் உணர்த்திவருங் கறுபாடுதானே! வழ க்கென மொழிய உலகவழக்கென்று சொல்ஓவர் ஆசிரியர். எ-று, இதனற் பயன் உலகத்து ஒரூர்க்கண்ஓம் ஒரோமொரோ குலத் தின் கண்ணுத் தலைவருந் தலைவியரும் பலாேனும் அவர்களே யெல்லாங் கூ மூங்காத் கிழவனுங் கிழத்தில் மென்று ஒருமையார் கூறுவதன்றி வேமூேர்வழக்கின்றென்பதுபற்றி முதனூலாசிரியர் அங்கனஞ் சூத் திரஞ் செய்தலின், யானும் அவ்வாதே சூத்திரஞ் செய்தேனாயினும், அ ச்சொற் பலரையும் உணர்த்துமென வழுவமைத்தாராயிற்று. ஒருவ னோடு பலர் கூட்டமுங்கோடற்கு ஏனைப்பாலென்று ஒருமையாற். கூட சது எனைப்பாலெனப் பன்மையாக்கூறிஞர். இது சொல்வழுவும் பொருள்வழுவும் அமைத்தார். "ஒத்தகிழவனுங் கிழத்தியும்'' என்ற ஒருமையேகொள்ளின் அன்வாரவர் இவ்வுலகத்துள்ளாதன்றி வேறு க காட்டிக்கொள்ளப்பட்டாரென்பது பட்டு - இது உலகவழக்கல்லாத தோர் நூதமாய் ''வழக்குஞ்செய்களும்'' என்றே மாமகோட லேயன் ஜிப் "பரத்தை காவி நல்வாக்கு முரித்தே" என்சம் போல் வன பிறகுத்திரங்களும் வேண்டாவாமென் தனக்க, உ.உ. எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது தான மர்ந்து வரூஉ மேவற் றாகும். இது மேலதற்கோர் புறனடை. (இ - ள்.) இன்பம் என்பது தான் = அறனும் பொருளும் ஒழிய இன்பமென்று கூறப்படுவதுதா ன்: எல்லா உயிர்க்கும் சமர்த்து வரூஉம் = மக்களுக் தேவரும் கரகரு ம் மாவும் புள்ளும் முதலிய எல்லாவுயிர்களுக்கும் மனத்தின் கண்ணே பொருந்தித் தொழிற்பட வருமாயிலும் : எவற்முகம் - ஆலும் பெண் ஒமென அசிக்கிக்கத் துடைத்தாய் நுகர்ச்சி நிகழும். ஏ-று, எவற்ற குமென்மூர். என்பது ஆலும் பெண்ணுமாய்ப் போக முகர்ந்துவரு தனி ன் ஒருவனும் ஒருத்தியுமே இன்பநுகர்ந் தாரெனப்படாது அவ்வின் பம் எல்லாவுயிர்க்கும் பொதுவென்பது உம் அவை இருபாலாய்ப் புணர்ச்சிரிகழுமென்பது உங் கூறிய தாயிற்று, அதனும் பொருளும் எல்லா உயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறர் துவருமென்றாராயிற்று, . உச, பரத்தை வாயி னால் வர்க்கு முரித்தே நிலத்திரி பின் றஃ தென்மனார் புலவர்.<noinclude></noinclude> m9fajoryta9wrbbipzwdx9yi5zxpkms பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/483 250 453560 1436468 2022-08-03T03:05:26Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சருச. பொருளதிகாரம். இது தலைவர் க்குரிய தலைவியர் பலருக் தலைவன் பரத்தைமை காரணமாக வடற்குரியரென்பது உம் அவரிடத்து வாயில் சேறற்குரி யான்பதூஉங் கூறி வழுவமைக்கின்றது. (இ-ள்.) பாத்தை வாயில் நால்வர்க்கும் உரித்து= தலைவன் பரத்தைமையாற் தலைவிக்குத் தோ ன்றிய மாடல் தீர்த்தற்குரியவாயிலே அவர் பாத்செலுத்தல் நான்கு வ ருணத்தாருக்கும் உரித்து: அஃது நிலத்திரிபு இன்று என்மனார் புல வர் = அவ்வொழுக்கம் பெரும்பான்மை மருத நிலத்தினின்றுத் திரிர் துவருதல் இன்தென்று கூறுவர் புலவர். எ-று, பாத்தைவாயிலென்ற து குலோத்தேர் போல நின்றது. இதனாத் பயன் அந்தணர்க்கு பால் வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவருமாகிய தலைவியர் உட ற்குரியரென்பதும் அவர்பாத் தத்தத் தலைவர் ஊடதீர்த்தக்குரிய வாயில் வீவெரென்பதும் அவர் வாயின்மறுத்ததும் சேர்தலும் உ டையாள்பது உம் ஏனைப்பரத்தையர்க்கு வாயில்வ நெல் இன்தென்ப தூடங் கூறியவாமூயிற்று, "ஒருபாற் கிளவி'' என்பதனால் ஒரோ வோர் குலத்துத் தலைவருக் தலைவியரும் அடங்குமா றுணர்க. 2. தா" | ணம் முற்காட்டியவற்மட் காண்க, ஒருவலும் ஒருத்தியுமாகி இன்ப அகர்ந்து இல்ல நிகழ்த்து. தல சிறர் ததென்றற்கு இங்கனம் பலரா தல் வழுவென்று அதனை அடைந்தார். . உஉடு, ஒருதலை யுரிமை வேண்டிய மகடு உப் பிரித லச்ச முண்மை யானு மம்பலு மலருங் களவு வெளிப் படுக்குமென் றஞ்ச வந்த வாங்கிரு வகையினு நோக்கொடு வந்த விடையூறு பொருளினும் போக்கும் வரைவு மனைவிக்கட் டோன்றும், இது களவின்கட் தலைவியின் கண் நிகழ்வதோர் வழுவமை க்கின்றது, (இ - ள்.) உரிமை ஒருதலை வேண்டியும் = இடை விடாது இன்பதுகர்தலோடு இல்லததிகழ்த்தும் உரிமையை உறுதி பாகப்பெறுதலே விரும்புதலானும் : பிரிதல் அச்சம் மகலே. உண்மை யானும் = ஆள்வினைக்குறிப்புடைமையின் ஆண்மக்கள் பிரிவான் அ அஞ்சும் அச்சம் மகளிர்க்குண்டாகையினானும் : ஆங்கு அம்பலும் 'அலரும் களவு வெளிப்படுக்கும் என்று அஞ்ச வந்த இருவகையினு ம் = அக்களவொழுக்கத்திடத்தே அம்பலும் அலரும் இக்கள வைப்புலப்படுக்குமென்று அஞ்சும்படி தோன்றிய இருவகைக்குறிப் பானும் : கோக்கொடு வந்த இடையூறு பொருளினும் = பிறர் த ன்னை அயிர்த்துகோக்கும் நோக்கங்காரணமாக வந்தகூட்டம் இ<noinclude></noinclude> 2vgl58jhlnjs3n01s8kxxzvigrp7we5 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/484 250 453561 1436470 2022-08-03T03:05:46Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல், சடுரு டையூறுற்ற காரியத்திலுைம், மனைவிக்கட் போக்கும் வரைவும் தோ ன்றும் - தலைவியிடத்தே உடன்போக்கும் உலாயக்கருதுதலுக் தோ ன்றும். எ-று, ''பழைய மலாடுக்கத்து ” என்பதனுன் "முன்னது கொண்ட்டக்குவம்" என இடைவிடாது இன் பதுகர விரும்பியவா றும் உள்ளுறையான் இல்லததிகழ்த்த விரும்பியவாறுங்காண்க. "உள் மாங் சொள்கையோதி' என்பது அம்பலும் அலரும் அஞ்சிப் போக்குட் ன்பட்ட', ''காதலைக்கு தணிவன்ன - தானே மீருக்கத் தன் மினயே" இது இடையூறு பொருளின்கட் போக் கடன் பட்டது. ஏ சினய முன்னர்க்காட்டியகற்துட் கால்க. "ஒன்றித்தான் ஈர் - தோழிமேன'' என்பது கத் தோழிக்கும் இலவசியவென்றுகோ என்க, உடன்போக்குக் காதுதலும் தலைவன் தான் வணாயாமத் தலேவி விரும்புதலும் வரலாயித்து. உஉள், வருத்த மிகுதி சுட்டுங் காலை யுரித்தென மொழிய வாழ்க்கையு ளிரக்கம். இது தற்பக்காலத்தத் தோழிக்கும் நிவர்க்கும் உரியதோர விழுவமைக்கின்றது. (இ - ள். வாத்தகுதி பட்டுங்கா: ரோசிய ம் ஆறிவரும் பரத்தையர் யாத் தவேவர்க்குத் தயார்க்கும் தா சன்றியவருந் தகுதியைத் தர்க்கக்கருதிக் க..வரிகழ்தத் தங்காலத்து : வாக்கையுடன் இரக்கம் உரித்தென மொழிய= அவரது இல்வாழ்க் கங்காபோ தமக்கு வருத்தாதோன் றிற்க ... முதலும் உத்பத - ar:யர். எ-. ''நீ! டாடித் கல னுக்கு சிவ'. க்க - மார்தோர் வாயிற் நெறும் புக் - நகர் தனை யாயினம் வில்லுப்படத்துக்கொமோ - வந்த பொய்கை யெதை யெம்மூர்காம்பு வழக்குத் தெரு - னங்கஞ் செல்வங் க ளைந்த வெம் (i..'' இதனுடன் இல்லறத்தின் துடித்தாய பின் எம்மை எம்மூர்க்க + 'NEWகெயெனத் தனக்கு வருத்தத்தோன்றிற்முகத் தோழி கூறி பw r se: க, "உடுத்துச் நொசித்தும் பூண்டு செஞ்சே' இதனுள் ஓ. ராவல்ச யொடு முன்னர் நிகழ்த்திய வாழ்க்கை இவள் வந்தாளாகப் பறத்து விளையாடும் விழவுளதாயிற்றென் இவ் வூர் கமுதிக்குஞ் செ ஸ்வம் இவளை ஞெகிழ்ந்தாற் பழையதன்மையாமென்று அறிவர் இரங் கிர்கதியவாறு காண்க, ''துறைமீன் வழங்கும்'' என்பதனுள் "அ து புலர் அறைதல் வல்வியோ ரொமாே'' எனப் புலவியால் நின் இல் வாழ்க்கை குலறப்ெெமனத் தோழி கூறியவாறு காண்க. 'இன்னும் உய்த்துக்கொண்டுணர் தலென்பதனால் ஏனைப்பிரிவான் நிகழும் வருத் தமிகுதியைக் குறித்தவிடத்து உயிர்வாழ்க்கையின் இரக்கமூரித்தெ<noinclude></noinclude> immxyitptjatj8zn3ohwz1yyomru054 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/485 250 453562 1436471 2022-08-03T03:06:07Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், னமொழிப என்றும் பொருள் கூறிச் செல்வாமை யுண்டே லெமக்கு புலா மற்றுகின் வல்வாவு வாழ்வார்க் குரை ” எனவும், "அன்பற மாறி யா முள்ளத் துறந்தவள் - பண்பு மறிதிரோ வென்று வருவானா - யெ ன்றிறம் யாதும் வினவல் வினவிற் - பகலின் விளங்குகின் செம்மல் சிதையத் - தவலருஞ் செய்வினை முற்றும் வாண்டோ - ஏவலம் படு தலு முண்டு'' எனவும் வருவன பிறவுங் கொள்க. உஉஎ, மனைவி யுயர்வுக் கிழவோன் பணிவு நினையுங் காலைப் புலவியு ளூரிய, இது கற்பினுட் தலைவற்கு தலைவிக்கும் எய்தியதோர் வழு: வமைக்கின்றது. (இ - ள். பலவியுள் மனைவி உயர்வும் = பலவிக்கான த்துத் தலைவன் பணித் துழி உட்டும் காஐயின்றித் தலைவி அதனை எற் றுக்கோடலும் : கிழவோன் பணிவும்= தலைவன் தலைமைக்கு மாமுசு த் தலைவியைப் பணிதலும் : நினங் காலை உரிய = ஆராயுங் காலை இருவர்க்குமுரிய, எ - று, உ - ம். "வலேயு று மயிலின் வருந்தினை * * * பான் போலவம் - கோதை கோலா விறைஞ்சி நின்ற - ஆதைய ஞ் சேர்ப்பனே யலைப்பேன் போலவும்” இது முன்னே தல விமனத் து நிகழ்தலுண்னமயிற் கனவிலும் கண்டா' பான் றுனக. "தம்மி னென்படி சேர்தலுமுண்டு” என்பதும் அது, நீங்காலையெம்: 2 தனாற் தோழியயர்வங் கிழவோன் பனிமொ பயித்தலுங் கொள்க. ஒன்றிரப்பான் போலப் * * * பன் மானும் '' இதனுட் தலைவன் இ ரந்துனாத்தவா றுர் தான் அதனை ஏற்றுக்கொடவாமுங் கா க . இச்சூத்திரம் புலவிக்கே கூறினார். பட்டற்குத் துனிக்கும் "காமக்க டப்பின் '' என்பதலுட் கூறி வானவணங்க. கூட உஉ அ. நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற் புகழ்தகை வரையார் கம்பி ஓளளே, இது கற்புக்காலத்துத் தலைவற்கும் தலைவிக்கும் உரியதோர் வழுவமைக்கின்றது. (இ - ள்.) கற்பினுள் = கற்புக்காலத்து : 165. க நிகழ் மருங்கின் = ஒருவர்க்கொருவர் மனத்து நிகழுமிடத்து : வேட் கை மிருதியிற் புகழ் தகை வனாயார் = வேட்கைமிருதியாலே அத னைப் புகழ்ந்துரைக்குந் தகைமையினை ஆசிரியர் இருவருக்கும் நீக்கார் கொள்வர். எ - று. "ஆக வனமுலை யரும்பிய சுணங்கின் - மாசில் கற் பிற் புதல்வன் முயென-மாயப் பொய்மொழி சாயினை பயிற்றி ” இது புலவிக்கட் தலைவன் புகழ்ந்தது. "அணைமருளின்றுயில் * * * இனி பறிர்தேனது 'தனி யாகுகலே." இது போக்கின் பட் தலைவன்புகழ்<noinclude></noinclude> sxqxlx41gppctd3fyj6aiu8ln8c59vk பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/486 250 453563 1436472 2022-08-03T03:06:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல். தது. “அரிபெய் சிலம்பின்' என்பதனுள் 'ஏ.செழின் மார்பிற் த்தார் குழைய' என்பது தலைவி புலவிச்கட் புகழ்ந்தது. '' நிலாதார் மார்ப கெரூ3 பொருத்தியோகி' என்பதும் சது. தடை எனப் பொ துவாகக் கூதலித் குணத்னதக் கதலுங் கொள்க. ' பாலாறுமாரும் எனவும் நிறைசொல்லா ” எனவும் வம். சற்றேவனிலையனாகிய தலைவியைத் தலைவன்புகழ் தலாலும் பெருமானினளாகிய தலைவி க ணவனைப் பிறரெதிர் புகழ்தலானும் உழலாமிந்த உஉக. இறைச்சி தானே பொருட் புறக் ததுவே. இது தலைவிக்கும் தோழிக்குமுரியதோர் வரவழைக்கின்றது. இடைச்சியாவது உரம் பொருள் ஒன்ஜர்ளை கொள்வதோர் போ ரூளாகலாறுஞ் செல்கள் கடதபடாபயாலு தலைவன் (கா உறும் கழிப், பெரும்பான்மை பிறத்தலாஓம் கழுவாவிற்தும். (இ-ன். இதைச்சொனே தட்ப ஈட்கு பேயந்தால் : பொரு ட் swar'= தலம்:'தோi Q ன்ப நத்தே டவ ப்பட்ட வீடிற்கு உபகாரப்படும் எட்தன் 'மீய உதாம். *-*. * இலங்கு *வித் திக்கு மருவித்து! - :ter னிலக்கு மாவித்தே' தானுற்ற - சூள் பேணான் பொய்த்தான் பாட்டி" சூனைட் பொய்த்தானெ' என்பதே கடம் வேண்டும்: ", ன், அன்புத்தே இங்கனம் பொய் த்தான் பலபகத் திகழ் வாகாக இதைச்சிப்பொருள் தோன் ரியராக'. L4, மிட்ன. 250. இறைச்சியிற் பிதக்கும் பொருளுமா ருளவே திறத்தியன் மருங்கிற் தெரியு மோர்க்கே, இ.ஏ எய்தியது இகந்துபடமேற் காத்தது. (இ - ள்.) இனதச் பெத் பிறக்கும் ஈமார் உளவுே=காட்பொருள் பிறிதோர் பொ ஆட் 2.பாரீரப்பசும் ருளாதலேயன்றி அக்கருப்பொருடன் றுள் போ தோன்,மும் பொருளும் உண: தத்து இயல் மருங்கில்= அது உ உள் நைடியமத்தில் கூற்றியல அடங்குமாறு போல நடக்குமிடத்து: தொபடோர்கே=அம்மு-தோட மமன்று இஃது இறைச்சியென் து ஆராய்ந்துணரும் நல்லறிவுடையோர்க்கு எ-று. "கன்று தன் பயமு லை மாத்த முன்றிற்-றிபிடி புண்னும் பெருங்கன் ஹட்-கெட்டிடத் துமத்ததுதவி கட்டில்- வீறுபெற்று மறந்த மன்னன் போல - நன்றி மருத்தனை யாயின் மென்சீர்க் - கமேயிற் கலாவத் தன்னவிவ-னொலி மென் கூந்த அரியயா நினக்கே ” இதனுட் தான் கெட்டவிடத்து உதவின உதவியை அரசவாமையேய்தியமன்னன் மறந்தாற்போல நீ இரந்து துயருற்றகாலத்து பயான் தலைவியை நின்னோகெட்டிய செய்த கன்றியை மறவாது. இன்று நி வனாந்து கொள்வையாயின் இவள் கர் 39<noinclude></noinclude> ptyktsepkq4h6f2ersdfth2oo65y5jw பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/487 250 453564 1436473 2022-08-03T03:06:54Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், ல் நினக்குரியவென்றவழி உவமையும் பொருளும் ஒத்து முடிந்தபி ன் முன்னின்ற நாடவென்பது உள்ளுறையுவமமன்முய் இறைச்சியாம். என்னை? தன்கன்றிற்குப் பயன்பட்டுப் பிறர்க்கு உயிலாக்கொடுக்கின் ற தினையைத் தான் உண்டு அழிவுசெய்கின்முற்போல, நீ நின் கருமஞ் சிதையாமற் பார்த்து எமக்குயிராகிய இவளைத் துயருறுத்தி எம்மை இ நந்து பரிவித்தல் ஆகாதென்று உவமையெய்தித்றேனும், பின்னர் நின் ற பொருளோடியையாது இவ்வுவமம் உள்ளுறையுற்றுப் பொருள்பய பொது இறைச்சியாகிய பாடனென்பதனுள்ளே வேமூேர் பொன் சோ ன்றுவித்து நின்றதேயாமாதனின், முலைமார் 5 என்றது தன் கா ரபாத சில தயாமம் பார்த்தென் னும் தாயன்றி உள் நறையா மாப்பொருளை முற்ற உணர்த்தாலமானர் சு. வெங்கே * * * சோட் - தையலாய் பாடுவா மாம்" இதனுட் புலவயும் பாரிய துேம் என் தயாசிய இரைச்சியாகிய உலககளாத் *ave:ாப்பாடும் பாட்டோடு கலர் து கூறத்தகாத தெய்வத்தையும் பாவோமென்னும் பொருள் பயப்பச் செய்த இறைச்சயித்பொ கள பயந்தவாரம் இராவோகையாம் பயன் கொண்டாற் போல் அவை அன்பே பாத்தலம் பால் கொள்ளா மையின் உள்ளுபைபட்மன்மையும் காண்க ள்ளதா'ட்டாய்த் சதன்பார்ப்பும் தின்னு மன்பின் முதியோ:-பேடம் பொய்சைத் சரே" என்ற் போலத் தலைவன் பொடு4 தலைவியதை ம யும் உடனுவாமங்கொல்கத்தம். இதயத்தித் தொபு "மார்கயென் மூர்', உம்மை இறந்த பழிபித்து, கள் உங்க. அன்புறு ததா விறைச்சியுட் சுட்டலும் வன்புறை யாகும் வருந்திய பொழுசே, இது இறைச்சி முற்கரிய வற்றின் வேட்பட வருபொக்சின்ற து'. (இ-ள்.) வருந்திய பொழுதே = பிரிவாற் தW*'; இல்ராச்சியம் அன்புது சகுரு சுட்டம்=தோ கருப்பாக காட் தலைவன் அன்பு செய்தற்குத் தருவனவற்றக் காதில் பதனம் : வன்னற ஆகும் சவன்புறுத்தலாகும். 67 - T, "தசைப்பா துடையர் * * * தோ ழியவர் சென்ற வாதே” இதனுண் முன்பே பாஞ்சகத்தன் பாட யார் அதன்மேலே சளிறு தன்பிடியின் பெரும்பசிகளைதற்கு மேன்மே லையுடைய ஆச்சாவைப்பிளந்து அக்காரைப் பொத்துட்டும் அன்பி கன்யுடைய அவர் சென்ற ஆறதனைக் காண்பர் கான் என் - அன்புறு தகுரு கூறிப் பிரிவாற்ற தவளை வற்புறுத்தவாது காண்க, எம்மேல் இய கலையாக அன்பிலனென்று ஆற்றளாவளொன்று கருதாது இவ நோ : ஆற்றுவித்தற்பொருட்டு இவ்வாறு கூறலின் வழுவாயமைந்தது. 1 அன் நாயவறன்" என்பது தோழி கூற்றன்மை உணர்க. (எ) - மகாக<noinclude></noinclude> ngnuvgqehnwzcsd14d4yfjmxnd2w8i3 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/488 250 453565 1436474 2022-08-03T03:07:20Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல். உ. உ., செய்பொரு ளச்சமும் வினைவயிற் பிரிவு மெய்பெற வுணர்த்துக் கிழவி பாராட்டே. இது தலைவன் தலைவியைப் பாராட்டியவழி வருவதோர் வ முயமைக்கின்றது. இன்.) கிழவி பாராட்டேட் தலைவன் தலைவியை ப் பாராட்டிய பாராட்டு: செய்பொருள் அச்சம் = யாஞ்செய்யக் க ஆதிய டெ:ட்கு இவள் இடை முக-ல் கொலன்று தலை'ென் அஞ்சி ய அச்சத்தையும்: வி ம ரகம் = தான் பொருள் செய்தற்குப் பி ரிகின்றதா 4ம் : மெய்பெற உணர்த்தும் =ஒருதலையாகத் தலைவிக்கு உணர்த்தும், எ-று. அப்பாராட்டுக் கிழவியதாகலிற் கிழவிபாராட் டென்றர். "தன்னோழின் மாமை" என்பரலுட் கழிபெருநல்கலாம் தலைவன் செப்பொருட்கஞ்சியவாதும் அவன் பிரியக்கா இயது உர் தலை வியபார்த்தாள் அப்பாராட்டி லைன் அனர். ஆப்ரானன்றிப் பொ நள்காரத்தால் பாராட்டினமையானும் அவர் செவ்வணங்கொள் வாது பிறழக்கோடலாலும் இருவர்க்கும் வழுவாவான் நகைத்தார். உ.க.சு.. கற் வழிப் பட்டவள் பரத்தை யேத்தினு முள்ளத் துட லுண்டென மொழிப. இஃது தலைவிக்கட் தோன்றியதோர் எழுவமைக்கின்றது, (இ - 3 ) சற்புவழிப் பட்டவள் = கற்பின் வழி நின்ற தலைவி : பாத்தை ஏத்திலும் பாத்தையைப் புகழ்ந்து கூறினாளாயினும், உள்ளத்து ஊட ல் உட னோ மொழிய= உள்ளத்துள்ளோ டின் தன்மை உண்டென் அ கூட முவர்பூலகர். எ - று, பரத்தைனய ஏத்தவே தலைவன் கட்காதலி ன்மை காட்டி, முகாற்றேலும் உள்ளத்துட்ட ஓ.என் லமயின் அமைக் கயென்ரர்', 'சாண் +' * 4 லெனவே " எனவரும். ஏத்தினுமென்ற சம்மையால் ஏத்தாமற் கூறும் பொழுதெல்லாம் மாறுபடக்கூ மலுல தெ என்பது பெற்றும், ''என்ன யுக ளல் - டன்னொர் புலாயு பர்த் தானே தர யுகளே '' என வரும். 2.க.மு. கிழவோள் பிறள் குண மிவையெனக் கூறிக் கிழவோன் குறிப்பினை யுணர்தற்கு முரியள், இது எய்தியது ஒருபாங்கு மறுக்கின்றது. உள்ளத்தூடலி ன்றியும் பிறபொருத்தியைத் தலைவி புகழுமென்றலின். (இ-ள்.). கிழவோள் பிறன் குணம் இவையெனக் கூறி = தலைவி வேறொரு த கலவியுடைய குணங்கள் இத்தன்னமயவென்று தலைவற்குக்கூறி : 3 முகோன் குறிப்பினை அறிதற்கும் உரியள் = அவள்மாட்டு - இவன்<noinclude></noinclude> ehslz0im1tfxalcmf3fen29idu3otnh பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/489 250 453566 1436475 2022-08-03T03:07:51Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (ச பொருளதிகாரம். எத்தன்மையனாயிருக்கின்றானென்று தலைவன் குமிப்பினை உணர்தற் குமுரியள். எ-று. பரத்தை யென்னது பரளென்த்த னம் தமேவியே யாயிற்று : அன்றிப் பரத்தையாவின் ஊடலின்மை அதனன் மூகவிம் உள்ளத்தூடல் நிரழ்பவை வேண்டும், தோழிகூறுங்காற் தலை'ய' ரைக் கூறப்பொளென்பதூஉம் படத்தையரைச் கூறின் அவர்க்கு மூ அக்குறைமை கூறிக் கூறுவளென்பது உங் கொள்க. "கண்டிரு மல்ல மோ * * * வோளே'' இது தலைவன் வலாயக்கருகிப்ளார் தலை'வி யை இனையளெனக் கூறி அவள் மாட்டு இவன் எத்தன்மையனென்று விதுப்புற்றுக்கூரியது. இது தலைவன் க... உணராது தான் வேறொன் பறகறி அவன் குறிப்பு அறியக் கருது சலில் வpa' witமந்தது, இது கைக்கிளைப்பொரட்சன் முடிச்சின்றது. உட்டு. தம்முறு விழுமம் பரத்தையர் கூறினு மெய்ம்மை யாக வவர்வயி னுணர்ந்து தலைத்தாட். கழற்ற மெதிர்ப்பொழு தின்றே மலிதலு மூடலு மவையலங் கடையே, இது பரத்தையர் சகுந் தலைவிக்கு வைக்கும் பலேதோர் வழுவமைச்சின்தது. (இ - ள்.) தம்முறு விமுடம் பரத்தையர் (..றி இலும் = தலைவனத் தாம் உற்ற வருத்தத்தைத் தலைவிக்குப் பரத்தையர் உறிலும் ஏனைத்தலேவியர் கூறினும் : அவர் கயில் மெய்ம்மையாக உனார்ந்து =அவர் கூறியவாற்றானே அவ்வருத்தத்தை அவரிடத்து உண்மையாக உணர்ந்து : தலைத் தாட் கதறல் = தன் முன் நீ ன்று எழறுங் கழற்றுலா : நம் எதிர்ட்பொய்த இன்ப ம் பரத்தையர் எதிர்ப்பட்ட பென்சன்: இல்லை : தேம் = 3 te':' துயருறகின் அழிக் கலாது நீங்கிருனே LA'ge ; 14 ம் = அவன் பிரிவிற்கு இவர் இரங்கியான்ற காராகத்தான் 'தாதாம்: அவை அலங்கடை = அவ்விரண்டும் நிகழாவிடத்து. C - , என்பது வெறுத்த உள்ளத்தாாமென்பது சாத்து, FaCe!: பஜததும் வட ஓம் நிசழுமிடத்தாயித் தலைத்தாட்சுழறுயென்பது முத்தம். தலை த்தாள், தகுதியற்றியவழக்கு. "பொன்னெனப் பார்தீசன் * * * $ ந்துகொர் துரையாமை பெறுகற்பின்'' இது பரத்தையர் முன் ன : ழையின் மலிதலும் ஊடலும் நிகழ்ர்து தலத்தாட்கழறியது. அது சு...றியது வந்துழிக்காண்க. தம்முறுவிழுமத்தைப் பரத்தை தலைக் தக்கறுதலாற் பரத்தைக்கும், அவர் கூறத் தான் எளிவந்தமை பித் தலைவிக்கும், இவரின்வனமொழுசலிற் தலைவற்கும் வழுவமைக் தது. . உம்மை இறந்தது தழீஇயித்து. (ஈக }<noinclude></noinclude> d6zjvit1e5mh7xvrmm6fxj9te3bot71 பயனர் பேச்சு:SENTHAMIZHSELVI A 3 453567 1436494 2022-08-03T05:06:16Z Info-farmer 232 /* வரவேற்புரை */ புதிய பகுதி wikitext text/x-wiki == வரவேற்புரை == {{புதுப்பயனர்}} [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 05:06, 3 ஆகத்து 2022 (UTC) 8e2jvxpkj46su6yxzpo51u8336g8o4u பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/490 250 453568 1436500 2022-08-03T05:17:32Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல், உஙசு, பொழுது தலைவைத்த கையறு காலை யிறந்த போலக் கிளக்குக் கிளவி மடனே வருத்த மருட்சை மிகுதியோ 'டவைகாய் பொருட்க ணிகழு மென்ப. இது "பின்னர்சான்கும் பெருந்திணைபெறுமே.” என்ற சிறப், புடைப்பெருந்திணையன்றிப் பெருந்தினோக்குறிப்பாய்க் கந்தருவத் துட்பட்டு வழுவிவரும் ''எமியமடற்றிறம்' முதலிய கான்கிலுள் ஒன் முய் முன்னர் நிகழ்த்த கந்தருவம் பின்னர் வழி இவர் த தேறுத லொ ழிந்த காமத்து கறம்" ஆகிய பெருக்கிணை எழுவமைக்கின்றது. ஓதலுந் தூதும் ஒழிந்த பகைவயிற்பிரிவாகிய வாளாணெதிரும்பிரிவும் முடியுடை வேந்தர்க்கும் அவரோவலிற் பிரியும் அரசர்க்கும் இன்றிய மையாமையின், அப்பிரிவிற் பிரிஇன்முன் "ன்புறை குறித்த நவீர் ச்சி யாரும்" என்பதனாத் கற்பப்போ நீ இல்வாறெழுதி யால் வரத் தணயும் கருவென ஆற்றுவித்துப்பிரிதல் இலக்கணமன்மையி Eன் (ASI பிரியுமன்றே : அங்கனம் பிரிக் நழி அவன் கூறியாடற் ஜூனை யேகொம் ஆற்றுக்குப் போதிக்கும் ஆத்மலித்தலரிதாகலின், - வட்கு சன்பின்றி நீங்கிெைனன்.து ஆகமமிக்கு ஆண்டுப் பெருந் இணைப்பகுதி பேமென்தணர்க. (இ - ள்.) பொழுது = சந்திக்காத ந்தோ கைய மகால = “பாத் செயசிலதத்தல்' என்னுஞ் ரூத்திரத் இல் அரனி நாக்கின் ஓ'' எனக் கூறிய கையறவரைத்தவென்ஓம் மெய்ப்பாடெய்திய காலத்தே : தலைவைத்த= அத்தவாற்முயையின் இ *தவாக முடிவிலேனவக்கப்பட்ட மெய்ப்பாடுகள் ; மிகுதியோடு மட னே பதத்தம் மாட்டை நாற்பொ.கட்கண் நிசமும்= தன்வனப்புமி குடனே மடப்பமும் ஆத்முமை:கம் வியப்புமாகிய நான்கு பொரட் கண்ணே டக்கும் : அயை இறர் தபோலக் காக்குங் கிளவி என்= அங்கனக் அவோடக்கின்ற நான் டொளுங் கூத்து நிகழுங் சாந்தன் னைக் கைசடத்தனபோலக் உநங்கூரமும் நிகழுமென்று கடலுவல் பல வர், எ-று, தலைவைத்த மெய்ப்! "ாடா'ன அழுமவதியிலும் ஒப்பர் தோன்றுதற்குரிய மெய்ப்பாகசாகிடன்தத் இருந்த சான்றோரறியத் ன்றுணைவன் பெயரும் பெற்றிடம் அவதேபேலார்த்தமையும் தோன்ற, க்கூறியும் எழுதும் ஆற்றியும் பொழுதொபுேலம்பியும் ஞாயிறு முதலிய வற்றோடு கூறத்தகாதன கூறலும் பிறவுமரம். உம். "புரிவண்ட... புணா ர்ச்சி” யுண் 'மல்சவழும்; ஓ ஓ, அழிதசிப் பாராதே பல்வல் குறுகி னங் - காண்பாங் கனங்குழை பண்பு; என்று, எல்லீரு மென்செய் பொன்னை பகுதிரோ - 15க்ல நகா அலிர் மற்கொலோ யானுற்ற " வல்ல ஓ.றீ இயான் மாய மலர்மார்பு - புல்லிப் புனரப் பெறின் ). எல்லார்,<noinclude></noinclude> ck5qa7ueejvs2lnbt1mhjrlmr5t4acf பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/491 250 453569 1436610 2022-08-03T10:21:41Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம் புற்ற தெவஒேமற்றென்றிபோ லெற்சிதை - செய்தா னிவனென வுற்ற திதுவென - வெய்த வரைக்கு மானகத் துண்டாயிற் - பைதல வாகிப் பசுக்குவ மன்னோவென் - னெய்தன் மகான்ன சண் ; கோடுவாய் கூட டாப் பிறையைப் பிறிதொன்று. காடுவென் கண்டனென் * * * கொ ன்றை யவன் ; தெள்ளியே மென் றுனாத்துத் தோர் தொரு நிலை - வள் ளியைப் பற்றிய *** கையுளே மாய்த்தான் கரந்து , கதிர்பகர் ஞா யிறே கல்சேர்தி* * * நெஞ்சத் - துயிர்திரியா மாட்டிய தீமையில் சுட ரே - மலசேர் * * * தொய்யில் சிதைத்தானைத் தேர்கு ; சிதைத்தா உனச் செய்வ தெவன் கொலோ வெம்மை - ஈயந்து கலஞ்சிதைத்தா ன் மன்றப் பணைமேன் - மலைமாந் தளிரே நீ* * * யான்கானே - னன்றுத தென்று பிற; நோயெரி யாகச் சுடினுஞ் சுழற்றியென் - - வித முள்ளே காப்பேன் சரந்தாங்க * * * கொண்டு - வேறு தனித் திவ் வுலகு , மெசியப் பொறுத்தேன் *** விழும் 'பிராண்டு ; எனப் பாடி, இனைந்து நொந் தழு தன பனினைந்து இயீர்த்தன - வெல்லையு மீ ரவுங் சழிந்தன வென்றென்ன யெல்லிரா நல்கிய கேள்வ னிவன்ம ன்ற - மெல்ல மணிபிற் பிறந்தார் போலத் - துணிவாஸ், கலஞ்சிதையில் லத்துக் காழ் கொண்டு தேற்றச் - கலங்கிய நீர் போத் தெளித்து லேம்பெ ற்று - (ஈல்லெழின் மார்பனைால் உலர்ந்து," இதனுள் அத்திக்காலத்தே சையரயெய்திப் பின்னர்ச் சான்ரேணாபோக்கிக் கூறுமின் பால் புல் லார் மரத்திகாயோ அவனேர் புணர்ச்சிக்கழ்ந்தமையும் யாவருங் கேட்பாக்கம் அல்லது இயனெனப் பெயரும் பெற்றியும் கூறிப், புல்லிப் புணரப்பெறின் ஈதிகழ்ச்சியன் முமென கூறத் தகாதான க... லான் மடன் தன்னை இதர் தவா,றும், தெள்ளி யெமென்ற தருனும் எள்ளி யிருக்குவனென் றதனாலும் வருத்தமிழந் தவாறும், “கொல்வாய்கடா'' என்பது முதலா 4 சொன்தையான்" என்னுந்துணையு தான்செய் ததனை வியவாமையின் மருட்கேயிறந் தவா.ஜம், நெய்தன் மலான்ன கண்ணெனத் தன் வனப்புமிகுகி.. 20ன் மிகுதியிறந்தவாறுக்காண்க. எல்லிரா நல்கிய கேள்வனவனெனவே கர் தருவத்தின் வழுவிப் பெ நந்திணை நிசழ் தவாறும் பின்னர் வனாவு நிசழ்ந்தவாறுங்காக. இதற்குப் பொருளுவாக்குங்காத், கேட்பீராக இவள் நக்கு, ஈக்க அப் பொழுதேயழும், இங்கனம் அழுமாறு காமத்தை ஊழானது அகற்றலி என் அஃதறுதியாக பரம்பிலும் பயனின்றாயிருந்தது. ஓ ஓ, இதனையும் ந இவன் அல்லற்புபைப் பாராதே அழிதக யாங் குறுகினோம், குறுகி யாம் இதனை முடிவுபோகக் காண்பேமென் றுவந்து எல்லீரும் என் செய்தீர்? என்னேயிகழ்கின்றீரோ? இவ்வருத்தத்தை எனக்கு அத்தினவனது மாயஞ்செய்த மலர்ந்த மார்பை யான் முயங்கிக் க.டி ஓம் இகழ்ச்சியன்றாம் என்றற்றொடக்கமாய் வரும்,<noinclude></noinclude> 93jfqok16iiut5dfzli7177dz6zbn2i பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/492 250 453570 1436611 2022-08-03T10:22:06Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல். சசு உ.எ. இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி நிரம்ப நீக்கி நிறுத்த லன்றியும் வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலு நல்வதை யுடைய நயத்திற் கூறியும் பல்வகை யானும் படைக்கவும் பெறுமே. இது தோழி தலைவனக் கூறுவனவற்றுள் வழுவமைவ ன கூறுகின்றது. (இ - ள்.) இரந்து குறையற்ற கிழவளை = இரந்து கொண்டு தன் காரியத்தினைக் கூறுதலுற்ற தலைவனை : தோழி நிரம்ப நீக்கி நிறுத்தலன் றியும் = தோழி அகற்ற ஏத்துமுறைமையிற் தா வின்முக அகற்றி நிறுத்தலேயன்றியும் : வாய்மை நலும் = நு மது கூட்டத்தினை யான் முன்னே அறிவலென மெய்யாகக்கூ த லேயும் : பொய்தலைப்பெய்தலும் = அப்புணர்ச்சியில்லையென்று பொய் த்ததுணைத் தலைவன்மேர் பொய்யுரைபெ: ஈலாத்தடம் அவள்வ ரைந்துகோடற்பொாட்டுச் சிவபொய்களைச் உறவேண்டுமிடங்கள் லேபெய் துலாத்தலையும் : ஈல்வகையுடைய *லத்திற் கூறியும் = கல் லகூமுபாடுடைய சொற்களை அசதியாடிக் கூறியும் : பஸ்வன சயானு ம் படைக்கவும் பொமே 2 இக்கூறியவர் தன் வேதபட்ப் பனை துனாச்சும் பெறும். எ-று. தோ ரீச்சலன்றிடங் கூ நடந்த லப்பெய் தல'யும் படைக்கவும் பெறும் பல் ஈயானும் படைக்கவும் பெறுமென வினை முடிக்க. தோ வனே நயங்கரு.துமாற்று ல் அவளை நீக்குதல் ஏனைய வந்ெேடன்ணது! அன்றியமெனப் பரு த்துனாத்தார். எனக்குறை முடித்தற்கு இடையூரின்னமகூறியனவும் வேகடாய்க்க.. றியனவுமாம். நெருஓ முன்ெைளல்லையு'* * * மக ளே" இது சேட்படுத்தது. "எமக்கிவை யுாைமன் மாதோ நுமக்கியா ன்-யாரா கியரோ பெரும் வாரும் சொருவி சொருவிர்க்காகி முன்னளிருவீர் மன்து பிசைந் தனி ரதம் - லயலே னாகிய யான்-பயலேன்: போல் மொழிபெயாகட் டிறத்தே.” இது வாய்மை கூறியது. யார் க்தன்லைமறைத்தலிற்போலும் இயன்குதை முடியாளாயதென அவன் கருதக்கூறினாள், "அறியே பால்லே மரித்தன மாதோ - பொறிவரிச்சி றைய வண்டின மொய்ப்பச் - சாந்தாறு ஜியோள் - கடந்த குறுநின் மார்பே தெய்யோ', இதுவும் அது, "நியே, பொய்வன்மையிற் செய் பொருண் மனதத்து! - வந்து வழிப்ப ருெவை யாதனா - லெம்மை யெம் ச்கே வில்வலனே - தகாது சொல்லப் பலவும் பற்றி - யொரு வரு தனாடொறு முள்ளுடைந் - இரமா மழைக்கண் கலுழ்க மதனா - ன வோர் சண்ணு மஃதல்ல - தில்லை போலுமிவ் வலகத் தரனே." இது பொய் தலைப்பெய்தது, “திருத்திழைகேளாய் " என்னுங் குறிஞ்சிக்<noinclude></noinclude> duhuetjemotlz4ve4yqss0gs5ce4i30 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/493 250 453571 1436612 2022-08-03T10:22:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சகச பொருளதிகாரம், கலியுர் வரைந்து கோடற்குப் பொய்யரை படைத்தது, "அன்னையு மறிந்தன ளவரு மாயின்று - நும்மூர்ச் செல்க மெழுமோ தெய்யோ'' இது நல்வசையுடைய நயத்திற்கூறியது, “வீகமழ் சிலம்பின் வேட் 'டம் போந்து - நீயே கூறினு மமையுநின் குறையே" இதுவும் அது. அதன்றியும் நியே சென்று கூறெள்தலும் அறியாள்போறா' கு றியாள் கூறலுக் குறிப்பு வேறு கூறலும் பிறவும் ஈயத்திற்கூறும் பகு தியாற்படைத்தது. பலவகையாற்படைத்துத் துறைவ கையாம். இன் லும் வேறுபடவருவனவெல்லாம் இதனானழைக்க, இவை நாடகவழ க்காகவும் உலகியல்வழக்காகவும் புனர் துனரத்தமையாலுர் தோழி தலைவற்குக் கூறத்தகாதன கூரலாலும் பழுவாயமைந்தது, ( ) உஅ. உயர்மொழிக் குரிய வாழுங் கிளவி யையக் கிளவி பாடூஉவிற் குரித்தே. இது தோழிக்குத் தலைவிக்குமுரியதோர் வழுவமைக்கின்றது. (இ - ள்.) உயர் மொழிக்கு உறழங் கிளவியும் உரிய = இன்பம் உயர் தற்குக் காரணமான சுற்று நிகழுமிடத் சத்கு எதிர் மொழியாக மாறும் டக்கூறுங் கிளவி நிகழ்தழ மரிய; ஐயச்கிளவி ஆஉேவிக்கு உரித் தே = கூமுவேமோ கூதேமோ என்று இப்போட்டுக் கூறுஞ்சொ ற் தலைவக்குரித்து. எ-று. உதழுங்கிளவியைப் பொதுப்படக் கூறி னார் தோழி உயர் மொழி கூறியவழித் தலைவி உறழ்ந்த! சு றலுந் Face! ன் உயர்மொழி... றியவழித் தோழி உறழ்த்தக தார் தலைவன் உயர் மொழிகறியவழித் தலைவி உறழ்ந்து கூறலுக் தலைவி உயர்மொழிகறி யவழித் தோழி உரழ்ந்து.. ஓங் கோட்டத்து. ''காங்கணி வனா &s' என்னுங் குறிஞ்சிக்கலியுள் "என் செய் தான் கொல்லோவில் தொத்தன் தன்கட் - பெருங்களிற் றன்ன தசைசாம்பி புள்ளு - வாகு 'வான் போலு முடைந்து'' எனத்தோழிடறியவழித் தொவின் கட் * * * கண்'' எனவும் சிலர் மலை யாயிழை மல்லாய் * * * பொ ன் செய்வா காம்'' எனவும் தKeri உறழ்ந்து கூறியவானுகாக, இ து தலைவன் வருத்தங்கற அதனை ஏற்றுக்கொள்ளாது உறழ் தவின் வழுகாய் நாண்மிகுதியாற் கடிகின் உடம்படாமையின் அமைந்தது. "எல்லாவிஃதொத்தன்" என்னுங் குறிஞ்சிச்கலியுள் “ஈதலிரந்தார்க் கொன்றீயாலும் " எனத் தலைவன் கூறியவழி ' இவள் * ** யது" எனவும், மண்ட * * * மாலோ ” எனவுக் தோழியுநழ்ந்து கூறியவா றுகாண்க, இதுவும் அவன்வருத்தத்திற்கு எதிர்கூ நத்தகாதன கூறல் ன்வழுவாய்த் தலேவிசருத்தறிந்து உடம்பட வேண்டுமென்று கருதுத என் அமைந்தது. அணிமுன மதியேய்ப்ப * * * பெரும்பொன் பாரு<noinclude></noinclude> eoe17xccwlj2dwfl55st132mi22imm1 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/494 250 453572 1436622 2022-08-03T10:38:50Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல். வைபண்டு.” “மொழிவதுகண்டை *** உடையோமாயாம்'' ''உழு தாய் காம்பிமிர்' * * *மத்தினி' ரல்லா கற்ற விழை** Jல'' 'நல்லா விருளை கேள் ஈங்கே ** * பல.'' “ஆங்காக; அத்திறமல்லா * * * (விடற்கு' இது தலைவன் உயர்யோதிக்குத்தா'வி உறழ்ச் திகூறி பயம். இது நகையாடிக் கூட்ட கரும்பிக்க.. நியமொழிக்கு உறழ் தசுரன்' மழுவாய் அவ செம் 16லசயாடிக்கூ லைன் அமைந்தது. "மறம் சொனிரம்புல" என் லுங் குறிஞ்சிக்கலியுள், “ஆர்வுற்கும் நெஞ் ஈ மழிய யே ே* * * 5வன்' எனத் தலைகூறலும் ''தண்ண ங் " சோங்க * * * :மலை" எனத்ப்தா 2 ஆழது சடறியவாது Arge +/ இதுலத் தலைவி கூத்திக்கு மாமு தன் வழுகச் சிறைப்புறமாக கெட்: காதல் பயருதலின் அமைந்தது. "சொல்லின் மரு தீவா மன்ருே விவஸ்", எனஷங் "கறும் சொல்லோ கடலைங் சொல்லெ னம் - கா.த காமல் கைதி" எனவும், ஐயச்சிளவி தல வக்குரியயாய் வதன, இனி ஐயப்பாக தலைக்குமுரித்தென்முற் சிறந் அழியை பம்' என்பதற்குமாமும். "அவன்மறை தேஎதோர் மற்றிய மகா னே தோழி யென்னேன்". எல் தனை ஐயத்தக்கட் தெய்வமென்று' துணிந்தாளென அதனைப் பேராசிரியர் தாமே மறுத்தவாறுகாண்க. உஙக. உறுக ணோம்ப றன் னியல் பாகலி ஹரிய தாகும் தோழிகண் னுமனே. இது தோழி அறிவுடையாகக் கடறலும் அமை+பென்சி ன்றது, (இ - ள்.) உறுகண் ஓம்பல் தன் இயல்பு தசன் = g Ev விக்குவந்த வருத்தத்தைப் பரிகரித்தல் தனக்கும் சருதலின் : தோழிகன் உரன்' உரியதாகும் - தோழியாட்டு அறிவதாகக் .. நல் உரித்தாகும். எ-று, உம், 'பான் மருண் மருட்பின்' என்னும் , பாலைச்#M'பட் "பொடான் - ' NR மாங்கிற் டயர் பெயர்புறை - மன்ன' பொன்வற் SFFor: ' 6:னர் தோழி பிரிவு, டயாளா' ஈக் கூறியவா க்கான க', "டகெல்வி என் மன்ன * * * யாரோ' என்பது! உ.நகன் சாத்ரங்பொரட்ட ஈசத் தvைe எருத்தினும் நீ செல்லெங்கள் தலைவன் செல்லாமை அறிதலின். ஒன்றென முடித் தலாந் தலைவி டாவடையானச் சுலுங்சொன்க. சரு) உசO. உயர் மொழிக் கிளவியு முரியவா லவட்கே. இதுவுந் தோழிச்சூரியதோர் வேறுபாடு கூற்கின்றது. இ - ள்.) அவட்கு= தோழிக்கு : உயர் மொழிச் கிளவியும் உரிய= தலைவியையுந் தலைவனையும் உயர்த்துக்கூறுங் கூற்றுமுரியவாம் ஒரோ வோரிடத்து. எ - று. ''மகிழ்மிகச் சிறப்பு மயங்கினள் கொல்லோ ,<noinclude></noinclude> 9ia5f3blm9lkg0v5o1np9yitmpm08uy பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/495 250 453573 1436623 2022-08-03T10:39:12Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், யான ரூரநின் மாணிழை யாவை - காவிரி மயிர் நிறை யன்னரின்மார்புகனி விலக்க மெடங்கி யோனே. ” இதனுட். காவிரிப் பெருக் குப்போலத் தலைவியைபோக்கி வாகில் ந மார்பினைத் நான் வில 'க்குமாறென்?னயெனத் தடை விலய உயர்த்துச்சு. ரியவாறு காண்ச. "காலையெழந்து' என்பதும் அ2. "உலகம்படப்பான் பொல்வதோர் மதுகையுமுடையன்'' எனவுத் "தாமரைக்கண்ணியை * * * யோ '' என வூர் தலைவகோ -யர்த்துக் கூறியவாறு காண்க, உாக, வாயிற் சிளவி வெளிப்படக் கிளத்த றாவின் அரிய தத்தங் கூற்றே. இத தலவியும் தோழியும் 2:7லே! கச் சென்சாடன் கடறு வனவற்றுட் பகிபார்தால் வாழமைக்கின்றது. ' இ *r.) தந்தங் கூ P = சோதிக்கும் ஈலேவிக்கபரிய கற்றிக் கண் : மாயித்தள வி= 'வாலாய் தார்க்கு மழத்த் $tara's A பழிககரக்கடடிங் கிளாவிகளை ; பெப்படக் கிளத்தல் = மலையாது வெரியாகக் கூ அதல் : தாலின்று உரிய = இங்கனங் கூஜகின்றேமே என்னும் வருத்தம் மனத்து நிகழ்: தலின்றியே உரியாம். எ - று. அவை தலைவிக்கும் தோழிக்குமுரியனவும் தோழிக்கேயுரியனவக் தலைவிக் கேயுரியன ஆடாம். வாயில்களாடார் ஆற்முலம் தோழிமுதலியோ ருமாம். கெஞ்சத்த பிறவாக நிறைவில ரிங்ளென - மஞ்சத்தான் வ திண்டு வலில் காலைத் தீவாயோ." இது ஆற்றுமையாயிலாகத் தலைவ ன்வந்துழித் தலைவி பெப்படக் கூறியது. இது தோழிக்கும் உரித்து, *எரியகைர், தன்ன தாமத யிட்டேயிடை * * * பார்ப்பிலும் பெரிதே" இதனுள் "ராணிலமன்த' எனத் தோழி றி அலாதி பன்ரலென வெளிப்படக்கினத்தலின் வழுவயலடந்தது. "அலரி து நத்தலி னழுதோவா * * * தெமிப்புமே.” இது தலைவி கூற்று. உரிய வென்றதனாற் தோழியா:பிலாகச் சென்றுழித் தவேலி வெளிப்படக்கூ அதறுங் கொள்க. அது “இம்மை யுடு'' என்னும் அசப்பாட்டி லுட் காண்க. இவை இங்கனம் வெளிப்பட்டக்கிசார்தலின் வடிவாய் அமைந்தன. 2.2. உடனுறை புவமஞ் கட்டுநகை சிறப்பெனக் - கெடலரு மரபி னுள்ளுறை யைக்தே. இது மேல் வெளிப்படக்கிளப்பனகூறிப் பின் வெளிப்படா மற் கிளக்கும் உள்ளுறை இனைத்தென் கின்றது. {இ - ள்.) உட அறை = நான்கு நிலத்தும் உளவாய் அந்நிலத்துட லுறையுங் கரு<noinclude></noinclude> h5xzrzywjw8m7bgthl74vx6wd0gxs0z பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/496 250 453574 1436625 2022-08-03T10:39:51Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல். சகா ப்பொருளால் பிரிதொன்ற 'பயப்ப மறைத்துக்கமும் இறைச்சி யும் ; உவமம் = அகாவாற் கொள்ளும் உள்ளுறையும்:மமும் . னையும்:மமும்: சுட்டு = உடலுவை மமும் அன்றி (சைஞ்சிறப்பும் பற்குது வாளாது ஒன்று நினைத்து ஒன்று சொல்வனம் - அன்புறு தருக இறைச்சியுட் சுட்டி வாகனம் : 196%* = 260கயாடி ஒன் * நிலாத்து ஒன்...., அகலும்: சிறப்பென = எனையுவமம் நின்று உள்ளறையுவாத்தைத் தக்க சதப்பொ, "ட்டுச் சிதப்புக் கொடுத் து நிற்றலாம் என்று: க: லம் பின் உள்ளங்கா ஜந்தே=கெதே அரிதாகிய முல;uaaray 5 காதலேயாம். எ-, ஒன்ரனை: -ன்க, அந்த க ப்ட்டாக கட நான் அப் தை உள் கதையாசமன்பர். ''இ'சிதானே' 'இறைச்சித்பித சரும்" என்ன ம், இசை - 4TRk காட்டிகம். Rasi பம் 2. வமவிய காட்டும். "பாங்கடன் முகத்த பல்கிளாக் கொன்டி - வின்சியர் செர்பின் லritu: இப் - பொம்பு * முரF : ஓங்கி முறையார் - தேனி லேயாத் தினை டீன்'னசருமத் நதித்த பாக்ய *டார் -- கத்த cream 'பன னென், - 1.53 ச் காவிய பாக பாகங் - கொன் யோ கெரியோ :ம்பொன் ன - 14ல,த மே4 !os? தொடடைச்சிப் - C': 1750; நீ in or R "தொட்டாக கியர் - தபூலை போங்கியக் தட்டை யோப்பே - ம அ சயலை யார் தமர் தனதயு ங் - குறமகள் - teer; - புவர் திருப்பட்டா எழிய ம ஈழயே.” இத்துட்போன செய்தியோ அட்டன்பரனார் பய . ளின்றி அலர்வினத்தி போகனே as எனற் தமுந் தரியY என்பதறல் வரை கொல்லைபவனயங் கூறித் தலைவ. ம ழைமேல்வைத்தல் a.po கட்டாயிந்து, சொன்ன செய்தியோ' என்நாளுல் Sixவிளும் 20 சல்பேட்கையாத் கூறினமையின் அ மைந்தது.. “ அன்புதகும்" என்றேன் னதக்குக் காகனங் சாட்டறம், விளையாட்டாயமொடு ” இதாட் பசயை அன்னை இங்வையாகுமென்று தன் இதனை திர் கம்மை கையார் தலஞ்சது. மென நகையாழம் பாக்குறியெதிrேarer காமக் குறிப்பினன் ம றைத்துக்... மடைந்தவர் கண்க. இதனைச் செய்வணக்க முமையி என் அமைத்தார். "உள்ணன்: ந ம மேனை யுவமம் ” என்னுஞ் சூந்தி சத்து “விரிகதிர் மண்டிலம் ” என்னும் மருதக் கலியுட் சிறப்புக் சொ ஒத்து நின்றது காட்டினம். அறத்தொலையும் பொழுதும் ஆறும் மூ தலியனவுஞ் செவ்வனேங்கூதப்பதெலின் இலை கரந்தேகூறப்பதே லிற் கெடலரு மரபின்" என்மூர். இவை தோழிக்கும் தலைவிக்கும் உரியவாறு செய்யுட்கனை நோக்கியுணர்க.<noinclude></noinclude> ae1zseaq9b4aafhcjse4ep82d35ajuj பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/497 250 453575 1436626 2022-08-03T10:40:17Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சசுசி பொருளதிகாசம். உசசு.. அந்தமில் சிறப்பி னாக்கிய வின்பக் தன் வயின் வருதலும் வதக்த பண்பே . இது முற்கூட. மிய உள்-ளுதை பற்றித் தலைவற்கு வருவதோர் ! ழுவமைச்சின்றது. (இ-ள்.) ஆக்கிய அந்தமில் சிறப்பின் இன்பமும் = முற்கூறிய உள்ளுறை ஐந்தாலும் அவர்களுண்டாக்கிய முடிவிலாத சிறப்பினையுடைய இன்பம் : தன் வயின் வருதலும் வகுத்த பண்பு = தலைவன் கன்னூர் நிகழ்ந்து இன்பஞ் செய்த ஒங் காமத்துக்கு முதலா சிரியன் வகுத்த இலக்கலாம். எ-று, தலைவன் தன்மை என்பதோ ன்றின்றி சந்தன்மையெனக் 4.7 4 aksh: யாம் ஒன்றை ஈனந்து ஒன்று கூறினும் அவன்முனியாது இன்பயனக் கொள்வனென ' கூடரியவத்தை அவால்" இ#393 இன்ப மென்றே.?சாடான் வழு வாயமைந்தன. உதாரணம் முற்பட்டியந்துட் கான்:. (P) உச சீ. மங்கல மொழியாம் வைஇய மொழிய மாறி லாண்மையிற் சொல்லிய மொழியுங் கூறியன் மருக்கிற கொள்ள, மென்ப. இஃது மன் மூன்று பாகம் முயமா சென் றயின் எய்தாத தெய்தவத்த, (இ - ள். மக்கப்பட்டு 4ம்:= தமேவற்கு த் தீங்கு காப்மன், பட்கொண் தோய லவியும் அதற்கஞ்சி அவனா வழுத்து தம் : வை இயாட்டம் = தலைவன் / Defiஞ் சித்தானாகத் த: வியுக் கோழிபுங் .. ம்: FE: இய EN, தங்கை வைத்த மொழியாம் ; மாறில் ஆ பால் பயம் ம்=மாறுபாடில்லாத: இரூந்தண்டை 'படிச் கூறிய மொழி wம் : கூறியன் : நங்கி கொள்ளும் 4 L!= I gகாமதியாகர் சுட றிய இலக்கணத்திட தே ! காழியன் சு.துர் ஓரி யார், எ - று, கோயிலார் கங்கா தOUT '” (7 Set" id கார்த ட்ச ர் ஊனமுடிக்சத்தோ" எனக் கூ.. நபன ஈம்ம அதன நித்தம் த்தலிற் நீங்குவருமென்றுஞ்சி வாழ்த்தியது. ம்ேபோட்டுத் தங்கு வருமென நினைத்தான் வபூவாயமைந்த்து. "wனர் Svறு<* டார் வாரானம நினைத்தல்' என்பது வஞ்சித்தமை கூறிற்று, "இது 2/மோ ரூராண்னமக் கொத்த படி துடைத்து.", என்பது ஆண்மை சில பழியுண்டு என்றது. இதுகம் வழி அனமந்தன. (50) உசடு. சினனே பேதைமை நிம்பிரி நள்குர - - வனை நால் வகையுஞ் சிறப்பொடு வருமே,<noinclude></noinclude> 4ypdbmuvw4fjukxhwd5kfw4t8mbx03v பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/498 250 453576 1436628 2022-08-03T10:41:15Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல், சுக் இது மெய்ப்பாட்டியலுள் ஆகாதென்பவற்றுட் சில அமைக வென வழுவமைக்கின்றது. இது பொதுவாகக் கூறலிற் தலைவிக்கும்' தோழிக்குங்கொள்க. (இ-ள்.) சினனே =சோபம் நீட்டித்தலும் : பே தைமை = ஏழைமையும் : திம்பிரி= பொமுமைதோன் றுங் குறிப்பும்: கல்குரவு = செல்பமின்மையும் : அனைகால்வகையும் = என்ற அத் தன்மையனவாகிய சாத்தும் : தெப்பொடு வருமே = ஒருபொருளே ச் சிறப்பித்துக் கூறதல் எனக்கான் வம், எ-று. சினத்தை ஆ ண்டுக் கொலய்யீனடச்கிரூர், நாறு நிறைய ஈயப்பில நேப்பி எனவும், கொடிய மெச்ச பாலா' எனஞ் சினப்பற்றிவரி லும் அசைன்காதலைச் சிறப்பித்தான் அமைந்தன. “செவ்விய - தீவிய * * * மகனல்வ மங்க ” எனக் சுழிபோல் காதலான் - நின்னை உள்ள பாதர் திலேனெனத் தன்மையைக் காதலாற்சி நப்பித்தலின் கடந்த,து, 'உ நலியாமொனிட * * # என் றறையில் ன யின்' இது பிம்; அவரோடும் அனேயாவோனெனப் பொழுமேகூதியம் அன் ஈண்டையைோகவெண்தியெனக் சாதலைச் சிறப்பித்தலின் அமை", "சங் எல த : ஈவைத் தீம்பால் - விரிசுதிப் பொந்தாாகையொப் - படைப்புதச் சிந்தும் பூ த்தலச் சிகாகோ - இபான் படைப்பதெண்ணீர் - முத் தரிப் பொற்சிலம் பொலிப்பத்தத்தற் - மலாக் கடந்த செம்முது செவிசியர் - பாமா தொரியப்பர் 9:42. - பேயன் மாடிக்குஞ் ஓறுவிலே பாட்டி பரி. மோகமும் பான்கினர். நீனன் சொல் - பொட போன்: Fry) பொனக் - காத்த தந்தை கொ ரஞ் ஜன். - மீனா பாக்கறல் போலப் - பொழுது பொறுத்தவஞ் மெம த ய ” இது குடி வந்துற்றென கல்கு Fவு கவியங் காதலச் நாட்டரசன் அலமந்தது. இது மேய்ப்பா ட்டிய ஒள் விசக்காகமயிகள் எதனைச்சார ஈத்திலே வைத்தார். (} உசசு. அன்னை யென் ையென்றலு முனவே தொன்னெறி முறைமை சொல்லிறு மெழுத்தினுக் தோன்றா மரபின வென்மனார் புலவர், இ.க முகறப்பெயர் பற்றி வருவதோர் வழுவமைக்கின்றது. (இ-ள்.) சொல்லிதும் எழுத்திலும் தோன்று மரபின =சொல்லோத் திலும் எழுத்தோத்தினுஞ் சொல்லப்படாத இலக்கணத்தனவாய: தொல் செறி முறைமை= புலசெறிவழகிற்குப் பொருந்திய பழைய நெறிமுறைமையானே : அன்னை என்னை என்றலும் உள என்மனர் புலவர் = தோழி தலைவியை அன்னையென்றலும் தலைவி தோழி<noinclude></noinclude> c0k5n4lomiqtonw9wzc5qynbw2mhs4y பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/499 250 453577 1436629 2022-08-03T10:41:42Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், யை அன்னையென்றலும் இருவரும் தலைவனை என்னையென்றலும் உ எளவென்று கூறுவர் புலவர். எ - று'. “அன்னா யிவயே ரிளமா ஹா க்கன்" “புல்லின் மாய்வ தெவன் கொ லன்னப்" இவை தோழியை த் தலைவி அன்னாயென் றன. "அன்னாம்: வாழிவேண் டன்னை 5 ம்மூர் - பார்ப்பனக் கு.மு.மகப் போவத் தாமுங் - குடுமித் தயை மன்ற - செமெலை நாட மார்த்த பாவே''' 'அன்னாய் வாழிவே ண் டன்னை வக்காண் - பாதி குன்றத்துச் சாப்பா என்ன - தூவ லி எனைந்த தொடலை பொள்காட் - பாரி துர்ந்த பெருங்கழல் - 2 ண்பனி வைகிய வரிக்கச் சினான.” இவை ரொழி தலைவியை அன் னாயென்றன. ''எனக்கு மாகா தென்னைக்கு முதலாது.” ''ஒர் இயின னொழுகு மென்ளோகப் - பரியன் பல்யான் பட்டொரு காலே '' இ வை தலைவி தலைவos: 5:'என்னையென்தன. தொழி டறியது. வந்தழி க்காண்க. தலைவன் தலைவியை அன்காப்பனச் கூறலும் உள தென்பாருமுளர். எழுத்தஞ் சொல்லி மெல்: தை முறையன்றி க்கற்றனே புறத்திக்கும் இயவுகொள்க. ''என்: 26 மார்பிற் புண்து க்கு” “என்னைக் கடர் தன்மையாலு கென்னைக்கு காடீதன்மையானும்” என்னைமுன் னிவ்வன்மின் செல்வர் பலரென்னை - முன்னின்று கன்னின்றார்'' ''என்ளை மார்பற் புன்மவெய்ய" என்பனகொ ள்க. ஏனைய வந்ததிக்காண்க. இனி உக்மையாற் 2 முளவென் பது பெறுதலின் " எந்தைதன் னுள்ளங் குலதபடா மாறும்'' என் முாற்போல் வருவன பிறவுங் கொள்க. உசஎ. ஒப்பு முருவும் வெறுப்பு மென்றா கம்பு மேரு மெழிலு மென்றா சாய ஓம் நாணு :-னு மென்றா நோயும் வேட்கை, 4.04 நுகர்வு மென்றங் காவயின் வரூ* கிளவி யெல்லா நாட்டிய மரபி னெஞ்சுகொளி னல்லது காட்ட லாகாப் பொருள வென்ப, இது சட்டவனாகக் காணப்படாத பொருள் மேலும் கட் புலனாகக் காணப்பட்டாற்போலப் பொருள்கோடல் வழுவமைக் கின்றது. (இ-ள்.) ஒப்பாவது, ஒத்த கிழவனும் கிழத்திய மென்றவ ழி அவரொப்புமை மெய்வே ற்பா பேற்றி மனமுணர்வாலுணர்வதன் திப் பொறியானுணரலாகாதென்றது. ; தந்தையரொப்பர் மக்களென் பதும் அது; உருவாவது, உட்; அதுவும் பொறி முதல் வியர்த்தல் போல்வனவற்றானன்றிப் பிழம்புபற்றி உணரலாசாது ; வெறுப்பா<noinclude></noinclude> qzugwiuczsmwpae534hov4qvmu51zqi பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/500 250 453578 1436630 2022-08-03T10:42:09Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளியல், ஈஎக் வது, செறிவு; அதுவும் மக்கட்காமாய் இசையாததோர் மனநிகழ்ச் சியாதலிற் பொலியான் உரைலாகாது: கற்பாவது, தன்கணவனைத் தெய்வமென்று உணர்வம் தான் மேற்கோள், எராவது, எழுச்சி; அது . எழுகின்ற நிலைமையென நிகழ்சாலமே குதித்து விற்கும், எழிலாவது அங்கனம் வார்த் தீமந்த பகுபத்தும் இது வார்த்தமாறிய தன்றி இன்னும் வள நமென்பது போன்று காட்டுதல் : சாயலாவது, ஐம்பொ வியால் நுகரும்பு மன்மை : பாணாவது, செயத்தகாதனவற்றின் எண் உள்ளமொடுங்குதல் : மடவது, பொத்தல்சொ: கொ Sevட ச விடாமை : சோயாவத, பொருள் : கேட்சையாப்பது, பொருள் கண்" மேற் தோன்றும் பான்.ராம் ; "செய்யும் மருங்கின் வேட்ல' என்பு N அவாவுக்கு வேதபா கூறிகும் ; நுகர்வாவது, இன்பத் துன்பங் களை கருதகர் ; என்சாம்ன்பன எச்சணிடைச்சொல் : என்று வருங் கிளவி + ஒப்புரவ் தாக ஈருட்கப் பன்னிரண்டென்று அகப்பொருட்கண் வாங் கிளவிகளும் : -ஆவயின் வரும் கிளம்= அப்பன்னிரண்டின்னே புறப்பொருட்குரியலாய் அவ்வாசகத் தான் வரும் கோவிகளும் : ஆங்கு ஈக்கே' IL, அவை போல்வன கிளவி என்பதாம்; எல்லாம் காட்டியர் மகயின் செஞ்சுகாரின் அ ல்லது ஏனையயும் காடவேழக்கத்தால் பல வியாழக்கஞ்செய்த மு றமையானே கெஞ்சுனர்ந்து சொன் னன்றி : காட்டலாகாப் பொ ருள என்ப உலகியல் வழக்கான் ஒருவர்க்சொருவர் கட்டிலகைக் கா ட்டப்படாத பொருளைப் பொது அடைய என்று பவர் புலவர், எ - று, இயை மேல்வரும் மெய்ப்பட்பேற்றி உணர் தவிற் கட்புலனா காவோவெனின், மெட்பாடாவது மனக்குறிப்பா தான் அதன் குறிப்பிற்குப் பத்தம்கோடாகிய பொருரினடேயென் றுணர்க. இனி இவை பு:மொட்சவமா,'; ''வ'ரைட்ாையுமழகளிற் றின்மிசை'' 'லைம் உங்கழு முரசாக்” எனவும் வெறுத்த கேள் வி விளங்குபுகழ்க் கபிலன்" என கெழு கூட னீவொரி பூட் டிய - பாடசழ் பத்தினி' எனவும் இவ்வாறே ஏனையவற்றிற்கும். ஒட்டிக்கொள் , இனி எல்லாமாக'ன, ஒணியம் அளியுங் காட்தலும் அன்பும் பழுக்காதும் பொல்தயும் நீயும் அறிவும் முதலியனவும் பிறவுமாம். ஒளியாவது மெள்ளமையின்மை ; அளியாவது அன்பு காரணத்தாற் தோன்றும் அருன் ; காய்தலாவது வெகுளி ; அன்பா வது மனைமீயர் கன்ஹர் தாய்தந்தை புதல்வர் முதலிய சுற்றத் தின் கண்னும் மனமகிழ்ச்சிநிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் நேயம் ; அழுக்காருவது பிறர்செல்வமுதலியவற்றைப் பொறுமை; பொறை யாவது பிறர் செய்த தீங்கைப் பொறுத்தல் ; நிறையாவது மறை பிறரறியாமலொழுகுதல் ; அறிவாவது நல்ல தனலனுந் தீயதன்<noinclude></noinclude> lo6lkgyx4hbu7nujcxcsmomuwffdjka பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/2 250 453579 1436631 2022-08-03T10:43:27Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>தொல்காப்பியம. ளம்பூரணம். எழுத்ததிகாரம். பதவுரை. வ உ. சிதம்பரம் பிள்ளை, பதிப்பாசிரியன். வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடி.<noinclude></noinclude> 55pl2lhmhcnib4n2fcu0dkw0nug2wxa