விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.39.0-wmf.22 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்/அந்நூல்களின் விவரப்பட்டியல் 4 6423 1435413 1434315 2022-07-29T09:06:47Z Info-farmer 232 /* தனி நூல்கள் */ [[அட்டவணை:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf]] wikitext text/x-wiki '''மூலப்பக்கம்''': தமிழக அரசால் நாட்டுடைமையாக அறிவிக்கப்பட்டு, தமிழ் இணையக் கல்விக் கழகம் வெளியிட்ட, தமிழறிஞர்களின் [http://www.tamilvu.org/library/nationalized/html/index.htm நூற்பட்டியல்] <big>'''இலக்குரை''' :</big> [[:பகுப்பு:மெய்ப்பு பார்க்கப்படாதவை]] என்பதுள் ஏறத்தாழ.3.5 இலட்சம் பக்கங்கள் பிழைத்திருத்தப்பட வேண்டும். இந்த பக்கங்கள், கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. பல கோடி தமிழர்கள் வாழ்கிறோம். ஒவ்வொருவரும் ஒரு பக்கம் பிழைத்திருத்தினால், எளிதில் அப்பணி முடியும். இன்னும் பல இலட்சம் பக்கங்களை கட்டற்ற முறையில் வெளிக்கொணரத் திட்டம் திட்டப்பட்டுள்ளது. இவ்வாறு தூய்மைப்படுத்தப்படும் தரவுகள், பல கணினியியல், மொழியியில், தமிழ் ஆய்வுகளுக்கு பயனாகி, ஆய்வுகள் மேம்பட்டு, நம் மொழி வளர்ச்சிக்கு உதவுகின்ற்ன. இதனால் தமிழில் புதிய புதிய கணிய நுட்பங்கள் வெளிவரும். == தற்போது நடைபெறும் நாட்டுடைமை நூற்பட்டியல் == === கலைக்களஞ்சியத் தொகுதிகள் === #* '''குழந்தைகள் களஞ்சியங்கள் 10''' # * '''கலைக்களஞ்சியங்கள் 10''' # 0809 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] #* '''அறிவியல் களஞ்சியத் தொகுதிகள் 19''' # 1032 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] # 1020 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 2.pdf]] # 0988 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 3.pdf]] # 1008 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 4.pdf]] # 0960 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 05.pdf]] # 1032 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 6.pdf]] # 0984 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 7.pdf]] # 1004 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] # 0972 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 9.pdf]] # 1000 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 10.pdf]] # 0998 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 11.pdf]] # 1008 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] # 0960 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 13.pdf]] # 1000 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf]] # 1052 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 15.pdf]] # 0848 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 16.pdf]] # 1000 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 17.pdf]] # 1000 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 18.pdf]] # 1000 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 19.pdf]] === தனி நூல்கள் === * 0194 பக்கங்கள் பிழைகள் களையப்பட்டுள்ளன. [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] * 0705 பக்கங்கள் மின்வருடப்படுள்ளன. [[அட்டவணை:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf]] *1200 பக்கங்கள் - 1909 ஆம் ஆண்டு பதிப்பு மிகப்பழைய நூல் என்பதால் மின்வருடலும், துப்புரவும் அதிக நேரமாகிறது. 700 பக்கங்கள் அணியமாகவுள்ளன. எனினும் இடையில் சில பக்கங்கள் மூலநூலிலேயே இல்லை. * 0104 பக்கங்கள் - [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] * 0042 பக்கங்கள் - [[அட்டவணை:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf]] === [[ஆசிரியர்:ம. பொ. சிவஞானம்]] === [[படிமம்:Tamil Nadu government Declaration as GO for nationalized books in 1984 and 2006-PD.pdf|thumb|வலது|25 சூன் 1984, 4 சூலை 2006 ஆகிய நாட்களில், இவரது படைப்புகளை, நாட்டுடைமை நூற்பட்டியலில் இணைத்தற்கான, தமிழ்நாடு அரசு அறிவித்த ஆணைகளின்படி 142 நூல்கள் நாட்டுடைமை நூல்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.]] * [[ஆசிரியர்:ம. பொ. சிவஞானம்/நூற்பட்டியல்]] - 12 நூல்கள் உள்ளன. === [[ஆசிரியர்:அண்ணாதுரை]] === [[படிமம்:Tamil Nadu government Declaration as GO for nationalized books in 1995-PD.pdf|thumb|வலது|அறிஞர் அண்ணாவின் படைப்புகளை, 1994 ஆம் ஆண்டு செப்தம்பர் 15 அன்று, நாட்டுடைமை நூற்பட்டியலில் இணைத்தற்கான, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.]] * [[ஆசிரியர்:அண்ணாதுரை/நூற்பட்டியல்]] - 77 நூல்கள் உள்ளன. === [[W:மயிலை சீனி வேங்கடசாமி]] === [[படிமம்:Tamil Nadu government Declaration as GO for nationalized books in 2000-PD.pdf|thumb|வலது|மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகளை, நாட்டுடைமை நூற்பட்டியலில் இணைத்தற்கான, 2000 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் நாளன்று, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.]] *[[ஆசிரியர்:மயிலை சீனி வேங்கடசாமி/நூற்பட்டியல்]] - 33 நூல்கள் உள்ளன. === [[w:வ. உ. சிதம்பரம்பிள்ளை]] === [[படிமம்:Tamil Nadu government Declaration as GO for nationalized books in 1998-Public domain.pdf|thumb|வலது|1998 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் நாளில், இவரது படைப்புகளை, நாட்டுடைமை நூற்பட்டியலில் இணைத்தற்கான, தமிழ்நாடு அரசு அறிவித்த ஆணை]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] - 14 நூல்கள் உள்ளன. === அயோத்திதாசர் === # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] - 796 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - 193 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. === பாவாணர் === * [https://www.tamilvu.org/library/lA460/html/lA460ind.htm பாவாணரின் படைப்புகளை, எழுத்துவடிவில் காண, த. இ. க. கழகத்தின் இணையப்பக்கத்தினைச் சொடுக்கவும்.] # [[அட்டவணை:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf]] # [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] # [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # [[அட்டவணை:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf]] # [[அட்டவணை:தமிழர் மதம்.pdf]] # [[அட்டவணை:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf]] # [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] # [[அட்டவணை:மறுப்புரை மாண்பு.pdf]] # [[அட்டவணை:வியாச விளக்கம்.pdf]] # [[அட்டவணை:தேவநேயம் 1.pdf]]https://www.ulakaththamizh.in/book_all/31 # [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] - 120 பக்கங்கள் முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] - 045 பக்கங்கள் முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. === [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பெருஞ்சித்தரனார்]] === [[படிமம்:Perunchithiranar-poet-TamilNadu.jpg|thumb|இடது|பெருஞ்சித்திரனார்]] # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] - 142 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] - 287 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] - 150 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] - 263 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] - 202 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] - 156 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] - 290 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] - 201 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] - 218 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] - 042 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. === [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பரமசிவானந்தம்]] === [[படிமம்:Tamil Nadu government Declaration as GO for nationalized books in 2010-Public domain.pdf|thumb|வலது|2010 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் நாளில், இவரது படைப்புகளை, நாட்டுடைமை நூற்பட்டியலில் இணைத்தற்கான, தமிழ்நாடு அரசு அறிவித்த ஆணை]] # சீவகன் கதை - மிகவும் பழையதாள் என்பதால் துப்புரவு பணி தாமதமாகிறது # [[அட்டவணை:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf]] - 161 பக்கங்கள் # [[அட்டவணை:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf]] - 102 பக்கங்கள் முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுளன. {{clear}} == 2016 ஆம் ஆண்டில் த. இ. க. க அளித்த 91 ஆசிரியர்களின், 2217 நூற்பட்டியல் == 2015 ஆம் ஆண்டு [https://ta.wikipedia.org/s/4rot தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி] ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. அவை [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்|இங்கு விக்கியாக்கம்]] செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் பெயரை அடுத்துள்ள எண், அந்த ஆசிரியர் குறித்துத் தரப்பட்ட மின்னூல்களின் எண்ணிக்கை ஆகும். நாட்டுடைமை நூல்களில், மீதமுள்ள ஏறத்தாழ 2000 மின்னூல்கள், மேலும் தரப்பட உள்ளன. {{ஆவணவிரிவாக்கப்பெட்டி-முழுமையானது-தொடக்கம்| |toggle = left |title = 91 நூலாசிரியர்களின் 2217 தமிழ் மின்னூல்கள், இதனுள் பட்டியலிடப்பட்டுள்ளன. |titlestyle = background:lightgrey; }} ===நூற்பட்டியல்கள்=== {{columns-list|2;| # பண்டிதர் க. அயோத்திதாசர் - [[ ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்/நூற்பட்டியல்|6 நூல்கள்]] # அவ்வை தி. க. சண்முகம் - [[ ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்/நூற்பட்டியல்|6 நூல்கள்]] # [[ஆசிரியர்:டாக்டர்._மா._இராசமாணிக்கனார் | டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] - [[ ஆசிரியர்:டாக்டர் மா. இராசமாணிக்கனார்/நூற்பட்டியல்|20 நூல்கள்]] # இராய சொக்கலிங்கம் - [[ ஆசிரியர்:இராய. சொக்கலிங்கம்/நூற்பட்டியல்|4 நூல்கள்]] # கோவை இளஞ்சேரன் - [[ ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்/நூற்பட்டியல்|17 நூல்கள்]] # [[ ஆசிரியர்:பாலூர்_கண்ணப்ப_முதலியார் | பாலூர் கண்ணப்ப முதலியார்]] - [[ ஆசிரியர்:பாலூர் கண்ணப்பமுதலியார்/நூற்பட்டியல்|33 நூல்கள்]] # ஜலகண்டபுரம் ப. கண்ணன் - [[ ஆசிரியர்:ஜலகண்டபுரம் ப. கண்ணன்/நூற்பட்டியல்|12 நூல்கள்]] # [[ ஆசிரியர்:எஸ்._எம்._கமால் | எஸ். எம். கமால்]] - [[ ஆசிரியர்:எஸ். எம். கமால்/நூற்பட்டியல்|15 நூல்கள்]] # கவிஞர் கருணானந்தம் - [[ ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்/நூற்பட்டியல்|6 நூல்கள்]] # [[ ஆசிரியர்:என்._வி._கலைமணி | என். வி. கலைமணி]] - [[ ஆசிரியர்:என். வி. கலைமணி/நூற்பட்டியல்|39 நூல்கள்]] # காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை - [[ ஆசிரியர்:காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை/நூற்பட்டியல்|3 நூல்கள்]]. # பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் - [[ ஆசிரியர்:பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார்/நூற்பட்டியல்|13 நூல்கள்]] # கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி - [[ ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி/நூற்பட்டியல்|7 நூல்கள்]] # புலவர் குலாம் காதிறு நாவலர் - [[ ஆசிரியர்:புலவர் குலாம் காதிறு நாவலர்/நூற்பட்டியல்|3 நூல்கள்]] # குன்றக்குடி அடிகளார் - [[ ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்/நூற்பட்டியல்|28 நூல்கள்]] # [[ ஆசிரியர்:புலவர்_கா._கோவிந்தன் | புலவர் கா. கோவிந்தன்]] - [[ ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்/நூற்பட்டியல்|61 நூல்கள்]] # [[ ஆசிரியர்:புலவர்_த._கோவேந்தன் | புலவர் த. கோவேந்தன்]] - [[ ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்/நூற்பட்டியல்|41 நூல்கள்]] # சக்திதாசன் சுப்பிரமணியன் - [[ ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்/நூற்பட்டியல்|12 நூல்கள்]] # டாக்டர் ந. சஞ்சீவி - [[ ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி/நூற்பட்டியல்|20 நூல்கள்]] # சதாவதானி செய்குதம்பிப் பாவலர் - [[ ஆசிரியர்:சதாவதானி செய்குதம்பிப் பாவலர்/நூற்பட்டியல்|3 நூல்கள்]] # பம்மல் சம்பந்த முதலியார் - [[ ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்/நூற்பட்டியல்|59 நூல்கள்]] # [[ ஆசிரியர்:சு._சமுத்திரம் | சு. சமுத்திரம்]] - [[ ஆசிரியர்:சு. சமுத்திரம்/நூற்பட்டியல்|33 நூல்கள்]] # சரோஜா ராமமூர்த்தி - [[ ஆசிரியர்:சரோஜா ராமமூர்த்தி/நூற்பட்டியல்|6 நூல்கள்]] # அ. சிதம்பரநாதன் செட்டியார் - [[ ஆசிரியர்:அ. சிதம்பரநாதன் செட்டியார்/நூற்பட்டியல்|10 நூல்கள்]] # சி. பி. சிற்றரசு - [[ ஆசிரியர்:சி. பி. சிற்றரசு/நூற்பட்டியல்|12 நூல்கள்]] # சின்ன அண்ணாமலை - [[ ஆசிரியர்:சின்ன அண்ணாமலை/நூற்பட்டியல்|1நூல்]] # டாக்டர் கு. சீநிவாசன் - [[ ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்/நூற்பட்டியல்|3 நூல்கள்]] # பாரதி அ. சீனிவாசன் - [[ ஆசிரியர்:பாரதி அ. சீனிவாசன்/நூற்பட்டியல்|21 நூல்கள்]] # டாக்டர் சி. சீனிவாசன் - [[ ஆசிரியர்:டாக்டர் சி. சீனிவாசன்/நூற்பட்டியல்|6 நூல்கள்]] # [[ ஆசிரியர்:டாக்டர்_ரா._சீனிவாசன் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்]] - [[ ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்/நூற்பட்டியல்|34 நூல்கள்]] # பேரா. சுந்தரசண்முகனார் - [[ ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்/நூற்பட்டியல்|71 நூல்கள்]] # கவிஞர் எஸ். டி. சுந்தரம் - [[ ஆசிரியர்:கவிஞர் எஸ். டி. சுந்தரம்/நூற்பட்டியல்|5 நூல்கள்]] # [[ ஆசிரியர்:டாக்டர்_நெ._து._சுந்தரவடிவேலு | டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு]] - [[ ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு/நூற்பட்டியல்|14 நூல்கள்]] # [[ ஆசிரியர்:பேராசிரியர்_ந._சுப்புரெட்டியார் | பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] - [[ ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்/நூற்பட்டியல்|96 நூல்கள்]] # உவமைக்கவிஞர் சுரதா - [[ ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா/நூற்பட்டியல்|25 நூல்கள்]] # கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார் - [[ ஆசிரியர்:கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்/நூற்பட்டியல்|36 நூல்கள்]] # தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை - [[ ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை/நூற்பட்டியல்|26 நூல்கள்]] # டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை - [[ ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை/நூற்பட்டியல்|8 நூல்கள்]] # [[ ஆசிரியர்:பேராசிரியர்_அ._ச._ஞானசம்பந்தன் | பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]] - [[ ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்/நூற்பட்டியல்|40 நூல்கள்]] # கவிஞாயிறு தாராபாரதி - [[ ஆசிரியர்:கவிஞாயிறு தாராபாரதி/நூற்பட்டியல்|1நூல்]] # பொ. திருகூடசுந்தரம் - [[ ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்/நூற்பட்டியல்|15 நூல்கள்]] # பேரா. அ. திருமலைமுத்துசாமி - [[ ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி/நூற்பட்டியல்|28 நூல்கள்]] # [[ ஆசிரியர்:ஔவை._சு._துரைசாமிப்_பிள்ளை | ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை]] - [[ ஆசிரியர்:ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை/நூற்பட்டியல்|10 நூல்கள்]] # வடுவூர் துரைசாமி அய்யங்கார் - [[ ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்/நூற்பட்டியல்|20 நூல்கள்]] # எஸ். எஸ். தென்னரசு - [[ ஆசிரியர்:எஸ். எஸ். தென்னரசு/நூற்பட்டியல்|6 நூல்கள்]] # [[ ஆசிரியர்:அ._க._நவநீதகிருட்டிணன் | அ. க. நவநீதகிருட்டிணன்]] - [[ ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்/நூற்பட்டியல்|19 நூல்கள்]] # [[ ஆசிரியர்:டாக்டர்._எஸ்._நவராஜ்_செல்லையா | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] - [[ ஆசிரியர்:டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா/நூற்பட்டியல்|101 நூல்கள்]] # [[ ஆசிரியர்:பாவலர்_நாரா._நாச்சியப்பன் | பாவலர் நாரா. நாச்சியப்பன்]] - [[ ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்/நூற்பட்டியல்|42 நூல்கள்]] # நாரண துரைக்கண்ணன் - [[ ஆசிரியர்:நாரண துரைக்கண்ணன்/நூற்பட்டியல்|5 நூல்கள்]] # உடுமலை நாராயண கவி - [[ ஆசிரியர்:உடுமலை நாராயண கவி/நூற்பட்டியல்|1நூல்]] # [[ ஆசிரியர்:கே._பி._நீலமணி | கே. பி. நீலமணி]] - [[ ஆசிரியர்:கே. பி. நீலமணி/நூற்பட்டியல்|12 நூல்கள்]] # [[ ஆசிரியர்:அ._மு._பரமசிவானந்தம் | அ. மு. பரமசிவானந்தம்]] - [[ ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|69 நூல்கள்]] # பரிதிமாற் கலைஞர் <br/>(வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி)- [[ஆசிரியர்:பரிதிமாற் கலைஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி/நூற்பட்டியல்|13 நூல்கள்]] # [[ ஆசிரியர்:நா._பார்த்தசாரதி | நா. பார்த்தசாரதி]] - [[ ஆசிரியர்:நா. பார்த்தசாரதி/நூற்பட்டியல்|51 நூல்கள்]] # முனைவர் சி. பாலசுப்பிரமணியன் - [[ ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்/நூற்பட்டியல்|38 நூல்கள்]] # தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் - [[ ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்/நூற்பட்டியல்|15 நூல்கள்]] # [[ ஆசிரியர்:பாவலரேறு_பெருஞ்சித்திரனார் | பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] - [[ ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|21 நூல்கள்]] # புலியூர்க் கேசிகன் - [[ ஆசிரியர்:புலியூர்க் கேசிகன்/நூற்பட்டியல்|19 நூல்கள்]] # பூவை. எஸ். ஆறுமுகம் - [[ ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்/நூற்பட்டியல்|74 நூல்கள்]] # கவிஞர் பெரியசாமித்தூரன் - [[ ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்/நூற்பட்டியல்|66 நூல்கள்]] # [[ ஆசிரியர்:மணவை_முஸ்தபா | மணவை முஸ்தபா]] - [[ ஆசிரியர்:மணவை முஸ்தபா/நூற்பட்டியல்|29 நூல்கள்]] # மயிலை சிவமுத்து - [[ ஆசிரியர்:மயிலை சிவமுத்து/நூற்பட்டியல்|13 நூல்கள்]] # கவிஞர் அ. மருதகாசி - [[ ஆசிரியர்:கவிஞர் அ. மருதகாசி/நூற்பட்டியல்|1நூல்]] # டாக்டர் வ. சுப. மாணிக்கம் - [[ ஆசிரியர்:டாக்டர் வ. சுப. மாணிக்கம்/நூற்பட்டியல்|7 நூல்கள்]] # கவிஞர் மீரா - [[ ஆசிரியர்:கவிஞர் மீரா/நூற்பட்டியல்|14 நூல்கள்]] # புலவர் முகமது நயினார் மரைக்காயர் - [[ ஆசிரியர்:புலவர் முகமது நயினார் மரைக்காயர்/நூற்பட்டியல்|2 நூல்கள்]] # [[ ஆசிரியர்:கவியரசு_முடியரசன் | கவியரசு முடியரசன்]] - [[ ஆசிரியர்:கவியரசு முடியரசன்/நூற்பட்டியல்|32 நூல்கள்]] # கவிஞர் முருகு சுந்தரம் - [[ ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்/நூற்பட்டியல்|26 நூல்கள்]] # [[ ஆசிரியர்:முல்லை_முத்தையா | முல்லை முத்தையா]] - [[ ஆசிரியர்:முல்லை முத்தையா/நூற்பட்டியல்|21 நூல்கள்]] # திருக்குறளார் முனுசாமி - [[ ஆசிரியர்:திருக்குறளார் முனுசாமி/நூற்பட்டியல்|9 நூல்கள்]] # [[ ஆசிரியர்:பேரா._அ._கி._மூர்த்தி | பேரா. அ. கி. மூர்த்தி]] - [[ ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி/நூற்பட்டியல்|22 நூல்கள்]] # தொ. மு. சி. ரகுநாதன் - [[ ஆசிரியர்:தொ. மு. சி. ரகுநாதன்/நூற்பட்டியல்|28 நூல்கள்]] # ஜே. ஆர். ரங்கராஜு - [[ ஆசிரியர்:ஜே. ஆர். ரங்கராஜு/நூற்பட்டியல்|3 நூல்கள்]] # மகாவித்வான் ரா. ராகவையங்கார் - [[ ஆசிரியர்:மகாவித்வான் ரா. ராகவையங்கார்/நூற்பட்டியல்|19 நூல்கள்]] # தியாகி ப. ராமசாமி - [[ ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி/நூற்பட்டியல்|28 நூல்கள்]] # [[ ஆசிரியர்:லா._ச._ராமாமிர்தம் | லா. ச. ராமாமிர்தம்]] - [[ ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்/நூற்பட்டியல்|24 நூல்கள்]] # [[ ஆசிரியர்:ராஜம்_கிருஷ்ணன் | ராஜம் கிருஷ்ணன்]] - [[ ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்/நூற்பட்டியல்|11 நூல்கள்]] # கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் - [[ ஆசிரியர்:கவிஞர் தஞ்சை ராமையா தாஸ்/நூற்பட்டியல்|1நூல்]] # கவிஞர் வயலூர் சண்முகம் - [[ ஆசிரியர்:கவிஞர் வயலூர் சண்முகம்/நூற்பட்டியல்|9 நூல்கள்]] # [[ ஆசிரியர்:வல்லிக்கண்ணன் | வல்லிக்கண்ணன்]] - [[ ஆசிரியர்:வல்லிக்கண்ணன்/நூற்பட்டியல்|86 நூல்கள்]] # [[ ஆசிரியர்:குழந்தைக்_கவிஞர்_அழ._வள்ளியப்பா | குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] - [[ ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா/நூற்பட்டியல்|38 நூல்கள்]] # கவிஞர் வாணிதாசன் - [[ ஆசிரியர்:கவிஞர் வாணிதாசன்/நூற்பட்டியல்|19 நூல்கள்]] # [[ ஆசிரியர்:நா._வானமாமலை | நா. வானமாமலை]] - [[ ஆசிரியர்:நா. வானமாமலை/நூற்பட்டியல்|22 நூல்கள்]] # [[ ஆசிரியர்:கி._ஆ._பெ._விசுவநாதம் | கி. ஆ. பெ. விசுவநாதம்]] - [[ ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்/நூற்பட்டியல்|23 நூல்கள்]] # [[ ஆசிரியர்:விந்தன் | விந்தன்]] - [[ ஆசிரியர்:விந்தன்/நூற்பட்டியல்|23 நூல்கள்]] # சா. விஸ்வநாதன் (சாவி)- [[ ஆசிரியர்: சா. விஸ்வநாதன் (சாவி)/நூற்பட்டியல்|20 நூல்கள்]] # கவிஞர் வெள்ளியங்காட்டன் - [[ ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்/நூற்பட்டியல்|14 நூல்கள்]] # பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் - [[ ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்/நூற்பட்டியல்|26 நூல்கள்]] # [[ ஆசிரியர்:பேரா._கா._ம._வேங்கடராமையா | பேரா. கா. ம. வேங்கடராமையா]] - [[ ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா/நூற்பட்டியல்|18 நூல்கள்]] # ஏ. கே. வேலன் - [[ ஆசிரியர்:ஏ. கே. வேலன்/நூற்பட்டியல்|7 நூல்கள்]] # [[ ஆசிரியர்:கி._வா._ஜகந்நாதன் | கி. வா. ஜகந்நாதன்]] - [[ ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்/நூற்பட்டியல்|141 நூல்கள்]] }} {{ஆவணவிரிவாக்கப்பெட்டி-முழுமையானது-முடிவு}} ==இப்பக்கங்களையும் காண்க== *[[விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்]] - இங்கு, நாட்டுடமை நூல்கள் வந்த வரலாறு. (தொடக்கம்: [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&type=revision&diff=29463&oldid=29462 3 சனவரி 2016]‎) *[[விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்]] - மாதம் ஒரு நூல், மெய்ப்புப் பார்க்கப்படுகிறது. (தொடக்கம்: [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&type=revision&diff=443571&oldid=443561 23 மே 2016‎]) *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம்]] - மெய்ப்புப் பார்த்தல். (தொடக்கம்: [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&type=revision&diff=444126&oldid=444125 27 மே 2016]‎) *[[விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சரிபார்க்கும் திட்டம்]] - இருக்கும் பக்கங்களை சரிபார்த்தல். (தொடக்கம்: [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&type=revision&diff=458401&oldid=458399 28 சூன் 2016]‎) *[[விக்கிமூலம்:கணியம் திட்டம்]] - இந்த அறக்கட்டளையார், அனைத்து முன்னேற்றங்களிலும் உதவுகின்றனர். (தொடக்கம்:[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&type=revision&diff=955327&oldid=955325 ‎21 டிசம்பர் 2018]‎) *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] - விடுபட்ட பக்கங்களை இணைக்கும் திட்டம். (தொடக்கம்: [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&type=revision&diff=960688&oldid=960687 29 ஜனவரி 2019]‎) * [[விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்]] - அகராதிகளை மெய்ப்புப் பார்க்கும் திட்டம். (தொடக்கம்: [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&oldid=1037274 18 நவம்பர் 2019]) * [[விக்கிமூலம்:நாங்கூர் பள்ளியில் நடைபெற்ற தொடர் தொகுப்பு|நாங்கூர் பள்ளி மாணவர்களின் பங்கு]] [[பகுப்பு:விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சி]] jnk6082p2bruod9zonjzhgbjq4kv79p பக்கம்:கார்மேகக் கோனார் கவிதைகள்.pdf/8 250 43168 1435407 792649 2022-07-29T08:48:58Z கார்தமிழ் 6586 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="கார்தமிழ்" />கட்டளைக் கலித்துறை</noinclude><poem>3. பிரசங்க மாறி பொழிபாற் கரன்றவப் பேற்றிலுற்றோன் அரசாங்கம் யாவு மமைந்த பிரான்றமிழ ழாரணங்கை வரசங்க மேற்றி வளர்ப்பவன் றேவை வளநகரான் கரசங்க மாறங்கை! நின்னடி யானவற் காத்தருளே சந்த விருத்தம் 4. சீத மாமதி போலநி லாவிய தேசு ராஜசி காமணி தேவையன் சேது ராஜ குலாதிப னேருறும் . ஜெயமாது . - சேர்பு யாசல வேள்மத வாரணஞ் சேர்ச மூகசே னாபதி மாபதி சேணு லாவரு.மாகவி கேதனன் - ஜெகவீரன் - போத வேதிய ராசியி னானுயர் பூமி யோர்தவ மாகிய நீதிமன் போது மேவிய மாதருண் மேயவன் புலவோரின் போக வேமிடி யார்நிதி பேதரு போக பூமியி னோர்தகு வானவன் போது சேர்தள வார வரோதயன் - புவியோக்தம் காது மாபெரு பாதகம் வேறுசெய் காசி, காவ லோர்பணி பாதச ரோருகன் - கவிர காவி கேதன மாதி பதாகையன் காரு ல தீதி லாதபே ராபுள னாகவென் கி. - థ్రj 5 அளிகோ இது களியீகை பொறை w - தளிர்நேரு பதமாதர் மதன்நீதி நெறி:ோடு தரையாள் ஒளிர்தேவை நகராதி பதியாயுள் பலவாக வுலகாளவே </poem><noinclude></noinclude> oh3gu8izu2ckh9ot5hgq7s8nnhobl5f 1435411 1435407 2022-07-29T09:03:17Z கார்தமிழ் 6586 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" />கட்டளைக் கலித்துறை</noinclude><poem> <b>{{center|கட்டளைக் களித்துறை }}</b> 3. பிரசங்க மாறி பொழிபாற் கரன்றவப் பேற்றிலுற்றோன் அரசாங்கம் யாவு மமைந்த பிரான்றமிழ ழாரணங்கை வரசங்க மேற்றி வளர்ப்பவன் றேவை வளநகரான் கரசங்க மாறங்கை! நின்னடி யானவற் காத்தருளே <b>{{center|சந்த விருத்தம்}}</b> 4. சீத மாமதி போலநி லாவிய தேசு ராஜசி காமணி தேவையன் சேது ராஜ குலாதிப னேருறும் . ஜெயமாது சேர்பு யாசல வேள்மத வாரணஞ் சேர்ச மூகசே னாபதி மாபதி சேணு லாவரு.மாகவி கேதனன் - ஜெகவீரன் போத வேதிய ராசியி னானுயர் பூமி யோர்தவ மாகிய நீதிமன் போது மேவிய மாதருண் மேயவன் புலவோரின் போக வேமிடி யார்நிதி பேதரு போக பூமியி னோர்தகு வானவன் போது சேர்தள வார வரோதயன் - புவியோக்தம் காது மாபெரு பாதகம் வேறுசெய் காசில் சேதுத ராபதி யேசறு காவ லோர்பணி பாதச ரோருகன் - கவிராஜன் காவி கேதன மாதி பதாகையன் காரு லாவரு மால்பொதி பாசவன் கால லாருமை பாகனை யேதொழு கனயோகன் தீதி லாதபே ராபுள னாகவெண் டோளி பாலவி லோசனி தேவிவன் தீய மாமகி டாசுர காதகி - திரிசூலி தேன ளாவிய தாதகி சேர்நறு சீர்சடாடவி தேவ சிகாமணி சீல நாயகி தாயகி யேயருள் புரிவாயே <b>{{center|சந்தக்கலித்துறை}}</b> அளிகோடி பிசைபாடு தளவார மணிமேரு நிகர்தோளினான் களியீகை பொறைசில நிறையாதி குனமேவு கலைநாவலோன் தலிர்நேரு பதமாதர் மதன்நிதி நெறியோடு தரையாள்பவன் ஒளிர்தேவை நகராதி பதியாயுள் பலவாக வுலகாளவே </poem><noinclude></noinclude> dzqtir0tqocfk9kx515ye8g5vguwzma பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/7 250 270776 1435397 1241366 2022-07-29T07:52:10Z TVA ARUN 3777 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude>உவமைக்கவிஞரின் முதல் சிறுகதை கவி அமரன்", இது நாரணதுரைக் கண்ணன் அவர் களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த "பிரசண்ட விகடன்" என்ற புகழ்பெற்ற வார இதழிலில் வெளிவந்தது. - உவமைக் கவிஞரின் முதற்கவிதையின் முதல் வரிகள் : "நடுவிரல் போல் தலைதுாக்கும்-நம் நாட்டாளின் இன்னலைப் போக்கு" பாரதியின் மீது பற்றுவைத்து தனது சுப்பு ரத்தினம் என்ற பெயரை எப்படி பாரதிதாசன் என்று வைத்துக் கொண்டாரோ அதைப் போலவே, பாரதிதாசனின் மேல் கொண்ட பற்றின் காரணமாக அவரது இயற்பெயரான சுப்புரத்தினத்தை தனது பெயராக சுப்பு ரத்தினதாசன் என்று வைத்துக் கொண்டார். பிறகு பெயரைச் சுருக்கி சுரதா" என அமைத்துக் கொண்டார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் உதவியாள ராக இருந்தார்.வீட்டிலேயே தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிக்கு மிகுந்த உதவியாக இருந்தவர் நம் உவமைக்கவிஞர். 1942-ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத் தின் கருத்துக்களைப் பரப்பும் வகையில் சென்னையில் நாடகக் குழுவொன்றை அமைத்<noinclude></noinclude> h395rg3mew2npgb6yq4njbxs3ybxyks பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/9 250 270778 1435398 1241363 2022-07-29T07:52:16Z TVA ARUN 3777 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude>என்று மனமாரப் பலர் முன்னிலையில் பாராட்டினார். நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுப்போட்டையிலிருந்து வெளி வந்த தலைவன்" இதழில் துணை ஆசிரிய ராகப் பணியாற்றிய உவமைக் கவிஞர். அதில் தொடர்ந்து சிறு கதைகள், கவிதைகள் எழுதி வந்தார். புகழ்பெற்ற கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் நடத்தி வந்த "சிவாஜி" பத்திரிகையில் ஆரம்ப காலத்தில் உவமைக் கவிஞரின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. திருச்சி வானொலி நிலையத்தில் ஒளிபரப் பான உவமைக் கவிஞரின் பல நாடகங் களில் ஒன்றான 'சுஜாதா நாடகத்தை கேட்ட பல பெரியவர்கள் பாராட்டினர். கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி இவரை திரையுலகத்தின ருக்கு அறிமுகப்படுத்தி திரைத்துறையில் இணைத்து வைத்தார். 1944-ல் மங்கையர்க்கரசி" என்ற திரைப்படம் தயாரானது. உவமைக் கவிஞர் முதன்முதலில் திரைப்படத்திற்கு உரையாடல் தீட்டியபடம் இதுதான். திரையுலக வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் திரைப்படத்திற்கு உரை யாடல் எழதியவரும் நமது உவமைக் கவிஞரே.<noinclude></noinclude> 2lil9ns90hhj7vhq5bhranqattz1dl6 பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/32 250 270808 1435395 1434914 2022-07-29T07:49:50Z TVA ARUN 3777 துப்புரவு proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" />{{rh|சுரதாகவிதைகள்||15}}</noinclude>{{box|கண்}} <poem> சோதிநிலா உருண்டைக்கு விண்ணில் வீதி; ::சோழர்களின் தலைவனுக்கு மண்ணில் வீதி; நீதி முகம் வாழ்வீதி, நெடுந்தேர் வீதி; ::நெருப்புவிழி வீரர்களை வளர்க்கும் வீதி. {{gap2}} {{gap2}}{{gap2}}-இதழ்: சுரதா (1.6.1968) பகுதியினால் சொல்விளங்கும்; கதிரோன் எட்டிப் ::பார்ப்பதனால் பகல்விளங்கும்; செந்நெல் சேர்ந்த தொகுதியினால் வயல்விளங்கும் புருவ வில்லின் ::துணைகளினால் விரிவட்டம் விளங்கும். {{gap2}} {{gap2}} {{gap2}}- அறிஞர் அண்ணா மலர் (1968) பயிர்ப்பலகை என்கின்ற வயலைத் தாய்போல் ::பக்குவமாய்க் காப்பாற்றும் வரப்பே! வாழும் உயிர்ப்பலகை என்கின்ற உடலில் உள்ள ::உறுப்புகளில் மிகச்சிறந்த கண்ணே.... {{gap2}} {{gap2}} {{gap2}}- இதழ் : தென்னகம் (5-6-1971) எண்களின் உதவி யாலே ::எழுகின்ற கணிதம் போன்று. கண்களின் உறவில் தோன்றிக் ::கனிவதே காதல்!......... </poem><noinclude></noinclude> si63ks1gmezgjnfb0przq9pkwut9o7i 1435396 1435395 2022-07-29T07:50:16Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" />{{rh|சுரதாகவிதைகள்||15}}{{rule}}</noinclude>{{box|கண்}} <poem> சோதிநிலா உருண்டைக்கு விண்ணில் வீதி; ::சோழர்களின் தலைவனுக்கு மண்ணில் வீதி; நீதி முகம் வாழ்வீதி, நெடுந்தேர் வீதி; ::நெருப்புவிழி வீரர்களை வளர்க்கும் வீதி. {{gap2}} {{gap2}}{{gap2}}-இதழ்: சுரதா (1.6.1968) பகுதியினால் சொல்விளங்கும்; கதிரோன் எட்டிப் ::பார்ப்பதனால் பகல்விளங்கும்; செந்நெல் சேர்ந்த தொகுதியினால் வயல்விளங்கும் புருவ வில்லின் ::துணைகளினால் விரிவட்டம் விளங்கும். {{gap2}} {{gap2}} {{gap2}}- அறிஞர் அண்ணா மலர் (1968) பயிர்ப்பலகை என்கின்ற வயலைத் தாய்போல் ::பக்குவமாய்க் காப்பாற்றும் வரப்பே! வாழும் உயிர்ப்பலகை என்கின்ற உடலில் உள்ள ::உறுப்புகளில் மிகச்சிறந்த கண்ணே.... {{gap2}} {{gap2}} {{gap2}}- இதழ் : தென்னகம் (5-6-1971) எண்களின் உதவி யாலே ::எழுகின்ற கணிதம் போன்று. கண்களின் உறவில் தோன்றிக் ::கனிவதே காதல்!......... </poem><noinclude></noinclude> 37w2b1zy3xao7j0ptormh3n015szkkb பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/152 250 348937 1435132 1148682 2022-07-28T17:00:33Z 2402:3A80:55F:B42B:0:37:71DA:F01 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul kaniyam" />{{rh|'''தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்'''||'''149'''}}</noinclude>உறைவார், அல்லல் தவிர்த்த பிரான் முதலியோர் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த வடபத்திரசயனர் கோயில்தான் ஆதிக்கோயில், ஆண்டாள் கோயில் பின்னால் எழுந்ததே. பெரியாழ்வாரும் ஆண்டாளும் பலப்பல பாசுரங்கள் பாடியிருந்தாலும் வில்லிப்புத்துரைப் பற்றிப் பாடிய பாடல்கள் இரன்டே இரண்டுதான். மந்றைய ஆழ்வார்கள் இந்த வடபத்திரசயனலன மங்களாசாஸனம் செய்ததாகத் தெரியவில்லை. ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர உற்சவமே பெரிய திருவிழா. அதில்தான் தேரோட்டம் எல்லாம், பங்குனியில் நடக்கும் திருக்கல்யாண உற்சவமும் சிறப்பானதே. இந்த நாச்சியார் கோயிலைச் சேர்ந்த சுற்றுக் கோயில்கள் ஒன்பது. பெரியாழ்வாரும் ஆண்டாளும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். ஆண்டாள் கோயில் கருப்பக்கிரஹம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் முதலியவைகளைச் சுந்தரத்தோளுடைய மாவலி வாணாதிராயர் கட்டினார் என்று கோயிலின் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. இவரே சுந்தரத்தோள நல்லூர் என்ற சொக்கனேந்தல் கிராமத்தை நாச்சியாருக்கு மானியமாக விட்டிருக்கிறார். இரண்டு கோயில்களும் பாண்டிய மன்னர்களால் பரிபலிக்கப்பட்டு வந்திருக்கின்றன. வடபத்திர சயனர் கோயில் ஜடாவர்மன் என்ற திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் குலசேகரன் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. இராமானுஜருக்கும் இந்தக் கோயிலுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. இராமானுஜர் இத்தலத்துக்கு எழுந்தருளியபோது, நூறு தடா நிறைந்த அக்கார அடிசிலை மாலிருஞ்சோலை சுந்தரராஜனுக்குப் படைக்கச் சொன்னபடி படைத்த தன் அண்ணா வருகின்றார் என்று ஏழடி முன் நடந்து எதிர்கொண்டு அழைத்திருக்கிறாள் ஆண்டாள். அது முதல் இராமானுஜரைக் 'கோயில் அண்ணன்' என்றே அழைத்திருக்கிறார்கள். கம்பர் இத்தலத்துக்கு வந்திருக்கிறார். ஆண்டாளுக்குச் சூடகம் என்ற<noinclude></noinclude> n9hnyvw671vo97sxafedgmrjyqef91p பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/51 250 384017 1435471 1328108 2022-07-29T11:18:09Z கார்தமிழ் 6586 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="கார்தமிழ்" /></noinclude><poem>எங்கே? எங்கே? ::::‘திருமா வளவன் ::எங்கே சொல்’ லென்றே பொங்கி எழுந்தனர் ; ::::போரிட நின்றனர் ::சோழப் பொதுமக்கள். {{gap}}9 ஆர்த்தனர் அனைவரும் ::::அணுகினர் பகைவரை ::ஆயுதக கைகளுடன் வேர்த்தனர் பகைவர்கள் ::::வெதும்பினர் சூழ்ச்சியில் ::விரைந்தனர் புரிந்திடவே.{{gap}}10 கேட்டினை எண்ணினர் ::::கீழ்மை நினைந்தனர் ::கெடுமதி கொண்டவர்கள் கோட்டையின் உட்புறம் ::::மூட்டினர் தீயினைக் ::கொடியவர் பகைமையினால்.{{gap}} 'திகுதிகு திகு'வெனப் ::::பற்றி எரியுதே ::பாழுந் தீச்சுடர்தான்! ’குபுகுபு குபு’வெனப் ::::புகையுடன் எழுந்தது ::வேட்டை யாடின முழுதும். க்ஜ்ஹ்க்ஜ்ஹ்க்ஜ் இஹ்ஹிஹ் க்ஹ்ஹ்ஜ்ப்ஜ்ஹ் ஜ்ஹ்ஜ்ஜ்க்ன்க் ஹ்க்ஜ்ஜ்ப்க்ஜ்க்க் </poem><noinclude></noinclude> p90oe4vij5hfls8mhh9urkrv62rfbge பயனர் பேச்சு:கார்தமிழ் 3 428327 1435462 1435027 2022-07-29T11:05:08Z TVA ARUN 3777 நிறமாற்றங்கள் wikitext text/x-wiki {{புதுப்பயனர்}}--[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:47, 31 ஜனவரி 2020 (UTC) == மேலடி == தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு <nowiki>{{rh| left | middle | right}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும். {{rh|left|middle|right}} 2வது எடுத்துக்காட்டு. <nowiki>{{rh|4|ஒளவையார்|}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும். {{rh|4|ஒளவையார்|}} எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf%2F216&type=revision&diff=1063588&oldid=1063585 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 16:59, 21 பெப்ரவரி 2020 (UTC) == justify == வணக்கம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F19&type=revision&diff=1064982&oldid=515452 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் போல் ஒவ்வொரு பக்கமாக justify செய்யத் தேவையில்லை. மொத்தமாக transclude செய்யும் போது கூட justify செய்துகொள்ளலாம். மேலும் தமிழில் பின்னொட்டு காரணமாக வார்த்தைகள் பெரிதாக உள்ளதால் வார்த்தைகளை உடைக்காமல் justify செய்தால் சிறிய திரை(கைபேசி)யில் பார்த்தால் வார்த்தைகளுக்கு நடுவே நீண்ட இடைவெளியுடன் தெரியும். படிப்பவர்களுக்கு சுகமாக இருக்காது. சரி பார்க்கும் பொழுது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். நான் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F18&type=revision&diff=1066185&oldid=1064978 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கலாம். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 01:44, 27 பெப்ரவரி 2020 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] == மின்னஞ்சல் == உங்களின் மின்னஞ்சல் தரக் கோருகிறேன்.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 06:27, 1 மார்ச் 2020 (UTC) எனது மின்னஞ்சல் karthamizh@gmail.com == Indic Wikisource Proofreadthon == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello, As '''[[:m:COVID-19|COVID-19]]''' has forced the Wikimedia communities to stay at home and like many other affiliates, CIS-A2K has decided to suspend all offline activities till 15th September 2020 (or till further notice). I present to you for an online training session for future coming months. The CIS-A2K have conducted a [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] to enrich our Indian classic literature in digital format. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some classical literature your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon/Book list|event page book list]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community member, please spread the news to all social media channel, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 May 2020 00.01 to 10 May 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> '''[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:41, 17 ஏப்ரல் 2020 (UTC)'''<br/> ''Wikisource Advisor, CIS-A2K'' </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlist&oldid=19991757 --> == Indic Wikisource Proofreadthon II 2020 == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello Proofreader, After successfull first [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Indic Wikisource Proofreadthon II]].I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below. {{Clickable button 2|Click here to Submit Your Vote|class=mw-ui-progressive|url=https://strawpoll.com/jf8p2sf79}} '''Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM''' I really hope many Indic Wikisource proofreader will be present this time. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> </div> </div> == Indic Wikisource Proofreadthon II == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] [[File:Indic Wikisource Proofreadthon 2020 Poll result with Valid Vote.svg|frameless|right|125px|Valid Vote share]] Hello Proofreader, Thank you for participating at [https://strawpoll.com/jf8p2sf79/r Pool] for date selection. But Unfortunately out of 130 votes [[:File:Indic Wikisource Proofreadthon 2020 - with Valid Vote.png|69 vote is invalid]] due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200. {| class="wikitable" ! Dates slot !! Valid Vote !! % |- | 1 Oct - 15 Oct 2020 || 26 || 34.21% |- | 16 Oct - 31 Oct 2020 || 8 || 10.53% |- | 1 Nov - 15 Nov 2020 || 30 || 39.47% |- | 16 Nov - 30 Nov 2020 || 12 || 15.79% |} After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from '''1st November to 15 November 2020'''.<br/> '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' This time we have decided to give the award up to 10 participants in each language group. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from '''01 November 2020 00.01 to 15 November 2020 23.59''' * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisource proofread will be present in this contest too. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> == Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Online Indic Wikisource Proofreadthon 2020 II]] to enrich our Indian classic literature in digital format in this festive season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create Pagelist. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistOct2020&oldid=20484797 --> == பக்கம்:ஊன்றுகோல்.pdf/141 == [[பக்கம்:ஊன்றுகோல்.pdf/141]] இதில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளேன். குறைந்த குறியீடுகளைக் கொண்டு எளிதில் உருவாக்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:00, 7 நவம்பர் 2020 (UTC) == Thank you for your participation and support == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}},<br/> Greetings!<br/> It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well. <br/> However, the 15 days contest comes to end on today, '''15 November 2020 at 11.59 PM IST'''. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!<br/> *See more stats at https://indic-wscontest.toolforge.org/contest/ Apart from this contest end date, we will declare the final result on '''20th November 2020'''. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Proofreadthon_2020/All-Participants&oldid=20666529 --> == மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் == வணக்கம் {{BASEPAGENAME}}, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் [[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|இங்கு]] பதிவிடத் தவறாதீர்கள். இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting == The Wikimedia Foundation Board of Trustees is organizing a [[:m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Community Board seats/Ranked voting system|call for feedback about community selection processes]] between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history. In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MDNqcjRwaWxtZThnMXBodjJkYzZvam9sdXQga2N2ZWxhZ2EtY3RyQHdpa2ltZWRpYS5vcmc&tmsrc=kcvelaga-ctr%40wikimedia.org clicking here]. Please ping me if you have any questions. Thank you. --[[User:KCVelaga (WMF)]], 10:30, 8 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21198421 --> == അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon == പ്രിയ സുഹൃത്തുക്കളേ,<br> ഞാൻ [[[[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|ഇവിടെ]] ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.<br> ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി<br> ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Requests for comments : Indic wikisource community 2021 == (Sorry for writing this message in English - feel free to help us translating it)<br> Dear Wiki-librarian,<br> Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to [[:m:Indic Wikisource Community/Requests for comment/Needs assessment 2021|Requests for comments]]. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.<br> Please write in detail, and avoid brief comments without explanations.<br> Jayanta Nath<br> On behalf<br> Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == [Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities == Hello, As you may already know, the [[:m:Wikimedia_Foundation_elections/2021|2021 Wikimedia Foundation Board of Trustees elections]] are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are [[:m:Template:WMF elections candidate/2021/candidates gallery|20 candidates for the 2021 election]]. An <u>event for community members to know and interact with the candidates</u> is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows: *Date: 31 July 2021 (Saturday) *Timings: [https://zonestamp.toolforge.org/1627727412 check in your local time] :*Bangladesh: 4:30 pm to 7:00 pm :*India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm :*Nepal: 4:15 pm to 6:45 pm :*Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm * Live interpretation is being provided in Hindi. *'''Please register using [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSflJge3dFia9ejDG57OOwAHDq9yqnTdVD0HWEsRBhS4PrLGIg/viewform?usp=sf_link this form] For more details, please visit the event page at [[:m:Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP|Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP]]. Hope that you are able to join us, [[:m:User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 06:35, 23 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21774789 --> == re: Candidates meet with South Asia + ESEAP communities == Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. [[User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 09:39, 24 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21783245 --> == br போட வேண்டாம் == [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_4%2C_5%2C_6.pdf%2F9&type=revision&diff=1349004&oldid=1342901 என்ற மாற்றங்களைக் காணுங்கள்.] எனவே, br குறியீடு போடுவதை தவிர்க்கவும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:13, 26 சூலை 2021 (UTC) == Indic Wikisource Proofreadthon August 2021 == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|Online Indic Wikisource Proofreadthon August 2021]] to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|Participants]] section if you wish to participate in this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST) * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. <blockquote>அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! </blockquote> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == உங்கள் கவனத்திற்கு == தாங்கள் மெய்ப்புப் பார்க்கும்போது முழுமையாக மெய்ப்பு பார்த்தபின் மஞ்சளாக்குங்கள். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/115&diff=next&oldid=1357248 இந்த] திருத்தங்களை கவனிக்கவும்.--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:03, 15 ஆகத்து 2021 (UTC) == விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங == அன்புடையீர் {{PAGENAME}}, விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். [[:m:Wikimedia Foundation Board of Trustees/Overview|போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக]]. இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். [[:m:Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table|2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக]]. கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும். *[[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021|'''தமிழ் விக்கிமூலம் வில் செக்யூர்போல் இல் வாக்களிக்கவும்''']] நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். [[:m:Wikimedia Foundation elections/2021|இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:18, 27 ஆகத்து 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21943064 --> == பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13 == [[பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13]] என்ற பக்கத்தில் பிழைத்திருத்தம் செய்துள்ளீர்கள் நன்றி. ஆனால் விக்கிவடிவம் முழுமையற்று உள்ளது. எனவே, எழுத்துப்பிழை திருத்திய பிறகு ஊதா நிறத்திற்கு மாற்றவும். விக்கிவடிமிடுதலை செய்ய இந்நூலிற்கென தனி பயற்சி அளிப்பதற்கு திட்டமிடுகிறோம். அதுவரை தொடரந்து பிழைத்திருத்தம் மட்டும் செய்யுங்கள்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:16, 4 செப்டம்பர் 2021 (UTC) :இப்பக்கம் என்னால் இப்போது பிழை நீக்கப்பட்டது. uppercase மட்டும் கொடுத்தால் போதும் ஐயா. ரா.கார்த்திக் 06:17, 8 மார்ச் 2022 (UTC) == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == விக்கி நுட்பப் பயிற்சி == உங்கள் அறிமுகப் பக்கத்தில் //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// என குறிப்பிட்டுள்ளீர்கள். பயனாளர்களுக்கு / பங்களிப்பாளர்களுக்கு விக்கி குறித்த பயிற்சிகள் எவராலும் கட்டணம் பெற்று பயிற்றுவிக்கப்படுவதில்லை. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:23, 19 சூலை 2022 (UTC) == விக்கிமேனிய அறிவிப்பு == வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் [[:meta:Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup|இங்கே]] நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர் சார்பாக 05:18, 27 சூலை 2022 (UTC)) == மெய்ப்பு == நூலில் விடுபட்ட பக்கங்களை இணைத்து சீர்மை செய்யும்போது இத்தகைய இடர்பாடுகள் வரும். எனவே மெய்ப்பு காணும்போது pdf அச்சுப்பக்கத்தின் எழுத்து வடிவம் சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்வது நல்லது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:44, 28 சூலை 2022 (UTC) == மேலடி == # 21 பெப்ரவரி 2020 அன்று மேலடி தொடர்பாக உங்களுக்கு வழங்கப்பட்ட தகவலைச் சரியாகப் புரிந்துகொண்டீர்களா? இரண்டு ஆண்டுகளைக் கடந்து மீண்டும் மேலடி இடுதலில் உங்களுக்கு சிரமம் இருப்பின் அப்பகுதிகளை விட்டுவிடுங்கள். நிறமாற்றம் (சிவப்பு நிலையிலிருந்து மஞ்சள்) செய்ய வேண்டாம். # அட்டவணை / மரபு பட்டியல் (கிளை அமைப்பு வடிவங்கள்) வரும் பக்கங்களில் முழுவடிவமைப்பிற்கு பின் நிறமாற்றம் செய்வது நல்லது. மஞ்சளாக்கிய பின் அதில் யாரும் அமைப்பு வடிவங்கள் மிச்சம் இருக்கும் என எண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை. மேற்காணும் திருத்தங்கள் முழுமையாக கடைபிடித்த பின் “சிவப்பு /மஞ்சள் நிலையிலிருந்து மஞ்சள்/பச்சை” மாற்றலாம். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:04, 29 சூலை 2022 (UTC) mexbykz2wjm2rdn1tqk7o3dcoccfoy1 1435466 1435462 2022-07-29T11:12:08Z TVA ARUN 3777 பயனர் பக்க தகவல் மாற்ற வேண்டி 1 - வது நினைவூட்டல் wikitext text/x-wiki {{புதுப்பயனர்}}--[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:47, 31 ஜனவரி 2020 (UTC) == மேலடி == தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு <nowiki>{{rh| left | middle | right}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும். {{rh|left|middle|right}} 2வது எடுத்துக்காட்டு. <nowiki>{{rh|4|ஒளவையார்|}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும். {{rh|4|ஒளவையார்|}} எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf%2F216&type=revision&diff=1063588&oldid=1063585 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 16:59, 21 பெப்ரவரி 2020 (UTC) == justify == வணக்கம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F19&type=revision&diff=1064982&oldid=515452 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் போல் ஒவ்வொரு பக்கமாக justify செய்யத் தேவையில்லை. மொத்தமாக transclude செய்யும் போது கூட justify செய்துகொள்ளலாம். மேலும் தமிழில் பின்னொட்டு காரணமாக வார்த்தைகள் பெரிதாக உள்ளதால் வார்த்தைகளை உடைக்காமல் justify செய்தால் சிறிய திரை(கைபேசி)யில் பார்த்தால் வார்த்தைகளுக்கு நடுவே நீண்ட இடைவெளியுடன் தெரியும். படிப்பவர்களுக்கு சுகமாக இருக்காது. சரி பார்க்கும் பொழுது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். நான் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F18&type=revision&diff=1066185&oldid=1064978 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கலாம். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 01:44, 27 பெப்ரவரி 2020 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] == மின்னஞ்சல் == உங்களின் மின்னஞ்சல் தரக் கோருகிறேன்.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 06:27, 1 மார்ச் 2020 (UTC) எனது மின்னஞ்சல் karthamizh@gmail.com == Indic Wikisource Proofreadthon == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello, As '''[[:m:COVID-19|COVID-19]]''' has forced the Wikimedia communities to stay at home and like many other affiliates, CIS-A2K has decided to suspend all offline activities till 15th September 2020 (or till further notice). I present to you for an online training session for future coming months. The CIS-A2K have conducted a [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] to enrich our Indian classic literature in digital format. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some classical literature your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon/Book list|event page book list]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community member, please spread the news to all social media channel, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 May 2020 00.01 to 10 May 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> '''[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:41, 17 ஏப்ரல் 2020 (UTC)'''<br/> ''Wikisource Advisor, CIS-A2K'' </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlist&oldid=19991757 --> == Indic Wikisource Proofreadthon II 2020 == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello Proofreader, After successfull first [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Indic Wikisource Proofreadthon II]].I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below. {{Clickable button 2|Click here to Submit Your Vote|class=mw-ui-progressive|url=https://strawpoll.com/jf8p2sf79}} '''Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM''' I really hope many Indic Wikisource proofreader will be present this time. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> </div> </div> == Indic Wikisource Proofreadthon II == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] [[File:Indic Wikisource Proofreadthon 2020 Poll result with Valid Vote.svg|frameless|right|125px|Valid Vote share]] Hello Proofreader, Thank you for participating at [https://strawpoll.com/jf8p2sf79/r Pool] for date selection. But Unfortunately out of 130 votes [[:File:Indic Wikisource Proofreadthon 2020 - with Valid Vote.png|69 vote is invalid]] due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200. {| class="wikitable" ! Dates slot !! Valid Vote !! % |- | 1 Oct - 15 Oct 2020 || 26 || 34.21% |- | 16 Oct - 31 Oct 2020 || 8 || 10.53% |- | 1 Nov - 15 Nov 2020 || 30 || 39.47% |- | 16 Nov - 30 Nov 2020 || 12 || 15.79% |} After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from '''1st November to 15 November 2020'''.<br/> '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' This time we have decided to give the award up to 10 participants in each language group. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from '''01 November 2020 00.01 to 15 November 2020 23.59''' * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisource proofread will be present in this contest too. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> == Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Online Indic Wikisource Proofreadthon 2020 II]] to enrich our Indian classic literature in digital format in this festive season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create Pagelist. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistOct2020&oldid=20484797 --> == பக்கம்:ஊன்றுகோல்.pdf/141 == [[பக்கம்:ஊன்றுகோல்.pdf/141]] இதில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளேன். குறைந்த குறியீடுகளைக் கொண்டு எளிதில் உருவாக்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:00, 7 நவம்பர் 2020 (UTC) == Thank you for your participation and support == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}},<br/> Greetings!<br/> It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well. <br/> However, the 15 days contest comes to end on today, '''15 November 2020 at 11.59 PM IST'''. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!<br/> *See more stats at https://indic-wscontest.toolforge.org/contest/ Apart from this contest end date, we will declare the final result on '''20th November 2020'''. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Proofreadthon_2020/All-Participants&oldid=20666529 --> == மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் == வணக்கம் {{BASEPAGENAME}}, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் [[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|இங்கு]] பதிவிடத் தவறாதீர்கள். இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting == The Wikimedia Foundation Board of Trustees is organizing a [[:m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Community Board seats/Ranked voting system|call for feedback about community selection processes]] between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history. In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MDNqcjRwaWxtZThnMXBodjJkYzZvam9sdXQga2N2ZWxhZ2EtY3RyQHdpa2ltZWRpYS5vcmc&tmsrc=kcvelaga-ctr%40wikimedia.org clicking here]. Please ping me if you have any questions. Thank you. --[[User:KCVelaga (WMF)]], 10:30, 8 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21198421 --> == അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon == പ്രിയ സുഹൃത്തുക്കളേ,<br> ഞാൻ [[[[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|ഇവിടെ]] ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.<br> ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി<br> ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Requests for comments : Indic wikisource community 2021 == (Sorry for writing this message in English - feel free to help us translating it)<br> Dear Wiki-librarian,<br> Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to [[:m:Indic Wikisource Community/Requests for comment/Needs assessment 2021|Requests for comments]]. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.<br> Please write in detail, and avoid brief comments without explanations.<br> Jayanta Nath<br> On behalf<br> Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == [Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities == Hello, As you may already know, the [[:m:Wikimedia_Foundation_elections/2021|2021 Wikimedia Foundation Board of Trustees elections]] are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are [[:m:Template:WMF elections candidate/2021/candidates gallery|20 candidates for the 2021 election]]. An <u>event for community members to know and interact with the candidates</u> is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows: *Date: 31 July 2021 (Saturday) *Timings: [https://zonestamp.toolforge.org/1627727412 check in your local time] :*Bangladesh: 4:30 pm to 7:00 pm :*India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm :*Nepal: 4:15 pm to 6:45 pm :*Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm * Live interpretation is being provided in Hindi. *'''Please register using [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSflJge3dFia9ejDG57OOwAHDq9yqnTdVD0HWEsRBhS4PrLGIg/viewform?usp=sf_link this form] For more details, please visit the event page at [[:m:Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP|Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP]]. Hope that you are able to join us, [[:m:User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 06:35, 23 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21774789 --> == re: Candidates meet with South Asia + ESEAP communities == Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. [[User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 09:39, 24 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21783245 --> == br போட வேண்டாம் == [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_4%2C_5%2C_6.pdf%2F9&type=revision&diff=1349004&oldid=1342901 என்ற மாற்றங்களைக் காணுங்கள்.] எனவே, br குறியீடு போடுவதை தவிர்க்கவும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:13, 26 சூலை 2021 (UTC) == Indic Wikisource Proofreadthon August 2021 == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|Online Indic Wikisource Proofreadthon August 2021]] to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|Participants]] section if you wish to participate in this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST) * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. <blockquote>அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! </blockquote> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == உங்கள் கவனத்திற்கு == தாங்கள் மெய்ப்புப் பார்க்கும்போது முழுமையாக மெய்ப்பு பார்த்தபின் மஞ்சளாக்குங்கள். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/115&diff=next&oldid=1357248 இந்த] திருத்தங்களை கவனிக்கவும்.--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:03, 15 ஆகத்து 2021 (UTC) == விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங == அன்புடையீர் {{PAGENAME}}, விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். [[:m:Wikimedia Foundation Board of Trustees/Overview|போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக]]. இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். [[:m:Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table|2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக]]. கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும். *[[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021|'''தமிழ் விக்கிமூலம் வில் செக்யூர்போல் இல் வாக்களிக்கவும்''']] நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். [[:m:Wikimedia Foundation elections/2021|இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:18, 27 ஆகத்து 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21943064 --> == பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13 == [[பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13]] என்ற பக்கத்தில் பிழைத்திருத்தம் செய்துள்ளீர்கள் நன்றி. ஆனால் விக்கிவடிவம் முழுமையற்று உள்ளது. எனவே, எழுத்துப்பிழை திருத்திய பிறகு ஊதா நிறத்திற்கு மாற்றவும். விக்கிவடிமிடுதலை செய்ய இந்நூலிற்கென தனி பயற்சி அளிப்பதற்கு திட்டமிடுகிறோம். அதுவரை தொடரந்து பிழைத்திருத்தம் மட்டும் செய்யுங்கள்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:16, 4 செப்டம்பர் 2021 (UTC) :இப்பக்கம் என்னால் இப்போது பிழை நீக்கப்பட்டது. uppercase மட்டும் கொடுத்தால் போதும் ஐயா. ரா.கார்த்திக் 06:17, 8 மார்ச் 2022 (UTC) == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == விக்கி நுட்பப் பயிற்சி == உங்கள் அறிமுகப் பக்கத்தில் //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// என குறிப்பிட்டுள்ளீர்கள். பயனாளர்களுக்கு / பங்களிப்பாளர்களுக்கு விக்கி குறித்த பயிற்சிகள் எவராலும் கட்டணம் பெற்று பயிற்றுவிக்கப்படுவதில்லை. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:23, 19 சூலை 2022 (UTC) == விக்கிமேனிய அறிவிப்பு == வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் [[:meta:Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup|இங்கே]] நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர் சார்பாக 05:18, 27 சூலை 2022 (UTC)) == மெய்ப்பு == நூலில் விடுபட்ட பக்கங்களை இணைத்து சீர்மை செய்யும்போது இத்தகைய இடர்பாடுகள் வரும். எனவே மெய்ப்பு காணும்போது pdf அச்சுப்பக்கத்தின் எழுத்து வடிவம் சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்வது நல்லது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:44, 28 சூலை 2022 (UTC) == மேலடி == # 21 பெப்ரவரி 2020 அன்று மேலடி தொடர்பாக உங்களுக்கு வழங்கப்பட்ட தகவலைச் சரியாகப் புரிந்துகொண்டீர்களா? இரண்டு ஆண்டுகளைக் கடந்து மீண்டும் மேலடி இடுதலில் உங்களுக்கு சிரமம் இருப்பின் அப்பகுதிகளை விட்டுவிடுங்கள். நிறமாற்றம் (சிவப்பு நிலையிலிருந்து மஞ்சள்) செய்ய வேண்டாம். # அட்டவணை / மரபு பட்டியல் (கிளை அமைப்பு வடிவங்கள்) வரும் பக்கங்களில் முழுவடிவமைப்பிற்கு பின் நிறமாற்றம் செய்வது நல்லது. மஞ்சளாக்கிய பின் அதில் யாரும் அமைப்பு வடிவங்கள் மிச்சம் இருக்கும் என எண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை. மேற்காணும் திருத்தங்கள் முழுமையாக கடைபிடித்த பின் “சிவப்பு /மஞ்சள் நிலையிலிருந்து மஞ்சள்/பச்சை” மாற்றலாம். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:04, 29 சூலை 2022 (UTC) == விக்கி நுட்பப் பயிற்சி (2) பயனர் பக்க தகவல் மாற்ற வேண்டி நினைவூட்டல் == //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// - குறித்து உங்களது பேச்சுப் பக்கத்தில் அறிவிப்பு இட்டு 10 நாட்களைக் கடந்து விட்டது. உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// என்னும் தகவலை மாற்றி அமைக்கவும். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:11, 29 சூலை 2022 (UTC) 3mbdi2b2g48gcvp13236qd15umufvfi 1435473 1435466 2022-07-29T11:24:38Z கார்தமிழ் 6586 /* விக்கி நுட்பப் பயிற்சி (2) பயனர் பக்க தகவல் மாற்ற வேண்டி நினைவூட்டல் */ Reply wikitext text/x-wiki {{புதுப்பயனர்}}--[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:47, 31 ஜனவரி 2020 (UTC) == மேலடி == தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு <nowiki>{{rh| left | middle | right}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும். {{rh|left|middle|right}} 2வது எடுத்துக்காட்டு. <nowiki>{{rh|4|ஒளவையார்|}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும். {{rh|4|ஒளவையார்|}} எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf%2F216&type=revision&diff=1063588&oldid=1063585 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 16:59, 21 பெப்ரவரி 2020 (UTC) == justify == வணக்கம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F19&type=revision&diff=1064982&oldid=515452 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் போல் ஒவ்வொரு பக்கமாக justify செய்யத் தேவையில்லை. மொத்தமாக transclude செய்யும் போது கூட justify செய்துகொள்ளலாம். மேலும் தமிழில் பின்னொட்டு காரணமாக வார்த்தைகள் பெரிதாக உள்ளதால் வார்த்தைகளை உடைக்காமல் justify செய்தால் சிறிய திரை(கைபேசி)யில் பார்த்தால் வார்த்தைகளுக்கு நடுவே நீண்ட இடைவெளியுடன் தெரியும். படிப்பவர்களுக்கு சுகமாக இருக்காது. சரி பார்க்கும் பொழுது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். நான் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F18&type=revision&diff=1066185&oldid=1064978 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கலாம். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 01:44, 27 பெப்ரவரி 2020 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] == மின்னஞ்சல் == உங்களின் மின்னஞ்சல் தரக் கோருகிறேன்.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 06:27, 1 மார்ச் 2020 (UTC) எனது மின்னஞ்சல் karthamizh@gmail.com == Indic Wikisource Proofreadthon == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello, As '''[[:m:COVID-19|COVID-19]]''' has forced the Wikimedia communities to stay at home and like many other affiliates, CIS-A2K has decided to suspend all offline activities till 15th September 2020 (or till further notice). I present to you for an online training session for future coming months. The CIS-A2K have conducted a [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] to enrich our Indian classic literature in digital format. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some classical literature your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon/Book list|event page book list]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community member, please spread the news to all social media channel, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 May 2020 00.01 to 10 May 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> '''[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:41, 17 ஏப்ரல் 2020 (UTC)'''<br/> ''Wikisource Advisor, CIS-A2K'' </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlist&oldid=19991757 --> == Indic Wikisource Proofreadthon II 2020 == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello Proofreader, After successfull first [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Indic Wikisource Proofreadthon II]].I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below. {{Clickable button 2|Click here to Submit Your Vote|class=mw-ui-progressive|url=https://strawpoll.com/jf8p2sf79}} '''Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM''' I really hope many Indic Wikisource proofreader will be present this time. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> </div> </div> == Indic Wikisource Proofreadthon II == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] [[File:Indic Wikisource Proofreadthon 2020 Poll result with Valid Vote.svg|frameless|right|125px|Valid Vote share]] Hello Proofreader, Thank you for participating at [https://strawpoll.com/jf8p2sf79/r Pool] for date selection. But Unfortunately out of 130 votes [[:File:Indic Wikisource Proofreadthon 2020 - with Valid Vote.png|69 vote is invalid]] due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200. {| class="wikitable" ! Dates slot !! Valid Vote !! % |- | 1 Oct - 15 Oct 2020 || 26 || 34.21% |- | 16 Oct - 31 Oct 2020 || 8 || 10.53% |- | 1 Nov - 15 Nov 2020 || 30 || 39.47% |- | 16 Nov - 30 Nov 2020 || 12 || 15.79% |} After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from '''1st November to 15 November 2020'''.<br/> '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' This time we have decided to give the award up to 10 participants in each language group. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from '''01 November 2020 00.01 to 15 November 2020 23.59''' * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisource proofread will be present in this contest too. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> == Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Online Indic Wikisource Proofreadthon 2020 II]] to enrich our Indian classic literature in digital format in this festive season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create Pagelist. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistOct2020&oldid=20484797 --> == பக்கம்:ஊன்றுகோல்.pdf/141 == [[பக்கம்:ஊன்றுகோல்.pdf/141]] இதில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளேன். குறைந்த குறியீடுகளைக் கொண்டு எளிதில் உருவாக்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:00, 7 நவம்பர் 2020 (UTC) == Thank you for your participation and support == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}},<br/> Greetings!<br/> It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well. <br/> However, the 15 days contest comes to end on today, '''15 November 2020 at 11.59 PM IST'''. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!<br/> *See more stats at https://indic-wscontest.toolforge.org/contest/ Apart from this contest end date, we will declare the final result on '''20th November 2020'''. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Proofreadthon_2020/All-Participants&oldid=20666529 --> == மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் == வணக்கம் {{BASEPAGENAME}}, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் [[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|இங்கு]] பதிவிடத் தவறாதீர்கள். இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting == The Wikimedia Foundation Board of Trustees is organizing a [[:m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Community Board seats/Ranked voting system|call for feedback about community selection processes]] between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history. In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MDNqcjRwaWxtZThnMXBodjJkYzZvam9sdXQga2N2ZWxhZ2EtY3RyQHdpa2ltZWRpYS5vcmc&tmsrc=kcvelaga-ctr%40wikimedia.org clicking here]. Please ping me if you have any questions. Thank you. --[[User:KCVelaga (WMF)]], 10:30, 8 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21198421 --> == അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon == പ്രിയ സുഹൃത്തുക്കളേ,<br> ഞാൻ [[[[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|ഇവിടെ]] ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.<br> ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി<br> ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Requests for comments : Indic wikisource community 2021 == (Sorry for writing this message in English - feel free to help us translating it)<br> Dear Wiki-librarian,<br> Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to [[:m:Indic Wikisource Community/Requests for comment/Needs assessment 2021|Requests for comments]]. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.<br> Please write in detail, and avoid brief comments without explanations.<br> Jayanta Nath<br> On behalf<br> Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == [Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities == Hello, As you may already know, the [[:m:Wikimedia_Foundation_elections/2021|2021 Wikimedia Foundation Board of Trustees elections]] are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are [[:m:Template:WMF elections candidate/2021/candidates gallery|20 candidates for the 2021 election]]. An <u>event for community members to know and interact with the candidates</u> is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows: *Date: 31 July 2021 (Saturday) *Timings: [https://zonestamp.toolforge.org/1627727412 check in your local time] :*Bangladesh: 4:30 pm to 7:00 pm :*India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm :*Nepal: 4:15 pm to 6:45 pm :*Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm * Live interpretation is being provided in Hindi. *'''Please register using [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSflJge3dFia9ejDG57OOwAHDq9yqnTdVD0HWEsRBhS4PrLGIg/viewform?usp=sf_link this form] For more details, please visit the event page at [[:m:Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP|Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP]]. Hope that you are able to join us, [[:m:User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 06:35, 23 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21774789 --> == re: Candidates meet with South Asia + ESEAP communities == Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. [[User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 09:39, 24 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21783245 --> == br போட வேண்டாம் == [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_4%2C_5%2C_6.pdf%2F9&type=revision&diff=1349004&oldid=1342901 என்ற மாற்றங்களைக் காணுங்கள்.] எனவே, br குறியீடு போடுவதை தவிர்க்கவும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:13, 26 சூலை 2021 (UTC) == Indic Wikisource Proofreadthon August 2021 == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|Online Indic Wikisource Proofreadthon August 2021]] to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|Participants]] section if you wish to participate in this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST) * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. <blockquote>அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! </blockquote> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == உங்கள் கவனத்திற்கு == தாங்கள் மெய்ப்புப் பார்க்கும்போது முழுமையாக மெய்ப்பு பார்த்தபின் மஞ்சளாக்குங்கள். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/115&diff=next&oldid=1357248 இந்த] திருத்தங்களை கவனிக்கவும்.--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:03, 15 ஆகத்து 2021 (UTC) == விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங == அன்புடையீர் {{PAGENAME}}, விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். [[:m:Wikimedia Foundation Board of Trustees/Overview|போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக]]. இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். [[:m:Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table|2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக]]. கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும். *[[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021|'''தமிழ் விக்கிமூலம் வில் செக்யூர்போல் இல் வாக்களிக்கவும்''']] நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். [[:m:Wikimedia Foundation elections/2021|இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:18, 27 ஆகத்து 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21943064 --> == பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13 == [[பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13]] என்ற பக்கத்தில் பிழைத்திருத்தம் செய்துள்ளீர்கள் நன்றி. ஆனால் விக்கிவடிவம் முழுமையற்று உள்ளது. எனவே, எழுத்துப்பிழை திருத்திய பிறகு ஊதா நிறத்திற்கு மாற்றவும். விக்கிவடிமிடுதலை செய்ய இந்நூலிற்கென தனி பயற்சி அளிப்பதற்கு திட்டமிடுகிறோம். அதுவரை தொடரந்து பிழைத்திருத்தம் மட்டும் செய்யுங்கள்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:16, 4 செப்டம்பர் 2021 (UTC) :இப்பக்கம் என்னால் இப்போது பிழை நீக்கப்பட்டது. uppercase மட்டும் கொடுத்தால் போதும் ஐயா. ரா.கார்த்திக் 06:17, 8 மார்ச் 2022 (UTC) == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == விக்கி நுட்பப் பயிற்சி == உங்கள் அறிமுகப் பக்கத்தில் //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// என குறிப்பிட்டுள்ளீர்கள். பயனாளர்களுக்கு / பங்களிப்பாளர்களுக்கு விக்கி குறித்த பயிற்சிகள் எவராலும் கட்டணம் பெற்று பயிற்றுவிக்கப்படுவதில்லை. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:23, 19 சூலை 2022 (UTC) == விக்கிமேனிய அறிவிப்பு == வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் [[:meta:Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup|இங்கே]] நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர் சார்பாக 05:18, 27 சூலை 2022 (UTC)) == மெய்ப்பு == நூலில் விடுபட்ட பக்கங்களை இணைத்து சீர்மை செய்யும்போது இத்தகைய இடர்பாடுகள் வரும். எனவே மெய்ப்பு காணும்போது pdf அச்சுப்பக்கத்தின் எழுத்து வடிவம் சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்வது நல்லது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:44, 28 சூலை 2022 (UTC) == மேலடி == # 21 பெப்ரவரி 2020 அன்று மேலடி தொடர்பாக உங்களுக்கு வழங்கப்பட்ட தகவலைச் சரியாகப் புரிந்துகொண்டீர்களா? இரண்டு ஆண்டுகளைக் கடந்து மீண்டும் மேலடி இடுதலில் உங்களுக்கு சிரமம் இருப்பின் அப்பகுதிகளை விட்டுவிடுங்கள். நிறமாற்றம் (சிவப்பு நிலையிலிருந்து மஞ்சள்) செய்ய வேண்டாம். # அட்டவணை / மரபு பட்டியல் (கிளை அமைப்பு வடிவங்கள்) வரும் பக்கங்களில் முழுவடிவமைப்பிற்கு பின் நிறமாற்றம் செய்வது நல்லது. மஞ்சளாக்கிய பின் அதில் யாரும் அமைப்பு வடிவங்கள் மிச்சம் இருக்கும் என எண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை. மேற்காணும் திருத்தங்கள் முழுமையாக கடைபிடித்த பின் “சிவப்பு /மஞ்சள் நிலையிலிருந்து மஞ்சள்/பச்சை” மாற்றலாம். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:04, 29 சூலை 2022 (UTC) == விக்கி நுட்பப் பயிற்சி (2) பயனர் பக்க தகவல் மாற்ற வேண்டி நினைவூட்டல் == //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// - குறித்து உங்களது பேச்சுப் பக்கத்தில் அறிவிப்பு இட்டு 10 நாட்களைக் கடந்து விட்டது. உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// என்னும் தகவலை மாற்றி அமைக்கவும். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:11, 29 சூலை 2022 (UTC) :தங்கள் தகவலுக்கு நன்றி. ஒரு வரியில் முடியும் சொல் (அச்சுப் பக்கத்தில்) உடைக்கப்பட்டு தனியாகப் போடப்படுவதைச் சேர்த்து போட்டால் வாசிப்போருக்கு எளிதாக இருக்கும். அச்சுப் பக்கத்தில் உள்ளது போல போட்டால் பொருள் புரிதலில் பிழை ஏற்படும். நன்றி. ரா.கார்த்திக் 11:24, 29 சூலை 2022 (UTC) on1bnnw078k4oll14zvy10my5z2jlr8 1435476 1435473 2022-07-29T11:27:41Z கார்தமிழ் 6586 /* விக்கி நுட்பப் பயிற்சி (2) பயனர் பக்க தகவல் மாற்ற வேண்டி நினைவூட்டல் */ wikitext text/x-wiki {{புதுப்பயனர்}}--[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:47, 31 ஜனவரி 2020 (UTC) == மேலடி == தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு <nowiki>{{rh| left | middle | right}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும். {{rh|left|middle|right}} 2வது எடுத்துக்காட்டு. <nowiki>{{rh|4|ஒளவையார்|}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும். {{rh|4|ஒளவையார்|}} எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf%2F216&type=revision&diff=1063588&oldid=1063585 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 16:59, 21 பெப்ரவரி 2020 (UTC) == justify == வணக்கம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F19&type=revision&diff=1064982&oldid=515452 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் போல் ஒவ்வொரு பக்கமாக justify செய்யத் தேவையில்லை. மொத்தமாக transclude செய்யும் போது கூட justify செய்துகொள்ளலாம். மேலும் தமிழில் பின்னொட்டு காரணமாக வார்த்தைகள் பெரிதாக உள்ளதால் வார்த்தைகளை உடைக்காமல் justify செய்தால் சிறிய திரை(கைபேசி)யில் பார்த்தால் வார்த்தைகளுக்கு நடுவே நீண்ட இடைவெளியுடன் தெரியும். படிப்பவர்களுக்கு சுகமாக இருக்காது. சரி பார்க்கும் பொழுது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். நான் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F18&type=revision&diff=1066185&oldid=1064978 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கலாம். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 01:44, 27 பெப்ரவரி 2020 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] == மின்னஞ்சல் == உங்களின் மின்னஞ்சல் தரக் கோருகிறேன்.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 06:27, 1 மார்ச் 2020 (UTC) எனது மின்னஞ்சல் karthamizh@gmail.com == Indic Wikisource Proofreadthon == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello, As '''[[:m:COVID-19|COVID-19]]''' has forced the Wikimedia communities to stay at home and like many other affiliates, CIS-A2K has decided to suspend all offline activities till 15th September 2020 (or till further notice). I present to you for an online training session for future coming months. The CIS-A2K have conducted a [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] to enrich our Indian classic literature in digital format. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some classical literature your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon/Book list|event page book list]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community member, please spread the news to all social media channel, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 May 2020 00.01 to 10 May 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> '''[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:41, 17 ஏப்ரல் 2020 (UTC)'''<br/> ''Wikisource Advisor, CIS-A2K'' </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlist&oldid=19991757 --> == Indic Wikisource Proofreadthon II 2020 == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello Proofreader, After successfull first [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Indic Wikisource Proofreadthon II]].I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below. {{Clickable button 2|Click here to Submit Your Vote|class=mw-ui-progressive|url=https://strawpoll.com/jf8p2sf79}} '''Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM''' I really hope many Indic Wikisource proofreader will be present this time. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> </div> </div> == Indic Wikisource Proofreadthon II == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] [[File:Indic Wikisource Proofreadthon 2020 Poll result with Valid Vote.svg|frameless|right|125px|Valid Vote share]] Hello Proofreader, Thank you for participating at [https://strawpoll.com/jf8p2sf79/r Pool] for date selection. But Unfortunately out of 130 votes [[:File:Indic Wikisource Proofreadthon 2020 - with Valid Vote.png|69 vote is invalid]] due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200. {| class="wikitable" ! Dates slot !! Valid Vote !! % |- | 1 Oct - 15 Oct 2020 || 26 || 34.21% |- | 16 Oct - 31 Oct 2020 || 8 || 10.53% |- | 1 Nov - 15 Nov 2020 || 30 || 39.47% |- | 16 Nov - 30 Nov 2020 || 12 || 15.79% |} After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from '''1st November to 15 November 2020'''.<br/> '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' This time we have decided to give the award up to 10 participants in each language group. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from '''01 November 2020 00.01 to 15 November 2020 23.59''' * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisource proofread will be present in this contest too. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> == Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Online Indic Wikisource Proofreadthon 2020 II]] to enrich our Indian classic literature in digital format in this festive season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create Pagelist. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistOct2020&oldid=20484797 --> == பக்கம்:ஊன்றுகோல்.pdf/141 == [[பக்கம்:ஊன்றுகோல்.pdf/141]] இதில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளேன். குறைந்த குறியீடுகளைக் கொண்டு எளிதில் உருவாக்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:00, 7 நவம்பர் 2020 (UTC) == Thank you for your participation and support == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}},<br/> Greetings!<br/> It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well. <br/> However, the 15 days contest comes to end on today, '''15 November 2020 at 11.59 PM IST'''. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!<br/> *See more stats at https://indic-wscontest.toolforge.org/contest/ Apart from this contest end date, we will declare the final result on '''20th November 2020'''. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Proofreadthon_2020/All-Participants&oldid=20666529 --> == மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் == வணக்கம் {{BASEPAGENAME}}, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் [[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|இங்கு]] பதிவிடத் தவறாதீர்கள். இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting == The Wikimedia Foundation Board of Trustees is organizing a [[:m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Community Board seats/Ranked voting system|call for feedback about community selection processes]] between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history. In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MDNqcjRwaWxtZThnMXBodjJkYzZvam9sdXQga2N2ZWxhZ2EtY3RyQHdpa2ltZWRpYS5vcmc&tmsrc=kcvelaga-ctr%40wikimedia.org clicking here]. Please ping me if you have any questions. Thank you. --[[User:KCVelaga (WMF)]], 10:30, 8 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21198421 --> == അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon == പ്രിയ സുഹൃത്തുക്കളേ,<br> ഞാൻ [[[[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|ഇവിടെ]] ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.<br> ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി<br> ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Requests for comments : Indic wikisource community 2021 == (Sorry for writing this message in English - feel free to help us translating it)<br> Dear Wiki-librarian,<br> Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to [[:m:Indic Wikisource Community/Requests for comment/Needs assessment 2021|Requests for comments]]. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.<br> Please write in detail, and avoid brief comments without explanations.<br> Jayanta Nath<br> On behalf<br> Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == [Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities == Hello, As you may already know, the [[:m:Wikimedia_Foundation_elections/2021|2021 Wikimedia Foundation Board of Trustees elections]] are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are [[:m:Template:WMF elections candidate/2021/candidates gallery|20 candidates for the 2021 election]]. An <u>event for community members to know and interact with the candidates</u> is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows: *Date: 31 July 2021 (Saturday) *Timings: [https://zonestamp.toolforge.org/1627727412 check in your local time] :*Bangladesh: 4:30 pm to 7:00 pm :*India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm :*Nepal: 4:15 pm to 6:45 pm :*Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm * Live interpretation is being provided in Hindi. *'''Please register using [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSflJge3dFia9ejDG57OOwAHDq9yqnTdVD0HWEsRBhS4PrLGIg/viewform?usp=sf_link this form] For more details, please visit the event page at [[:m:Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP|Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP]]. Hope that you are able to join us, [[:m:User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 06:35, 23 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21774789 --> == re: Candidates meet with South Asia + ESEAP communities == Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. [[User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 09:39, 24 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21783245 --> == br போட வேண்டாம் == [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_4%2C_5%2C_6.pdf%2F9&type=revision&diff=1349004&oldid=1342901 என்ற மாற்றங்களைக் காணுங்கள்.] எனவே, br குறியீடு போடுவதை தவிர்க்கவும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:13, 26 சூலை 2021 (UTC) == Indic Wikisource Proofreadthon August 2021 == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|Online Indic Wikisource Proofreadthon August 2021]] to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|Participants]] section if you wish to participate in this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST) * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. <blockquote>அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! </blockquote> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == உங்கள் கவனத்திற்கு == தாங்கள் மெய்ப்புப் பார்க்கும்போது முழுமையாக மெய்ப்பு பார்த்தபின் மஞ்சளாக்குங்கள். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/115&diff=next&oldid=1357248 இந்த] திருத்தங்களை கவனிக்கவும்.--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:03, 15 ஆகத்து 2021 (UTC) == விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங == அன்புடையீர் {{PAGENAME}}, விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். [[:m:Wikimedia Foundation Board of Trustees/Overview|போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக]]. இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். [[:m:Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table|2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக]]. கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும். *[[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021|'''தமிழ் விக்கிமூலம் வில் செக்யூர்போல் இல் வாக்களிக்கவும்''']] நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். [[:m:Wikimedia Foundation elections/2021|இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:18, 27 ஆகத்து 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21943064 --> == பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13 == [[பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13]] என்ற பக்கத்தில் பிழைத்திருத்தம் செய்துள்ளீர்கள் நன்றி. ஆனால் விக்கிவடிவம் முழுமையற்று உள்ளது. எனவே, எழுத்துப்பிழை திருத்திய பிறகு ஊதா நிறத்திற்கு மாற்றவும். விக்கிவடிமிடுதலை செய்ய இந்நூலிற்கென தனி பயற்சி அளிப்பதற்கு திட்டமிடுகிறோம். அதுவரை தொடரந்து பிழைத்திருத்தம் மட்டும் செய்யுங்கள்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:16, 4 செப்டம்பர் 2021 (UTC) :இப்பக்கம் என்னால் இப்போது பிழை நீக்கப்பட்டது. uppercase மட்டும் கொடுத்தால் போதும் ஐயா. ரா.கார்த்திக் 06:17, 8 மார்ச் 2022 (UTC) == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == விக்கி நுட்பப் பயிற்சி == உங்கள் அறிமுகப் பக்கத்தில் //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// என குறிப்பிட்டுள்ளீர்கள். பயனாளர்களுக்கு / பங்களிப்பாளர்களுக்கு விக்கி குறித்த பயிற்சிகள் எவராலும் கட்டணம் பெற்று பயிற்றுவிக்கப்படுவதில்லை. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:23, 19 சூலை 2022 (UTC) == விக்கிமேனிய அறிவிப்பு == வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் [[:meta:Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup|இங்கே]] நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர் சார்பாக 05:18, 27 சூலை 2022 (UTC)) == மெய்ப்பு == நூலில் விடுபட்ட பக்கங்களை இணைத்து சீர்மை செய்யும்போது இத்தகைய இடர்பாடுகள் வரும். எனவே மெய்ப்பு காணும்போது pdf அச்சுப்பக்கத்தின் எழுத்து வடிவம் சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்வது நல்லது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:44, 28 சூலை 2022 (UTC) == மேலடி == # 21 பெப்ரவரி 2020 அன்று மேலடி தொடர்பாக உங்களுக்கு வழங்கப்பட்ட தகவலைச் சரியாகப் புரிந்துகொண்டீர்களா? இரண்டு ஆண்டுகளைக் கடந்து மீண்டும் மேலடி இடுதலில் உங்களுக்கு சிரமம் இருப்பின் அப்பகுதிகளை விட்டுவிடுங்கள். நிறமாற்றம் (சிவப்பு நிலையிலிருந்து மஞ்சள்) செய்ய வேண்டாம். # அட்டவணை / மரபு பட்டியல் (கிளை அமைப்பு வடிவங்கள்) வரும் பக்கங்களில் முழுவடிவமைப்பிற்கு பின் நிறமாற்றம் செய்வது நல்லது. மஞ்சளாக்கிய பின் அதில் யாரும் அமைப்பு வடிவங்கள் மிச்சம் இருக்கும் என எண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை. மேற்காணும் திருத்தங்கள் முழுமையாக கடைபிடித்த பின் “சிவப்பு /மஞ்சள் நிலையிலிருந்து மஞ்சள்/பச்சை” மாற்றலாம். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:04, 29 சூலை 2022 (UTC) == விக்கி நுட்பப் பயிற்சி (2) பயனர் பக்க தகவல் மாற்ற வேண்டி நினைவூட்டல் == //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// - குறித்து உங்களது பேச்சுப் பக்கத்தில் அறிவிப்பு இட்டு 10 நாட்களைக் கடந்து விட்டது. உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// என்னும் தகவலை மாற்றி அமைக்கவும். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:11, 29 சூலை 2022 (UTC) :தங்கள் தகவலுக்கு நன்றி. ஒரு வரியில் முடியும் சொல் (அச்சுப் பக்கத்தில்) உடைக்கப்பட்டு தனியாகப் போடப்படுவதைச் சேர்த்து போட்டால் வாசிப்போருக்கு எளிதாக இருக்கும். (காண்க - கலைக்களஞ்சியம் நூல், ப.188. முதல் வரி கடைசி சொல் - மறைந் திருக்கவும் என்று உள்ளதை மறைந்திருக்கவும் எனப் போடலாமே.) அச்சுப் பக்கத்தில் உள்ளது போல போட்டால் பொருள் புரிதலில் பிழை ஏற்படும். நன்றி. ரா.கார்த்திக் 11:24, 29 சூலை 2022 (UTC) njpa2amclltxgim21b08qh5vt0gi3yf 1435483 1435476 2022-07-29T11:35:53Z Info-farmer 232 /* விக்கி நுட்பப் பயிற்சி (2) பயனர் பக்க தகவல் மாற்ற வேண்டி நினைவூட்டல் */ [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/188]] wikitext text/x-wiki {{புதுப்பயனர்}}--[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:47, 31 ஜனவரி 2020 (UTC) == மேலடி == தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு <nowiki>{{rh| left | middle | right}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும். {{rh|left|middle|right}} 2வது எடுத்துக்காட்டு. <nowiki>{{rh|4|ஒளவையார்|}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும். {{rh|4|ஒளவையார்|}} எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf%2F216&type=revision&diff=1063588&oldid=1063585 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 16:59, 21 பெப்ரவரி 2020 (UTC) == justify == வணக்கம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F19&type=revision&diff=1064982&oldid=515452 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் போல் ஒவ்வொரு பக்கமாக justify செய்யத் தேவையில்லை. மொத்தமாக transclude செய்யும் போது கூட justify செய்துகொள்ளலாம். மேலும் தமிழில் பின்னொட்டு காரணமாக வார்த்தைகள் பெரிதாக உள்ளதால் வார்த்தைகளை உடைக்காமல் justify செய்தால் சிறிய திரை(கைபேசி)யில் பார்த்தால் வார்த்தைகளுக்கு நடுவே நீண்ட இடைவெளியுடன் தெரியும். படிப்பவர்களுக்கு சுகமாக இருக்காது. சரி பார்க்கும் பொழுது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். நான் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F18&type=revision&diff=1066185&oldid=1064978 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கலாம். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 01:44, 27 பெப்ரவரி 2020 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] == மின்னஞ்சல் == உங்களின் மின்னஞ்சல் தரக் கோருகிறேன்.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 06:27, 1 மார்ச் 2020 (UTC) எனது மின்னஞ்சல் karthamizh@gmail.com == Indic Wikisource Proofreadthon == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello, As '''[[:m:COVID-19|COVID-19]]''' has forced the Wikimedia communities to stay at home and like many other affiliates, CIS-A2K has decided to suspend all offline activities till 15th September 2020 (or till further notice). I present to you for an online training session for future coming months. The CIS-A2K have conducted a [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] to enrich our Indian classic literature in digital format. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some classical literature your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon/Book list|event page book list]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community member, please spread the news to all social media channel, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 May 2020 00.01 to 10 May 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> '''[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:41, 17 ஏப்ரல் 2020 (UTC)'''<br/> ''Wikisource Advisor, CIS-A2K'' </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlist&oldid=19991757 --> == Indic Wikisource Proofreadthon II 2020 == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello Proofreader, After successfull first [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Indic Wikisource Proofreadthon II]].I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below. {{Clickable button 2|Click here to Submit Your Vote|class=mw-ui-progressive|url=https://strawpoll.com/jf8p2sf79}} '''Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM''' I really hope many Indic Wikisource proofreader will be present this time. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> </div> </div> == Indic Wikisource Proofreadthon II == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] [[File:Indic Wikisource Proofreadthon 2020 Poll result with Valid Vote.svg|frameless|right|125px|Valid Vote share]] Hello Proofreader, Thank you for participating at [https://strawpoll.com/jf8p2sf79/r Pool] for date selection. But Unfortunately out of 130 votes [[:File:Indic Wikisource Proofreadthon 2020 - with Valid Vote.png|69 vote is invalid]] due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200. {| class="wikitable" ! Dates slot !! Valid Vote !! % |- | 1 Oct - 15 Oct 2020 || 26 || 34.21% |- | 16 Oct - 31 Oct 2020 || 8 || 10.53% |- | 1 Nov - 15 Nov 2020 || 30 || 39.47% |- | 16 Nov - 30 Nov 2020 || 12 || 15.79% |} After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from '''1st November to 15 November 2020'''.<br/> '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' This time we have decided to give the award up to 10 participants in each language group. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from '''01 November 2020 00.01 to 15 November 2020 23.59''' * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisource proofread will be present in this contest too. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> == Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Online Indic Wikisource Proofreadthon 2020 II]] to enrich our Indian classic literature in digital format in this festive season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create Pagelist. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistOct2020&oldid=20484797 --> == பக்கம்:ஊன்றுகோல்.pdf/141 == [[பக்கம்:ஊன்றுகோல்.pdf/141]] இதில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளேன். குறைந்த குறியீடுகளைக் கொண்டு எளிதில் உருவாக்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:00, 7 நவம்பர் 2020 (UTC) == Thank you for your participation and support == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}},<br/> Greetings!<br/> It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well. <br/> However, the 15 days contest comes to end on today, '''15 November 2020 at 11.59 PM IST'''. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!<br/> *See more stats at https://indic-wscontest.toolforge.org/contest/ Apart from this contest end date, we will declare the final result on '''20th November 2020'''. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Proofreadthon_2020/All-Participants&oldid=20666529 --> == மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் == வணக்கம் {{BASEPAGENAME}}, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் [[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|இங்கு]] பதிவிடத் தவறாதீர்கள். இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting == The Wikimedia Foundation Board of Trustees is organizing a [[:m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Community Board seats/Ranked voting system|call for feedback about community selection processes]] between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history. In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MDNqcjRwaWxtZThnMXBodjJkYzZvam9sdXQga2N2ZWxhZ2EtY3RyQHdpa2ltZWRpYS5vcmc&tmsrc=kcvelaga-ctr%40wikimedia.org clicking here]. Please ping me if you have any questions. Thank you. --[[User:KCVelaga (WMF)]], 10:30, 8 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21198421 --> == അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon == പ്രിയ സുഹൃത്തുക്കളേ,<br> ഞാൻ [[[[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|ഇവിടെ]] ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.<br> ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി<br> ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Requests for comments : Indic wikisource community 2021 == (Sorry for writing this message in English - feel free to help us translating it)<br> Dear Wiki-librarian,<br> Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to [[:m:Indic Wikisource Community/Requests for comment/Needs assessment 2021|Requests for comments]]. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.<br> Please write in detail, and avoid brief comments without explanations.<br> Jayanta Nath<br> On behalf<br> Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == [Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities == Hello, As you may already know, the [[:m:Wikimedia_Foundation_elections/2021|2021 Wikimedia Foundation Board of Trustees elections]] are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are [[:m:Template:WMF elections candidate/2021/candidates gallery|20 candidates for the 2021 election]]. An <u>event for community members to know and interact with the candidates</u> is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows: *Date: 31 July 2021 (Saturday) *Timings: [https://zonestamp.toolforge.org/1627727412 check in your local time] :*Bangladesh: 4:30 pm to 7:00 pm :*India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm :*Nepal: 4:15 pm to 6:45 pm :*Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm * Live interpretation is being provided in Hindi. *'''Please register using [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSflJge3dFia9ejDG57OOwAHDq9yqnTdVD0HWEsRBhS4PrLGIg/viewform?usp=sf_link this form] For more details, please visit the event page at [[:m:Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP|Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP]]. Hope that you are able to join us, [[:m:User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 06:35, 23 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21774789 --> == re: Candidates meet with South Asia + ESEAP communities == Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. [[User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 09:39, 24 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21783245 --> == br போட வேண்டாம் == [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_4%2C_5%2C_6.pdf%2F9&type=revision&diff=1349004&oldid=1342901 என்ற மாற்றங்களைக் காணுங்கள்.] எனவே, br குறியீடு போடுவதை தவிர்க்கவும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:13, 26 சூலை 2021 (UTC) == Indic Wikisource Proofreadthon August 2021 == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|Online Indic Wikisource Proofreadthon August 2021]] to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|Participants]] section if you wish to participate in this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST) * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. <blockquote>அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! </blockquote> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == உங்கள் கவனத்திற்கு == தாங்கள் மெய்ப்புப் பார்க்கும்போது முழுமையாக மெய்ப்பு பார்த்தபின் மஞ்சளாக்குங்கள். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/115&diff=next&oldid=1357248 இந்த] திருத்தங்களை கவனிக்கவும்.--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:03, 15 ஆகத்து 2021 (UTC) == விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங == அன்புடையீர் {{PAGENAME}}, விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். [[:m:Wikimedia Foundation Board of Trustees/Overview|போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக]]. இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். [[:m:Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table|2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக]]. கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும். *[[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021|'''தமிழ் விக்கிமூலம் வில் செக்யூர்போல் இல் வாக்களிக்கவும்''']] நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். [[:m:Wikimedia Foundation elections/2021|இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:18, 27 ஆகத்து 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21943064 --> == பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13 == [[பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13]] என்ற பக்கத்தில் பிழைத்திருத்தம் செய்துள்ளீர்கள் நன்றி. ஆனால் விக்கிவடிவம் முழுமையற்று உள்ளது. எனவே, எழுத்துப்பிழை திருத்திய பிறகு ஊதா நிறத்திற்கு மாற்றவும். விக்கிவடிமிடுதலை செய்ய இந்நூலிற்கென தனி பயற்சி அளிப்பதற்கு திட்டமிடுகிறோம். அதுவரை தொடரந்து பிழைத்திருத்தம் மட்டும் செய்யுங்கள்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:16, 4 செப்டம்பர் 2021 (UTC) :இப்பக்கம் என்னால் இப்போது பிழை நீக்கப்பட்டது. uppercase மட்டும் கொடுத்தால் போதும் ஐயா. ரா.கார்த்திக் 06:17, 8 மார்ச் 2022 (UTC) == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == விக்கி நுட்பப் பயிற்சி == உங்கள் அறிமுகப் பக்கத்தில் //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// என குறிப்பிட்டுள்ளீர்கள். பயனாளர்களுக்கு / பங்களிப்பாளர்களுக்கு விக்கி குறித்த பயிற்சிகள் எவராலும் கட்டணம் பெற்று பயிற்றுவிக்கப்படுவதில்லை. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:23, 19 சூலை 2022 (UTC) == விக்கிமேனிய அறிவிப்பு == வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் [[:meta:Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup|இங்கே]] நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர் சார்பாக 05:18, 27 சூலை 2022 (UTC)) == மெய்ப்பு == நூலில் விடுபட்ட பக்கங்களை இணைத்து சீர்மை செய்யும்போது இத்தகைய இடர்பாடுகள் வரும். எனவே மெய்ப்பு காணும்போது pdf அச்சுப்பக்கத்தின் எழுத்து வடிவம் சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்வது நல்லது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:44, 28 சூலை 2022 (UTC) == மேலடி == # 21 பெப்ரவரி 2020 அன்று மேலடி தொடர்பாக உங்களுக்கு வழங்கப்பட்ட தகவலைச் சரியாகப் புரிந்துகொண்டீர்களா? இரண்டு ஆண்டுகளைக் கடந்து மீண்டும் மேலடி இடுதலில் உங்களுக்கு சிரமம் இருப்பின் அப்பகுதிகளை விட்டுவிடுங்கள். நிறமாற்றம் (சிவப்பு நிலையிலிருந்து மஞ்சள்) செய்ய வேண்டாம். # அட்டவணை / மரபு பட்டியல் (கிளை அமைப்பு வடிவங்கள்) வரும் பக்கங்களில் முழுவடிவமைப்பிற்கு பின் நிறமாற்றம் செய்வது நல்லது. மஞ்சளாக்கிய பின் அதில் யாரும் அமைப்பு வடிவங்கள் மிச்சம் இருக்கும் என எண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை. மேற்காணும் திருத்தங்கள் முழுமையாக கடைபிடித்த பின் “சிவப்பு /மஞ்சள் நிலையிலிருந்து மஞ்சள்/பச்சை” மாற்றலாம். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:04, 29 சூலை 2022 (UTC) == விக்கி நுட்பப் பயிற்சி (2) பயனர் பக்க தகவல் மாற்ற வேண்டி நினைவூட்டல் == //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// - குறித்து உங்களது பேச்சுப் பக்கத்தில் அறிவிப்பு இட்டு 10 நாட்களைக் கடந்து விட்டது. உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// என்னும் தகவலை மாற்றி அமைக்கவும். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:11, 29 சூலை 2022 (UTC) :தங்கள் தகவலுக்கு நன்றி. ஒரு வரியில் முடியும் சொல் (அச்சுப் பக்கத்தில்) உடைக்கப்பட்டு தனியாகப் போடப்படுவதைச் சேர்த்து போட்டால் வாசிப்போருக்கு எளிதாக இருக்கும். (காண்க - கலைக்களஞ்சியம் நூல், ப.188. முதல் வரி கடைசி சொல் - மறைந் திருக்கவும் என்று உள்ளதை மறைந்திருக்கவும் எனப் போடலாமே.) அச்சுப் பக்கத்தில் உள்ளது போல போட்டால் பொருள் புரிதலில் பிழை ஏற்படும். நன்றி. ரா.கார்த்திக் 11:24, 29 சூலை 2022 (UTC) ::நன்றி, தோழர் கார்த்திக். நீங்கள் மேலே கூறியருப்பது போல, பிரிந்திருக்கும் சொல்லை இணைத்து எழுதுதலே முதன்மை பங்களிப்பாகும். அதனை பிறரும் செய்ய வழிகாட்டுங்கள். பொதுவாக துப்புரவு செய்யும் போது நிறம் மாற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமது மொழிக்கான வளர்ச்சியில் தூய்மையான பனுவலை நாம் உருவாக்குவதே முதன்மை நோக்கம். அதனால் நிறம் மாற்றுதலை முடிந்தவரை பிறகு செய்வோம். உங்களுக்கு மாதிரியாக [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/188]] என்ற பக்கத்தினைக் கொண்டு பிறருக்கும் வழிகாட்டுங்கள் அப்பக்கத்தில் பிழைகள் முழுமையாக களைந்த பிறகு ஊதாவாக மாற்ற பிறருக்கு சொல்ல கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 11:35, 29 சூலை 2022 (UTC) 8n3r717f2vj5z6d8l1he2fvbxh3l9n2 பயனர்:கார்தமிழ் 2 429391 1435478 1408139 2022-07-29T11:29:55Z கார்தமிழ் 6586 wikitext text/x-wiki [[படிமம்:DrRkarthick.jpg|thumb|alt=Dr.karthick|Dr.R.karthick]] |frame|வலது]]. பயனர் பெயர் : கார்தமிழ். கோவையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர். சங்கப் பலகை ( தமிழ்ப் பணிகளுக்கான அமைப்பு) நிறுவனர். விக்கிமூலத்தில் 160 பயனர்களை உருவாக்கி பயிற்சி அளித்து பிழை திருத்தம் பணி செய்து வருகிறார். 2021 ஆகஸ்ட் இல் விக்கிமூலம் பிழை திருத்தம் போட்டியை நடத்த ஒருங்கிணைப்பு பணி செய்து வ.உ.சி விருது போட்டிகள் 2021 நடத்தினார். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். தொடர்பு கொள்ள: 9842958499 a3sccrfngy81cq7lz5e8q8yxing7wq2 1435480 1435478 2022-07-29T11:32:29Z கார்தமிழ் 6586 wikitext text/x-wiki [[படிமம்:DrRkarthick.jpg|thumb|alt=Dr.karthick|Dr.R.karthick]] |frame|வலது]]. பயனர் பெயர் : கார்தமிழ். கோவையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர். சங்கப் பலகை ( தமிழ்ப் பணிகளுக்கான அமைப்பு) நிறுவனர். விக்கிமூலத்தில் 160 பயனர்களை உருவாக்கி பயிற்சி அளித்து பிழை திருத்தம் பணி செய்து வருகிறார். 2021 ஆகஸ்ட் இல் விக்கிமூலம் பிழை திருத்தம் போட்டியை நடத்த ஒருங்கிணைப்பு பணி செய்து வ.உ.சி விருது போட்டிகள் 2021 நடத்தினார். 2022 இல் வ.உ.சி பேரனும் வாலேஸ்வரனாரின் மகனுமான திரு.சி.வா.சிதம்பரம் அவர்களின் திருக்கரங்களால் வ.உ.சி விருதுகளை 16 விக்கிமூலம் பிழை திருத்துநர்களுக்கு வழங்கினார். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். தொடர்பு கொள்ள: 9842958499 9s69tzrcm6015n4mjn02bjg3e7rx0v4 விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1 4 444817 1435312 1434766 2022-07-29T05:32:08Z Info-farmer 232 /* விண்ணப்ப இலக்குகள் */ Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== * படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> * எழுத்துணரியாக்க மேம்பாடு <gallery> |[[பயனர்:Yasosri|யசோதா]] எழுத்துப்பிழைநீக்குதல் |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |ஹேமலதா * கல்லூரி, நூலகம் |[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் |[[பயனர்:Nethania Shalom|சாலோம்]] |[[பயனர்:Rabiyathul|இராபியா]] |[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]] | [[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] </gallery> * உரிம ஆவணங்கள்; பரப்புரை <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] |[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] |[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை |[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை |[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] === முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் === # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] opy6528fbzpykw2qt2ppjgthvttvmeh 1435313 1435312 2022-07-29T05:55:43Z Info-farmer 232 /* தனிநபர் பயிலரங்கு */ இணைப்பு wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== * படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> * எழுத்துணரியாக்க மேம்பாடு <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> * கல்லூரி, நூலகம் <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]<br>(அண்ணா நூலகம்)] </gallery> * உரிம ஆவணங்கள்; பரப்புரை <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] |[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை |[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை |[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] === முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் === # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] 0acdmp8es4f1ff86ma077ckh0av532n 1435314 1435313 2022-07-29T05:57:46Z Info-farmer 232 /* தனிநபர் பயிலரங்கு */ File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== * படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> * எழுத்துணரியாக்க மேம்பாடு <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> * கல்லூரி, நூலகம் <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]<br>(அண்ணா நூலகம்)] </gallery> * உரிம ஆவணங்கள்; பரப்புரை <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] |[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை |[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] === முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் === # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] rirlb7alg7dkg139y6z8r05aq7vbcbl 1435327 1435314 2022-07-29T06:24:24Z Info-farmer 232 /* தனிநபர் பயிலரங்கு */ File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22 wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== * படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> * எழுத்துணரியாக்க மேம்பாடு <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> * கல்லூரி, நூலகம் <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]<br>(அண்ணா நூலகம்)] </gallery> * உரிம ஆவணங்கள்; பரப்புரை <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] |[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] === முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் === # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] 9b26997gyjlpwj4bd138abbf4q0e9pw 1435328 1435327 2022-07-29T06:25:01Z Info-farmer 232 /* தனிநபர் பயிலரங்கு */ .jpg wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== * படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> * எழுத்துணரியாக்க மேம்பாடு <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> * கல்லூரி, நூலகம் <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]<br>(அண்ணா நூலகம்)] </gallery> * உரிம ஆவணங்கள்; பரப்புரை <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] |[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] === முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் === # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] cl4hvxva6m6opz9pp39e08xhyl3viyh 1435341 1435328 2022-07-29T06:37:20Z Info-farmer 232 /* தனிநபர் பயிலரங்கு */ இணைப்பு wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== * படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> * எழுத்துணரியாக்க மேம்பாடு <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> * கல்லூரி, நூலகம் <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]<br>(அண்ணா நூலகம்)] File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> * உரிம ஆவணங்கள்; பரப்புரை <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] |[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] === முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் === # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] 6yfnmq9mx3fcxp8cz5lxdm8lbzsug8g 1435364 1435341 2022-07-29T07:02:49Z Info-farmer 232 /* தனிநபர் பயிலரங்கு */ File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== * படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> * எழுத்துணரியாக்க மேம்பாடு <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> * கல்லூரி, நூலகம் <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]<br>(அண்ணா நூலகம்)] File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> * உரிம ஆவணங்கள்; பரப்புரை <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] === முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் === # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] 6sahp42jvofi8xv36tk5cdb21sxzwz0 1435399 1435364 2022-07-29T08:11:17Z Info-farmer 232 /* தனிநபர் பயிலரங்கு */ ===== wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]<br>(அண்ணா நூலகம்)] File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] === முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் === # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] 4tqfh4iqg8cr57e11tvc98u0bsmxglv 1435400 1435399 2022-07-29T08:12:51Z Info-farmer 232 /* கல்லூரி, நூலகம் */ இணைப்பு wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] === முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் === # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] ig6h9vj28kljdswrxc3y8yddlvoa4j5 1435401 1435400 2022-07-29T08:14:28Z Info-farmer 232 /* உரிம ஆவணங்கள்; பரப்புரை */ + படவுரை wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] === முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் === # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] o64y087zi2dhqv5xsl2mkym30py3x74 1435403 1435401 2022-07-29T08:33:05Z Info-farmer 232 /* சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை 60px */ + # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] === முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் === # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] ]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] kmsoi3491h3w7ljjaiv6jq7caxcagfw 1435404 1435403 2022-07-29T08:38:10Z Info-farmer 232 /* 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் */ இன்னும் wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] === முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் === # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] ]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] i8m27pe15o1h9019rxmw3v96zgl1b4l 1435405 1435404 2022-07-29T08:44:06Z Info-farmer 232 /* சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை 60px */ 66295 quarry wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] === முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் === # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] ]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] bptdmmmjj25bd6cblkz0gpoo40vz9si 1435408 1435405 2022-07-29T08:49:09Z Info-farmer 232 /* சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை 60px */ - பயிலரங்கு wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] === முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் === # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] ]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] eahe3syrhu0ljww3jn271poby2k7whh 1435409 1435408 2022-07-29T08:57:08Z Info-farmer 232 /* முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் */ [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] qm8avag4zixcktf8okq0n2ecxnw85pm 1435410 1435409 2022-07-29T09:02:42Z Info-farmer 232 /* சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை 60px */ அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 135 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] dalyw2o28u99zjjapix3kd174rt3xke 1435412 1435410 2022-07-29T09:03:46Z Info-farmer 232 /* சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை 60px */ 104 wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] i6rqm4cvt0kaomze37idoxh385d7pd3 1435415 1435412 2022-07-29T09:13:23Z Info-farmer 232 /* சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை 60px */ அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] m4m7gj6abegqlns45f6ym9nou4u7s9b 1435416 1435415 2022-07-29T09:16:45Z Info-farmer 232 /* சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை 60px */ அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] # 063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] srn5wb8k9s21r7jcvmqlt52xo8zc5q7 1435417 1435416 2022-07-29T09:18:20Z Info-farmer 232 /* சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை 60px */ 033/ wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] # 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] 12jqy4r8luirfgbtj62q4ykgjola0wl 1435420 1435417 2022-07-29T09:21:31Z Info-farmer 232 /* சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை 60px */ # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] 8sonip6bcdm8n4dlxd5tsxr0wqwla6n 1435425 1435420 2022-07-29T09:26:50Z Info-farmer 232 /* சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை 60px */ # 120/215 பக்கங்கள், [[அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf]] wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] # 120/215 பக்கங்கள், [[அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] anxq8hzadx7aj3mv904lz25ltv9lnzf 1435427 1435425 2022-07-29T09:28:28Z Info-farmer 232 /* படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் */ பயனர்:வா.அத்தீபா ஷப்ரீன் wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] |[[பயனர்:வா.அத்தீபா ஷப்ரீன்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] # 120/215 பக்கங்கள், [[அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] 2abaty71yy7wox8oqq3fvv8qzrkt168 1435429 1435427 2022-07-29T09:30:42Z Info-farmer 232 /* சமூக ஊடகத் தொடர்புகள் */ * tiff2pdf பைத்தான் நிரலாக்கம் எழுதப்பட்டது. wikitext text/x-wiki {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}} [https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும். == திட்டகாலம் == [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] தொடக்கம் : 3 பிப்ரவரி 2022 முடிவு: 15 சூலை 2022 '''மொத்த காலம்''' : 6 மாதங்கள் {{clear}} == விண்ணப்ப இலக்குகள் == [[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]] விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது. {{clear}} * <big>'''உரிமம்'''</big> : [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]] * '''<big>GLAM</big>''' : {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''260''' படங்கள் ::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|3. தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]], [[:c:Category:சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடக் காட்சியகம்|4. சென்னை மாகாணம், தமிழ்நாடு வரலாற்று வரைபடங்கள் (030)]] : {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன. [[c:Category:Rapid Fund SAARC 2022 Tamil GLAM Libraries]] ::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்) : {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள் ::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]] : {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள் ::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]], 5. [[c:Category:Government museum, Erode|Government museum, Erode]] (020) * [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது == விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் == [[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]] விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம். {{clear}} *[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]] ** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன. === புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] === * கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர். ** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார். * இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]] * பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது. * நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற * பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்) * த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. * [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார். *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] ** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை : ** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை : *[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]] **[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] * [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] * [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]] == நடப்பு இலக்குகள் == [[File:Piebar icon.gif|100px]] === பயிலரங்குகள் === ==== கல்லூரிப் பயிலரங்கு 1 ==== * கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]] * '''பயிற்சி நூல்கள்''' :# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] :# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல் File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ==== * சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]] பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று. * [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது] ** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]] ** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும். * '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. <gallery> File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல் File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல் File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 4 ==== * உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்) * [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]] * '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது. <gallery> File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20 File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]] </gallery> ==== கல்லூரிப் பயிலரங்கு 5 ==== * கோபிசெட்டிப்பாளையம்: பி கே ஆர் மகளிர் கல்லூரி, முதுகலை மாணவிகள், ஆய்வாளர்கள், 11 உதவிப் பேராசிரியைகள், 1 தமிழ்துறைத் தலைமைப்பேராசிரியை * கல்லூரி முதல்வர் அரைமணி நேரம் ஒதுக்கி பல்வேறு வினாக்களையும், முன்மொழிவுகளையும், விக்கிமீடியா பற்றியும் கலந்துரையாடல் நிகழ்த்தினார். * நிகழ்வு காலை '''11''' முதல் மாலை '''5''' வரை நடந்தது. உணவு நேரம் : 1.30 முதல் 2.30 வரை * '''விளைவு''' : இணைய இணைப்பில் இடர் / மின்தடை இருந்தமையால் விக்கிமீடியாத் திட்டங்களின் அறிமுகமும், விக்கிமூலத்தின் அவசியமும், விக்சனரியின் ஒலிப்புக்கோப்புகளும் உருவாக்கப்பட்டன. <gallery> File:007 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வரின் வினாக்கள் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|முதல்வருக்கு விக்கிமீடியா File:025 P.K.R. Arts College for Women, Gobi , Tamil wikimedia 2022 july 23.jpg|விக்கிப்பயிலரங்கு </gallery> ==== தனிநபர் பயிலரங்கு ==== ===== படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள் ===== <gallery> File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]] File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]] File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]] |[[பயனர்:வா.அத்தீபா ஷப்ரீன்]] </gallery> ===== எழுத்துணரியாக்க மேம்பாடு ===== <gallery> |இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]] |[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]] |ஹேமலதா |[[பயனர்:Yasosri|யசோதா]]<br> பக்க மேம்பாடு </gallery> ===== கல்லூரி, நூலகம் ===== <gallery> File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 1 2022 july 5.jpg|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள் File:Wikisource-ta Anna lIbrary contributors 3 2022 june 5.jpg|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]<br><small>(நூலகங்கள்:1. கன்னிமாரா, 2.அண்ணா, 3. சென்னைப்பல்கலை)</small> File:Wikisource-ta Connemara lIbrary contributors 5 2022 march 25.jpg|[[பயனர்:Rabiyathul|இராபியா<br>(கன்னிமாரா நூலகம்)]] File:Wikisource-ta Anna lIbrary contributors 4 2022 june 5.png|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]<br>(அண்ணா நூலகம்) File:Wikisource-ta Roja Muthaiya research lIbrary contributors 3 2022 july 5.jpg|[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம்]] தொகுதிகள் </gallery> ===== உரிம ஆவணங்கள்; பரப்புரை ===== <gallery> |[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்] File:வள்ளியம்மாள் கல்லூரி 1.jpg||[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]] File:Arun at Tamil Wikisource Workshop 2019-2.jpg||[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்களின் விக்கியாக்கம் File:006 P.K.R. Arts College for Women, Gobi , discussion with the Principal 2022 july 23.jpg|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை File:கோவை வெள்ளியங்காட்டான் மகள் நளினி, தகவலுழவன், இராசேந்திரன் 2022 பிப்ரவரி 22.jpg|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை </gallery> == மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] == 2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன. * '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும். === நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] === * சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது. * 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன. * தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது. * தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==== * [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. === முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] === ==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ==== * மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும். # சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது. # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன். # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன். ==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ==== # [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small> # [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small> # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. # [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும். ==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ==== * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம். * [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன். ** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]] ** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]] ** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]] * இன்னும் [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன. === கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] === == சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] == # 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 129 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66296 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1 # 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] - # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small> # 796 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66295 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] # 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] # 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] # 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] # 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] # 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] # 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] # 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] # 037 பக்கங்கள், [[அட்டவணை:The first thousand words in Tamil English German.pdf]] # 104 பக்கங்கள், [[அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf]] # 120 பக்கங்கள், [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] # 033/063 பக்கங்கள், [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # 243/433 பக்கங்கள், [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] # 120/215 பக்கங்கள், [[அட்டவணை:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf]] === முழுமையாக மஞ்சளாக்கிய மின்னூல்கள் === # 809 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] # 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]] # 044 பக்கங்கள், [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] == இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] == * இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. * இயக்கு தளங்கள் (Operating Softwares) ** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி ** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE) * - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' : * இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம். # [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்''' # '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம் # '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம். === கற்பதற்கான காட்சியகம் === <gallery> File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள் File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள் File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம் File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல் File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல் File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல் </gallery> == சமூக ஊடகத் தொடர்புகள் == [[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]] * டெலிகிராம் : * Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு]. நீக்கப்பட்டது. * [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன]. * பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன. * tiff2pdf பைத்தான் நிரலாக்கம் எழுதப்பட்டது. [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] aw1w0xqngjae7nbh2xvl29gca1nv8ll பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/25 250 444843 1435084 1422706 2022-07-28T12:53:56Z ஆர்.ஹேமலதா 9842 /* மேம்பாடு தேவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ஆர்.ஹேமலதா" /></noinclude>{{center|<b>முதல் தொகுதி கட்டுரையாளர்கள்</b>}} {| |- | <b>அ. அ. ச.</b><br>அ. அப்துல் சமத், பி.ஏ., பி.எஸ்ஸி . (விவசாயம்), நெல் நிபுணர், விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர். || <b>ஈ. என். பா,</b><br>ஈ. என். பார்த்தசாரதி, ரசாயன நிபுணர், தாவுமாலா மதுசாரத் தொழிற்சாலை, தாவுராலா, உ.பி. |- | <b>அ. கி.</b><br>லெப்டினன்ட். அ. கிருஷ்ண மூர்த்தி , எம்.ஏ., பி.எல்., பி.ஓ.எல், (ஆனர்ஸ்), தமிழ் விரிவுரையாளர், அரசினர் கல்லூரி, கும்பகோணம். ||டாக்டர் எம். வேங்கடராமன், எம்.ஏ., <br><b><br>எச். டி. ச</b> எச். டீ. சங்காலியா, எம்.ஏ., எல்.எல்.பீ., பிஎச்.டீ., (லண்டன்), வரலாற்றுப் பகுதித் தலைவர், டெக்கான் கல்லூரி, பூனா. |- | <b>அ. சு. நா, பி.</b><br> டாக்டர் அ. சு. நாராயணப் பிள்ளை , எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.., பேராசிரியர், தத்துவப் பகுதி, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம். ||<b>எச். ஜி. ந.</b><br> எச். ஜீ. நரௗரி, எம்.ஏ., எம்.லிட்., அடையாறு நரல் நிலையம், சென்னை. |- |<b>அ. மு.</b><br> அ. முத்தையா, எம்.ஏ., ||டாக்டர் டி. என். சேஷாத்திரி, எம்.ஏ., பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை. <br> எம். <b>எம். எம். இ.</b><br> எம். எம். இஸ்மாயில், சி.ஏ., பி.எல்., அட்வொக்கேட்டு, சென்னை. |- |<b>ஆ. அ. வ.</b><br> ஆ. அ. வரகுணபாண்டியன், தஞ்சாவூர் ||<b>எம். எஸ். ப. </b><br> வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி., சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, |- | <b>ஆ. அ. ஹோ.</b><br> <br>ஆலன். ஆர். ஹோம்பெர்க், ||<b>எம். என். கி.</b><br>டாக்டர் எம். எஸ். கிருஷ்ணன், பிஎச்.டீ. (லண்டன்), எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா. |- |<b>ஆ. பூ.</b><br>டாக்டர் எம். எஸ். கிருஷ்ண ன், பிஎச்.டீ. (லண்டன்), எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா. ||<b>எம். எஸ். ஸ்ரீ. </b><br> எம்.எஸ். ஸ்ரீனிவச சர்மா , எம்.ஏ., முன்னாள் முதல்வர், நோனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி |- | டாக்டர் டி. எம். பி. மகாதேவன், எம்.ஏ.,<br>{{smaller|பிஎச். டீ., தத்துவத்துறை தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}} ||கே. சுவாமிநாதன், எம்.ஏ., பி.எல்.,<br> {{smaller| {{gap}}பி.ஏ. (ஆக்சன்). ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.}} | டாக்டர் வ. ஆ. தேவசேனாபதி, எம்.ஏ.,<br>{{smaller|பிஎச். டீ., தத்துவப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}{{gap}} || கி, ர. அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி.,<br> {{smaller| {{gap}} முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}} |- | டாக்டர் ஜீ. டீ. போவாஸ், எம்.ஏ,<br>{{smaller| (சென்னை ), டீ.பில். (ஆக்சன்), உளவியற் பகுதித் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. }}{{gap}} ||பா. பானல், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}} விலங்கியல் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}} |- |டாக்டர் ஏ. எஸ். ஜான்சன், பீ.ஏ.,<br>{{smaller| எம்.பி. பி.எஸ்., எம் ஆர்.சீ.பி, (எடின்), எப்.ஐ.பி. எஸ்., சூப்பரின் டெண்டென்டட், உளநோய் மருத்துவச்சாலை, சென்னை.}}{{gap}} ||மா. கிருஷ்ணன்,<br> {{smaller| {{gap}} சென்னை.}} |- |பொ. திருகூடசுந்தரம், எம்.ஏ.,<br>{{smaller|பீ.எல்., கூட்டாசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை.}}{{gap}} ||டி. என். முத்துசுவாமி, எம்.ஏ., எல்.டி.,<br> {{smaller| {{gap}}புவியியல் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.}} |- | டாக்டர் டி. விஜயராகவன்,<br>{{smaller| எம்.ஏ., பிஎச்.டீ., டைரக்டர், ராமாநுஜம் கணித நிலையம், சென்னை. }}{{gap}} ||எஸ். ஆறுமுக முதலியார், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}}பி.ஓ.எல்., எல்.டி., தமிழ்ப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை.}} |} தஞ்சாவூர், ஆ. ஆர், ஹோ , கார்னல் பல்கலைக்கழகம், இதக்கா', நியூயார்க். . எம். து. வித்துவான் ஆ. பூவராகம் பிள்ளை, காலஞ்சென்ற தமிழ் விரிவுரையாளர், வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐபங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். ஆயுர்வேத பூஷணம், ஆயுர்வேதாச்சாரியார், சென்னை, எம். வீ. சு. (எம். 10. சு. } ஆர். எல். கா, எம்., வி. சுப்பிரமணியம், எம்.ஏ., எல்.டி.., ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர், ஆர். எஸ். ஜோ. செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை. ஆர். எஸ். ஜோக், எம், வே. மராத்தி மொழிப் பேராசிரியர், பெர்குசன் கல்லூரி, டாக்டர் எம். வேங்கடராமன், எம்.ஏ., பிஎச்.டீ., பூனா. . |கணித விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. ஆர். ஏ, ப. மௌல்வி ஆர், ஏ. பருக்கி, எம்.ஏ., பீ.ஓ.எல்., எம். ஜே. மெ. அரபு விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி, மெர்வின் ஜே. மெக்கி , சிட்னிப் பல்கலைக்கழகம், சென்னை. ஆஸ்திரேலியா, ஆச். பா. எம். ஒபி. டாக்டர் ஆர். பாலகிருஷ்ண), எம்.ஏ., பிஎச்.டி. எம். ஹிரியண்ணா , எம்.ஏ., (லண்டன்), பொருளாதாரப் பேராசிரியர், காலஞ்சென்ற சமஸ்கிருதப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, மைசூர்ப் பல்கலைக்கழகம், மைசூர். ஆர். வி. சி. எல். எஸ். 11. ஆர். வீ. கிருஷ்ண ய்யர், பீ.ஏ., எம்.எல்., எல். எஸ். HT: சுவாமி, எம்.ஏ., 12.எஸ்ஸீ ., சென்னைச் சட்டசபைக் காரிய தாசி, சென்னை. விலங்கியற்பகுதி, மத்தியக் கல்லூரி, பெங்களூர். எள். அ. ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ., என். அனந்த பத்மநாபன், 3. எஸ்ஸி. (ஆனர்ஸ்). முன்னாள் முதல்வர், திருவிதாங்கூர்க் கல்லூரி, பூகோள உதவிப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை. சென்னை,<noinclude></noinclude> sslwhqzo007yif4o9lo3apc3igr3bz4 1435102 1435084 2022-07-28T15:11:22Z ஆர்.ஹேமலதா 9842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ஆர்.ஹேமலதா" /></noinclude>{{center|<b>முதல் தொகுதி கட்டுரையாளர்கள்</b>}} {| |- | <b>அ. அ. ச.</b><br> அ. அப்துல் சமத், பி.ஏ., பி.எஸ்ஸி . (விவசாயம்), நெல் நிபுணர், விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர். || <b>ஈ. என். பா,</b><br> ஈ. என். பார்த்தசாரதி, ரசாயன நிபுணர், தாவுமாலா மதுகாரத் தொழிற்சாலை, தாவுராலா, உ.பி. |- | <b>அ. கி.</b><br> லெப்டினன்ட். அ. கிருஷ்ண மூர்த்தி , எம்.ஏ., பி.எல்., பி.ஓ.எல், (ஆனர்ஸ்), தமிழ் விரிவுரையாளர், அரசினர் கல்லூரி, கும்பகோணம். <br><b><br>எச். டீ. ச</b> எச். டீ. சவ்காலியா, எம்.ஏ., எல்.எல்.பீ., பிஎச்.டீ., (லண்டன்), வரலாற்றுப் பகுதித் தலைவர், டெக்கான் கல்லூரி, பூனா. |- | <b>அ. சு. நா, பி.</b><br> டாக்டர் அ. சு. நாராயணப் பிள்ளை , எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.., பேராசிரியர், தத்துவப் பகுதி, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம். ||<b>எச். ஜீ. ந.</b><br> எச். ஜீ. நரஹரி, எம்.ஏ., எம்.லிட்., அடையாறு நூல் நிலையம், சென்னை. |<b>அ. மு.</b><br> அ. முத்தையா, எம்.ஏ., பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை. <br> எம். எம். இ.</b><br> எம். எம். இஸ்மாயில், சி.ஏ., பி.எல்., அட்வொக்கேட்டு, சென்னை. |<b>ஆ. அ. வ.</b><br> ஆ. அ. வரகுணபாண்டியன், தஞ்சாவூர் ||<b>எம். எம். ப. </b><br> வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி., சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, |- | <b>ஆ. ஆர். ஹோ.</b><br> <br> ஆலன். ஆர். ஹோம்பெர்க், கார்னல் பல்கலைக்கழகம், இகக்கா,நியூயார்க் ||<b>எம். என். கி.</b><br> டாக்டர் எம். என். கிருஷ்ணன், பிஎச்.டீ. (லண்டன்), எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா. |- |<b>ஆ. பூ.</b><br> வித்துவான் ஆ.பூவராகம்பிள்ளை, காலஞ்சென்ற தமிழ் விரிவுரையாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைநகர். ||<b>எம். எஸ். ஸ்ரீ. </b><br> எம்.எஸ். ஸ்ரீனிவாச சர்மா , எம்.ஏ., முன்னாள் முதல்வர், நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி |- ஆர். எல். கா, ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர், எம். து. வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். ஆர். என். ஜோ. செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை. | டாக்டர் டி. எம். பி. மகாதேவன், எம்.ஏ.,<br>{{smaller|பிஎச். டீ., தத்துவத்துறை தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.}}{{gap}} ||கே. சுவாமிநாதன், எம்.ஏ., பி.எல்.,<br> {{smaller| {{gap}}பி.ஏ. (ஆக்சன்). ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.}} | டாக்டர் வ. ஆ. தேவசேனாபதி, எம்.ஏ.,<br>{{smaller|பிஎச். டீ., தத்துவப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}}{{gap}} || கி, ர. அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி.,<br> {{smaller| {{gap}} முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}} |- | டாக்டர் ஜீ. டீ. போவாஸ், எம்.ஏ,<br>{{smaller| (சென்னை ), டீ.பில். (ஆக்சன்), உளவியற் பகுதித் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. }}{{gap}} ||பா. பானல், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}} விலங்கியல் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.}} |- |டாக்டர் ஏ. எஸ். ஜான்சன், பீ.ஏ.,<br>{{smaller| எம்.பி. பி.எஸ்., எம் ஆர்.சீ.பி, (எடின்), எப்.ஐ.பி. எஸ்., சூப்பரின் டெண்டென்டட், உளநோய் மருத்துவச்சாலை, சென்னை.}}{{gap}} ||மா. கிருஷ்ணன்,<br> {{smaller| {{gap}} சென்னை.}} |- |பொ. திருகூடசுந்தரம், எம்.ஏ.,<br>{{smaller|பீ.எல்., கூட்டாசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை.}}{{gap}} ||டி. என். முத்துசுவாமி, எம்.ஏ., எல்.டி.,<br> {{smaller| {{gap}}புவியியல் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.}} எம். து. வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். ஆ.பூ ஆயுர்வேத பூஷணம், ஆயுர்வேதாச்சாரியார், சென்னை, எம். வீ. சு. (எம். 10. சு. } ஆர். எல். கா, ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர், ஆர். என். ஜோ. ஆர். என். ஜோக், மராத்தி மொழிப் பேராசிரியர், பெர்குசன் கல்லூரி,பூனா எம்.வி.சு எம்.வி.சுப்பிரமணியம் ,எம்.ஏ ;எல்.டி, வரலாற்றுப் பொருளாதார பேராசிரியர், செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை ஆர்.எ. ப. மௌல்வி ஆர், எ. பருக்கி, எம்.ஏ., பீ.ஓ.எல்., அரபு விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி,சென்னை. எம்.வே. டாக்டர் எம் வேங்கட ராமன் கணித விரிவுரையாளர் , சென்னை பல்கலைக்கழகம்,சென்னை ஆர். பா. டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா, எம்.ஏ., பிஎச்.டி.(லண்டன்)பொருளாதாரப் பேராசிரியர்,சென்னைபல்கலைக்கழகம் சென்னை எம்.ஜே.மெ. மெர்வின் ஜே. மெக்கி , சிட்னிப் பல்கலைக்கழகம், சென்னை. ஆஸ்திரேலியா, ஆர். வி. கி. ஆர். வீ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., எம்.எல்., சென்னைச் சட்டசபைக் காரிய தாசி, சென்னை. எம்.ஹி எம். ஹிரியண்ணா , எம்.ஏ, பொருளாதாரப் பேராசிரியர், காலஞ்சென்ற சமஸ்கிருதப் பேராசிரியர், மைசூர்ப் பல்கலைக்கழகம், மைசூர். ஆர்.ஸ்ரீ ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ., . எஸ்ஸி. (ஆனர்ஸ்). முன்னாள் முதல்வர், திருவிதாங்கூர்க் கல்லூரி,சென்னை. எம்.எஸ்.ரா எம் எஸ் ராமசாமி, எம். ஏ ;பி .எஸ். சி ,விலங்கியல் பகுதி ,மத்திய கல்லூரி, பெங்களூர். என்.அ என். அனந்த பத்மநாபன், பூகோள உதவிப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை. சென்னை,<noinclude></noinclude> byi6y6g9dvy1epq1x7q8f3rnf1f98yg 1435104 1435102 2022-07-28T15:14:23Z ஆர்.ஹேமலதா 9842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ஆர்.ஹேமலதா" /></noinclude>{{center|<b>முதல் தொகுதி கட்டுரையாளர்கள்</b>}} {| |- | <b>அ. அ. ச.</b><br> அ. அப்துல் சமத், பி.ஏ., பி.எஸ்ஸி . (விவசாயம்), நெல் நிபுணர், விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர். || <b>ஈ. என். பா,</b><br> ஈ. என். பார்த்தசாரதி, ரசாயன நிபுணர், தாவுமாலா மதுகாரத் தொழிற்சாலை, தாவுராலா, உ.பி. |- | <b>அ. கி.</b><br> லெப்டினன்ட். அ. கிருஷ்ண மூர்த்தி , எம்.ஏ., பி.எல்., பி.ஓ.எல், (ஆனர்ஸ்), தமிழ் விரிவுரையாளர், அரசினர் கல்லூரி, கும்பகோணம். <br><b><br>எச். டீ. ச</b> எச். டீ. சவ்காலியா, எம்.ஏ., எல்.எல்.பீ., பிஎச்.டீ., (லண்டன்), வரலாற்றுப் பகுதித் தலைவர், டெக்கான் கல்லூரி, பூனா. |- | <b>அ. சு. நா, பி.</b><br> டாக்டர் அ. சு. நாராயணப் பிள்ளை , எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.., பேராசிரியர், தத்துவப் பகுதி, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம். ||<b>எச். ஜீ. ந.</b><br> எச். ஜீ. நரஹரி, எம்.ஏ., எம்.லிட்., அடையாறு நூல் நிலையம், சென்னை. |<b>அ. மு.</b><br> அ. முத்தையா, எம்.ஏ., பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை. <br> எம். எம். இ.</b><br> எம். எம். இஸ்மாயில், சி.ஏ., பி.எல்., அட்வொக்கேட்டு, சென்னை. |<b>ஆ. அ. வ.</b><br> ஆ. அ. வரகுணபாண்டியன், தஞ்சாவூர் ||<b>எம். எம். ப. </b><br> வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி., சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, |- | <b>ஆ. ஆர். ஹோ.</b><br> <br> ஆலன். ஆர். ஹோம்பெர்க், கார்னல் பல்கலைக்கழகம், இகக்கா,நியூயார்க் ||<b>எம். என். கி.</b><br> டாக்டர் எம். என். கிருஷ்ணன், பிஎச்.டீ. (லண்டன்), எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா. |- |<b>ஆ. பூ.</b><br> வித்துவான் ஆ.பூவராகம்பிள்ளை, காலஞ்சென்ற தமிழ் விரிவுரையாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைநகர். ||<b>எம். எஸ். ஸ்ரீ. </b><br> எம்.எஸ். ஸ்ரீனிவாச சர்மா , எம்.ஏ., முன்னாள் முதல்வர், நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி |- ஆர். எல். கா, ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர், எம். து. வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். ஆர். என். ஜோ. செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை. | எம். து. வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். ஆ.பூ ஆயுர்வேத பூஷணம், ஆயுர்வேதாச்சாரியார், சென்னை, எம். வீ. சு. (எம். 10. சு. } ஆர். எல். கா, ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர், ஆர். என். ஜோ. ஆர். என். ஜோக், மராத்தி மொழிப் பேராசிரியர், பெர்குசன் கல்லூரி,பூனா எம்.வி.சு எம்.வி.சுப்பிரமணியம் ,எம்.ஏ ;எல்.டி, வரலாற்றுப் பொருளாதார பேராசிரியர், செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை ஆர்.எ. ப. மௌல்வி ஆர், எ. பருக்கி, எம்.ஏ., பீ.ஓ.எல்., அரபு விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி,சென்னை. எம்.வே. டாக்டர் எம் வேங்கட ராமன் கணித விரிவுரையாளர் , சென்னை பல்கலைக்கழகம்,சென்னை ஆர். பா. டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா, எம்.ஏ., பிஎச்.டி.(லண்டன்)பொருளாதாரப் பேராசிரியர்,சென்னைபல்கலைக்கழகம் சென்னை எம்.ஜே.மெ. மெர்வின் ஜே. மெக்கி , சிட்னிப் பல்கலைக்கழகம், சென்னை. ஆஸ்திரேலியா, ஆர். வி. கி. ஆர். வீ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., எம்.எல்., சென்னைச் சட்டசபைக் காரிய தாசி, சென்னை. எம்.ஹி எம். ஹிரியண்ணா , எம்.ஏ, பொருளாதாரப் பேராசிரியர், காலஞ்சென்ற சமஸ்கிருதப் பேராசிரியர், மைசூர்ப் பல்கலைக்கழகம், மைசூர். ஆர்.ஸ்ரீ ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ., . எஸ்ஸி. (ஆனர்ஸ்). முன்னாள் முதல்வர், திருவிதாங்கூர்க் கல்லூரி,சென்னை. எம்.எஸ்.ரா எம் எஸ் ராமசாமி, எம். ஏ ;பி .எஸ். சி ,விலங்கியல் பகுதி ,மத்திய கல்லூரி, பெங்களூர். என்.அ என். அனந்த பத்மநாபன், பூகோள உதவிப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை. சென்னை,<noinclude></noinclude> o0fhoulmurudlkeyr7r364gybtm55lf 1435423 1435104 2022-07-29T09:23:43Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ஆர்.ஹேமலதா" />{{center|<b>முதல் தொகுதி கட்டுரையாளர்கள்</b>}}</noinclude> {| |- | <b>அ. அ. ச.</b><br> அ. அப்துல் சமத், பி.ஏ., பி.எஸ்ஸி . (விவசாயம்), நெல் நிபுணர், விவசாய ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர். || <b>ஈ. என். பா,</b><br> ஈ. என். பார்த்தசாரதி, ரசாயன நிபுணர், தாவுமாலா மதுகாரத் தொழிற்சாலை, தாவுராலா, உ.பி. |- | <b>அ. கி.</b><br> லெப்டினன்ட். அ. கிருஷ்ண மூர்த்தி , எம்.ஏ., பி.எல்., பி.ஓ.எல், (ஆனர்ஸ்), தமிழ் விரிவுரையாளர், அரசினர் கல்லூரி, கும்பகோணம். <br><b><br>எச். டீ. ச</b> எச். டீ. சவ்காலியா, எம்.ஏ., எல்.எல்.பீ., பிஎச்.டீ., (லண்டன்), வரலாற்றுப் பகுதித் தலைவர், டெக்கான் கல்லூரி, பூனா. |- | <b>அ. சு. நா, பி.</b><br> டாக்டர் அ. சு. நாராயணப் பிள்ளை , எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.., பேராசிரியர், தத்துவப் பகுதி, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம். ||<b>எச். ஜீ. ந.</b><br> எச். ஜீ. நரஹரி, எம்.ஏ., எம்.லிட்., அடையாறு நூல் நிலையம், சென்னை. |<b>அ. மு.</b><br> அ. முத்தையா, எம்.ஏ., பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை. <br> எம். எம். இ.</b><br> எம். எம். இஸ்மாயில், சி.ஏ., பி.எல்., அட்வொக்கேட்டு, சென்னை. |<b>ஆ. அ. வ.</b><br> ஆ. அ. வரகுணபாண்டியன், தஞ்சாவூர் ||<b>எம். எம். ப. </b><br> வித்துவான் எம். எம். பட், எம்.ஏ., எல்.டி., சீனியர் விரிவுரையாளர், கன்னடப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, |- | <b>ஆ. ஆர். ஹோ.</b><br> <br> ஆலன். ஆர். ஹோம்பெர்க், கார்னல் பல்கலைக்கழகம், இகக்கா,நியூயார்க் ||<b>எம். என். கி.</b><br> டாக்டர் எம். என். கிருஷ்ணன், பிஎச்.டீ. (லண்டன்), எப். என். ஐ., டைரக்டர், இந்தியப் புவியியல் சர்வே, கல்கத்தா. |- |<b>ஆ. பூ.</b><br> வித்துவான் ஆ.பூவராகம்பிள்ளை, காலஞ்சென்ற தமிழ் விரிவுரையாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,அண்ணாமலைநகர். ||<b>எம். எஸ். ஸ்ரீ. </b><br> எம்.எஸ். ஸ்ரீனிவாச சர்மா , எம்.ஏ., முன்னாள் முதல்வர், நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி |- ஆர். எல். கா, ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர், எம். து. வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். ஆர். என். ஜோ. செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை. | எம். து. வைத்யரத்னம் பண்டித எம். துரைசாமி ஐயங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். ஆ.பூ ஆயுர்வேத பூஷணம், ஆயுர்வேதாச்சாரியார், சென்னை, எம். வீ. சு. (எம். 10. சு. } ஆர். எல். கா, ஆர். எல், காந்தம், பி.ஏ. (ஆனர்ஸ்), சென்னை . வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர், ஆர். என். ஜோ. ஆர். என். ஜோக், மராத்தி மொழிப் பேராசிரியர், பெர்குசன் கல்லூரி,பூனா எம்.வி.சு எம்.வி.சுப்பிரமணியம் ,எம்.ஏ ;எல்.டி, வரலாற்றுப் பொருளாதார பேராசிரியர், செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை ஆர்.எ. ப. மௌல்வி ஆர், எ. பருக்கி, எம்.ஏ., பீ.ஓ.எல்., அரபு விரிவுரையாளர், அரசினர் கலைக் கல்லூரி,சென்னை. எம்.வே. டாக்டர் எம் வேங்கட ராமன் கணித விரிவுரையாளர் , சென்னை பல்கலைக்கழகம்,சென்னை ஆர். பா. டாக்டர் ஆர். பாலகிருஷ்ணா, எம்.ஏ., பிஎச்.டி.(லண்டன்)பொருளாதாரப் பேராசிரியர்,சென்னைபல்கலைக்கழகம் சென்னை எம்.ஜே.மெ. மெர்வின் ஜே. மெக்கி , சிட்னிப் பல்கலைக்கழகம், சென்னை. ஆஸ்திரேலியா, ஆர். வி. கி. ஆர். வீ. கிருஷ்ணய்யர், பீ.ஏ., எம்.எல்., சென்னைச் சட்டசபைக் காரிய தாசி, சென்னை. எம்.ஹி எம். ஹிரியண்ணா , எம்.ஏ, பொருளாதாரப் பேராசிரியர், காலஞ்சென்ற சமஸ்கிருதப் பேராசிரியர், மைசூர்ப் பல்கலைக்கழகம், மைசூர். ஆர்.ஸ்ரீ ஆர். ஸ்ரீனிவாசன், எம்.ஏ., . எஸ்ஸி. (ஆனர்ஸ்). முன்னாள் முதல்வர், திருவிதாங்கூர்க் கல்லூரி,சென்னை. எம்.எஸ்.ரா எம் எஸ் ராமசாமி, எம். ஏ ;பி .எஸ். சி ,விலங்கியல் பகுதி ,மத்திய கல்லூரி, பெங்களூர். என்.அ என். அனந்த பத்மநாபன், பூகோள உதவிப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை. சென்னை,<noinclude></noinclude> k5ab2zjmha2g99y75iemop4chavd7bk பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/26 250 444844 1435112 1414224 2022-07-28T15:33:15Z ஆர்.ஹேமலதா 9842 /* மேம்பாடு தேவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ஆர்.ஹேமலதா" /></noinclude>________________ என். ஆர்.ரா. என். ஆர். ராகவாச்சாரியார், பீ.ஏ., பி.எல்., உதவி ஆசிரியர், சட்ட வாரப் பத்திரிகை, சென்னை. என். எஸ், ந. டாக்டர் என். எஸ். நரசிம்மய்யர், எல்.ஆர்.சீ.பி. (லண்டன்), சென்னை. என். சே. காப்டன் என். சேஷாத்திரிநாதன், எம்.பி. பி.எஸ். சென்னை, என். பா, என். பார்த்தசாரதி, பிஎச்.டீ. (லண்டன்), எப்.என்.ஐ., டைரக்டர், அரிசி ஆராய்ச்சி மத்திய நிலையம், ஒரிஸ்ஸா , கட்டாக். எஸ். ஆ. எஸ். ஆபிரகாம், பி.ஏ., பீ.எஸ்ஸி . (ஆனர்ஸ்), விலங்கியல் விரிவுரையாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை. எஸ். ரா. கோ. டாக்டர் எஸ். ராஜகோபாலன், ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், ' வால்ட்டேர். எஸ். வி. அ. எஸ். வி. அனந்தகிருஷ்ணன், எம்.ஏ., பிஎச்.டீ., ரசாயனப் பேராசிரியர்; சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம். எஸ். வை. எஸ். வையாபுரிப் பிள்ளை , பி.ஏ., பி.எல்., தமிழ்ப் பேராசிரியர், ' திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகம், திருவிதாங்கூர், எஸ். ஜீ. ம. எஸ். ஜீ. மண வாளராமாநுஜம், எம்.ஏ., பிஎச்.டீ. (லண்ட ன்), டீ.ஐ.சி., எப்.இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். ஏ.ஆர். ஸ்ரீ. ஏ.ஆர். ஸ்ரீநிவாசன், ஏ.எம்., ஏஎம்.எஸ்ஓசீ.சீ.ஈ., எக்சிகூடிவ் எஞ்சினியர், அம்பாசமுத்திரம், ஏ. எம். சோ. எம். சோமசுந்தரம், எம்.ஏ., மானிடவியல் ஆராய்ச்சி மாணவர், மசூலிப்பட்டினம். என். வீ. . என். வீரராகவன், பீ.ஏ., பீ எல்., செயலாளர், பார் கவுன்சில், சென்னை. ஏ. கி. ஏ. கிருஷ்ண சாமி, எம்.ஏ., எல்.டி., வரலாற்றுக் கூட்டுப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், ஏ. கே. வ. டாக்டர் திருமதி ஏ. கே. வசுமதி, எம்.ஏ., பிஎச்.டீ., சென்னை. ஏ. கோ , ஏ. கோஸ்வாமி, சிந்து. எஸ். ஆர். பா. எஸ். ஆர். பாலசுப்பிரமணிய ஐயர், எம்.ஏ., எல்.டி., தலைமை ஆசிரியர், சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி, திருக்காட்டுப்பள்ளி. எஸ். எஸ். க. டாக்டர் எஸ். எஸ். கந்தேக்கர், எம்.ஏ., பிஎச்.டீ., ரசாயன விரிவுரையாளர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம். எஸ், எஸ். ச. டாக்டர் எஸ். எஸ். சர்க்கார். டீ.எஸ்ஸி., பேராசிரியர், மானிடவியல் இலாகா, கல்கத்தா பல்கலைக்கழகம், கல்கத்தா, எஸ். தி. எஸ். திருஞானசம்பந்தம், எம்.ஏ., வரலாற்று விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். எஸ்.ப. எஸ். பரனவிதான், தொல்பொருளியல் கமிஷனர், தொல்பொருளியல் சர்வே நிலையம், கொழும்பு, இலங்கை. எஸ். பா. சாகித்திய சிரோமணி எஸ். பார்த்தசாரதி ஐயங்கார், ஸ்ரீரங்கம். எஸ். ர டாக்டர். ரங்கஸ்வாமி, ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர், ஏ. ச. ஏ. சக்கரவர்த்தி நயினார், எம்.ஏ.. ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கல்லூரி, கும்பகோணம். ஏ. சீ. திருமதி ஏ, சீதா, பி.எஸ்ஸி. (ஆனர்ஸ்), பூகோள விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை. ஏ. பி. எ. ஏ. பி. எல்க்கின், மானிடவியல் பேராசிரியர், சிட்னிப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா, ஏ. பி. ம. டாக்டர் ஏ. பி. மகாதேவன், எம் ஏ., பிஎச்.டீ. (லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச்சாலை, கூனூர், நீலகிரி. எஸ். ரா. எஸ். ராமசாமி, பீ. எஸ்ஸி. (ஆனர்ஸ்), ரசாயன நிபுணர், மேட்டூர் கெமிக்கல்ஸ், மேட்டூர் அணை.<noinclude></noinclude> 4j14f9vz21dxin3gmpx6qdfa8wp0yn5 1435418 1435112 2022-07-29T09:19:40Z கார்தமிழ் 6586 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /></noinclude>________________ என். ஆர்.ரா. என். ஆர். ராகவாச்சாரியார், பீ.ஏ., பி.எல்., உதவி ஆசிரியர், சட்ட வாரப் பத்திரிகை, சென்னை. என். எஸ், ந. டாக்டர் என். எஸ். நரசிம்மய்யர், எல்.ஆர்.சீ.பி. (லண்டன்), சென்னை. என். சே. காப்டன் என். சேஷாத்திரிநாதன், எம்.பி. பி.எஸ். சென்னை, என். பா, என். பார்த்தசாரதி, பிஎச்.டீ. (லண்டன்), எப்.என்.ஐ., டைரக்டர், அரிசி ஆராய்ச்சி மத்திய நிலையம், ஒரிஸ்ஸா , கட்டாக். எஸ். ஆ. எஸ். ஆபிரகாம், பி.ஏ., பீ.எஸ்ஸி . (ஆனர்ஸ்), விலங்கியல் விரிவுரையாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை. எஸ். ஆர். பா. எஸ். ஆர். பாலசுப்பிரமணிய ஐயர், எம்.ஏ., எல்.டி., தலைமை ஆசிரியர், சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி, திருக்காட்டுப்பள்ளி. எஸ். எஸ். க. டாக்டர் எஸ். எஸ். கந்தேக்கர், எம்.ஏ., பிஎச்.டீ., ரசாயன விரிவுரையாளர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம். எஸ், எஸ். ச. டாக்டர் எஸ். எஸ். சர்க்கார். டீ.எஸ்ஸி., பேராசிரியர், மானிடவியல் இலாகா, கல்கத்தா பல்கலைக்கழகம், கல்கத்தா, எஸ். தி. எஸ். திருஞானசம்பந்தம், எம்.ஏ., வரலாற்று விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். எஸ்.ப. எஸ். பரனவிதான், தொல்பொருளியல் கமிஷனர், தொல்பொருளியல் சர்வே நிலையம், கொழும்பு, இலங்கை. எஸ். பா. சாகித்திய சிரோமணி எஸ். பார்த்தசாரதி ஐயங்கார், ஸ்ரீரங்கம். எஸ். ர டாக்டர். ரங்கஸ்வாமி, ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர். எஸ். ரா. எஸ். ராமசாமி, பீ. எஸ்ஸி. (ஆனர்ஸ்), ரசாயன நிபுணர், மேட்டூர் கெமிக்கல்ஸ், மேட்டூர் அணை. .........................................................page 1 ஏ. பி. ம. டாக்டர் ஏ. பி. மகாதேவன், எம் ஏ., பிஎச்.டீ. (லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச்சாலை, கூனூர், நீலகிரி. எஸ். ரா. கோ. டாக்டர் எஸ். ராஜகோபாலன், ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர். எஸ். வி. அ. எஸ். வி. அனந்தகிருஷ்ணன், எம்.ஏ., பிஎச்.டீ., ரசாயனப் பேராசிரியர்; சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம். எஸ். வை. எஸ். வையாபுரிப் பிள்ளை , பி.ஏ., பி.எல்., தமிழ்ப் பேராசிரியர், திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகம், திருவிதாங்கூர், எஸ். ஜீ. ம. எஸ். ஜீ. மணவாளராமாநுஜம், எம்.ஏ., பிஎச்.டீ. (லண்ட ன்), டீ.ஐ.சி., எப்.இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். ஏ.ஆர். ஸ்ரீ. ஏ.ஆர். ஸ்ரீநிவாசன், ஏ.எம்., ஏஎம்.எஸ்ஓசீ.சீ.ஈ., எக்சிகூடிவ் எஞ்சினியர், அம்பாசமுத்திரம், ஏ. எம். சோ. எம். சோமசுந்தரம், எம்.ஏ., மானிடவியல் ஆராய்ச்சி மாணவர், மசூலிப்பட்டினம். என். வீ. . என். வீரராகவன், பீ.ஏ., பீ எல்., செயலாளர், பார் கவுன்சில், சென்னை. ஏ. கி. ஏ. கிருஷ்ணசாமி, எம்.ஏ., எல்.டி., வரலாற்றுக் கூட்டுப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், ஏ. கே. வ. டாக்டர் திருமதி ஏ. கே. வசுமதி, எம்.ஏ., பிஎச்.டீ., சென்னை. ஏ. கோ , ஏ. கோஸ்வாமி, சிந்து. ஏ. ச. ஏ. சக்கரவர்த்தி நயினார், எம்.ஏ.. ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கல்லூரி, கும்பகோணம். ஏ. சீ. திருமதி ஏ, சீதா, பி.எஸ்ஸி. (ஆனர்ஸ்), பூகோள விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை. ஏ. பி. எ. ஏ. பி. எல்க்கின், மானிடவியல் பேராசிரியர், சிட்னிப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா, ஏ.பி.ம. டாக்டர் ஏ.பி.மகாதேவன் எம்.ஏ., பி.எச்.டீ, (லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச் சாலை, கூனூர், நீலகிரி.<noinclude></noinclude> 83q15ykrvc37s2u3yk8q3otlha2d7b5 1435419 1435418 2022-07-29T09:21:03Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /></noinclude>________________ {{page break| என். ஆர்.ரா. என். ஆர். ராகவாச்சாரியார், பீ.ஏ., பி.எல்., உதவி ஆசிரியர், சட்ட வாரப் பத்திரிகை, சென்னை. என். எஸ், ந. டாக்டர் என். எஸ். நரசிம்மய்யர், எல்.ஆர்.சீ.பி. (லண்டன்), சென்னை. என். சே. காப்டன் என். சேஷாத்திரிநாதன், எம்.பி. பி.எஸ். சென்னை, என். பா, என். பார்த்தசாரதி, பிஎச்.டீ. (லண்டன்), எப்.என்.ஐ., டைரக்டர், அரிசி ஆராய்ச்சி மத்திய நிலையம், ஒரிஸ்ஸா , கட்டாக். எஸ். ஆ. எஸ். ஆபிரகாம், பி.ஏ., பீ.எஸ்ஸி . (ஆனர்ஸ்), விலங்கியல் விரிவுரையாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை. எஸ். ஆர். பா. எஸ். ஆர். பாலசுப்பிரமணிய ஐயர், எம்.ஏ., எல்.டி., தலைமை ஆசிரியர், சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி, திருக்காட்டுப்பள்ளி. எஸ். எஸ். க. டாக்டர் எஸ். எஸ். கந்தேக்கர், எம்.ஏ., பிஎச்.டீ., ரசாயன விரிவுரையாளர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம். எஸ், எஸ். ச. டாக்டர் எஸ். எஸ். சர்க்கார். டீ.எஸ்ஸி., பேராசிரியர், மானிடவியல் இலாகா, கல்கத்தா பல்கலைக்கழகம், கல்கத்தா, எஸ். தி. எஸ். திருஞானசம்பந்தம், எம்.ஏ., வரலாற்று விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். எஸ்.ப. எஸ். பரனவிதான், தொல்பொருளியல் கமிஷனர், தொல்பொருளியல் சர்வே நிலையம், கொழும்பு, இலங்கை. எஸ். பா. சாகித்திய சிரோமணி எஸ். பார்த்தசாரதி ஐயங்கார், ஸ்ரீரங்கம். எஸ். ர டாக்டர். ரங்கஸ்வாமி, ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர். எஸ். ரா. எஸ். ராமசாமி, பீ. எஸ்ஸி. (ஆனர்ஸ்), ரசாயன நிபுணர், மேட்டூர் கெமிக்கல்ஸ், மேட்டூர் அணை.}} ஏ. பி. ம. டாக்டர் ஏ. பி. மகாதேவன், எம் ஏ., பிஎச்.டீ. (லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச்சாலை, கூனூர், நீலகிரி. எஸ். ரா. கோ. டாக்டர் எஸ். ராஜகோபாலன், ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர். எஸ். வி. அ. எஸ். வி. அனந்தகிருஷ்ணன், எம்.ஏ., பிஎச்.டீ., ரசாயனப் பேராசிரியர்; சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம். எஸ். வை. எஸ். வையாபுரிப் பிள்ளை , பி.ஏ., பி.எல்., தமிழ்ப் பேராசிரியர், திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகம், திருவிதாங்கூர், எஸ். ஜீ. ம. எஸ். ஜீ. மணவாளராமாநுஜம், எம்.ஏ., பிஎச்.டீ. (லண்ட ன்), டீ.ஐ.சி., எப்.இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். ஏ.ஆர். ஸ்ரீ. ஏ.ஆர். ஸ்ரீநிவாசன், ஏ.எம்., ஏஎம்.எஸ்ஓசீ.சீ.ஈ., எக்சிகூடிவ் எஞ்சினியர், அம்பாசமுத்திரம், ஏ. எம். சோ. எம். சோமசுந்தரம், எம்.ஏ., மானிடவியல் ஆராய்ச்சி மாணவர், மசூலிப்பட்டினம். என். வீ. . என். வீரராகவன், பீ.ஏ., பீ எல்., செயலாளர், பார் கவுன்சில், சென்னை. ஏ. கி. ஏ. கிருஷ்ணசாமி, எம்.ஏ., எல்.டி., வரலாற்றுக் கூட்டுப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், ஏ. கே. வ. டாக்டர் திருமதி ஏ. கே. வசுமதி, எம்.ஏ., பிஎச்.டீ., சென்னை. ஏ. கோ , ஏ. கோஸ்வாமி, சிந்து. ஏ. ச. ஏ. சக்கரவர்த்தி நயினார், எம்.ஏ.. ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கல்லூரி, கும்பகோணம். ஏ. சீ. திருமதி ஏ, சீதா, பி.எஸ்ஸி. (ஆனர்ஸ்), பூகோள விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை. ஏ. பி. எ. ஏ. பி. எல்க்கின், மானிடவியல் பேராசிரியர், சிட்னிப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா, ஏ.பி.ம. டாக்டர் ஏ.பி.மகாதேவன் எம்.ஏ., பி.எச்.டீ, (லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச் சாலை, கூனூர், நீலகிரி.<noinclude></noinclude> ti6437jf4epopb8phpp72y1wtkf76p6 1435421 1435419 2022-07-29T09:21:35Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /></noinclude>________________ {{page break|என். ஆர்.ரா. என். ஆர். ராகவாச்சாரியார், பீ.ஏ., பி.எல்., உதவி ஆசிரியர், சட்ட வாரப் பத்திரிகை, சென்னை. என். எஸ், ந. டாக்டர் என். எஸ். நரசிம்மய்யர், எல்.ஆர்.சீ.பி. (லண்டன்), சென்னை. என். சே. காப்டன் என். சேஷாத்திரிநாதன், எம்.பி. பி.எஸ். சென்னை, என். பா, என். பார்த்தசாரதி, பிஎச்.டீ. (லண்டன்), எப்.என்.ஐ., டைரக்டர், அரிசி ஆராய்ச்சி மத்திய நிலையம், ஒரிஸ்ஸா , கட்டாக். எஸ். ஆ. எஸ். ஆபிரகாம், பி.ஏ., பீ.எஸ்ஸி . (ஆனர்ஸ்), விலங்கியல் விரிவுரையாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை. எஸ். ஆர். பா. எஸ். ஆர். பாலசுப்பிரமணிய ஐயர், எம்.ஏ., எல்.டி., தலைமை ஆசிரியர், சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி, திருக்காட்டுப்பள்ளி. எஸ். எஸ். க. டாக்டர் எஸ். எஸ். கந்தேக்கர், எம்.ஏ., பிஎச்.டீ., ரசாயன விரிவுரையாளர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம். எஸ், எஸ். ச. டாக்டர் எஸ். எஸ். சர்க்கார். டீ.எஸ்ஸி., பேராசிரியர், மானிடவியல் இலாகா, கல்கத்தா பல்கலைக்கழகம், கல்கத்தா, எஸ். தி. எஸ். திருஞானசம்பந்தம், எம்.ஏ., வரலாற்று விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். எஸ்.ப. எஸ். பரனவிதான், தொல்பொருளியல் கமிஷனர், தொல்பொருளியல் சர்வே நிலையம், கொழும்பு, இலங்கை. எஸ். பா. சாகித்திய சிரோமணி எஸ். பார்த்தசாரதி ஐயங்கார், ஸ்ரீரங்கம். எஸ். ர டாக்டர். ரங்கஸ்வாமி, ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர். எஸ். ரா. எஸ். ராமசாமி, பீ. எஸ்ஸி. (ஆனர்ஸ்), ரசாயன நிபுணர், மேட்டூர் கெமிக்கல்ஸ், மேட்டூர் அணை.}} ஏ. பி. ம. டாக்டர் ஏ. பி. மகாதேவன், எம் ஏ., பிஎச்.டீ. (லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச்சாலை, கூனூர், நீலகிரி. எஸ். ரா. கோ. டாக்டர் எஸ். ராஜகோபாலன், ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர். எஸ். வி. அ. எஸ். வி. அனந்தகிருஷ்ணன், எம்.ஏ., பிஎச்.டீ., ரசாயனப் பேராசிரியர்; சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம். எஸ். வை. எஸ். வையாபுரிப் பிள்ளை , பி.ஏ., பி.எல்., தமிழ்ப் பேராசிரியர், திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகம், திருவிதாங்கூர், எஸ். ஜீ. ம. எஸ். ஜீ. மணவாளராமாநுஜம், எம்.ஏ., பிஎச்.டீ. (லண்ட ன்), டீ.ஐ.சி., எப்.இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். ஏ.ஆர். ஸ்ரீ. ஏ.ஆர். ஸ்ரீநிவாசன், ஏ.எம்., ஏஎம்.எஸ்ஓசீ.சீ.ஈ., எக்சிகூடிவ் எஞ்சினியர், அம்பாசமுத்திரம், ஏ. எம். சோ. எம். சோமசுந்தரம், எம்.ஏ., மானிடவியல் ஆராய்ச்சி மாணவர், மசூலிப்பட்டினம். என். வீ. . என். வீரராகவன், பீ.ஏ., பீ எல்., செயலாளர், பார் கவுன்சில், சென்னை. ஏ. கி. ஏ. கிருஷ்ணசாமி, எம்.ஏ., எல்.டி., வரலாற்றுக் கூட்டுப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், ஏ. கே. வ. டாக்டர் திருமதி ஏ. கே. வசுமதி, எம்.ஏ., பிஎச்.டீ., சென்னை. ஏ. கோ , ஏ. கோஸ்வாமி, சிந்து. ஏ. ச. ஏ. சக்கரவர்த்தி நயினார், எம்.ஏ.. ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கல்லூரி, கும்பகோணம். ஏ. சீ. திருமதி ஏ, சீதா, பி.எஸ்ஸி. (ஆனர்ஸ்), பூகோள விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை. ஏ. பி. எ. ஏ. பி. எல்க்கின், மானிடவியல் பேராசிரியர், சிட்னிப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா, ஏ.பி.ம. டாக்டர் ஏ.பி.மகாதேவன் எம்.ஏ., பி.எச்.டீ, (லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச் சாலை, கூனூர், நீலகிரி.<noinclude></noinclude> 9no14near6xftn5bfc0gvn3ytpipx6a 1435422 1435421 2022-07-29T09:22:44Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /></noinclude> என். ஆர்.ரா. என். ஆர். ராகவாச்சாரியார், பீ.ஏ., பி.எல்., உதவி ஆசிரியர், சட்ட வாரப் பத்திரிகை, சென்னை. என். எஸ், ந. டாக்டர் என். எஸ். நரசிம்மய்யர், எல்.ஆர்.சீ.பி. (லண்டன்), சென்னை. என். சே. காப்டன் என். சேஷாத்திரிநாதன், எம்.பி. பி.எஸ். சென்னை, என். பா, என். பார்த்தசாரதி, பிஎச்.டீ. (லண்டன்), எப்.என்.ஐ., டைரக்டர், அரிசி ஆராய்ச்சி மத்திய நிலையம், ஒரிஸ்ஸா , கட்டாக். எஸ். ஆ. எஸ். ஆபிரகாம், பி.ஏ., பீ.எஸ்ஸி . (ஆனர்ஸ்), விலங்கியல் விரிவுரையாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை. எஸ். ஆர். பா. எஸ். ஆர். பாலசுப்பிரமணிய ஐயர், எம்.ஏ., எல்.டி., தலைமை ஆசிரியர், சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி, திருக்காட்டுப்பள்ளி. எஸ். எஸ். க. டாக்டர் எஸ். எஸ். கந்தேக்கர், எம்.ஏ., பிஎச்.டீ., ரசாயன விரிவுரையாளர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம். எஸ், எஸ். ச. டாக்டர் எஸ். எஸ். சர்க்கார். டீ.எஸ்ஸி., பேராசிரியர், மானிடவியல் இலாகா, கல்கத்தா பல்கலைக்கழகம், கல்கத்தா, எஸ். தி. எஸ். திருஞானசம்பந்தம், எம்.ஏ., வரலாற்று விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். எஸ்.ப. எஸ். பரனவிதான், தொல்பொருளியல் கமிஷனர், தொல்பொருளியல் சர்வே நிலையம், கொழும்பு, இலங்கை. எஸ். பா. சாகித்திய சிரோமணி எஸ். பார்த்தசாரதி ஐயங்கார், ஸ்ரீரங்கம். எஸ். ர டாக்டர். ரங்கஸ்வாமி, ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர். எஸ். ரா. எஸ். ராமசாமி, பீ. எஸ்ஸி. (ஆனர்ஸ்), ரசாயன நிபுணர், மேட்டூர் கெமிக்கல்ஸ், மேட்டூர் அணை. ஏ. பி. ம. டாக்டர் ஏ. பி. மகாதேவன், எம் ஏ., பிஎச்.டீ. (லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச்சாலை, கூனூர், நீலகிரி. எஸ். ரா. கோ. டாக்டர் எஸ். ராஜகோபாலன், ரசாயனப் பேராசிரியர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர். எஸ். வி. அ. எஸ். வி. அனந்தகிருஷ்ணன், எம்.ஏ., பிஎச்.டீ., ரசாயனப் பேராசிரியர்; சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம். எஸ். வை. எஸ். வையாபுரிப் பிள்ளை , பி.ஏ., பி.எல்., தமிழ்ப் பேராசிரியர், திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகம், திருவிதாங்கூர், எஸ். ஜீ. ம. எஸ். ஜீ. மணவாளராமாநுஜம், எம்.ஏ., பிஎச்.டீ. (லண்ட ன்), டீ.ஐ.சி., எப்.இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். ஏ.ஆர். ஸ்ரீ. ஏ.ஆர். ஸ்ரீநிவாசன், ஏ.எம்., ஏஎம்.எஸ்ஓசீ.சீ.ஈ., எக்சிகூடிவ் எஞ்சினியர், அம்பாசமுத்திரம், ஏ. எம். சோ. எம். சோமசுந்தரம், எம்.ஏ., மானிடவியல் ஆராய்ச்சி மாணவர், மசூலிப்பட்டினம். என். வீ. . என். வீரராகவன், பீ.ஏ., பீ எல்., செயலாளர், பார் கவுன்சில், சென்னை. ஏ. கி. ஏ. கிருஷ்ணசாமி, எம்.ஏ., எல்.டி., வரலாற்றுக் கூட்டுப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், ஏ. கே. வ. டாக்டர் திருமதி ஏ. கே. வசுமதி, எம்.ஏ., பிஎச்.டீ., சென்னை. ஏ. கோ , ஏ. கோஸ்வாமி, சிந்து. ஏ. ச. ஏ. சக்கரவர்த்தி நயினார், எம்.ஏ.. ஓய்வுபெற்ற முதல்வர், அரசினர் கல்லூரி, கும்பகோணம். ஏ. சீ. திருமதி ஏ, சீதா, பி.எஸ்ஸி. (ஆனர்ஸ்), பூகோள விரிவுரையாளர், ராணி மேரி கல்லூரி, சென்னை. ஏ. பி. எ. ஏ. பி. எல்க்கின், மானிடவியல் பேராசிரியர், சிட்னிப் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா, ஏ.பி.ம. டாக்டர் ஏ.பி.மகாதேவன் எம்.ஏ., பி.எச்.டீ, (லண்டன்), உணவூட்ட ஆராய்ச்சிச் சாலை, கூனூர், நீலகிரி.<noinclude></noinclude> 4348vorwl15hzy691d1d5wbt0cr2t3j பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/55 250 444873 1435083 1419026 2022-07-28T12:50:02Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அகழி</b>|20|<b>அகஸ்டஸ்</b>}}</noinclude>வெட்டி மேட்டிற்குக் கொண்டுவர இந்த எந்திரம் பயனாகிறது. இது தூபிகள் போன்ற இரு வலிவான கம்பங்களையுடையது. ஒரு கம்பம் மேட்டிலும், மற்றொன்று பள்ளத்திலும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த இரண்டு கம்பங்களும் கம்பி வடங்களால் இனைக்கப்படும். இவ்வடத்தின்மேல் எஃகுப் பற்களையுடைய ஒரு தொட்டி மேலும், கீழும் செல்லுமாறு அமைக்கப்படுகிறது. இதொட்டியானது பள்ளதிலுள்ள மண்ணை வெட்டி நிரப்பிக்கொண்டு வடத்தினால் இழுக்கப்பட்டு மேட்டில் வந்து மண்ணைக் கொட்டும். பிறகு இத்தொட்டியானது புவியின் கவர்ச்சியால் தானே பள்ளத்திற்குச் செல்லும். குளம் வெட்டுவதற்கு இது மிக ஏற்றது. பார்க்க: தகர் எந்திரம். {{float_right|ஏ, ஸ்ரீ .}} {{larger|<b>அகழி</b>}} என்பது அரசர்கள் தங்களைப் பகைவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகக் கட்டிகொள்ளும் கோட்டையைச் சுற்றிச் சுவரை அடுத்து வெளிப்புறத்தே அகழப்படும் பள்ளமாகும். இதில் ஆழமாக நீர் நிறைந்திருக்கும். அரசர்கள் தங்கள் கோட்டையின் மதிற்சுவரை ஏணி வைத்து ஏற முடியாததாகவும் புறத்திருந்து அகழ முடியாததாகவும், அகதுள்ளோர் நின்று போர் புரிவதற்கு ஏற்ற அகலமுடையதாகவும், தொலை செய்ய முடியாததாகவும், பொறிகளால் அணுக முடியாததாகவும் அமைப்பது வழக்கம். பகைவர் பொறிகள் அணுக இயலாதிருக்கும் பொருட்டு நீரரன், நிலவரன், மலையரன், காட்டரன் என்று நான்கு அரண்களைத் தங்கள் கோட்டையைச் சுற்றி அமைத்துகொள்வர் என்று திருக்குறள் கூறுகின்றது. அதையே ஜல துர்க்கம், ஸ்தல துர்க்கம், பர்வத துர்க்கம், வன துர்க்கம் என்று மனு ஸ்மிர்தி கூறுகின்றது. இந்த நான்கு துணை அரண்களுள் நீரரணே அகழியாகும். அதில் நீர் நிறைத்து முதலைகள் போன்ற கொடிய பிராணிகளையும் ஏராளமாக இட்டு வைப்பார்கள் என்று சீவக சிந்தாமணி கூறுகின்றது. கி.மூ. நான்காம் நூற்றாண்டில் அரசாண்ட சந்திரகுப்த மன்னனுடைய தலைநகரமாகிய பாடலிபுத்திரத்தின் அகழி 600 அடி அகலமும் 42 அடி ஆழமும் உடையதாக இருந்ததென்று மெகாஸ்தனீஸ் கூறுகிறார். அத்துணை அகலமுடையதாக இருந்ததால் அக்காலத்து அகழிகள் கடல்போல் தோன்றும் என்று சீவக சிந்தாமணி கூறுகின்றது. ஐரோப்பாக் கண்டதிலும் இத்தகைய அகழிகள் ரோமானியர் கால முதல் இருந்துவந்திருக்கின்றன. ஆயினும் படைமானியப் பிரபுக்கள் தோன்றிய காலத்திலேயே கோட்டைகளும் அகழிகளும் ஏராளமாகப் பெருகலாகின. முதலில் தங்கள் இருப்பிடத்தைச்சுற்றி மண்ணைத் தோண்டிப்போட்டுச் சுவரை எழுப்பினர். பின்னர் சுவரை இட்டிகையாலும் கருகல்லாலும் கட்டினர். அதன் பின்னர் இரண்டு சுவர்கள் எழுப்பி இடையில் மண்ணைப்போட்டு நிரப்பி மதிற்சுவர் அமைத்தனர். ஆயினும் வெடிமருந்து செய்ய ஆரம்பித்துப் பீரங்கி குண்டுகள் தயாரானதும் கோட்டை கொத்தளங்கள் பயனிலவாய்விட்டன. இப்போது போர் நிகழும் காலத்தில் பகைவர், சேனையை விரைவில் தாக்க வந்துவிடாமல் தடுக்கும்பொருட்டுத் தாற்காலிகமாகக் கோட்டைகள் கட்டுவதுண்டு, ஆனால் அகழி வெட்டுவது கிடையாது. {{larger|<b>அகன்</b>}} வசுக்கள் எண்மரில் ஒருவன். இவன் குமாரன் ஜ்யோதி. இவனுக்கு அபச்செவன் என்றும் பெயர். {{larger|<b>அகன்காகுவா :</b>}} 1.தென் அமெரிக்காவிலிருக்கும் சிலி நாட்டின் இடைபகுதியிலுள்ள ஒரு மாகாணம். இது பெரும்பாலும் மலைப்பாங்கான இடம். ஆயினும் இங்கு மழை மிகக் குறைவாகவே பெய்கிறது. இங்குள்ள பள்ளத்தாக்குக்கள் செழிப்பானவை. திராட்சை முதலிய பழங்களும், காய்கறிகளும் உற்பத்தியாகின்றன. 2. இதே பெயருள்ள அவிந்த எரிமலை சிலிக்கும் அர்ஜெண்டீனாவிற்கும் இடையே ஆண்டீஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது. மேற்கு அர்த்தகோனத்திலேயே இதுதான் மிக உயரமான சிகரம் (23,080 அடி). {{larger|<b>அகன்ற கழிமுகம்</b>}} (Estuary): ஆறு கடலோடு கலக்குமிடம். இங்கு ஆற்று நீர் கொண்டுவரும் வண்டல் தங்கி முகத்துவாரத்தை அடைக்காமல் கடலிற் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 55 |bSize = 408 |cWidth = 188 |cHeight = 167 |oTop = 165 |oLeft = 209 |Location = right |Description = }} கலந்துவிடும். அகன்ற கழிமுகங்கள் நல்ல துறைமுகப் பட்டினங்கள் அமைவதற்கு ஏற்ற இடங்கள். உதாரணமாகத் தேம்ஸ் கழிமுகத்தில் லண்டனும், தென் அமெரிக்கவிலுள்ள பிளெட் நதிக் கழிமுகத்தில் போனஸ் அயர்ஸும் அமைந்திருப்பதைக் கூறலாம். {{larger|<b>அகஸ்டஸ்</b>}} (கி.மு.63-கி.பி.14): ரோமாபுரியின் முதல் பேரரசனான அகஸ்டஸின் உண்மைப் பெயர் அக்டேவியஸ் என்பது. இவன் ஜூலியஸ் சீசரின் உடன் பிறந்தவளின் மகளுடைய மகன். சீசர் இவனுக்கு ராணுவத்திலும் அரசியலிலும் பயிற்சியளித்தார். சீசர் இறக்கும்போது அக்டேவியாஸுக்கு 19 வயதுதான். ஆயினும் ஆழ்ந்த எண்ணங்களும், உறுதியான மனமும் படைத்த அக்டவியஸ் படிப்படியாக முன்னணிக்கு வரலானான். சீசரின் தத்து மகனும் ஆனான். கி.மு.43-ல் ஆன்டனி, லெபிடஸ் என்னுமிருதலைவர்களுடன் அக்டவியாஸ் ஒப்பந்தம் செய்துகொண்டு தங்களுக்குள் ரோமானிய சாம்ராச்சிய அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். ஆன்டனி கிழக்குப் பிரதேசத்தில் பகைவர்களுடன் போராடிக் கொண்டிருக்கையில் இத்தாலியிலேயே யிருந்த அக்டேவியஸ் தன நிலையை உறுதியாக்கிக் கொண்டான். லெபிடஸ் பதவியை விட்டு விலகிக்கொண்டான் (கி.மு.30). அக்டேவியஸ் ஆன்டனியுடன் போரிட்டு அவனை அக்டியும் போரில் வென்றான் (கி.மு.31). கி.மு.27 முதல் அக்டேவியஸ் ரோமானிய சாம்ராச்சியத்தின் தனி அதிகாரியானான். அக்ஸ்டஸ் என்னும் பட்டப்-<noinclude></noinclude> qt1rqcovajq58qqgbqk4d61ixp8xqmj பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/56 250 444874 1435085 1419027 2022-07-28T12:55:47Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" />{{rh|<b>அகஸ்டின், செயின்ட்</b>|21|<b>அகில் மரம்</b>}}</noinclude>பெயர் சூட்டிக்கொண்டு தனது 79 ஆம் வயது வரை அப்பெரிய அரசை ஆண்டான். ரோமின் அரசியல் பெயரளவிற்குக் குடியரசாக இருந்தபோதிலும் அகஸ்டஸ் சர்வதிகாாியாகவே விளங்கினான். அவன் காலத்திற்குமுன் சாம்ராச்சியத்தில் புகுந்த ஊழல்களைக் களைந்தான். இதனால் மக்களின் அன்பைப் பெற்றான். இவன் காலத்தில் ரோமானிய சாம்ராச்சியம் மிகுந்த உயர் நிலையை யடைந்ததால், அது அகஸ்டன் பொற்காலம் எனப் புகழ்பெற்றது. கி.பி.14-ல் அகஸ்டஸ் காலமானதிலிருந்து அவன் மரபினர் பலர் ரோமனிய பேரரசர்களாக ஆண்டனர். இவர்கள் சீசர் வம்சத்தைச் சார்ந்தவர்களாகையால் சீசர் என்னும் பெயர் பேரரசர்களின் பட்டப் பெயராக மாறிற்று.{{float_right|டி.கே.வெ.}} {{larger|<b>அகஸ்டின், செயின்ட்</b>}} (354 - 430) கிறிஸ்துவ மதப் பெரியார்களில் ஒருவர். இவர் 386-ல் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்து, ஒரு பாதிரியாகி, 395-ல் வட ஆப்பிரிக்காவிலுள்ள ஹிப்போவில் பிஷப்பாக நியமனம் பெற்றார். இவர் இயற்றிய நுல்களில் சுயசரிதமும் (Confession), இறைநகர் (De Civitate Dei) என்னும் நுலும் இன்னும் பல நாடுகளிலும் வாசிக்கப்படுகின்றன. கிறிஸ்தவரல்லாதவர்கள் கிறிஸ்தவ மதமே ரோமானிய சாம்ராச்சியத்தின் வீழ்ச்சிக்குச் காரணம் என்று குறூகூறி வந்தனர். இக்கூற்றை மறுக்கவே அகஸ்டின் இறைநகர் என்னும் நுலை இயற்றினார். இந்நுல் இயற்றப்பட்ட காலம் 413-426 இவ்வுலகில் கடவுளை மதியாது தனக்கென வாழ்ந்துவரும் கூட்டத்தினரின் சமூகம் மண்ணகர் என்றும் தனக்கென வாழாது இறைவனையே ஆராய்பவர்களது சமூகம் இறைநகர் என்றும் இவர் வேறுபாடு காண்கிறார். மண்ணகர் என்பதை இராச்சிய அரசாங்கம் எனவும், விண்ணகர் என்பைதச் சமயச் சபைகள் எனவும், பொருள் காணுதல் தவறாம். அரசாங்கம் பாவியான மனிதனுக்கு இன்றியைமயாதது என்பதே இவர் கருத்து. ஆகையால், அரசாங்கத்தின் மூலம் இயங்கும் இராச்சியம் மண்ணகராகாது. சமயத்திற்கும் இராச்சியத்திற்கும் இடைக்காலத்தில் ஏற்பட்ட பிணக்கு அகஸ்டின் காலத்தில் ஏற்படவில்லையாகலால், அரசிற்கு அடங்கி கடத்தலை அவர் வற்புறுத்தினர். ஆயினும் அவர் விண்ணகரின் உயர்வைப்பற்றிக் கூறியிருப்பதைப் பயன்படுத்திப் பிற்காலச் சமயவாதிகள் இராச்சியத்திலும் மதகுருக்கள் குழு உயர்ந்தது என்னும் கொள்கையை வற்புறுத்தினர். பிளேட்டோவும் சிசெரோவும், அகஸ்டினுைடய கொள்கைகளுக்கு ஓரளவு கருத்துட்டியவர்கள். இவர் கருத்துப்படி, "உடைமைளை யெல்லாம் பொதுவுடைமையாகக் கொள்ளும் இராச்சியமே இலட்சிய இராச்சியம். மனிதனது பாவ இயல்பே சொத்துக்கைள இன்றியைமயாதவை யாக்குகின்றது; ஏழைகளைக் காக்கவேண்டிய பொறுப்பு செல்வர்களுக்கு உண்டு; பொருள்களுக்கு நியாய விலை என்பதொன்றுண்டு; அதற்குக் குறைவாகக் கொடுப்பதும், அதிகமாக வாங்குவதும் குற்றம்; வட்டி வாங்குவது குற்றம்". இடைகாலப் பொருளாதாரக் கருத்துக்கள் இக்கருத்துக்களை ஒத்திருத்தல் காணத்தக்காது. {{larger|<b>அகஸ்தியர் :</b>}} பார்க்க : அகத்தியா். {{larger|<b>அகாசி, அலெக்சாந்தர்</b>}} ( Agassiz, Alexander) (1895-1910) லுயி அகாசியின் மகன். இவர் விலங்கியல் புவியியல்களைக் கற்றவர். மீன்கைளப் பற்றிய அறிவில் இவர் மிகவும் சிறந்தவர். ஆயினும் கரங்கங்களைப் பற்றிய ஆராய்ச்சியிலே இவர் மிகுந்த பெருமை பெற்றவர். {{larger|<b>அகாசி, லுயி</b>}} ( Agassiz Louis) (1807-1873) சிறந்த ஸ்வின் இயற்கை விஞ்ஞானி, கடற் பிராணிகளைப் பற்றிய அறிவில் தலைசிறந்தவர். விலங்கியல் கல்வி கற்பதற்கு, எந்த இடத்திலே பிராணிகள் இயற்கையாக வாழ்வைதப் பார்க்க முடியுமோ அந்த இடமே ஏற்றது என்று இவர் கருதினார். இவர் ஹார்வர்டு பல்கைலக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். பெரிய பொருட்காட்சிக் சாலையை அங்கு அமைத்தார். அதற்கு அகாசி பொருட்காட்சிக் சாலை என்று பெயர். கடற் பிராணிகளின் வாழ்க்கையை ஆராய்வதற்கு ஆராய்ச்சிக்கூடமொன்றை ஒரு தீவில் அமைத்தார். இயற்கை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக இவர் பேராலே ஒரு கிைளயம் அமெரிக்காவில் உண்டு. {{larger|<b>அகிச்சத்ரா</b>}} முற் காலத்தில் வட பஞ்சால தேசத்தின் தலைவராக இருந்தது. கி.பி.10-11 வது நுற்றாண்டுகளுக்குப்பின் இது பாழடைந்தது. இப்பாழடைந்த ஊர் தற்காலம் உத்திரப் பிரதேச இராச்சியத்தின் பரேலி ஜில்லா ராம்சகர் கிராமத்தினருகே உளது. இங்கு 1940-44-ல் மத்திய சர்க்கார் தொல் பொருள் ஆராய்ச்சி இலாக்காவால் தோண்டிப் பார்க்கப்பட்டது. இதன் விளைவாக கி.மு. 3-வது நுற்றாண்டிலிருந்து கி.பி.10-வது நுற்றாண்டு வரையில் இவ்வூர் வளம் பெற்றிருந்ததை விளக்கும் பொருள்கள் கிடைத்தன. இவ்வாறு கிடைத்த பொருள்களில் கி.மு. முதல் நுற்றாண்டுக்குரிய பாஞ்சால அரசர்களின் நாணயங்கள், ஒருவகைச் சாம்பல் நிற மட்பாண்டங்கன், குஷான் கால நாணயங்கள், குப்தர் காலத்துத் தாழ்ந்த செங்கற் கோவில்கள், சுட்டட மண்ணாலான தெய்வங்களின் உருவங்கள், ஆதிவார, விக்கிரக என்ற கி.பி.9-10வது நுற்றாண்டுக்குரிய நாணயங்கள் ஆகியவை முக்கியமானவை. இங்கு நடத்திய ஆராய்ச்சி கங்கைச் சமவெளியில் இனி நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு அடிகோலுவதாகும். பி.ஆா்.ஸ்ரீ {{larger|<b>அகில் மரம்</b>}} (=அகரு): இது பெரிய மரம்: 60-70 அடி உயரமும், 5-8 அடி, சுற்றளவுமுள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பாகங்களில் முக்கியமான அஸ்ஸாமிலுள்ள காசி, காரோ, நாகா முதலிய மலைக் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 56 |bSize = 410 |cWidth = 99 |cHeight = 110 |oTop = 411 |oLeft = 300 |Location = right |Description = அகில்<br>{{smaller|1. கிளை 2. பூங்கொத்து 3. பூ}} }} காடுகளில் இது வளர்கிறது. பர்மாவிலும் உண்டு. இதன் பட்டையிலுள்ள நார், காகிதம் செய்யவும் கயிறு திாிக்கவும் உதவுகிறது. இந்த மரத்தில் பிசின் வடிவதில்லை. ஆயிறும் சற்று முதிர்ந்த மரத்திற்குள்ளே அங்கங்கே சில இடங்கள் கறுப்பாகியிருக்கும். அதில் ஒருவித என்ணெய்ப் பிசின் இருக்கிறது. அதுவே அதில் அகில் பற்றியிருக்கும் மரம் நோயுற்றதுபோலத் தோன்றும். இந்தப் பிசின் கிளைகள் கவைக்கும் இடத்தில் சாதாரணமாக உண்டாகும். ஒருவிதக் காளான் இந்த மரத்தில் பற்றிக் கொண்டு வளர்வதுதான் இது உண்டாவதற்குக் காரணம். நல்ல மரங்களில் காளான் பற்றியிருக்கும் மரத்-<noinclude></noinclude> epp3bry6mysetg44xmo9qiusx9m0lg5 1435086 1435085 2022-07-28T12:56:23Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அகஸ்டின், செயின்ட்</b>|21|<b>அகில் மரம்</b>}}</noinclude>பெயர் சூட்டிக்கொண்டு தனது 79 ஆம் வயது வரை அப்பெரிய அரசை ஆண்டான். ரோமின் அரசியல் பெயரளவிற்குக் குடியரசாக இருந்தபோதிலும் அகஸ்டஸ் சர்வதிகாாியாகவே விளங்கினான். அவன் காலத்திற்குமுன் சாம்ராச்சியத்தில் புகுந்த ஊழல்களைக் களைந்தான். இதனால் மக்களின் அன்பைப் பெற்றான். இவன் காலத்தில் ரோமானிய சாம்ராச்சியம் மிகுந்த உயர் நிலையை யடைந்ததால், அது அகஸ்டன் பொற்காலம் எனப் புகழ்பெற்றது. கி.பி.14-ல் அகஸ்டஸ் காலமானதிலிருந்து அவன் மரபினர் பலர் ரோமனிய பேரரசர்களாக ஆண்டனர். இவர்கள் சீசர் வம்சத்தைச் சார்ந்தவர்களாகையால் சீசர் என்னும் பெயர் பேரரசர்களின் பட்டப் பெயராக மாறிற்று.{{float_right|டி.கே.வெ.}} {{larger|<b>அகஸ்டின், செயின்ட்</b>}} (354 - 430) கிறிஸ்துவ மதப் பெரியார்களில் ஒருவர். இவர் 386-ல் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்து, ஒரு பாதிரியாகி, 395-ல் வட ஆப்பிரிக்காவிலுள்ள ஹிப்போவில் பிஷப்பாக நியமனம் பெற்றார். இவர் இயற்றிய நுல்களில் சுயசரிதமும் (Confession), இறைநகர் (De Civitate Dei) என்னும் நுலும் இன்னும் பல நாடுகளிலும் வாசிக்கப்படுகின்றன. கிறிஸ்தவரல்லாதவர்கள் கிறிஸ்தவ மதமே ரோமானிய சாம்ராச்சியத்தின் வீழ்ச்சிக்குச் காரணம் என்று குறூகூறி வந்தனர். இக்கூற்றை மறுக்கவே அகஸ்டின் இறைநகர் என்னும் நுலை இயற்றினார். இந்நுல் இயற்றப்பட்ட காலம் 413-426 இவ்வுலகில் கடவுளை மதியாது தனக்கென வாழ்ந்துவரும் கூட்டத்தினரின் சமூகம் மண்ணகர் என்றும் தனக்கென வாழாது இறைவனையே ஆராய்பவர்களது சமூகம் இறைநகர் என்றும் இவர் வேறுபாடு காண்கிறார். மண்ணகர் என்பதை இராச்சிய அரசாங்கம் எனவும், விண்ணகர் என்பைதச் சமயச் சபைகள் எனவும், பொருள் காணுதல் தவறாம். அரசாங்கம் பாவியான மனிதனுக்கு இன்றியைமயாதது என்பதே இவர் கருத்து. ஆகையால், அரசாங்கத்தின் மூலம் இயங்கும் இராச்சியம் மண்ணகராகாது. சமயத்திற்கும் இராச்சியத்திற்கும் இடைக்காலத்தில் ஏற்பட்ட பிணக்கு அகஸ்டின் காலத்தில் ஏற்படவில்லையாகலால், அரசிற்கு அடங்கி கடத்தலை அவர் வற்புறுத்தினர். ஆயினும் அவர் விண்ணகரின் உயர்வைப்பற்றிக் கூறியிருப்பதைப் பயன்படுத்திப் பிற்காலச் சமயவாதிகள் இராச்சியத்திலும் மதகுருக்கள் குழு உயர்ந்தது என்னும் கொள்கையை வற்புறுத்தினர். பிளேட்டோவும் சிசெரோவும், அகஸ்டினுைடய கொள்கைகளுக்கு ஓரளவு கருத்துட்டியவர்கள். இவர் கருத்துப்படி, "உடைமைளை யெல்லாம் பொதுவுடைமையாகக் கொள்ளும் இராச்சியமே இலட்சிய இராச்சியம். மனிதனது பாவ இயல்பே சொத்துக்கைள இன்றியைமயாதவை யாக்குகின்றது; ஏழைகளைக் காக்கவேண்டிய பொறுப்பு செல்வர்களுக்கு உண்டு; பொருள்களுக்கு நியாய விலை என்பதொன்றுண்டு; அதற்குக் குறைவாகக் கொடுப்பதும், அதிகமாக வாங்குவதும் குற்றம்; வட்டி வாங்குவது குற்றம்". இடைகாலப் பொருளாதாரக் கருத்துக்கள் இக்கருத்துக்களை ஒத்திருத்தல் காணத்தக்காது. {{larger|<b>அகஸ்தியர் :</b>}} பார்க்க : அகத்தியா். {{larger|<b>அகாசி, அலெக்சாந்தர்</b>}} ( Agassiz, Alexander) (1895-1910) லுயி அகாசியின் மகன். இவர் விலங்கியல் புவியியல்களைக் கற்றவர். மீன்கைளப் பற்றிய அறிவில் இவர் மிகவும் சிறந்தவர். ஆயினும் கரங்கங்களைப் பற்றிய ஆராய்ச்சியிலே இவர் மிகுந்த பெருமை பெற்றவர். {{larger|<b>அகாசி, லுயி</b>}} ( Agassiz Louis) (1807-1873) சிறந்த ஸ்வின் இயற்கை விஞ்ஞானி, கடற் பிராணிகளைப் பற்றிய அறிவில் தலைசிறந்தவர். விலங்கியல் கல்வி கற்பதற்கு, எந்த இடத்திலே பிராணிகள் இயற்கையாக வாழ்வைதப் பார்க்க முடியுமோ அந்த இடமே ஏற்றது என்று இவர் கருதினார். இவர் ஹார்வர்டு பல்கைலக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். பெரிய பொருட்காட்சிக் சாலையை அங்கு அமைத்தார். அதற்கு அகாசி பொருட்காட்சிக் சாலை என்று பெயர். கடற் பிராணிகளின் வாழ்க்கையை ஆராய்வதற்கு ஆராய்ச்சிக்கூடமொன்றை ஒரு தீவில் அமைத்தார். இயற்கை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக இவர் பேராலே ஒரு கிைளயம் அமெரிக்காவில் உண்டு. {{larger|<b>அகிச்சத்ரா</b>}} முற் காலத்தில் வட பஞ்சால தேசத்தின் தலைவராக இருந்தது. கி.பி.10-11 வது நுற்றாண்டுகளுக்குப்பின் இது பாழடைந்தது. இப்பாழடைந்த ஊர் தற்காலம் உத்திரப் பிரதேச இராச்சியத்தின் பரேலி ஜில்லா ராம்சகர் கிராமத்தினருகே உளது. இங்கு 1940-44-ல் மத்திய சர்க்கார் தொல் பொருள் ஆராய்ச்சி இலாக்காவால் தோண்டிப் பார்க்கப்பட்டது. இதன் விளைவாக கி.மு. 3-வது நுற்றாண்டிலிருந்து கி.பி.10-வது நுற்றாண்டு வரையில் இவ்வூர் வளம் பெற்றிருந்ததை விளக்கும் பொருள்கள் கிடைத்தன. இவ்வாறு கிடைத்த பொருள்களில் கி.மு. முதல் நுற்றாண்டுக்குரிய பாஞ்சால அரசர்களின் நாணயங்கள், ஒருவகைச் சாம்பல் நிற மட்பாண்டங்கன், குஷான் கால நாணயங்கள், குப்தர் காலத்துத் தாழ்ந்த செங்கற் கோவில்கள், சுட்டட மண்ணாலான தெய்வங்களின் உருவங்கள், ஆதிவார, விக்கிரக என்ற கி.பி.9-10வது நுற்றாண்டுக்குரிய நாணயங்கள் ஆகியவை முக்கியமானவை. இங்கு நடத்திய ஆராய்ச்சி கங்கைச் சமவெளியில் இனி நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு அடிகோலுவதாகும். பி.ஆா்.ஸ்ரீ {{larger|<b>அகில் மரம்</b>}} (=அகரு): இது பெரிய மரம்: 60-70 அடி உயரமும், 5-8 அடி, சுற்றளவுமுள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பாகங்களில் முக்கியமான அஸ்ஸாமிலுள்ள காசி, காரோ, நாகா முதலிய மலைக் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 56 |bSize = 410 |cWidth = 99 |cHeight = 110 |oTop = 411 |oLeft = 300 |Location = right |Description = {{gap}}அகில்<br>{{smaller|1. கிளை 2. பூங்கொத்து 3. பூ}} }} காடுகளில் இது வளர்கிறது. பர்மாவிலும் உண்டு. இதன் பட்டையிலுள்ள நார், காகிதம் செய்யவும் கயிறு திாிக்கவும் உதவுகிறது. இந்த மரத்தில் பிசின் வடிவதில்லை. ஆயிறும் சற்று முதிர்ந்த மரத்திற்குள்ளே அங்கங்கே சில இடங்கள் கறுப்பாகியிருக்கும். அதில் ஒருவித என்ணெய்ப் பிசின் இருக்கிறது. அதுவே அதில் அகில் பற்றியிருக்கும் மரம் நோயுற்றதுபோலத் தோன்றும். இந்தப் பிசின் கிளைகள் கவைக்கும் இடத்தில் சாதாரணமாக உண்டாகும். ஒருவிதக் காளான் இந்த மரத்தில் பற்றிக் கொண்டு வளர்வதுதான் இது உண்டாவதற்குக் காரணம். நல்ல மரங்களில் காளான் பற்றியிருக்கும் மரத்-<noinclude></noinclude> oca9811hxvi6s88g98i76x2ryfjldmz பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/58 250 444876 1435087 1419029 2022-07-28T13:29:03Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அகில இந்திய ரேடியோ</b>|23|<b>அகோபிலம்</b>}}</noinclude>{{larger|<b>அகில இந்திய ரேடியோ</b>}} (All India Radio): இந்தியவில் ஒலி பரப்புவதின் வரலாறு 1927 ஆம் ஆண்டு முதல் தொடங்குகிறது. அந்த ஆண்டில் இந்திய ஒலிபரப்புக் கம்பெனி என்பது ஏற்பட்டு ஒலிபரப்பும் நிலையங்கள். நிறுவி நடத்துவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற்று பம்பாயிலும் கல்கத்தாவிலும் நிலையங்கள் அமைத்தது. ஆனால், அது பணத் தொல்லைகள் காரணமாக 1930-யில் ஒடுங்கவே, ஒலிபரப்பும் பொறுப்பை இந்திய அரசாங்கமே ஏற்று நடத்த முடிவு செய்து ,அதை அகில இந்திய ரேடியோ என்னும் பெயரால் 1936 ஜூன் மாதத்தில் அமைத்தது. இந்தியப் பிரிவினைக்கு முன் இந்தியவில் 6 நிலையங்களே இருந்தன. பின்னர் புது நிலையங்கள் அமைந்ததாலும் சமஸ்தான நிலையங்களும் அகில இந்திய ரேடியோவின் ஆதிக்கத்தில் வந்துவிட்டதாலும் இப்போது இந்தியா முழுவதும் 21 நிலையங்கள் இருக்கின்றன. ஒலிபரப்பும் கலையை வளர்க்கும் பொருட்டு இப்போது ஐந்து ஆண்டுத் திட்டம் வகுக்கப்பட்டுளது, அதன்படி இப்போது குறைந்த சக்தியுடைய கருவிகள் உள்ள இடங்களில் மிகுந்த சக்தியுடைய கருவிகளை வைக்கவும், புதிய நிலையங்கள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இந்திய மக்கள் நாளுக்குநாள் மிகுதியக ரேடியோவில் பிரியமுடையவர்களாக ஆகிவருகிறார்கள். லைசென்ஸ் பெற்ற ரேடியோக்களின் தொகை 1947-ல், 2,48,274 என்றிருந்தது 1951 டிசம்பரில் 6,58,508 ஆக ஏறியிருக்கிறது. பள்ளிக்கூங்களிலும் சிற்றூர்களிலும் தொழிற்சாலைப் பகுதிகளிலுமுள்ள பொது ரேடியோக்களின் தொகையும் மிகுந்து வருகிறது. அத்தகைய பொது ரேடியோக்கள் இப்போதுள்ளவை ஐயாயிரம். இவற்றுள் 250 தொழிற்சாலைப் பகுதிகளில் இருந்து வருகின்றன. ஒலிபரப்பு வசதிகள் மிகுந்து வருவது போலவே ஒலிபரப்பு நிகழ்ச்சிகளும் மிகுந்து வருகின்றன. பொது நிகழ்சிகளுடன் பெண்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் தொழிலாளிகளுக்காகவும் தனி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன .இத்துடன் அரசங்க நிகழ்ச்சிகள் ,விழாக்கள், சர்வதேச விளையாட்டுப்போட்டிகள் போன்றவையும் ஒலிபரப்பப்படுகின்றன. நாடோறும் பலமுறை செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. இவ்வாறு ஒலிபரப்பப்படுவது உள்நாட்டினர்க்கு 16 மொழிகளிலும் ஆசிய ஆப்பிரிக்க நாட்டினர்க்கு 12 மொழிகளிலும் நடைபெறுகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ளவர்க்கும் ஆங்கிலத்தில் ஒலிபரப்ப ஏற்ப்பாடு செய்யப்படுள்ளது. சீன மொழியிலும் வெளிநாட்டுச் செய்தி அனுப்பபடுகிறது. ஒரு நாளைக்கு 21 மணி நேரம் ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் வெளிநாடுகளுக்காகச் செய்யப்படுகின்றன. நிகழ்ச்சிகளை முன்கூட்டி அறிவிப்பத்ற்காக ஆங்கிலத்திலும், ஆறு இந்திய மொழிகளிலும் இதழ்கள் வெளியிடப்படுகின்றன. வெளி நாட்டினர்க்காக ஆங்கிலத்திலும், அரபு, பாரசீக மொழிகளிலும் இதழ்கள் வெளியிடப்படுகின்றன. நிகழ்ச்சிகள் கேட்க மக்கட்கு உண்டாகும் விருப்பத்தை ஆராய்வதற்கும் அளவிடுவதற்கும் ஆராய்ச்சிப்பகுதி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. {{larger|<b>அகில பாரத சர்க்கா சங்கம்</b>}} என்பது கையால் நூற்றுக் கையல் நெயும் கதர் உற்பத்தி வாயிலாக ஏழைகளுக்கு 1925-ல் நிறுவப் பெற்றது. சர்க்க என்பது கை ராட்டினம். இந்த நோக்கம் நிறைவேறும் போருட்டு இந்தச் சங்கத்தார் பருத்தி பயிரிடுதல் முதல் கதர் உற்பத்தி வரைய்ள்ள எல்லாச் செயல்களையும் கற்பிக்கப் பாடசாலைகள் நடத்துகிறார்கள்; கருவிகள் செய்துவழங்குகிறார்கள். இதன் தலைமை அலுவலகம் வர்தாவுக் கருகிலுள்ள சேவாக்கிராமம். இதன் கிளைகள் இந்தியாவின் எல்லா இராச்சியங்களிலும் இருக்கின்றன. {{larger|<b>அகுதை</b>}} பண்டைக்கலத்து மதுரையில் இருந்த ஒரு வள்ளல். ஏற்பார்க்கு யானை கொடுப்பவன். போரில் வல்லவன். இவனைப் புகழ்ந்து கபிலரும் வெலள்ளேருக்கிலையாரும் பாடியுள்ளனர். (அகம் :76; புறம்:233,347) {{larger|<b>அகூட்டி</b>}} அமேரிக்கக் கொறிக்கும் பிராணி. முயலளவுள்ளது. செம்பப்டை நிறம் மெல்லிய {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 58 |bSize = 416 |cWidth = 83 |cHeight = 65 |oTop = 174 |oLeft = 323 |Location = right |Description = அகூட்டி }} கால்களும் சிறிய வாலுமுள்ளது. ஓடும்போது சிறுமான் ஓடுவதுபோலக் காணும். நீரில் நன்றாக நீந்தவல்லது. இரவில் சஞ்சரிப்பது. பகலில் மரப் பொந்துகளிலும் வேர்களின் சந்துகளிலும் பதுங்கிக் கிடக்கும். இது இலை, வேர் ,கிழங்கு, கொட்டை, கனி முதலியவற்றைத் தின்னும். கரும்புத் தோட்டங்களிலே இதனால் மிக்க கெடுதி விளைகிறது. இதன் இறைச்சி வெளுப்பானது. உண்பதற்கு நன்றாக இருக்கும். சீமைப் பெருச்சாளி வகையைச் சேர்ந்தது. கேவி என்றும் அழைப்பார்கள். பாகுபாடு: பாலூட்டி, கொறிக்கும் பிராணி. இனம்: டாசிப்ராக்டா அகூட்டி (Dasyprocta aguti) {{larger|<b>அகோ</b>}} (Akho) (1615-1675): அகோ என்னும் சாதியைச் சேர்ந்த ஒரு தட்டார். இவர் அகமதாபாதுக்குச் சமீபத்தில் இருக்கும் ஜேதல்புரத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்து அகமதாபாத்திற்குக் குடியேறினார். நெருங்கிய உறவினரின் நடநத்தை காரணமாக இவர் வாழ்க்கையில் வேறுப்படைந்து உண்மையான ஒரு குருவைத் தேடிப் புறப்பட்டார். காசியில் இருவருக்குப் பிரம்மானந்தார் என்ற பெயருள்ள சற்குரு கிடைத்தார். அகோ தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராயினும் அவருடைய மனப்பான்னையைக் கண்டு மகிழ்ந்த குரு அவருக்குச் சத்திய ஞானத்தை உபதேசித்தார். அகோ அகே கீதா முதலிய வேதாந்தத்தைப்பற்றிய 10, 12, காவிய நூல்களும் சப்பே என்ற 6 அடிகள் கொண்ட சந்தப் பாக்கள் பலவும் இயறினர். இவருடைய சப்பே மிகப் பிரசித்தி பெற்றவை. இவர் குஜராத்தி இலக்கியத்திற்கு ஒரு புது வழியைக்காட்டி, ஒரு புது நடையையையும் கொடுத்திருக்கிறார். இவர் தத்துவ ஞானத்தை மக்களுக்குப் போதித்தார். {{float_right|பி. ஜி. தே.}} {{larger|<b>அகோபிலம்</b>}} கர்நூல் மாவட்டத்தில் சிரவேல் தாலுகாவில் உள்ள ஊர். மாவட்டத்தின் பெரிய விஷ்ணு கோயில் இங்குள்ளது. மலை உச்சியிலும் சரிவிலும் அடியிலுமாக மூன்று கோயில்கள் உள்ளன. அடியிலுள்ள கோயிற் சுவரில் தீட்டப்பெற்றுள்ள இராமாயணக் காட்சிகள் மிகச் சிறந்தவை. மண்டபத்தின் தூண்கள் 8 அடி சுற்றளவு உடையன. கோயிலைச் சேர்ந்த அகோபில மடம், ஆதிவளர் சடகோப சுவாமிகளால் அகோபிலம் என்னும் ஊரில் நிறுவப்பெற்றது. இது அழகியசிங்கர் மடம் எனவும் வழங்கும். இதன் கிளைகன் ஸ்ரீரங்கம் காஞ்சிபுரம் திருவள்ளூர் முதலிய ஊர்களிலும் இருக்கின்றன.{{nop}}<noinclude></noinclude> m3q5cegkiptgm1vz9l2x4jyoe2yi587 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/59 250 444877 1435088 1419030 2022-07-28T13:36:17Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அகோரசிவாசாரியார்</b>|24|<b>அங்கோலா</b>}}</noinclude>{{larger|<b>அகோரசிவாசாரியார்</b>}} சிதம்பரத்தில் வசித்த ஆதிசைவர். பதினெண் பத்ததி செய்தவருள் ஒருவர். இவர் செய்த ஆகோர பத்ததியே சித்தாந்த சைவர்களால் கையாளாப்படுகிறது. {{larger|<b>அகோர முனிவர் :</b>}} (17 ஆம் நூ. முற்பகுதி) இவர் அகோரத் தம்பிரான் எனவும் பெறுவர். திருவாரூர்க் கோயிலில் அபிடேகக் கட்டளையை மேற்பார்த்தவர். வடமொழி , தென்மொழி வல்லவர். கும்பகோணப் புரணம், திருக்கனப்பேர்ப் புராணம், வேதாரணிய புராணம் என்னும் நூல்களை இயற்றியவர். இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகருக்கு ஆசிரியர் என்பர். {{larger|<b>அகோலா :</b>}} மத்தியப் பிரதேசத்தின் நகரம். இது இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது பூர்ணா நதியின் உபநதியான மூர்னவின் கரையில் உள்ளது. இது பருத்தி வியாபாரத்தலம். இங்கு பல பஞ்சலைகள் உள்ளன. இந்நகரில் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை யொன்றுள்ளது மக். 62,564 (1941). அகோலா மாவட்டத்தில் பருத்தி அதிகமாக விளைகிறது. மக். 62,564 (1941). {{larger|<b>அங்கணம் :</b>}} பார்க்க: கட்டடங்களின் சுகாதர அமைப்பு. {{larger|<b>அங்கதன் :</b>}} 1. வானரவீன் ; வலியின் மகன் ; கிஷ்கிந்தையின் இளவரசன்; இராமன் இராவணனுடன் போர்செய்யச் சென்றபோது உடனிருந்து உதவி செய்தவன்.<br> 2. இலக்குமணனுக்கு முதற் புதல்வன்.<br> 3. ஒரு நிமித்திகன் (சூளாமணி).<br> 4. திருதரட்டிரன் மக்களில் ஒருவன்.<br> {{larger|<b>அங்கமாலை :</b>}} பிரபந்த வகைகளில் ஒன்று. ஒருவரைப் பாதாதிகேசமாகவாவது கேசாதிபாதமாகவாவது வெளிவிருத்தம் என்னும் செய்யுளாற் பாடுவது. தேவர்களைப் பாடினாற் பாதாதிகேசமாகவும் மக்களைப் பாடினாற் கேசாதிபாதமாகவும் பாடுவது மரபு என்பர். இவ்வாறு இலக்கணங் கூறினும் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய திருஅங்கமாலை நம்முடைய தலைமுதல் அடிவரையில் உள்ள அங்கங்கள் சிவபெருமானுக்கு வழிபாடு நிகழ்த்தவேண்டும் என்னும் முறையிற்பாடியுள்ளார்கள். எனவே, இம்முறையில் உரைப்பதையும் அங்கமாலையின் இலக்கணமாகக் கொள்ளல் வேண்டும்போலும். {{larger|<b>அங்கவை :</b>}} ஔவைக்கு விருந்திட்டு ஔவையின் சொல்லால் சேரனால் பொன் ஆடு சீதனம் தரப் பெற்றவள்; பாரி மகளிர் இருவரில் ஒருத்தி. {{larger|<b>அங்காடி :</b>}} கடைத்தெரு, கடைக்கும் வழங்கும். இதனைக் கூலவீதி எனவும் கூறுவர். (சிலப்-இந்திர- 23 அரும்பத). இது நாளங்காடி அல்லங்காடி என இரு வகைப்படும். நாளங்காடி-காலைக்கடை. காவிாிப்பூம்பட்டினத்திலே பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் என்னும் இரண்டிற்கும் நடுவே, மரங்கள் அடர்ந்த இடத்திலே, மரங்களின் அடியில் இருந்தது. (சிலப்-இந்திர 60-63). அல்லங்காடி-மாலைக்கடை. இது மதுரையில் பல்வேறு பறவைகளின் இசையெழுந்தாற்போன்ற ஆரவாரமுடையதாக இருந்த தென்று மதுரைக் காஞ்சி (544) கூறும். இருபெருநியமம் என்பதற்கு, நாளங்காடி அல்லங்காடியாகிய இரண்டு கூற்றையுடையதென்றார் என்று நச்சினார்க்கினியார் கூறுவர் (மதுரைக் 365). {{larger|<b>அங்காளம்மன் :</b>}} “சிவபிரானிடமிருந்து தோன்றிய வீரபத்திரனும் பத்திரகாளியும் தனித் தனியே உலாவித் தக்கன் வேள்வியை அழித்தனர்” எனக் கந்தபுராணங் கூறுமாறு சிவபெருமான் உமையம்மை இடமிருந்து தோன்றினவர்களே வீரபத்திரனும் பத்திரகாளியும் ஆவர். இச்சத்தியே அங்காளியாவர். இவர் அர்த்தநாாி வடிவினர். இவர் கோவில் முன்னர்த் திருநந்திதேவரும் பலிபீடமும் இடபக் கொடியும் இருத்தல் இதனை இனிது விளக்கும். இவர் தக்கனுடைய வேள்வியை வீரபத்திரருடனிருந்து அழித்து ஆடிய திருவிளையாடலை நினைவுகூர்தற்கே ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசையில் மயான நிருத்தம் (மசான கொள்ளை) என்னும் உற்சவத்தைக் கொண்டாடுகின்றனர். வல்லாள கண்டன் என்னும் அரக்கனையும் அவன் மனைவியையும் சிசுவையும் மருத்துவ வியாஜமாக பேய்ச்சி வடிவினராய் அழித்ததும் இவரது ஒரு கோலம். அங்காளம்மன் கோயிலில் பொியாண்டவன் என்று சொல்லுவது வீரபத்திரரைக் குறிக்கும். இவர் 1000 முகங்களையுடையவர். பொியாண்டவன் புசை புாிபவர் மண்ணால் 1000 இலிங்கங்கள் வைத்துப் பூசிப்பர். {{float_right|ப. அ. கி.}} {{larger|<b>அங்கோரா ஆடு</b>}} கம்பளத்துக்குப் பேர் போன வெள்ளாடு. இதன் தாய்நாடு ஆசியாமைனர். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 59 |bSize = 407 |cWidth = 114 |cHeight = 96 |oTop = 258 |oLeft = 288 |Location = right |Description = அங்கோரா ஆடு }} இதன் கொம்பு செம்மறிக் கொம்புபோல் முறுக்கிக்கொண்டிருக்கும். மயிர் பட்டுப்போல மிருதுவாகவும் வெண்மையாகவும், சுருள் சுருளாகவும் தொங்கும். ஆண்டு ஒன்றுக்கு 8-10 அங்குலம் நீளம் வளரும். இந்த மயிருக்கு அரபு மொழியில் முகய்யார் என்று பெயர். அது மொகேர் என வழங்குகிறது. மொகேர் மயிராடைகள் காச்மீர ஆடைகள்பாேல் மிக வுயர்ந்தவை. சாதாரணமாக ஓர் ஆடு 2 1/2 ராத்தல் மயிர் தரும். இதை மெக்சிகோவிலும், ஐக்கிய நாடுகளிலும், பசிபிக் கடற்கரையிலும் வளர்க்கிறார்கள். பார்க்க : ஆடு. {{larger|<b>அங்கோலா</b>}} மேற்கு ஆப்பிாிக்காவில் போர்ச்சுகேசியர்களுக்குச் சொந்தமான நாடு. பான்டங்கோலா என்னும் சுதேசப் பெயரைப் போர்ச்சுகேசியர்கள் அங்கோலா என்று திருத்திவிட்டனர். வடக்கே காங்கோ ஆற்றிலிருந்து அட்லான்டிக் கரையோரமாகவt 1000 மைல் நீளத்திற்கு இப்பிரதேசம் பரந்து இருக்கிறது. காங்கோ முகத்துவாரத்தை யடுத்து அமைந்துள்ளதால் பெரும்பாலும் காடாக இருக்கிறது. சுதேச மக்களின் உழைப்பால் பல மைல் நீளம் பொிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 1575 ஆம் ஆண்டிலிருந்து இந்நாட்டை ஆண்டுவரும் போர்ச்சுகேசியர்கள் இந்நாட்டின் முன்னேற்றத்திற்காக மிகுதியாக ஒன்றும் செய்துவிடவில்லை. 1928-ல் தலைநகரம் லுவாண்டாவிலிருந்து ஹூவாம்போ அல்லது நோவாலிஸ்பன் என்னும் நகருக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது, ஆயினும் 1945 வரை தலைநகரம் மாற்றப்படவில்லை. காப்பிக்கொட்டை, வைரம், சர்க்கரை முதலியவை ஏற்றுமதியாகின்றன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோர்<noinclude></noinclude> pyd1bdmm45bkcm48x4djwvhmd4wivsq பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/60 250 444878 1435090 1419031 2022-07-28T13:42:52Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அச்சடித்தல்</b>|25|<b>அச்சடித்தல்</b>}}</noinclude>ஆப்பிரிக்கச் சுதேசிகள்; 170 ஐரோப்பியர்களும் வசிக்கின்றனர். பரப்பு; 481,351 ச.மைல் மக்; 4,111,796 (1950) தலைநகரம்; லுவான்டா; மக் 137,139 (1950) {{larger|<b>அச்சடித்தல்</b>}} (Printing): மேடு பள்ளங்கள் கொண்ட பரப்பொன்றின்மேல் மை தடவிக் காகித்த்தின்மேலோ, வேறொரு பரப்பின்மேலோ அழுத்தப் பரப்பிலுள்ள உருவத்தை அதில் தோற்றுவிப்பது அச்சடித்தல் எனப்படும். பல நூற்றாண்டுகளாகவே இம்முறை இந்தியாவிலும், சீனாவிலும் வழங்கி வந்துள்ளது. ஐரோப்பாவில் இது 15-ஆம் நூற்றாண்டில்தான் அறியப்பட்டது. சீனாவில் ஒரு பலகையில் எழுத்துக்களைச் செதுக்கிப் பக்கம் பக்கமாக அச்சடித்தார்கள். துணிகளில் அச்சடிக்க இம்முறை நம் நாட்டில் வழங்கியது. ஐரோப்பாவிலும் இதே அச்சடிப்பு முறை முதலில் ஏற்பட்டது. ஆனால் இது மிகத் தொல்லையானதாக இருந்த்தோடு இம்முறையில் ஒரு பக்கத்தை அச்சடிக்க பல நாள் பிடித்தது. ஆகையால் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு அச்சாகச் செதுக்கிச் சொற்களுக்கேற்ற எழுத்துக்களைப் பயன்படுத்தினார்கள். உலோகத்தில் வார்க்கப்பட்ட எழுத்துக்கள் பின்னர் வழக்கத்திற்கு வந்தன. தமிழ் நாட்டில் 16 ஆம் நூற்றாண்டில் மேனாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட மர எழுத்துக்களைக் கொண்டு சில கிருஸ்தவ நூல்கள் அச்சடிக்கப்பட்டன. தற்காலத்தில் உள்ளவைப்போன்ற அச்சு எழுத்துக்களை யுடைய அச்சகங்கள் பின்னர்த் தோன்றின. 1713-ல் தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட லூதரன் மிஷன் அச்சகமும், சென்னையில் தொடங்கிய எஸ்.பி.சி.கே. அச்சகமும் இந்தியாவிலேயே முதன் முதலில் இவ்வாறு அமைக்கப்பட்ட அச்கங்கள் எனலாம். இந்தியர் அச்சகங்களை நடத்தக்கூடாதென்ற சட்டம் 1835-ஆம் ஆண்டுவரை அமலில் இருந்ததால் நெடுநாள் வரையில் நம் நாட்டில் அச்சகங்கள் ஏற்படவில்லை. {{larger|<b>அச்சுக்கோத்தல்</b>}} (Composing): அச்செழுத்துக்களை கோக்க அவை பல அறைகள் கொண்ட தட்டுக்களில் வொவேறாக வைக்கப்பட்டிருக்கும். அச்சுக் கோப்பவர் அறைகளிலிருக்கும் எழுத்துக்களைத் தேவையானபோது எடுத்துக்கொண்டு தமது கையில் இருக்கும் சிறு கோப்புத் தட்டில் ( Composing stick) கோப்பார். பழக்கத்தினால் அவர் ஒவ்வொரு அறையிலும் எந்த எழுத்து உள்ளது என அறிந்து கைநிதானத்திலேயே அச்சுக்கோப்பார். கோப்புத்தட்டில் சிலவரிகள் சேர்ந்த்தும் அவற்றை அச்சுத்தட்டுக்கு ( Glley) மாற்றுவர். இவ்வாறு அச்சுத்தட்டுகளில் வரிகள் நிறைந்தவுடன் அவற்றிலுள்ள பிழைகளைத் திருத்துவதற்காக அவற்றை காகிதங்களில் அச்சடித்துப் பிழை திருத்துவதுவோர்க்கும் ஆசிரியருக்கும் அனுப்புவார்கள். இத்தாளுக்கு புரூப் (proof) என்று பெயர். அவர்கள் அவற்றைச் சரிபார்த்துப் பிழைகளையும் மற்ற மாறுதல்களையும் குறிப்பிட்டு அனுப்புவார்கள். அச்சுக் கோப்பவர் பிழைகளைச் சரிபடுத்தி இறுதி புரூப் (Final proof) எடுத்து அனுப்புவார்கள். இதன்பின்னர் அச்சுத்தட்டில் நிரம்பிய அச்சுக்கள் 8 அல்லது 16 பக்கங்களாகப் பிரிக்கப்பட்டுப் பெரிய தாள்களில் அச்சடிக்கப்படும், இப்படிப் பக்கங்ளாக்க் கோத்த அச்சுக்குப் பாரம் (Forme) என்று பெயர். {{larger|<b>அச்சுக்கோக்கும் எந்திரம் :</b>}} கையினால் அ்ச்சுக் கோக்க அதிக நேரம் செலும். ஆகையால் இம்முறை பத்திகாலயங்களுக்கு ஏற்றதன்று. விரைவாக அச்சுக்கோக்கும் எந்திரங்கள் தோன்றின. இவற்றுள் லைனோ டைப் எந்திரம் (Monotype) என்பது தனித்தனியே அச்சுக்களை வார்த்துக் கோக்கிறது. இவை வேலைசெய்வது வியப்பைத் தரும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 60 |bSize = 410 |cWidth = 203 |cHeight = 221 |oTop = 138 |oLeft = 201 |Location = right |Description = லைனோடைப் எந்திரம்<br>{{smaller|உதவி: ஹிந்து, சென்னை}} }} லைனோ டைப் எந்திரத்தில் சாதாரண டைப்ரைட்டரில் இருப்பதுபோல் எழுத்துக்கள் குறிப்பிட்ட பொத்தன்கள் கொண்ட வரிசைகள் இருக்கும். ஏதாவதொரு பொத்தானை அழுத்தினால் அது சில கம்பிகளை இயக்கி அச்செழுத்துக்கள் கொண்ட பெட்டியிலிருந்து அப்பொத்தானுக்கேற்ற எழுத்தை வெளியே எடுத்து ஒரு கால்வாயின் வழியே ஓர் இடத்திற்குக் கொண்டுபோகும். பொத்தான்களை அழுத்திக்கொண்டேவந்தால் எழுத்துக்கள் வரிசையாக அவ்விடத்தை அடையும். ஒரு வரிக்கு வேண்டிய எழுத்துகள் சேர்ந்தவுடன் அது வார்படப் பெட்டி (Casting boox) என்ற கலத்திற்குள் எடுத்துச் செல்லப்படும். இதற்குள் உருகிய அச்சு ஈயம் இருக்கும். வார்க்கவேண்டிய வரி இதை அடைந்த்தும் உருகிய ஈயம் ஒரு குழாயின் வழியாக எழுத்துகளின் மேல் பாய்ந்து ஒரு வரி அச்சைத் தோற்றுவிக்கும். இது இறுகி விளிம்புகளில் சரியாகச் சீவப்பட்டு எந்திரத்திலிருக்கும் ஒரு அச்சுத் தட்டை அடையும். வரியை வார்த்தபின் எழுத்துக்கள் மீண்டும் த்த்தமக்குரிய அறைகளை அடைந்துவிடும். இந்த எந்திரத்தில் ஒவ்வொரு முறையும் புது அச்செழுத்துக்களைத் தயாரிப்பதால் அச்சுக்கள் தேயாமல்<noinclude></noinclude> na54qzgd18fz2rj587j6fh8wmlqb13z பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/61 250 444879 1435091 1419032 2022-07-28T13:49:50Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அச்சடித்தல்</b>|26|<b>அச்சடித்தல்</b>}}</noinclude>தெளிவாக இருக்கும். பல அளவுள்ள எழுத்துக்களையும் இம்முறையில் வார்த்துக் கொள்ளலாம். இது திறமையுள்ள ஐந்து தொழிலாளர்கள் செய்யும் வேலையைச் செய்ய வல்லது. மானோடைப் முறையில் அச்சுக் கோப்பதும் எழுத்துக்களை வார்ப்பதும் ஒரே எந்திரத்தில் செய்யப்படுவதில்லை. இந்த எந்திரதில் எழுதுக்கள் குறித்த பொத்தான்களை அழுத்தினால் ஒரு நீண்ட காகிதச்சுருளில் ஒவ்வொரு எழுத்திற்கும் சரியாக ஒரு துவாரம் ஏற்படும். இவ்வாறு துவாரங்கள் கொண்ட சுருளை வார்ப்பட்ட எந்திரதில் மாட்டிவிட்டால் அது துவாரங்களுக்கேற்ற எழுத்துக்களைத் தனிதனியே வார்த்து வரிவரியாகத் தக்கபடி சேர்த்துக்கொண்டே வரும். இம்முறையிலும் பல அளவுள்ள எழுத்துக்களை வார்க்கலாம் . கால அட்டவணைகள், விலை உயர்ந்த புத்தகங்கள் முதலியவற்றை அச்சடிக்க இம்முறை முக்கியமாகப் பயன்படுகிறது. லைனோடைப் முறையில் ஒரு பிழை ஏற்பட்டாலும் அந்த வரிமுழுவதையும் திருப்பி வார்க்கவேண்டும். மானோடைப் முறையில் பிழையான எழுத்தை மட்டும் வார்த்தால் போதுமானது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 61 |bSize = 410 |cWidth = 200 |cHeight = 257 |oTop = 222 |oLeft = 3 |Location = right |Description = தொலை அச்சுக்கோப்பான்<br>{{smaller|உதவி : ஹிந்து சென்னை}} }} லைனோடைப் முறையில் இன்னொரு சௌகரியமும் உண்டு. இதைத் தொலை அச்சுக்கோப்பான் (Tele Typesetter) என்ற கருவியோடு இணைத்துவிடலாம். இக்கருவி ஒரு டைப்ரைட்டர் போலிருக்கும். இதில் ஒரு காகித நாடா இருக்கும். அச்சடிக்க வேண்டிய செய்தியை இதில் டைப் அடித்தால் நாடாவில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஏற்ற துவாரங்கள் ஏற்படும். துவாரங்கள் கொண்ட நாடாவை லைனோடைப் எந்திரத்தில் மாட்டிவிட்டால் அது தானாகவே அச்சுக்களைக் கோத்துவிடும். தந்திக் காரியாலயத்துடன் இந்த எந்திரத்தை இணைத்துவிட்டால், தந்தியில் செய்திகள் வரும் போதே அது எந்திரத்தில் பதிவாகி உடனுக்குடன் அச்சாகவும் தயாராகிவிடும். இத்தகைய எந்திரம் நமது நாட்டில் முதன் முதல் சென்னையிலுள்ள ஹிந்து கார்யாலயத்தில் அமைக்கப்பட்டது. லைனோடைப் முறையைத் தமிழிலும் ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது. தற்போது சுதேசமித்திரன் காரியாலயத்தில் தமிழ் லைனோடைப் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேறு சில நூதனமான எந்திரங்களும் தற்காலத்தில் வழக்கத்திற்கு வந்துள்ளன. இவற்றில் ஒளி அச்சுக்கோப்பான் (Photo Typester) என்பது முக்கியமானது. இது ஈயம் போன்ற உலோகத்தின் உதவியின்றி எழுத்துக்களைப் போட்டோப் பிடித்து அச்சுக்கோக்கிறது. இது லித்தோ அச்சு (Lithography) முறைக்கு (த.க) ஏற்றது. {{larger|<b>அச்சிடும் முறைகள் :</b>}} கோத்த அச்சுக்களைக் கொண்டு அச்சடிக்கப் பழங்காலத்தில் எளிய அமைப்புள்ள எந்திரங்களைப் பயன்படுதினர். அச்சுக்களை ஓர் இரும்புச் சட்டத்தில் முடுக்கி, ஒரு சமதளமான தட்டின் மேல் வைத்து அவற்றின்மேல் கையால் மையைத் தடவிக் காகிதத்தை வைத்து, எந்திரத்தை அழுத்தினால் காகிதத்தில் அச்சு விழும். இத்தகைய எந்திரங்கள் இன்றும் நம் நாட்டில் பயன்படுகின்றன. இவற்றைக் கொண்டு குறித்தகாலத்தில் மிகக் குறைவான பிரதிகளே அச்சிட முடியும். தற்காலத்தில் மூன்றுவகை அச்சு எந்திரங்கள் வழக்கதில் உள்ளன. இவை: 1. தட்டு (Platen) அல்லது மிதி (Treadle) எந்திரங்கள் 2. உருளை (Cylinder) எந்திரங்கள் 3.சுழல் (Rotary) எந்திரங்கள் எனப்படும். இவற்றுள் முதல்வகை எந்திரதில் பெரிய தாள்களில் அச்சடிக்க முடியாது. சிறு விளம்பரங்களும், புத்தகங்களும் மட்டுமே அச்சடிக்கலாம். இதில் கனமான இரண்டு இரும்புப் பலகைகள் இருக்கும். இவற்றுள் ஒன்று செங்குத்தாக எந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அச்சுக்கள் முடுக்கப்பட்ட இரும்புச் சட்டம் இதில் பொருத்தப்படும். இரண்டாவது இரும்புப் பலகை முன்னும் பின்னுமாக அசையுமாறு அமைந்திருக்கும் . இப்பலகை முன்னால் போகும்போது முதற்பலகையின் மேலுள்ள அச்சுக்களின்மீது அழுத்தும். பின்னால் வரும்போது திறந்துகொள்ளும். அப்போது அதன்மேல் காகிதத்தை வைத்துவிட்டால் முன்னே போகும்போது காகிதம் அச்சின்மேல் அழுத்தப்பட்டு அதில் அச்சு பதியும். பலகை மீண்டும் திறக்கும்போது அதை எடுதுத்துவிட்டு வேறோரு காகிதத்தை வைக்க வேண்டும். எந்திரத்திலுள்ள மை உருளைகள் மேலுங்கீழுமாக ஓடி அச்சுக்களின்மேல் மையைத் தடவும். தையல் எந்திரத்தைபோல் இதைக் காலால் மிதித்து இயக்கலாம்; அல்லது மின்சார மோட்டாரினால் இயக்கலாம். இதைக்கொண்டு மணிக்கு சுமார் 1000-1500 பிரதிகள் அச்சிடலாம். உருளை எந்திரம் தட்டு எந்திரத்தைவிடப் பெரியது. இதில் அச்சுக்கள் முடுக்கிய சட்டம் கிடையாகப் பொருத்தப்படும். இப்பலகை முன்னும் பின்னுமாக எந்திரத்தில் ஓடும். இது பின்புறம் செல்கையில் மையுருளை எழுத்துக்களின்மேல் மை தடவிவிடும். முன்புறம் வரும்போது இது ஒரு பெரிய இரும்பு உருளையினடியில் வரும். இந்த உருளை அச்சிடவேண்டிய தாளைப் பிடித்திருக்கும். இந்த உருளை சுழன்று தாளில் அச்சுப் பதியும். இதன் பின்னர் தாள் உருளையைவிட்டு வெளியேறும். இந்த எந்திரத்தில் ஒருவகையில் உருளை-<noinclude></noinclude> kypam9lvhyqq625jh5f4dme1b7pxqo3 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/62 250 444880 1435092 1419033 2022-07-28T13:52:22Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அச்சடித்தல்</b>|27|<b>அச்சிறுபாக்கம்</b>}}</noinclude>நின்று நின்று சுற்றும்; இன்னொன்றில் தொடர்ந்து சுற்றிகொண்டே இருக்கும். உருளை எந்திரத்தில் பெரியதாள்களில் அச்சடிக்கலாம்; 32 பக்கங்கள் கொண்ட பாரத்தை ஒரே முறையில் அச்சடிக்கலாம். இது பெரும்பாலும் மின்சார மோட்டாரினாலேயே இயங்கும். இது மணிக்குச் சுமார் 2000-3000 பிரதிகள் அச்சிடவல்லது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 62 |bSize = 408 |cWidth = 207 |cHeight = 264 |oTop = 93 |oLeft = 2 |Location = right |Description = {{gap}}சுழல் எந்திரம்<br>{{smaller|உதவி: ஹிந்து, சென்னை}} }} சுழல் எந்திரங்கள் மணிக்குப் பதினாயிரக் கணக்கான பிரதிகள் அச்சிடவேண்டிய பத்திரிகாலயங்களில் அவசியமாகின்றன. இந்த எந்திரங்களில் அச்செழுத்துக்கள் உள்ள பாரம் சமதளமாக இல்லாமல் உருளை வடிவாக இருக்கும். இதன்மேல் இன்னொரு உருளை சுழன்று காகிதத்தை அச்சின்மேல் அழுத்தும். இந்த உறுளைகளிளிடையே காகிதம் செலுத்தப்படும். உருளைகள் வெகு வேகமாகச் சுழலும். இவ்வளவு வேகமாகக் காகிதத்தை எந்திரத்தில் அளிக்க ஏற்றாவாறு அது ஒரு பெரிய சுருளாக இருக்கும். இச்சுருளிலுள்ள காகிதம் 5 மைல் நீளமிருக்கும். அச்சு உருளைகள் காகிதத்தின் மேல் பக்கங்களை அச்சடிக்கும். எல்லாப் பக்கங்களும் அச்சடித்தானதும் எந்திரம் அவற்றை சரியாக ஒன்று சேர்த்து வெட்டி, மடித்துப் பிரதிகளை வெளியே தள்ளும். சுழல் எந்திரங்கள் மணிக்குச் சுமார் 40,000 பிரதிகள் வரை அச்சடிக்கும். {{larger|<b>அச்சுவேலைக் குறிப்புகள் :</b>}} அச்சுவேலை சீராகவும், அழகாகவும் இருக்கவேண்டுமானால் பல விஷயங்களைக் கவனிக்கவேண்டும். அச்சுக் கோகும்போது வேலைக்கு ஏற்றவாறு அளவாக அச்சுக்களைக் கோக்க வேண்டும். தினசரிகளில் வரியின் நீளத்தைவிடப் புத்தகங்களில் வரியின் நீளம் அதிகமாக இருக்கும். சொற்களுக்கு இடையே எவ்வளவு இடம் விடவேண்டுமென்றும், வரிகளுக்கிடையே எவ்வளவு இடம் விடவேண்டுமென்றும் கவனித்து அச்சுக்களைக் கோத்து அமைக்க வேண்டும். நீண்ட வரிகளுக்குச் சிறிய எழுத்துக்களும், குறுகிய வரிகளுக்கு பெரிய எழுத்துகளும் ஏற்றவையல்ல. ஆகையால் வேலைக்கேற்ற எழுத்துக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அச்சுக்கள் ஏற்த்தாழ இல்லாமல் ஒரே உயரமாக இருக்கும்படி சரிப்படுத்த வேண்டும். இவ்வாறு இல்லாமல் எழுத்துக்கள் ஓரிடத்தில் அழுந்தியும், வேறொரு இடத்தில் மேலெழுந்தும் இருந்தால் அச்சு வேலை பார்வைக்கு அழகாக இருக்காது. அச்செழுத்துக்கள் ச்ரியாக பதியா. அச்சுச் சிதறி இராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். அச்சடிக்கும் மையின் தன்மையையும் கவனிக்க வேண்டியது அவசியம். சாதாரண மட்டரகக் காகிதத்திற்கு ஒரு மையும், மழமழப்பான காகிதத்திற்கு ஒரு மையும், எழுத்துக்களுக்கு மட்டும் ஒரு மையும், சித்திரங்களுக்கு ஒரு மையும் உண்டு. ஆகையால் வேலைக்குத்தகுந்த மையை உபயோகித்தல் முக்கியமானது. மையை அச்சுக்களின் மேல் சீராகப் பரவுமாறு செய்வதும் அவசியம். இங்கு விவரிக்கப்பட்ட முறை எழுத்தச்சு (Letter press) முறை எனப்படும். இதைத் தவிர, லித்தோ முறை, ஒளி செதுக்குமுறை (Photogravure) (த. க.) முறை என்பவைகளும் வழக்கத்தில் உள்ளன. எழுத்தச்சு முறையில் அச்சிடவேண்டிய பகுதி மேடாகவும் மற்றது பள்ளமாகவும் இருக்கும். ஒளி செதுக்குமுறையில் அச்சிடவேண்டிய பகுதி பள்ளமாகவும் மற்றது மேடாகவும் இருக்கும். லித்தோ அச்சு முறையில் எல்லாப் பகுதிகளும் ஏற்றத்தாழ்வின்றி ஒரே உயரமாக இருக்கும். பார்க்க; நிற அச்சிடுதல். {{float_right|டி. என். த.}} {{larger|<b>அட்சஸன், எட்வர்டு குட்ரிச்</b>}} (Acheson, Edward Goodrich) (1856-1931) புதுப்பொருள் ஆக்கிய அமெரிக்க அறிஞர். வாஷிங்டன் நகரில் இவர் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே இவர் வேலைக்குச் செல்ல நேர்ந்தது. ஓய்வு நேரத்தில் இவர் சோதனைகள் செய்து புதுப்பொருளைக் கண்டுபிடித்தார். மின்சாரத்தில் ஆர்வம் பிறந்து இவர் எடிசனிடம் வேலைக்குச் சேர்ந்தார். சில ஐரோப்பிய நாடுகளில் மின்சார விளக்குகளைப் போட இவர் உதவினார். கார்போரண்டம் (த.க) என்ற மெருகூட்டியை இவர் கண்டுபிடுத்தார். பென்சில் கரியை மிகத்தூய நிலையில் தயாரிக்க இவர் வகுத்த முறையினால் இவர் பணக்காரரானார். இப்பொருளைக் கொராயீடு நிலையிற்கொண்ட புதிய உயவுகளை இவர் கண்டுபிடித்தார். {{larger|<b>அச்சிறுபாக்கம் :</b>}} செங்கற்பட்டு ஜில்லாலிலுள்ளது. சிவபெருமான் முப்புரம் எரித்தற்பொருட்டு தேவர்கள் அமைத்த தேரின்மேல் அடியிடலும் அச்சு முறிந்து போயிற்று. அச்சு இற்ற காரணத்தால் அது நிகழ்ந்தவிடம் அச்சிறுபாக்கம் எனப்பட்டது. தேவர்கள் விநாயகரை நினையாதலால் அச்சு முறிந்தது என்ப. கண்ணுவரும் கௌதமரும் இத்தலத்தில் பூசித்தனர். மூலத்தானத்தில் இருக்கும் சுவாமி ஆட்சிநாதர். தேவியார் இளங்கிளியம்மை சந்நிதி வடச்சுற்றில் இருக்கிறது. அச்சுற்றிலேயே தலவிருச்சமாகிய கொன்றை மரமும் தீர்தங்களில் ஒன்றாகிய சிம்மகூபமும் இருக்கின்றன. பாண்டியன் ஒருவன் நிறுவிய சிவலிங்கமும் அம்மனும் உண்டு. இத்தலம் திருஞானசம்பந்தருடைய பாடல் பெற்றது.{{nop}}<noinclude></noinclude> gjiuehdam9obtad06jvh63y5key1svx பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/64 250 444882 1435103 1419036 2022-07-28T15:11:35Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அசல் குறிப்பு</b>|29|<b>அசிட்டால்டிஹைடு</b>}}</noinclude>பானது. இங்கு விளையும் பழங்கள் முதலியவை அநேகமாக சோவியத் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மரங்கள் அடர்ந்துள்ள காடுகள் இங்கு அதிகம் இல்லை. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 64 |bSize = 411 |cWidth = 204 |cHeight = 155 |oTop = 65 |oLeft = 2 |Location = right |Description = அசர்பைஜான் }} இந்நாட்டு மக்கள் போர்த் தொழிலுக்கு ஏற்றவர்கள். பரப்பு : 32,000 சதுரமைல்; மக் ; சு. 20 லட்சம். தலை நகரம் : டப்ரீஸ் (மக்.272,000) (1949). டப்ரீஸிலிருந்து, பல ரெயில் பாதைகள் வடக்கும் தெற்கும் நோக்கிச் செல்லுகின்றன. {{larger|<b>அசல் குறிப்பு :</b>}} கணக்குப் புத்தகங்களிலாவது பேரேட்டிலாவது பதிவு செய்யப்படுவதற்குமுன், ஒவ்வொரு வியாபார நடவடிக்கையும் முதலில் பதிவு செய்யப்படும் முதற்பதிவுப் புத்தகமே அசல் குறிப்புப் புத்தகமாகும். அசல் குறிப்புப் புத்தகத்தில் பதிவுற்றுள்ள பற்றுவரவு நடவடிக்கைகளை, இரட்டைப்பதிவு முறைப்படி, அவற்றிற்கு உரிய கணக்குகளாகப் பகுத்து எழுதும் முறை அசல் குறிப்புப் பதிவு எனப்படும். நெப்போலியன் சட்டத் தொகுப்பு அமலில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் தற்காலத்திலும் அசல் குறிப்புப் புத்தகத்தைக் கையாளுவது மிகத் தேவையாக இருப்பதுமன்றி, எல்லா வியாபார நடவடிக்கைகளும் அவை எத்தகைய இயல்புடையனவாயினும் இப்புத்தகத்தில் முதலில் பதிவு பெற வேண்டும். ஆயினும் எல்லா நடவடிக்கைகளும் ஒரே புத்தகத்தை உபயோகிப்பதால், அக்குறிப்புகளைப் பெயர்த்தெழுதும் வேலை சலிப்பையுண்டாக்கும் என்று கருதப்பட்டது. விற்பனைச் சிட்டை, விற்பனை வாபசு சிட்டை, கொள்முதல் குறிப்பு, கொள்முதல் வாபசு குறிப்பு, செலுத்து உண்டியல் குறிப்பு, வரத்து உண்டியல் குறிப்பு, ரொக்கச் சிட்டை, சில்லறைப் பணச் சிட்டை முதலிய தற்காலத்தியத் துணைச் சிட்டைகள் பயன் முறையில் கொண்டுவரப்பட்டிருப்பதால் பெயர்த்தெழுதும் வேலையினால் உண்டாகும் சலிப்பு பாதிக்குமேல் குறைந்துவிட்டது. ஆயினும் இச்சிட்டைகள் இப்பொழுதும் விற்பனை அசல் குறிப்பு என நடைமுறையில் வழங்கப்படுகின்றன. தற்காலத்தில் அசல் குறிப்புப் புத்தகம், மேற்கூறப்பட்ட சில்லறைச் சிட்டைகளில் பதிவு செய்யமுடியாத விவகாரங்களைக் குறிக்கவும், கணக்கு மாற்றுதல், பிழையைத் திருத்துதல், விடுபட்டதைச் சேர்த்தல், கணக்கு முடித்தல் போன்ற மிக முக்கியமான பதிவுகளைச் செய்யவும் உபயோகிக்கப்படுகின்றது. {{float_right|ஜீ. சௌ.}} {{larger|<b>அசாவ் கடல் :</b>}} சோவியத் ரஷ்யாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கடல் கருங்கடலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு உள்நாட்டுக் கடல். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 64 |bSize = 411 |cWidth = 207 |cHeight = 167 |oTop = 57 |oLeft = 204 |Location = right |Description = அசாவ் கடல் }} பரப்பு: சு.14,500 சதுரமைல். இதன் வடகிழக்குப் பகுதியில் டாகன்ராக் வளைகுடா இருக்கிறது. இங்கு டான் ஆறு கடலோடு கலக்கிறது. இக்கடலின் சராசரி ஆழம் சு.53அடி. கோடை காலத்தில் சிறு கப்பல்கள் இக்கடலிற் செல்ல முடியும். {{larger|<b>அசிட்டினிலைடு</b>}} (Acetanilide): [குறியீடு C<sub>6</sub>H<sub>5</sub>NH. CO. CH<sub>3</sub>] படிக அசிட்டிக அமிலத்துடன் அனிலீனை வினைப்படுத்தி இதை பெறலாம். இது 115-ல் உருகும் வெண்மையான படிகப் பொருள்; இது தண்ணீர், சாராயம் முதலியவற்றில் கரைய வல்லது. இது தலைவலி, காய்ச்சல் முதலிய கோளாறுகளைத் தற்காலிகமாக நீக்கப் பயன்படுகிறது. {{larger|<b>அசிட்டால்டிஹைடு</b>}} (Acetaldehyde):[குறியீடு CH<sub>3</sub> CHO.] ஆல்டிஹைடு இனத்தில் இரண்டாவது. சர்க்கரை வகைகள் ஆல்கஹால்களாக நொதிக்கும்பொழுது அசிட்டால்டிஹைடு உடன் வினைபொருளாக உண்டாகிறது. எனவே நொதித்த திரவத்தில் இது அசிட்டால் வடிவத்தில் காணப்படுகிறது. பிராணிகளின் உயிரணுக்களில் நடக்கும் கார்போஹைடிரேட்டு வளிர்சிதை மாற்றத்தில் இந்த ஆல்டிஹைடும் கலந்து கொள்கிறது என்று கருதப்படுகிறது. சில சமயங்களில் இது சிறுநீரிலும் காணப்படுவதுண்டு. தொழில் முறையில் அசிட்டால்டிஹைடு இருமுறைகளில் தயாரிக்கப்படுகிறது. காற்றின் முன்னிலையிலோ அல்லது அதில்லாமலோ செம்பு வெள்ளி முதலிய சில உலோகங்களை ஊக்கிகளாகக் கொண்டு எதில்ஆல்கஹாலுக்கு ஹைடிரஜனை ஏற்றி இதைத் தயாரிக்கலாம். ரச உப்புக்களின் உதவியால் அசிட்டிலீன் தண்ணீரைக் கிரகிக்குமாறு செய்து இதைத் தயாரிக்கலாம். அசிட்டால்டிஹைடு காரமான மணமுடைய திரவம் (கொதிநிலை 21°). இது தண்ணீரில் எளிதில் கரைகிறது. இது எளிதில் கூட்டுறுப்பாகும் தன்மையுடையது. ஈரமற்ற ஆல்டிஹைடுக்கு ஒரு சொட்டு அடர் கந்தகாமிலத்தைச் சேர்த்தால் அது உடனே கொதிக்கத் தொடங்கி 124° கொதிநிலையுள்ள பாரால்டிஹைடு என்ற பெயருடைய கூட்டுறுப்பியாக (CH<sub>3</sub> CHO)<sub>3</sub> மாறுகிறது. குறைந்த வெப்ப நிலைகளில் மெட்டால்டிஹைடு என்ற திண்மக் கூட்டுறுப்பி உண்டாகிறது.<noinclude></noinclude> szmm2mwk905cnoqrlce7r5fci9qy9r7 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/66 250 444884 1435105 1415912 2022-07-28T15:19:34Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அசிட்டோபினோன்</b>|31|<b>அசிரியா</b>}}</noinclude>பொருள்கள் தொழில்களில் கரைப்பான்களாகப் பயன்படுகின்றன. அசிட்டிலீனிலிருந்து செயற்கை ரப்பரைத் தயாரிக்கும் முறையும் வழக்கத்தில் உள்ளது. {{larger|<b>அசிட்டோபினோன்</b>}} (Acetophenone) [C<sub>6</sub>H<sub>5</sub>CO CH<sub>3</sub>]: இதன் ரசாயணப் பெயர் பினைல் மெதில் கீட்டோன். இக் கீட்டோன் நிலக்கரித் தாரிலிருந்து கிடைக்கிறது. இது ஹீப்னோன் என்ற பெயருடன் ஒரு தூக்க மருந்தாகப் பயன்பட்டு வந்தது. இது பென்சீனையும் அசிட்டைல் குளோரைடையும் அலுமினியம் குளோரைடின் உதவியால் வினைப்படுத்திப் பெறப்படுகிறது. சம மூலக்கூற்று விகிதத்தில் கால்ஷியம் அசிட்டேட்டையும் பென்சோயேட்டையும் வறட்சியில் வாலைவடித்து இதை தயாரிக்கலாம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 66 |bSize = 414 |cWidth = 179 |cHeight = 74 |oTop = 156 |oLeft = 6 |Location = right |Description = }} இது வாதுமையைப் போன்ற மணமுடைய திரவம். இது தண்ணீரில் கரையாது. ஆனால் ஆல்கஹால், ஈதர், பென்சீன் ஆகியவற்றில் எளிதில் கரையும். இக் கீட்டோன் செல்லுலோஸ் ஈதர்களைக் கரைக்கப் பயன்படுகிறது. {{larger|<b>அசிட்டோன்</b>}} (Acetone) [(CH<sub>3</sub>CO CH<sub>2</sub>.]: கீட்டோன் இன வரிசையில் முதலாவதாக உள்ளது அசிட்டோன். இது மரத்தைச் சிதைத்து வடித்தால் கிடைக்கும் பொருள்களுள் ஒன்று. நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரில் சில சமயங்களில் இது காணப்படுவதுண்டு. தொழில் முறையில் இது கால்ஷியம் அசிட்டேட்டை வறட்சியில் வாலை வடித்துத் தயாரிக்கப்பட்டு வந்தது. இதற்கு வேண்டிய அசிட்டேட்டை மரத்தைச்சிதைத்து வாலைவடிப்பதால் கிடைக்கும் பைரோலிக்னிய அமிலத்திலிருந்து பெறலாம். அசிட்டிக அமில வாயுவை 500 வெப்ப நிலையிலுள்ள சுண்ணாம்பின்மேல் செலுத்தியும், எதில் ஆல்கஹாலை மிகச் சூடான (540°) மாங்கனீஸ் டையாக்சைடின்மேலோ, சுண்ணாம்பையும் இரும்பு ஆக்சைடையும் கலந்து அதன் மேலோ பாய்ச்சியும் இதைப் பெறலாம். அசிட்டிலீனை நீராவியுடன் கலந்து நாக ஆக்சைடின் மேலோ, பொட்டாசியம்-தோரியம் கார்போனேட்டின் மேலோ செலுத்தி இது தற்காலத்தில் தயாரிக்கப்படுகிறது. தகுந்த பாக்டீரியாவின் உதவியால் கார்போஹைட்ரேட்டுகளை கொதிக்கவைத்து இதைத் தயாரிக்கிறார்கள். ஒருவகை பாக்டீரியா மாப்பொருளிலிருந்து 10 முதல் 30% வரை ஆல்கஹாலையும் 6 முதல் 10% வரை அசிட்டோனையும் தருகின்றன. அசிட்டோன் ஒரு தனிப்பட்ட வாசனையுடைய நிற மற்ற திரவம். இது தண்ணீரில் கலக்கும் தன்மையுடையது. அநேக முக்கியமான பண்டங்களை இதிலிருந்து செயற்கை முறையில் தயாரிக்கலாம். உதாரணமாகக் குளோரோபாரம், அயடோபாரம் ஆகிய இரண்டையும் அசிட்டோனிலிருந்து தயாரிக்கலாம். செல்லுலோஸ் அசிட்டேட்டு, செல்லுலோஸ் நைட்ரேட்டு, அநேக கொழுப்புக்கள், பிளாஸ்ட்டிக்குகள், அசிட்டிலீன் முதலியவற்றின் கரைப்பானாக அசிட்டோன் பெரிதும் பயன்படுகிறது.{{float_right|எ. பி. ம.}} {{larger|<b>அசிதர் :</b>}} 1. கெளதம புத்தர் பிறந்த காலத்தில் அவர் தோற்றத்தைக் கண்டு அறிஞர் என்று போற்றியவர்.<br> 2. இந்திர சாபத்தால் அறநெறி தப்பி நடந்து, சிவ வழிபாட்டால் அறத்தையும் ஆயுளையும் பெற்றவர் (பாரதம்). {{larger|<b>அசிதன் :</b>}}<br> 1. திருதராட்டின் மகன்.<br> 2. தருமனுக்கு அறமுரைத்த முனிவன்.<br> 3. சூரியகுல மன்னரில் ஒருவன்.<br> 4. ஜைன தீர்த்தங்கரரில் இரண்டாமவர்.<br> 5. அங்க நாட்டரச புரோகிதன். {{larger|<b>அசிரியா :</b>}} அஷுர் நகரைச் சுற்றி எழுந்த இராச்சியத்திற்கு அசிரியா என்பது பெயர். அஷுர் டைக்ரிஸ் நதிக்கரையில் நினிவேயிற்கு வடக்கே 60 மைல் தொலைவில் இருந்த ஒரு நகரம். யூப்ரடீஸ் நதியின் கீழ்ப்பகுதியில் பாபிலோனியா பேரரசு செலுத்தி வந்த காலத்தில் அசிரியாவில் பாபிலோனிய கவர்னர் ஒருவன் இருந்தான். ஹிட்டைட்டுகள் ஆண்ட காலத்தில் ஹிட்டைட்டு கவர்னர் இருந்தான். அசிரியா கி.மு.13 ஆம் நூற்றாண்டில் தன் முழு பலத்தையும் அடைந்தது. அப்போது அசிரியர்கள் பாபிலோனியாவை வென்று ஆண்டனர். மேற்கே மத்தியதரைக் கடற்கரைப் பக்கத்தில் இருந்த டமாஸ்கஸ், பாலஸ்தீனம் முதலிய இராச்சியங்களையும் வென்று அடிப்படுத்துவதற்கு அதற்கு மேலும் 5 நூற்றாண்டுகள் ஆயின. கி.மு.8 ஆம் நூற்றாண்டில் சிரியாவை அசிரியா முற்றிலும் வென்றது. 11-ம் சார்கோன் என்பவன் (கி.மு.8ஆம் நூற்றாண்டு) தொடங்கின வமிசம் மிகப் புகழ் பெற்றது. இதில் வந்த சனகேரிப், ஏசர்ஹாடன், ஆசூர் பானிபல் என்னும் அரசர்கள் ஒருவரையொருவர் விஞ்சிய புகழ் பெற்றவர்கள். கி.மு.7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அசிரியப் பேரரசில் எகிப்து, மத்தியரைக்கீழ்கரை நாடுகள், கப்படோசியா, ஆர்மீனியா, ஈலம், பாபிலோனியா என்பவை அடங்கியிருந்தன. கி.மு.606-ல் நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோனிய அரசன் நினிவேயைக் கைப்பற்றியதும் அசிரியாவின் பலம் குறையத் தொடங்கிற்று. கி.மு.7ஆம் நூற்றாண்டிறுதியில் அசிரியாவின் பெருமை குன்றத் தொடங்கிற்று. பாபிலோனிய நாகரிகம் அசிரிய நாகரிகத்திற்கு அடிப்படையாயிருப்பினும் அசிரியர்களுடைய தனித்தன்மை அவர்கள் பலவகை வளர்ச்சியில் தென்படுகிறது. அவர்களுடைய ஆட்சிமுறை மிகச்சிறப்பும் திறமையு முடையதாயிருந்தது. அசிரியர்களுடைய அரண்மனைகளிலுள்ள ஓவியங்கள் அவர்கள் கலைத்திறனுக்குச் சான்றாகும். அவர்களுக்கு நூல்களில் மிகுந்த விருப்பம் உண்டு. அவர்கள் வரலாற்றை எழுதிவைத்தவர்கள். நினிவேயில் அசூர்பானிபல் பெரிய நூல் நிலையம் ஒன்று வைத்திருந்தான். அவர்களுடைய மதம் பாபிலோனியர்களுடைய மதம் போன்றதே. அவர்கள் பல கடவுளர்களை வணங்கிவந்தனர். பண்டை நாகரிகங்களின் மிக உன்னத நிலைமையை அடைந்திருந்தது அசிரியா எனலாம். {{float_right|தே. வெ. ம.}} {{larger|<b>அசிரிய நாகரிகம்</b>}} பழங்கால நாகரிகங்களுள் மிகச் சிறந்தது எனக் கருதப்படுவது. பழைய நூல்களும், சிதைந்த நிலையிலுள்ள சின்னங்களும் இதன் மேம்பாட்டைத் தெளிவாக்குகின்றன. இதன் நாகரிகம் பெரும்பாலும் இதன் தெற்கேயிருந்த பண்டைய பாபிலோனியா நாட்டின் நாகரிகத்தை ஒத்ததாகும். இவர்கள் தமது<noinclude></noinclude> cecp5nbhqg7m2jzjc06pupdffnue5o6 1435107 1435105 2022-07-28T15:20:19Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அசிட்டோபினோன்</b>|31|<b>அசிரியா</b>}}</noinclude>பொருள்கள் தொழில்களில் கரைப்பான்களாகப் பயன்படுகின்றன. அசிட்டிலீனிலிருந்து செயற்கை ரப்பரைத் தயாரிக்கும் முறையும் வழக்கத்தில் உள்ளது. {{larger|<b>அசிட்டோபினோன்</b>}} (Acetophenone) [C<sub>6</sub>H<sub>5</sub>CO CH<sub>3</sub>]: இதன் ரசாயணப் பெயர் பினைல் மெதில் கீட்டோன். இக் கீட்டோன் நிலக்கரித் தாரிலிருந்து கிடைக்கிறது. இது ஹீப்னோன் என்ற பெயருடன் ஒரு தூக்க மருந்தாகப் பயன்பட்டு வந்தது. இது பென்சீனையும் அசிட்டைல் குளோரைடையும் அலுமினியம் குளோரைடின் உதவியால் வினைப்படுத்திப் பெறப்படுகிறது. சம மூலக்கூற்று விகிதத்தில் கால்ஷியம் அசிட்டேட்டையும் பென்சோயேட்டையும் வறட்சியில் வாலைவடித்து இதை தயாரிக்கலாம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 66 |bSize = 414 |cWidth = 179 |cHeight = 74 |oTop = 156 |oLeft = 6 |Location = center |Description = }} இது வாதுமையைப் போன்ற மணமுடைய திரவம். இது தண்ணீரில் கரையாது. ஆனால் ஆல்கஹால், ஈதர், பென்சீன் ஆகியவற்றில் எளிதில் கரையும். இக் கீட்டோன் செல்லுலோஸ் ஈதர்களைக் கரைக்கப் பயன்படுகிறது. {{larger|<b>அசிட்டோன்</b>}} (Acetone) [(CH<sub>3</sub>CO CH<sub>2</sub>.]: கீட்டோன் இன வரிசையில் முதலாவதாக உள்ளது அசிட்டோன். இது மரத்தைச் சிதைத்து வடித்தால் கிடைக்கும் பொருள்களுள் ஒன்று. நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரில் சில சமயங்களில் இது காணப்படுவதுண்டு. தொழில் முறையில் இது கால்ஷியம் அசிட்டேட்டை வறட்சியில் வாலை வடித்துத் தயாரிக்கப்பட்டு வந்தது. இதற்கு வேண்டிய அசிட்டேட்டை மரத்தைச்சிதைத்து வாலைவடிப்பதால் கிடைக்கும் பைரோலிக்னிய அமிலத்திலிருந்து பெறலாம். அசிட்டிக அமில வாயுவை 500 வெப்ப நிலையிலுள்ள சுண்ணாம்பின்மேல் செலுத்தியும், எதில் ஆல்கஹாலை மிகச் சூடான (540°) மாங்கனீஸ் டையாக்சைடின்மேலோ, சுண்ணாம்பையும் இரும்பு ஆக்சைடையும் கலந்து அதன் மேலோ பாய்ச்சியும் இதைப் பெறலாம். அசிட்டிலீனை நீராவியுடன் கலந்து நாக ஆக்சைடின் மேலோ, பொட்டாசியம்-தோரியம் கார்போனேட்டின் மேலோ செலுத்தி இது தற்காலத்தில் தயாரிக்கப்படுகிறது. தகுந்த பாக்டீரியாவின் உதவியால் கார்போஹைட்ரேட்டுகளை கொதிக்கவைத்து இதைத் தயாரிக்கிறார்கள். ஒருவகை பாக்டீரியா மாப்பொருளிலிருந்து 10 முதல் 30% வரை ஆல்கஹாலையும் 6 முதல் 10% வரை அசிட்டோனையும் தருகின்றன. அசிட்டோன் ஒரு தனிப்பட்ட வாசனையுடைய நிற மற்ற திரவம். இது தண்ணீரில் கலக்கும் தன்மையுடையது. அநேக முக்கியமான பண்டங்களை இதிலிருந்து செயற்கை முறையில் தயாரிக்கலாம். உதாரணமாகக் குளோரோபாரம், அயடோபாரம் ஆகிய இரண்டையும் அசிட்டோனிலிருந்து தயாரிக்கலாம். செல்லுலோஸ் அசிட்டேட்டு, செல்லுலோஸ் நைட்ரேட்டு, அநேக கொழுப்புக்கள், பிளாஸ்ட்டிக்குகள், அசிட்டிலீன் முதலியவற்றின் கரைப்பானாக அசிட்டோன் பெரிதும் பயன்படுகிறது.{{float_right|எ. பி. ம.}} {{larger|<b>அசிதர் :</b>}} 1. கெளதம புத்தர் பிறந்த காலத்தில் அவர் தோற்றத்தைக் கண்டு அறிஞர் என்று போற்றியவர்.<br> 2. இந்திர சாபத்தால் அறநெறி தப்பி நடந்து, சிவ வழிபாட்டால் அறத்தையும் ஆயுளையும் பெற்றவர் (பாரதம்). {{larger|<b>அசிதன் :</b>}}<br> 1. திருதராட்டின் மகன்.<br> 2. தருமனுக்கு அறமுரைத்த முனிவன்.<br> 3. சூரியகுல மன்னரில் ஒருவன்.<br> 4. ஜைன தீர்த்தங்கரரில் இரண்டாமவர்.<br> 5. அங்க நாட்டரச புரோகிதன். {{larger|<b>அசிரியா :</b>}} அஷுர் நகரைச் சுற்றி எழுந்த இராச்சியத்திற்கு அசிரியா என்பது பெயர். அஷுர் டைக்ரிஸ் நதிக்கரையில் நினிவேயிற்கு வடக்கே 60 மைல் தொலைவில் இருந்த ஒரு நகரம். யூப்ரடீஸ் நதியின் கீழ்ப்பகுதியில் பாபிலோனியா பேரரசு செலுத்தி வந்த காலத்தில் அசிரியாவில் பாபிலோனிய கவர்னர் ஒருவன் இருந்தான். ஹிட்டைட்டுகள் ஆண்ட காலத்தில் ஹிட்டைட்டு கவர்னர் இருந்தான். அசிரியா கி.மு.13 ஆம் நூற்றாண்டில் தன் முழு பலத்தையும் அடைந்தது. அப்போது அசிரியர்கள் பாபிலோனியாவை வென்று ஆண்டனர். மேற்கே மத்தியதரைக் கடற்கரைப் பக்கத்தில் இருந்த டமாஸ்கஸ், பாலஸ்தீனம் முதலிய இராச்சியங்களையும் வென்று அடிப்படுத்துவதற்கு அதற்கு மேலும் 5 நூற்றாண்டுகள் ஆயின. கி.மு.8 ஆம் நூற்றாண்டில் சிரியாவை அசிரியா முற்றிலும் வென்றது. 11-ம் சார்கோன் என்பவன் (கி.மு.8ஆம் நூற்றாண்டு) தொடங்கின வமிசம் மிகப் புகழ் பெற்றது. இதில் வந்த சனகேரிப், ஏசர்ஹாடன், ஆசூர் பானிபல் என்னும் அரசர்கள் ஒருவரையொருவர் விஞ்சிய புகழ் பெற்றவர்கள். கி.மு.7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அசிரியப் பேரரசில் எகிப்து, மத்தியரைக்கீழ்கரை நாடுகள், கப்படோசியா, ஆர்மீனியா, ஈலம், பாபிலோனியா என்பவை அடங்கியிருந்தன. கி.மு.606-ல் நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோனிய அரசன் நினிவேயைக் கைப்பற்றியதும் அசிரியாவின் பலம் குறையத் தொடங்கிற்று. கி.மு.7ஆம் நூற்றாண்டிறுதியில் அசிரியாவின் பெருமை குன்றத் தொடங்கிற்று. பாபிலோனிய நாகரிகம் அசிரிய நாகரிகத்திற்கு அடிப்படையாயிருப்பினும் அசிரியர்களுடைய தனித்தன்மை அவர்கள் பலவகை வளர்ச்சியில் தென்படுகிறது. அவர்களுடைய ஆட்சிமுறை மிகச்சிறப்பும் திறமையு முடையதாயிருந்தது. அசிரியர்களுடைய அரண்மனைகளிலுள்ள ஓவியங்கள் அவர்கள் கலைத்திறனுக்குச் சான்றாகும். அவர்களுக்கு நூல்களில் மிகுந்த விருப்பம் உண்டு. அவர்கள் வரலாற்றை எழுதிவைத்தவர்கள். நினிவேயில் அசூர்பானிபல் பெரிய நூல் நிலையம் ஒன்று வைத்திருந்தான். அவர்களுடைய மதம் பாபிலோனியர்களுடைய மதம் போன்றதே. அவர்கள் பல கடவுளர்களை வணங்கிவந்தனர். பண்டை நாகரிகங்களின் மிக உன்னத நிலைமையை அடைந்திருந்தது அசிரியா எனலாம். {{float_right|தே. வெ. ம.}} {{larger|<b>அசிரிய நாகரிகம்</b>}} பழங்கால நாகரிகங்களுள் மிகச் சிறந்தது எனக் கருதப்படுவது. பழைய நூல்களும், சிதைந்த நிலையிலுள்ள சின்னங்களும் இதன் மேம்பாட்டைத் தெளிவாக்குகின்றன. இதன் நாகரிகம் பெரும்பாலும் இதன் தெற்கேயிருந்த பண்டைய பாபிலோனியா நாட்டின் நாகரிகத்தை ஒத்ததாகும். இவர்கள் தமது<noinclude></noinclude> dg130ht6brw2du2gyzgwev1fncmssd5 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/68 250 444886 1435109 1419038 2022-07-28T15:30:30Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அசீரணம் </b>|33|<b>அசுகுணி</b>}}</noinclude>நோய்க்குறி நாவில் மாவு படிந்திருக்கும், வாய் நாறும், பசி யிராது, வாந்தியும் வாந்தியுணர்சியும் தோன்றும், நெஞ்சு நோகும், வயிறு பொருமும், புளித்த ஏப்பம் வரும், மலச்சிக்கலோ வயிற்றுப் போக்கோ காணும், வயிற்றுப் போக்குக் காணுவதைவிட மலச்சிக்கல் உண்டாவதே சாதாரணமாகும். அசீரணம் தீவிரமாக (Acute) ஏற்பட்டதாயிருந்தால், எடுத்துக் காட்டாக வயிறு நிறைய உண்டு சிறிது நேரத்துக்குள் தோன்றுமாயின், நோவும் வாந்தியும் உண்டாகும். வாந்தி எடுத்தபின் இதமாக இருக்கும். அசீரணம் நாட்பட்டதாக (Chronic) இருப்பின் உணவு உண்டதும் இரைப்பையில் கனமாகத் தோன்றும். நோவு தோன்றலாம் தோன்றாமலும் இருக்கலாம். இந்த அசௌக்கரியம் உணவு உண்ணும் ஒவ்வோரு வேளையிலும் உண்டாகலாம், அல்லது சில குறிப்பிட்ட வேளைகளில் மட்டும் உண்டாகலாம். அல்லது சில குறிப்பிட்ட உணவுப்பொருள்களை உண்டவேளையில் மட்டும் உண்டாகலாம். இரைப்பை நெகிழ்ந்து உணவு நொதித்துக் காற்று உண்டாகி வயிறு பொருமுமாறு செய்யும். புளித்த ஏப்பம் வரும். சில வேளைகளில் சூடான புளித்த நீரோ அல்லது சுவையில்லாத நீரோ வாய்க்கு வரும். அல்லது சீரணமாகாத உணவுப் பொருட்களும் வாய்க்கு வரலாம். அந்தச் சமயங்களில் உணவு உணவு உண்டால் நோவு தற்காலிகமாக நீற்கும். ஆனால் சிறிது நேரம் சென்றதும் அசௌக்கரியம் முன்போல் உண்டாகும். அசீரணமுண்டாகும்போது உணவில் பிரியமில்லாமல் இருக்கலாம், ஆல்லது மிகுந்த பிரியம் உண்டாகலாம். தீவிரமான அசீரணமானால் மலச்சிக்கலும் ஏற்படுவது வழக்கம். அசீரணத்தால் இரைப்பையிலுண்டாகும் அசௌக்கரியத்தைவிட மற்ற உறுப்புக்களில் உண்டாகும் அசௌகரியமே அதிகமாகும். நெஞ்ச்சுநோகும், மூச்சுத்திணறும், இருதயம் படபடவென்று அடிக்கும், தலைநோகும், கிறுகிறுப்பு வரும், கைவிரல்களும் பாதங்களும் குளிரும், உடம்பில் சோர்வு தோன்றும்; தூக்கமின்மை, எளிதில் கோபமைடைதல், மனச்சோர்வு ஆகியவைகளும் உண்டாகும். {{larger|சிகிச்சை :}} மருத்துவர் நோயின் சின்னங்களை மட்டும் நீக்குவதற்காக சிகிச்சை செய்யாமல் அதன் காரணத்தை நீக்குவதற்காகவே சிகிச்சை செய்ய வேண்டும். நோயின் காரணத்தைக் கண்டு பிடிப்பதற்காக மருத்துவர் நோயின் வரலாறைக் கேட்கவும், நோயாளியை பரிசோதிக்கவும், உணவுகொடுத்துச் சீரணமாவதைச் சோதிக்கவும், மலத்தை பரிசோதிக்கவும், பேரியம் கலந்த உணவைக் கொடுத்து உணவுப்பாதையை எக்ஸ் கதிர் படம் எடுத்துப் பார்க்கவும் வேண்டும். {{larger|உணவு;}} ஏதேனும் குறிப்பிட்ட உணவை உண்பதும் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட உணவை உண்ணாதிருப்பதும் போதாது. மசாலை அதிகமாகச் சேர்காமல் உணவை நன்றாக வேகவைத்து உண்பது நல்லது. பச்சைக் காய்கறிகள், புதிதான ரொட்டி, பலகாரங்கள் ஆகியவை அசீரணப் பொருள்களாதலால் அறவே நீக்க வேண்டும். எளிதில் செரிக்கக்கூடிய உணவுகூட ஏற்றுக்கொள்ளாதிருத்தல், சிலநாட்கள் பால்மட்டுமே மித அளவேக்க் குடித்துவருதல் நல்லது. {{larger|மருந்து;}} நோயாளி மருத்துவரைக் கலக்காமல் தானாகவே மருந்து உண்ணலாகாது. அசீரணம் உடலுறுப்புக்கோளாறுகளினால் உண்டாகும்போது மருத்துவர் அவற்றிற்கு ஏற்ற மருந்துகளையும், உள்ளக் கிளர்ச்சியானால் உண்டாகும்போது நரம்பு மண்டலக் கிளர்ச்சியை ஆற்றக்கூடிய மருந்துகளையும் பயன்படுத்துவரார். {{float_right|கி. சீ. ச.}} {{larger|<b>அசிகுணி</b>}} (செடிப் பேன்) (Aphid, Plant louse): மிகச்சிறிய பூச்சி. இலைமேலும் இளங்கிளை மேலும் சில சமயங்களில் வேரின்மேலும் இருந்து கொண்டு ஊசிபோன்ற தன் வாயுறுப்புகளாகிய தாடைகளால் செடியின் மெள்ளியதோலைக் குத்தி உள்ளிருக்கும் சாற்றை மூட்டுப் பூச்சி, பேன் முதலியவை மனிதனுடைய இரத்தத்தை இழுப்பதுபோல, உறிஞ்சி வாழ்வது. இது பூ, காய்கறி, பழம், பயிர் முதலியவை விளையும் மோட்டங்களிலும் பண்ணைகளிலும் பெருங்கேடு விளைவிப்பது. இதில் பசுமை , கருமை, வெண்மை முதளிய பல நிறங்கள் உள்ள வகைகளும் உண்டு. ஒரே இனத்தைச் சேர்ந்த பூச்சிகளுள் சிலவற்றிற்கு இறக்கைகள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 68 |bSize = 410 |cWidth = 117 |cHeight = 231 |oTop = 159 |oLeft = 293 |Location = right |Description = {{gap}}<b>அசிகுணி</b><br>1. பெண் சிறகுள்ளது<br>2. பெண் சிறகில்லாதது<br>கட்டெறும்பு கேழ்வரகு வேரில் அசுகுணிகளை இட்டு வளர்த்தல்<br>{{gap}}a எறும்பு<br>b அசுகுணி }} இருக்கும். சிலவற்றிற்கு இறக்கையிறாது. இரண்டு ஜதை இறக்கைகள், ஒளியூடுருவத்தக்கவை மிகச்சில நரம்புகளுள்ளவை இருக்கும். அவற்றுள் முன் ஜதை பெரியது; பின் ஜதை சிறியது. அசுகுணி செடியில் சாற்றை உறிஞ்சி வாழ்வது. இது பூ, காய்கறி, பழம், பயிர் முதளியவை விளையும் தோட்டங்களிலும் பண்ணைகளிலும் பெருங்கேடு விளைவிப்பது. இதில் பசுமை, கருமை, வெண்மை முதலிய பல நிறங்கள் உள்ள வகைகளுண்டு. ஒரே இனத்தைச் சேர்ந்த பூச்சிகளுள் சிலவற்றிற்கு இறக்கைகள் இருக்கும். சிலவற்றிற்கு இறக்கையிறாது. இரண்டு ஜதை இறக்கைகள், ஒளியூடுருவத்தக்கவை. மிகச் சில நரம்புள்ளவை இருக்கும். அவற்றுள் முன் ஜதை பெரியது; பின் ஜதை சிறியது. அசுகுணி செடியில் சாற்றை உறிஞ்சிக் கொண்டே யிருக்கும்போது அதன் பின் முனையில் குதத்திலிருந்து சிறிய துளித்துளியாய்த் தேன்பனி வந்துகொண்டேயிருக்கும். இதை எறும்பு தனது உணர் கொம்புகளால் மாறி மாறி அசுகுணியின் பின்பாகத்தைத் தடவுவதுண்டு. அது அசுவிணிகளை ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்குக் கொண்டுபோய் குடியேற்றுவதுமுண்டு. சூழ்நிலையும் வானிலையும் ஒவ்வாத காலங்களில் அசுகுணியைப் பத்திரமாகச் சேமித்து காப்பதும் உண்டு. இக்காரணங்களினால் அசுகுணியை எறும்புப்பசு என்றழைப்பார்கள். எறும்புகளின் உதவியாலே ஒரு தோட்டம் முழுவதும் மிகவிரைவில் அசுகுணி பிடித்து பிடித்துபோகும். தேன் பனி இலைமீது சிந்தி மெழுகுபோல் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம். அசுகுணியின் இனப்பெருக்கமும் வாழ்க்கை வட்டமும் அதிசயிக்கத் தக்கவை. குளிர்காலம் வருவதற்கு முன்பு ஆணும் பெண்ணும் சேர்கின்றன. பெண் முட்டையிடுகின்றது. இந்த முட்டை குளிர்கால முட்டை எனப்படும். முட்டை நிலையில் குளிர்காலம் கழிகிறது. வசந்தம் வந்ததும் முட்டைகள் பொரிந்து, அவற்றிலிருந்து இறக்கையில்லாத பெண்கள் வெளிவருகின்றன. இவை ஆணோடு சேராமலே கன்னிகளாகவே<noinclude></noinclude> 7jdsdob2dhc4eklxpl666mjq1b4eyon 1435110 1435109 2022-07-28T15:31:02Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அசீரணம் </b>|33|<b>அசுகுணி</b>}}</noinclude>நோய்க்குறி நாவில் மாவு படிந்திருக்கும், வாய் நாறும், பசி யிராது, வாந்தியும் வாந்தியுணர்சியும் தோன்றும், நெஞ்சு நோகும், வயிறு பொருமும், புளித்த ஏப்பம் வரும், மலச்சிக்கலோ வயிற்றுப் போக்கோ காணும், வயிற்றுப் போக்குக் காணுவதைவிட மலச்சிக்கல் உண்டாவதே சாதாரணமாகும். அசீரணம் தீவிரமாக (Acute) ஏற்பட்டதாயிருந்தால், எடுத்துக் காட்டாக வயிறு நிறைய உண்டு சிறிது நேரத்துக்குள் தோன்றுமாயின், நோவும் வாந்தியும் உண்டாகும். வாந்தி எடுத்தபின் இதமாக இருக்கும். அசீரணம் நாட்பட்டதாக (Chronic) இருப்பின் உணவு உண்டதும் இரைப்பையில் கனமாகத் தோன்றும். நோவு தோன்றலாம் தோன்றாமலும் இருக்கலாம். இந்த அசௌக்கரியம் உணவு உண்ணும் ஒவ்வோரு வேளையிலும் உண்டாகலாம், அல்லது சில குறிப்பிட்ட வேளைகளில் மட்டும் உண்டாகலாம். அல்லது சில குறிப்பிட்ட உணவுப்பொருள்களை உண்டவேளையில் மட்டும் உண்டாகலாம். இரைப்பை நெகிழ்ந்து உணவு நொதித்துக் காற்று உண்டாகி வயிறு பொருமுமாறு செய்யும். புளித்த ஏப்பம் வரும். சில வேளைகளில் சூடான புளித்த நீரோ அல்லது சுவையில்லாத நீரோ வாய்க்கு வரும். அல்லது சீரணமாகாத உணவுப் பொருட்களும் வாய்க்கு வரலாம். அந்தச் சமயங்களில் உணவு உணவு உண்டால் நோவு தற்காலிகமாக நீற்கும். ஆனால் சிறிது நேரம் சென்றதும் அசௌக்கரியம் முன்போல் உண்டாகும். அசீரணமுண்டாகும்போது உணவில் பிரியமில்லாமல் இருக்கலாம், ஆல்லது மிகுந்த பிரியம் உண்டாகலாம். தீவிரமான அசீரணமானால் மலச்சிக்கலும் ஏற்படுவது வழக்கம். அசீரணத்தால் இரைப்பையிலுண்டாகும் அசௌக்கரியத்தைவிட மற்ற உறுப்புக்களில் உண்டாகும் அசௌகரியமே அதிகமாகும். நெஞ்ச்சுநோகும், மூச்சுத்திணறும், இருதயம் படபடவென்று அடிக்கும், தலைநோகும், கிறுகிறுப்பு வரும், கைவிரல்களும் பாதங்களும் குளிரும், உடம்பில் சோர்வு தோன்றும்; தூக்கமின்மை, எளிதில் கோபமைடைதல், மனச்சோர்வு ஆகியவைகளும் உண்டாகும். {{larger|சிகிச்சை :}} மருத்துவர் நோயின் சின்னங்களை மட்டும் நீக்குவதற்காக சிகிச்சை செய்யாமல் அதன் காரணத்தை நீக்குவதற்காகவே சிகிச்சை செய்ய வேண்டும். நோயின் காரணத்தைக் கண்டு பிடிப்பதற்காக மருத்துவர் நோயின் வரலாறைக் கேட்கவும், நோயாளியை பரிசோதிக்கவும், உணவுகொடுத்துச் சீரணமாவதைச் சோதிக்கவும், மலத்தை பரிசோதிக்கவும், பேரியம் கலந்த உணவைக் கொடுத்து உணவுப்பாதையை எக்ஸ் கதிர் படம் எடுத்துப் பார்க்கவும் வேண்டும். {{larger|உணவு;}} ஏதேனும் குறிப்பிட்ட உணவை உண்பதும் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட உணவை உண்ணாதிருப்பதும் போதாது. மசாலை அதிகமாகச் சேர்காமல் உணவை நன்றாக வேகவைத்து உண்பது நல்லது. பச்சைக் காய்கறிகள், புதிதான ரொட்டி, பலகாரங்கள் ஆகியவை அசீரணப் பொருள்களாதலால் அறவே நீக்க வேண்டும். எளிதில் செரிக்கக்கூடிய உணவுகூட ஏற்றுக்கொள்ளாதிருத்தல், சிலநாட்கள் பால்மட்டுமே மித அளவேக்க் குடித்துவருதல் நல்லது. {{larger|மருந்து;}} நோயாளி மருத்துவரைக் கலக்காமல் தானாகவே மருந்து உண்ணலாகாது. அசீரணம் உடலுறுப்புக்கோளாறுகளினால் உண்டாகும்போது மருத்துவர் அவற்றிற்கு ஏற்ற மருந்துகளையும், உள்ளக் கிளர்ச்சியானால் உண்டாகும்போது நரம்பு மண்டலக் கிளர்ச்சியை ஆற்றக்கூடிய மருந்துகளையும் பயன்படுத்துவரார். {{float_right|கி. சீ. ச.}} {{larger|<b>அசிகுணி</b>}} (செடிப் பேன்) (Aphid, Plant louse): மிகச்சிறிய பூச்சி. இலைமேலும் இளங்கிளை மேலும் சில சமயங்களில் வேரின்மேலும் இருந்து கொண்டு ஊசிபோன்ற தன் வாயுறுப்புகளாகிய தாடைகளால் செடியின் மெள்ளியதோலைக் குத்தி உள்ளிருக்கும் சாற்றை மூட்டுப் பூச்சி, பேன் முதலியவை மனிதனுடைய இரத்தத்தை இழுப்பதுபோல, உறிஞ்சி வாழ்வது. இது பூ, காய்கறி, பழம், பயிர் முதலியவை விளையும் மோட்டங்களிலும் பண்ணைகளிலும் பெருங்கேடு விளைவிப்பது. இதில் பசுமை , கருமை, வெண்மை முதளிய பல நிறங்கள் உள்ள வகைகளும் உண்டு. ஒரே இனத்தைச் சேர்ந்த பூச்சிகளுள் சிலவற்றிற்கு இறக்கைகள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 68 |bSize = 410 |cWidth = 117 |cHeight = 231 |oTop = 159 |oLeft = 293 |Location = right |Description = {{gap}}<b>அசிகுணி</b><br>1. பெண் சிறகுள்ளது<br>2. பெண் சிறகில்லாதது<br>கட்டெறும்பு கேழ்வரகு வேரில் அசுகுணிகளை இட்டு வளர்த்தல்<br>{{gap}}a எறும்பு<br>{{gap}}b அசுகுணி }} இருக்கும். சிலவற்றிற்கு இறக்கையிறாது. இரண்டு ஜதை இறக்கைகள், ஒளியூடுருவத்தக்கவை மிகச்சில நரம்புகளுள்ளவை இருக்கும். அவற்றுள் முன் ஜதை பெரியது; பின் ஜதை சிறியது. அசுகுணி செடியில் சாற்றை உறிஞ்சி வாழ்வது. இது பூ, காய்கறி, பழம், பயிர் முதளியவை விளையும் தோட்டங்களிலும் பண்ணைகளிலும் பெருங்கேடு விளைவிப்பது. இதில் பசுமை, கருமை, வெண்மை முதலிய பல நிறங்கள் உள்ள வகைகளுண்டு. ஒரே இனத்தைச் சேர்ந்த பூச்சிகளுள் சிலவற்றிற்கு இறக்கைகள் இருக்கும். சிலவற்றிற்கு இறக்கையிறாது. இரண்டு ஜதை இறக்கைகள், ஒளியூடுருவத்தக்கவை. மிகச் சில நரம்புள்ளவை இருக்கும். அவற்றுள் முன் ஜதை பெரியது; பின் ஜதை சிறியது. அசுகுணி செடியில் சாற்றை உறிஞ்சிக் கொண்டே யிருக்கும்போது அதன் பின் முனையில் குதத்திலிருந்து சிறிய துளித்துளியாய்த் தேன்பனி வந்துகொண்டேயிருக்கும். இதை எறும்பு தனது உணர் கொம்புகளால் மாறி மாறி அசுகுணியின் பின்பாகத்தைத் தடவுவதுண்டு. அது அசுவிணிகளை ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்குக் கொண்டுபோய் குடியேற்றுவதுமுண்டு. சூழ்நிலையும் வானிலையும் ஒவ்வாத காலங்களில் அசுகுணியைப் பத்திரமாகச் சேமித்து காப்பதும் உண்டு. இக்காரணங்களினால் அசுகுணியை எறும்புப்பசு என்றழைப்பார்கள். எறும்புகளின் உதவியாலே ஒரு தோட்டம் முழுவதும் மிகவிரைவில் அசுகுணி பிடித்து பிடித்துபோகும். தேன் பனி இலைமீது சிந்தி மெழுகுபோல் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம். அசுகுணியின் இனப்பெருக்கமும் வாழ்க்கை வட்டமும் அதிசயிக்கத் தக்கவை. குளிர்காலம் வருவதற்கு முன்பு ஆணும் பெண்ணும் சேர்கின்றன. பெண் முட்டையிடுகின்றது. இந்த முட்டை குளிர்கால முட்டை எனப்படும். முட்டை நிலையில் குளிர்காலம் கழிகிறது. வசந்தம் வந்ததும் முட்டைகள் பொரிந்து, அவற்றிலிருந்து இறக்கையில்லாத பெண்கள் வெளிவருகின்றன. இவை ஆணோடு சேராமலே கன்னிகளாகவே<noinclude></noinclude> c39nsml1he9lfmnobxspvkzc0iqswbd 1435111 1435110 2022-07-28T15:31:45Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அசீரணம் </b>|33|<b>அசுகுணி</b>}}</noinclude>நோய்க்குறி நாவில் மாவு படிந்திருக்கும், வாய் நாறும், பசி யிராது, வாந்தியும் வாந்தியுணர்சியும் தோன்றும், நெஞ்சு நோகும், வயிறு பொருமும், புளித்த ஏப்பம் வரும், மலச்சிக்கலோ வயிற்றுப் போக்கோ காணும், வயிற்றுப் போக்குக் காணுவதைவிட மலச்சிக்கல் உண்டாவதே சாதாரணமாகும். அசீரணம் தீவிரமாக (Acute) ஏற்பட்டதாயிருந்தால், எடுத்துக் காட்டாக வயிறு நிறைய உண்டு சிறிது நேரத்துக்குள் தோன்றுமாயின், நோவும் வாந்தியும் உண்டாகும். வாந்தி எடுத்தபின் இதமாக இருக்கும். அசீரணம் நாட்பட்டதாக (Chronic) இருப்பின் உணவு உண்டதும் இரைப்பையில் கனமாகத் தோன்றும். நோவு தோன்றலாம் தோன்றாமலும் இருக்கலாம். இந்த அசௌக்கரியம் உணவு உண்ணும் ஒவ்வோரு வேளையிலும் உண்டாகலாம், அல்லது சில குறிப்பிட்ட வேளைகளில் மட்டும் உண்டாகலாம். அல்லது சில குறிப்பிட்ட உணவுப்பொருள்களை உண்டவேளையில் மட்டும் உண்டாகலாம். இரைப்பை நெகிழ்ந்து உணவு நொதித்துக் காற்று உண்டாகி வயிறு பொருமுமாறு செய்யும். புளித்த ஏப்பம் வரும். சில வேளைகளில் சூடான புளித்த நீரோ அல்லது சுவையில்லாத நீரோ வாய்க்கு வரும். அல்லது சீரணமாகாத உணவுப் பொருட்களும் வாய்க்கு வரலாம். அந்தச் சமயங்களில் உணவு உணவு உண்டால் நோவு தற்காலிகமாக நீற்கும். ஆனால் சிறிது நேரம் சென்றதும் அசௌக்கரியம் முன்போல் உண்டாகும். அசீரணமுண்டாகும்போது உணவில் பிரியமில்லாமல் இருக்கலாம், ஆல்லது மிகுந்த பிரியம் உண்டாகலாம். தீவிரமான அசீரணமானால் மலச்சிக்கலும் ஏற்படுவது வழக்கம். அசீரணத்தால் இரைப்பையிலுண்டாகும் அசௌக்கரியத்தைவிட மற்ற உறுப்புக்களில் உண்டாகும் அசௌகரியமே அதிகமாகும். நெஞ்ச்சுநோகும், மூச்சுத்திணறும், இருதயம் படபடவென்று அடிக்கும், தலைநோகும், கிறுகிறுப்பு வரும், கைவிரல்களும் பாதங்களும் குளிரும், உடம்பில் சோர்வு தோன்றும்; தூக்கமின்மை, எளிதில் கோபமைடைதல், மனச்சோர்வு ஆகியவைகளும் உண்டாகும். {{larger|சிகிச்சை :}} மருத்துவர் நோயின் சின்னங்களை மட்டும் நீக்குவதற்காக சிகிச்சை செய்யாமல் அதன் காரணத்தை நீக்குவதற்காகவே சிகிச்சை செய்ய வேண்டும். நோயின் காரணத்தைக் கண்டு பிடிப்பதற்காக மருத்துவர் நோயின் வரலாறைக் கேட்கவும், நோயாளியை பரிசோதிக்கவும், உணவுகொடுத்துச் சீரணமாவதைச் சோதிக்கவும், மலத்தை பரிசோதிக்கவும், பேரியம் கலந்த உணவைக் கொடுத்து உணவுப்பாதையை எக்ஸ் கதிர் படம் எடுத்துப் பார்க்கவும் வேண்டும். {{larger|உணவு;}} ஏதேனும் குறிப்பிட்ட உணவை உண்பதும் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட உணவை உண்ணாதிருப்பதும் போதாது. மசாலை அதிகமாகச் சேர்காமல் உணவை நன்றாக வேகவைத்து உண்பது நல்லது. பச்சைக் காய்கறிகள், புதிதான ரொட்டி, பலகாரங்கள் ஆகியவை அசீரணப் பொருள்களாதலால் அறவே நீக்க வேண்டும். எளிதில் செரிக்கக்கூடிய உணவுகூட ஏற்றுக்கொள்ளாதிருத்தல், சிலநாட்கள் பால்மட்டுமே மித அளவேக்க் குடித்துவருதல் நல்லது. {{larger|மருந்து;}} நோயாளி மருத்துவரைக் கலக்காமல் தானாகவே மருந்து உண்ணலாகாது. அசீரணம் உடலுறுப்புக்கோளாறுகளினால் உண்டாகும்போது மருத்துவர் அவற்றிற்கு ஏற்ற மருந்துகளையும், உள்ளக் கிளர்ச்சியானால் உண்டாகும்போது நரம்பு மண்டலக் கிளர்ச்சியை ஆற்றக்கூடிய மருந்துகளையும் பயன்படுத்துவரார். {{float_right|கி. சீ. ச.}} {{larger|<b>அசிகுணி</b>}} (செடிப் பேன்) (Aphid, Plant louse): மிகச்சிறிய பூச்சி. இலைமேலும் இளங்கிளை மேலும் சில சமயங்களில் வேரின்மேலும் இருந்து கொண்டு ஊசிபோன்ற தன் வாயுறுப்புகளாகிய தாடைகளால் செடியின் மெள்ளியதோலைக் குத்தி உள்ளிருக்கும் சாற்றை மூட்டுப் பூச்சி, பேன் முதலியவை மனிதனுடைய இரத்தத்தை இழுப்பதுபோல, உறிஞ்சி வாழ்வது. இது பூ, காய்கறி, பழம், பயிர் முதலியவை விளையும் மோட்டங்களிலும் பண்ணைகளிலும் பெருங்கேடு விளைவிப்பது. இதில் பசுமை , கருமை, வெண்மை முதளிய பல நிறங்கள் உள்ள வகைகளும் உண்டு. ஒரே இனத்தைச் சேர்ந்த பூச்சிகளுள் சிலவற்றிற்கு இறக்கைகள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 68 |bSize = 410 |cWidth = 117 |cHeight = 231 |oTop = 159 |oLeft = 293 |Location = right |Description = {{gap}}<b>அசிகுணி</b><br>1. பெண் சிறகுள்ளது<br>2. பெண் சிறகில்லாதது<br>3. கட்டெறும்பு கேழ்வரகு வேரில் அசுகுணிகளை இட்டு வளர்த்தல்<br>{{gap}}a எறும்பு<br>{{gap}}b அசுகுணி }} இருக்கும். சிலவற்றிற்கு இறக்கையிறாது. இரண்டு ஜதை இறக்கைகள், ஒளியூடுருவத்தக்கவை மிகச்சில நரம்புகளுள்ளவை இருக்கும். அவற்றுள் முன் ஜதை பெரியது; பின் ஜதை சிறியது. அசுகுணி செடியில் சாற்றை உறிஞ்சி வாழ்வது. இது பூ, காய்கறி, பழம், பயிர் முதளியவை விளையும் தோட்டங்களிலும் பண்ணைகளிலும் பெருங்கேடு விளைவிப்பது. இதில் பசுமை, கருமை, வெண்மை முதலிய பல நிறங்கள் உள்ள வகைகளுண்டு. ஒரே இனத்தைச் சேர்ந்த பூச்சிகளுள் சிலவற்றிற்கு இறக்கைகள் இருக்கும். சிலவற்றிற்கு இறக்கையிறாது. இரண்டு ஜதை இறக்கைகள், ஒளியூடுருவத்தக்கவை. மிகச் சில நரம்புள்ளவை இருக்கும். அவற்றுள் முன் ஜதை பெரியது; பின் ஜதை சிறியது. அசுகுணி செடியில் சாற்றை உறிஞ்சிக் கொண்டே யிருக்கும்போது அதன் பின் முனையில் குதத்திலிருந்து சிறிய துளித்துளியாய்த் தேன்பனி வந்துகொண்டேயிருக்கும். இதை எறும்பு தனது உணர் கொம்புகளால் மாறி மாறி அசுகுணியின் பின்பாகத்தைத் தடவுவதுண்டு. அது அசுவிணிகளை ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்குக் கொண்டுபோய் குடியேற்றுவதுமுண்டு. சூழ்நிலையும் வானிலையும் ஒவ்வாத காலங்களில் அசுகுணியைப் பத்திரமாகச் சேமித்து காப்பதும் உண்டு. இக்காரணங்களினால் அசுகுணியை எறும்புப்பசு என்றழைப்பார்கள். எறும்புகளின் உதவியாலே ஒரு தோட்டம் முழுவதும் மிகவிரைவில் அசுகுணி பிடித்து பிடித்துபோகும். தேன் பனி இலைமீது சிந்தி மெழுகுபோல் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம். அசுகுணியின் இனப்பெருக்கமும் வாழ்க்கை வட்டமும் அதிசயிக்கத் தக்கவை. குளிர்காலம் வருவதற்கு முன்பு ஆணும் பெண்ணும் சேர்கின்றன. பெண் முட்டையிடுகின்றது. இந்த முட்டை குளிர்கால முட்டை எனப்படும். முட்டை நிலையில் குளிர்காலம் கழிகிறது. வசந்தம் வந்ததும் முட்டைகள் பொரிந்து, அவற்றிலிருந்து இறக்கையில்லாத பெண்கள் வெளிவருகின்றன. இவை ஆணோடு சேராமலே கன்னிகளாகவே<noinclude></noinclude> 49btoz2ztaamrbru9sp8nr69htint5r பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/69 250 444887 1435113 1419041 2022-07-28T15:36:08Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அசுட்டோஷ் முக்கர்ஜி</b>|34|<b>அசுவகோஷன்</b>}}</noinclude>இனம் பெருக்குகின்றன. விந்தணுவாற் கருவுறாத முட்டைகள் (unfertilized egg) இவற்றின் உடலினுள்ளேயே வளர்ச்சியுற்று, அககுணிக்ள் வெளிவருகின்றன. இவையெல்லாம் இறக்கையுள்ள பெண்கள். இவ்வாறே ஆணின்றியே கன்னி யினப்பெருக்கத்தாலும் முட்டையாக வெளிவராமல் சிறு பூச்சியாகவே வெளிவரும் சராயுசப் பிறவியாலும் (viviparity) வேனிற்கால முழுவதும் எண்ணிறந்த தலைமுறைகள் உண்டாகின்றன. ஒரு தாய் ஒரு நாளில் இருபத்தைந்து பெண்களைப் பெறலாம். அவை ஒவ்வொன்றும் சில நாட்களில் குழந்தைகளைப் பெறக்கூடியவையாகின்றன. இதனால் இவை கணக்கற்ற எண்ணிக்கையிற் பெருகிவிடுகின்றன. இந்தப் பருவம் முடிகின்ற சமயத்தில் ஆண்களூம், முட்டையிடும் பெண்களூம் உண்டாகின்றன. அப்போது ஆணும் பெண்ணும் சேர்கின்றன. விந்தணுவாற் கருவுற்ற முட்டைகளைப் பெண் இடுகின்றது. அந்த முட்டைகளே முன்னே சொன்ன குளிர்கால முட்டைகள். இறக்கை முளைத்த பூச்சிகள் வேறு இடங்களுக்குப் பறந்துசென்று புதுச்செடிகளைப் பற்றும். இவ்வாறு இந்த் இன்ம் பரவுகின்றது. சில இனங்களிலே வாழ்க்கை வட்டம் முழுவதும் ஒரே ஆதாரச் செடியிலேயே (host plant) நடக்கும். மற்றும் சில இனங்கள் இலையுதிர்காலத்தில் வலசை போகின்றன. அந்த அசுகுணிகள் தாம் வேனிலில் வாழ்ந்துவந்த செடியைவிட்டுக் குளிர்காலத்தில் தமக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய வேறெரு வகைச் செடிக்குவலசை போகின்றன. அந்தக் குளிர்கால ஆதாரச் செடியிலே ஆணாற் கருவுற்ற குளிர்கால முட்டைகள் இடப்படுகின்றன. ஆப்பிள், பருத்தி, வெள்ளரி, முலாம்,பட்டாணி, சோளம், முதலிய பலவற்றிற்கு அசுகுணி பெருங்கேடு விளைக்கின்றது. புகையிலைத் தண்ணீரும் சவர்க்காரமும் கொண்டு அசுகுணி வளராமலும் பரவாமலும் தடுக்கலாம். {{larger|<b>அசுட்டோஷ் முக்கர்ஜி</b>}} (1864-1925): இவர் 1864 ஜூன் 29-ல் கல்கத்தாவில் பிறந்தவர். இவர் தந்தையார் கங்கா பிரசாத் முக்கஜி. இவர் சிறுவயதிலிருந்தே கணிதத்தில் மிகுந்த ஆர்வமுடையவராய்த் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 69 |bSize = 416 |cWidth = 99 |cHeight = 110 |oTop = 384 |oLeft = 2 |Location = right |Description = அசுட்டோஷ் முக்கர்ஜி }} தேர்ச்சி பெற்று வந்தார். 1885-ல் கணிதத்தில் எம்.ஏ. பட்டமும் 1888-ல் சட்டத்தில் உயர்தரப் பட்டமும் பெற்றார் .1904-ல் இவர் கல்கத்தா உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமனம் பெற்றார். 1923 வரையில் இவர் மிகுந்த திறமையோடும் புகழோடும் இப்பதவியை வகித்து வந்தார். 1920-ல் சில மாதங்கள் இவர் தலைமை நீதிபதியாகவும் அலுவல் பார்த்தார். இவர் வங்கான லெஜிஸ்லேடிவ் கவுன்சிலிலும், டெல்லி கவுன்சிலிலும் கல்கத்தாக் கார்ப்பொரேஷனிலும் அங்கத்தினராயிருந்தார். இவர் 1906லிருந்து 1916 வரையில் கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரா யிருந்தார். அந்தப் பல்கலைக் கழகத்தை மிகச் சிறந்த ஒரு கல்வி நிலையமாகச் செய்த பெருமை இவரையே சாரும். இவர் நம்நாட்டுப் பண்டைய வழக்கங்களைக் கைவிடாமல் மேற்கொண்டு ஒழுகினார். பெற்றேர் மனம் வருந்தாமலிருக்கவேண்டு மென்று கடல்கடந்து மேல்நாடுகளுக்கு மேற்படிப்பை முன்னிட்டுச் செல்லவில்லை. ஆயினும் இவர் பிற்போக்கான கொள்கை உடையவரல்லர். இவர் விதவையாகிவிட்ட தம் மகள் கமலாவிற்கு மறுமணம் செய்துவைத்தார். இவர் மகனை மேற்படிப்பிற்கு ஐரோப்பாவிற்கு அனுப்பினார். 1921-ல் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தின் ஒருபகுதியாக மாணவர்களைப் பள்ளிகளிலிருந்து நீங்குமாறு கூறியதை இவர் எதிர்த்தார். ''கமலா சொற்பொழிவு நிதி'' என்று இவர் தம் மகள் பெயரால் ஒரு நிதி ஏற்படுத்தி, ஆண்டுதோறும் அறிஞர் ஒருவரைக்கொண்டு சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்தார். சியாம பிரசாத் முக்கர்ஜி இவர் புதல்வராவர். இவர் 1925 மே25-ல் இறந்தார் . {{larger|<b>அசுணம் :</b>}} இசையை அறிவதொருவிலங்கென்பர் (அசுண நன்மா - பெருங்கதை : 47:241).யாழொலியைக் கேட்டு மகிழ்தலும் பறையொலியைக் கேட்டுத் துன்புறுதலும் அசுணத்திற் கியல்பு என்பர். (பெருங்:47:241-43). இதன் இயல்பைக்கலி:143, நான்மணி:4, சீவக:1402, கம்பராமாயணம்-அவையடக்கம் முதலியவற்றிற் காண்க.தலைவன் பிரிவைப் பொறாத தலைவியின் நிலைக்கு அசுணம் பறையொலிகேட்டு வருந்தும் நிலையை உவமை காட்டுவார் (பெருங்:47:241--45). சூடாமணி நிகண்டு இதனைக் கேகயம் என்றும் கூறும் (சூடா:விலங்கின்:54). இதனைப் பறவையென்பாரும் உளர். இதன் உருவம் நிறம் முதலியவை தெரியவில்லை. {{larger|<b>அசுரர் :</b>}} காசிபனுக்குத் திதியின் வயிற்றிற் பிறந்த மகனின் மரபினர் ; சுரராகிய தேவர்களுக்குப் பகைவர். இவர்கள் திதியின் வழிவந்தோராதலால் தைத்தியரெனவும்படுவர் . {{larger|<b>அசுவகந்தி :</b>}} பாக்க: அமுக்கிரா. {{larger|<b>அசுவகோஷன் :</b>}} சமஸ்கிகருத இலக்கியத்திலும் பெளத்த மகத்திலும் சிறப்புற்ற ஆசிரியன். முதலில் அந்தணனாயிருந்து பின் பெளத்தம் தழுவியவன். இவன் ஊர் அயோத்தி. இவன் தாய் சுவர்ணாட்சி. கி.பி முதல் நூற்றாண்டில் வடமேற்கிந்தியாவில் ஆண்டு வந்த கனிஷ்க மகாராஜனின் அவையில் இவன் இருந்தான் எனக் கருதப்படுகிறது. ஆனால், சமீபத்தில் இவனுடைய காலம் கி.மு. முதல் நூற்றாண்டாயுமிருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர். பெளத்த மதத்தில் முதற்பெங் கவி அசுவகோஷன் ஆவான். இவனுடைய சிறந்த காப்பியம் புத்த சரிதம். இது புத்த பகவானின் சரிதையை 28 சருக்கங்களில் கூறுவது. இந்தியாவில் இந்த நூலின் ஒரு பகுதியே அகப்பட்டிருக்கிறது; முழு நூலும் சீனத்திலும் திபத்திலும் மொழிபெயர்ப்பு மூலம் காப்பாற்றாப்பட்டடிருக்கிறது. இவனுடைய இரண்டாவது காப்பியம் செளந்தரநந்தம். இதில் புத்தர் தமது ஒன்றுவிட்ட தம்பி நந்தனை, அவன் மனைவியிடம் அவனுக்கிருந்த மோகத்திலிருந்து நீக்கித் துறவியாக்கிப் பெளத்த சங்கத்தில் புகுத்திய கதை வருணிக்கப்பட்டிருக்கிறது. இதில் காப்பிய முறையிருப்பதோடு, உபதேசங்கள் பின்பாகத்தில் மிகுதியாகக் காண்ப்படும். மனச்சாந்தியையும், வீடுபேற்றையும் நோக்கமாகக் கொண்டு, காப்பியநடை இங்குக் கையரளப்பட்டதென ஆசிரியனும் இறுதியில் கூறுகிறான். தனக்கு முன்னிருந்த வைதிக மகத்தைத் தாக்கும் வஜ்ரஸூசி என்னும் சிறு நூலொன்றை இவன் எழுதியதாகச் சிலர் சொல்லுவார்கள். இந்நூலை இவன்<noinclude></noinclude> 5piwov9qafgv9wn2txg4qwrbvod6rs3 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/71 250 444889 1435115 1419043 2022-07-28T15:43:16Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அசோகு</b>|36|<b>அஞ்சிலாந்தை மகனார்</b>}}</noinclude>பரப்பை மதிப்பிடலாம். வடமேற்கே பஞ்சாபில் மான்சேரா, ஷாபாஜ்காரி என்ற இடங்கள், மேற்கே கத்தியவார் தீபகற்பத்தில் ஜுனகத் நகரம், தெற்கில் மைசூர், அனந்தபூர் ஜில்லா, ஆகியவை அவன் இராச்சியத்தின் எல்லைகனாயிருந்தன. கலிங்கப்போருக்குப்பின் அசோகன் பௌத்த சங்கத்தின் கொள்கைகளைக் கையாண்டு இவ்வாழ்க்கையை விட்டுவிடாமல் சங்கத்துக்குத் தொண்டுபுரிந்து வந்தான். புத்தரின் வரலாற்றை ஒட்டிய புண்ணியத் தலங்கலைத் தரிசித்து வந்தான். இதைக் கல்வெட்டுக்களில் தன்மயாத்திரை என்ற குறத்திருப்பதைக் காண்கிறோம். புத்தர் அவதரித்த இடமான லும்பினித் தோட்டத்தில் அசோகனால் நிறுத்தப்பட்ட கல்வெட்டையுடைய ஒரு தூணைக் காணலாம். தன் அதிகாரிகளூம் தன்னைப்போல அறத்தொண்டு செய்ய வேண்டுமென்ற ஆணையிட்டுத் தன் ஆணையைப் பல இடங்களில் பாறையிலும் கல் தூன்களிலும் பொறிக்கும்படியும் ஏற்பாடு செய்தான். இக்கல்வெட்டுக்களின் மூலம் அசோகனின் ஆட்சி முறை ஒருவாறு தெளிவாகிறது. சாலைகலைல்லாவற்றிலும் பல இடங்களில் கிணறுகள் வெட்டி, மரங்கள் வைத்து யாத்திரிகளுக்கும் அவர்கள் மாடு குதிரை முதலிய வாகனங்களூக்கும் வைத்திய வசதியயும் ஏற்படுத்தினன். பண்டிகைக் காலம் தவிர மற்றச் சமையங்களீல் உணவிற்காப் பிராணிகளைக் கொல்வதைத் தடுத்தான். எல்லாச் சமயத்தினர்களிடமும் பரஸ்பர அன்பு இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினன். அரசு வமிசத்தினர் வேட்டையாடுவதை நிறுத்திச் சாது சங்கங்கள் கூட்டவும் ஏற்பாடு செய்தான். பௌத்தசமயத்திற்கு அசோகன் செய்த தொண்டு மிகச் சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. புத்தரின் அடையாளங்களை 8400 தூபங்களில் பிரதிஷ்டை செய்தான். அவனுடைய ஆதரவில் மூன்றவது பௌத்த மகாசங்கம் கூடிற்று. மொக்கனி புத்ததிஸ்ஸ என்ற பெரியார் தலைமை வாகித்தார். அசோகனின் குரு மதுரா நகரத்திலுள்ள உபகுப்தர் என்னும் பெரியார். அசோகன் இந்திய நாடெங்கும் பௌத்த பீக்குதக்களை அனுப்பி ஆங்காங்கே தர்ம்ப் பிரசாரத்தைச் செய்யும்படி ஏற்பாடு செய்தான். விதிசா நாட்டில் பிறந்த தேவி என்பவளிடம் அசோகனுக்குப் பிறந்த மகேந்திரனும், அவனுடைய தங்கை சங்கமித்திரையும் துறவு பூண்டு இலங்கைகுச் சென்ற, அந்நாட்டின் அரசனைப் பௌத்த சமயத்தை தழும்படி செய்து, அத்தீவில் அச்சமையத்தைத் தாபித்ததாக்த் தெரிகிறது. இவன் காலத்தில் கீழ்நாடுகளிளும் இந்த சமையம் பரவிற்று என்று தெரிகிறது. சங்கத்தில் பிளவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி. அதிகாரிகளுக்கு கட்டளையிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ''{{larger|தேவானாம்பிரிய பிரியதரிசி}}'' என்ற பெயருடன் பல கல்வெட்டுகளைப் பொறித்த அசோக மன்னன் 37 ஆண்டுகள் ஆட்சி புரிந்து கி.மு.233ல் இறந்தான். நம் நாட்டின் ஒரு பகுதியில் வழங்கிவந்த பௌத்த சமையத்தை உலகச் சமையங்களில் ஒன்றாக் செய்த பெருமை அசோகனுடையது. அரசியலின் நோக்கம் அறமே என்பதைக் கையாண்டுவந்த அசோகன் வரலாற்றிலேயே ஒருவகையில் இனையற்றவன் என்ற சிறப்பைப் பெற்றவன். {{float_right|கூ, ரா. வே}} {{larger|<b>அசோகு</b>}} (பிண்டி,செயலை) நேர்த்தியான நிழல் மரம், மஞ்சள், கிச்சலி, சிவப்புநிறப் பூக்கள் செண்டுச் செண்டாகப் பூத்திருக்கும்போது மிகவும் அழகாக தோன்றும். இது 20-30 அடி உயரம் வளரும். பூக்கள் மணமுள்ளவை. இலைக்கக்த்தில் பல பூக்கள் அடர்த்தியாகச் செறிந்து சமதனமஞ்சளியாக இருக்கும். மஞ்சரி செண்டுபோலத் தெரியும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 71 |bSize = 410 |cWidth = 111 |cHeight = 158 |oTop = 68 |oLeft = 291 |Location = right |Description = {{gap}}அசோகு<br>1. கிளையும் பூங்கொத்தும்<br>2. காய் }} புல்லி முதலில் மஞ்சள், பிறகு கிச்சிலி, கடைசியில் சிவப்பாக மாறும். இந்தப் பூவில் அல்லியில்லை. சூல்தண்டு வளையம் போலச் சுருண்டிருக்கும், கனி, தட்டையான சிம்பை (legume). இந்த மரம் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் சாதாரணமாக வளர்கிறது. இதைத்தோட்டங்களில் வைத்து அழகுக்காக வளர்கிறார்கள். புத்த தேவருக்கு அரசமரம் போல் ஜீனதேவருக்கு அசோகு பவித்திரமானது. இது பெண்கள் கால் உதை பட்டால் மலரும் என்பது கவி சமயம். இதன் பட்டை நாட்டு மருந்துக்கு பயன்படுவது. குடும்பம்:லெகியூமினேசீ (leguminoseae).<br> உட்குடும்பம்: சீசால்பினய்டீ (caesalpinoideae)<br> இனம்: சாரக்கா இண்டிக்கா (saraca Indica).<br> நெட்டிலிங்க மரத்தையும் அசோகமரம் என்று சொல்வதுண்டு. பார்க்க: நெட்டிலிங்கம். {{larger|<b>அஞ்சனை :</b>}} 1. குஞ்சரன் என்னும் வானரவீரன் மகள். கேசரி என்னும் வானர வீரனை மணந்தவன். அனுமானின் தாய்.<br> 2.வடதிசையிலிருக்கும் பெண் யாணை. {{larger|<b>அஞ்சி</b>}} அதியமான் நெடுமான் அஞ்சி எனவும் பெயர் பெறுவான். அதிபர் மரபினனாதலால் அதியமான் என்று பெயர் பெற்றான். கொல்லிக் கூற்றத்திலிருந்த தகடூரில் அரசாண்டான். குதிரை மலைக்குத் தலைவன். கரும்பை வேற்று நாட்டிலிருந்து இந்த நாட்டுக்குக் கொண்டு வந்தவர் இவன் முன்னேரே. இவன் பரணராலும் ஔவையாராலும் புகழ்ந்து பாடப்பெற்றவன். நீண்ட காலம் உயிருடன் இருக்கச் செய்யும் நெல்லிக்கனியைப் பெற்றும் தானுண்ணுது ஔவையாருக்குத் கொடுத்தவன். பெருஞ்சேரலிரும் பொறையுடன் நடந்த போரில் பகைவருடைய வேல் பாய அதன லிறந்தான். ஔவையார் புலம்பி அமுத பாடல் மிகுந்த சோகச்சுடையது. இவன் வமிசம் 13-அம் நூற்றாண்டு வரை இருந்ததாக விடுகாதழகிய பெருமான் சாசனம் ஒன்றில் புலப்படுகிறது என்பர். {{larger|<b>அஞ்சிலஞ்யார்:</b>}} சங்ககாலப் புலவர், அஞ்சில் என்னும் ஊரிலிருந்தவர்(நற்:90). {{larger|<b>அஞ்சிலாந்தை மகனார்:</b>}} சங்ககாலப் புலவர். அஞ்சில் ஆந்தை மகள் நாகையார் எனவும் அஞ்சி அத்தை மகள் நாகையார் எனவும் பெண்பாலாகவும் இவர் கூறப்படுகிறர். அதியமான் அஞ்சியை அக-<noinclude></noinclude> rsp0301gp447tc4gg30rmf0izu13bdd பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/73 250 444891 1435144 1419044 2022-07-29T00:29:12Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|அட்டிலா|38|அட்டை}}</noinclude>அவர் பதவி வகிப்பார். அவருடைய ஊதியம் என்னவென்று ராஷ்டிரபதி தீர்மானிப்பார். இப்போது அது மாதம் ரூபாய் 4000 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர் சாதாரணமாக டெல்லியில் வசிப்பார். அட்டார்னி ஜெனரல் இந்திய அரசாங்கத்துக்கு விரோதமாகவுள்ள விசாரணைகளிலும், தமது ஆலோசனையை இந்திய அரசாங்கம் கேட்பதற்கு இடம் இருக்கக்கூடிய விசாரணைகளிலும் ஆஜராகக்கூடாது. அவர் இந்திய சர்க்காரின் உத்தரவின்றி எந்தக் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பிலும் ஆஜராகவும், எந்தக் கம்பெனியிலேனும் உத்தியோகம் ஏற்றுக்கொள்ளவும் கூடாது. எல்லா இராச்சியங்களிலும் கோர்ட்டுகளில் முதல் இடம் அட்டார்னி ஜெனரலுக்கும் அடுத்த இடம் இராச்சியத்திலுள்ள அட்வொக்கேட்டு ஜெனரலுக்கும் அளிக்கப்படும். உச்ச நீதிமன்றம் எந்த விசாரணையிலும் ஆஜராகும்படி அவருக்கு அறிவிப்பு அனுப்பலாம். அவர் தாம் அவசியம் ஆஜராக வேண்டுமென்று கருதுகிற எந்த விசாரணையிலும் தாம் பேச விரும்புவதாகக் கோர்ட்டுக்குத் தெரிவிக்கலாம். அவர் ஆஜராவது அவசியம் என்று உச்ச நீதிமன்றத்திற்குத் தோன்றினால் அது அவருக்கு அனுமதி தரும். அவர் டெல்லிச் சட்டசபைகளிலும், தாம் உறுப்பினராகவுள்ள சட்டசபைக் கமிட்டிகளிலும் பேசவும், கலந்து கொள்ளவும் அதிகாரம் உடையவர். ஆனால் இந்த அதிகாரம் அவருக்கு அந்தச் சபைகளில் வாக்குக் கொடுப்பதற்குள்ள உரிமையை அளிக்கமாட்டாது. {{float_right|ஏ. என். வீ.}} {{larger|<b>அட்டிலா</b>}} {{larger|(406?-453)}} ஹூணர்களின் அரசன். அவன் செய்த போர்களும், வென்ற நாடுகளில் நடத்திய ஆட்சியும் மிகக் கொடுமையானவை. 433-ல் அவனும் அவன் சகோதரன் பிளிடாவும் சேர்ந்து மத்திய ஐரோப்பிய நாடுகளில் அக்காலத்தில் வாழ்ந்திருந்த பல பழங்குடிகளுக்குக் கூட்டு அரசர்களாயிருந்தனர். ஆயினும் பத்து ஆண்டுகள் கழித்து அவன் தன் சகோதரனைக் கொல்வித்தான். பிறகு கருங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையே உள்ள நாடுகள் முழுவதையும் சூறையாடினான். 451-ல் மத்திய ஐரோப்பா முழுவதும் அவன் வசமாயிற்று. மேற்கு ரோமானிய சாம்ராச்சியப் பேரரசனான III-ம் வேலன்ஷியனை வென்று டான்யூப் நதிக்குத் தெற்கேயுள்ள நாடுகளையும் கைப்பற்றினான். ஜெர்மனியும் பிரான்சும் அவனுக்கு அடிபணியும் நிலைமையும் வந்தது. கிறிஸ்தவ அரசர்கள் ஒன்றுகூடிக்கொண்டு சலோன் என்னுமிடத்தில் அவனைப் போரில் தோற்கடித்து அடக்கினர். 452-ல் அவன் இத்தாலிமேல் படையெடுத்து லம்பார்டி சமவெளியைக் கடந்து தெற்கு நோக்கி வந்தபோது ரோமிலிருந்த போப் I - ம் லியோவின் நன் முயற்சியால் ரோம் நகரம் தப்பிற்று. அட்டிலா ஹங்கேரிக்குத் திரும்பிச் சென்றான். ஹில்டா என்பவளுக்கும் அவனுக்கும் மணம் நடப்பதற்காக நிச்சயித்திருந்த நாளன்று இரவில் அவன் இறந்தான். அவன் இழைத்த கொடுமைகளைக் கருதி மக்கள் அவனைத் தெய்வ சாபம் என்றழைத்தனர். {{larger|<b>அட்டெபிரின்</b> (Atebrin)}} கொயினாவுக்குப் பதிலாக மலேரியாக் காய்ச்சலிற் பயன்படும் ஒரு மருந்து. இது குவினகிரின் ஹைடிரோகுளோரைடு என்னும் ரசாயனப் பொருளால் ஆனது. மஞ்சள் நிறமான இப்பொருளை நெடுநாள் உட்கொள்வதால் உடல் தசைகள் அனைத்தும் இந்நிறத்தை யடைகின்றன. ஆனால் இதனால் தீங்கொன்றும் இல்லை. {{larger|<b>அட்டை</b> (Cardboard) :}} காகிதத்திற்குப் பதிலாகப் பழங்காலத்தில் பயனாகிவந்த பாபைரஸ் (Papy- rus) தாள்களை ஊறவைத்துப் போதுமான பருமனுக்கு ஒன்று சேர்த்து அடித்து, அழுத்தி, வெயிலில் காயவைத்து முன்னர் அட்டைகளைத் தயாரித்து வந்தனர். அக்காலத்தில் கீழ்நாடுகளில் புல்வகைகளைக் கொண்டு அட்டைகளைத் தயாரித்து விளையாட்டுச் சீட்டுக்களைச் செய்யப் பயனாக்கினர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட அட்டைத் துண்டுகளின்மேல் சீட்டுப் படங்களை வரைந்தார்கள். அட்டைகளைத் தயாரிக்கும் எந்திரம் காகிதத்தைத் தயாரிக்கும் எந்திரத்தைப் போன்றதே. இதிலும் செல்லுலோசைக் கொண்ட மூலப் பொருள் கூழ்போலாக்கப்படுகிறது. இத்துடன் தேவையான நிறப்பொருளைச் சேர்த்து அட்டை எந்திரத்தின் உதவியால் அட்டைக்ளாகச் செய்கிறார்கள். ஒட்டு அட்டை (Pasteboard) என்பது, பல காகிதத் தாள்களை ஒன்றாகச் சேர்த்து ஒட்டித் தயாரிக்கப்படுகிறது. உட்புறத்தில் மலிவான தாள்களையும், வெளிப்புறங்களில் மட்டும் உயர்ந்த ரகக் காகிதங்களையும் வைத்து ஒட்டித் தேவையான தடிப்புள்ள அட்டைகளைப் பெறலாம். ஒட்டு அட்டை அச்சுத் தொழிலில் அதிகமாகப் பயன்படுகிறது. சிறு பெட்டிகள் செய்யவும், உள்ளங்கிகள் போன்ற பொருள்களைப் பொதியவும் பயனாகிறது. பிரிஸ்டல் அட்டை (Bristolboard) என்பது மிக நேர்த்தியான அட்டை வகை. இது சித்திரம் வரைய ஏற்றது. வைக்கோல் அட்டை (Strawboard) என்பது மலிவான அட்டை. வைக்கோலைக் கொதிக்க வைத்து அடித்துக் கூழாக்கி இது தயாரிக்கப்படுகிறது. அமெரிக்கா, கானடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அட்டைத் தயாரிப்புத் தொழில் முக்கியமானது. {{larger|<b>அட்டை</b>}} குளம் குட்டை ஆறு முதலிய நன்னீர் நிலைகளிலும், கடலிலும், ஈரத்தரை மீதும் வாழும் ஒரு வகைப் புழு. அன்னெலிடா (Annelida) என்னும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 73 |bSize = 411 |cWidth = 68 |cHeight = 146 |oTop = 360 |oLeft = 338 |Location = right |Description = {{gap}}<b>அட்டை</b><br> 1. மேற்புறம்<br>2. அடிப்புறம் }} வளையப்புழுத் தொகுதியிலே ஹிருடினியா (Hirudinea) என்னும் வகுப்பைச் சேர்ந்தது. அட்டையில் பல சாதிகளுண்டு. அவை பலவகையான வாழ்க்கை முறையுள்ளவை. சில அட்டைகள் மண் புழு, பூச்சிகளின் லார்வா முதலிய மற்றச் சிற்றுயிர்களைப் பிடித்துத் தின்கின்றன. அசுத்தங்களை உண்டு தோட்டிகள்போல அவற்றைச் சில நீக்குகின்றன. பெரும்பாலான வகைகள் மற்றப் பிராணிகளின் உடம்பில் எப்போதும் அல்லது சிற்சில சமயங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் உடலிலுள்ள இரத்தத்தையோ சாற்றையோ உறிஞ்சி ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. அட்டையின் உடல் சற்றுத் தட்டையாக இருக்கும். தோலின் மேலே குறுக்கே உடல்நெடுக மடிப்பு மடிப்பாக இருக்கும். மருத்துவத்தில் உபயோகப்படும் சாதாரண அட்டையின் உடலில் இந்தத் தோல் மடிப்புக்கள் நூற்றுக்குமேல் இருக்கும். இதன் உடல் 33 வளையங்களால் ஆனது. 26 வளையங்களை எண்ணலாம்.<noinclude></noinclude> fxrpi437t7naz9uqb8cpaptyl0kdse7 1435145 1435144 2022-07-29T00:29:42Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அட்டிலா|38|அட்டை}}</b></noinclude>அவர் பதவி வகிப்பார். அவருடைய ஊதியம் என்னவென்று ராஷ்டிரபதி தீர்மானிப்பார். இப்போது அது மாதம் ரூபாய் 4000 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர் சாதாரணமாக டெல்லியில் வசிப்பார். அட்டார்னி ஜெனரல் இந்திய அரசாங்கத்துக்கு விரோதமாகவுள்ள விசாரணைகளிலும், தமது ஆலோசனையை இந்திய அரசாங்கம் கேட்பதற்கு இடம் இருக்கக்கூடிய விசாரணைகளிலும் ஆஜராகக்கூடாது. அவர் இந்திய சர்க்காரின் உத்தரவின்றி எந்தக் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பிலும் ஆஜராகவும், எந்தக் கம்பெனியிலேனும் உத்தியோகம் ஏற்றுக்கொள்ளவும் கூடாது. எல்லா இராச்சியங்களிலும் கோர்ட்டுகளில் முதல் இடம் அட்டார்னி ஜெனரலுக்கும் அடுத்த இடம் இராச்சியத்திலுள்ள அட்வொக்கேட்டு ஜெனரலுக்கும் அளிக்கப்படும். உச்ச நீதிமன்றம் எந்த விசாரணையிலும் ஆஜராகும்படி அவருக்கு அறிவிப்பு அனுப்பலாம். அவர் தாம் அவசியம் ஆஜராக வேண்டுமென்று கருதுகிற எந்த விசாரணையிலும் தாம் பேச விரும்புவதாகக் கோர்ட்டுக்குத் தெரிவிக்கலாம். அவர் ஆஜராவது அவசியம் என்று உச்ச நீதிமன்றத்திற்குத் தோன்றினால் அது அவருக்கு அனுமதி தரும். அவர் டெல்லிச் சட்டசபைகளிலும், தாம் உறுப்பினராகவுள்ள சட்டசபைக் கமிட்டிகளிலும் பேசவும், கலந்து கொள்ளவும் அதிகாரம் உடையவர். ஆனால் இந்த அதிகாரம் அவருக்கு அந்தச் சபைகளில் வாக்குக் கொடுப்பதற்குள்ள உரிமையை அளிக்கமாட்டாது. {{float_right|ஏ. என். வீ.}} {{larger|<b>அட்டிலா</b>}} {{larger|(406?-453)}} ஹூணர்களின் அரசன். அவன் செய்த போர்களும், வென்ற நாடுகளில் நடத்திய ஆட்சியும் மிகக் கொடுமையானவை. 433-ல் அவனும் அவன் சகோதரன் பிளிடாவும் சேர்ந்து மத்திய ஐரோப்பிய நாடுகளில் அக்காலத்தில் வாழ்ந்திருந்த பல பழங்குடிகளுக்குக் கூட்டு அரசர்களாயிருந்தனர். ஆயினும் பத்து ஆண்டுகள் கழித்து அவன் தன் சகோதரனைக் கொல்வித்தான். பிறகு கருங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையே உள்ள நாடுகள் முழுவதையும் சூறையாடினான். 451-ல் மத்திய ஐரோப்பா முழுவதும் அவன் வசமாயிற்று. மேற்கு ரோமானிய சாம்ராச்சியப் பேரரசனான III-ம் வேலன்ஷியனை வென்று டான்யூப் நதிக்குத் தெற்கேயுள்ள நாடுகளையும் கைப்பற்றினான். ஜெர்மனியும் பிரான்சும் அவனுக்கு அடிபணியும் நிலைமையும் வந்தது. கிறிஸ்தவ அரசர்கள் ஒன்றுகூடிக்கொண்டு சலோன் என்னுமிடத்தில் அவனைப் போரில் தோற்கடித்து அடக்கினர். 452-ல் அவன் இத்தாலிமேல் படையெடுத்து லம்பார்டி சமவெளியைக் கடந்து தெற்கு நோக்கி வந்தபோது ரோமிலிருந்த போப் I - ம் லியோவின் நன் முயற்சியால் ரோம் நகரம் தப்பிற்று. அட்டிலா ஹங்கேரிக்குத் திரும்பிச் சென்றான். ஹில்டா என்பவளுக்கும் அவனுக்கும் மணம் நடப்பதற்காக நிச்சயித்திருந்த நாளன்று இரவில் அவன் இறந்தான். அவன் இழைத்த கொடுமைகளைக் கருதி மக்கள் அவனைத் தெய்வ சாபம் என்றழைத்தனர். {{larger|<b>அட்டெபிரின்</b> (Atebrin)}} கொயினாவுக்குப் பதிலாக மலேரியாக் காய்ச்சலிற் பயன்படும் ஒரு மருந்து. இது குவினகிரின் ஹைடிரோகுளோரைடு என்னும் ரசாயனப் பொருளால் ஆனது. மஞ்சள் நிறமான இப்பொருளை நெடுநாள் உட்கொள்வதால் உடல் தசைகள் அனைத்தும் இந்நிறத்தை யடைகின்றன. ஆனால் இதனால் தீங்கொன்றும் இல்லை. {{larger|<b>அட்டை</b> (Cardboard) :}} காகிதத்திற்குப் பதிலாகப் பழங்காலத்தில் பயனாகிவந்த பாபைரஸ் (Papy- rus) தாள்களை ஊறவைத்துப் போதுமான பருமனுக்கு ஒன்று சேர்த்து அடித்து, அழுத்தி, வெயிலில் காயவைத்து முன்னர் அட்டைகளைத் தயாரித்து வந்தனர். அக்காலத்தில் கீழ்நாடுகளில் புல்வகைகளைக் கொண்டு அட்டைகளைத் தயாரித்து விளையாட்டுச் சீட்டுக்களைச் செய்யப் பயனாக்கினர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட அட்டைத் துண்டுகளின்மேல் சீட்டுப் படங்களை வரைந்தார்கள். அட்டைகளைத் தயாரிக்கும் எந்திரம் காகிதத்தைத் தயாரிக்கும் எந்திரத்தைப் போன்றதே. இதிலும் செல்லுலோசைக் கொண்ட மூலப் பொருள் கூழ்போலாக்கப்படுகிறது. இத்துடன் தேவையான நிறப்பொருளைச் சேர்த்து அட்டை எந்திரத்தின் உதவியால் அட்டைக்ளாகச் செய்கிறார்கள். ஒட்டு அட்டை (Pasteboard) என்பது, பல காகிதத் தாள்களை ஒன்றாகச் சேர்த்து ஒட்டித் தயாரிக்கப்படுகிறது. உட்புறத்தில் மலிவான தாள்களையும், வெளிப்புறங்களில் மட்டும் உயர்ந்த ரகக் காகிதங்களையும் வைத்து ஒட்டித் தேவையான தடிப்புள்ள அட்டைகளைப் பெறலாம். ஒட்டு அட்டை அச்சுத் தொழிலில் அதிகமாகப் பயன்படுகிறது. சிறு பெட்டிகள் செய்யவும், உள்ளங்கிகள் போன்ற பொருள்களைப் பொதியவும் பயனாகிறது. பிரிஸ்டல் அட்டை (Bristolboard) என்பது மிக நேர்த்தியான அட்டை வகை. இது சித்திரம் வரைய ஏற்றது. வைக்கோல் அட்டை (Strawboard) என்பது மலிவான அட்டை. வைக்கோலைக் கொதிக்க வைத்து அடித்துக் கூழாக்கி இது தயாரிக்கப்படுகிறது. அமெரிக்கா, கானடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அட்டைத் தயாரிப்புத் தொழில் முக்கியமானது. {{larger|<b>அட்டை</b>}} குளம் குட்டை ஆறு முதலிய நன்னீர் நிலைகளிலும், கடலிலும், ஈரத்தரை மீதும் வாழும் ஒரு வகைப் புழு. அன்னெலிடா (Annelida) என்னும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 73 |bSize = 411 |cWidth = 68 |cHeight = 146 |oTop = 360 |oLeft = 338 |Location = right |Description = {{gap}}<b>அட்டை</b><br> 1. மேற்புறம்<br>2. அடிப்புறம் }} வளையப்புழுத் தொகுதியிலே ஹிருடினியா (Hirudinea) என்னும் வகுப்பைச் சேர்ந்தது. அட்டையில் பல சாதிகளுண்டு. அவை பலவகையான வாழ்க்கை முறையுள்ளவை. சில அட்டைகள் மண் புழு, பூச்சிகளின் லார்வா முதலிய மற்றச் சிற்றுயிர்களைப் பிடித்துத் தின்கின்றன. அசுத்தங்களை உண்டு தோட்டிகள்போல அவற்றைச் சில நீக்குகின்றன. பெரும்பாலான வகைகள் மற்றப் பிராணிகளின் உடம்பில் எப்போதும் அல்லது சிற்சில சமயங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் உடலிலுள்ள இரத்தத்தையோ சாற்றையோ உறிஞ்சி ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. அட்டையின் உடல் சற்றுத் தட்டையாக இருக்கும். தோலின் மேலே குறுக்கே உடல்நெடுக மடிப்பு மடிப்பாக இருக்கும். மருத்துவத்தில் உபயோகப்படும் சாதாரண அட்டையின் உடலில் இந்தத் தோல் மடிப்புக்கள் நூற்றுக்குமேல் இருக்கும். இதன் உடல் 33 வளையங்களால் ஆனது. 26 வளையங்களை எண்ணலாம்.<noinclude></noinclude> 4c74wlbrutws1y1v9wozdba80wep4vz பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/74 250 444892 1435146 1419045 2022-07-29T02:14:20Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|அட்டை|39|அட்ரீனல்கள்}}</noinclude>பொதுவாக ஒரு உடல் வளையத்துக்கு 5 தோல் மடிப்புக்கள் இருக்கின்றன. முன்பக்கத்தில் 5 ஜதைக் கண்கள் இருக்கின்றன. அட்டையின் முன்முனையிலும் பின்முனையிலும் உறிஞ்சிகள் (Suckers) என்னும் உறுப்புக்கள் உண்டு. இவை வட்டமான அல்லது நீளவட்டமான சற்றுக் குழிந்த கிண்ணம் போன்றவை. இவற்றைத் தட்டையாக அமுக்கி ஓரத்தை அழுத்திக் கொண்டே நடுவிலுள்ள பாகத்தைச் சற்று உயர்த்துவதால் இவற்றிற்குள்ளே அழுத்தம் குறைவான ஓர் இடம் உண்டாகிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 74 |bSize = 413 |cWidth = 75 |cHeight = 234 |oTop = 113 |oLeft = 8 |Location = right |Description = அட்டையின்<br>உணவுப் பாதை }} இதன்மேல் அழுத்தம் மிகுந்திருப்பதால் இந்த உறிஞ்சி இடப்பட்ட இடத்திற்குக் கெட்டியாகஒட்டிக்கொள்கிறது. உறிஞ்சியை விடுவிக்க வேண்டுமானால் ஓரத்தைச் சற்றுத் தூக்கினால் போதும்; உள்ளும் புறமும் அழுத்தம் ஒன்றாகி உறிஞ்சியின் பிடிப்பு விட்டுவிடும். முன்னுறிஞ்சியின் நடுவில் வாய் இருக்கிறது. அதில் மூன்று வளைவான தகடுபோன்ற தாடைகள் உண்டு. ஒவ்வொரு தாடையின் விளிம்பிலும் கூரான பற்கள் உண்டு. இவையெல்லாம் கைடின் (Chitin) என்னும் பொருளாலானவை. உறிஞ்சியால் அழுத்திப் பற்றிக்கொண்டு இந்தத் தாடைகளை முன்னும் பின்னும் அசைவித்து அட்டை தான் ஒட்டிக்கொண்டிருக்கும் பிராணியின் தோலிலே முக்கோண வடிவான ஒரு காயம் உண்டாக்குகிறது. அதன் வழியாக அட்டை இரத்தத்தை உறிஞ்சும். அட்டையின் உமிழ்நீர் அதோடு கலக்கும். அந்த உமிழ்நீரில் ஹிருடின் என்னும் ஒரு சத்து இருக்கிறது. அது இரத்தம் உறைந்து போகாமல் திரவமாகவே இருக்கச் செய்கிறது. அட்டையின் தீனிப்பையில் (Crop) ஜதைஜதையாகப் பல பைகள் இருக்கின்றன. சாதாரண அட்டையில் 11 ஜதைகள் இருக்கின்றன. இவற்றில் இரத்தம் சேகரித்து வைக்கப்படுகிறது. அட்டை ஒரு தடவை நன்றாக இரத்தம் குடித்துவிட்டால் 10, 12 மாதம்கூட உணவின்றி உயிர்வாழ்ந்திருக்கும். அட்டை நீரில் நன்றாக நீந்தும். அதன் உடலை மேலும் கீழுமாகச் செங்குத்தாக அலைபோல அசைத்து நீந்திச் செல்லும். நாம் கைவிரல்களால் ஓட்டை அல்லது சாண் அளப்பதுபோலத் தரையில் அட்டை ஊர்ந்து செல்லும். அட்டை இருபால் பிராணி. ஒரே அட்டையில் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இரண்டும் உண்டு. இரண்டு அட்டைகள் சேரும்போது ஒன்றின் விந்தணுக்கள் மற்றொன்றின் தோலின்மேல் இடப்படும். அவை உடம்பினுள்ளே தொளைத்துச் சென்று அண்டவணுக்களை நாடி அவற்றைக் கருவுறச் செய்கின்றன. உடம்பின் முற்பகுதியில் ஒரு பாகத்தின் மேல்தோல் பூண்போலக் கழன்றுவரும். அந்தப் பாகத்துக்குக் கிளைட்டெல்லம் (Clitellum) என்று பெயர். இது கழன்று உடம்பின் முன்முனை வழியாக வெளிவரும். அப்படி வரும்போது அந்த அட்டையின் கருவுற்ற அண்டவணுக்கள் கிளைட்டெல்லத்துக்குள் சேரும். கிளைட்டெல்லாம் வெளியே கழன்று வந்ததும் அதன் இரு முனைகளும் மூடிக்கொண்டு ஒரு கூடு (Cocoon) ஆகிவிடும். அட்டை இந்தக் கூட்டை நீர்மட்டத்துக்கு மேலேயுள்ள சேற்றிலே இடும். கூட்டுக்குள் கரு வளர்ந்து நாளடைவில் சிறு அட்டைகள் வெளிவரும். அட்டைகளால் மிகுந்த ஆபத்து விளைவதுண்டு. நீரில் இறங்கும் கால்நடைகளின் மூக்கு தொண்டை முதலிய விடங்களில் புகுந்து கொள்ளும். குளிக்கும்போதும், நீர் குடிக்கும்போதும் மனித னுடம்பிலும் அவ்வாறு புகுந்துவிடும். மூச்சுக் குழாய்களிலும், மூக்கின் உள்ளேயிருக்கும் சந்துகளிலும், கன்ன எலும்பின் புழைகளிலும் இருந்துகொண்டு பெருந்துன்பமும் இரத்தப் பெருக்கும் விளைவித்துவரும். முடிவில் சாவும் நேர்வதுண்டு. மழை மிகுதியாகப் பெய்யும் காடுகளில் நிலத்தின்மேல் கணக்கற்ற எண்ணிக்கையில் சில அட்டைகள் உண்டு. அவை அங்குச் சஞ்சரிக்கும் விலங்குகளுக்கும் மனிதருக்கும் மிக்க இடர் செய்யும். அட்டையைச் சமீபகாலம் வரையில் சில நோய்களில் இரத்தம் உறிஞ்சுவதற்காக மருத்துவர் உபயோகித்து வந்தனர். இக்காலத்திலும் சில சமயங்களில் அவ்வாறு செய்கின்றனர். இதற்காக அட்டைகளைச் சேகரித்து நீர்த்தொட்டிகளிலிட்டு வைத்திருப்பார்கள். அட்டையிலிருந்து எடுக்கும் ஹிருடின் என்னும் பொருளை ரணசிகிச்சையில் இரத்தம் கட்டிப் போகாதபடி ஊசி போடுவதுண்டு. {{larger|<b>அட்மிரல்</b>}} என்பது இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய இரண்டும் நீங்கலாக ஏனைய நாடுகளின் கப்பற்படைத் தலைமை அதிகாரியின் பதவியைக் குறிப்பதாகும். இங்கிலாந்திலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் {{larger|கப்பற்படை அட்மிரல்}} என்பதே தலைமைப் பதவியாகும். எல்லா நாடுகளிலும் கப்பற்படை அட்மிரல்களுள் கீழிருந்து மேலாக முறையே ரீர் அட்மிரல், வைஸ் அட்மிரல், அட்மிரல் என மூன்று தரங்கள் உள்ளன. கப்பற்படையில் அட்மிரல் என்னும் பதவி தரைப்படையில் ஜெனரல் என்னும் பதவிக்கு ஒத்ததாகும். இந்தியாவிலும் இங்கிலாந்தில் போலவே நான்கு தரப் பதவிகள் உள்ளன. ரீர் அட்மிரல் பதவியைத் தவிர, மற்றப் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் இருந்து தீரவேண்டிய கட்டாயமில்லை. {{larger|<b>அட்மிரல்டி தீவுகள் :</b>}} இவை பசிபிக் சமுத்திரத்திலுள்ள நியூகினி தீவின் வடக்கேயுள்ள பிஸ்மார்க் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த 40 தீவுகள். இத்தீவுகளில் மிகப் பெரியது மேனஸ் என்பது. பரப்பு: 800 சதுரமைல். மக்: 13.607 (1950). இங்கு மரப் பொருள்கள், தென்னைப் பொருள்கள், முத்து முதலியவை மிகுதியாக வாணிபம் செய்யப்படுகின்றன. 1914 வரையில் இவை ஜெர்மனிக்குச் சொந்தமா யிருந்தன. பிறகு இவை ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன. 1942-ல் ஜப்பான் இத்தீவுகள்மீது படையெடுத்தது. இரண்டாம் உலக யுத்த முடிவிற்குப் பின் ஆஸ்திரேலியாவின் ஆட்சிக்கீழ் உள்ளன. {{larger|<b>அட்மிரல்டி மலைகள்:</b>}} இவை தென் துருவத்திலுள்ள அன்டார்க்டிகா என்னும் கண்டத்தில் உள்ளன. அக்கண்டத்தின் தென் பாகத்தில் இருக்கும் ராஸ் கடலுக்கு வடமேற்கே இவை அமைந்துள்ளன. {{larger|<b>அட்ரீனல்கள்</b>}} (Adrenals) : பார்க்க: ஹார்மோன்கள்.{{nop}}<noinclude></noinclude> ob7eq4p8lqjhfn9jhh8nup4jxu3w08z 1435147 1435146 2022-07-29T02:15:47Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அட்டை|39|அட்ரீனல்கள்}}</b></noinclude>பொதுவாக ஒரு உடல் வளையத்துக்கு 5 தோல் மடிப்புக்கள் இருக்கின்றன. முன்பக்கத்தில் 5 ஜதைக் கண்கள் இருக்கின்றன. அட்டையின் முன்முனையிலும் பின்முனையிலும் உறிஞ்சிகள் (Suckers) என்னும் உறுப்புக்கள் உண்டு. இவை வட்டமான அல்லது நீளவட்டமான சற்றுக் குழிந்த கிண்ணம் போன்றவை. இவற்றைத் தட்டையாக அமுக்கி ஓரத்தை அழுத்திக் கொண்டே நடுவிலுள்ள பாகத்தைச் சற்று உயர்த்துவதால் இவற்றிற்குள்ளே அழுத்தம் குறைவான ஓர் இடம் உண்டாகிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 74 |bSize = 413 |cWidth = 71 |cHeight = 218 |oTop = 129 |oLeft = 8 |Location = right |Description = அட்டையின்<br>உணவுப் பாதை }} இதன்மேல் அழுத்தம் மிகுந்திருப்பதால் இந்த உறிஞ்சி இடப்பட்ட இடத்திற்குக் கெட்டியாகஒட்டிக்கொள்கிறது. உறிஞ்சியை விடுவிக்க வேண்டுமானால் ஓரத்தைச் சற்றுத் தூக்கினால் போதும்; உள்ளும் புறமும் அழுத்தம் ஒன்றாகி உறிஞ்சியின் பிடிப்பு விட்டுவிடும். முன்னுறிஞ்சியின் நடுவில் வாய் இருக்கிறது. அதில் மூன்று வளைவான தகடுபோன்ற தாடைகள் உண்டு. ஒவ்வொரு தாடையின் விளிம்பிலும் கூரான பற்கள் உண்டு. இவையெல்லாம் கைடின் (Chitin) என்னும் பொருளாலானவை. உறிஞ்சியால் அழுத்திப் பற்றிக்கொண்டு இந்தத் தாடைகளை முன்னும் பின்னும் அசைவித்து அட்டை தான் ஒட்டிக்கொண்டிருக்கும் பிராணியின் தோலிலே முக்கோண வடிவான ஒரு காயம் உண்டாக்குகிறது. அதன் வழியாக அட்டை இரத்தத்தை உறிஞ்சும். அட்டையின் உமிழ்நீர் அதோடு கலக்கும். அந்த உமிழ்நீரில் ஹிருடின் என்னும் ஒரு சத்து இருக்கிறது. அது இரத்தம் உறைந்து போகாமல் திரவமாகவே இருக்கச் செய்கிறது. அட்டையின் தீனிப்பையில் (Crop) ஜதைஜதையாகப் பல பைகள் இருக்கின்றன. சாதாரண அட்டையில் 11 ஜதைகள் இருக்கின்றன. இவற்றில் இரத்தம் சேகரித்து வைக்கப்படுகிறது. அட்டை ஒரு தடவை நன்றாக இரத்தம் குடித்துவிட்டால் 10, 12 மாதம்கூட உணவின்றி உயிர்வாழ்ந்திருக்கும். அட்டை நீரில் நன்றாக நீந்தும். அதன் உடலை மேலும் கீழுமாகச் செங்குத்தாக அலைபோல அசைத்து நீந்திச் செல்லும். நாம் கைவிரல்களால் ஓட்டை அல்லது சாண் அளப்பதுபோலத் தரையில் அட்டை ஊர்ந்து செல்லும். அட்டை இருபால் பிராணி. ஒரே அட்டையில் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இரண்டும் உண்டு. இரண்டு அட்டைகள் சேரும்போது ஒன்றின் விந்தணுக்கள் மற்றொன்றின் தோலின்மேல் இடப்படும். அவை உடம்பினுள்ளே தொளைத்துச் சென்று அண்டவணுக்களை நாடி அவற்றைக் கருவுறச் செய்கின்றன. உடம்பின் முற்பகுதியில் ஒரு பாகத்தின் மேல்தோல் பூண்போலக் கழன்றுவரும். அந்தப் பாகத்துக்குக் கிளைட்டெல்லம் (Clitellum) என்று பெயர். இது கழன்று உடம்பின் முன்முனை வழியாக வெளிவரும். அப்படி வரும்போது அந்த அட்டையின் கருவுற்ற அண்டவணுக்கள் கிளைட்டெல்லத்துக்குள் சேரும். கிளைட்டெல்லாம் வெளியே கழன்று வந்ததும் அதன் இரு முனைகளும் மூடிக்கொண்டு ஒரு கூடு (Cocoon) ஆகிவிடும். அட்டை இந்தக் கூட்டை நீர்மட்டத்துக்கு மேலேயுள்ள சேற்றிலே இடும். கூட்டுக்குள் கரு வளர்ந்து நாளடைவில் சிறு அட்டைகள் வெளிவரும். அட்டைகளால் மிகுந்த ஆபத்து விளைவதுண்டு. நீரில் இறங்கும் கால்நடைகளின் மூக்கு தொண்டை முதலிய விடங்களில் புகுந்து கொள்ளும். குளிக்கும்போதும், நீர் குடிக்கும்போதும் மனித னுடம்பிலும் அவ்வாறு புகுந்துவிடும். மூச்சுக் குழாய்களிலும், மூக்கின் உள்ளேயிருக்கும் சந்துகளிலும், கன்ன எலும்பின் புழைகளிலும் இருந்துகொண்டு பெருந்துன்பமும் இரத்தப் பெருக்கும் விளைவித்துவரும். முடிவில் சாவும் நேர்வதுண்டு. மழை மிகுதியாகப் பெய்யும் காடுகளில் நிலத்தின்மேல் கணக்கற்ற எண்ணிக்கையில் சில அட்டைகள் உண்டு. அவை அங்குச் சஞ்சரிக்கும் விலங்குகளுக்கும் மனிதருக்கும் மிக்க இடர் செய்யும். அட்டையைச் சமீபகாலம் வரையில் சில நோய்களில் இரத்தம் உறிஞ்சுவதற்காக மருத்துவர் உபயோகித்து வந்தனர். இக்காலத்திலும் சில சமயங்களில் அவ்வாறு செய்கின்றனர். இதற்காக அட்டைகளைச் சேகரித்து நீர்த்தொட்டிகளிலிட்டு வைத்திருப்பார்கள். அட்டையிலிருந்து எடுக்கும் ஹிருடின் என்னும் பொருளை ரணசிகிச்சையில் இரத்தம் கட்டிப் போகாதபடி ஊசி போடுவதுண்டு. {{larger|<b>அட்மிரல்</b>}} என்பது இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய இரண்டும் நீங்கலாக ஏனைய நாடுகளின் கப்பற்படைத் தலைமை அதிகாரியின் பதவியைக் குறிப்பதாகும். இங்கிலாந்திலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் {{larger|கப்பற்படை அட்மிரல்}} என்பதே தலைமைப் பதவியாகும். எல்லா நாடுகளிலும் கப்பற்படை அட்மிரல்களுள் கீழிருந்து மேலாக முறையே ரீர் அட்மிரல், வைஸ் அட்மிரல், அட்மிரல் என மூன்று தரங்கள் உள்ளன. கப்பற்படையில் அட்மிரல் என்னும் பதவி தரைப்படையில் ஜெனரல் என்னும் பதவிக்கு ஒத்ததாகும். இந்தியாவிலும் இங்கிலாந்தில் போலவே நான்கு தரப் பதவிகள் உள்ளன. ரீர் அட்மிரல் பதவியைத் தவிர, மற்றப் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் இருந்து தீரவேண்டிய கட்டாயமில்லை. {{larger|<b>அட்மிரல்டி தீவுகள் :</b>}} இவை பசிபிக் சமுத்திரத்திலுள்ள நியூகினி தீவின் வடக்கேயுள்ள பிஸ்மார்க் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த 40 தீவுகள். இத்தீவுகளில் மிகப் பெரியது மேனஸ் என்பது. பரப்பு: 800 சதுரமைல். மக்: 13.607 (1950). இங்கு மரப் பொருள்கள், தென்னைப் பொருள்கள், முத்து முதலியவை மிகுதியாக வாணிபம் செய்யப்படுகின்றன. 1914 வரையில் இவை ஜெர்மனிக்குச் சொந்தமா யிருந்தன. பிறகு இவை ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன. 1942-ல் ஜப்பான் இத்தீவுகள்மீது படையெடுத்தது. இரண்டாம் உலக யுத்த முடிவிற்குப் பின் ஆஸ்திரேலியாவின் ஆட்சிக்கீழ் உள்ளன. {{larger|<b>அட்மிரல்டி மலைகள்:</b>}} இவை தென் துருவத்திலுள்ள அன்டார்க்டிகா என்னும் கண்டத்தில் உள்ளன. அக்கண்டத்தின் தென் பாகத்தில் இருக்கும் ராஸ் கடலுக்கு வடமேற்கே இவை அமைந்துள்ளன. {{larger|<b>அட்ரீனல்கள்</b>}} (Adrenals) : பார்க்க: ஹார்மோன்கள்.{{nop}}<noinclude></noinclude> akhi2sjqv1gqdgwekle3asj6cp2xmvl பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/79 250 444897 1435148 1414277 2022-07-29T02:19:06Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அடர்த்தியும், ஒப்படர்த்தியும்|44|அடர்த்தியும், ஒப்படர்த்தியும்}}</b></noinclude>என்பது ஒரு சிறு கலம். இதை எளிதாகவும் திருத்த மாகவும் திரவங்களால் நிரப்பலாம். சீராக ஒரே வெப்ப நிலையில் இருக்கச் செய்யவும், நிறுக்க ST வும் எளிதாக இருக்குமாறு இது அமைக்கப் பட்டிருக் கும். இதில் பல வடிவங்கள் உண்டு. அவற்றுள் அடர்த் திச் சீசா (Density bot- tle), ஸ்ப்ரெங்கல் பைக்னா மீட்டர் ஆகிய இரண்டும் படத்திற் காட்டப்பட்டுள் ளன. அடர்த்திச் சீசா ஆராய்ச்சிச் சாலையில் பெரி தும் வழங்கும் எளிய கருவி. மற்றது பலவடிவங்களில் வெப்பவியற் சோதனைகள் முதலியவற்றில் வழங்கு கிறது. இக் கருவியைக் கொண்டு திரவங்களின் அடர்த்தியை அளவிட அது காலியாக வும், திரவத்தோடும், நீரோடும் நிறுக்கப்படும். இந் நிறைகளிலிருந்து சம பருமனுள்ள திரவம், நீர் இவற் றின் நிறைகளைப் பெற்றுத் திரவத்தின் ஒப்படர்த்தி யைக் கணக்கிடலாம். பைக்னாமீட்டரை நிரப்பும் போது திரவம் சீரான வெப்ப நிலையில் இருக்குமாறு செய்வது அவசியம். பொருள்களைக் காற்றில் நிறுப்ப தால் அதன் மிதப்பு (Buoyancy) நிறை அளவுகளைப் பாதிக்கும். இதற்கான திருத்தத்தைக் கணக்கெடுத் துக் கொள்ளவேண்டும். 2. நீர்முழுக்கி முறை (Sinker method) : உட் டுளையான கண்ணாடிக் கோளத்தினுள் ஈயக் குண்டு களைப் போட்டுக் கனமாக்கி அதை நீர்முழுக்கியாகப் பயன்படுத்தலாம். இதைக் காற்றில் நிறுத்தபின் திர வத்திலும், நீரிலும் நிறுத்தால் இவ்விரண்டிலும் நீர் முழுக்கியின் மிதப்பு விசைகளை அறிந்து திரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடலாம். காற்றில் முழுக்கியின் மிதப்புக்காக ஒரு திருத்தத்தைச் செய்ய வேண்டும். அடர்த்தியையும் அது மாறும் விதத்தை யும் பல வெப்ப நிலைகளில் அறிய இம்முறை ஏற்றது. 3. ஹேர் கருவி: இது போல் கவிழ்ந்த ப-வடிவான குழாய். வைக் நடுவி 7 படத்திலுள்ளதைப் இதன் இரு முனைகள் இரு திரவங்களுக் குள் இருக்குமாறு கப்பட்டிருக்கும். லுள்ள பக்கக் குழலின் வழியே காற்றை உறிஞ்சி னால் இரு குழல்களிலும் திரவ-நிரைகள் நிற்கும். உள்ளும் வெளியும் இரு புறத்திலும் அழுத்தங்கள் சமமாகையால், 1 2 அடர்த்தி அளவுகள் 1. அடர்த்திச் சீசா 2.பைக்னாமீட்டர் ஹேர் கருவி h₁ d₁ = h₂ d₂ d1 = h₂ h₁ அதாவது d₂ இவ்வாறு இரு திரவங்களின் அடர்த்தியை ஒப்பிட இது பயனாகும். திண்மங்கள்: 1. திரவநிலையியல் முறையில் (Hydrostatic method) பொருளை முதலில் காற்றி லும் பின்னர் நீரிலும் நிறுத்து அதன் மிதப்பு விசை யைக் கண்டறிந்து அடர்த்தியைக் கணக்கிடலாம். இதைச் செய்யப் பயனாகும் தராசுக்குத் திரவநிலையியல் தராசு எனப் பெயர். காற்றில் பொருளின் மிதப்பு விசை, தண்ணீர்த் திட்ட வெப்பநிலையான 4°- இல் கட்டித் லாதபோது ஏற்படும் பிழை, பொருளைக் தொங்கவிட்ட நூலுக்கும் நீருக்கும் பரப்பு. இடையே தொழிற்படும் இழுவிசை இவற்றிற்கேற்ற திருத் தங்களைச் செய்யவேண்டும். 2. அடர்த்திச் சீசா முறை: இம்முறை சிறு பொருள்களுக்கும் ஏற்றது. சீசாவைக் காலியாகவும், பொருளுடனும் பொருள் போக மற்றப் பகுதி நிறைய நீருடனும், பொருளின்றி வெறும் நீருடனும் நிறுத்துப் பொருளின் நிறையையும் அதன் பருமனுக்குச் சமமான நீரின் நிறையையும் அறிந்து, ஒப்படர்த்தி தராசு யைக் கணக்கிடலாம். மேற்கூறப் திரவநிலையியல் பட்ட திருத்தங்களைச் செய்வதுடன் சீசாவுக்குள் காற்றுக் குமிழிகள் இல்லாமற் கவனிப்பதும் இம்முறையில் அவசியம். 3. மிதப்பு முறை : மிகச் சிறிய அளவிற் கிடைக் கும் கனியங்களின் வழங்குகிறது. அடர்த்தியை அறிய இம்முறை இதில் வெவ்வேறு அடர்த்திகளுள்ள இரு திரவங்களைத் தகுந்தவாறு கலந்து அக்கலப்பின் அடர்த்தி, பொருளின் அடர்த்திக்குச் சமமாகுமாறு சரிப்படுத்தப்படும். இப்போது பொருள் அக்கலப்பில் மிதக்காமலும் மூழ்காமலும் இருந்த இடத்திலேயே நிலைத்து நிற்கும். மெதிலீன் அயோடைடு (Methylene Iodide ஒப்படர்த்தி 3-3), பென்சீன் (Benzene ஒப்படர்த்தி 0-98) ஆகிய இரண்டும் இம்முறையில் பொதுவாய் வழங்கும் திரவங்கள். வாயுக்கள்: கண்ணாடிக் குமிழ் காற்றை அகற்றிவிட்டு அதை நிறுத்த பின் அதற்குள் உலர்ந்த வாயுவை நிரப்பி மீண்டும் நிறுத்து அதன் நிறையை அறியலாம். அதற்குள் நீரைவிட்டு நிறுத்து இந்நிறையிலிருந்து குமிழின் பருமனை யறியலாம். ஆகை யால் இவ்விரண்டிலிருந்து வாயுவின் அடர்த்தியைக் கணக்கிடலாம். வாயுவின் அழுத்தத்தையும் அதன் வெப்ப நிலையையும் அறிந்து திட்ட வெப்பநிலை அழுத்தத் திற்கு இதன் அடர்த்தி கணக்கிடப்படும். ஒன்றிலுள்ள காற்றிலுள்ள சடவாயுக்களை சிறிய அளவில்தான் கிடைக்கும். யொத்தவை" மிகச் இவற்றின் அடர்த் தியை அறிய நுணுக்கத் தராசு (Micro balance) என்னும் கருவி பயனாகிறது. இதைக் கொண்டு இரு வாயுக்களின் அடர்த்தியை ஒப்பிடலாம். இம்மியளவே யுள்ள வாயுக்களைக் கொண்டும் இக் கருவியில் அடர்த்தி யைத் திருத்தமாக ஒப்பிட இயலும். ஆவி அடர்த்தி : ஆவி அடர்த்தியை அளக்கும் முறைகள் கே-லூசாக் (Gay-Lussac), விக்டர் மெயர் (Victor Meyer), டுயூமர் (Dumas) ஆகியோரது முறைகளை யொட்டி உள்ளன. ஒரு திரவத்தை ஆவி யாக்கிக் குறிப்பிட்டதோர் வெப்ப நிலையில் அதன் அடர்த்தியை அளத்தலே இம் முறைகளிற் செய்யப்படு வது. இம்மூன்றில் டுயூமாவின் முறை அவ்வளவாக வழக்கத்தில் இல்லை. கே-லூசாக்கின் முறையில், அளவிட்ட நிறையுள்ள திரவத்தை ரசத்தின் மேல் ஆவியாக்கி அதன் பருமன் அளவிடப்படும். இதிலிருந்து அதன் அடர்த்தியை அறியலாம். விக்டர் மெயர் முறை தற்காலத்தில் அதிகமாக<noinclude></noinclude> 9b320t379bsscyc04pdtnsvxiljmc50 1435169 1435148 2022-07-29T02:35:21Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அடர்த்தியும், ஒப்படர்த்தியும்|44|அடர்த்தியும், ஒப்படர்த்தியும்}}</b></noinclude>என்பது ஒரு சிறு கலம். இதை எளிதாகவும் திருத்தமாகவும் திரவங்களால் நிரப்பலாம். சீராக ஒரே வெப்ப நிலையில் இருக்கச் செய்யவும், நிறுக்கவும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 90 |cHeight = 98 |oTop = 59 |oLeft = 6 |Location = right |Description = <b>அடர்த்தி அளவுகள்<br>1. அடர்த்தி சீசா<br>2. பைக்னாமீட்டர்</b> }} எளிதாக இருக்குமாறு இது அமைக்கப் பட்டிருக்கும். இதில் பல வடிவங்கள் உண்டு. அவற்றுள் அடர்த்திச் சீசா (Density bottle), ஸ்ப்ரெங்கல் பைக்னா மீட்டர் ஆகிய இரண்டும் படத்திற் காட்டப்பட்டுள்ளன. அடர்த்திச் சீசா ஆராய்ச்சிச் சாலையில் பெரிதும் வழங்கும் எளிய கருவி. மற்றது பலவடிவங்களில் வெப்பவியற் சோதனைகள் முதலியவற்றில் வழங்குகிறது. இக் கருவியைக் கொண்டு திரவங்களின் அடர்த்தியை அளவிட அது காலியாகவும், திரவத்தோடும், நீரோடும் நிறுக்கப்படும். இந்நிறைகளிலிருந்து சம பருமனுள்ள திரவம், நீர் இவற்றின் நிறைகளைப் பெற்றுத் திரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடலாம். பைக்னாமீட்டரை நிரப்பும் போது திரவம் சீரான வெப்ப நிலையில் இருக்குமாறு செய்வது அவசியம். பொருள்களைக் காற்றில் நிறுப்பதால் அதன் மிதப்பு (Buoyancy) நிறை அளவுகளைப் பாதிக்கும். இதற்கான திருத்தத்தைக் கணக்கெடுத்துக் கொள்ளவேண்டும். {{larger|2. நீர்முழுக்கி முறை (Sinker method) :}} உட்டுளையான கண்ணாடிக் கோளத்தினுள் ஈயக் குண்டுகளைப் போட்டுக் கனமாக்கி அதை நீர்முழுக்கியாகப் பயன்படுத்தலாம். இதைக் காற்றில் நிறுத்தபின் திரவத்திலும், நீரிலும் நிறுத்தால் இவ்விரண்டிலும் நீர்முழுக்கியின் மிதப்பு விசைகளை அறிந்து திரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடலாம். காற்றில் முழுக்கியின் மிதப்புக்காக ஒரு திருத்தத்தைச் செய்யவேண்டும். அடர்த்தியையும் அது மாறும் விதத்தையும் பல வெப்ப நிலைகளில் அறிய இம்முறை ஏற்றது. {{larger|3. ஹேர் கருவி:}} இது படத்திலுள்ளதைப் போல் கவிழ்ந்த ப-வடிவான குழாய். இதன் இரு {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 90 |cHeight = 75 |oTop = 408 |oLeft = 9 |Location = right |Description = ஹேர் கருவி }} முனைகள் இரு திரவங்களுக்குள் இருக்குமாறு வைக்கப்பட்டிருக்கும். நடுவிலுள்ள பக்கக் குழலின் வழியே காற்றை உறிஞ்சினால் இரு குழல்களிலும் திரவ-நிரைகள் நிற்கும். உள்ளும் வெளியும் இரு புறத்திலும் அழுத்தங்கள் சமமாகையால், h₁ d₁ = h₂ d₂ d1 = h₂ h₁ அதாவது d₂ இவ்வாறு இரு திரவங்களின் அடர்த்தியை ஒப்பிட இது பயனாகும். திண்மங்கள்: 1. திரவநிலையியல் முறையில் (Hydrostatic method) பொருளை முதலில் காற்றி லும் பின்னர் நீரிலும் நிறுத்து அதன் மிதப்பு விசை யைக் கண்டறிந்து அடர்த்தியைக் கணக்கிடலாம். இதைச் செய்யப் பயனாகும் தராசுக்குத் திரவநிலையியல் தராசு எனப் பெயர். காற்றில் பொருளின் மிதப்பு விசை, தண்ணீர்த் திட்ட வெப்பநிலையான 4°- இல் கட்டித் லாதபோது ஏற்படும் பிழை, பொருளைக் தொங்கவிட்ட நூலுக்கும் நீருக்கும் பரப்பு. இடையே தொழிற்படும் இழுவிசை இவற்றிற்கேற்ற திருத் தங்களைச் செய்யவேண்டும். 2. அடர்த்திச் சீசா முறை: இம்முறை சிறு பொருள்களுக்கும் ஏற்றது. சீசாவைக் காலியாகவும், பொருளுடனும் பொருள் போக மற்றப் பகுதி நிறைய நீருடனும், பொருளின்றி வெறும் நீருடனும் நிறுத்துப் பொருளின் நிறையையும் அதன் பருமனுக்குச் சமமான நீரின் நிறையையும் அறிந்து, ஒப்படர்த்தி தராசு யைக் கணக்கிடலாம். மேற்கூறப் திரவநிலையியல் பட்ட திருத்தங்களைச் செய்வதுடன் சீசாவுக்குள் காற்றுக் குமிழிகள் இல்லாமற் கவனிப்பதும் இம்முறையில் அவசியம். 3. மிதப்பு முறை : மிகச் சிறிய அளவிற் கிடைக் கும் கனியங்களின் வழங்குகிறது. அடர்த்தியை அறிய இம்முறை இதில் வெவ்வேறு அடர்த்திகளுள்ள இரு திரவங்களைத் தகுந்தவாறு கலந்து அக்கலப்பின் அடர்த்தி, பொருளின் அடர்த்திக்குச் சமமாகுமாறு சரிப்படுத்தப்படும். இப்போது பொருள் அக்கலப்பில் மிதக்காமலும் மூழ்காமலும் இருந்த இடத்திலேயே நிலைத்து நிற்கும். மெதிலீன் அயோடைடு (Methylene Iodide ஒப்படர்த்தி 3-3), பென்சீன் (Benzene ஒப்படர்த்தி 0-98) ஆகிய இரண்டும் இம்முறையில் பொதுவாய் வழங்கும் திரவங்கள். வாயுக்கள்: கண்ணாடிக் குமிழ் காற்றை அகற்றிவிட்டு அதை நிறுத்த பின் அதற்குள் உலர்ந்த வாயுவை நிரப்பி மீண்டும் நிறுத்து அதன் நிறையை அறியலாம். அதற்குள் நீரைவிட்டு நிறுத்து இந்நிறையிலிருந்து குமிழின் பருமனை யறியலாம். ஆகை யால் இவ்விரண்டிலிருந்து வாயுவின் அடர்த்தியைக் கணக்கிடலாம். வாயுவின் அழுத்தத்தையும் அதன் வெப்ப நிலையையும் அறிந்து திட்ட வெப்பநிலை அழுத்தத் திற்கு இதன் அடர்த்தி கணக்கிடப்படும். ஒன்றிலுள்ள காற்றிலுள்ள சடவாயுக்களை சிறிய அளவில்தான் கிடைக்கும். யொத்தவை" மிகச் இவற்றின் அடர்த் தியை அறிய நுணுக்கத் தராசு (Micro balance) என்னும் கருவி பயனாகிறது. இதைக் கொண்டு இரு வாயுக்களின் அடர்த்தியை ஒப்பிடலாம். இம்மியளவே யுள்ள வாயுக்களைக் கொண்டும் இக் கருவியில் அடர்த்தி யைத் திருத்தமாக ஒப்பிட இயலும். ஆவி அடர்த்தி : ஆவி அடர்த்தியை அளக்கும் முறைகள் கே-லூசாக் (Gay-Lussac), விக்டர் மெயர் (Victor Meyer), டுயூமர் (Dumas) ஆகியோரது முறைகளை யொட்டி உள்ளன. ஒரு திரவத்தை ஆவி யாக்கிக் குறிப்பிட்டதோர் வெப்ப நிலையில் அதன் அடர்த்தியை அளத்தலே இம் முறைகளிற் செய்யப்படு வது. இம்மூன்றில் டுயூமாவின் முறை அவ்வளவாக வழக்கத்தில் இல்லை. கே-லூசாக்கின் முறையில், அளவிட்ட நிறையுள்ள திரவத்தை ரசத்தின் மேல் ஆவியாக்கி அதன் பருமன் அளவிடப்படும். இதிலிருந்து அதன் அடர்த்தியை அறியலாம். விக்டர் மெயர் முறை தற்காலத்தில் அதிகமாக<noinclude></noinclude> 8azvq9h77fxoqu4jlrkf8eh70hvdcns 1435170 1435169 2022-07-29T02:36:35Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அடர்த்தியும், ஒப்படர்த்தியும்|44|அடர்த்தியும், ஒப்படர்த்தியும்}}</b></noinclude>என்பது ஒரு சிறு கலம். இதை எளிதாகவும் திருத்தமாகவும் திரவங்களால் நிரப்பலாம். சீராக ஒரே வெப்ப நிலையில் இருக்கச் செய்யவும், நிறுக்கவும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 90 |cHeight = 98 |oTop = 59 |oLeft = 6 |Location = right |Description = <b>அடர்த்தி அளவுகள்</b><br>1. அடர்த்தி சீசா<br>2. பைக்னாமீட்டர் }} எளிதாக இருக்குமாறு இது அமைக்கப் பட்டிருக்கும். இதில் பல வடிவங்கள் உண்டு. அவற்றுள் அடர்த்திச் சீசா (Density bottle), ஸ்ப்ரெங்கல் பைக்னா மீட்டர் ஆகிய இரண்டும் படத்திற் காட்டப்பட்டுள்ளன. அடர்த்திச் சீசா ஆராய்ச்சிச் சாலையில் பெரிதும் வழங்கும் எளிய கருவி. மற்றது பலவடிவங்களில் வெப்பவியற் சோதனைகள் முதலியவற்றில் வழங்குகிறது. இக் கருவியைக் கொண்டு திரவங்களின் அடர்த்தியை அளவிட அது காலியாகவும், திரவத்தோடும், நீரோடும் நிறுக்கப்படும். இந்நிறைகளிலிருந்து சம பருமனுள்ள திரவம், நீர் இவற்றின் நிறைகளைப் பெற்றுத் திரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடலாம். பைக்னாமீட்டரை நிரப்பும் போது திரவம் சீரான வெப்ப நிலையில் இருக்குமாறு செய்வது அவசியம். பொருள்களைக் காற்றில் நிறுப்பதால் அதன் மிதப்பு (Buoyancy) நிறை அளவுகளைப் பாதிக்கும். இதற்கான திருத்தத்தைக் கணக்கெடுத்துக் கொள்ளவேண்டும். {{larger|2. நீர்முழுக்கி முறை (Sinker method) :}} உட்டுளையான கண்ணாடிக் கோளத்தினுள் ஈயக் குண்டுகளைப் போட்டுக் கனமாக்கி அதை நீர்முழுக்கியாகப் பயன்படுத்தலாம். இதைக் காற்றில் நிறுத்தபின் திரவத்திலும், நீரிலும் நிறுத்தால் இவ்விரண்டிலும் நீர்முழுக்கியின் மிதப்பு விசைகளை அறிந்து திரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடலாம். காற்றில் முழுக்கியின் மிதப்புக்காக ஒரு திருத்தத்தைச் செய்யவேண்டும். அடர்த்தியையும் அது மாறும் விதத்தையும் பல வெப்ப நிலைகளில் அறிய இம்முறை ஏற்றது. {{larger|3. ஹேர் கருவி:}} இது படத்திலுள்ளதைப் போல் கவிழ்ந்த ப-வடிவான குழாய். இதன் இரு {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 90 |cHeight = 75 |oTop = 408 |oLeft = 9 |Location = right |Description = ஹேர் கருவி }} முனைகள் இரு திரவங்களுக்குள் இருக்குமாறு வைக்கப்பட்டிருக்கும். நடுவிலுள்ள பக்கக் குழலின் வழியே காற்றை உறிஞ்சினால் இரு குழல்களிலும் திரவ-நிரைகள் நிற்கும். உள்ளும் வெளியும் இரு புறத்திலும் அழுத்தங்கள் சமமாகையால், h₁ d₁ = h₂ d₂ d1 = h₂ h₁ அதாவது d₂ இவ்வாறு இரு திரவங்களின் அடர்த்தியை ஒப்பிட இது பயனாகும். திண்மங்கள்: 1. திரவநிலையியல் முறையில் (Hydrostatic method) பொருளை முதலில் காற்றி லும் பின்னர் நீரிலும் நிறுத்து அதன் மிதப்பு விசை யைக் கண்டறிந்து அடர்த்தியைக் கணக்கிடலாம். இதைச் செய்யப் பயனாகும் தராசுக்குத் திரவநிலையியல் தராசு எனப் பெயர். காற்றில் பொருளின் மிதப்பு விசை, தண்ணீர்த் திட்ட வெப்பநிலையான 4°- இல் கட்டித் லாதபோது ஏற்படும் பிழை, பொருளைக் தொங்கவிட்ட நூலுக்கும் நீருக்கும் பரப்பு. இடையே தொழிற்படும் இழுவிசை இவற்றிற்கேற்ற திருத் தங்களைச் செய்யவேண்டும். 2. அடர்த்திச் சீசா முறை: இம்முறை சிறு பொருள்களுக்கும் ஏற்றது. சீசாவைக் காலியாகவும், பொருளுடனும் பொருள் போக மற்றப் பகுதி நிறைய நீருடனும், பொருளின்றி வெறும் நீருடனும் நிறுத்துப் பொருளின் நிறையையும் அதன் பருமனுக்குச் சமமான நீரின் நிறையையும் அறிந்து, ஒப்படர்த்தி தராசு யைக் கணக்கிடலாம். மேற்கூறப் திரவநிலையியல் பட்ட திருத்தங்களைச் செய்வதுடன் சீசாவுக்குள் காற்றுக் குமிழிகள் இல்லாமற் கவனிப்பதும் இம்முறையில் அவசியம். 3. மிதப்பு முறை : மிகச் சிறிய அளவிற் கிடைக் கும் கனியங்களின் வழங்குகிறது. அடர்த்தியை அறிய இம்முறை இதில் வெவ்வேறு அடர்த்திகளுள்ள இரு திரவங்களைத் தகுந்தவாறு கலந்து அக்கலப்பின் அடர்த்தி, பொருளின் அடர்த்திக்குச் சமமாகுமாறு சரிப்படுத்தப்படும். இப்போது பொருள் அக்கலப்பில் மிதக்காமலும் மூழ்காமலும் இருந்த இடத்திலேயே நிலைத்து நிற்கும். மெதிலீன் அயோடைடு (Methylene Iodide ஒப்படர்த்தி 3-3), பென்சீன் (Benzene ஒப்படர்த்தி 0-98) ஆகிய இரண்டும் இம்முறையில் பொதுவாய் வழங்கும் திரவங்கள். வாயுக்கள்: கண்ணாடிக் குமிழ் காற்றை அகற்றிவிட்டு அதை நிறுத்த பின் அதற்குள் உலர்ந்த வாயுவை நிரப்பி மீண்டும் நிறுத்து அதன் நிறையை அறியலாம். அதற்குள் நீரைவிட்டு நிறுத்து இந்நிறையிலிருந்து குமிழின் பருமனை யறியலாம். ஆகை யால் இவ்விரண்டிலிருந்து வாயுவின் அடர்த்தியைக் கணக்கிடலாம். வாயுவின் அழுத்தத்தையும் அதன் வெப்ப நிலையையும் அறிந்து திட்ட வெப்பநிலை அழுத்தத் திற்கு இதன் அடர்த்தி கணக்கிடப்படும். ஒன்றிலுள்ள காற்றிலுள்ள சடவாயுக்களை சிறிய அளவில்தான் கிடைக்கும். யொத்தவை" மிகச் இவற்றின் அடர்த் தியை அறிய நுணுக்கத் தராசு (Micro balance) என்னும் கருவி பயனாகிறது. இதைக் கொண்டு இரு வாயுக்களின் அடர்த்தியை ஒப்பிடலாம். இம்மியளவே யுள்ள வாயுக்களைக் கொண்டும் இக் கருவியில் அடர்த்தி யைத் திருத்தமாக ஒப்பிட இயலும். ஆவி அடர்த்தி : ஆவி அடர்த்தியை அளக்கும் முறைகள் கே-லூசாக் (Gay-Lussac), விக்டர் மெயர் (Victor Meyer), டுயூமர் (Dumas) ஆகியோரது முறைகளை யொட்டி உள்ளன. ஒரு திரவத்தை ஆவி யாக்கிக் குறிப்பிட்டதோர் வெப்ப நிலையில் அதன் அடர்த்தியை அளத்தலே இம் முறைகளிற் செய்யப்படு வது. இம்மூன்றில் டுயூமாவின் முறை அவ்வளவாக வழக்கத்தில் இல்லை. கே-லூசாக்கின் முறையில், அளவிட்ட நிறையுள்ள திரவத்தை ரசத்தின் மேல் ஆவியாக்கி அதன் பருமன் அளவிடப்படும். இதிலிருந்து அதன் அடர்த்தியை அறியலாம். விக்டர் மெயர் முறை தற்காலத்தில் அதிகமாக<noinclude></noinclude> h3intfrd4ir8xqvkjvcfkdjzl5ofq62 1435389 1435170 2022-07-29T07:40:58Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அடர்த்தியும், ஒப்படர்த்தியும்|44|அடர்த்தியும், ஒப்படர்த்தியும்}}</b></noinclude>என்பது ஒரு சிறு கலம். இதை எளிதாகவும் திருத்தமாகவும் திரவங்களால் நிரப்பலாம். சீராக ஒரே வெப்ப நிலையில் இருக்கச் செய்யவும், நிறுக்கவும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 90 |cHeight = 98 |oTop = 59 |oLeft = 6 |Location = right |Description = <b>அடர்த்தி அளவுகள்</b><br>1. அடர்த்தி சீசா<br>2. பைக்னாமீட்டர் }} எளிதாக இருக்குமாறு இது அமைக்கப் பட்டிருக்கும். இதில் பல வடிவங்கள் உண்டு. அவற்றுள் அடர்த்திச் சீசா (Density bottle), ஸ்ப்ரெங்கல் பைக்னா மீட்டர் ஆகிய இரண்டும் படத்திற் காட்டப்பட்டுள்ளன. அடர்த்திச் சீசா ஆராய்ச்சிச் சாலையில் பெரிதும் வழங்கும் எளிய கருவி. மற்றது பலவடிவங்களில் வெப்பவியற் சோதனைகள் முதலியவற்றில் வழங்குகிறது. இக் கருவியைக் கொண்டு திரவங்களின் அடர்த்தியை அளவிட அது காலியாகவும், திரவத்தோடும், நீரோடும் நிறுக்கப்படும். இந்நிறைகளிலிருந்து சம பருமனுள்ள திரவம், நீர் இவற்றின் நிறைகளைப் பெற்றுத் திரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடலாம். பைக்னாமீட்டரை நிரப்பும் போது திரவம் சீரான வெப்ப நிலையில் இருக்குமாறு செய்வது அவசியம். பொருள்களைக் காற்றில் நிறுப்பதால் அதன் மிதப்பு (Buoyancy) நிறை அளவுகளைப் பாதிக்கும். இதற்கான திருத்தத்தைக் கணக்கெடுத்துக் கொள்ளவேண்டும். {{larger|2. நீர்முழுக்கி முறை (Sinker method) :}} உட்டுளையான கண்ணாடிக் கோளத்தினுள் ஈயக் குண்டுகளைப் போட்டுக் கனமாக்கி அதை நீர்முழுக்கியாகப் பயன்படுத்தலாம். இதைக் காற்றில் நிறுத்தபின் திரவத்திலும், நீரிலும் நிறுத்தால் இவ்விரண்டிலும் நீர்முழுக்கியின் மிதப்பு விசைகளை அறிந்து திரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடலாம். காற்றில் முழுக்கியின் மிதப்புக்காக ஒரு திருத்தத்தைச் செய்யவேண்டும். அடர்த்தியையும் அது மாறும் விதத்தையும் பல வெப்ப நிலைகளில் அறிய இம்முறை ஏற்றது. {{larger|3. ஹேர் கருவி:}} இது படத்திலுள்ளதைப் போல் கவிழ்ந்த ப-வடிவான குழாய். இதன் இரு {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 90 |cHeight = 75 |oTop = 408 |oLeft = 9 |Location = center |Description = ஹேர் கருவி }} முனைகள் இரு திரவங்களுக்குள் இருக்குமாறு வைக்கப்பட்டிருக்கும். நடுவிலுள்ள பக்கக் குழலின் வழியே காற்றை உறிஞ்சினால் இரு குழல்களிலும் திரவ-நிரைகள் நிற்கும். உள்ளும் வெளியும் இரு புறத்திலும் அழுத்தங்கள் சமமாகையால், {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 105 |cHeight = 36 |oTop = 500 |oLeft = 21 |Location = center |Description = }} இவ்வாறு இரு திரவங்களின் அடர்த்தியை ஒப்பிட இது பயனாகும். {{larger|திண்மங்கள்: 1.}} திரவநிலையியல் முறையில் (Hydrostatic method) பொருளை முதலில் காற்றிலும் பின்னர் நீரிலும் நிறுத்து அதன் மிதப்பு விசையைக் கண்டறிந்து அடர்த்தியைக் கணக்கிடலாம். இதைச் செய்யப் பயனாகும் தராசுக்குத் திரவநிலையியல் தராசு எனப் பெயர். காற்றில் பொருளின் மிதப்பு விசை, தண்ணீர்த் திட்ட வெப்பநிலையான 4°- இல் கட்டித் லாதபோது ஏற்படும் பிழை, பொருளைக் தொங்கவிட்ட நூலுக்கும் நீருக்கும் பரப்பு. இடையே தொழிற்படும் இழுவிசை இவற்றிற்கேற்ற திருத் தங்களைச் செய்யவேண்டும். 2. அடர்த்திச் சீசா முறை: இம்முறை சிறு பொருள்களுக்கும் ஏற்றது. சீசாவைக் காலியாகவும், பொருளுடனும் பொருள் போக மற்றப் பகுதி நிறைய நீருடனும், பொருளின்றி வெறும் நீருடனும் நிறுத்துப் பொருளின் நிறையையும் அதன் பருமனுக்குச் சமமான நீரின் நிறையையும் அறிந்து, ஒப்படர்த்தி தராசு யைக் கணக்கிடலாம். மேற்கூறப் திரவநிலையியல் பட்ட திருத்தங்களைச் செய்வதுடன் சீசாவுக்குள் காற்றுக் குமிழிகள் இல்லாமற் கவனிப்பதும் இம்முறையில் அவசியம். 3. மிதப்பு முறை : மிகச் சிறிய அளவிற் கிடைக் கும் கனியங்களின் வழங்குகிறது. அடர்த்தியை அறிய இம்முறை இதில் வெவ்வேறு அடர்த்திகளுள்ள இரு திரவங்களைத் தகுந்தவாறு கலந்து அக்கலப்பின் அடர்த்தி, பொருளின் அடர்த்திக்குச் சமமாகுமாறு சரிப்படுத்தப்படும். இப்போது பொருள் அக்கலப்பில் மிதக்காமலும் மூழ்காமலும் இருந்த இடத்திலேயே நிலைத்து நிற்கும். மெதிலீன் அயோடைடு (Methylene Iodide ஒப்படர்த்தி 3-3), பென்சீன் (Benzene ஒப்படர்த்தி 0-98) ஆகிய இரண்டும் இம்முறையில் பொதுவாய் வழங்கும் திரவங்கள். வாயுக்கள்: கண்ணாடிக் குமிழ் காற்றை அகற்றிவிட்டு அதை நிறுத்த பின் அதற்குள் உலர்ந்த வாயுவை நிரப்பி மீண்டும் நிறுத்து அதன் நிறையை அறியலாம். அதற்குள் நீரைவிட்டு நிறுத்து இந்நிறையிலிருந்து குமிழின் பருமனை யறியலாம். ஆகை யால் இவ்விரண்டிலிருந்து வாயுவின் அடர்த்தியைக் கணக்கிடலாம். வாயுவின் அழுத்தத்தையும் அதன் வெப்ப நிலையையும் அறிந்து திட்ட வெப்பநிலை அழுத்தத் திற்கு இதன் அடர்த்தி கணக்கிடப்படும். ஒன்றிலுள்ள காற்றிலுள்ள சடவாயுக்களை சிறிய அளவில்தான் கிடைக்கும். யொத்தவை" மிகச் இவற்றின் அடர்த் தியை அறிய நுணுக்கத் தராசு (Micro balance) என்னும் கருவி பயனாகிறது. இதைக் கொண்டு இரு வாயுக்களின் அடர்த்தியை ஒப்பிடலாம். இம்மியளவே யுள்ள வாயுக்களைக் கொண்டும் இக் கருவியில் அடர்த்தி யைத் திருத்தமாக ஒப்பிட இயலும். ஆவி அடர்த்தி : ஆவி அடர்த்தியை அளக்கும் முறைகள் கே-லூசாக் (Gay-Lussac), விக்டர் மெயர் (Victor Meyer), டுயூமர் (Dumas) ஆகியோரது முறைகளை யொட்டி உள்ளன. ஒரு திரவத்தை ஆவி யாக்கிக் குறிப்பிட்டதோர் வெப்ப நிலையில் அதன் அடர்த்தியை அளத்தலே இம் முறைகளிற் செய்யப்படு வது. இம்மூன்றில் டுயூமாவின் முறை அவ்வளவாக வழக்கத்தில் இல்லை. கே-லூசாக்கின் முறையில், அளவிட்ட நிறையுள்ள திரவத்தை ரசத்தின் மேல் ஆவியாக்கி அதன் பருமன் அளவிடப்படும். இதிலிருந்து அதன் அடர்த்தியை அறியலாம். விக்டர் மெயர் முறை தற்காலத்தில் அதிகமாக<noinclude></noinclude> 7bk6ve0655pa9a4lv7dbjz7myahcf8i 1435394 1435389 2022-07-29T07:48:15Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அடர்த்தியும், ஒப்படர்த்தியும்|44|அடர்த்தியும், ஒப்படர்த்தியும்}}</b></noinclude>என்பது ஒரு சிறு கலம். இதை எளிதாகவும் திருத்தமாகவும் திரவங்களால் நிரப்பலாம். சீராக ஒரே வெப்ப நிலையில் இருக்கச் செய்யவும், நிறுக்கவும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 90 |cHeight = 98 |oTop = 59 |oLeft = 6 |Location = right |Description = <b>அடர்த்தி அளவுகள்</b><br>1. அடர்த்தி சீசா<br>2. பைக்னாமீட்டர் }} எளிதாக இருக்குமாறு இது அமைக்கப் பட்டிருக்கும். இதில் பல வடிவங்கள் உண்டு. அவற்றுள் அடர்த்திச் சீசா (Density bottle), ஸ்ப்ரெங்கல் பைக்னா மீட்டர் ஆகிய இரண்டும் படத்திற் காட்டப்பட்டுள்ளன. அடர்த்திச் சீசா ஆராய்ச்சிச் சாலையில் பெரிதும் வழங்கும் எளிய கருவி. மற்றது பலவடிவங்களில் வெப்பவியற் சோதனைகள் முதலியவற்றில் வழங்குகிறது. இக் கருவியைக் கொண்டு திரவங்களின் அடர்த்தியை அளவிட அது காலியாகவும், திரவத்தோடும், நீரோடும் நிறுக்கப்படும். இந்நிறைகளிலிருந்து சம பருமனுள்ள திரவம், நீர் இவற்றின் நிறைகளைப் பெற்றுத் திரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடலாம். பைக்னாமீட்டரை நிரப்பும் போது திரவம் சீரான வெப்ப நிலையில் இருக்குமாறு செய்வது அவசியம். பொருள்களைக் காற்றில் நிறுப்பதால் அதன் மிதப்பு (Buoyancy) நிறை அளவுகளைப் பாதிக்கும். இதற்கான திருத்தத்தைக் கணக்கெடுத்துக் கொள்ளவேண்டும். {{larger|2. நீர்முழுக்கி முறை (Sinker method) :}} உட்டுளையான கண்ணாடிக் கோளத்தினுள் ஈயக் குண்டுகளைப் போட்டுக் கனமாக்கி அதை நீர்முழுக்கியாகப் பயன்படுத்தலாம். இதைக் காற்றில் நிறுத்தபின் திரவத்திலும், நீரிலும் நிறுத்தால் இவ்விரண்டிலும் நீர்முழுக்கியின் மிதப்பு விசைகளை அறிந்து திரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடலாம். காற்றில் முழுக்கியின் மிதப்புக்காக ஒரு திருத்தத்தைச் செய்யவேண்டும். அடர்த்தியையும் அது மாறும் விதத்தையும் பல வெப்ப நிலைகளில் அறிய இம்முறை ஏற்றது. {{larger|3. ஹேர் கருவி:}} இது படத்திலுள்ளதைப் போல் கவிழ்ந்த ப-வடிவான குழாய். இதன் இரு {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 90 |cHeight = 75 |oTop = 408 |oLeft = 9 |Location = center |Description = ஹேர் கருவி }} முனைகள் இரு திரவங்களுக்குள் இருக்குமாறு வைக்கப்பட்டிருக்கும். நடுவிலுள்ள பக்கக் குழலின் வழியே காற்றை உறிஞ்சினால் இரு குழல்களிலும் திரவ-நிரைகள் நிற்கும். உள்ளும் வெளியும் இரு புறத்திலும் அழுத்தங்கள் சமமாகையால், {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 105 |cHeight = 36 |oTop = 500 |oLeft = 21 |Location = center |Description = }} இவ்வாறு இரு திரவங்களின் அடர்த்தியை ஒப்பிட இது பயனாகும். {{larger|திண்மங்கள்: 1.}} திரவநிலையியல் முறையில் (Hydrostatic method) பொருளை முதலில் காற்றிலும் பின்னர் நீரிலும் நிறுத்து அதன் மிதப்பு விசையைக் கண்டறிந்து அடர்த்தியைக் கணக்கிடலாம். இதைச் செய்யப் பயனாகும் தராசுக்குத் திரவநிலையியல் தராசு எனப் பெயர். காற்றில் பொருளின் மிதப்பு விசை, தண்ணீர்த் திட்ட வெப்பநிலையான 4°- இல்லாதபோது ஏற்படும் பிழை, பொருளைக் கட்டித் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 56 |cHeight = 119 |oTop = 68 |oLeft = 339 |Location = right |Description = தரவநிலையில் தராசு }} தொங்கவிட்ட நூலுக்கும் நீருக்கும் இடையே தொழிற்படும் பரப்பு-இழுவிசை இவற்றிற்கேற்ற திருத்தங்களைச் செய்யவேண்டும். {{larger|2. அடர்த்திச் சீசா முறை:}} இம்முறை சிறு பொருள்களுக்கும் ஏற்றது. சீசாவைக் காலியாகவும், பொருளுடனும் பொருள் போக மற்றப் பகுதி நிறைய நீருடனும், பொருளின்றி வெறும் நீருடனும் நிறுத்துப் பொருளின் நிறையையும் அதன் பருமனுக்குச் சமமான நீரின் நிறையையும் அறிந்து, ஒப்படர்த்தியைக் கணக்கிடலாம். மேற்கூறப்பட்ட திருத்தங்களைச் செய்வதுடன் சீசாவுக்குள் காற்றுக் குமிழிகள் இல்லாமற் கவனிப்பதும் இம்முறையில் அவசியம். {{larger|3. மிதப்பு முறை :}} மிகச் சிறிய அளவிற் கிடைக்கும் கனியங்களின் அடர்த்தியை அறிய இம்முறை வழங்குகிறது. இதில் வெவ்வேறு அடர்த்திகளுள்ள இரு திரவங்களைத் தகுந்தவாறு கலந்து அக்கலப்பின் அடர்த்தி, பொருளின் அடர்த்திக்குச் சமமாகுமாறு சரிப்படுத்தப்படும். இப்போது பொருள் அக்கலப்பில் மிதக்காமலும் மூழ்காமலும் இருந்த இடத்திலேயே நிலைத்து நிற்கும். மெதிலீன் அயோடைடு (Methylene Iodide ஒப்படர்த்தி 3-3), பென்சீன் (Benzene ஒப்படர்த்தி 0-98) ஆகிய இரண்டும் இம்முறையில் பொதுவாய் வழங்கும் திரவங்கள். வாயுக்கள்: கண்ணாடிக் குமிழ் காற்றை அகற்றிவிட்டு அதை நிறுத்த பின் அதற்குள் உலர்ந்த வாயுவை நிரப்பி மீண்டும் நிறுத்து அதன் நிறையை அறியலாம். அதற்குள் நீரைவிட்டு நிறுத்து இந்நிறையிலிருந்து குமிழின் பருமனை யறியலாம். ஆகை யால் இவ்விரண்டிலிருந்து வாயுவின் அடர்த்தியைக் கணக்கிடலாம். வாயுவின் அழுத்தத்தையும் அதன் வெப்ப நிலையையும் அறிந்து திட்ட வெப்பநிலை அழுத்தத் திற்கு இதன் அடர்த்தி கணக்கிடப்படும். ஒன்றிலுள்ள காற்றிலுள்ள சடவாயுக்களை சிறிய அளவில்தான் கிடைக்கும். யொத்தவை" மிகச் இவற்றின் அடர்த் தியை அறிய நுணுக்கத் தராசு (Micro balance) என்னும் கருவி பயனாகிறது. இதைக் கொண்டு இரு வாயுக்களின் அடர்த்தியை ஒப்பிடலாம். இம்மியளவே யுள்ள வாயுக்களைக் கொண்டும் இக் கருவியில் அடர்த்தி யைத் திருத்தமாக ஒப்பிட இயலும். ஆவி அடர்த்தி : ஆவி அடர்த்தியை அளக்கும் முறைகள் கே-லூசாக் (Gay-Lussac), விக்டர் மெயர் (Victor Meyer), டுயூமர் (Dumas) ஆகியோரது முறைகளை யொட்டி உள்ளன. ஒரு திரவத்தை ஆவி யாக்கிக் குறிப்பிட்டதோர் வெப்ப நிலையில் அதன் அடர்த்தியை அளத்தலே இம் முறைகளிற் செய்யப்படு வது. இம்மூன்றில் டுயூமாவின் முறை அவ்வளவாக வழக்கத்தில் இல்லை. கே-லூசாக்கின் முறையில், அளவிட்ட நிறையுள்ள திரவத்தை ரசத்தின் மேல் ஆவியாக்கி அதன் பருமன் அளவிடப்படும். இதிலிருந்து அதன் அடர்த்தியை அறியலாம். விக்டர் மெயர் முறை தற்காலத்தில் அதிகமாக<noinclude></noinclude> 69c4vjizf0sjixkvr94ha4fgb5f420n 1435406 1435394 2022-07-29T08:44:14Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அடர்த்தியும், ஒப்படர்த்தியும்|44|அடர்த்தியும், ஒப்படர்த்தியும்}}</b></noinclude>என்பது ஒரு சிறு கலம். இதை எளிதாகவும் திருத்தமாகவும் திரவங்களால் நிரப்பலாம். சீராக ஒரே வெப்ப நிலையில் இருக்கச் செய்யவும், நிறுக்கவும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 90 |cHeight = 98 |oTop = 59 |oLeft = 6 |Location = right |Description = <b>அடர்த்தி அளவுகள்</b><br>1. அடர்த்தி சீசா<br>2. பைக்னாமீட்டர் }} எளிதாக இருக்குமாறு இது அமைக்கப் பட்டிருக்கும். இதில் பல வடிவங்கள் உண்டு. அவற்றுள் அடர்த்திச் சீசா (Density bottle), ஸ்ப்ரெங்கல் பைக்னா மீட்டர் ஆகிய இரண்டும் படத்திற் காட்டப்பட்டுள்ளன. அடர்த்திச் சீசா ஆராய்ச்சிச் சாலையில் பெரிதும் வழங்கும் எளிய கருவி. மற்றது பலவடிவங்களில் வெப்பவியற் சோதனைகள் முதலியவற்றில் வழங்குகிறது. இக் கருவியைக் கொண்டு திரவங்களின் அடர்த்தியை அளவிட அது காலியாகவும், திரவத்தோடும், நீரோடும் நிறுக்கப்படும். இந்நிறைகளிலிருந்து சம பருமனுள்ள திரவம், நீர் இவற்றின் நிறைகளைப் பெற்றுத் திரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடலாம். பைக்னாமீட்டரை நிரப்பும் போது திரவம் சீரான வெப்ப நிலையில் இருக்குமாறு செய்வது அவசியம். பொருள்களைக் காற்றில் நிறுப்பதால் அதன் மிதப்பு (Buoyancy) நிறை அளவுகளைப் பாதிக்கும். இதற்கான திருத்தத்தைக் கணக்கெடுத்துக் கொள்ளவேண்டும். {{larger|2. நீர்முழுக்கி முறை (Sinker method) :}} உட்டுளையான கண்ணாடிக் கோளத்தினுள் ஈயக் குண்டுகளைப் போட்டுக் கனமாக்கி அதை நீர்முழுக்கியாகப் பயன்படுத்தலாம். இதைக் காற்றில் நிறுத்தபின் திரவத்திலும், நீரிலும் நிறுத்தால் இவ்விரண்டிலும் நீர்முழுக்கியின் மிதப்பு விசைகளை அறிந்து திரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடலாம். காற்றில் முழுக்கியின் மிதப்புக்காக ஒரு திருத்தத்தைச் செய்யவேண்டும். அடர்த்தியையும் அது மாறும் விதத்தையும் பல வெப்ப நிலைகளில் அறிய இம்முறை ஏற்றது. {{larger|3. ஹேர் கருவி:}} இது படத்திலுள்ளதைப் போல் கவிழ்ந்த ப-வடிவான குழாய். இதன் இரு {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 90 |cHeight = 75 |oTop = 408 |oLeft = 9 |Location = center |Description = ஹேர் கருவி }} முனைகள் இரு திரவங்களுக்குள் இருக்குமாறு வைக்கப்பட்டிருக்கும். நடுவிலுள்ள பக்கக் குழலின் வழியே காற்றை உறிஞ்சினால் இரு குழல்களிலும் திரவ-நிரைகள் நிற்கும். உள்ளும் வெளியும் இரு புறத்திலும் அழுத்தங்கள் சமமாகையால், {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 105 |cHeight = 36 |oTop = 500 |oLeft = 21 |Location = center |Description = }} இவ்வாறு இரு திரவங்களின் அடர்த்தியை ஒப்பிட இது பயனாகும். {{larger|திண்மங்கள்: 1.}} திரவநிலையியல் முறையில் (Hydrostatic method) பொருளை முதலில் காற்றிலும் பின்னர் நீரிலும் நிறுத்து அதன் மிதப்பு விசையைக் கண்டறிந்து அடர்த்தியைக் கணக்கிடலாம். இதைச் செய்யப் பயனாகும் தராசுக்குத் திரவநிலையியல் தராசு எனப் பெயர். காற்றில் பொருளின் மிதப்பு விசை, தண்ணீர்த் திட்ட வெப்பநிலையான 4°- இல்லாதபோது ஏற்படும் பிழை, பொருளைக் கட்டித் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 79 |bSize = 408 |cWidth = 56 |cHeight = 119 |oTop = 68 |oLeft = 339 |Location = right |Description = திரவநிலையியல் தராசு }} தொங்கவிட்ட நூலுக்கும் நீருக்கும் இடையே தொழிற்படும் பரப்பு-இழுவிசை இவற்றிற்கேற்ற திருத்தங்களைச் செய்யவேண்டும். {{larger|2. அடர்த்திச் சீசா முறை:}} இம்முறை சிறு பொருள்களுக்கும் ஏற்றது. சீசாவைக் காலியாகவும், பொருளுடனும் பொருள் போக மற்றப் பகுதி நிறைய நீருடனும், பொருளின்றி வெறும் நீருடனும் நிறுத்துப் பொருளின் நிறையையும் அதன் பருமனுக்குச் சமமான நீரின் நிறையையும் அறிந்து, ஒப்படர்த்தியைக் கணக்கிடலாம். மேற்கூறப்பட்ட திருத்தங்களைச் செய்வதுடன் சீசாவுக்குள் காற்றுக் குமிழிகள் இல்லாமற் கவனிப்பதும் இம்முறையில் அவசியம். {{larger|3. மிதப்பு முறை :}} மிகச் சிறிய அளவிற் கிடைக்கும் கனியங்களின் அடர்த்தியை அறிய இம்முறை வழங்குகிறது. இதில் வெவ்வேறு அடர்த்திகளுள்ள இரு திரவங்களைத் தகுந்தவாறு கலந்து அக்கலப்பின் அடர்த்தி, பொருளின் அடர்த்திக்குச் சமமாகுமாறு சரிப்படுத்தப்படும். இப்போது பொருள் அக்கலப்பில் மிதக்காமலும் மூழ்காமலும் இருந்த இடத்திலேயே நிலைத்து நிற்கும். மெதிலீன் அயோடைடு (Methylene Iodide ஒப்படர்த்தி 3<sup>.</sup>3), பென்சீன் (Benzene ஒப்படர்த்தி 0<sup>.</sup>98) ஆகிய இரண்டும் இம்முறையில் பொதுவாய் வழங்கும் திரவங்கள். <b>வாயுக்கள்:</b> கண்ணாடிக் குமிழ் ஒன்றிலுள்ள காற்றை அகற்றிவிட்டு அதை நிறுத்த பின் அதற்குள் உலர்ந்த வாயுவை நிரப்பி மீண்டும் நிறுத்து அதன் நிறையை அறியலாம். அதற்குள் நீரைவிட்டு நிறுத்து இந்நிறையிலிருந்து குமிழின் பருமனை யறியலாம். ஆகையால் இவ்விரண்டிலிருந்து வாயுவின் அடர்த்தியைக் கணக்கிடலாம். வாயுவின் அழுத்தத்தையும் அதன் வெப்ப நிலையையும் அறிந்து திட்ட வெப்பநிலை அழுத்தத் திற்கு இதன் அடர்த்தி கணக்கிடப்படும். காற்றிலுள்ள சடவாயுக்களை யொத்தவை மிகச் சிறிய அளவில்தான் கிடைக்கும். இவற்றின் அடர்த்தியை அறிய நுணுக்கத் தராசு (Micro balance) என்னும் கருவி பயனாகிறது. இதைக் கொண்டு இரு வாயுக்களின் அடர்த்தியை ஒப்பிடலாம். இம்மியளவேயுள்ள வாயுக்களைக் கொண்டும் இக் கருவியில் அடர்த்தியைத் திருத்தமாக ஒப்பிட இயலும். <b>ஆவி அடர்த்தி :</b> ஆவி அடர்த்தியை அளக்கும் முறைகள் கே-லூசாக் (Gay-Lussac), விக்டர் மெயர் (Victor Meyer), டுயூமர் (Dumas) ஆகியோரது முறைகளை யொட்டி உள்ளன. ஒரு திரவத்தை ஆவியாக்கிக் குறிப்பிட்டதோர் வெப்ப நிலையில் அதன் அடர்த்தியை அளத்தலே இம் முறைகளிற் செய்யப்படுவது. இம்மூன்றில் டுயூமாவின் முறை அவ்வளவாக வழக்கத்தில் இல்லை. கே-லூசாக்கின் முறையில், அளவிட்ட நிறையுள்ள திரவத்தை ரசத்தின் மேல் ஆவியாக்கி அதன் பருமன் அளவிடப்படும். இதிலிருந்து அதன் அடர்த்தியை அறியலாம். விக்டர் மெயர் முறை தற்காலத்தில் அதிகமாக<noinclude></noinclude> iqa2bimvrwcffx5j1xgza2a0l5z8272 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/80 250 444898 1435302 1419047 2022-07-29T04:55:08Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 80 |bSize = 414 |cWidth = 90 |cHeight = 188 |oTop = 48 |oLeft = 11 |Location = center |Description = }} அடால்பஸ், குஸ்டவஸ் 45 அடிநிலை துவழங்குகிறது. படத்திற் காட்டியுள்ள கருவியில் ஆவி யாகும் திரவம் உட்குழலில் ஒரு சீசாவில் இருக்கும். இது ஓர் அளவுகுழலுடன் இணைக்கப்பட்டுள்ளது. அடால்பஸ், குஸ் ஆவி அடர்த்திக் கருவி டவஸ் : பார்க்க: குஸ் டவஸ் அடால்பஸ். அடிசன், ஜோசப் (1672-1719) : {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 80 |bSize = 414 |cWidth = 93 |cHeight = 120 |oTop = 354 |oLeft = 5 |Location = center |Description = அடிசன் }} ஆங்கிலக் கவிஞரும் சிறந்த கட்டுரையாளருள் ஒருவருமாவர். அவர் படித்துத் தேறியபின் அவருடைய லத்தீன் கவிதையைக் கண்டு அரசினர் அவருக்கு உதவித்தொகை கொடுத்து வந்தனர். அதன்பின் அவர் மார்ல்பரோ என்னும் சேனாதிபதி வெற்றி பெற்றது குறித்துக் கவிதை எழுதியதும் அரசாங்க உத்தியோகம் கிடைத் தது. அவரும் அவருடைய நண்பர் ஸ்டீல் என்பவரும் சேர்ந்து டாட்லர், ஸ்பெக்டேட்டர் என்ற வாரப் பத்திரிகைகளை நடத்தி வந்தனர். அவற்றில் அடிசன் எழுதிய கட்டுரைகள் மிக வும் சிறந்தவை. வாழ்க்கை யைச் சித்திரிக்கும் கட்டுரை யின் பண்பை வகுத்துக் காட்டியவர் அடிசன் என்று கூறுவர். அவருடைய கட் டுரைகளில் காணும் நகைச் சுவையும் எள்ளித் திருத்தும் சுவையும் (Satire) பிறர் மனத்தைப் புண்படுத்தாத பெருந்தன்மை உடையன. அடிசனுடைய கட்டுரை கள் இன்றும் இன்பம் அளித் துக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் அழகிய நடை கைவர விழைவோர் அல்லும் பகலும் அடிசன் கட்டுரைகளைப் பயிலக்கட வர் என்று டாக்டர் ஜான்சன்' கூறுகிறார். அவரு டைய கவிதையும் நாடகமும் அவர் காலத்தில் விரும்பப் பெற்றனவாக இருந்தபோதிலும் இக்காலத்தவர்க்குச் சுவை தருவனவாக இல்லை. அடிதொட்டி (Slaughter house) என்பது மக் கள் உணவுக்கான மிருகங்களைச் ாதார முறையில் கொன்று அவைகளின் மாமிசம் முதலியவைகளைப் பிரித்து எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டட மாகும். பண்டைக்கால முதல் மிருகங்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டு வந்தாலும், அரசாங்கம் அதற் காக அடிதொட்டிகள் ஏற்படுத்தியது 19 ஆம் நூற் றாண்டிலேயேயாம். பிரான்ஸ் நாடுதான் இதை முதன் முதலில் 1818-ல் அமைத்தது. அது அமைத்தது போன்ற அடிதொட்டிகளையே மற்ற ஐரோப்பிய நாடு களும் அமைத்து வந்தன. ஆயினும் 19 ஆம் நூற் றாண்டின் இறுதிப் பகுதியில் ஜெர்மனியில் இறைச்சி யில் ஏற்பட்ட நஞ்சினால் ஏராளமான மக்கள் இறக் கவே அந்நாடு புதுவிதமான அடிதொட்டிகளை அமைக் கத் தொடங்கிற்று. இப்போது இன்னும் பல சீர் திருத்தங்களுடன் அவை எல்லா நாடுகளிலும் கட்டப் பட்டு வருகின்றன. அத்துடன் ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கம் தனிப் பட்டவர் அடிதொட்டி அமைக்கவிரும்பினால் அதற்கான விதிகளை அமைத்துள்ளது. அந்த அடிதொட்டியிலும், அரசாங்க அல்லது ஸ்தல ஸ்தாபன அடிதொட்டிகளி லும் மிருகங்களைக் கொல்லும்பொழுது கையாளவேண் டிய முறைகளைப் பற்றிய விதிகளையும் இயற்றியுளர். சென்னை இராச்சியத்தில் அடிதொட்டி அமைக்க விரும்புவோர் 1919 ஆம் ஆண்டு சன்னை நகர முனிசி பல் நான்காவது சட்டத்தின்படி லைசென்ஸ் பெற்றுக் கொண்டு அமைத்தல் வேண்டும். அடிதொட்டியைக் குடியிருக்கும் வீடு அல்லது குடிநீர் நிலையிலிருந்து 100 கஜ தூரத்துக்குள் அமைக்கக்கூடாது. அது காரைக் கட்டடமா யிருக்கவேண்டும். உட் பாகம் வெளியிலிருப்பவர்க்குத் தெரியக்கூடாது. காற் றோட்டமும் வெளிச்சமும் உள்ளதாயும், போதுமான நல்ல நீர் உடையதாயும், சாக்கடை வசதியுள்ளதாயு மிருக்கவேண்டும். தளம் ஓதம் தட்டக்கூடியதாக இருக்கலாகாது. மிருகங்களைக் கொன்று மூன்று மணி நேரமாவதற்குள் இடத்தைத் சுத்தப்படுத்த வேண்டும். ஆண்டில் நான்கு முறை வெள்ளையடிக்க வேண்டும். அதற்குள் யாரும் குடியிருக்கக் கூடாது. அங்கு எச் சில் துப்பவும் வேறு அசுத்தம் செய்யவும் கூடாது. நகராண்மைக் கழகத்தாருடைய அடிதொட்டியில் மிருகங்களைக் கொல்ல விரும்புவோர் முன்கூட்டி அனு மதி பெறவேண்டும். இங்கும், தனி நபர் அடிதொட்டி யிலும் மிருகங்களைக் கொல்லும்போது கீழ்க்கண்ட விதிகளை அனுசரிக்க வேண்டும்: நகராண்மை உத்தி யோகஸ்தர் பார்வையிட்டு நோயில்லை என்று குறிப் பிட்ட மிருகங்களைத்தான் கொல்லலாம். நோயுள்ள மிருகங்களையும், இறக்கும் தறுவாயிலுள்ள மிருகங்களை யும் கொல்வது அனுமதிக்கப்படமாட்டாது. செத்த மிருகங்களையும் தொட்டிக்குக் கொண்டுவரலாகாது. மிருகங்களை அனாவசியமாகத் துன்புறுத்தாமலே ஓட்டி வரவும் கொல்லவும் வேண்டும். கொல்லப்பட்ட மிரு கம் நோயுடையதா யிருந்தால் சுகாதார இலாகா உத்தியோகஸ்தர் அதன் இறைச்சியை விற்கவோ உண்ணவோ அனுமதிக்க மாட்டார். அடித்த பிராணி களின் உடல்களின்மீது உத்தியோகஸ்தர் முத்திரை யிடவேண்டும். முத்திரையிட்டவற்றை அவற்றிற்காக ஏற்பட்ட மூடுவண்டிகளிலேயே மார்க்கட்டுகளுக்குக் கொண்டுபோதல் வேண்டும். அவற்றைத் தூசியோ, ஈயோ அணுகாதபடி பாதுகாக்கவும் வேண்டும். கொன்று மூன்று மணி நேரம் ஆவதற்குள் தோல், குடல், கொம்பு, குளம்பு, மற்றும் கழிவு, மலஜலம் முதலியவற்றை அப்புறப்படுத்தித் தொட்டியைச் சுத் தம் செய்யவேண்டும். இந்த விதிகளை மீறுவோர் அபராதத்திற்கு உள்ளாவர். அடிநிலை (Base) : கட்டடச் சிற்பத்தில் அடி நிலை என்பது ஒரு தூணின் அடியில் தரைக்குமேல் அடிசன் வெளிக் கலத்திலுள்ள திரவத்தைக் கொதிக்க வைத்தால் அது உள்ளிருக் கும் திரவத்தை ஆவியாக் கிக் காற்றைத் தள்ளும். இக்காற்று அளவுகுழலை யடையும். இதன் பருமன் அளக்கப்பட்டுத் திட்ட வெப்ப நிலை அழுத்தத்திற் குக் கணக்கிடப்படும். இது ஆவியின் பருமனுக்குச் சமம். இதிலிருந்தும் ஆவி யான திரவத்தின் நிறையி லிருந்தும் ஆவியின் அடர்த் தியைக் கணக்கிடலாம். FR நூல்: Glazebrook, Dic. of App. Phy.- Balanoes.<noinclude></noinclude> 6ggdmui1ic9812zsfbvsffcp4r18dx8 1435414 1435302 2022-07-29T09:09:14Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அடால்பஸ், குஸ்டவஸ்|45|அடிநிலை}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 80 |bSize = 414 |cWidth = 90 |cHeight = 188 |oTop = 48 |oLeft = 11 |Location = right |Description = ஆவி அடர்த்திக் கருவி }} வழங்குகிறது. படத்திற் காட்டியுள்ள கருவியில் ஆவி யாகும் திரவம் உட்குழலில் ஒரு சீசாவில் இருக்கும். இது ஓர் அளவுகுழலுடன் இணைக்கப்பட்டுள்ளது. வெளிக் கலத்திலுள்ள திரவத்தைக் கொதிக்க வைத்தால் அது உள்ளிருக்கும் திரவத்தை ஆவியாக்கிக் காற்றைத் தள்ளும். இக்காற்று அளவுகுழலையடையும். இதன் பருமன் அளக்கப்பட்டுத் திட்ட வெப்ப நிலை அழுத்தத்திற்குக் கணக்கிடப்படும். இது ஆவியின் பருமனுக்குச் சமம். இதிலிருந்தும் ஆவியான திரவத்தின் நிறையிலிருந்தும் ஆவியின் அடர்த்தியைக் கணக்கிடலாம். {{smaller|நூல்; <b>Glazebrook, Dic. of App. Phy.- Balanoes.</b>}} {{larger|<b>அடால்பஸ், குஸ்டவஸ் :</b>}} பார்க்க: குஸ்டவஸ் அடால்பஸ். {{larger|<b>அடிசன், ஜோசப்</b> (1672-1719):}} ஆங்கிலக் கவிஞரும் சிறந்த கட்டுரையாளருள் ஒருவருமாவர். அவர் படித்துத் தேறியபின் அவருடைய லத்தீன் கவிதையைக் கண்டு அரசினர் அவருக்கு உதவித்தொகை கொடுத்து வந்தனர். அதன்பின் அவர் மார்ல்பரோ என்னும் சேனாதிபதி வெற்றி பெற்றது குறித்துக் கவிதை எழுதியதும் அரசாங்க உத்தியோகம் கிடைத்தது. அவரும் அவருடைய நண்பர் ஸ்டீல் என்பவரும் சேர்ந்து டாட்லர், ஸ்பெக்டேட்டர் என்ற வாரப் பத்திரிகைகளை நடத்தி வந்தனர். அவற்றில் அடிசன் [[File:Joseph Addison portrait.jpg|left|அடிசன்|125x125px]] எழுதிய கட்டுரைகள் மிகவும் சிறந்தவை. வாழ்க்கையைச் சித்திரிக்கும் கட்டுரையின் பண்பை வகுத்துக் காட்டியவர் அடிசன் என்று கூறுவர். அவருடைய கட்டுரைகளில் காணும் நகைச்சுவையும் எள்ளித் திருத்தும் சுவையும் (Satire) பிறர் மனத்தைப் புண்படுத்தாத பெருந்தன்மை உடையன. அடிசனுடைய கட்டுரைகள் இன்றும் இன்பம் அளித்துக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் அழகிய நடை கைவர விழைவோர் அல்லும் பகலும் அடிசன் கட்டுரைகளைப் பயிலக்கடவர் என்று டாக்டர் ஜான்சன் கூறுகிறார். அவருடைய கவிதையும் நாடகமும் அவர் காலத்தில் விரும்பப் பெற்றனவாக இருந்தபோதிலும் இக்காலத்தவர்க்குச் சுவை தருவனவாக இல்லை. {{larger|<b>அடிதொட்டி</b>}} (Slaughter house) என்பது மக்கள் உணவுக்கான மிருகங்களைச் சுகாதார முறையில் கொன்று அவைகளின் மாமிசம் முதலியவைகளைப் பிரித்து எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டடமாகும். பண்டைக்கால முதல் மிருகங்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டு வந்தாலும், அரசாங்கம் அதற்காக அடிதொட்டிகள் ஏற்படுத்தியது 19 ஆம் நூற்றாண்டிலேயேயாம். பிரான்ஸ் நாடுதான் இதை முதன் முதலில் 1818-ல் அமைத்தது. அது அமைத்தது போன்ற அடிதொட்டிகளையே மற்ற ஐரோப்பிய நாடுகளும் அமைத்து வந்தன. ஆயினும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜெர்மனியில் இறைச்சியில் ஏற்பட்ட நஞ்சினால் ஏராளமான மக்கள் இறக்கவே அந்நாடு புதுவிதமான அடிதொட்டிகளை அமைக்கத் தொடங்கிற்று. இப்போது இன்னும் பல சீர்திருத்தங்களுடன் அவை எல்லா நாடுகளிலும் கட்டப்பட்டு வருகின்றன. அத்துடன் ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கம் தனிப்பட்டவர் அடிதொட்டி அமைக்கவிரும்பினால் அதற்கான விதிகளை அமைத்துள்ளது. அந்த அடிதொட்டியிலும், அரசாங்க அல்லது ஸ்தல ஸ்தாபன அடிதொட்டிகளிலும் மிருகங்களைக் கொல்லும்பொழுது கையாளவேண்டிய முறைகளைப் பற்றிய விதிகளையும் இயற்றியுளர். சென்னை இராச்சியத்தில் அடிதொட்டி அமைக்க விரும்புவோர் 1919 ஆம் ஆண்டு சென்னை நகர முனிசிபல் நான்காவது சட்டத்தின்படி லைசென்ஸ் பெற்றுக் கொண்டு அமைத்தல் வேண்டும். அடிதொட்டியைக் குடியிருக்கும் வீடு அல்லது குடிநீர்நிலையிலிருந்து 100 கஜ தூரத்துக்குள் அமைக்கக்கூடாது. அது காரைக் கட்டடமா யிருக்கவேண்டும். உட்பாகம் வெளியிலிருப்பவர்க்குத் தெரியக்கூடாது. காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ளதாயும், போதுமான நல்ல நீர் உடையதாயும், சாக்கடை வசதியுள்ளதாயுமிருக்கவேண்டும். தளம் ஓதம் தட்டக்கூடியதாக இருக்கலாகாது. மிருகங்களைக் கொன்று மூன்று மணி நேரமாவதற்குள் இடத்தைத் சுத்தப்படுத்த வேண்டும். ஆண்டில் நான்கு முறை வெள்ளையடிக்க வேண்டும். அதற்குள் யாரும் குடியிருக்கக் கூடாது. அங்கு எச்சில் துப்பவும் வேறு அசுத்தம் செய்யவும் கூடாது. . நகராண்மைக் கழகத்தாருடைய அடிதொட்டியில் மிருகங்களைக் கொல்ல விரும்புவோர் முன்கூட்டி அனுமதி பெறவேண்டும். இங்கும், தனி நபர் அடிதொட்டியிலும் மிருகங்களைக் கொல்லும்போது கீழ்க்கண்ட விதிகளை அனுசரிக்க வேண்டும்: நகராண்மை உத்தியோகஸ்தர் பார்வையிட்டு நோயில்லை என்று குறிப்பிட்ட மிருகங்களைத்தான் கொல்லலாம். நோயுள்ள மிருகங்களையும், இறக்கும் தறுவாயிலுள்ள மிருகங்களையும் கொல்வது அனுமதிக்கப்படமாட்டாது. செத்த மிருகங்களையும் தொட்டிக்குக் கொண்டுவரலாகாது. மிருகங்களை அனாவசியமாகத் துன்புறுத்தாமலே ஓட்டிவரவும் கொல்லவும் வேண்டும். கொல்லப்பட்ட மிருகம் நோயுடையதா யிருந்தால் சுகாதார இலாகா உத்தியோகஸ்தர் அதன் இறைச்சியை விற்கவோ உண்ணவோ அனுமதிக்க மாட்டார். அடித்த பிராணிகளின் உடல்களின்மீது உத்தியோகஸ்தர் முத்திரையிடவேண்டும். முத்திரையிட்டவற்றை அவற்றிற்காக ஏற்பட்ட மூடுவண்டிகளிலேயே மார்க்கட்டுகளுக்குக் கொண்டுபோதல் வேண்டும். அவற்றைத் தூசியோ, ஈயோ அணுகாதபடி பாதுகாக்கவும் வேண்டும். கொன்று மூன்று மணி நேரம் ஆவதற்குள் தோல், குடல், கொம்பு, குளம்பு, மற்றும் கழிவு, மலஜலம் முதலியவற்றை அப்புறப்படுத்தித் தொட்டியைச் சுத்தம் செய்யவேண்டும். இந்த விதிகளை மீறுவோர் அபராதத்திற்கு உள்ளாவர். {{larger|<b>அடிநிலை</b> (Base) :}} கட்டடச் சிற்பத்தில் அடிநிலை என்பது ஒரு தூணின் அடியில் தரைக்குமேல்<noinclude></noinclude> q5avb13uzcx7exrhovanz49b20m96y1 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/83 250 444901 1435304 1414281 2022-07-29T04:57:11Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude> அடியார்க்குநல்லார் வன் '' என்று இவர் எழுதியிருத்தல் இதற்குத் துணை செய்யும். சிவன் என்று குறிக்கவேண்டிய இடத்தில் இறைவன் என்ற பொதுப்பெயரைக் குறித்திருத்தலின் சிவனையே இறைவனாகக் கொண்டவர் இவர் என்று ஊகிக்க இடமிருத்தல் காண்க. இவருடைய காலம் நச்சினார்க்கினிய கி. பி. 12ஆம் நூற்றாண்டு என்பர். ரால் மறுக்கப்படுவனவற்றுள் சில இவருடைய கொள் கையாக இருத்தலால் இவர் நச்சினார்க்கினியர்க்கு முற் பட்டவர் என்பது அறியலாம். இவர், உரையெழுத எடுத்துக்கொண்ட சிலப்பதி காரம், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுங் கூறும் நூலாகும். இதற்கு உரை வகுக்க இயற்றமிழ்ப் பயிற்சியுடன் இசைத்தமிழ் நாடகத்தமிழ்ப் பயிற்சியும் நிரம்பியிருத்தல் வேண்டும். அடியார்க்குநல்லார், முத்தமிழிலும் தமக்குள்ள வித்தகத்தை இவ்வுரையில் நன்கு காட்டியுள்ளார். இவருரை யில்லையேல் இசைத் தமிழ் பற்றியும் நாடகத்தமிழ் பற்றியும் கூறும் பழைய நூல்கள் இருந்தன என்பதையே அறியவியலாது. இவர் உரை, முதலிலிருந்து ஊர்சூழ்வரி வரையுமே யுள்ளது. அரங்கேற்று காதைக்கு இவர் எழுதிய உரை மிக விரிவானது ; அருமையானது. இவர் மதுரைக் காண் டம் முழுமைக்கும் உரை எழுதியிருந்தார் என்பதைச் சில குறிப்புகளால் அறியலாம். இவர், மற்றையுரையா சிரியர்கள் போலன்றித் தாம் எடுத்துக் காட்டும் மேற் கோள்கள் இன்ன இன்ன நூல்களிலுள்ளன என்று பெரும்பாலும் புலப்படுத்தி யிருக்கின்றார். இவர் உரை யில் இயற்றமிழ் விளக்கத்திற்கு 39, இசைத்தமிழ் விளக்கத்திற்கு 7, நாடகத்தமிழ் விளக்கத்திற்கு 10, ஆக 56 நூல்களிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார். ஐந்திணைக்குமுரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய இவற்றுள் ஒவ்வொன்றின் வகை பலவற்றிற்கும் சிலப்பதிகாரத்திலிருந்தே இவர் உதா ரணங்காட்டி விளக்கியிருத்தல் பெரிதும் பாராட்டற் சூரிய செயலாகும். (6 48 19 'சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென (இந்திர.-64) என்றும், ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று, வெள்ளி வாரத்து '' (கட்டு. 133-5) என்றும் வருவது கொண்டு ஊகித்துக், கோவலன் கண்ணகி இருவரும் இன்ன காலத்துக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து புறப் பட்டார்கள் என்பது முதலியனவற்றை இவர் எழுதுவ தால் இவரது கணிதநூற் பயிற்சியை யறியலாம். அடிஸ் அபாபா ஒவ்வொரு காதையின் முடிவிலும் இஃது இன்ன செய்யுள் என்று விளக்கி எழுதுதலும், வினை முடிபுகளை விடாது கூறி அழகுடன் முடித்துக் காட்டுதலும் இவர் பலரும் இயல்பாகும். தமக்குத் தோற்றியாங்குப் பொருள் கொள்ளக்கிடந்த போற்றி என்பதை இவர் இகரவீற்று வியங்கோளாகக் கொண்டு "போற்றுவா முந்நீர் யாக" என்று பொருள் செய்திருக்கின்றார். என்பதற்கு “ ஆற்று நீர் ஊற்றுநீர் மேனீர்” என்று பிறர்கூறும் உரையை உடன்படாது, "ஆற்றுநீர் மேனீ ராகலானும்; இவ்விரண்டு மில்வழி ஊற்று நீருமின்றா மாதலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்திய தன்று " என்று மறுத்து, " முச்செய்கையுடைய நீர் முந்நீர் என்பது ; முச்செய்கையாவன : மண்ணைப் என்று படைத்தலும் காத்தலும் அழித்தலுமாம்'' எழுதியுள்ள பகுதியால் இவருடைய தருக்க வுணர்ச்சியும் ஆராய்ச்சியும் புலனாகும். இவர் செ.வே. அடிலேடு: தென் ஆஸ்திரேலிய இராச்சியத் தின் தலைநகர். மக் : 4,70,000 (1949). இந்நகரின் ஊடே டாரன்ஸ் ஆறு கிழக்குமேற்காகச் செல்லு கிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள மிக அழகிய நகரங் களில் இது ஒன்று. 1847-ல் நிறுவப்பட்ட ஒரு பல் இங்குண்டு. கலைக்கழகம் இவ்வூரிலிருந்து மெல் போர்ன்,சிட்னி, பிரிஸ்பேன் முதலிய நகரங்களுக்குப் பல சாலைகள் பிரிகின்றன. இங்கிருந்து 7 மைல் தொலை வில் அடிலேடு கடற்கரைப் பட்டினம் இருக்கிறது. அடிவானம் (Horizon) : வானமும் புவியும் தொடுவதுபோல் தோன்றும் வட்டவடிவான கற் பனை வரை அடிவானம் எனப்படும். கடலில் இந்த வரையை மிகத் தெளிவாகக் காண முடிகிறது. ஒருவர் பார்க்கத்தக்க தொலைவின் எல்லை அடிவானமேயாகும். ஆகையால் அடிவானமானது பார்ப்பவர் இருக்கும் உய ரத்தைப் பொறுத்து வேறுபடும். கடல் மட்டத்தில் நின்றுகொண்டு பார்க்கும் ஒருவருக்கு அடிவானம் சுமார் 21 மைல் தொலைவில் இருக்கும். ஆனால் சுமார் ஒரு மைல் உயரமுள்ள மலையின்மேல் நின்று பார்ப்பவர் தெளிவான நாளில் 96 மைல் வரை பார்க்க முடிகிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 83 |bSize = 413 |cWidth = 209 |cHeight = 111 |oTop = 377 |oLeft = 209 |Location = center |Description = }} இவர் உரைநடை சிலவிடத்து எதுகை மோனைக் ளுடன் கூடி இனிய சுவை பயந்து செய்யுள் நடைபோல் அமைந்துள்ளது. ஒவ்வொரு பகுதியையும் தனித் தனியே படிப்போர்க்கு அவ்வப்பகுதி ஆங்காங்குள்ள உரையாலேயே புலப்படவேண்டு மென்பது இவருடைய கருத்தாதலால், முன்னெழுதியவற்றையே பின்னும் எழுது மியல்பினர். இவர் மூலத்தில் எவ்விடத்தேனும் திசைச்சொல் வந்திருப்பின் அவற்றைத் தனித்தனியே எடுத்துக்காட்டி இன்ன சொல் இன்ன நாட்டின் வழக் கென்றும், முற்காலத்துப் பழமொழிகளின் கருத்து எவ்விடத் தேனும் வந்திருப்பின் அவற்றை யெடுத்துக் காட்டி இன்னது இன்ன பழமொழியென்றும் புலப் படுத்துவர். அணிகளையும் மெய்ப்பாடுகளையும் விளக் கிச் செல்வர். பதசாரம் எழுதுவதில் இவர்க் குள்ள (மனைய. 73-79) திறமையை, பொன்னே வலம்புரி முத்தே" என்பது முதல், "யாழிடைப் பிறவா இசையே யென்கோ" என்பது வரையுள்ள பகுதிக்கு இவர் எழுதிய விளக்கத்தா னறிய லாம். "மாசறு அடிவானம் வானவியலில் அடிவானம் என்பது வேறொரு கற்பனை வட்டத்தைக் குறிக்கும். வானக் கோளத்தின் பெரு வட்டங்களில் எது மட்டக்குண்டிற்கு நேர்க்குத்தான தளத்தில் உள்ளதோ அது அடிவானம் எனப்படும். இது தோற்ற அடிவானம் என்றும்,பார்ப்பவரின் வழியே இணையாகப் வரையப்படும் தளத்திற்கு புவியின் மையத்திலிருந்து வரையப்படும் தளம் யுக்த அடி வானம் (Rational h.) என்றும் அழைக்கப்படு கின்றன. அடிஸ் அபாபா (Addis Ababa) : அபிசீனியா வின் தலைநகரம்; அங்குள்ள மிகப்பெரிய நகரம். மக்: சு.<noinclude></noinclude> exav2rcbne2eoliqwzc1wevtz4nlfpy பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/107 250 444925 1435306 1419102 2022-07-29T05:00:48Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||72|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 107 |bSize = 413 |cWidth = 182 |cHeight = 71 |oTop = 114 |oLeft = 219 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 107 |bSize = 413 |cWidth = 183 |cHeight = 83 |oTop = 293 |oLeft = 9 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 107 |bSize = 413 |cWidth = 165 |cHeight = 41 |oTop = 104 |oLeft = 21 |Location = center |Description = }} அணு வலுவெண் ரானை ஏற்றால், அவை அவ்வவற்றை யடுத்துள்ள சட வாயுவின் அமைப்பைப் பெறலாம். ஆகையால் ஒரு கார உலோகமும், ஓர் உப்பீனியும் கூடும்போது கார உலோக அணுவில் மிகையாக உள்ள எலெக்ட்ரானை உப்பீனியானது ஏற்று, இரு அணுக்களும் சடவாயுக் களின் எலெக்ட்ரான் அமைப்புக்களைப் பெற்று நிலை யான கூட்டைத் தரலாம். இது பின்வரும் உதா ரணத்தால் விளங்கும். ஹைடிரஜன்+புளோன் - டிைரஜன் புளோரைடு எலெக்ட்ரானை இழந்தோ, ஏற்றோ கூடும் இவ்வணுக் கள் மின்னேற்றத்தைக் கொண்டு அயான்களாகின் றன. ஆகையால் இவ்வாறு தோன்றும் கூட்டுக்கள் அயான் கூட்டுக்களாக இருக்கின்றன. இவ்வகையில் உள்ள வலுவெண் மின்-வலுவெண் (Electrovalency) எனப்படுகிறது. இன்னொரு வகையிலும் அணுக்கள் கூடிக் கூட்டுக்க ளாகலாம். உதாரணமாக, பல அலோகத் தனிம அணுக்கள் இரண்டிரண்டாகக் கூடி இரட்டையணு மூலக்கூறுகளாகக் காணப்படுகின்றன. இவற்றில் இரு அணுக்கள் ஒரு ஜதை எலெக்ட்ரான்களைப் பங்கிட்டுக் கொண்டு சடவாயுக்களின் எலெக்ட்ரான் அமைப்பைப் பெற்று நிலைப்படுகின்றன. இதற்கான உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது. கார்பன் + 4 ஹைடிரஜன் + மெதேன் இதே வகையில் வேறு பல கூட்டுக்களின் மூலக்கூறு களும் அமைந்திருக்கும். இது இணைவலுவெண் (Co. valency) என்றும், இவ்வாறு தோன்றும் கூட்டுக்கள் இணைவலுவெண் கூட்டுக்கள் என்றும் அழைக்கப்படு கின்றன. ஒரு ஜதை எலெக்ட்ரான்கள் பங்கீட்டில் ஈடு படும்போது, அணுக்களிடையே ஒற்றை இணைப்பும், இரு ஜதைகள் ஈடுபட்டால் இரட்டை இணைப்பும், மூன்று ஜதைகள் ஈடுபட்டால் மும்மடி இணைப்பும் தோன்றுகின்றன. இவற்றைத் தவிர வேறொரு வகைக் கூட்டுக்களும் உண்டு. சில மூலக்கூறுகள் தோன்றும்போது எலெக்ட் ரான் பங்கீடு நிகழ்ந்த பின்னரும் ஒரு ஜதை எலெக்ட் ரான்கள் அதில் ஈடுபடாமல் தனித்து நிற்க நேரலாம். அத்தகைய பொருள் இரு எலெக்ட்ரான்களை ஏற்று நிலை பெறக் கூடிய நிலையிலுள்ள அணுக்களைக் கொண்ட வேறொரு தனிமத்துடன் கூடும்போது, இவ்வாறு தனித்து நிற்கும் ஜதையை அது பங்கிட்டுக் கொள்ளு கிறது. உதாரணமாக, ஒரு நைட்டிரஜன் அணுவி லுள்ள ஐந்து எலெக்ட்ரான்களில் மூன்று மட்டும், மூன்று ஹைடிரஜன் அணுக்களிலுள்ள எலெக்ட்ரான்க ளோடு பங்கீட்டில் ஈடுபட்டு, அம்மோனியா மூலக் அணைகள் .கூற்றைத் தருகின்றன. இப்போது ஒரு ஜதை எலெக்ட் ரான்கள் தனித்து விடப்படுகின்றன. இந்த எலெக்ட் ரான்கள், வேறு தனிமங்களின் அணுக்களோடு பங்கீட் டில் ஈடுபட்டு, அம்மோனியம் கூட்டுக்களைத் தருகின் றன. வெர்னர் கண்டுபிடித்த ஒப்புக் கூட்டுக்களில் இத்தகைய விளைவே நிகழ்கிறது. ஆகையால் இவ்வகை யில் தோன்றும் பொருள்கள் ஒப்பு-இணைவலுவெண் கூட்டுக்கள் (Co-ordinate Co-valent Compounds) எனப்படுகின்றன. தனி ஐதை ரைட்டிரஜன் + 3 டிைரஜன் - அம்மோனியம் பல ரசாயன விளைவுகளை விளக்க இக் கருத்துக்கள் பயனானபோதிலும் இவற்றில் பல குறைகளும் உள்ளன. இதனாலும், தற்கால பௌதிகக் கருத்துக்களில் விளைந் துள்ள மாற்றங்களாலும் இவை இப்போது 'திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. நூல்க ள்:- J.B. Speakman, Electronic Theory of Valency; W. G. Palmer, Valence; L. Pauling, General Chemistry. எஸ். வி. அ. அணைகள் (Dams) : ஒர் ஆற்றின் போக்கைத் தடைசெய்து அதன் மட்டத்தையும் அளவையும் கட் டுப்படுத்தவும், நீரைச் சேமித்து வைத்துப் பயனாக்க வும் அதன் குறுக்கே போடப்படும் தடை அணை எனப் படும். அணையின் மேற்புறம் தோன்றும் ஏரியானது நீர்த்தேக்கம் (த. க.) என அழைக்கப்படும். ஒரு நீர்த்தேக்கத்தில் நீர்ப்பரப்பைத் தவிர நீரைத் தடை செய்யும் அணையும், மிகையான நீரை வெளிவிடும் கலிங்குகளும், பாசனத்திற்காகவோ, குடிநீர் வசதிக்காக வோ அமைக்கப்படும் வாய்க்கால்களில் செல்லும் நீரைக் கட்டுப்படுத்தும் மதகுகளும், மின்னாக்கப் பொறிக ளுக்கு நீரைக் கடத்திச் செல்லும் குழாய்களும், இந்த அமைப்புக்களுக்குத் தேவையான வேறு உறுப்புக்களும் இருக்கும். மண், கல், கான்கிரீட்டு, மரம், எஃகு ஆகிய வற்றால் அணைகளை அமைக்கலாம். அணை கட்டப் பயன்படும் பொருள்களை ஒட்டியும், அதைக் கட்டும் முறையை ஒட்டியும், அதன் அமைப்பை ஒட்டியும் பலவகையாகப் பிரிக்கலாம். பழங்காலத்தில் நம் நாட்டில் கட்டப்பட்ட அணைகள் பெரும்பாலும் மண்ணினால் ஆனவை. எத்தகைய நிலத் திலும், எந்த அளவிலும் மண் அணைகளை அமைக்க முடிவதோடு அவற்றைக் கட்டச் செலவும் குறைவாக இருக்கும். இதற்கேற்ற வகையான மண் போதிய அளவு அருகில் கிடைக்கும் போதும், அடிதளப் பாறை வேறு வகை அணைகள் கட்ட ஏற்றதாக இல்லாத போதும் மண் அணையே ஏற்றதாகிறது. சிறந்த பண் புகளும், நீரைக் கசியவிடாத தன்மையும் கொண்ட மண் போதிய அளவு கிடைத்தால், அணை முழுவதையும் இதைக் கொண்டே கட்டி விடலாம். அவ்வாறில்லை யேல் உயர்ந்த ரக மண்ணைக் கொண்டு ஒரு திரைபோல் எழுப்பி, அதன் இரு புறங்களிலும் மட்ட ரக மண்ணை வைத்து மூடிவிடலாம். பாறையின் மேலோ, நீரைக் கசியவிடாத களிமண்ணின் மேலோ அணையை எழுப்ப<noinclude></noinclude> 1vweypd04de0rz8wc9cgejruhcnc4b2 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/109 250 444927 1435305 1419104 2022-07-29T04:58:46Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||74|}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 109 |bSize = 405 |cWidth = 197 |cHeight = 135 |oTop = 230 |oLeft = 6 |Location = center |Description = }} அணைகள் அமைக்கப்பட்டது. இதன் உயரம் 726 அடி, நீளம் 1,200 அடி. இதன் நீர்த்தேக்கம் 32,142,000 ஏக்கர் அடி கொள்ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கம் செயற்கை யில் அமைக்கப்பட்ட ஏரிகளில் உலகிற் பெரியது. ஷாஸ்டா அணை (Shasta Dam): இது அமெரிக்கா வின் மத்தியப் பள்ளத்தாக்குத் திட்டத்தில் சாக்ர மன்டோ நதியில் கட்டப்பட்ட ஓர் அணை. நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, சான்ஜாக்வின் பள்ளத்தாக்கிற்குப் பாசனம் அளிக்கிறது. இதன் உயரம் 602 அடி, நீளம் 3,460 அடி. இது 3,75,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 4.493,000 ஏக்கர்-அடி. இது 1945-ல் கட்டி முடிக்கப்பட்டது. கிராண்டு கூலி அணை (Grand Coulee Dam): கான்கிரீட்டினால் ஆன அணைகளில் உலகிற் பெரியது இதுவே. கொலம்பியா வடிநிலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது 1948-ல் கட்டி முடிக்கப்பட்டது. நீர்ப் பாசனத்திற்காகவே இது முக்கியமாகக் கட்டப்பட்டது. ஆனால் இது 1,944.000 கிலோவாட் மின்சார சக்தியை யும் தருகிறது. இதன் நீர்த்தேக்கமான ரூஸ்வெல்ட் ஏரியிலிருந்து வேறொரு பெரும் நீர்த்தேக்கத்திற்கு நீர் கிராண்டு கூலீ அணைக்கட்டு உதலி : அமெரிக்க நிலமீட்சிச் செயலகம் 74 இறைக்கப்பட்டு, அது பாசனத்திற்குப் பயன்படுகிறது. அணையின் உயரம் 550 அடி, நீளம் 1,311 அடி. ரூஸ் வெல்ட் ஏரியின் கொள்ளளவு 9,517,000 ஏக்கர்-அடி. இதன் நீளம் 151 மைல், சுற்றளவு 600 மைல். பான்டானா அணை (Fontana Dam) : டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்தில் கட்டப்பட்ட பல அணை களில் இதுவும் ஒன்று. இது 480 அடி உயரமும், 1775 அடி நீளமுமுள்ளது. இது 1944-ல் கட்டி முடிக்கப்பட் டது. இதன் நீர்த்தேக்கம் 1, 444, 300 ஏக்கர்-அடி கொள் ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கத்தின் சுற்றளவு 240 மைல். இது 202,500 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுள்ளது. போர்ட் பெக் அணை (Fort Peck Dam) : மண் அணைகளில் உலகிற் பெரியது இதுவே. மிஸ்ஸௌரி ஆற்றின் குறுக்கே இது அமெரிக்க ராணுவப் பொறியி யல் அறிஞர் அணி என்னும் ஸ்தாபனத்தால் 1940-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 250 அடி உயர மும், 21,026 அடி நீளமும் கொண்டது. வெள்ளக் கட்டுப்பாட்டையும், மின்னாக்கத்தையும், போக்கு வரத்து வசதியையும் நோக்கமாகக் கொண்டு இது கட் டப்பட்டது. அத்தர் ஆண்டர்சென் ராஞ்சு அணை (Anderson Ranch Dam) : மண் அணைகளில் உயரமானது இதுவே. அமெரிக்காவிலுள்ள இடாஹோ இராச்சியத் தில் தெற்குபோர்க், பாய்ஸ் ஆகிய இரு நதிகளின் குறுக்கே இதைக் கட்டத்தொடங்கினார்கள். இரண் டாம் உலகப்போரினால் இவ்வேலை தடைப்பட்டது. அது முடிந்தபின் இதன் வேலை மீண்டும் தொடங்கப் பட்டது. இதன் உயரம் 456 அடி, நீளம் 1,350 அடி. இது வெள்ளக்கட்டுப்பாட்டையும்,நீர்ப்பாசனத்தையும், மின்னாக்கத்தையும் தனது நோக்கமாகக் கொண்டது. ஷாம்பான் அணை (Chamban Dam): ரோமான்சி என்ற பிரெஞ்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட இவ் வணை ஐரோப்பாவில் பெரியது. இது 1934-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 450 அடி. டினீப்பர்ஸ்ட்ராய் அணை (Dnieprostroi Dam): சோவியத் ரஷ்யாவிலுள்ள இவ்வணை உலகிற் பெரிய கான்கிரீட்டு அணைகளுள் ஒன்று. இது நீபர் நதியின் குறுக்கே 1932-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 170 அடி உயரமும், 2,500 அடி நீளமும் உள்ளது. மின்னாக் கத்திற்காக மட்டும் அமைக்கப்பட்ட அணைகளில் உல கிற் பெரியது இதுவே. போரின்போது ஜெர்மானியரது படையெடுப்பைத் தடுக்க இது உடைக்கப்பட்டது. போரின் பின் இதை மீண்டும் கட்டத் தொடங்கி னார்கள். அஸ்வான் அணை (Assuan Dam) : இது 1902-ல் எகிப்தில் நைல்நதியின் குறுக்கே கட்டப்பட்டது. கல்லி னாலான இவ்வணையின் உயரம் முதலிற் கட்டப்பட்ட போது 144 அடி, நீளம் 1,320 அடி. இருமுறை இது உயர்த்தப்பட்டது. எகிப்திலுள்ள வறண்ட பகுதி களுக்கு இது பாசன மளிக்கிறது. (மேட்டூர், கிருஷ்ணராஜ சாகரம், உஸ்மான் சாகரம், தேகர்வாடி, பெரியாறு, தாமிரபரணி, நிஜாம் சாகரம் ஆகிய இந்திய அணைகளுக்குத் தனிக் குறிப்புக்கள் பார்க்கவும்). அத்தம் (ஹஸ்தம்) (Corvus 8. Y, ≥, a, B ) என்பது கன்னி ராசியில் தெற்கே தோன்றும் பதின் மூன்றாவது நட்சத்திரமண்டலம். கைபோல் இருப்பதால் இப்பெயர் பெற்றுளது. ஆனால் மேனாட்டார் அது காகம் போல் இருப்பதாக எண்ணி, கார்வஸ் (காகம்) என்று பெயரிட்டிருக்கிறார்கள். மேனாட்டில் இதை முதன் முதல் குறித்தவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த டாலமி ஆவர். அத்தர் பூவிலிருந்து எடுக்கும் வாசனைப் பொருளுக் குப் பொதுப் பெயர் ; ரோஜாப் பூவிலிருந்து வாலை வடித்து எடுக்கும் எண்ணெய்க்குத்தான் இந்தப் பெயர் சிறப்பாக வழங்குவது. அத்தர் பூசவும் தெளிக்கவும் செய்வதில் பயன்படுகிறது. இது பல்கேரியா, பிரான்சு, குளிக்கவும் உதவும்; பலவித வாசனைப் பண்டங்கள் சிரியா, ஈரான், துருக்கி, இந்தியா முதலிய நாடுகளில் செய்யப்படுகிறது. பல்கேரியாவில் சோபியா நகரத்தி லிருந்து நூறு மைலுக்கு அப்பால் உள்ள ஓர் இடம் ரோஜாப் பள்ளத்தாக்கு எனப்படும். அதில் இரண்டு லட்சம்பேர் ரோஜா இதழ்களைக் கொய்வதற்கும் ஏற்று மதி செய்வதற்கும் வேலை செய்கிறார்கள். ரோஜா இத ழைப் பெரிய தொட்டிகளில் நீரில் போட்டுக் காய்ச்சி வாலை வடிப்பார்கள். பல தடவை வடித்த ஆவி நீரை ஒன்று சேர்த்து இரண்டாம் முறை வடிப்பார்கள். அப்போது அத்தர் எண்ணெய் போல மிதக்கும். நீரின் மேலே மிதக்கும் எண்ணெயை மேலோடு வடித்தெடுத் துக் கண்ணாடிக் குடுவைகளில் சேர்த்து வைப்பார்கள்.<noinclude></noinclude> 3z04xfganx0g0filvalw0remahy1t29 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/188 250 445011 1435392 1435052 2022-07-29T07:46:23Z TVA ARUN 3777 [[Special:Contributions/கார்தமிழ்|கார்தமிழ்]] ([[User talk:கார்தமிழ்|பேச்சு]]) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு [[User:Rabiyathul Jesniya|Rabiyathul Jesniya]] இன் பதிப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||147|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 89 |oTop = 339 |oLeft = 3 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 83 |oTop = 132 |oLeft = 5 |Location = center |Description = }} அரங்கு, கொட்டகை அமைப்பு வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந் திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசை யொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரி தாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின் னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர் கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கி யத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர் களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன. இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயர மான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங் காகியது. கி. மு. ஐந்தாம் நூற் றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீள மாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவைக் காட்சிகளக் காண முடிந்தது. கொண்ட பழங்கால அரங்கின் பின்புறத்தில் சில அரங்கு பட்டகங்கள் முளைகளின் மேல் சுழலுமாறு அமைக்கப்பட் டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம். பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண் போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன் னும் பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந் தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை ரோமானிய அரங்கு மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவு களைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங் கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாட கக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம். இடைக்கால ஐரோப்பா : ரோமானிய சாம்ராச் சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்து விட்டது. விவிலிய நூலி லிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங் களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயி லுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடை பெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறு மலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட் டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற ________________________________________ அரங்கு, கொட்டகை அமைப்பு நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்க ளில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன. இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்தி லிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்க வாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக் கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத் திற்கு வந்தன. இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாட கக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், ' தியேட் டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப் படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களி லும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத் தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக் கப் பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப் பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண் மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்ற முள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன் றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடு களிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற் குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரி தாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன. பழங்கால ஆசியா : பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர் களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்<noinclude></noinclude> 43kxzg4djth5nti291g87tx7vt9cz7c 1435454 1435392 2022-07-29T10:54:16Z Info-farmer 232 மேலடி திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அரங்கு, கொட்டகை அமைப்பு|147|அரங்கு, கொட்டகை அமைப்பு}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 89 |oTop = 339 |oLeft = 3 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 83 |oTop = 132 |oLeft = 5 |Location = center |Description = }} வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந் திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசை யொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரி தாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின் னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர் கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கி யத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர் களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன. இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயர மான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங் காகியது. கி. மு. ஐந்தாம் நூற் றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீள மாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவைக் காட்சிகளக் காண முடிந்தது. கொண்ட பழங்கால அரங்கின் பின்புறத்தில் சில அரங்கு பட்டகங்கள் முளைகளின் மேல் சுழலுமாறு அமைக்கப்பட் டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம். பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண் போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன் னும் பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந் தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை ரோமானிய அரங்கு மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவு களைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங் கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாட கக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம். இடைக்கால ஐரோப்பா : ரோமானிய சாம்ராச் சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்து விட்டது. விவிலிய நூலி லிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங் களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயி லுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடை பெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறு மலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட் டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற ________________________________________ அரங்கு, கொட்டகை அமைப்பு நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்க ளில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன. இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்தி லிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்க வாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக் கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத் திற்கு வந்தன. இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாட கக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், ' தியேட் டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப் படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களி லும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத் தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக் கப் பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப் பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண் மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்ற முள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன் றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடு களிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற் குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரி தாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன. பழங்கால ஆசியா : பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர் களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்<noinclude></noinclude> d0kt9b61k3pk4iglnc16hq521028uf2 1435456 1435454 2022-07-29T10:56:55Z Info-farmer 232 மேலடியும், முதல் பத்தியும் திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அரங்கு, கொட்டகை அமைப்பு|147|அரங்கு, கொட்டகை அமைப்பு}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 89 |oTop = 339 |oLeft = 3 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 83 |oTop = 132 |oLeft = 5 |Location = center |Description = }} வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந்திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசை யொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரிதாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின்னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர்கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கியத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர் களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன. இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயர மான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங் காகியது. கி. மு. ஐந்தாம் நூற் றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீள மாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவைக் காட்சிகளக் காண முடிந்தது. கொண்ட பழங்கால அரங்கின் பின்புறத்தில் சில அரங்கு பட்டகங்கள் முளைகளின் மேல் சுழலுமாறு அமைக்கப்பட் டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம். பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண் போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன் னும் பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந் தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை ரோமானிய அரங்கு மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவு களைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங் கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாட கக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம். இடைக்கால ஐரோப்பா : ரோமானிய சாம்ராச் சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்து விட்டது. விவிலிய நூலி லிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங் களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயி லுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடை பெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறு மலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட் டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற ________________________________________ அரங்கு, கொட்டகை அமைப்பு நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்க ளில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன. இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்தி லிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்க வாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக் கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத் திற்கு வந்தன. இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாட கக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், ' தியேட் டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப் படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களி லும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத் தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக் கப் பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப் பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண் மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்ற முள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன் றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடு களிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற் குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரி தாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன. பழங்கால ஆசியா : பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர் களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்<noinclude></noinclude> 3c86dzmai7ycn3yq5dulfcjq3qsz04g 1435460 1435456 2022-07-29T11:02:16Z கார்தமிழ் 6586 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="கார்தமிழ்" /><b>{{rh|அரங்கு, கொட்டகை அமைப்பு|147|அரங்கு, கொட்டகை அமைப்பு}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 89 |oTop = 339 |oLeft = 3 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 83 |oTop = 132 |oLeft = 5 |Location = center |Description = }} வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந்திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசை யொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரிதாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின்னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர்கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கியத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர் களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன. இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயரமான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங்காகியது. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீள மாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவைக் காட்சிகளக் காண முடிந்தது. கொண்ட பழங்கால அரங்கின் பின்புறத்தில் சில அரங்கு பட்டகங்கள் முளைகளின் மேல் சுழலுமாறு அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம். பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண் போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன் னும் பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந் தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை ரோமானிய அரங்கு மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவு களைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங் கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாட கக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம். இடைக்கால ஐரோப்பா : ரோமானிய சாம்ராச் சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்து விட்டது. விவிலிய நூலி லிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங் களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயி லுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடை பெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறு மலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட் டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற ________________________________________ அரங்கு, கொட்டகை அமைப்பு நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்க ளில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன. இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்தி லிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்க வாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக் கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத் திற்கு வந்தன. இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாட கக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், ' தியேட் டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப் படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களி லும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத் தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக் கப் பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப் பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண் மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்ற முள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன் றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடு களிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற் குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரி தாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன. பழங்கால ஆசியா : பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர் களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்<noinclude></noinclude> ekzltza4y7h8i5baavvln6hwnngybns 1435474 1435460 2022-07-29T11:25:38Z Info-farmer 232 அடிப்படை வடிவமும் படமும் இடம் மாற்றப்பட்டன. எழுத்துப்பிழைகள் களையப்பட வேண்டும் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="கார்தமிழ்" /><b>{{rh|அரங்கு, கொட்டகை அமைப்பு|147|அரங்கு, கொட்டகை அமைப்பு}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 89 |oTop = 339 |oLeft = 3 |Location = center |Description = <b>ரோமானிய அரங்கு</b> }} வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந்திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசை யொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரிதாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின்னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர்கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கியத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர் களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன. இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயரமான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங்காகியது. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீள மாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவைக் காட்சிகளக் காண முடிந்தது. கொண்ட பழங்கால அரங்கின் பின்புறத்தில் சில அரங்கு பட்டகங்கள் முளைகளின் மேல் சுழலுமாறு அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 83 |oTop = 132 |oLeft = 5 |Location = center |Description = <b>ஆர்கெஸ்ட்ராவைக் கொண்ட பழங்கால அரங்கு</b> }} பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண் போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன்னும் பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந் தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை ரோமானிய அரங்கு மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவு களைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங் கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாட கக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம். {{larger|<b>இடைக்கால ஐரோப்பா :</b>}} ரோமானிய சாம்ராச் சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்து விட்டது. விவிலிய நூலி லிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங் களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயி லுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடை பெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறு மலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட் டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்க ளில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன. இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்தி லிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்க வாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக் கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத்திற்கு வந்தன. இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாட கக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், ' தியேட் டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப் படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களி லும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத் தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக் கப் பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப் பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண் மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்ற முள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன் றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடு களிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற் குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரி தாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன. {{larger|<b>பழங்கால ஆசியா :</b>}} பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர் களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்-<noinclude></noinclude> 7g441za9lw1v4pk6sn5vmbblake8tml 1435475 1435474 2022-07-29T11:26:48Z Info-farmer 232 பட இடமாற்றம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="கார்தமிழ்" /><b>{{rh|அரங்கு, கொட்டகை அமைப்பு|147|அரங்கு, கொட்டகை அமைப்பு}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 83 |oTop = 132 |oLeft = 5 |Location = center |Description = <b>ஆர்கெஸ்ட்ராவைக் கொண்ட பழங்கால அரங்கு</b> }} வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந்திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசை யொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரிதாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின்னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர்கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கியத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர் களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன. இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயரமான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங்காகியது. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீள மாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவைக் காட்சிகளக் காண முடிந்தது. கொண்ட பழங்கால அரங்கின் பின்புறத்தில் சில அரங்கு பட்டகங்கள் முளைகளின் மேல் சுழலுமாறு அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 89 |oTop = 339 |oLeft = 3 |Location = center |Description = <b>ரோமானிய அரங்கு</b> }} பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண் போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன்னும் பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந் தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை ரோமானிய அரங்கு மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவு களைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங் கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாட கக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம். {{larger|<b>இடைக்கால ஐரோப்பா :</b>}} ரோமானிய சாம்ராச் சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்து விட்டது. விவிலிய நூலி லிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங் களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயி லுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடை பெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறு மலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட் டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்க ளில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன. இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்தி லிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்க வாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக் கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத்திற்கு வந்தன. இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாட கக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், ' தியேட் டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப் படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களி லும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத் தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக் கப் பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப் பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண் மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்ற முள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன் றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடு களிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற் குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரி தாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன. {{larger|<b>பழங்கால ஆசியா :</b>}} பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர் களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்-<noinclude></noinclude> lpdaxjqbroyezjyk31ry0f0cup7eoqd 1435477 1435475 2022-07-29T11:29:11Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="கார்தமிழ்" /><b>{{rh|அரங்கு, கொட்டகை அமைப்பு|147|அரங்கு, கொட்டகை அமைப்பு}}</b></noinclude>வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந்திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசை யொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரிதாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின்னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர்கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கியத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர் களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 83 |oTop = 132 |oLeft = 5 |Location = center |Description = <b>ஆர்கெஸ்ட்ராவைக் கொண்ட பழங்கால அரங்கு</b> }} இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயரமான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங்காகியது. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீள மாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவைக் காட்சிகளக் காண முடிந்தது. கொண்ட பழங்கால அரங்கின் பின்புறத்தில் சில அரங்கு பட்டகங்கள் முளைகளின் மேல் சுழலுமாறு அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 89 |oTop = 339 |oLeft = 3 |Location = center |Description = <b>ரோமானிய அரங்கு</b> }} பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண் போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன்னும் பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந் தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை ரோமானிய அரங்கு மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவு களைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங் கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாட கக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம். {{larger|<b>இடைக்கால ஐரோப்பா :</b>}} ரோமானிய சாம்ராச் சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்து விட்டது. விவிலிய நூலி லிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங் களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயி லுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடை பெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறு மலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட் டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்க ளில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன. இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்தி லிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்க வாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக் கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத்திற்கு வந்தன. இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாட கக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், ' தியேட் டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப் படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களி லும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத் தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக் கப் பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப் பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண் மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்ற முள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன் றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடு களிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற் குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரி தாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன. {{larger|<b>பழங்கால ஆசியா :</b>}} பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர் களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்-<noinclude></noinclude> kv2xwnz78x8zc1mgsbeis42r1zw9ly3 1435484 1435477 2022-07-29T11:36:29Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ எழுத்துப்பிழைகள் இருக்கின்றன proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|அரங்கு, கொட்டகை அமைப்பு|147|அரங்கு, கொட்டகை அமைப்பு}}</b></noinclude>வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந்திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசை யொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரிதாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின்னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர்கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கியத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர் களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 83 |oTop = 132 |oLeft = 5 |Location = center |Description = <b>ஆர்கெஸ்ட்ராவைக் கொண்ட பழங்கால அரங்கு</b> }} இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயரமான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங்காகியது. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீள மாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவைக் காட்சிகளக் காண முடிந்தது. கொண்ட பழங்கால அரங்கின் பின்புறத்தில் சில அரங்கு பட்டகங்கள் முளைகளின் மேல் சுழலுமாறு அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 89 |oTop = 339 |oLeft = 3 |Location = center |Description = <b>ரோமானிய அரங்கு</b> }} பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண் போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன்னும் பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந் தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை ரோமானிய அரங்கு மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவு களைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங் கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாட கக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம். {{larger|<b>இடைக்கால ஐரோப்பா :</b>}} ரோமானிய சாம்ராச் சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்து விட்டது. விவிலிய நூலி லிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங் களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயி லுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடை பெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறு மலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட் டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்க ளில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன. இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்தி லிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்க வாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக் கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத்திற்கு வந்தன. இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாட கக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், ' தியேட் டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப் படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களி லும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத் தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக் கப் பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப் பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண் மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்ற முள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன் றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடு களிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற் குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரி தாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன. {{larger|<b>பழங்கால ஆசியா :</b>}} பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர் களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்-<noinclude></noinclude> dsdrtjpmynlev51bbk71ashfwjh9gik பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/189 250 445012 1435390 1435062 2022-07-29T07:45:03Z TVA ARUN 3777 [[Special:Contributions/கார்தமிழ்|கார்தமிழ்]] ([[User talk:கார்தமிழ்|பேச்சு]]) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு [[User:Rabiyathul Jesniya|Rabiyathul Jesniya]] இன் பதிப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||148|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 189 |bSize = 416 |cWidth = 129 |cHeight = 228 |oTop = 87 |oLeft = 279 |Location = center |Description = }} அரங்கு, கொட்டகை அமைப்பு திலும் சீனாவில் பழங்கால மரபுகள் கையாளப்பட்டு வருகின்றன. சீன நாடகக் கொட்டகை தனது அமைப் பில் எலிசபெத் காலத்திய ஆங்கிலக் கொட்டகையை ஒத்தது. ஆனால் கொட்டகை முழுதிற்கும் கூரை இருக்கும். . அரங்கு எளிய அமைப்புள்ளதாகவே இருக் கும். அரங்கின் பின்புறத்தில் சித்திரத் தையலினால் அலங்கரித்த சீலையொன்று தொங்கவிடப்பட்டிருக்கும். நடிகர்கள் இதன் இடமாகவும் வலமாகவும் அரங்கிற்கு வருவார்கள். அரண்மனைக் கொட்டகைகளில் அரச குடும்பத்தார் அமரும் உப்பரிகைகளும், பொதுமக்கள் நிற்கும் குழியும் இருந்தன. ஜப்பானில் நாடகங்கள் நடைபெறும் அரங்கு மரத் தினாலான மேடை. இதன் மேலுள்ள கூரையை நான்கு தூண்கள் தாங்கி நிற்கும். மூன்று பக்கங்களில் இது திறந்திருக்கும். இதன் பின்புறத்தில் மட்டும் தேவ தாரு மரத்தின் சித்திரத்தையுடைய- திரையொன்று இருக்கும். அரங்கின் வலப்புறத்தில் குறுகிய உப்பரிகை யொன்று இருக்கும். இதை மூன்று தேவதாரு மரங் களின் சித்திரம் அலங்கரிக்கும். இம்மரங்கள் புவியை யும், வானத்தையும், மக்களையும் குறிக்கும். இசைக் கருவிகளை வாசிப்பவர்கள் அரங்கின் பின்புறத்திலும், பின்னணிப் பாடகர்கள் அரங்கின் இடப்புறத்திலும் இருப்பது வழக்கம். - காபூகி என்ற நாடகங்கள் விரி வான அமைப்புள்ள அரங்கில் நடைபெறும். இந்த 'அரங்கு ஐரோப்பிய அரங்கைவிடப் பெரிதாகவும், சுழ லும் அரங்குகள் போன்ற எந்திரச் சாதனங்களைக் கொண்டதாகவும் இருக்கும். அரங்கிற்கு நீளவாட்ட மாகப் பூஞ்செடிகளால் அலங்கரிக்கப்பட்ட பாதை யொன்று உண்டு. இது ஊர்வலம் முதலிய நிகழ்ச்சி களுக்கும், நடிகர்கள் அரங்கிற்கு வரவும் ஏற்றவாறு அமைந்திருந்தது. தற்காலக் கொட்டகை : படச் சட்டத்தைப் போன்ற முகப்பையுடைய அரங்கும், குதிரை லாட வடி வான ஆசன வரிசைகளும் பல உப்பரிகைகளும் கொண்ட கொட்டகை தற்காலத்தில் மாற்றி யமைக்கப்பட்டு விட்டது. பழங்கால அமைப்பில் உப்பரிகையில் உள்ளவர் களும், வரிசையின் கோடிகளில் இருப்பவர்களும் அரங்கு முழுவதையும் நன்கு பார்க்க முடியாமல் இருந்தது. இதற்குப் பதிலாக ஆசனங்களின் வரிசை படத்திலுள் ளது போல் அமைக்கப்படுகிறது. கொட்டகையின் தரை அரங்கிலிருந்து சாய்வாக இருப்பதால், முன் வரிசையி லுள்ளோர் பின் வரிசையிலுள்ளோர்க்கு அரங்கு சரி வரத் தெரியாமல் மறைப்பதில்லை. சமூகத்தில் ஜன நாயகக் கருத்துக்கள் பரவியபின் கொட்டகையின் அமைப்பும் மாறியது. செல்வர்கள் சிலருக்காகப் பிரத்தியேகமாக இருந்த தனி அறைகள் மறைந்தன. தற்காலக் கொட்டகையின் பின் புறத்தில் ஒரே ஒரு உப்பரிகை மட்டும் இருக்கும். இரும்பையும் கான்கிரீட்டையும் பயன்படுத்தும் கட்டட முறை களால் தூண்களே இல்லாமல் கொட்டகையை அமைக்க முடிகிறது. அரங்கிற்குள் நடைபெறும் நாடகம் காண்போரது உள்ளங்களையும், நடிகர்களது உணர்ச்சிகளையும் ஒருமைப்படுத்தி, அங்கு நடைபெறு வது செயற்கை நிகழ்ச்சி என்ற எண்ணத்தையே மறக்கச் செய்ய வேண்டும். ஆனால், படச் சட்டத்தை யொத்த முகப்புள்ள அரங்கு உள்ளவரை இது இய லாது எனச் சிலர் கருதுகின்றனர். அத்தகைய அரங்கை அமைப்பதிலும் சிலர் வெற்றிபெற்றுள்ளனர். வேறு புதுவகை அமைப்புள்ள கொட்டகைகளை அமைக் கப் பல அறிஞர்கள் திட்டம் வகுத்துள்ளனர். அமெரிக்க நாடக அரங்கு அமைப்பில் பெரு மாறுதல்களுக்குக் ________________________________________ அரங்கு, கொட்டகை அமைப்பு காரணமாக இருந்த நார்மன் பெல் கெட்டெஸ் (Norman Bel Geddes) என்ற அறிஞரது திட்டத் தில் கொட்டகையின் ஒரு மூலையில் முக்கோண வடி. வான அரங்கு இருக்கும். பெரிய கும்மட்ட வடிவான கூரையின் கீழ் அரங்கும், காண்போரது ஆசனங்களும் இருக்கும். காட்சி மாற்றத்தின்போது அரங்கு, தரைக் குக் கீழே தாழ்ந்து மீண்டும் மேலே வரும். ஆஸ்தீரிய அறிஞர் ஆஸ்கர் ஸ்ட்ரினாடு (Os ker Strinad). என்பவரது திட் டத்தில் கொட் டகை வட்டவடி வாக இருக்கும். காண்போரது ஆசனங்கள் அதன் மையத்தில் அமை ந்திருக்கும். அர ங்கு ஒரு பெரிய வளையம் போன்ற அ மைப்புடன் சுழல ஏற்றவாறு இருக்கும். இந்த வளையம் சுழன்று, அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ் வொரு காட்சி யைக் காண்போ ருக்கு முன் கொ ண்டுவரும். இத் தற்காலக் கொட்டகையும் அரங்கும் தகைய பலமுயற் அ-அரங்கு ஆ-ஆசனங்கள் சிகளி லிருந்தே வருங்கால நாடகக் கொட்டகை தோன்றவேண்டும். சினிமாக் கொட்டகை அங்குக் காட்டப் பெறும் காட்சிக்கு ஏற்பச் சில மாறுதல்களுடன் அமைந்திருக் கிறது. இதில் குறைவான இடத்தில் மிகப் பல ஆசனங்களை அமைக்க வேண்டியிருப்பதால் இதை மிக நீளமாக அமைக்கத் தொடங்கினார்கள். இதை மிக அகலமாகக் கட்டினால், இரு பக்கங்களிலும் கோடியில் இருப்பவர்களுக்குப் படக்காட்சி விகாரமாகத் தெரியும். இதனால் இக்கொட்டகைகளில் ஒன்றன்மேலொன்றாக உள்ள உப்பரிகைகள் ஏற்றவை. கொட்டகைக்குள் நுழையும் கூடத்திற்குமேல் உள்ள காலி இடத்தில் சிற் றுண்டிச்சாலையையும் தாவன அறைகளையும் (Water closets) அமைக்கிறார்கள். 1927-ல் பேசும் படம் தோன்றியபின் சினிமாக் கொட்டகையின் அமைப்பு மேலும் மாறியது. கொட்டகையிலுள்ள ஒவ்வொரு வருக்கும் ஒலியானது தெளிவாகக் கேட்கும் வகையில் கட்டடத்தின் அமைப்பும், ஒலிபெருக்கிகளின் அமைப் பும் இருக்கவேண்டும். கொட்டகை நல்ல மேளக் கட்டுடன் இருக்கவேண்டுமானால், அது ஏறக்குறைய மனித மண்டையோட்டின் வடிவமாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் சினிமாக் காட்சி குறிப்பிட்ட காலங்களில் மட்டுமல்லாமல் 12 மணி நேரமும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும். ஆகையால், மக்கள் கொட்டகைக்குள் எந்நேரத்திலும் சென்று, தேவை யானபோது வெளியே செல்வார்கள். ஆகையால், ஒருவர் உள்ளே வரும்போதும், வெளியே போகும்<noinclude></noinclude> np03j3g55x256d0qpbb2a3pxyz7ph3t பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/311 250 445141 1435479 1425214 2022-07-29T11:30:25Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அறுவடை எந்திரங்கள்|269|அறுவடை எந்திரங்கள்}}</b></noinclude> அறுவடை எந்திரங்கள் பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவரை அறுவடை செய்யும் கருவிகளாகப் பயனாயின. ஆனால், பத்தொன்ப தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேனாடுகளில் அறு வடையை எளிதிலும் திறமையாகவும் செய்யும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 311 |bSize = 419 |cWidth = 206 |cHeight = 140 |oTop = 68 |oLeft = 0 |Location = center |Description = அறுவடை எந்திரம் }} அறுவடை எந்திரம் உதவி ! மார்ஷல் சன்ஸ் & கம்.. (இந்தியா) லிட். எந்திரங்கள் வழக்கத்திற்கு வந்தன. இந்நாளில் அங்கே பலவகையான அறுவடை எந்திரங்கள் பயன்படுகின் றன. ஆனால் இந்தியாவிலும் மற்றக் கீழ்நாடுகளிலும் இன்னும் அறிவாள் ஒன்றே விவசாயியின் ஆயுதமாக இருந்துவருகிறது. போரடிக்கும் எந்திரங்கள் சில நமது நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது விவசாயியின் பொருளாதார நிலை திருந்தாதவரை, மாட்டைக் கொண்டு போரடிக்கும் பழங்கால முறை கள் மறையமாட்டா. புல்வெட்டி (Mower) : கால்நடைகளுக்குத் தீவன மாகும் புல்லை வெட்ட இந்த எந்திரம் பயனாகிறது. கால் நடைகளைக் கொண்டும், டிராக்டர்களைக் கொண்டும் இதை இயக்கலாம். இதில் ஓர் இருசில் பொருத்தப் பட்ட இரு சக்கரங்கள் இருக்கும். ஒரு சக்கரத்தின் அருகே சாய்வான விளிம்புள்ள பல்லிணையொன்று பொருத்தப்பட்டிருக்கும். இது ஒரு பற்சக்கரத்தை ஓட் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 311 |bSize = 419 |cWidth = 198 |cHeight = 101 |oTop = 377 |oLeft = 8 |Location = center |Description = புல்வெட்டி }} க ச, ச: அப ச புல்வெட்டி 269 இ: இருசு சக்கரங்கள் ப : பற்சக்கரம் கிராங்குத் தட்டு கம்பு அப : அறுக்கும் பல் சட்டம் 4 அறுவடை எந்திரங்கள் அறுக்கும் சட்டத்தின் அகலத்தை ஒட்டி இந்த எந்திரத் தின் அளவு குறிப்பிடப்படுகிறது. கால்நடைகளால் இயங்கும் எந்திரத்தின் அளவு 6 அடி. டிராக்டரால் இயங்கும் புல்வெட்டியின் அளவு 12 அடி. இந்த அளவு ஓர் அடிக்கு 12 ஏக்கர் புல்வெளியை ஒரு நாளில் அறுவடை செய்யலாம். தானியப் பயிர்களை வெட்ட இவற்றைப் பயன்படுத்தினால் சேதம் அதிகமாகும். பயிர்வெட்டி (Reaper) : அறுவடை எந்திரத்தின் தத்துவத்தையும் அமைப்பையும் கொண்ட இந்த எந் திரத்தில் அறுக்கும் உறுப்பிற்குப் பின்னால் ஒரு மேடை இருக்கும். அறுக்கும் சட்டத்தின்மேல் நகரும் ஓர் உருளை தானியப் பயிர்களைச் சட்டத்தின் மேல் அழுத்து கிறது. வெட்டப்படும் பயிர் மேடையின் மேல் சேரும். மேடை நிறைந்ததும் பயிரை ஒன்றாகச் சேர்த்து வெளியே தள்ளிவிடலாம். இவ்வாறு அங்கங்கே தள்ளப் படும் பயிரைப் பின்னால் ஒன்றாகச் சேகரித்துக் கொள்ளலாம். டும். இச்சக்கரத்திலுள்ள ஒரு முளையுடன் ஒரு மரக் கம்பு பொருத்தப்பட்டிருக்கும். எந்திரத்தின் அறுக்கும் உறுப்பை இக்கம்பு இயக்கி. அதை வயலில் இழுத்துச் செல்லும்போது மேலும் கீழும் அசைக்கிறது. அறுக்கும் உறுப்பில் மூன்றங்குல இடைவெளியில் வரிசையாகக் கூரிய முளைகள் உள்ளன. இவற்றினிடையே அகப்படும் புல்லை வேகமாக இயங்கும் கத்தி வெட்டிவிடுகிறது. பயிர் கட்டி (Binder) : இது வெட்டப்படும் பயி ரைக் கட்டாகக் கட்டி வெளியே தள்ளுகிறது. வெட் டும் உறுப்பின் பின்புறத்தில் ரப்பர் வைத்த கித்தான் பட்டையொன்று நகரும். இது வெட்டப்பட்ட பயிரை ஓர் உயர்த்திக்குக் கொண்டு செல்கிறது. இந்த உயர்த்தி அதை வேறொரு அமைப்பிற்குக் கடத்தும். இது பயிர் களைச் சேகரித்து நூலினால் கட்டி வெளியே தள்ளும். குதிரையினால் இழுத்துச் செல்ல ஏற்றவாறு இது முத லில் அமைக்கப்பட்டது. தற்காலத்திலே மோட்டார் எஞ்சின்களால் இயக்கப்படும் இந்த எந்திரத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கிழங்கு தோண்டி (Potato digger) : மேனாடு களில் விளையும் கிழங்குப் பயிர்களில் உருளைக்கிழங்கு முக்கியமானது. கிழங்கு தரையினடியில் இருப்பதால் இதை அறுவடை செய்ய வேறுவகை எந்திரம் தேவை யாகிறது. முன்னர் நீண்ட சட்டங்கள் கொண்ட கொழுவையுடைய கலப்பையினால் கிழங்குகளைத் தோண்டி யெடுத்தார்கள். ஆனால் இக்கருவியினால் கிழங்குகளைத் தோண்டி எடுக்கையில் அதனுடன் அதிக மான மண்ணும் கலந்து வந்தது. ஆகையால் இதைத் திருத்தி அமைத்தார்கள். இந்த எந்திரத்தின் தற்கால வடிவம் சுழலும் எந்திரம் என்றும், உயர்த்தி எந்திரம் என்றும் இருவகைப்படும். இவ்விருவகைகளிலும் வெவ் வேறு வடிவுள்ள கொழுவானது நிலத்தினுட் சென்று கிழங்கைத் தோண்டி எடுக்கிறது. மண்ணுடன் கலந்த கிழங்குகள் மேலே வந்து ஓர் அசைந்தாடும் கடத்தியை அடையும். இது எந்திரத்தின் சக்கரங்களின் சுழற்சி யினால் இயங்குகிறது. கடத்தியின் அசைவினால் கிழங்கி லுள்ள மண் வேறாகப் பிரிகிறது. சுழலும் எந்திரத்தில் கடத்திக்குப் பதிலாகச் சுழலும் உறுப்பொன்று இருக் கும். இது கிழங்குகளைச் சேகரித்து உடனுக்குடன் எட்ட எறிகிறது. போரடி எந்திரம் (Thresher) : பயிரை அறுவடை செய்த பின், அதிலிருந்து தானியத்தை வேறாகப் பிரிக்க வேண்டும். சமதளமான நிலத்தில் அதைப் போட் டுத் தடிகொண்டு அடித்தோ, கால்நடைகளை விட்டு மிதித்தோ போரடிப்பது பழைய முறையாகும். தற் கால எந்திரங்கள் தானியத்தைப் பிரிப்பதோடு, அதைத் தூற்றிப் பதரையும் மண்ணையும் அதிலிருந்து பிரிக்கின் றன. பெரிய எந்திரங்களில் தானியங்களை வகைப் படுத்தவும் மெருகூட்டவும் அமைப்புக்கள் இருப்ப துண்டு. சுமார் 10-2 அடி அகலமுள்ள சிறு எந்திரங்கள் முதன் முதல் பயனாகிவந்தன. குதிரைகளால் இழுக்<noinclude></noinclude> 7ve6t6wwm3paf40wq36ep46f9k27ijn பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/312 250 445142 1435481 1425215 2022-07-29T11:32:57Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அறுவடை எந்திரங்கள்|270|அறுவடை எந்திரங்கள்}}</b></noinclude> அறுவடை எந்திரங்கள் கப்பட்ட இவற்றில் போரடிக்கும் உருளையானது பல்லிணையால் இணைக்கப்பட்டுத் திறமையாக வேலை செய்தது. தற்கால எந்திரங்கள் 5-6 அடி. அகல {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 312 |bSize = 419 |cWidth = 198 |cHeight = 156 |oTop = 62 |oLeft = 8 |Location = center |Description = போரடி எந்திரம் }} போரடி எந்திரம் முள்ளவை. இவை வார்ப்பட்டையால் டிராக்டர் கப்பியுடன் இணைக்கப்பட்டு, 15-20 குதிரைத் திறன் ஆற்றலுடன் இயங்கும். போரடி எந்திரத்தின் முக்கிய உறுப்புக்கள்: கொட்டும்புனல் (Feed hopper), அடி அறை (Beater chamberi, வைக்கோல் ஆட்டி (Straw shaker). ஊதி, வகைப்படுத்தும் சல்லடைகள், மூட்டை கட்டும் உறுப்பு ஆகியவை. புனலின் வழியே பயிரைக் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 312 |bSize = 419 |cWidth = 209 |cHeight = 119 |oTop = 294 |oLeft = 5 |Location = center |Description = போரடி எந்திரம் பாகங்கள் }} போரடி எந்திரம் அத : அசைக்கும் தட்டு 2 : உருளை உயர்த்தி : 2r. : ஊதி கடத்தி 22 க தா தானியத்தூம்பு வெ உ வெட்டும் உறுப்பு : 270 915 கா கொட்டினால் அது அடி அறையை அடைகிறது. அங்கு நிமிடத்திற்கு 1000 முறை சுழலும் உருளையொன்று குழியான பகுதிக்குள் பயிரைச் செலுத்தித் தானியத் தைப் பிரிக்கிறது. வைக்கோலானது ஆட்டியை அடைந்து, ஒன்று சேர்ந்து, எந்திரத்தின் பின்புறத்தை அடைகிறது. தானியமும் பதரும் அறையிலிருந்து வெளிவரும்போது ஊதியானது காற்றை ஊதிப் பதரைப் பிரிக்கிறது. தானியமும், கனமான அசுத் தங்களும் வகைப்படுத்தும் சல்லடைகளின் வழியே சென்று, துப்புரவாகிச் சுத்தமான தானியம் வெளியே வந்து, ஓர் உயர்த்தியின் பட்டையை அடைந்து மூட் டைக்குள் கொட்டப்படுகிறது. இந்த எந்திரத்தின் வேலைத்திறன் இதன் அகலத்தைப் பொறுத்தது. அறுவடை எந்திரங்கள் இரண்டடி அகலமுள்ள எந்திரம் சுமார் 16-20 நிமிடங் களில் ஒரு மூட்டைத் தானியத்தை அளிக்கும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 312 |bSize = 419 |cWidth = 201 |cHeight = 111 |oTop = 188 |oLeft = 212 |Location = center |Description = கூட்டு எந்திரம் }} கூட்டு எந்திரம் (Combine) : 1900ஆம் ஆண்டு வாக்கில் மோட்டார் எஞ்சின் விவசாயத்தில் வழக்கத் திற்கு வந்தது. அதிலிருந்து விவசாய எந்திரங்கள் விசேஷ அபிவிருத்திகளை அடைந்தன. புல்வெட்டி, பயிர்வெட்டி,பயிர்கட்டி, போரடி எந்திரம் ஆகிய எந் திரங்கள் அனைத்தின் தத்துவங்களையும் கொண்ட கூட்டு எந்திரம் தோன்றியது. அமெரிக்காவில் இது முதல் உலகப்போருக்குப் பின்னும், பிரிட்டனில் 1928ஆம் ஆண்டிலும் வழக்கத்திற்கு வந்தது. ரஷ்யா முதலிய வேறு பல நாடுகளிலும் இலட்சக் கணக்கான கூட்டு எந்திரங்கள் தற்போது வழக்கத்தில் உள்ளன. இந்த எந்திரத்தை அறுவடைக்குத் தயாரான வயலின்மேல் ஓட்டிச் சென்றால், இது பயிரை அறுத்துப் போரடித் துத் தூற்றித் துப்புரவு செய்து தானியத்தை மூட்டை கட்டிவிடுகிறது. தொயு ROT சூ மே அ உ அத ஊ தா அஉ ப வை அசை தட்டு : ஊதி குமே : குழிவு மேடை கொபு: கொட்டும் புனல் சாத :சாய் தட்டு 1111111ill 661 கூட்டு எந்திரம் : அடிக்கும் உருளை : தானியம் பதர் : : 1 வைக்கோல் on a கூட்டு எந்திரங்கள் இருவகைப்படும். அவற்றில் ஒரு வகை எந்திரம் தானாக இயங்குகிறது. இதன் வேலைத் திறன் மண்ணின் தன்மையையும் பயிரின் தன்மையை யும் பொறுத்து வேறுபடும். எந்திரத்தின் அகலத் தில் ஓர் அடிக்கு எட்டு மணி நேரம் வேலை செய்து, 1222 ஏக்கர் நிலம் அறுவடை செய்யலாம். போரடிக்கப்பட்ட வைக்கோல் வயலில் விடப்படும். வைக்கோல் துடைப்பங்களும் சேகரிகளும் (Hay sweeps and rakes) : புல் வெட்டியானது புல்லை வெட்டி வயலில் கிடத்துகிறது. கூட்டு எந்திரம் போரடித்த வைக்கோலை வயலில் விட்டுவிடுகிறது. இந்த வைக்கோலை ஒன்றாகச் சேகரிக்கத் துடைப்பங் களும் சேகரிகளும் பயனாகின்றன. வைக்கோல் துடைப்பம் டிராக்டரின் முன்னால் பொருத்தப்படும் சீப்புப்போன்ற உறுப்பு. டிராக்டர் முன்னேறும்போது வைக்கோலும் புல்லும் முன்னால் சேரும். இதைத் தூக்கி ஒரு மூலையில் குவித்துவிடலாம். சேகரி என்ற அமைப்பு, குதிரையுடனோ, டிராக்ட ருடனோ இணைக்கப்படுகிறது. இது புல்லையும் வைக் கோலையும் ஒன்றாகச் சேகரித்து, வயலில் அங்கங்கே சீராகக் குவித்து வைக்கும். இதில் ஒருவகை எந்திரம் வைக்கோலைச் சீரான வரிசையாகக் குவித்து வைக்கும். புல் கட்டி(Hay baler) : இது இருவகைப்படும். முதலாவதை வைக்கோல் குவியலின் அருகே நிலையாக<noinclude></noinclude> kglgozpioffq1k58xvddsyb240u76sb பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/313 250 445143 1435482 1425216 2022-07-29T11:33:36Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||271|அன்டிமனி}}</b></noinclude> அறுவை வணிகன் இளவேட்டனார் 271 அமைத்து, இதிலுள்ள பெட்டிக்குள் புல்லைத் திணித்து, மேலிருந்தும் பக்கவாட்டிலும் எந்திரத்தால் அழுத்து கிறார்கள். உள்ளிருக்கும் புல் குறிப்பிட்ட அளவை அடைந்ததும் எந்திரம் அதைத் தானாகவே கட்டிவிடு கிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 313 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 191 |oTop = 81 |oLeft = 3 |Location = center |Description = வைக்கோல் கூட்டி }} வைக்கோல் கூட்டி அளவை இரண்டாம் வகைப் புல்கட்டியை டிராக்டர் வயலில் இழுத்துச் செல்லும். அப்போது அது புல்லைப் பொறுக்கி எடுத்து ஒரு பெட்டிக்குள் தள்ளுகிறது. அங்கு அது ஓர் எஞ்சினின் உதவியால் மேலும் பக்க வாட்டிலும் அழுத்தப்பட்டுக் குறிப்பிட்ட அடைந்ததும் கட்டுக்களாகக் கட்டப்படுகிறது. கையினால் வைக்கோலை அழுத்தும் எந்திரங்களைக் கொண்டு 1948ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் சோதனைகள் செய்தார்கள். நூறு ராத்தல் நிறையும் 4'×2'×2' அளவுமுள்ள கட்டைக் கட்ட 15 நிமிடம் ஆகும் எனக் கண்டார்கள். ஆனால் சுமார் ரூ.1.500 விலையுள்ள இந்த அழுத்தியை வழக்கத்திற்குக்கொண்டு வர முடியவில்லை. பீ. எம். ல. அன்டிமனி சமுத்திரங்களின் தென் கோடிகளின் தொகுதியே யென் றும் கூறுகின்றனர். இச்சமுத்திரத்தில் பெரிய பனிக் கட்டித் திட்டுக்கள் மிதக்கின்றன. இவற்றில் சில, ஆயி ரம் அடி திண்ணமும் பல ஏக்கர்கள் பரப்பும் உள்ளவை. இங்குச் சராசரி வெப்பநிலை 30° பா. நாடு காண்பவர் கள் இக்கடலைக் கடந்து தென் துருவத்தை யடைந் துள்ளனர். ஆர்க்டிக் சமுத்திரத்தைச் சூழ்ந்து நிலப் பரப்பு இருப்பதுபோல இக்கடலைச் சுற்றிலும் நிலப் பாகங்கள் ஒன்றும் இல்லை. அறுவை வணிகன் இளவேட்டனார் கடைச் சங்கப் புலவர். இவரை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்பர். அறுவை-ஆடை. இவர் பாடிய செய்யுட்கள் பத்து (அகம் 56,124,230,254, 272, 302); (புறம் 329); (நற்.344); (குறுந். 185); (திருவள்ளுவமாலை 35). அறையணி நல்லூர் தென்னார்க்காடு ஜில்லா, திருக்கோவலூர் புகைவண்டி நிலையத்துக்கு மிகவும் அருகில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள சிவத் தலம். இப்போது அரகண்ட நல்லூர் என மருவி வழங்கு கிறது. கோயில் ஒரு சிறு குன்றின்மேல் இருக்கிறது. இங்கே பஞ்சபாண்டவர் குகை என்னும் ஐந்து அறை களும், திரௌபதி யிருந்ததென்னும் சிறிய அறையொன் றும் இருக்கின்றன. பிரசண்ட ரிஷி பூசித்த இடம். சுவாமி பெயர் அறையணிநாதேசுரர். அம்மன் அருள் நாயகி. தீர்த்தம் பெண்ணையாறு. பாறைமீது பெரிய கோபுரத்துடன் இக் கோவில் மிக அழகாகத் தோன்று கிறது. இது திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. அன்டார்க்டிக் சமுத்திரம்: தென் துருவத் தைச் சூழ்ந்துள்ள கடலை அன்டார்க்டிக் சமுத்திரம் என்பர். சிலர் இது பசிபிக், அட்லான்டிக், இந்திய அன்டார்க்டிகா என்பது தென் துருவத்தைச் சுற்றியுள்ள நிலத்தையும் சமுத்திரத்தையும் குறிக்கும். அது வட அமெரிக்காவின் பரப்பில் மூன்றில் இரண்டு பங்குடையது. ஆனால் எப்போதும் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். அங்கே வேனிற்காலத்தில் 20° குளி ராக இருக்கும். அன்டார்க்டிகா கண்டத்தில் முதன் முதல் கால் வைத்தவர் அங்கு 1895-ல் சென்ற கிறிஸ் டென்ஜென் என்னும் நார்வே நாட்டினர். நிலம் தென் துருவம் வரை உயர்ந்துகொண்டே போகிறது. தென் துருவம் கடல் மட்டத்துக்கு மேல் 10,500 அடி உயர மானது. பத்துக்கோடி ஆண்டுகட்குமுன் அங்கு இவ்வளவு குளிர் கிடையாது. அக்காலத்தில் தாவரம் செழித் திருந்தது என்பது அங்குக் காணப்படும் பாசில்களாலும் நிலக்கரியாலும் தெரியவருகிறது. இப்போது அந்நிலந் தான் பூமியில் மிகக் குளிர்ந்த பகுதியாகும். அங்குப் பெரும்பாலும் 18° முதல் 68° வரை குளிராக இருப் பதால் மழை பெய்வதேயில்லை. பாசம், பாசிக் காளான் கடலிலுள்ள தாவ தவிர வேறு தாவரம் கிடையாது. ரம் மைக்கிராஸ்கோப் வாயிலாகவே கண்ணுக்குப் புல னாகும். பெங்குவின் தான் முக்கியமான பறவை. சிறு பூச்சிகளும் காணப்படுகின்றன. சில நிலக்கரியும் கடல் நாய்களும் (Seal) காணப்பட்டா. லும் பயன்படுத்தக் கூடியவையாக இல்லை. இப்போது மக்கள் அங்குப் போவதெல்லாம் அங்கு உள்ளது யாது என்று தெரிந்துகொள்வதற்காகவே. அண்டார்க்டிகா பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நார்வே, நியூஜீலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்சு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றிற்குச் சொந்தமாயிருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் யாருக்கும் அதனால் நலம் இப்போது எதுவு மில்லை. அன்டிமனி: (குறியீடு Sb. அணு எண் 51. அணு நிறை 121.76.) அன்டிமனி சல்பைடு சௌவீராஞ்சனம் என்ற பெயருடன் இந்தியாவில் வெகு காலத்திற்கு முன்பே ஒரு மருந்துச் சரக்காகவும், கண்ணுக்குத் தீட்டும் மையாகவும் பயன்பட்டு வந்திருக்கிறது. சிறிய அளவில் இது தனி நிலையில் பூமியில் கிடைக் கிறது. அனேகமாகக் கொஞ்சம் ஆர்சனிக்கும் இத னுடன் சேர்ந்திருக்கும். ஆக்சிஜனுடன் கூடி அன்டி மனி புளூம் (Antimony bloom), அன்டிமனி ஆக் கர் (Antimony ochre) போன் ற கனியங்களாகவும், கந்தகத்துடன் கூடிச் சௌவீராஞ்சனமாகவும், ஆக்சிஜ னுடனும் கந்தகத்துடனும் கூடிச் செவ்வஞ்சன மாகவும் (Antimony blende) இது கிடைக்கிறது. தயாரிக்கும் முறை: அன்டிமனி தாதுக்களுக்குள் சௌவீராஞ்சனந்தான் முக்கியமானது. இத்தாது வைச் சுத்தம் செய்து இரும்புத் துகளுடன் சேர்த்துச் சூடு செய்தால் அயகசல்பைடு உருகிய அன்டிமனியின் மேல் கசடாக மிதக்கும். அன்டிமனியைத் தெளிய வைத்து எடுத்து விடலாம். மறுபடியும் சிறிது வெடியுப் புடன் சூடு செய்தால் கந்தகம் முதலிய பொருள்கள்<noinclude></noinclude> ppso7aicq5q9hu3udhk2r10r3v9axn1 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/315 250 445145 1435485 1417694 2022-07-29T11:37:51Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||273|}}</b></noinclude> அன்னம் அன்னாசி மையைத் தயாரிக்கவும், தோல் பதனிடுதலிலும் இது பயனாகிறது. இது மருந்துகளிலும், தொற்று நீக்கியாக வும், சாயங்களிலும் பயனாவதுண்டு. குடிதண்ணீரைச் சுத்தம் செய்ய இதைச் சேர்ப்பதுண்டு. அன்னம் வனப்பும் கம்பீரமும் வாய்ந்த பெரிய நீர்ப்பறவை. இது வாத்துக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் எட்டு முதல் பத்து வகைகளுண்டு. இவை உல கத்தின் பல பாகங்களில் வாழ்கின்றன. ஆயினும் கிழக்கு அர்த்த கோளத்தின் வட பகுதியில்தான் இவை இனத்திலும் தொகையிலும் மிகுந்திருக்கின்றன. இந்தி யாவில் அன்னங்கள் வடமேற்குப் பாகங்களுக்குத் தெற்கே சிந்து வரையிலும் மிகவும் குளிர்ச்சியான ஆண்டுகளில் குளிர்காலத்தில் வலசை வருகின் றன. அன் னம்பறந்து செல்லும்போது ஆப்பு வடிவமாக V போல அணிவகுத்துப்போகும். உரத்த எக்காளச் சத்தம்போல ஒலித்துக்கொண்டு பறக்கும். அது புழு, நத்தை முத லிய நீர்வாழ் பிராணிகளையும், மீன் முட்டைகளையும், நீர்ப் பூண்டுகளின் வேர், கிழங்கு, தண்டு, இலை, விதை முதலியவற்றையும் தின்னும். தன் நீண்ட கழுத்தைக் கொண்டு நீருக்குள் நெடுந்தூரம் துழாவி இரை தேடும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 315 |bSize = 413 |cWidth = 200 |cHeight = 140 |oTop = 219 |oLeft = 3 |Location = center |Description = அன்னம் }} அன்னம் அன்னத்தில் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரி இருக் கும். வசந்தகாலத்தில் குளிர்ச்சியான வடபகுதிகளுக் குச் சென்று, ஏரி கரைகளில் நாணல் முதலிய நீர்ப் பூண்டுகளைச் சேர்த்துப் பெரிய குவியலாகக் கூடுகட்டி அதில் 5-9 முட்டையிடும். கூட்டினுட்பாகம் அதன் மெல்லிய தூவியால் அமைந்திருக்கும். பெண் 35-40 நாள் வரையில் அடைகாக்கும். ஆண் காவலிருக்கும். வட நாடுகளிலுள்ள அன்னம் குளிர்காலத்தில் தெற்கு நோக்கி வலசை வரும். சில இனங்கள் மணிக்கு 40-50 மைல் வேகமாகப் பறக்கும். அன்னத்தின் குஞ்சு முதலில் பார்ப்பதற்கு விகார மாகச் சிலும்பலான செம்பட்டை இறகுகள் பொதிந் திருக்கும். இரண்டாவது ஆண்டில்தான் அதற்கு வெண்மையான அழகிய இறகு முளைக்கும். இரை தேடப் பழகிய குஞ்சுகள் சில காலம் வரையிலும் இராக் காலங்களில் கூட்டுக்கு வரும். அப்போதெல்லாம் தாயன்னம் அவற்றைக் கவலையோடு காப்பாற்றும். குஞ்சுகளைப் பேணும் இந்த வேலையில் தந்தையும் தாய்க்கு உதவி செய்யும். குஞ்சுகள் தாயின் முதுகின் மேலேறிக்கொண்டு போவதும், ஏதாவது அச்சமுண் டானால் அதன் இறக்கையின் அடியில் மறைந்துகொள் வதும் அடிக்கடி நிகழும் காட்சிகள். அன்னம் நூறாண்டு காலம் உயிர் வாழ்ந்திருக்கலாம். அன்னத்தை மனிதர் வளர்ப்பதுண்டு. இந்திய உயிர்க்காட்சிச் சாலைகளிலும் பூங்காக்களிலும் வெள்ளை யன்னமும் காரன்னமும் வைத்து வளர்ப்பதைக் காண லாம். அன்னத்தின் தூய வெண்மையான இறகும், ஒய்யாரமாக உயர்த்தியும் வளைத்தும் திருப்பியும் சீர் பெற நிறுத்தும் கழுத்தும், பவள நிறமான அலகும் அதற்குப் பேரழகு செய்கின்றன. அது நீரில் உடம்பை யசைக்காமல் நீந்திச் செல்வதும், நிலத்தில் ஒல்கி யசைந் தசைந்து நடந்து செல்வதும் கம்பீரமாக இருக்கின் றன. இந்தப் பண்புகளாலே அன்னப்பறவை உலக இலக்கியங்களிலெல்லாம் கதையிலும் பாட்டிலும் இடம் பெற்றிருக்கின்றது. அன்னம் உயிர்விடும் தருணத்தில் ஒலித்துக்கொண்டே உயிர்விடும் என்பார்கள். அன்னம் நீரையும் பாலையும் கலந்து வைத்தால் நீரிலிருந்து பாலை மட்டும் பிரித்து உண்ணும் என்பது கவி மரபு. அன் னங்களில் மூன்று நான்கு இனங்கள் முக்கியமானவை. அவை ஊமை அன்னம், சீழ்க்கை அன்னம்,காரன்னம், கருங்கழுத்தன்னம் என்பன. * ஊமை அன்னம் (Mute Swan) : இது அன்னங் களிலெல்லாம் பெரியது. எல்லா இறகுகளும் மாசற்ற வெண்பனி போன்று வெண்மையாயிருக்கும். கழுத்து மெலிவாகவும் நன்றாக வளைந்துமிருக்கும். பவளம் போன்ற சிவந்த அலகின் அடியில் கரிய புடைப்பு ஒன் றுண்டு. கண்கள் இலேசான கபில நிறமானவை. கால் கள் கருமையாக இருக்கும். இதன் குரல் மெல்லிய தாயும் இசையுள்ளதாயும் இருக்கும். இந்த அன் னத்தை வளர்க்கின்றனர். வளர்ப்பன்னம் ஒலிப்ப தில்லை; அதனால் இது ஊமை அன்னம் எனப்படும். காட்டன்னங்கள் தெற்கு நோக்கி வலசைவரும்போது வளர்ப்பன்னங்களுடன் தாராளமாகக் கலக்கின்றன. இந்த அன்னம் 5 அடி நீளமிருக்கும். 30 ராத்தல் நிறை யுள்ளது. இது ஐரோப்பாவிலுள்ளது. அமெரிக்காவி லும் இதைக் கொண்டுபோய் வளர்த்து வருகின்றனர். சீழ்க்கை அன்னம் (Whistling S.): இதுவும் வெண்மை நிறமானது. ஐரோப்பாவிலும் அமெரிக்கா விலும் உண்டு. இந்தப் பறவைக்குக் கழுத்துச் சற்றுக் குட்டையாயும் தடிப்பாயுமிருக்கும். அலகு மஞ்சள் நிறம். அதற்கடியில் புடைப்புக் கிடையாது. பறக்கும் போது இனிய குரலோடு கூவிக்கொண்டே போகும். காரன்னம் (Black S.): ஊமை அன்னத்தைப் போல அவ்வளவு பெரியதன்று. இது ஆஸ்திரேலியாவி லுள்ளது. உடல் புகைபோன்ற கருமையாகவாவது, சாம்பலாகவாவது இருக்கும். சிறகிலுள்ள முதலிறகுகள் மட்டும் வெண்மையானவை. கண் இரத்தச் சிவப்பு. அலகு சிவப்பு; ஆனால் நுனியில் வெள்ளையாயிருக்கும். (116T GOT LD (Black necked S.) தென் அமெரிக்காவிலுள்ளது. தலையுங் கழுத்தும் கறுப் பான அரக்குப்பழுப்பு நிறம். மற்றப் பாகங்கள் வெண்மை. அலகின் அடியிலுள்ள புடைப்பு நன்றாகத் தெரியும். சிவப்பாயிருக்கும். அலகு ஈய நிறம். இது கழுத்தை நேராக நீட்டிக்கொண்டு பறக்கும். பா.பா. அன்னாசி சுவையும் மணமும் மிகுந்த பழம். இது முதன்முதல் அமெரிக்காவின் வெப்ப வலயத்தில் இருந்தது. இதற்குத் தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டு மொழியில் நானாஸ் என்று பெயர். இது சாதா ரணமாக ஒரு தேங்காயளவு பருமன் இருக்கிறது. சில ஜாதி இன்னும் மிகப் பெரிதாக இருக்கும். பழத்தின் உள்ளே கெட்டியான சதை வெளிர்மஞ்சள் அல்லது வெளிர் கிச்சிலி நிறமுள்ளதாக இருக்கும். மேலே தோல் அழுத்தமாகச் சொரசொரப்பாக இருக்கும் ; இது உள் ளிருக்கும் சதையைக் காப்பாற்ற உதவுகிறது. ஆண் டில் எந்தக் காலத்திலும் இந்தப் பழம் அகப்படும். 273<noinclude></noinclude> r3zm2kpwatwkqexcqaywez07abcl4rc பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/316 250 445146 1435487 1417695 2022-07-29T11:38:50Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||274|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 316 |bSize = 417 |cWidth = 209 |cHeight = 225 |oTop = 80 |oLeft = 2 |Location = center |Description = அன்னாசி }} அன்னியன் அன்னாசி அன்னாசிச் செடி கிளைகளில்லாத ஒரே தண்டு உடை சிங்கத்திலிருந்தும் (Sucker), பழத்தின் அடியில் இருக் யது. அடி தடிப்பாகக் குறுகியிருக்கும். அதில் கற்கும் காம்பைத் துண்டுகளாக வெட்டி வைத்தும், வேர் றாழையிலிருப்பது களிலிருந்து உண்டாகும் குருத்துக்களிலிருந்தும் பயிர் செய்வார்கள். பெரும்பாலும் சிங்கங்களை நட்டுத்தான் பயிர் செய்வார்கள். அன்னாசித் தோட்டம் ஒரு தடவை போட்டது எட்டு முதல் பத்து ஆண்டுவரை பலனளிக் கும். பழத்தைக் கொய்யும்போது முள் தைக்காதபடி கித்தான் கையுறைகளும் காலுறைகளும் போட்டுக் கொண்டு வேலை செய்வார்கள். வளைந்த கொக்கி போன்ற கத்தியால் கொய்வார்கள். செங்காயாகவே பறித்து விடுவார்கள். தூர தேசங்களுக்குப் போகும் போது பழுத்துக்கொண்டே போகும். பழம் ஒரு மாதம் வரையிலும் கெடாமலிருக்கும். பழத்தைத் துண்டு செய்து டப்பிகளில் அடைத்தும் ஏற்றுமதி செய்கின்ற னர். இலைகளின் நாரிலிருந்து பிலிப்பீன் தீவுகளில் பிஞா என்னும் நயமான ஆடை நெய்கிறார்கள். பழக் கழிவு கால்நடைக்குத் தீனி. பவர் ஆல்கஹாலும் காகிதமும் செய்யவும் உதவும். குடும்பம்: புரோமீலியேசீ (Bromeliaceae) ; இனம் : அனானாஸ் கோமோசஸ் (Ananas comosus). அன்னி: சோழ நாட்டின் பாபநாசத்திற்கு அருகி லுள்ள அன்னிகுடி என்பது அன்னியின் ஊராக இருக் கலாம். இவன் வரலாறு அகநானூற்றிலும் நற்றிணையி லும் காணப்படுகிறது. அவ்வரலாறு இருவேறு வகை யாக உள்ளது: 1. பரணர் (அகம் 196, 262) கூறுமாறு: வள் மிகு புன்செய் நிலத்திலே பசிய இலைகள் நிறைந்த பயற்றங் கொடியிலே அன்னியின் பசுபுகுந்து மேய்ந்து விட்டது. அதனைக் கோசரிடம் அன்னி மறையாமல் உரைத்தான். உண்மையை உரைத்ததற்கும், பசு மேய்ந்த சிறு பிழைக்கும் இரங்கி அருளாமல் அக் கோசர்கள் அன்னியின் கண்ணைப் பறித்துவிட்டனர். அதனாற் சினங்கொண்ட அன்னியின் மகள் மிஞிலி என் பவள் வீரம் மிகுந்த படைத்திறனுடைய திதியனுக் குரைத்தாள். அவன் அக்கோசரோடு பொருது, அவ ரைக்கொன்றான். அவ்வாறு கொல்லும் வரை, கலத்தில் உண்ணாமலும், தூய உடையினை உடாமலும், சினம் மாறாமலும் இருந்த மிஞிலி, கோசர் இறந்த பிறகு தன் நோன்பை விட்டு மகிழ்ந்தாள். திதியன் கோசரோடு போர் புரிந்த இடம் அழுந்தூர். இது மாயவரத்திற்கு மேற்கே உள்ள திருவழுந்தூர். 2. வெள்ளி வீதியாரும், கயமனாரும் அகத்திலும் (45,145), பெயர் தெரியா ஒருவர் நற்றிணையிலும் (180) கூறுமாறு: திதியனுக்குக் காவல் மரமாக இருந்தது புன்னைமரம். அதனை அன்னி என்பவன் திதியனோடு மாறுபட்டு அழிக்க எண்ணினான். வேற்படையுடைய எவ்வி என்பவன் இதனை உணர்ந்து, அன்னியை அது செய்யாதிருக்குமாறு அடக்கினான். எனினும்,அன்னி அடங்காமல் பொன்னனைய பூங்கொத்துகளை யுடைய அப்புன்னை மரத்தை வெட்டி வீழ்த்தினான். அதனாலே கும்பகோணத்திற்கருகில் உள்ள குறுக்கை என்னுமிடத் திலே திதியனுக்கும் அன்னிக்கும் போர் நிகழ்ந்தது. அப்போரிலே அன்னி இறந்தான். அன்னி மிஞிலி: 274 போன்ற மொத்தமான நீண்ட இலைகள் நெருக்கமாக வளர்ந்திருக்கும். இலையின் ஓரங் களில் சிறு முட்களும், நுனியில் நீண்ட முள்ளும் உண்டு. அன்னாசி தண்டின் நடுவிலிருந்து பூங்கொத்து வளர்கின்றது. அதைத்தான் காய் என்கிறோம். பூங்கொத்தின் நடுவில் பூத்தண்டும், அதைச் சுற்றிலும் நெருக்கமாக அடர்ந்து வளரும் காம்பில்லாத பல பூக்களும் இருக்கின்றன. காயின் மேலுள்ள செதில் அடுக்கினதுபோலக் காணும் வரைகள் தனித்தனிப் பூக்களுக்குரியவை. பூத்தண்டும் பூக்களின் காம்பிலைகளின் அடியும் இதழ்களின் அடி யும் பருத்துச் சதைப்பற்றுள்ளனவாகி, ஒன்று சேர்ந்து கூட்டுக்கனி யாகின்றன. இந்தச் சதைப்பற்றுள்ள பாகங்களே தின்னும் பாகங்கள். காயின் மேலே பூக் காம்பிலைகள், இதழ்கள், இவற்றின் முனைகள் நீட்டிக் கொண்டிருக்கும். பூக்களையுடைய தண்டு மேலே தொடர்ந்து வளரும். ஒரு கொத்துச் சிறிய இலைகள் அதிலே உண்டாகும். அது அன்னாசிப்பழத்துக்கு முடி போல இருக்கும். ஒரு காம்பில் ஒரே காய் வளரும். ஆயினும் தரைக்கீழ்த் தண்டிலிருந்து வேறு தண்டு கள் தோன்றிக் காய்விடும். தென் அமெரிக்காவுக்குச் சென்ற ஸ்பெயின் நாட் டினர் அன்னாசியை முதன்முதல் ஐரோப்பாவிற்குக் கொண்டுவந்தனர். இந்தியாவுக்கு 16ஆம் நூற்றாண் டின் இடையில் அன்னாசி கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் அஸ்ஸாமிலும், வங்காளத்திலும், மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் மிகுதியாக இதைப் பயிர் செய்கின்றனர். ஹவாய்த் தீவுகளிலும் மலேயாவிலும் இது ஏராளமாகப் பயிராகிறது. வட ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா, கனேரித் தீவுகள், அசோர்ஸ் தீவு கள், மேற்கிந்தியத் தீவுகள், மத்திய அமெரிக்கா முத லிய பல இடங்களில் இதை விளைவிக்கின்றனர். அன்னா சிப் பழத்தில் சுமார் 90 வகை உண்டு. பழத்தில் விதை உண்டாவதில்லை. அதன் உச்சியிலிருக்கும் முடியை நட் டுப் பயிர் செய்வார்கள். அடித்தண்டிலிருந்து வெடிக்கும் பார்க்க : அன்னி. அன்னியன் (Alien) தான் வசிக்கும் நாட்டின் குடியாக இல்லாதவன். அவனை அயலான், அயல் நாட் டான் என்றும் கூறுவர். அவனுடைய சட்ட நிலைமை நாட்டுக்கு நாடு வேறுபடுவதுண்டு. அன்னியர் தாம் வசிக்கும் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக் கக்கடவர். அவர்கள் வசிக்கும் நாட்டின் அரசாங்கம்<noinclude></noinclude> coju6gzzgqxlj7hl726voqvcru00ltr பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/318 250 445148 1435493 1417698 2022-07-29T11:41:39Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||276|}}</b></noinclude> 276 அனசூயை உண்ணும் பழம் பூவின் காம்பே. அதுவே கொட்டை முதிரும்போது வளர்ந்து, அழகிய நிறய்களுள்ளதாய்ச் காரமும் இளிப்புமுள்ள சாறு நிறைந்த பொய்க் கல வாகின்றது. இது அமெரிக்காக் கண்டத்து மரம், பிஸ்தாக்கியோ கொட்டையின் பருப்பும் தின்னலம். இதன் ஓலினத்திலிருந்து ஒருவித டசப்பென்டீன் எடுக்க கிருர்கள். ஒதிய மரம் சாலைகளில் நடவும் ஏற்றம் போடவும் பயன்படுகிறது. வெயிற் காலத்தில் இதன் இலைகள் உதிர்ந்து விடுவதால் நிழல் கொடுப்பதில்லை. கிளைகளை வெட்டி ஈட்டால் அவை எளிதாக வளர்ந்து! விடும். செல்கொட்டை {கேராள்கொட்டை} இள.ங்காயி லிருந்து எடுக்கும் சுறுப்புப்பால் பருத்தி ஆடைகளுக்குக் குறி வைப்பதற்கு உதவும். சேங்கொட்டைப் பாலினால் ஒருவகை வார்னிஷ் செய்கினார்கள். காட்டு மாம்பழம் தின்னக்கூடிய சிறு பழம். அதன் விஸ்தயே சுவையான சாரப்பருப்பு. ரூஸ் (Rhus) மரம் தோல் பதனிடவும் சாயம் போடவும் உதவும். இதில் ஒரினம் லாக்கர் (Lacquer) மரம். மற்றோரினத்தின் காயிலிருந்து டுமழுகு எடுக்கிறார்கள் மா,மூந்தில், சேங்கொட்டை முதலியவற்றைப் பற்றிய தனிக் கட்டுரைகள் உண்டு. அனசூயை இந்துப் புராணங்களித் கூறப் படும் தக்கன் மாள் ; அத்திரி முனிவர் மனைவி; இய Wடைய கற்பைச் சோதிக்கச் சென்றமுத்தேவரையும் குழந்தைகளாக்கியயஸ்; இராமன் காட்டிற்கு வந்த போது சீதைக்கு வேண்டிய நலம் புரிந்தவன். அனதாரி தொண்டை மாட்டில் வாயல் என்னும் ஊயினர்; கம்பனைப்போலும் கூத்தளைப்போலும் புகழ் பெற்றவரெனத் தொண்டை மண்டல சதாம் கூறும். இலமையிற் சோணாட்டுக்கு வந்து, உறத்தூரில் அம் தணரொருவரிடம் தமிழ்க்க ைபயின்றார். அக்காலத் துக் என்றாப்பூர்த் தலைவரான தீங்கரரயனால் ஆதரிக்கப் பெற்றார். கல்லூர், மன்றை என்ற ஊர்களின் தல்வ னும் கச்சிவீரப்பன் என்ற மன்னனுக்கு அமைச்ச திருவிருந்தானது வேண்டுகோளால் சுந்தர பாண்டியம் என்ற நூலைப் பாடினுச். கால் பாடிய காலம் 1563. இது மகாவித்துவான் ரா. இராக வையங்காரவர்களால் அச்சிடப்பட்டது. மான அனவரத விநாயகம் பிள்ளை அனந்தபாரதி ஐயங்கார் (1786-1864) தஞ் சையிலிருந்து, உத்தர ராமாயணத்சீர்தனை, பாக வத தாமஸ்கந்த நாடகம், யாளைமேலதிகச் நொண் டிச்சிந்து முதலிய இசை நாடகத் தொடர்பான தால் களை இயற்றியவர். அனந்தராமையர், இ. வை. (1872-1931) {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 318 |bSize = 419 |cWidth = 107 |cHeight = 135 |oTop = 95 |oLeft = 309 |Location = center |Description = இ. வை. அனந்தராமையர் }} தஞ்சை மாவட்டம் இடையரற்று மன்கலம் ஊகினர்.தக்தையாச் வைத் தீச்சுர ஐயர், தாயார் தையலம்மாள். சிறந்த தமிழ்ப்பு:வர். வடமொழி கற்றவர். விரைவாற்றல் மீக் செய்யுள் இயற்று கும்பகோணம் 5கர மயிலாப் கவர். வார். உயரீநிலைப்பள்ளி, பூர் பென்னாத்தூர் சுப்பிர மணர்பம் உவர்நிலைபள்ளி, ரும்பகோனம் கல்லூரி, சென்னை மாகாணக் கல் நூல் ஆகியவற்றில் தமிழா இரியராக இருந்தவர். எலித் அனந்தராமையர் தொகையைத் தாம் உதவி : சையித்தார்கு ஆராய்ந்த குறிப்புக்க அற்பதிப்புக் கழகம், சென்ன். ஒரு பதிப்பும், கல இ.வை. வழி நாற்பது ஒரு பதிப்பும் இவர் வெளியீட்டிருக்கிறார். களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் பொய்கை யாழ்வாரும் ஒருவரல்லர் என்பது இவர் கருத்து. மறைவு : 26-12-1931. அனந்தாச்சார்லு (1843-1908) சன்னை மரகாணக் கல்லூரியில் கல்வி பயின்று. 1869 முதல் 1891 வரையில் சென்னையில் அட்வெசல்கேட் டாக இருந்தார். காங்கிரசுக்கு அடிகோலிபவர்களில் இவர் ஒருவர். 1885-ல் முதவாவது காய்கிரகக் கூட் டம் பம்பாயில் நடைபெற்ற பொழுது, தென்னிந்தியா விலிருந்து பிரதிநிதியாகச் சென்றிருந்தார். 1895-ல் நாகபுரியில் நடந்த காங்கிரசுக் கூட்டத்திற்குத் தலைமை வரித்தார். நாவன்மை படைத்த நாட்டுத் தலைவர் காரில் ஒருவர். மறைவு : 28-11-1908- அனவரத விநாயகம் பிள்ளை, சு. (1877- 1940]: இவர் தர்தை சுப்பிரமணியபிள்ளை; தாயார் ஈசுவர வடிவு அம்மால். சென்னைக் கிறிஸ்தவக் கல் அவியில் தத்துவப்பாடம் படித்து, பி.ஏ-ல் முதல்வ ராகத் தேர்ச்சி பெற்றார். எம்.ஏ-ல் தமிழ்ப்பது கச்கினார்க்கினி யரைப்பற் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். கிறிஸ்தவக் சல் னுரியில் முதலில் டியூட்ட ர கவும், பிறகு உள்நாட்டு மொழிகட்கு மேற்பார்வை யாளராகயும், (Superin tendent of Vernaculat Studies) பல ஆண்டுகல் வேலை பார்த்தார். கொழும் நூற்பதிப்புக் கழகம், சென்னை புப் பல்கலைக் கழகத்தில் உதவி1 கசவசித்தாந்த தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலைக் கழ கத்துத் 'தமிழ் லெச்சிகன்' உறுப்பினராகவும், தமிழாராய்ச்சியாளராகவும் இருந்தார். இவர் இயற் அளந்த சயனம் திருவனந்தபுரம் மலை நாட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்று பெருமாள் திருகரமம் அனந்தபதுமநாபர் பிராட்டிவார் திரு நாமம் ஸ்ரீ லட்சுமி நாச்சியார், ஏமகூட விமானம். இலக்குமி தீர்த்தம். பார்க்க: திருவனந்தபுரம். அனந்த சதுர்த்தசி ஒரு வீரதம். திருமாலை வழிபடுவதற்குள்ளது. புரட்டாசி மாசச் சக்கிவபட்சு சதுர்த்தசி தினம். அனந்தப்பூர் சென்னை இராச்சியத்தில் அனந்தப் பூர் மாவட்டத்தின் தலைநகரம். விஜயாகர அரசறிய ருடைய திவானூாக இருந்த சிக்கப்ப உடையார் அமைத் துத் தமது மனைவி அனந்தம்மையின் பெயரையிட்டார். நகராட்சிப் பட்டணம். கன்செய் குழ்ந்த.து. மக்: 31.952 (1951). அனந்தப்பூர் மாவட்டம் 1882-ல் பல்லாரிவி லிருந்து பிரிக்கப்பட்டது. இதன் லட, மத்தியப் பகுதிகள் பல குன்றுசிள் நிறைந்த பீடபூமி. தென் பகுதி மலைப் பான்கானது. குத்தியிலும் பெனுகொண் டாயிலும் குன்றுகளில் கோட்டைகளையொத்த பாறை கள் உள்ளன. முக்கிய விளைபொருள்கள் புன்செய்த் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி. மாவட்டத்தின் பரப்பு: 6.706ஈமைல் ; மக் : 13,61.556 (1951). ௧. ஜனவாத விநாயகம் பிள் ளை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 318 |bSize = 419 |cWidth = 113 |cHeight = 135 |oTop = 407 |oLeft = 309 |Location = center |Description = }}<noinclude></noinclude> sbyq6d3xg6yb1wl1b9u8mux2ko8v5f6 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/320 250 445150 1435498 1417702 2022-07-29T11:43:36Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||278|}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 320 |bSize = 414 |cWidth = 78 |cHeight = 165 |oTop = 275 |oLeft = 0 |Location = center |Description = அனுநாதம் }} 278 அனுடம் எதுவோ அது இந்த இயல்பூக்கத்தைத் தூண்டிவிடும். இந்த இடையூற்றை மாற்றுவதே இதன் துலங்க லாகும். இது போலவே மற்ற இயல்பூக்கங்களும். அனு கரணம் இவ்விதமான ஓர் இயல்பூக்கமன்று; அது ஒரு தனிப்பட்ட தூண்டுதலினால் வெளிப்படுவதுமன்று ; தனிப்பட்ட துலங்கலுடையதுமன்று. அனுபூதிக்கலை நாதம் நிகழ்வதாகவும், இந்த அதிர்வெண் சுற்றீன் அனு நாத அதிர்வெண் எனவும் கூறப்படும். தொடராக உள்ள தடை R எனவும், தூண்டுதடைL எனவும், ஏற் புத்திறன் C எனவும் கொண்டால், சுற்றின் மாறுமின் தடை மின்சார அனுநாதம் : தடை. தூண்டுமின் தடை, ஏற்புத்திறன் இம்மூன்றும் கொண்ட மாறு மின் னோட்டச் சுற்றின் இயற்கை அதிர்வெண் குறிப்பிட்ட ஓர் அளவு இருக்கையில், சுற்றில் நிகழும் மின்னோட்டம் மிக அதிகமாக இருக்கும். இப்போது அச்சுற்றில் அனு அனுகரணம் குழந்தைப் பருவத்திலிருந்தே நம்மிடம் தோன்றுவதால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதை அறிந்து குழந்தைகள் நல்வழியில் நடக்குமாறு பார்த் துக்கொள்ளவேண்டும். அ. சு. நா. பி. அனுடம் (Scorpii 8, நீ, T) : இது வடமொழி யில் அனுராதா என்று வழங்கும் 17ஆம் நட்சத்திரம். அனுராதா என்பது வெற்றி அல்லது நலன் என்று பொருள்படும். வில், முடப்பனை அல்லது விரித்த குடை போல இருப்பதாகக் கூறுவர். இது விருச்சிகராசியில் உள் ளது. இதன் நடுவிலுள்ள அன்டாரஸ் என்று மேனாட் டார் கூறும் நட்சத்திரம் முதன்மையானது. தீப்போல் சிவந்த நிறமுடையது. அதன் பக்கத்திலுள்ள நட்சத் திரம் பச்சை நிறமுடையது. விருச்சிக ராசியிலுள்ள இந்த நட்சத்திரத்தொகுதி மேனாட்டு வான அட்ட வணையில் ஸ்கார்ப்பியோ என வழங்கும் நட்சத்திரங்கள் அடங்கியது. இவை சுமார் 390 ஒளியாண்டுகள் தொலை புத் வில் உள்ளன. அனுநாதம் (Resonance) : இருமுனைகளும் திறந் திருக்கும் குழல் ஒன்றை ஒரு முனை நீரில் அமிழ்ந்திருக்கு மாறு பொருத்திவைத்து, அதன் மறு முனையில் ஓர் இசைக்கவையைப் பிடித்துக் கொண்டு அதை ஒலிக்குமாறு செய்தால் குழாய்க்குள்ளிருக்கும் காற்று இசைக்கவையின் அதிர் வெண்ணுடன் அதிர்ந்து ஒலி தரும். இப்போது காற்று இயற்கை யாக அதிரும் அதிர்வெண் வேறாக இருந்தால் ஒலியின் அழுத்தம் குறைவாக இருக்கும். அதிர வைக் கும் பொருளின் இயற்கை அதிர் வெண்ணுடன் காற்று அதிர்வ தால் இது பலவந்த அதிர்வு எனப் படும். குழலைச் சரிப்படுத்தி, அதற் குள் இருக்கும் காற்றின் நீளத்தை அனுநாதம் மாற்றினால், அது குறிப்பிட்ட தோர் அளவு இருக்கும்போது காற்றின் இயற்கை அதிர்வெண் இசைக்கவையின் அதிர்வெண் ணுக்குச் சமமாக இருக்கும். இப்போது காற்றின் அதிர்வின் வீச்சு உச்ச நிலையை அடையும். இதனால் ஒலியின் அழுத்தமும் உச்சமாக இருக்கும். இவ்விளைவு அனுநாதம் அல்லது பரிவதிர்வு எனப்படும். ஒரே அதிர்வெண் கொண்ட இரு இசைக்கவைகளில் ஒன்றை அதிரச் செய்து, அதனருகே மற்றதை வைத்தால் அது தானாகவே அதிர்வதைக் காணலாம். இது இயற்கை யில் மிகப் பொதுவாக நிகழும் விளைவு. இசைக் கருவி களின் அனுநாதக் கலங்களில் (Resonators) அனு நாத விளைவு நிகழ்வதால் இசையின் அழுத்தம் அதிக மாகிறது. Z=/R* + WL @C இதில், அடைப்புக்குள்ளிருக்கும் உறுப்பு, குறிப்பிட்ட தோர் அதிர்வெண் ணுக்குச் சுன்னமாகலாம். இப்போது; சுற்றின் மாறுமின்தடை மின்தடைக்குச் இப்போது மாறு அளவு நீச மாக இருந்து மின்னோட்டம் உச்ச அளவை அடையும். இந்த அதிர்வெண்ணின் அளவே சுற்றின் அனுநாத அதிர்வெண்ணாகும். ஒரு தூண்டுமின்தடையையும், ஏற் என்ற மாகும். மின் தடையின் L திறனையும் R சம் வினுகாதம். இணையாக இணைத்து அதிர்வெண்ணை மாற்றினால், குறிப்பிட்டதோர் அதிர்வெண்ணில் இவ்விரண் டின் விளைவுகள் ஈடாய்விட லாம். இப்போது இணை அனு நாதம் நிகழ்வதாகக் கூறப் படும். இணை அனுநாதச் சுற் றின் மாறுமின்தடை மிக அதிகமாக இருக்கும். தொடர் அனுநாதத்தில் சுற்றின் அதிர் வெண்ணுக்கும் மின்னோட்டத்தின் அளவுக்கும் உள்ள தொடர்பை வரைப்படம் காட்டும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 320 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 192 |oTop = 129 |oLeft = 327 |Location = center |Description = சுற்று }} அனுபூதிக்கலை என்பது ஆன்மாவானது கட வுளை அனுபவித்து அறிவதாகும். கடவுள் உண்மையை அறிவினால் காண முடியாது. அனுபவித்தே காண முடி யும். இந்த அனுபவம் சிலர்க்கு மட்டுமே ஏற்படும் என்ப தில்லை. முயன்றால் எல்லோரும் இதைப் பெற முடியும். எல்லா நாட்டு அனுபூதிமான்களும் கூறும் அனுபவம் ஒன்றுபோலவே காணப்படுவதால் அவர்கள் அனுபவம் பெற்றவர்கள் என்பதில் ஐயமில்லை. அதனுடன் கடவுள் அனைவரிடமும் இருப்பதால் அனைவரும் அவருடன் ஐக்கியமாகி அவரை அனுபவிப்பது சாத்தியமே. அனு பூதிமான்கள் பெறும் அனுபவத்தை மொழிகளால் சொல்ல முடியாது. அதனால் அவர்கள் குறியீடுகள் வாயிலாகவே வெளியிடுகிறார்கள். அவர்கள் கையாளும் முக்கியக் குறியீடுகள் காதல்,கலியாணம், கள்வெறி ஆகி யவையாகும். தம் அனுபவ வேளையில் அனுபூதிமான் கள் வெளியிடுவதெல்லாம் அவர்கள் வாயிலாகக் கடவுள் வெளியிடுவதேயாம். and in நார்ச்சுற்று. ஆனால் இத்தகைய அனுபூதியைப் பெற விரும்புகிற வர் மூன்று விதமான யோகங்களைப் பயில வேண்டும். முதலாவதாகக் கருமயோகம் பயின்று, ஆசையையும் ஆணவத்தையும் அகற்றி, மனத்தைத் தூய்மை பெறச் செய்தல் வேண்டும். இரண்டாவதாக ஞானயோகம் பயின்று, தம்மைத் துறந்து, தியானத்தின் வாயிலாகக் கைவல்லிய சாந்தியை அடைதல் வேண்டும். மூன்றாவ் தாகப் பக்தியோகம் பயின்று, கடவுளை நேரில் கண்டு, அவருடன் ஐக்கியப்பட்டு நிரதிசய ஆனந்த வெள்ளத் தில் மூழ்கவேண்டும். இதுவே அனுபூதிநிலை.<noinclude></noinclude> 2as9xquys3t8gmru8kyv12v31qt0sen பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/323 250 445153 1435499 1417707 2022-07-29T11:43:59Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||281|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 323 |bSize = 419 |cWidth = 114 |cHeight = 227 |oTop = 144 |oLeft = -1 |Location = center |Description = அனுமான் }} அனுமான் களும், கடவுள் நாமத்தைப் பற்றிய புகழ்மொழிகளும் நிறைந்திருக்கும். சாதகர்கள் வழிபாடு செய்யும்போது சில வேளை களில் தடைகள் உண்டாகும். கடவுள் சோதனை செய் வார். அக்காலத்தை 'ஆன்மாவின் இருள் இரவு' என் பர். சாதகர் படும் வேதனைகளை நாமதேவர், துக்கா ராம், இராமதாசர் ஆகியோர் கல்லும் கரையும் பாடல் களில் கூறுகிறார்கள். சாதகர்கள் இச்சோதனைகளைக் கடந்து அனுபூதி பெறுவர். கே.வீ.க. அனுமான் புராண வீரன், அஞ்சனை என்னும் அப்சரசுக்கும் வாயுவுக்கும் பிறந்தவன். இராகு பற்றி யிருந்த சூரியனைப் பழமெனக் கவரப் போகையில் இந் திரன் அடிக்க, இவனது கன்னம் (ஹனு) முறியப் பெற்றதால் பிரமன் முத லிய தேவர்களால் அனு மன் என்று பெயரிடப் பெற்றான் பிரமாத்திரத் தாலும் தேவாத்திரத் தாலும் இறவா வரம் பெற்றான். சுக்கிரீவ னுக்கு அமைச்சனாக இருந்தான். இராம இலக்குமணரைச் சுக்கிரீ வனுக்கு நண்பராக்கி னான். இலங்கை சென்று, சீதையைக் கண்டு வந்து இராமனுக்குச் சொன் னான். பின்னர் இரா வணனுடன் நடந்த போரில் இராமனுக்கு வாகனமாயிருந்தான். இலக்குமணன் மூர்ச் சித்தபொழுது சஞ்சீவி கொண்டுவந்து பிழைப் பித்தான். பரதனுக்கு இராமனுடைய வரவை அறிவித்து, முத்திரை மோதிரம் காட்டி தீயில் விழாது தடுத்து, மீண்டும் இராமனிடம் சென்று சிரஞ்சீவிப் பட்டம் பெற்றான். பஞ்ச பூதங்களாலும் அழியாதவன். இவன் நைட்டிகப் பிரமசாரி. னுக்கு மாருதி, ஆஞ்சனேயன், கேசரி புத்திரன், வாயு புத்திரன் எனவும் பெயர் உண்டு. அனுமான் உதவி : தொல்பொருள் இலாகா, சென்னை. 281 ஆஞ்சனேயனுக்கு ஆலயம் அமைத்து வழிபடுவ துண்டு. படைக்கலப்பயிற்சி, உடற்பயிற்சி முதலிய கலைப்பயிற்சி செய்வோர் இவனைத் தமக்கு உரிய தெய்வமாகக் கொள்வதுண்டு. பிரமசாரியும், வியா கரணம் வல்ல பண்டிதனும், ஞானியும், சிறந்த பக்திமா னுமான இவனை அறிவும் துணிவும் விழைவோர் வணங்குவதுண்டு. அனுமானம்: பிரமாணங்களுள் முதலாவது பிரத்தியட்சம் ; இரண்டாவது அனுமானம். புகையை நாம் பிரத்தியட்சமாகக் காண்கிறோம். அதைக் காணும் எல்லாவிடங்களிலும் அக்கினியையும் காண்கிறோம். இப்படிப் புகை உள்ள இடங்களில் அக் கினி யிருப்பதைப் பல தடவை காண்பதோடு அக்கினி இல்லாத இடங்களில் புகையில்லாமையையும் காண்கி றோம். இதனால் புகைக்கும் அக்கினிக்கும் எப்பொழுதும் அறாத ஒரு சம்பந்தம் உண்டென்று நிச்சயிக்கிறோம். அனுமானம் எவ்விடத்திலும் எக்காலத்திலும் நீங்காது இயல்பா யுள்ள இச்சம்பந்தம் வியாப்தி எனப்படுகிறது. இவ் வியாப்தி இருவிதமாகக் காட்டப்பெறும். புகையிருக்கு மிடமெல்லாம் அக்கினி இருக்குமென்பது ஒரு விதம். இது அன்னுவய வியாப்தி எனப்படுகிறது. அக்கினி இல்லாத இடத்தில் புகையிராது என்பது மற்றொரு விதம். இது வியதிரேக வியாப்தி எனப்படுகிறது. இவற்றை முறையே உண்மை வியாப்தி, இன்மை வியாப்தி என்னலாம். புகையுள்ள விடங்களில் எங்கும் அக்கினி உண்டு. அதாவது அவ்விடத்திலெல்லாம் அக் கினி வியாபிக்கின்றது. ஆனால் அக்கினி உள்ளவிடமெல் லாம் புகையுண்டு என்பதில்லை. பழுக்கக் காய்ந்த இரும் பில் அக்கினி உண்டு, புகையில்லை. ஆகையால் அக்கினி இருக்குமிடத்தில் புகையின் வியாப்தி இல்லை. எது வியா பிக்கின்றதோ அதற்கு வியாபகமென்றும் எது வியா பிக்கப்படுகின்றதோ அதற்கு வியாப்பியமென்றும் பெயர். அக்கினி வியாபகம்; புகை வியாப்பியம். இவற் றிற்கு இடையேயுள்ள மாறாத சம்பந்தம் வியாப்தி. இந்த வியாப்தியை உணர்ந்த ஒருவன் ஒரு மலையில் புகையைக் காணும்போது அங்கு அக்கினி இருக்கிற தென்று அறிகிறான். இவ்வறிவே அனுமிதி எனப்படு கின்றது. இது எவ்வாறு நிகழ்கின்றதெனில், மலையில் புகையிருப்பதைப் பிரத்தியட்சத்தினால் அறிகின்றான்; பிறகு புகை அக்கினியோடு வியாப்தி உள்ளது என்று, தான் முன்பு உணர்ந்த வியாப்தியை நினைக்கிறான்; இவ்விரண்டையும் சேர்த்து அக்கினிக்கு வியாப்பிய மான புகையுள்ளது இம்மலை என்ற உணர்வைப் பெறு கிறான். இவ்வுணர்வு பராமரிசம் எனப்படுகின்றது. உடனே இம் மலையில் அக்கினி இருக்கின்றது என அறிகிறான். பராமரிசத்தினால் இவ்வறிவு உண்டாகிறது. இவ்வறிவு அனுமிதி எனப்படும். அனுமானமென்ற சொல்லுக்கு அனுமிதிக்குக் காரணமாயிருக்குமது என் றும் பொருளுண்டு. இப்பொருளைக் கொண்டு காரண மான பராமரிசத்தையே அனுமானமென்பர். ஒருவன் இவ்வாறு அனுமானம்-ஸ்வார்த்தானு மானம் செய்ததைப் பிறர்க்கு உணர்த்த விரும்பி அதற்குரிய சில வாக்கியங்களைக் காட்டலாம். இவ் விதச் சொற்றொடர் பிறர்க்கான அனுமானம்-பரார்த் தானுமானம் எனப்படும். இதில் ஐந்து உறுப்புக்கள் அல்லது பாகங்கள் உண்டு. அவையாவன : 1. இம் மலையில் அக்கினி இருக்கின்றது; 2. புகையிருக்கின் ற தாதலின்; 3. எங்குப் புகையுண்டோ அங்கு அக்கினி உண்டு, சமையலறையிற் போல ; எங்கு அக்கினி இல் லையோ அங்குப் புகையிராது, மடுவிற் போல ; 4. மலை யில் புகை உளது; 5. ஆகையால் அக்கினி உண்டு. இவற்றிற்கு முறையே பிரதிஞ்ஞை, ஏது, உதாரணம், உபநயம், நிகமனம் எனப் பெயர். இவற்றில் முதல் உறுப்பான பிரதிஞ்ஞை மலையில் அக்கினி இருக்கின்றது என்றவாறு ஓரிடத்தில் ஒரு பொருளிருப்பதாகக் கூறுகின்றது. இவ்விரண்டில் மலை பட்சமெனவும், அக்கினி சாத்தியமெனவும் படும். புகை உதாரணத்தில் அடங்கிய சமையலறையைச் சபட்சமென்றும் மடுவை விபட்சமென்றும் கூறுவர். எங்கு ஒன்றை அனுமிக்கின்றோமோ அந்த இடம் பட்சம். எதை அனுமிக்கின்றோமோ அது சாத்தியம். எதனால் அனுமிக்கின்றோமோ அது ஏது; இது லிங்க மெனவும் படும். ஏதுவுக்குச் சாத்தியத்தோடுள்ள அன்னுவய அல்லது உண்மை வியாப்தியை எங்குக் கண்டு அறிகின்றோமோ அது சபட்சம். வியதிரேக அல்லது இன்மை வியாப்தியை எங்குக் கண்டு அறி கின்றோமோ அது விபட்சம் என்றதாயிற்று. ஏது.<noinclude></noinclude> qp6vsu8etm47i7lzu5bxe0dt3gb1dzz பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/401 250 445231 1435368 1417842 2022-07-29T07:07:47Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆடை அணிகள்|354|ஆடை அணிகள்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 401 |bSize = 414 |cWidth = 413 |cHeight = 416 |oTop = 75 |oLeft = 2 |Location = center |Description = }} ஆடைகள் (சிற்பம், இலக்கியம்) : ஒவ்வொருகாலத்து ஆடைகளை, அவ்வக் காலத்துச் சிற்பங்களும் சித்திரங் களும் நன்றாகக் காட்டும். ஆடைகளின் வருண னையை இலக்கியங்களிலும் காணலாம். தமிழ் நாட் டில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற் பல்லவர் காலத்தி {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 401 |bSize = 414 |cWidth = 413 |cHeight = 416 |oTop = 75 |oLeft = 2 |Location = center |Description = }} லிருந்துதான் சிற்பங்கள் அகப்படுகின்றன. ஆந்திரப் பகுதியிலுள்ள அமராவதி, ஜக்கய்யப்பேட்டை, நாகார் ஜுனகொண்டா போன்ற இடங்களில் அகப்பட்ட பௌத்த சிற்பங்கள், கி.மு. 200 முதல் கி.பி. 400 வரை இருந்த ஆடைகளைத் தெரிவிக்கின்றன. கி.பி. 400-ல் இருந்து கி.பி.650, 700 வரை உள்ள ஆடைகளைப் பற்றி, அக்காலத்தில் தென் இந்தியாவுடன் தொடர்பு கொண்ட சாளுக்கிய இராச்சிய ஊர்களான பாதாமி, ஐஹோல் முதலிய இடங்களிலுள்ள சிற்ப வகைகள் காட்டுகின்றன. இதனால் சரித்திர காலத்திற்கு ஆடை அணிகள் முன்னிருந்து, கி. மு. 200 வரை உள்ள காலத்தை முதற் பகுதியாகவும், கி.மு.200-ல் இருந்து இக்காலம் வரை உள்ள காலத்தை இரண்டாம் பகுதியாகவும் வரையறுத்து, முதற்காலப் பகுதியில் இந்தியா முழு வதையும்பற்றிப் பொதுவாகக்கூறி, இரண்டாம் காலப் TRICOLO ஆடைகள்-படம் 1 அமாாவதிச் சிற்பங்கள்-முதல் வரிசை (கி.மு. 2ஆம் நூ.) : 2.வது வரிசை (கி. பி. முதல் நூ.) ; 3-வது வரிசை (கி. பி. 2ஆம் நூ.) உதவி : வை, மு. ஈரசிம்மன் பகுதியில் தென் இந்தியாவையும், முதன்மையாகத் தமிழ்நாட்டையும்பற்றி விரிவாகச் சொல்லப்படும். கி.மு. 200 வரை: வரலாற்றுக் காலத்திற்கு முந் திய குகைச் சிற்பங்களில் வடிவங்கள் நிருவாணமாகத் தான் காணப்படுகின்றன. அடுத்தபடியாகச் சிந்து வெளி நாகரிகக் காலத்திய (கி.மு. 3500-கி. மு. 1500) மொகஞ்சதாரோவிலும், ஹாரப்பாவிலும் வெட்டி யெடுக்கப்பட்டசிற்பங்கள் பெரும்பாலும் ஆடையற்றன வாயும், சில சல்லடம் (லங்கோடு) அணிந்தனவாயும், மற்றும் சில போர்வை போர்த்தனவாயும், மயிரை<noinclude></noinclude> qj8n14nd02w9mvbphu2q7ks623s7n4h 1435369 1435368 2022-07-29T07:08:34Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆடை அணிகள்|354|ஆடை அணிகள்}}</b></noinclude> ஆடைகள் (சிற்பம், இலக்கியம்) : ஒவ்வொருகாலத்து ஆடைகளை, அவ்வக் காலத்துச் சிற்பங்களும் சித்திரங் களும் நன்றாகக் காட்டும். ஆடைகளின் வருண னையை இலக்கியங்களிலும் காணலாம். தமிழ் நாட் டில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற் பல்லவர் காலத்தி {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 401 |bSize = 414 |cWidth = 413 |cHeight = 416 |oTop = 75 |oLeft = 2 |Location = center |Description = }} லிருந்துதான் சிற்பங்கள் அகப்படுகின்றன. ஆந்திரப் பகுதியிலுள்ள அமராவதி, ஜக்கய்யப்பேட்டை, நாகார் ஜுனகொண்டா போன்ற இடங்களில் அகப்பட்ட பௌத்த சிற்பங்கள், கி.மு. 200 முதல் கி.பி. 400 வரை இருந்த ஆடைகளைத் தெரிவிக்கின்றன. கி.பி. 400-ல் இருந்து கி.பி.650, 700 வரை உள்ள ஆடைகளைப் பற்றி, அக்காலத்தில் தென் இந்தியாவுடன் தொடர்பு கொண்ட சாளுக்கிய இராச்சிய ஊர்களான பாதாமி, ஐஹோல் முதலிய இடங்களிலுள்ள சிற்ப வகைகள் காட்டுகின்றன. இதனால் சரித்திர காலத்திற்கு ஆடை அணிகள் முன்னிருந்து, கி. மு. 200 வரை உள்ள காலத்தை முதற் பகுதியாகவும், கி.மு.200-ல் இருந்து இக்காலம் வரை உள்ள காலத்தை இரண்டாம் பகுதியாகவும் வரையறுத்து, முதற்காலப் பகுதியில் இந்தியா முழு வதையும்பற்றிப் பொதுவாகக்கூறி, இரண்டாம் காலப் TRICOLO ஆடைகள்-படம் 1 அமாாவதிச் சிற்பங்கள்-முதல் வரிசை (கி.மு. 2ஆம் நூ.) : 2.வது வரிசை (கி. பி. முதல் நூ.) ; 3-வது வரிசை (கி. பி. 2ஆம் நூ.) உதவி : வை, மு. ஈரசிம்மன் பகுதியில் தென் இந்தியாவையும், முதன்மையாகத் தமிழ்நாட்டையும்பற்றி விரிவாகச் சொல்லப்படும். கி.மு. 200 வரை: வரலாற்றுக் காலத்திற்கு முந் திய குகைச் சிற்பங்களில் வடிவங்கள் நிருவாணமாகத் தான் காணப்படுகின்றன. அடுத்தபடியாகச் சிந்து வெளி நாகரிகக் காலத்திய (கி.மு. 3500-கி. மு. 1500) மொகஞ்சதாரோவிலும், ஹாரப்பாவிலும் வெட்டி யெடுக்கப்பட்டசிற்பங்கள் பெரும்பாலும் ஆடையற்றன வாயும், சில சல்லடம் (லங்கோடு) அணிந்தனவாயும், மற்றும் சில போர்வை போர்த்தனவாயும், மயிரை<noinclude></noinclude> fl60u0bsui2k4iyhaim8tqfcziy1aae பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/402 250 445232 1435371 1417843 2022-07-29T07:16:48Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||355|}}</b></noinclude>355 ஆடை அணிகள் ஆடை அணிகள் நாடாவால் கட்டியனவாயும் காணப்படுகின்றன. பெண்கள் விசிறி போன்ற தலைப்பாகை அணிந்துள் ளார்கள். மொகஞ்சதாரோ அழிந்து ஆரியர் குடி புகு வதற்கு இடையில் இந்திய நாட்டின் நாகரிகத்தை அறியச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆரியர்கள் குடியேறிய பிறகு வேத நாகரிகம் தொடங்கி, ஆயிரம் ஆண்டுகள் (கி. மு. 1500-கி.மு. 500) வளர்ந்து வந்தது. ஆயினும், முதல் எண்ணூறு ஆண்டுகளில் மிக்க மாறுதல்கள் இல்லை. ஆரியர்கள் தங்கள் ஆடை வகைகளையே மிகுதியாக அணிந்துவந்தபோதிலும் இங்கிருந்த மக்களின் ஆடைகளைப் போலவும் அணியலாயினர். அன்னவர் தோல், புல், மரவுரிகளாலான ஆடைகளை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 402 |bSize = 414 |cWidth = 414 |cHeight = 374 |oTop = 144 |oLeft = 2 |Location = center |Description = }} உபயோகித்தார்கள் வேத இலக்கியங்களில் ஆடையின் ஒவ்வோர் உறுப்பிற்கும் ஒவ்வொரு தேவதை இருந்த தாகச் சொல்லப்படுகிறது. துணிகளில் கொச்சு முதலிய வேலைப்பாடுகள் இருந்தன. அடுத்த மகாஜனபத காலத் தில், சைசுநாகர், நந்தர் முதலியோரிடத்து (கி.மு.642-320) இந்திய நாகரிகம் இன்னும் சற்று முன்னேறியது. இக்காலத்தில், காசிப்பருத்தி மிகப் பிரசித்தமாக இருந்தது. மக்கள் பட்டுத் துணிகளையும் உடுத்து வந்தனர். செருப்பு அணியும் வழக்கமும் இருந்தது. அக்காலத்துப் பௌத்த நூல்களில் துணிகளை வெட்டுதல் தைத்தல் என்னும் செயல்களைக் குறிக்கப் பல சொற்கள் காணப்படுகின்றன. மௌரியர் காலத்துச் (கி.மு.400 - கி. மு 200) சிற்பங்கள் சில கிடைப்பினும், இலக்கியங்களே பெரிதும் உதவுகின்றன.கௌடிலிய அர்த்த சாத்திரத்தில் தோலைப்பற்றி அதிகமாகக் கூறப்படுகிறது. அதில் பத்துவிதமான கம்பளத் துணிகளைப்பற்றிச் சொல்லியிருக்கிறது. அக் காலத்தில் காட்டு மிருகங்களின் மயிரிலிருந்து துணி நெய்யப்பட்டது. மரப்பட்டைகளினாலும் ஆடைகள் செய்யப்பட்டன. காசியும் ரபுண்டரமும் பட்டிற்கு மிகப் பிரசித்தமாக இருந்தன. துணி நெய்வதற்குத் தனிப்பட்ட தொழிற்சாலைகளை அரசர்கள் ஏற்படுத் ஆடைகள்-படம் 2 முதல் வரிசை - அமராவதிச் சிற்பம் (கி.பி. 3-4ஆம்.நூ.); இரண்டாம் வரிசை-சாளுக்கியச் சிற்பம் (கி.பி. 5-7ஆம்.நூ.) உதவி : வை, மு. நரசிம்மன்<noinclude></noinclude> 51wk61bdj47b0162l140i77usbwfn80 1435372 1435371 2022-07-29T07:18:56Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|ஆடை அணிகள்|355|ஆடை அணிகள்}}</b></noinclude>நாடாவால் கட்டியனவாயும் காணப்படுகின்றன. பெண்கள் விசிறி போன்ற தலைப்பாகை அணிந்துள்ளார்கள். மொகஞ்சதாரோ அழிந்து ஆரியர் குடி புகுவதற்கு இடையில் இந்திய நாட்டின் நாகரிகத்தை அறியச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆரியர்கள் குடியேறிய பிறகு வேத நாகரிகம் தொடங்கி, ஆயிரம் ஆண்டுகள் (கி. மு. 1500-கி.மு. 500) வளர்ந்து வந்தது. ஆயினும், முதல் எண்ணூறு ஆண்டுகளில் மிக்க மாறுதல்கள் இல்லை. ஆரியர்கள் தங்கள் ஆடை வகைகளையே மிகுதியாக அணிந்துவந்தபோதிலும் இங்கிருந்த மக்களின் ஆடைகளைப் போலவும் அணியலாயினர். அன்னவர் தோல், புல், மரவுரிகளாலான ஆடைகளை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 402 |bSize = 414 |cWidth = 414 |cHeight = 374 |oTop = 144 |oLeft = 2 |Location = center |Description = ஆடைகள்-படம் 2 முதல் வரிசை - அமராவதிச் சிற்பம் (கி.பி. 3-4ஆம்.நூ.); இரண்டாம் வரிசை-சாளுக்கியச் சிற்பம் (கி.பி. 5-7ஆம்.நூ.) }} உதவி : வை, மு. நரசிம்மன் உபயோகித்தார்கள் வேத இலக்கியங்களில் ஆடையின் ஒவ்வோர் உறுப்பிற்கும் ஒவ்வொரு தேவதை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. துணிகளில் கொச்சு முதலிய வேலைப்பாடுகள் இருந்தன. அடுத்த மகாஜனபத காலத்தில், சைசுநாகர், நந்தர் முதலியோரிடத்து (கி.மு.642-320) இந்திய நாகரிகம் இன்னும் சற்று முன்னேறியது. இக்காலத்தில், காசிப்பருத்தி மிகப் பிரசித்தமாக இருந்தது. மக்கள் பட்டுத் துணிகளையும் உடுத்து வந்தனர். செருப்பு அணியும் வழக்கமும் இருந்தது. அக்காலத்துப் பௌத்த நூல்களில் துணிகளை வெட்டுதல் தைத்தல் என்னும் செயல்களைக் குறிக்கப் பல சொற்கள் காணப்படுகின்றன. மௌரியர் காலத்துச் (கி.மு.400 - கி. மு 200) சிற்பங்கள் சில கிடைப்பினும், இலக்கியங்களே பெரிதும் உதவுகின்றன.கௌடிலிய அர்த்த சாத்திரத்தில் தோலைப்பற்றி அதிகமாகக் கூறப்படுகிறது. அதில் பத்துவிதமான கம்பளத் துணிகளைப்பற்றிச் சொல்லியிருக்கிறது. அக்காலத்தில் காட்டு மிருகங்களின் மயிரிலிருந்து துணி நெய்யப்பட்டது. மரப்பட்டைகளினாலும் ஆடைகள் செய்யப்பட்டன. காசியும் ரபுண்டரமும் பட்டிற்கு மிகப் பிரசித்தமாக இருந்தன. துணி நெய்வதற்குத் தனிப்பட்ட தொழிற்சாலைகளை அரசர்கள் ஏற்படுத் -<noinclude></noinclude> h0mn1grm70nuvmsdm7wtvnvklay54qf பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/404 250 445234 1435385 1426225 2022-07-29T07:34:54Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆடை அணிகள்|357|ஆடை அணிகள்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 404 |bSize = 414 |cWidth = 411 |cHeight = 252 |oTop = 80 |oLeft = 6 |Location = center |Description = ஆடைகள் }} ஆடை அணிகள் ஆடை அணிகள் அறியும் விஷயங்கள் மிகப்பல. அவைகள் அக்காலத் கொய்சகங்களையும் கச்சங்களையும் கொண்ட புடவை தில் கிடைத்த பல மாதிரித் துணிகளைக் காட்டுகின் களை உடுத்தி வந்தனர். விஜயநகர காலத்திலிருந்து றன. பல கோடுகள், பூ வேலைகள் செய்த சாயத் இரவிக்கைகளை அணிவது சாதாரணமாயிற்று. மற் துணிகள் மிக விரும்பப்பட்டன. இவ்வாறு சோழ, றைப்படி இடுப்புக்கச்சை ஆடவருடையதை ஒத்தே நாயக்க அரசர்கள் காலத்து ஆடைகளைப்பற்றித் இருந்தது எனலாம். தலைமயிர் பலவகையாக முடியப் 357 6 ஆடைகள்-படம் 3 1.2.3.4 பல்லவர் (கி.பி.7-9ஆம் நூ.). 5.6.7.8சோழர் ( 9-13 9.10.11,12 விஜயநகர் (. 13-16 உதவி : வை. மு. ஈரம்மன் தஞ்சைப் பெரிய கோயில் சித்திரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டுச் சிற்பக் காலங்களில் (7-16 நூ.) மேலே கடைசியாகக் கூறின காலத்தை ஒட்டியே ஆடைகள் இருந்து வந்தன (படம் 3). அதில் சில வகையான சிற்பங்களின் வடிவே காட்டப்பட்டுள்ளன. சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் அவை மிகச் சிறிய சீர்திருத் தங்களை அடைந்தன. பிறகு, விஜயநகர மன்னர் காலங்களில் இன்னும் கொஞ்சம் மாறுதல்களை ஏற்றுக் கொண்டன. ஆடவர் வேட்டிகள் கச்சத்தைக்கொண்டனவாகி முழங்கால் அல்லது குதிகால் வரையில் தொங்கவிடப் பட்டன. அவைகள் ஒரு பட்டையான இடுப்புச்சுற் றியால் கட்டப்பட்டன. அந்தச் சுற்றிகள் ஒன்று அல் லது பல தொங்கல்களைக் கொண்டனவாக இருக்கின் றன. இன்னும் அவைகளின்மேல் சிறிய துணிபோல ஒன்று முடியப்படும். அதன் முடி சோழ, விஜயநகர மன்னர்கள் காலங்களில் சிங்கமுகம்போலக் காட்டப் பட்டு, முனைகள் கால்களின் பக்கங்களில் தொங்குவது போல் செய்யப்பட்டன. சாதாரணமாக மேல்வேட்டி கிடையாது. ஆனால், விஜயநகர காலத்தில் இடுப்புக்கச்சை யின்மேல் அவை பலமாதிரியாக அணியப்பட்டன. பல்லவர், சோழர் காலங்களில் பெண்டிர், இடுப்பிற்கு மேல் ஆபரணங்களை மட்டும் அணிந்து, கீழே பலவிதக் 13 ). ). 11 பட்டோ, அல்லது அழகான கரண்ட மகுடத்தால் அலங்கரிக்கப்பட்டோ வந்தது. அடுத்தபடியாக, முகம்மதிய, ஐரோப்பிய ஆதிக்க காலங்களில் பலவாக மாறுதல்கள் ஏற்படவில்லை. பொதுவாக, அதற்கு முன் ஏற்பட்ட ஆடைகளையே உறுதிப்படுத்தி, தமிழ் நாட்டிற்கெனத் தனிவகைப் பட்ட ஆடைகள் ஏற்பட்டன. அவை நாம் இப்போது நன்கு அறிந்தனவே. மொகலாயர் வருகைக்கு 1,500 ஆண்டிற்கு முன்பே தைக்கப்பட்ட ஆடைகளைப்பற்றி முன்னோர் நன்கு அறிவராயினும் தட்பவெப்ப நிலையை அனு சரித்து, வேட்டியையும், மேல் துண்டையுமே உடுத்தி வந்தனர். எவ்விதமாக இந்த இரண்டு துணி களும் மிக அழகாக உடுத்தப்பட்டன என்பதை இந்தியாவின் பண்டைச்சிற்பங்கள் இன்னும் கூறு கின்றன. பார்க்க: தமிழர். அணிகள் (சிற்பம், இலக்கியம்) : வரலாற்றுக் காலத்திற்கு முன் தமிழ் நாட்டில் ஆதிச்சநல்லூரில் (த.க.) சவக்குழிகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட நகைகளும், மண் பொம்மைகளின்மேல் காணப்படும் அணிகலன்களும் அக்காலத்து அணிகளை மிகத் தெளி வாகக் காட்டுவதோடு, சோழி வகைகளும், சங்கு வகை களும் பண்டைத் தமிழரின் மனத்தை மிகுதியுங் கவர்ந்<noinclude></noinclude> 1s5k3herwkjyuvvijkz2kmmsgwcjeg1 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/405 250 445235 1435384 1426226 2022-07-29T07:34:20Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆடை அணிகள்|358|ஆடை அணிகள்}}</b></noinclude> ஆடை அணிகள் 358 தன எனவும் அவைகள் காட்டுகின்றன. சோழி வகை களை வெகு நேர்த்தியாகக் கோத்துக் கழுத்து, கை, கால் களிலும் இடுப்பிலும் கட்டி வந்தனர். சங்குகளை மிகத் திறமையுடன் சிறிய வட்டங்களாக அறுத்துக் காப்புக் களாகவும் கடகங்களாகவும் அணிந்தனர் (படம் 1). விலையுயர்ந்த பச்சை, சிவப்பு முதலிய கற்களையும், முத்துக்களையும், பவளங்களையும், பலவகை அணிக {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 405 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 243 |oTop = 101 |oLeft = 5 |Location = center |Description = சங்கு வளையல்கள் }} படம் 1 சங்கு வளையல்கள் (சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் உள்ளவற்றில் சில) உதவி : வை, மு. நரசிம்மன் ளாகச் செய்து அணிந்தனர். பொன்னால் செய்யப்பட்ட மணிகளையும் கோத்துப் புனைந்தனர். அந்தக் காலத்தில் இன்றுபோல மிகப் பல அணிகள் தெரிந்திராவிடிலும், தெரிந்த நகைகளை மிகுதியாக அணிந்து வந்தனர். ஆதிச்சநல்லூர் நாகரிகக் காலத்தது சிந்துவெளி நாக ரிகம் என்னும் மொகஞ்சதாரோ-ஹாரப்பா நாகரிகம். அங்குக் கிடைத்த பல அணிகள் ஆதிச்சநல்லூர் அணி களை ஒத்திருக்கின்றன. ஆடை அணிகள் கி.மு. 500 முதல் கி. மு. 200 வரை, ஒன்றும் தெரியாத காலமாக உளது. கி.மு. 200 முதல் கி.பி. 400 வரை உள்ள காலத்து அணிகளை, அமராவதி நாகரிகம் நன்கு காட்டுகிறது. அமராவதி, நாகார்ஜுனகொண்டா, ஜக்கய்யப்பேட்டை முதலிய இடங்களின் பௌத்த சிற் பங்களின் மேல் காணும் அணிகள் அப்பொழுது இருந்த மக்களின் உயர்ந்த நாகரிகத்தை நன்கு வெளிப் படுத்துகின்றன. உலகப் புகழ்பெற்ற அஜந்தா சுவர்ச்சித்திரங்களின் அமைப்புக்கு இச் சிற்பங்களே பல வளைவுகள் காப்புக்களையும்,கடகங் மிக மிக்க ஊக்கம் அளித்தன எனலாம். கொண்ட வளையல்களையும், களையும் அணிய அமராவதிப் பெண்கள் விரும்பினர். மலர்ந்த தாமரைப் பூவைப்போன்ற திரு கைக்கொண்ட அணியால் கூந்தலை அலங்கரித்தனர். தலையைச் சுற்றிப் பொன்னாற் செய்யப்பட்ட ஒரு பட்டையான நகையைத் தரித்தனர். அதிலிருந்து நெற்றியில் தொங்கச் சில தொங்கல்களை அணிந்தனர். காதுகளில் பூ, இலை வட்டம், மீன் போன்ற பல வடிவு கள் கொண்ட மிக வியக்கத்தகுந்த பலவிதக் குண்டலங் களைப் பூண்டனர். காதணியிலிருந்து முத்துச் சரங்கள் தோள்களின்மேல் புரள்வனபோல் சில சிற்பங்களில் காணப்படுகின்றன. மேலே மகரக் கொடி செதுக்கப் பட்டுப் பாம்புகள் போலச் சுற்றப்பட்ட கடக வகை களையும், சங்குகள், பவளங்கள் தந்தங்கள், இரத்தினங் கள் இவைகளால் செய்யப்பட்டோ, அல்லது ஒரே கெட் டியாகவோ, அல்லது பலவிதமான சந்துகளைக் கொண்டோ உள்ள பல நூதனக் கழுத்துச் சங்கிலிகளை யும், அச் சங்கிலிகளிலிருந்து தொங்கும் பலவகையான பதக்கங்களையும், கயிறுகளைப் போன்றோ, அல்லது ஒரே தடிப்பாகவோ உள்ள காப்புக்களையும், பொன் வெள்ளி இவைகளால் செய்யப்பட்ட ஒட்டியாணங்களையும், இடுப்புப் பட்டைகள், உதரபந்தங்கள், சன்னவீரங் களையும் அணிந்தனர். ஆனால் விரல்களில் மோதிரம் காணப்படவில்லை. வேதகால நாகரிகம் (கி.மு.1500-கி.மு. 500வரை): ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்குப் பிறகு,கி.மு.3000 முதல் கி.மு.1500 வரை, அதாவது வேதகாலம்வரை இருந்த அணிகளைப் பற்றி அறிய எவ்விதச் சான்று களும் கிடைக்கவில்லை. அக்கால அணிகளை வேத இலக்கியங்களிலிருந்து தான் ஒருவாறு ஊகிக்க முடியும். அக்காலச் சிற்பங்களோ, அணிகளோ அகப்படவில்லை. அக்காலத்துப் பெண்கள் தலைக்குக் கும்பா அல்லது குரிரா என்ற அணியையும், காதுகளில் வட்டமான கம்மலையும், கால் கைகளில் காப்புக்களையும், விரல் களில் மோதிரங்களையும், தோள்களில் கடகங்களையும் அணிந்தனர். ஆனால், இவைகள் எல்லாவற்றையும் விடக் கழுத்தில் அணியும் காசுமாலை போன்ற அணியை மிக மதித்தார்கள்; மிக முக்கியமானதாகவும் கருதி னார்கள். அமராவதிக் காலம் : அணிகலங்களின் வரலாற்றில் கடைச் சங்க காலம்: அமராவதி நாகரிகத்தின் இடைக் காலத்தை ஒட்டியது இக்காலம். இக்காலத் துத் தமிழரின் அணிகளைக் குறிஞ்சிப்பாட்டு, கலித் தொகை, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்கள் அறிவிக்கின்றன. சாதாரணமாகத் தமிழர் மிகப் பல அணிகலன்களை உபயோகித்தனர். பெரிய மிராசுதார். களும், தலைவர்களும், முத்து அல்லது வைரங்கள் கொண்ட ஆரங்களையும், கனமான பொன் கடகங்களை யும் அணிந்தார்கள். அரச குலத்தவரும், சிற்றரசர் களும், தங்கள் மதிப்புக்கு ஏற்பக் கால்களில் மணிகள் கட்டிய வீரக்கழலை அணிந்தனர். மற்றோர் சங்கு மாலை களையும், நீல வெள்ளை மணிகளால் கோக்கப்பட்ட கழுத்தணிகளையும் உபயோகித்தனர். சிலப்பதிகாரத்தில் மாதவி. யென்னும் நடிகையின் நகைகள் பின்வருமாறு : கால் விரல்களுக்கு மகரவாய் மோதிரம், பீலி, கால் மோதிரங்கள். அடிகளுக்குப் பாத சாலம், சிலம்பு, பாடகம், பரியகம் என்னும் அணிகள். தொடைக்குக் குறங்குசெறி யென்னும் ஓர் அழகிய அணி. இடுப்பில் பூத்தொழிலையுடைய நீலச் சாதர் (Muslin) என்னும் துணியை வெகு அழகாகக் கொசுவிக்கட்டி, அதன்மேல் 32 முத்துச் சரங்களைக் கொண்ட மேகலை. கைகளில் முத்து, பவளம், சங்கு, பொன், இவைகளால் செய்யப்பட்ட பளபளப்பான பலவகை வளையல்கள். கைவிரல்களில் முடக்கு மோதிரம், மரகதத்தை அழுத் திய வட்டப்பூ, மணிகளிழைத்த அடுக்காழி, கழுத்தணி களாக வீரச்சங்கிலி, நேர்ஞ் சங்கிலி, சவடி, சரப்பளி, முத்தாரம் இவற்றை ஒன்றாய்ப் பின்புறத்தே பிணைத்து,<noinclude></noinclude> 1r20jrd2rd35o0osl64jt35solmuqet பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/406 250 445236 1435383 1426227 2022-07-29T07:33:09Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆடை அணிகள்|359|ஆடை அணிகள்}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 406 |bSize = 414 |cWidth = 129 |cHeight = 180 |oTop = 51 |oLeft = 140 |Location = center |Description = கிரீடங்கள் }} ஆடை அணிகள் முதுகு மறையவிடும் பின் தாலி முதலியவை.கோமே தகமும்,வைரமும், மாற்றி மாற்றிக் கட்டப்பட்டக் காதணிகள். தெய்வ வுத்தி, வலம்புரிச் சங்கு, பூப்பாளை,தென்பல்லி, வட பல்லி என்னும் இவை தலை முழுதும் அணி செய்கின்ற தலைக்கோல அணி கள். தமிழ்ச் சிற்பக் காலம்: மேலே குறித்த சங்க, அமராவதிக் காலத்திற் குப்பிறகு முந்நூறு ஆண்டுகளின் (கி.பி. 400 முதல் 700 வரை) நிலை நன்கு தெரியவில்லை. அக்கால அணி களை அறிய பாதாமி போன்ற இடங் களிலுள்ள சாளுக்கியர் சிற்பங்கள் மிக உதவுகின்றன. அச்சிற்பங்களின் மேல் காணப்படும் அணிகள், முன் பல்லவ கால அணிகளையே ஒத்திருக் கின்றன. தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கி.பி.700-ல் இருந்துதான் கிடைக் படம் 2. கின்றன. ஏறக்குறைய, கி. பி. 1,600-ல் பல்லவ(1, 4, 5,8), சோழ(2, 3, 6,9), விஜயநகர் (7).ஹொய்சள (10) கிரீடங்கள் விஜயநகர சாம்ராச்சியம் அழிந்து, முகம்மதியர், ஐரோப்பியர் ஆதிக்கம் ஏற்பட்டது. ஆகையால், கி.பி. 1600க்கு அப்புறம் ஏற்பட்ட சிற்பங்களை விலக்கிக் கி. பி. 700 முதல் 1600 வரையுள்ள சிற்பங்களைத் தமிழ்ச்சிற்பங்களாகக் கொள்ள லாம். அவைகளின்மேல் காணப்படும் அணிகள் அக் கடுக்கன். ஸ்கந்த மாலை . கடகம் சன்னவீரம் சங்கிலி காப்பு. கொலுசு <- கிரீடம் முற்காலத்து அணிகளைக் காட்டும் சில சிற்பங்கள் ... 1 கண்டி -> சாரம் மோதிரம் இதரபந்தம் இடுப்புப்பட்டை பூணூல். ஊருதாமம் தண்டை. 1 1 முற்பல்லவர் 2 பிற்பல்லவர். முற்சோழர் 4 பிற்சோழர் 6 விஜயநகர் - 6. இக்காலத்தன. 4 படம் 3. ஆடை அணிகள் அணிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பினும், காலத்தை ஒட்டிச் சிற்சில வேறுபாடுகளுடன் காணப் படுகின்றன. (படம் 3). கிரீடங்களைப் பிரதிமைகளன்றி மக்கள் யாவரும் ரெனலாகாது. கிரீட தனியாகப் படம் 2-ல் கொடுக்கப்பட்டுள்ளன. ஒருவகைக் கிரீடத்தைப் பார்த்தவுடனே. எந்தக் காலத்தியது எனச் சொல்லும் படி ஒரு தனி அமைப்புடன் செய்யப் பட்டுள்ளது. அதுபோலவே, அமைந்துள் மற்றைய அணிகளும் ளன. உதாரணமாகப் பல்லவ காலத் தில் பூணூல் ஒரே பட்டையாகவும், கைமேல் விழும்படி யாகவும், சோழர் காலத்தில் மூன்று நூல்கள் போல் உடம்போடு ஒட்டிய மாதிரியும், விஜயநகரக் காலத்தில் ஆறு, ஒன்பது, நூல்கள் போலப் பெரிய தாகவும் அமைந்துள்ளன. ஆகையால் அணி சிற்பங்களின் காலத்தை மதிப்பிட முடியும். விஜய நகரக் கடைசிக் காலத்தில் சிற்பங்களில் தெரிந்த அணி களைப் பற்றிக் கீழே விரிவாகக் கூறப்பட்டுள்ளது. களைக் கொண்டு 1. தலை அணிகள்: படம் 4-ல் பெண்களுக்குரிய முக்கியமான தலையணிகள் காட்டப்பட்டுள்ளன. 359 காலத் தமிழ் மக்களின் முக்கிய அணிகளாகும். பல்லவ காலத்திலிருந்து விஜயநகர காலம்வரை காணப்படும் Micha அணிந்தன வகைகள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 406 |bSize = 414 |cWidth = 413 |cHeight = 282 |oTop = 276 |oLeft = 3 |Location = center |Description = அணிகளைக் காட்டும் சிற்பங்கள் }} அணிகளைக் காட்டும் சிற்பங்கள் உதவி : வை, மு.நரசிம்மன் 2. காது அணிகள் : படம் 5-ல் சில முக்கியமான குண்டலங்கள் வரைந்து காட்டப்பட்டுள்ளன.<noinclude></noinclude> 36u5jer5ipsw51aidxbvnyu4c5mvwa6 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/407 250 445237 1435382 1426228 2022-07-29T07:31:09Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆடை அணிகள்|360|ஆடை அணிகள்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 407 |bSize = 414 |cWidth = 423 |cHeight = 324 |oTop = 80 |oLeft = 3 |Location = center |Description = தலை அணிகள் }} 360 ஆடை அணிகள் 3. கண்டிகை: இது பொன்வளையத்தில் கோத்த உருத்திராக்க மணிகளைப் போன்ற ஒரு கழுத்தணி. சாதாரணமாகச் சிற்பங்களில் இவைகளின் மேலும் கீழும் இரண்டு வளையமான அணியாகக் காட்டியிருக் கும். 4. ஆரங்கள் மார்பின் நடுவரையில் வரும்படி அணியும் ஆபரணங்கள். படம் 6-ல் சில வகைகள் காட் டப்பட்டுள்ளன. ஆடை அணிகள் படும் முத்து அல்லது பொன் பூமாலை. இவை பிற் சோழர் காலத்திலிருந்துதான் காணப்படுகின்றன. 7.உதரபந்தம் மிகப்பழைய அணி. வயிற்றின்மேற் பாகத்தில், உந்திக்கு மேல் கட்டப்படும் இரண்டு, மூன்று அங்குலமுள்ள ஒரு பட்டை. பலவித இரத்தினங் தோள்களின் மேலே அல்லது கழுத்தில் தோள்களின் கீழ்வரை தொங்க அணியப் 8 படம் 4. 1.நாக பில்லை. 2,4, 7, 8. முன் பில்லை. 3. சந்திர பில்லை. 5. பின்னல் அணி. 6. ராக்கடி. உதவி : வை. மு. ஈரசிம்மன் -.-தலை அணிகள்... (இக்காலத்தன) Tury களால் இழைக்கப்பட்டு மிக நேர்த்தியாகக் காணப் படும். சாதாரணமாக, ஆண் சிற்பங்களிலேதான் இவை களைப் பார்க்க முடியும். 8. சன்னவீரம் ஒன்றை ஒன்று குறுக்கிட்டுச் செல்லும் இரண்டு பூணூல்களைப் போல், ஆண்களும் பெண்களும் அணிவது. வீரர் அணிவதாகக் காவியங் களில் வந்துள்ளது. 9. கடகம் 5.கழுத்தணிகள் (சங்கிலிகள் அல்லது ஹ்ருந்மாலா): தஞ்சைக் கல்வெட்டுக்களில் இவைகள் கொண்டுள்ள சரங்களை ஒட்டி ஏகாவளி, திரிசாரி, பஞ்சசாரி, சப்தசாரி என்று கூறப்படுகின்றன. பொதுவாக இவைகளைப் பொன்மாலைகள் எனலாம். இவைகள் கழுத்திலிருந்து தொப்புள்வரை தொங்க அணியப்படும். இவை கள், பொன் அல்லது விலையுயர்ந்த இரத்தினங்கள் புதைத்த பொன் வடங்கள், முத்து வடங்கள், அல்லது முத்துக்கள், பொன்மணிகள், இரத்தின மணிகள் கோத்த வடங்கள் ஆகியவைகளாக இருக்கலாம். இன் னும் பலவித இலைகள் பழங்கள் கொடிகள் போலச் . நன்கு தெரிந்திருப்பதால், அவைகளைப்பற்றிக் கூற அவ செய்யப்பட்ட வேலைப்பாடுகளுடன் இருக்கலாம். சாதா ரணமாக இவைகளின்கீழே முத்துக்கள் கட்டின பதக்கம் கோக்கப்படும். 6.ஸ்கந்தமாலா சன்னவீரம் போல் இருபாலாரும் தோளில் அணிவது. நீண்ட முகப்போடு கூடிய வளையம். முகப்பு மகரக்கொடி அல்லது பாம்புபோல் செய்யப் படலாம். முத்து, இரத்தினங்களால் இழைக்கப்பட்டோ அல்லது முழுவதும் பொன்னிலோ செய்யப்படலாம். 10.வளையல்கள், மோதிரங்கள்: இவ்விரண்டும் சியமில்லை. 11. கடிசூத்திரமும் ஊருதாமமும் இக்காலத்து ஒட்டியாணங்களையும், அவைகளிலிருந்து தொங்கும் மணிகளையும் போன்றன.ஐந்து அல்லது மூன்று பட்டை களைக்கொண்டு முன்பக்கம் சிங்கம்போன்ற முகப்<noinclude></noinclude> jaw3jup0ior6k8aa88pkzifvb17gqcp பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/408 250 445238 1435381 1426229 2022-07-29T07:30:20Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆடை அணிகள்|361|ஆடை அணிகள்}}</b></noinclude> ஆடை அணிகள் பில் சேர்க்கப்பட்ட இடுப்பணி. தஞ்சைக் கல்வெட்டுக் களில் கடிசூத்திரம், பட்டிகை என வழங்கப்படு கிறது. சிற்பியின் வேலைத்திறம் முழுவதும் இந்த அணி யில் காட்டப்படும். அதிலிருந்து தொங்கும் பல வளைவு களைக் கொண்ட முத்துச் சரங்கள் ஊருதாமம் என்று சொல்லப்படும். இச் சரங்கள் தொடையின் கீழ்வரையில் தொங்கலாம். பல்லவ, முற்சோழர் காலச் சிற்பங்களில் ஒரே ஒரு முத்துச் சரந்தான் காணப்படும். ஆாறல், பிற்காலச் சிற்பங்களில் ஒவ்வொரு தொடைமேல் இரண்டும், நடுவில் ஒன்றும் ஆக ஐந்து மாலைகள் காணப் படும். 361 12. கால் அணிகள் காப்புக்கள், கொலுசுகள், தண்டைகள், சிலம்புகள், விரல்களுக்கு மோதிரங்கள்.. சாதாரணமாக, இவைகள் வெள்ளியில் செய்யப்படும். சிலம்புகளுக்குப் பாதசாலகம் என்று பெயர். இது சிறிய குழாய் போல வளைந்து கால்களில் படிய அணிவது. குழாய்க்குள் இரத்தினங்களோ, சிறிய மணிகளோ போடப்படும். அல்லது கெட்டியாகச் செய்யப்பட்டால் சிறிய மணிகள் அதில் தொங்கவிடப்படும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 408 |bSize = 414 |cWidth = 419 |cHeight = 318 |oTop = 207 |oLeft = 3 |Location = center |Description = ருண்டலங்கள் }} ஆடை அணிகள் வைரம் மாகத் தங்கத்தினால் இயன்ற தோடு, சுறவுக் குழை, இரத்தினங்களினால் இயன்ற கடிப்பு அல்லது குதம்பை என்ற ஆண், பெண்கள் காதணிகள், பொன், முத்து, இவைகளாலாகிய பல தோள் அணிகள், தாரகச்சும்மை என்ற நட்சத்திரத் தொகுதிபோல முத் துக் கூட்டத்தாலாகிய இடையில் அணியும் நகை இவை களைக் கூறலாம். இக் காலத்தில் மூக்கில் அணியப் படும் திருகுகள், மூக்குத்திகள், புலாக்குகள், காதுகளில் மடலின் நடுவிலும் மேலும் அணியப்படும் நகைகள் பண்டைக்காலச் சிற்பங்களின்மேல் காணப்படவில்லை. அவைகள் அயல்நாட்டு வியாபார மூலம் ஏற்பட்டிருக் கலாம். முடிவு: மேலே முக்கியமான சில அணிகளே குறிக் கப்பட்டுள்ளன. பலவகையான பண்டைக்கால அணி களை மிக அழகாகச் சிற்பிகள் பல சிற்பங்களின்மேல் செதுக்கிக் காட்டியுள்ளார்கள். கவிஞரும் இனிது வருணித்துள்ளார். சந்தர்ப்பங்களுக்கு ஏற்பச் சில அணி களை அணிவதும் விலக்குவதும் வழக்கமாயிற்று. அர சர்கள் கிரீடங்களை விசேஷகாலங்களில் கட்டாயமாக படம் 5. குண்டலங்கள் உதவி : வை. மு. கரசிம்மன் (3) O கம்பராமாயணம் பாலகாண்டம் - கோலங்காண் அணியவேண்டும். மணிகளைக்கொண்ட ஒட்டியாணத் படலம்), சீவகசிந்தாமணி (இலக்கணையாரிலம்பகம்) தையும் கால் தண்டையையும் கணவனைப் பிரிந்து போன்ற தமிழ்க் காவியங்களிலும் பலவிதமான அணி வசிக்கும் மனைவியர் அணியலாகாது. நடிகைகள் எல்லா கள் கூறப்பட்டுள்ளன. அணிகளுடனும் ஆனால், அவைகளில் சில இப் காணப்படுவார்கள். கர்ப்பிணிகள் போது உபயோகத்தில் இல்லைபோலும். உதாரண முக்கியமாகச் சில அணிகளையே அணிவர். சிற்பங்களின்<noinclude></noinclude> fplartub1uwmsf9eprhq70c0it1r1ju பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/409 250 445239 1435380 1417852 2022-07-29T07:29:34Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||362|}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 409 |bSize = 414 |cWidth = 417 |cHeight = 230 |oTop = 78 |oLeft = -4 |Location = center |Description = ஆரங்கள் }} 362 ஆண்ட்ரூஸ், சார்லஸ் பிரீர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 409 |bSize = 414 |cWidth = 102 |cHeight = 146 |oTop = 399 |oLeft = 0 |Location = center |Description = ஆண்ட்ருஸ் }} அணிகள் அம்சுத்பேதாகமம், மானசாரம், சில்பரத்னம், பாத்மசம்ஹிதா போன்ற ஆகமங்களில் நன்கு சொல்லப் பட்டுள்ளன. பண்டைக்காலத்தில் சங்கு, பவளம், முத்து மிக உபயோகப்பட்டன. ஆனால், இக்காலத்தில் வைரங்களே வெகுவாக உபயோகிக்கப்படுன்றன. இன் ஆண்டாள் நம்பிக்கை யுள்ளவர். இவர் காந்திஜியோடு கொண் டிருந்த நட்பும் தொடர்பும் இவரை இந்தியர்களுள் ஒருவராகவே செய்துவிட்டன. இவரை இந்தியர்கள் 'தீனபந்து' என்னும் பட்டப்பெயரால் அழைத் தனர். இவர் எழுதிய பல நூல்களால் மேல். U V V UUU படம் 6. ஆரங்கள் உதவி : வை. மு. ஈரசிம்மன் முடிந்தது. னும்,அழகிலும் வேலைப்பாட்டிலும் பண்டைக்கால நாட்டார் இந்தியர்களைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள அணிகள் மிக மேம்பட்டே விளங்குகின்றன. பல நூற் றாண்டுகள் ஆகியும், பல புராதன அணிகள் இன்றைக் கும் ஒரு சிறிய அளவு மாறுதலுடனேயே உபயோகப் பட்டு வருகின்றன. வை.மு.ந. ஆண்ட்ரூஸ், சார்லஸ் பிரீர் (1871-1940) ஒரு பிரிட்டிஷ் பாதிரியார். இவர் கேம்பிரிட்ஜிலுள்ள வெஸ்கட் அவுஸ் கல்லூரியின் உபதலைவராக இருந் தார். பிறகு இந்தியாவிற்கு வந்து 40 ஆண்டுகள் அந் நாட்டின் நன்மைக்காக உழைத்தார். ரவீந்திரநாத் தாகூர் ஏற்படுத்திய சாந்தி நிகேதனத்துக் குருகுலத் தில் 1913-ல் சேர்ந்தார். தென் ஆப்பிரிக்காவில் குடி யேறிய இந்தியத் தொழி லாளிகளின் நன்மையைக் ஆண்ட்ரூஸ் கோரிக் காந்திஜி தொடங் கிய சத்தியாக்கிரகத்திற்கு முழு ஆதரவும் அளித்தார். கடல் கடந்து சென்ற இந் தியர் நலன்களைப் பாதுகாப் பதற்காகப் பிஜி தீவுகளுக் கும், கெனியா, பிரிட்டிஷ் கயானா முதலிய இடங்களுக் கும் சென்றார். இந்தியர்களுடைய சமூக, அரசியல் எண் ணங்களை யுணர்ந்து அவர்கள் கோட்பாடுகளை யாதரித் தார். சுய நலம் சிறிதும் இல்லாதவர் ; எளிய வாழ்க்கை யிலும் உயர்ந்த எண்ணங்களிலும் முழுவதும் ஆண்டர்சன், ஹான்சு கிறிஸ்தியன் (1805-1875) டென்மார்க் நாட்டுக் கவிஞர்; நவீனங் களும் கதைகளும் எழுதுபவர். தேவதைக்கதைகள் எழுதுவதில் மிக்க புகழ் பெற்றவர். இவருடைய இலக் கியங்கள் ஜெர்மன், ஆங்கில,டச்சு, ரஷ்ய மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய ஏனைய இலக்கியங்களைக் காட்டிலும் தேவதைக்கதைகளே உலகப்புகழ் பெற்றவை. கே.ஆர். ஆண்டாள் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத் தூரிலே நந்தனவனத்தில் துளசிவனத்திடையே பெரி யாழ்வார் கண்டெடுத்துக் கோதையார் என்று பெய ரிட்டு வளர்த்துவந்த பெண்மணி. இவர் பெரியாழ்வா ரால் வளர்க்கப்பட்டதால் 'ஆழ்வார் திருமகளார்' என் றும், தாம் சூடிக்களைந்த மாலையினை இறைவனுக்கு அணிவித்து வந்ததால் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி யார்' என்றும், பிரபந்தங்கள் மூலமாக உலக மக்களை உய்வித்து அடிமைகொண்டவராகக் கருதப்படுவதால் 'ஆண்டாள்' என்றும் அழைக்கப்படுவார். இளமையிலேயே எல்லாக் கலைகளும் நிரம்பி, இறை வனிடத்தில் கொண்ட பிரேமையே ஓர் உரு என்னலாம் படி அவனை விட்டு உயிர் ஆற்றகில்லாத நிலையினை யடைந்து, மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ கில்லாத வைராக்கியத்தையும் உடையவராய்த் திகழ்ந் தார். பின்னர், ஆழ்வார் இறைவனுடைய நியமனப்படி கோதையாரைப் பரிவாரங்களுடன் மணக்கோலமாகத் திருவரங்கப் பெருநகர்க்கு அழைத்துச் சென்று, அழ<noinclude></noinclude> odzjdm2s82dkmeqc1ytmjzoyekc7s0v பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/410 250 445240 1435379 1417853 2022-07-29T07:28:28Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||363|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 410 |bSize = 414 |cWidth = 134 |cHeight = 182 |oTop = 65 |oLeft = 141 |Location = center |Description = ஆண்டாள் }} ஆண்டாள் பிள்ளைத் தமிழ் கிய மணவாளன் திருமுன்னர் நிறுத்த, கோதையாரும் அவ்விறைவன் திருமேனியில் ஐக்கியமானார் என்பர். இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பன. இவற்றுள், 'இறை வனைக் காண வேண்டும்; கண்டு அவன் உவந்த அடிமை செய்ய வேண்டும்' என்ற ஆர்வம் பெருகி உள்ளடங்காமல் வழிந்த சொற் களே திருப்பாவையாகும். இது முப் பாசுரங்கள் கொண்டது. உபநிடதசாரம் என்பர். இதனை எளிதில் பொருள் விளங்கக்கூடியது; ஆயின், ஆழ்ந்து கற்பார்க்கு நுண் மணல் ஊற்று ஒப்பது. "விடி வோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அநுசந்திப்பது ; மாட் டிற்றிலனாகில், 'சிற்றஞ்சிறுகாலே' என்ற பாட்டை அநுசந்திப்பது; அதுவும் மாட்டிற்றிலனாகில், நாம் இன்று இருந்த இருப்பை நினைப் பது 1 என்று பட்டர் அருளிச் 363 செய்வர். இறைவனை இப்பொழுதே சேரவேண்டும் என்று எழுந்த காதல் உள்ளடங்காமல் மீதூர்ந்து வெளிப்போந்த காதல் வெள்ளமே 'நாச்சியார் திருமொழி'. நூற்றுநாற்பத்து மூன்று செய்யுட்களையுடை ஆண்டீஸ் மலைகள் பழிச்சினர் பரவலில் "அண்டர் திருவாய்ப்பாடி' என்று தொடங்கும் செய்யுளில், ஆண்டாள் திருப்பா வையை என்ன மனநிலையோடு பாடினர் என்பதை விவரித்துள்ளனர். இச்செய்யுள் திருப்பாவை வியாக் கியானக் கருத்துடையதாக உள் ளது. ஆண்டாள் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவராயினும், இவருடைய காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்றும், 731ஆம் ஆண்டு மார்கழிப் பௌர்ணிமை யன்றே திருப்பாவை அருளிச் செய்த நாளாகும் என் றும் அறுதியிடுவர் மு. இராகவையங்கார் அவர் கள். பு.ரா.பு. ஆண்டாள் பிள்ளைத் தமிழ் நாலாயிரத் திவ் வியப் பிரபந்தத்திலுள்ள திருப்பாவை, நாச்சியார் திருமொழி இவற்றை யருளிச்செய்த ஆண்டாளைப் பற்றிப் பாடப்பட்ட பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம். இப் பிள்ளைத் தமிழைப் பாடியவர் இன்னாரென் அறியப் பட்டிலர். இந்நூலைப் பாடியவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சியுடையவராக இருத்த லோடு, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும், அதன் வியாக்கியானங்களிலும், அவற்றைப்பற்றி யெழுந்த பிற நூல்களிலும் நல்ல பயிற்சியுடையவராகக் காணப் படுகின்றார். (ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயில் விக்கிரகம்) உதவி : வை. மு. ஈரசிம்மன் இந்நூலில், அம்புலிப் பருவத்திற்குமேல் சிற்றி லிழைத்தல், சிறுசோறடுதல், பொன்னூசல், காமன் நோன்பு தவிர்தல் என்ற பொருள்களைப்பற்றிச் சிற்றிற் பருவம், சிறுசோற்றுப் பருவம், பொன்னூசற் பருவம், காமன்நோன்புப் பருவம் என்று நான்கு பகுதிகள் அமைத்துள்ளனர். இவை மற்றப் பிள்ளைத்தமிழ் நூல் களில் காணப்படுவதில்லை. காமன் நோன்புப் பருவம் தனிச் சிறப்புடையது. ஆண்டாள், நாச்சியார் திரு மொழி என்ற தம் நூலில் திருமாலையே காதலித்து, அவரையே அடைதல்வேண்டும் என்று கருதிக் காமனை நோக்கி நோன்பிழைத்தாராகக் கூறியுள்ளனர். அத னைக்கருதி, இந்நூலாசிரியர், "அப்பெருமானே உன்னை யேற்றுக்கொள்ள மிக்க ஆர்வமுடையவனாக இருக் கின்றானே ; நீ ஏன் காமன் நோன்பிழைத்தல் வேண் டும்? அதனைத் தவிர்க" என்ற கருத்தோடு இப் பகு தீயை அமைத்துள்ளனர். லாம். 14ஆம் செய்யுளில் "பிஞ்சாய்ப் பழுத்த வண்ணமுத நற்கனியினை'' என்று கூறுகின்றனர். மேற்கூறப் பட்டவற்றால் இப் பிள்ளைத்தமி ழாசிரியர் உபதேச ரத்தின மாலையைப் பாடியருளிய மணவாள மாமுனிகளுக்குப் பிற்பட்டவர் என்று கொள்ளலாம். வார்கள் எல்லோருடைய திரு மகளாராகக் கருதுதல் முன்னை யோர் மரபு. இதனை “அஞ்சுகுடிக் கொருசந்ததியாய்" என்ற உபதேச ரத்தினமாலைச் செய்யுளாலறியலாம். ஆண்டாள் பிள்ளைத்தமிழாசிரியர், ஆண்டாளை மாறன் (நம்மாழ்வார்) திருமகள் என்று பலவிடங்களிற் கூறுகின்றனர். ஆண்டாள் மிக்க இளமையிலேயே திருமாலைக் காத லித்ததனால் அவரைப் "பிஞ்சாய்ப் பழுத்தாள்" என்று கூறுவது மரபு. இதனையும் மேற் கூறப்பட்ட உப தேசரத்தினமாலைச் செய்யுளாலறிய இப்பிள்ளைத்தமிழாசிரியர் இந்நூலில், அம்புலிப் பருவத்தில் ஏழு செய்யுட் களும், சிற்றிற் பருவத்தில் ஐந்து செய்யுட்களும், சிறு சோற்றுப் பருவத்தில் ஆறு செய்யுட்களும் உள்ளன. சப்பாணி, முத்தம், வாரானை இப் பருவங்களில் பத்துச் செய்யுட்கள் வீதம் உள்ளன. எஞ்சியவை பதினொரு செய்யுட்கள் வீதம் உடையனவாகவிருந்து, பின்னர் எஞ்சிய செய்யுட்கள் இறந்திருக்கலாம். பழிச்சினர் பரவலில் இராமானுசரைப் பற்றிய செய்யுளும் இவ் வாறே இறந்திருக்கலாம். ஆ.பூ. ஆண்டிப் புலவர் செஞ்சியை அடுத்த ஊற்றங் காலில் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். இவரைப் பாவாடை வாத்தியார் என்றும் கூறுவர் .இவர் ஆசிரிய நிகண்டு என ஒரு நூலும், உரையறி நன்னூல் என ஒரு நூலும், நன்னூற்கு ஆசிரியப் பாவால் அமைந்த ஓருரையும் இயற்றியுள்ளனர். ஆண்டீஸ் மலைகள் அகலமுடையது. உலகத்திலுள்ள மிக நீண்ட மலைத்தொடர். இது தென் அமெரிக்காவின் மேற்குக்கரை முழுவதும் 4,500 மைல் நீண்டு கிடக் கிறது. இமயமலை ஒன்றுதான் இதைவிட உயர்ந்தது. மத்தியப் பகுதியில் 500 மைல் ஸ்பானியர்கள் இதைக் கார்டிலரா (அதாவது முது கெலும்பு) என்று அழைத்தார்கள். மத்திய ஆண்டீஸி லுள்ள உயர்ந்த சிகரங்கள் சஹாமா, சிம்பரோஜோ கொட்டபாக்ஸி, இல்லிமாசி. இல்லாம்பு என் ஆண்டீஸ் மலைகளுள் பல எரிமலைகள் உண்டு. கொட்டபாக்ஸி, துங்குராகுவா, சாங்கே இப்பொழுதும் எரிந்துகொண்டிருப்பவை. பூகம்பம் அடிக்கடி நிகழ்ந்து நகரங்களை அழித்துவிடும். அமே சான் நதி இம்மலையின்கீழ்ச் சரிவிலே உற்பத்தியாகின் றது. ஆண்டீஸ் என்பது செம்பு என்று பொருள்படும் ஆண்டி என்னும் பெருவியச் சொல்லிலிருந்து பிறந்த என்பன பன்.<noinclude></noinclude> 29mdwsrp37io7agtljzgnk202zm8jf0 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/414 250 445244 1435378 1417858 2022-07-29T07:27:52Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||367|}}</b></noinclude> 367 ஆதாளை தொழில் அடிப்படையாயிருக்கிறது. தொழிலைச் செவ்வையாகச் செய்ய ஆரோக்கிய உடம்பு அவசியம். மூலப்பொருள், கருவிகள், தொழில் செய்யும் இடம் முதலியன பெறும் கவனத்தைவிட அதிகக் கவனம் உடல் பெறவேண்டும். செயல் செய்யச் செய்ய, உடல் வலிமை பெறுகிறது. செயலால் அனுபவம் பெருகும். அனுபவமே திரண்டு முதிர்ந்து அறிவாகப் பரிணமிக் கிறது. அறிவறிந்து உழைக்கும் உழைப்பினால் வரும் பக்குவம் நல்லொழுக்கத்துக்கு வித்தாகி, ஆன்மப் பண்புகளை வளர்க்கிறது. வாழ்விலுள்ள பிற அமிசங்களான ஓய்வுநேரப் போக் குக்கான கலைப்பணி, களியாட்டம், சமூகத்தொண்டு, இல்லறத்தில் தன் பங்கை ஏற்றுக் கூட்டு வாழ்வு நடத் துதல் முதலிய யாவும் தொழிலைத் திறமையாக நடத்த இன்றியமையாதவை. ஆகவே இதனை வாழ்க்கையை மையமாகக்கொண்ட கல்வி என்றும் கூறுகின்றனர். தொழிலையே முறையுடன் கற்பித்தால்தான் பொது வளர்ச்சியுண்டாகும். ஆசிரியர் மிகவும் நுணுக்க மானவைகளும் பொதுவாகக் காணப்படும் சிறியவும் பெரியவுமான எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து கவ னிக்க வேண்டும். இதற்குப்பின் அவர் அவ்விஷயங்களை 1. வரிசைக் கிரமமாகவும் ஒழுங்கான முறையிலும் எழுதி வைக்கவேண்டும். 2. குழந்தைகளுக்குக் காரணங்களுடன் அவ்வப் போது தெளிவாகவும் எளிய சொற்களிலும் சொல்லி விளக்கவேண்டும். 3. மற்றக் குழந்தைகளைச் சொல்லச் செய்யவேண் டும். 4. குழந்தைகளுக்கு விளக்கும் சமயத்திலோ, விளக் கிய பிறகோ, அல்லது அதற்கு முன்னரோ, உசிதப்படி அக்காரியத்தை நேரில் செய்து காட்டவேண்டும். 5. குழந்தைகளைக்கொண்டு சொல்லச் செய்யும்பொ ழுதோ, அல்லது அதற்கு முந்தியோ பிந்தியோ உசிதப் படி தனிப்பட்ட முறையிலும், வகுப்பு முழுவதற்குமாக வும் இச்செய்கையைச் சரியான முறையில் செய்விக்க வேண்டும். 6. இச் செய்கைகளைச் செய்வித்தபின் குழைந்தை களின் றன குத் தகுந்தாற்போல் அவர்களை எழு தச் செய்யவேண்டும். 7. தாம் செய்யும் வேலைகளை வாழ்க்கைத் தொழி லாகச் செய்பவர்கள் அக்கம் பக்கத்தில் இருந்தால் அவர்கள் அவற்றை எப்படிச்செய்கிறார்கள் என்பதைக் குழந்தைகள் பார்க்கவேண்டும். முடியுமானால் அவர் களைத் தம் செய்முறைகளைக் குழந்தைகளுக்கு விளக் கிக் கூறுமாறு கேட்டுக் கொள்ளலாம். பிறரின் அனு பவத்தைப் பயன்படுத்தும் அவசியம் இதன் மூலம் குழந்தைகளுக்குப் புலப்படும். ஒரே காரியத்தைப் பல வழிகளில் செய்யலாம் என்ற அறிவும் உண்டாகும். 8. தொழிற்பயிற்சி தரும்போது தொழில் வரம் புக்குள்ளேயே கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டிய தில்லை. தொழிலின் நாற்புறமுள்ள பரந்த உலகத் தைப் பார்க்கவேண்டும். உடற்பயிற்சி, கழிவுப் பொருள்களை உபயோகித்தல், அழகுணர்ச்சி, சமூக உணர்ச்சி, ஒத்தவைகளையும் மாறானவைகளையும் கவ னித்தல், விஞ்ஞான அறிவு முதலியவற்றைத் தொழி லைக்கொண்டு ஏற்படுத்துவதே ஆதாரக் கல்வி முறையாகும். ஆதிக் குடிகள் காட்டாமணக்குப் போலவே இருக்கும். அதுதானோ என்று எண்ணுவதுமுண்டு. ஆனால் இதன் இலை பச்சை யாக இருக்கும். இலையடிச் செதில்கள் நீண்டு பிரிவு பட்டு இருக்கும். பிரிவுகளின் முனையில் சுரப்பிகள் இருக்கும். இலை அரவாய் விளிம்புள்ளது. விளிம்பிலும் முனையிலும் சுரப்பிகள் இருக்கும். பூக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறமானவை. இலையிலிருந்து துணிகளுக் குப் போடும் பச்சைச் சாயம் எடுக்கிறார்கள். விதையி லிருந்து எடுக்கும் எண்ணெய் கீல்வாதம், குடைச்சல், பாரிசவாயுவு ஆகியவற்றுக்குப் பயன்படும். குடும்பம்: யூபோர்பியேசீ (Euphorbiaceae); இனம்: ஜட்ரோபா கிளாண்டுலிபெரா (Jatropha glandulifera). ஆதி அருமன் கள்ளிலாத்திரையனாராலும் நக் கீரனாராலும் பாராட்டப்பெற்ற மருதநிலத் தலைவன் (குறுந்.293;நற்.367). ஆதிக் குடிகள் (Tribes) : பண்டை நாட் களில் வாழ்ந்த ஆதிக் குடிகள் முதலில் ஓர் இடத்திலும் நிலைத்து வசிக்காமல் அலைந்து திரியும் வழக்கத்தையே மேற்கொண்டிருந்தனர். உணவுக்கென்று மிருகங்களை வேட்டையாடுவதற்கும், அவர்கள் வளர்த்து வந்த ஆடுமாடுகளுக்குப் பசும் புல்லைத் தேடிக் கொடுப் பதற்கும் அவர்கள் இடம் விட்டு இடம் செல்ல வேண் டியதாயிற்று. இந்த நிலைக்குப்பின் ஓரிடத்திலேயே தங்கி நிலச் சாகுபடி செய்யும் கலையைக் கற்றார்கள்; நாகரிகமும் தொடங்கியது. க. அ. ஆதாளை எலி ஆமணக்கு எனவும்படும். இது கடற்கரையை யடுத்த இடங்களில் நிரம்ப வளர்ந்திருக் கும். இதை வேலிச் செடியாக வைப்பதுண்டு. இது ஆதிக்குடிகள் எனப்படும் மக்கள் தொகுதி அதை விட மிகச்சிறிய இனங்கள் ஒன்று சேர்ந்ததால் உரு வெடுத்தது. பண்டைக்காலக் கிரேக்க, ரோமானிய வரலாற்றுத் தொடக்கத்தில் மக்கள் பல குடும்பங் களாக வாழ்ந்து வந்த னர். பல குடும்பங்களின் இனம் (Clan) தோன்றியது. இதைப்போன்ற பல இனங்கள் ஒன்று சேர்க்கையால் சேர்ந்ததால் ஆதிக் குடி கள் என்ற பெரியதொரு மக்கள் தொகுதி உண் டாயிற்று. நாளடை வில் இவ்வாறு பல தொகுதிகள் இணைக்கப் பட்டதிலிருந்து அர சாங்கம் நிறுவப் பெற் றது. இன்னும் உலகின் பல பகுதிகளில் நாகரிகத் தில் முன்னேறாத மக்கள் ஆதிக்குடிகள் லேயே நிலையி இருந்து வருகி றார்கள். ஆப்பிரிக்காக் கண்டத்திலும், பசிபிக் தீவுகளிலும், ஆஸ்திரே லியா, தென் அமெரிக்கா முதலிய இடங்களிலும், இந்தியாவின் சில பாகங்களிலும் இவர்களைக் காண லாம். நாகளிக வழிகளே தெரியாத இவர்களிடையும் ஒழுங்கு முறைகள் உள. தங்கள் பொது வாழ்வைச் சீராக நடத்தத் தேவையான விதிகளை இவர்கள் தவறாது பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு தொகுதிக் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 414 |bSize = 414 |cWidth = 117 |cHeight = 207 |oTop = 315 |oLeft = 297 |Location = center |Description = ஆஸ்திரேலிய ஆதிக்குடி }} உதவி : ஆஸ்திரேலிய ஹை கமிஷனர், புதுடெல்லி.<noinclude></noinclude> 14fj0v960karwx3eh021gav8dqpuvou பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/415 250 445245 1435377 1417859 2022-07-29T07:26:45Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||368|}}</b></noinclude> ஆதிக் குடிகள் கும் ஒரு தலைவனிருப்பான். பொதுக் காரியங்களைக் கவனிப்பதும், முறை வழங்குவதும், மக்களைக் காப் பதும் அவனுடைய பொறுப்புக்கள். அவனுக்கு ஆலோசனை கூறத் தொகுதிப் பெரியார்கள் (Elders) ஒரு சிறு நிருவாக சபைபோல் கூடுவார் கள். தொகுதியின் உறுப்பினர் களுக்குள்ளும் வேலைப்பாகுபாடு உண்டு. பெண்கள் குழந்தை களைப் பராமரிக்கவும், வேறு முக்கிய வேலைகளைச் செய்யவும், ஆண்கள் வேட்டையாடவும் சண்டையிடவும் தயாராயிருக்க வேண்டும். தொகுதி வாழ்க்கை யில் பல முக்கியச் சடங்குகளு முண்டு. உலக மக்கள் எல்லோரும் ஏதாவதொரு காலத்தில் இது போன்ற தொகுதி வாழ்க்கை யின் கீழ் வசித்துத்தா னிருந்தார் கள். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 158 |cHeight = 161 |oTop = 62 |oLeft = 128 |Location = center |Description = தொதவர்கள் நீலகிரி மலைவாசிகளான }} உதவி : என். எம். சுவாமிநாதன், சென்னை ஆதிக்குடிகள்ஆட்சிமுறை 368 ஆதிக் குடிகள் செலுத்தி வந்த அதிகாரமாகும். ரோமானியர், ஆரி யர், எல்லோரிடையும் இத்தகைய சமுதாய வாழ்க்கை அமிசங்கள் பரவியிருந்தன. . 20 பல இடங்களில் குடும்பத் தலைவன் அதிகாரமுறை அமலி லிருந்தாலும் எல்லா ஆதிக்குடி. கள் தொகுதிகளிலும் காணப் படவில்லை. ஆஸ்திரேலியா, மலேயா போன்ற நாடுகளில் பண்டைய மக்கள் வாழ்க்கை ஆராய்ச்சியாளர்கள் அங்கெல் லாம் ஆதியிற் குடும்பமென்ற பிரிவே இல்லாது மக்கள் அநே கர் கூட்டங்கூட்டமாக (Horde pack) வசித்தார்களென் அவர்களுக்குள் உறவும் ஆண்கள் மூலம் or றும், தொடர்பும் நிருணயிக்கப்படாமல் கள் வழியே வந்தன எடுத்துக்காட்டி யிருக்கிறார்கள். பெண் ன்றும் இவ்விதக் கூட்டமே ஆதிகால் மக்கள் வாழ்க்கை நிலையாம். பின்னர் இது இனங்களாகப் வரலாறு : முதன்முதலாக U இதைப் 'பெண்வழித் தாயக் Matriarchal Theory) என்னலாம். மேலே கவனித்த இரு (The ஆட்சிமுறை எப்படித் தோன்றியது என்பது பற்றிப் பிரிந்து, இனங்கள் தனிக்குடும்பங்களாகப் பிரிவுற்றன. பலவிதக் கொள்கைகள் உள்ளன. அவைகளில் இரண் கொள்கை (The டை இங்குக் கவனிப்பது அவசியமாகிறது. குடும்பத் தலைவன் அதிகாரமே இராச்சிய அதிகாரத்துக்கு வழி காட்டியாயிருந்தது என்பது ஒரு கொள்கை Patriarchal Theory). அதாவது, பண்டைக்காலத் தில் மக்கள் தனிக்குடும்பங் களில் வாழ்க்கை நடத்தி னார்கள். குடும்பத்தில் மூத்த ஆ ண்மகனே தலைவன். குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஆண்கள், பெண்கள், வேலையாட்கள், அடிமைகள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும். அவனுடைய கட்டளையை மீறி அவர்கள் கொள்கைகளிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. பண் டைத் தொகுதிகளெல்லாம் ஒரேவகையில்தான் அமைய வேண்டு மென்பதில்லை. பல பகுதிகளில் குடும்பத்தி லிருந்து தொடங்கி,இனங் களும் தொகுதிகளும் வளர்ந் தன. சில இடங்களில் கூட் டம் முதலில் தோன்றிப் பிறகு இனங்களும் குடும் பங்களுமாகப் பிரிவுற்றன. பண்டைய மக்கள் சில நடக்க முடியாது. ஆண் வழி வந்தவர்களெல்லாரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் எனும் முறைப்படி குடும்பம் வளர்ச்சியடை யும். அப்படி விரிவடைந்த பெரிய குடும்பத்துக்கும் வயது வந்த ஒரு தலைவன் (The Patriarch) இருப் பான். அவன் தலைமையும் குடும்பத் தலைவன் தலைமை யைப் போலவே வெளிப் படும். நாளடைவில் இனங் கள், தொகுதிகள் ஒன்றாகி அரசாங்கமென ஏற்பட் தொகுதிகளில் மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல்கள் இருந்தன. மக்கள் தொகுதியி லுள்ளவர்க ளெல்லோரும் உறவினர் என்ற நம்பிக்கை அவர்கள் ஒற்றுமை உணர்ச்சியை வலுப்படுத்தியது. உண்மை யில் உறவிலோ,உறவு என்ற ஐதிகத்திலோ (The band of kinship, real or assumed) நம்பிக்கை யே முக்கியமானது. பல இடங்கள் தங்களுக்கிருக் கும் உறவைப் புது வழிக ளில் வெளியிட்டன. ஓர் இனம் ஏதாவதொரு மிரு கத்தையோ, செடியையோ டால், அதன் தலைவனாகிய {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 415 |bSize = 414 |cWidth = 188 |cHeight = 273 |oTop = 281 |oLeft = 113 |Location = center |Description = காசிகள் }} (அஸ்ஸாம் இராச்சிய வாசிகள்) அதன் அடையாளமாக அரசனது அதிகாரமும் பழைய குடும்பத் தலைவனது (Totem) வைத்துக் கொள்ளும். இனத்தினர் அம்மிரு போலவே விளங்கும். எனவே அரசியல் அதிகாரத் கத்தைக் கொன்று தின்பதில்லை. ஒரே சின்னத்தை துக்கு முதலில் வழிகாட்டியது குடும்பத்தலைவன் உடையவர்கள் உறவினராகக் கருதப்பட்டபடியால் காசிகள்<noinclude></noinclude> ndtnnh4jnhn03xebvdd3ebnd91gpxez பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/416 250 445246 1435376 1417860 2022-07-29T07:24:37Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||369|}}</b></noinclude> ஆதிக் குடிகள் அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்வதில்லை. இனப் பெண்ணை மணம் செய்துகொள்வதில்லை. (இந்திய நாட்டிலும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மணத்தொடர்பு வைத்துக்கொள்வதில்லை). மேலும், பல இனத்தவர் தங்களுக்கென்று கட்டுப்பாடுகளையும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 416 |bSize = 414 |cWidth = 198 |cHeight = 287 |oTop = 83 |oLeft = 6 |Location = center |Description = அமெரிக்க இந்தியப் பெண் }} உதவி : நெதர்லாந்து தூதுவர் நிலையம், புதுடெல்லீ, 369 ஆதிக் குடிகள் ஐரோப்பிய வரலாற்றுத் தொடக்கத்து ஆட்சித்திட் டங்களிற் சில பொதுவான அமிசங்களைக் காணலாம். இவை பண்டைக்காலக் கிரேக்கர், ரோமானியர், பின் னர். ரோமானிய சாம்ராச்சியத்தைத் தகர்த்த ஜெர்மா னியக் குடிமக்கள் ஆகிய இவர்களால் கைக்கொள்ளப் பட்டன. அரசாங்கத்தின் தலைமையில் அரசன் அல் லது தலைவன் இருப்பான். அவனுக்கு ஆலோசனை கூறக் குடியின் பெரியோர்கள் கொண்ட ஒரு சபை இருக்கும். மேலும், மிகவும் முக்கியமான செய்திகளைக் கேட்டு இசைவதற்காக ஆண் மக்கள் அடங்கிய பொதுக்கூட்டமும் உண்டு. இத்தகைய நிலையங்கள் அநேகமாக எங்கும் அமைந்திருந்தன. மேலே குறிப்பிட்ட மூன்று பண்டைக்காலக் குடி மக்களில் கிறிஸ்தவ சகாப்தம் தொடங்கும் காலத்தி லிருந்த ஜெர்மானியரை ஆதிமக்களாக நாம் கருதலாம். எனினும், காலக்கிரமத்தில் ஆதியில் வந்தவர்களெனச் சொல்ல முடியா.து. ஏனெனில் இவர்களின் ஆட்சி முறையைப் போலவே சுமார் கி. மு. 10ஆம் நூற்றாண் டில் ஹோமர் காலத்துக் கிரேக்கர்களும், கி. மு. 7ஆம் நூற்றாண்டில் ரோமானியர்களும் திட்டங்கள் வகுத் திருந்தனர். அதனால் கிரேக்க, ரோமானியத் திட்டங்கள் வளர்ச்சியில் ஜெர்மானியர் திட்டங்களைவிடச் சற்று மேலேறினவை எனக்கூற இடமிருக்கிறது. (Taboos) வகுத்துக் கொண்டனர். "இதைச் செய் யக்கூடாது, இதைத் தொடலாகாது, இதனருகில் செல்லலாகாது" என்பனபோன்ற தடைகளிருந்தன. தலைவனும் இனப் பெரியவர்களும் இத்தகைய தடை களைப் புகுத்தவும் விலக்கவும் அதிகாரம் பெற்றவர்கள். இவைகளை மீறுபவர்கள் கடவுளால் ஒறுக்கப்படுவார்க ளென்ற மனப்போக்குமிருந்தது. மதம் மற்றொரு வலிமை. அரசன் அல்லது தலைவன் கடவுளின் பிரதி நிதியாகக் கருதப்பட்டான். சட்டதிட்டங்கள் கடவு ளிடமிருந்து பிறந்தவை என்ற எண்ணமுமிருந்தது. இஸ்ரவேல் மக்கள் தொகுதியினர் தாங்கள் கடவுளின் தனிப்பட்ட அன்புக்குத் தகுதியானவர்கள் என்ற கருத் துடனிருந்தனர். அராபியர்களுக்குள்ளிருந்த கிலாபத் துப் (Khilafat) பற்று அவர்கள் தொகுதிகளை நெருக்க மாக இணைத்தது. நாட்கள் செல்லச்செல்ல அரசிய லுணர்ச்சியும் மக்களிடைத் தோன்றி, அவர்களை நாக ரிகப் பாதையில் முன்னேறச் செய்தது. மக்கள் தொகுதிகளுக்குள் சச்சரவு ஏற்பட்டு, வலுவுள்ள தொகுதி வலுக்குறைந்தவைகளைத் தன்னுள்ளடக்கிய தாலும் சமூகங்கள் விரிவடைந்தன. இவ்வகையில் சொத்துள்ளவர் இல்லாதவர், பிரபுக்கள் பாமர மக்கள் என்ற ஏற்றத் தாழ்வுகளும் வேறுபாடுகளும் உண்டாயின. ஆட்சி தொடக்ககால ஜெர்மானியக் குடிகளின் முறையைக் கி.மு.முதல் நூற்றாண்டில் வசித்த ரோமா னியத் தளபதி ஜூலியஸ் சீசரும், கி.பி. முதல் நூற்றாண் டின் இறுதியில் வாழ்ந்த டாசிட்டஸ் (Tacitus) என்ப வரும் தங்கள் நூல்களில் வருணித்திருக்கிறார்கள். சீசர் முதலில் எழுதியவர். அவர் நாட்களில் அரசியலதி காரத்தில் தலைவன், பிரமுகர் சபை, பொதுமக்கள் கூட் டம் என்ற மூவகைப் பாகுபாடு அவ்வளவு தெளிவாக இல்லை. சண்டைக் காலங்களில் மக்கள் ஒரு தலைவனைத் தேடிக் கொண்டார்கள் என்றும், மற்றக் காலங்களில் பொதுக்கூட்டத்தின் அங்கத்தினர்களாகிய போர்வீரர் களே முழு அதிகாரம் பெற்றவர்களாயிருந்தார்கள் என்றும் சீசர் கருதுகிறார். டாசிட்டஸ் எழுதியதில் பாகுபாடு தெளிவாகிவிடு கிறது. சில தொகுதிகளுக்குத் லைவனுமிருந்தான். எல்லாவற்றிற்குமே பொதுக்கூட்டமும் மேன்மக்கள் சபையுமாக இரண்டு குழுக்களுமிருந்தன. இதற்கு 10 நூற்றாண்டுகளுக்கு முன் ஹோமர் காலத்திலிருந்த கிரேக்கச் சமுதாயங்களில் ஒவ்வொன் றுக்கும் தலைவனுண்டு. பதவி தலைமுறை தலைமுறை யாக ஒரே குடும்பத்தினரிடமிருந்தது. இன்றியமையாத சில சமயங்களில் இதை மாற்றியும் விடலாம். மக்கள் கூட்டங்களுக்கும் அதிகாரமிருந்தது. ஆயினும் ஆட் சித் திட்டத்தில் ஜெர்மானியத் தொகுதிகளைக் காட்டி லும் தலைவனுக்குச் சிறப்பும், பொதுமக்களுக்குச் சற் றுத் தாழ்வும் தோன்றுகின்றன. உதாரணமாக, முறை வழங்குவது ஜெர்மானியர் பொதுக்கூட்டத்தின் உரிமை. ஆதிக் கிரேக்கர்களிடை இந்த உரிமை பொது மக்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. பண்டைய ரோமானியச் சமுதாயத்திலும் தலைவன், பிரமுகர் குழு, மக்கள் கூட்டம் மூன்றையும் பார்க் கிறோம். ஜெர்மானிய, கிரேக்கப் பொதுக்கூட்டங்க ளைப் போலவே இங்கும் மிகவும் முக்கியமான பொது விஷயங்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. அவர் கள் கூட்டம் பெரியோர் முடிவுகளை ஏற்றுக்கொள்ள லாம், அல்லது தள்ளிவிடலாம். ஆனால் அவைகளை விவாதிப்பது கூடாது.<noinclude></noinclude> lnwl2i5rqckxdc055nwxc6foc3an8jb பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/418 250 445248 1435374 1417862 2022-07-29T07:22:40Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||371|}}</b></noinclude> ஆதிச்சநல்லூர் அவனுக்கு உண்டு. மற்றும், அவன் யாரையும் தனக்கு ஊழியம் செய்யுமாறு கூறலாம். அபராதத் தொகை யில் ஒரு பகுதியை உபயோகித்துக் கொள்ளலாம்; விழாக்காலங்களில் சிறு தொகைகள் வசூலித்துக் கொள்ளலாம். 371 ஆதிக்குடிகள் பெரும்பாலும் ஜனநாயக நம்பிக்கை யுடையவர்களாதலால் தலைவன் இத்துணை அதிகா ரங்கள் பெற்றிருப்பினும், மனம் போனவாறு நடந்து சமூகச் சம்மதம் பெறாத காரியங் கொள்ள முடியாது. களைச் செய்ய இயலாது. வழக்குக்களைத் தலைவன் பஞ்சாயத்து என்னும் மூத் தோர் அவையின் துணைகொண்டு விசாரித்து முடிவு செய்வான். மக்களே அம் மூத்தோரை நல்லொழுக்க முடையவர்களாகவும், நடுநிலைமையில் நிற்பவர்களாக வும் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்கள். கிராமப் புரோகி தரும் பஞ்சாயத்தில் ஓர் உறுப்பினராக இருப்பார். அவர் தேவதைகளுக்கு வழிபாடு செய்யவும், தேவதை களால் ஏற்படும் கோளாறுகளுக்குப் பரிகாரம் செய்ய வும் கடமைப்பட்டவர். பஞ்சாயத்தார் சொத்து, வழக்கம், ஒழுக்கம், மணிமந்திரம் முதலியவை பற்றிய சிக்கல்களை விசாரித்து நியாயம் வழங்குவர். மக்கள் சம்மதமே அவர்களுடைய ஆற்றலாகும். ஆதிக்குடிகள் வீரத்தைப் பெரிதும் பாராட்டுபவர் கள். நாகர் போன்ற தலைவெட்டும் குடிகள் ஒருவன் வெட்டிவரும் தலையின் எண்ணிக்கையை வைத்தே அவ னுடைய வீரத்தைப் பாராட்டுவார்கள். மாயோரிகள் போன்ற குடிகளிடையே நடனத் திறமையே பாராட் டப்பெறும். போன்டோ மக்கள் நிறைய மது தருப வனைப் புகழ்வர். சிவப்பு இந்தியர்கள் வீரத்தை மெச்சுவர்.சவரர்கள் கொடையைப் பாராட்டுவர். பாவினீசியர் உயர்குலத்தையும், சில குடிகள் செல் வாளியையும் மதிப்பர். இவ்விதமாகச் சமூகத்தின் மதிப்பைப் பெறுபவர்கள் தலைவர்களாக நியமிக்கப் பெறுவர். ஆதிக்குடிகளிடையே தலைவனும் பஞ்சாயத்தாருமே அரசாங்க அமைப்பாவர். ஆதிக்குடிகளிடையே சட்டம் வழக்கத்துடனும், அரசியல் மதத்துடனும் தொடர் புடையன. பலியிடுதல், பொருள்களை வணங்குதல், தேவதை நம்பிக்கை, இயற்கையைக்கடந்த சக்திகளை மதித்தல் ஆகியவையே பெரும்பாலும் சமூக, பொருளா தார அமைப்பை உருவாக்குகின்றன. அந்தக் கார ணத்தால் பழக்கவழக்கங்களே மக்களுடைய வாழ்க் கையை நடத்துபவைகளாக இருக்கின்றன. வழக்கம், நம்பிக்கை, மூடப்பழக்கம் ஆகியவையே ஒழுக்கத்தின் அடிநிலை. தேவதைகளுக்குக் கோபம் வரும்படி நடந் தால் நோய் முதலியன வரும் என்று நம்புகிறார்கள். இதைத் தடுப்பதற்காக மந்திரவாதிகளும் புரோகிதர் களும் உண்டு. ஆதலால் சமூக மக்களைப் போலவே சமூகத் தலைவனும் மந்திரவாதியையும் புரோகிதனையும் அதிக மரியாதையுடன் நடத்துகிறான். ஆகவே ஆதிக் குடிகளின் அரசியல் அமைப்பு அவர்களுடைய சமூக, மதப் பழக்க வழக்கங்களையும் பொருளாதாரச் சூழ் நிலையையும் அடிநிலையாக உடையதாகும். ஏ.எம். சோ. ஆதிச்சநல்லூர்: இதை வேலூர் ஆதிச்ச நல்லூர் என்றும் கூறுவர். இது திருநெல்வேலி மாவட் டத்தில் திருச்செந்தூர்க்குப் போகும் வழியில் பாளையங் கோட்டையிலிருந்து பதினோராவது மைலில் உளது. தொல்பொருள் ஆராய்ச்சி முக்கியத்துவம் உடையது. இவ்வூருக்கு மேற்கே யுள்ள மேட்டில் பண்டைக்காலப் பொருள்கள் பல வெட்டி எடுக்கப்பெற்றுச் சென்னைப் ஆதிச்சநல்லூர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 418 |bSize = 414 |cWidth = 219 |cHeight = 297 |oTop = 29 |oLeft = 204 |Location = center |Description = ஆதிச்சநல்லூரில் காணப்படும் புதை பொருட் பகுதி }} Qa ஆதிச்சநல்லூரில் காணப்படும் புதை பொருட் பகுதி உதவி : தொல் பொருள் இலாகா, சென்னை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 418 |bSize = 414 |cWidth = 212 |cHeight = 189 |oTop = 339 |oLeft = 207 |Location = center |Description = ஆதிச்சநல்லூரில் கிடைத்த வெண்கலப் பொருள் }} (இப்பொழுது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் உள்ளது ) உதவி : தொல் பொருள் இலாகா, சென்னை . பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. முதன் முதல் 1876-ல் அகழ்ந்து ஆராய்ச்சி செய்த ஜெரீமன் புலவர் டாக்டர் ஜாகர் பல பொருள்களைப் பெர்லினுக்குக் கொண்டுபோனார். பார்க்க: தமிழர்.<noinclude></noinclude> bmrq3bwqbcghh21rltv852a9q7v6cbo பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/421 250 445251 1435375 1417865 2022-07-29T07:23:46Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||374|}}</b></noinclude> ஆதிவராக கவி ஆதிவராக கவி (18ஆம் நூ.) வடமொழியி லுள்ள காதம்பரி என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்; சோழ நாட்டினர்; அந்தணர். ஆதிவாயிலார் பரதசேனாபதீயம் என்னும் நாட கத் தமிழ் நூலாசிரியர். இந்நூல் வெண்பாவால் எழு தப்பட்டது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாக எடுத்தாண்ட நூல்களுள் ஒன்று. இப்போது அது கிடைக்கவில்லை. ஆதொண்டை முள்ளுள்ள கொடி. இந்தியா, இலங்கை,பர்மா முதலிய தேசங்களில் வளர்வது. வேலிகளிலும் தனிமரங்களின் மீதும் படர்ந்திருக்கும். பூத்திருக்கும்போது மிகவும் அழகாகத் தோன்றும். இலை தனியிலை; இலையடிச் செதில் முள்ளாக மாறி இருக் கும். இளம் பாகங்களைத் துருப்போன்ற நிறமுள்ள நுண் மயிர் மூடியிருக்கும். புறவிதழ் 4; அகவிதழ் 4. கேசரம் பல. சூலகம் சூல்காம்பின் முனையிலிருக்கும். கனி சற்று நீண்டு உருண்டிருக்கும். விதைகள் மிகப்பல. சுவர் ஒட்டு முறையில் அமைந்திருக்கும். காயை வற்றல் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 421 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 252 |oTop = 203 |oLeft = 3 |Location = center |Description = ஆதொண்டை ; 1.கிளையும் பூக்கொத்துக்களும். 2. கனி. 3. பிஞ்சு. குறுக்குவெட்டு, 4. முதிர்ந்தகனி - குறுக்குவெட்டு. }} ஆந்திரர் விஜயநகர அரசர்கட்குப் பெரிய அரணாக இருந்தது. ஒரு குன்றின்மீது கல்லால் செய்த பீரங்கியும் சில வெடி மருந்துச் சாலைகளும் காணப்படுகின்றன. ஜைன உரு வங்கள் செதுக்கிய பாறைகளை ஜைனர்கள் காத்து வருகிறார்கள். பருத்தி வியாபாரம் மிகுதி. இங்குச் செய்யும் சமக்காளங்கள் பேர் போனவை. இது ஒரு நகராட்சிப் பட்டணம், பாது ஆந்த்ரசீன்(Anthracene) : குறியீடு இது ஒரு ஹைடிரோ கார்பன். கரித்தாரை வாலை வடிக்கும்போது 270°-லிருந்து 300°க்குள் வெளிவரும் கலவையிலிருந்து இதைப் பெறலாம். இதில் 5-10% ஆந்த்ரசீன் இருக்கும். இதைப் பின்னப் படிகமுறையில் (Fractional Crystallization) பிரித் தெடுத்துப் பிரிடீன் போன்ற திரவங்களிற் கரைத்துத் தூய்மையாக்கலாம். தூய ஆந்த்ரசீன் நிறமற்ற படிகங் களாகக் கிடைக்கும். இப் படிகங்கள் நீல நிறத்துடன் ஒளிரும். இதன் உருகுநிலை 218°. இது நீரில் மிகச் சிறு அளவே கரையும். சூடான பென்சீனில் இது அதிக மாகக் கரையும். குளோரினும் புரோமினும் ஆந்த்ர சீனுடன் கூடிக் கூட்டற் கூட்டுக்களையும், பிரதியீட்டுக் கூட்டுக்களையும் அளிக்கும். இது நைட்ரிக அமிலத்துடன் வினைப்பட்டு, நைட்ரோ ஆந்த்ரசீன்கள் என்ற கூட்டுக் களைத் தரும். கந்தகாமிலத்துடன் இது வினைப்பட்டு, ஆந்த்ரசீன் சல்போனிக அமிலங்களைத் தரும். ஆக்சீ கரணப் பொருள்கள் ஆந்த்ரசீனுடன் வினைப்பட்டு, அதை ஆந்த்ரோகுவினோன் என்ற கூட்டாக மாற்றும். சாயத் தொழிலில் முக்கியமானது இக்கூட்டு. ஆந்திரப் பல்கலைக் கழகம் 1926ஆம் ஆண் டில் அமைந்ததாகும். அது முதலில் கல்லூரிகளை இணைத்துத் தேர்வு நடத்தும் கழகமாக பெஜவாடா வில் இருந்தது. அதன்பின் 1929-ல் அச்சட்டம் திருத் தப்பெற்று, மாணவர் உறையும் வசதியுள்ள பல்கலைக் கழகமாக ஆயிற்று. கடலுக்கு அருகில் குன்றின் மீதுள்ள வால்டேர் பட்டணத்தை அதன் தலைமைத் தலமாக்கினர். ஆந்திரப் பல்கலைக் கழகத்தில், பல்கலைக் கழகக் கலை வாணிபக் கல்லூரியும், ஜெய்ப்பூர் விக்கிரமதேவ் விஞ் ஞான, தொழில் நுட்ட கல்லூரியும், எர்ஸ்கைன் இயற்கை விஞ்ஞானக் கல்லூரியும், பல்கலைக் கழகச் சட்டக் கல்லூரியும் இருக்கின்றன. பட்டம் பெற்ற பின் ஆராய்ச்சி செய்ய இங்கு வசதிகள் செய்யப்பட் டுள்ளன. சர்க்கரை, மருந்து வகைகள், ரசாயனப் பொருள்கள் உற்பத்தி செய்வதன் பயன்முறைப் பௌதிக வியல், வானிலையியல் ஆகியவை கற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின் றன. இந்தப் பல்கலைக் கழகக் கல்லூரிகள் தவிரக் கழகத் துடன் இணைந்தனவாக இரண்டு மருத்துவக் கல்லூரி களும் ஒரு பொறியியற் கல்லூரியும், ஒரு விவசாயக் கல்லூரியும், நான்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் ஆகிய எட்டுத் தொழிற் கல்லூரிகள் இருக்கின்றன. கழகத்துடன் இணைந்த பதின்மூன்று முதல்தரக் கல் லூரிகளும், பத்து இரண்டாந்தரக் கல்லூரிகளும் இருக் கின்றன. கீழ்நாட்டுக் கலைக்குரிய பத்துப் பாடசாலை கள் கழகத்தின் அங்கீகாரம் பெற்றுப் பட்டப் பரீட்சை களுக்குக் கல்வி போதிக்கின் றன. பார்க்க: தெலுங்கு. போடுவார்கள். இலையை, வீக்கம், கட்டி, மூலவியாதி முதலியவற்றிற்கு வைத்துக் கட்டுவதுண்டு. வேரின் பட்டை கசப்பானது. உபசமன மருந்தாகவும், அரோ சிக நிவிர்த்தி மருந்தாகவும் பயன்படுகிறது. வாந்தி பேதிக்கும் வேர்ப்பட்டை பயன்படுகிறது. குடும்பம்: கப்பாரிடேசீ ; இனம்: கப்பாரிஸ் சைலானிகா (Capparis zeylanica). பார்க்க: ஆந்திர மொழி: ஆதொண்டைச் சக்கரவர்த்தி: தொண்டைமான் இளந்திரையன். ஆந்திரர்: தெலுங்குமொழி பேசும் மக்கள் ஆதோனி பல்லாரி தம்மை ஆந்திரர்களென்றும், தாம் மிகுதியாக வசிக் அடுத்த பெரிய பட்டணம். அருகிலுள்ள குன்றின் கும் தக்கிணப் பகுதியை ஆந்திர நாடென்றும் வழங் மீது ஒரு பலமான கோட்டை உள்ளது. மாவட்டத்தில் பல்லாரிக்கு குவர்.<noinclude></noinclude> 3a18uztd3akrc7u1ck00n8ie5u9tm6q பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/422 250 445252 1435373 1417866 2022-07-29T07:20:25Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||375|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 422 |bSize = 414 |cWidth = 279 |cHeight = 240 |oTop = 186 |oLeft = 66 |Location = center |Description = }} ஆந்திரர் ஆந்திரரைப் பற்றிய குறிப்பு முதன்முதல் ஐதரேய பிராமணத்தில் (கி.மு. 700) காணப்படுகிறது. புண் டரர், சபரர், புளிந்தர், மூதிபர் இவர்களைப் போலவே ஆந்திரரையும் விந்தியப்பிரதேசத்தில் வாழும் தஸ்யுக் கள் என்னும் ஆரியரல்லாத இனத்தார் என்று இந் நூல் கூறுகிறது. அதற்குப்பின் கி. பி. முதல் நூற்றாண்டில் ரோமா புரியில் வாழ்ந்த பிளினி ஆந்திர சாம்ராச்சியத்தில் அரண்களோடு கூடிய 30 நகரங்களும், 1,00,000 காலாட்படையும், 2,000 குதிரை வீரர்களும், 1,000 யானைகளும் இருந்ததாகக் கூறுகிறார். புராணங்களையும் கல் வெட்டுக்களையும் ஆதாரமாகக் கொண்டு ஆந்திர சாம்ராச்சிய வம்ச பரம்பரையைக் காலமுறைப்படுத்தி அறுதியிடலாமாயினும், இப்போது தெலுங்கு நாடென்று கூறிவரும் பகுதியை இவ்வரசர் ஆண்டனரென்று சொல்ல முடியாது. தக்கிணத்தின் வடமேற்குக் கோடி, வடகன்னட மாவட்டத்தின் வட பகுதி, ேமலைக் கடற்கரைப் பகுதி, கலிங்க நாட்டின் மேற் கெல்லையை ஒட் டிய தக்கிணத் தின் வடபகுதி, மைசூர், பெள் காம், தார்வார் இவற்றின் சிற் சில பகுதிகள் ஆகிய இந்நிலப் பரப்பில் இம் மன்னரின் ஓங்கி யிருந்ததென்று மட்டும் சொல்ல லாம். இவர்கள் பின்னர் பல்லாரி யிலும், கிருஷ் ணா, கோதாவரி மாவட்டங்களி லும் தமது ஆட் சியைச் செலுத் தினார்கள். இவர் கள்தாம் காலத்தில் 18° 14° USUNGEN) 716° ஆந்திர ராச்சியம் மைசூர் அனந்தப்பூர் Every ஐதராபாத் ஆடோ"> கர்நூல் டப்பை 375 குண்டு நெல்லூச் ஆந்திர ராச்சியம் எனவே, ஐதரேய பிராமணத்தில் குறித்துள்ள படி பண்டைக்காலம் முதல் ஆந்திரர்கள் விந்தியப் பிரதேசத்தில் இருந்திருக்க வேண்டுமென்றும், அங் கிருந்து கிருஷ்ணா நதியின் முகத்துவாரத்தையடுத்த நிலப்பகுதிவரை பரவியிருக்கலாமென்றும், கி.பி. முதல் நூற்றாண்டில் ஆண்ட மன்னனாகிய ஹாலரின் சப்தசதி யில் குறிப்பிட்டபடி அவர் மொழி பைசாச மொழியின் சிதைவா யிருக்கலாமென்றும் தெளியலாகும். தெலுங்கு திராவிட மொழிகளுள் ஒன்று. ஜீ.வீ.சீ. ஆந்திர ராச்சியம் : இது இந்திய யூனியனின் ஏ. வகுப்பு இராச்சியங்களுள் ஒன்று. இது 1953 அக்டோபர் 1-ல் அமைக்கப்பட்டது. பரப்பு : 63,000 ச.மைல். ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கி.கோதா வரி, மே.கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், கர்நூல், அனந்தப்பூர், கடப்பை, சித்தூர் என்னும் மாவட்டங்கள் அடங்கியது. முக்கிய ஆறுகள் பெண்ணை, துங்க பத்திரை, கோ தாவரி, கிருஷ் முக்கிய மலைகள் கிழக்கு மலைத் தொடர் கள், நல்லமலைத் தொடர்கள், நிமிகிரி மலைகள். ணா. கர்நூல் இதன் தலை நகரம். பல்கலைக் கழக மும் பல துறைக் கல்லூரிகள் பல உள்ளன. வும் துங்கபத்திரை, கிருஷ்ணா, கோ தாவரி நதி களுக்கு அணை கட்டப்பட் டிருக்கின்றன. விசாகப்பட்டி மத்தியப் பிரதேசம் சென்னை ஏலூரு ஒரிஸ்ஸா ஸ்ரீகாகுளம் வீராகப்பட்டின 0 காக்கினுாடா சூலிப்பட்டினம் "வங்காள விரிகுடா ஆந்திர ராச்சியம் னத்தில் கப்பல் கட்டும் தொழில் நடைபெறு கிறது. வீராச்சியத்தில் கிடைக்கின்றன. மாவட்டங்களில் ஏராளமாகக் வாழும் தெலுங்கு மக்களின் மூதாதைகள் என்றும், கனிப் பொருள்கள் இவர்கள் வழங்கிய ஆந்திர மொழியே இப்போது வழங்கிவரும் தெலுங்கு மொழியின் பழைய வடிவம் என்றும் திட்டமாக அறிவதற்குச் சான்றுகள் இல்லை. கிருஷ்ணா, கோதாவரி, நெல் உற்பத்தி மிகுதி. நெய்யப்படுகின்றன. பல விராச்சியத்தில் உள்ளன. நெல்லூர் கடப்பையில் கம்பளங்கள் புண்ணியத் தலங்கள் இவ் மக் : 2,05,07,801 (1951). தெலுங்கு மொழியின் ஆதிகவியாகிய நன்னய்யர் வரலாறு: ஆந்திரர்களைப் பற்றிய பிரஸ்தாபம் (11ஆம் நூ.) தாம் எழுதிய நூலின் மொழிக்குத் கி.மு.ஏழாம் நூற்றாண்டிலெழுந்த ஐதரேய பிரா தெலு(ங்)கு என்னும் சொல்லை வழங்கினரேயன்றி மணத்திலும் புராணங்களிலும் காணப்பட்ட போதி ஆந்திர என்னும் சொல்லை வழங்கவில்லை. அதற்குப் லும், அவர்களுடைய வரலாறு கி. மு. நாலாம் நூற் பின் வந்த நன்னிசோடர் (12ஆம் நூ.) தெலு(ங்)கு றாண்டிலிருந்த கலிங்க இராச்சியத்திலிருந்தே தொடங்கு என்னும் சொல்லை மொழிக்கும், 'ஆந்திர' என்னும் கிறது. கி. மு. 302-ல் மௌரிய மன்னர் சபையில் சொல்லைத் தெலுங்கிலக்கியம் செழித்து விளங்கிய கிரேக்கத் தூதராயிருந்த மெகாஸ்தனீஸ் கலிங்கர்கள் நாட்டுக்கும் வழங்கினார். அது முதற்கொண்டு புலவரும் நாகரிகமடைந்தவர்கள் என்று கூறுகிறார். கி. பாவலரும் 'ஆந்திர' என்னும் சொல்லையே மக்களுக்கும் 261-ல் அசோகச் சக்கரவர்த்தி கலிங்கத்தின்மீது படை மொழிக்கும் வழங்கி வரலாயினர். எனினும் தெலுகு,யெடுத்துச்சென்று அங்கிருந்த ஆந்திர அரச வமிசத்தை தெனுகு என்னும் சொற்களும் வழக்கில் இருந்து அடிபணியச் செய்தார். ஆயினும் ஆந்திரர்களுடைய வந்தன. பலம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வந்தது. மு.<noinclude></noinclude> 3e07nvvqlh9tgv3lfb5n4365z1prpie பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/424 250 445254 1435387 1417868 2022-07-29T07:38:03Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||377|}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 102 |cHeight = 140 |oTop = 395 |oLeft = 2 |Location = center |Description = ஆந்தை }} ஆந்தைகள் ஆந்தைகள் : இரவில் சஞ்சரிக்கும் பறவைகளுள் ஆந்தைகளே முக்கியமானவை. இருட்டிலும் மங்கின அந்தி வெளிச்சத்திலும் வேட்டையாடி வாழ ஆந்தை கள் பல பொருத்தங்கள் கொண்டிருக்கின்றன. அவை களின் பரந்த கண்மணிகள் கொண்ட பெரு விழிகள் இருளைத் துளைத்து நெடுந்தூரம் பார்க்கும். பகல் வெளிச்சத்தில் ஆந்தைகளுக்குக் கண் கூசும். அரவம் செய்யாமல் பறந்து வந்து இரைகளின்மேற் பாய்வ தற்கு ஏற்றவாறு ஆந்தைகளின் அகன்ற சிறகுகளில் மிக மிருதுவான இறகுகள் இருக்கின்றன. ஆந்தை பறக்கும்போது ஒலியே கேட்பதில்லை. மேலும் இரை யைப் பிடிக்கக் கூரிய பெரு நகங்கள் வாய்ந்த இறுகப் பற்றும் கால்களும், தசை கிழிக்கும் வளைந்த அலகும் இதற்கு உண்டு. வண்டு முதலிய பூச்சிகளும், பல்லி, எலி போன்ற சிறு பிராணிகளும், பறவைகளும் ஆந்தை களின் முக்கிய உணவு. எலிகளைக் கொன்று ஒழிப் பதில் இப் பறவைகள் நமக்கு அனுகூலமாகவே இருக் கின்றன. ஆனால், இரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறி யாமையாலும் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்க ளாகக் கருதுகிறோம். 377 நாளெல்லாம் ஆந்தைகள் இலை மறைவிலோ, மரப் பொந்துகளிலோ, குகைகளிலோ ஒளிந் துறங்கும். இருட்டினதும் வேட்டையாடப் புறப்படும். ஆந்தை களின் பெருங்கண்கள் வட்டமான தட்டை முகங்களில் பொருந்தியிருப்பதால் நம்மைப்போல் அவைகளுக்கும் நேர் எதிர்ப் பார்வையே உண்டு. ஒரு பக்கமாகப் பார்க்க வேண்டுமென்றால், மற்றப் பறவைகளுக்கு இயல்வதுபோல் அப்பக்கமுள்ள கண்ணைக்கொண்டு மட்டுமே பார்க்க இயலாது ; முகத்தை அந்தப் பக்கம் திருப்பியே பார்க்கவேண்டும். ஆனால் உடலைச் சற்றும் அசைக்காது தலையைச் சுற்றித் திருப்பிப் பின்பக்கம் பார்க்கும் சக்தி ஆந்தைகளுக் குண்டு. உருண்ட உடலும்,உருண்ட மொட்டை மண்டையும் கொண்டு ஒரு மைனாவீன் அளவில் இருக்கும் சிறுவகை ஆந்தையைப் பலரும் பார்த்திருப்பார்கள் (Spotted Owlet). இது தோட்டங்களிலும் மனிதர்களின் இருப் பிடங்களை அடுத்தும் சாதாரணமாகக் குடிகொள்ளும். மற்ற ஆந்தைகள் இரவில் மட்டும் வெளிவரும். இது சிலவேளை பகற் போதிலும் கம்பங் கள் மீதும் மரங்களிலும் உட்கார்ந்திருக்கும்; இருட் டினதும் கூக்குரலிடும். இதிலும் பெரிதாய் ஒரு காகத்தின் அளவில், வெளுப்பான முகமும் மார் பும் வயிறும் உடையதும், கரும் புள்ளிகள் தெளித்த இளங்கபில முதுகும் உடையதுமான கோட் டான் (Barn or Screech Owl) எனப்படும் மற் றொரு ஆந்தையையும் மசூதிகளிலும் கோட்டை களிலும் பழங்கட்டடங்களிலும் பார்க்கலாம். இரவில் கேட்கும் இதன் குரல் மிகவும் அருவருப்பாக இருக்கும். ஆனால் குடியிருக்குமிடங்களில் எலிகளையும் சுண்டெலிகளையும் வேட்டையாடி நமக்கு உதவி புரிகிறது. ஆந்தை Slova ஆப்கானிய யுத்தங்கள் குகைகளில் வாழும் பெருங் கூகை (Great Horned Owl) ஒரு பருந்தின் அளவில், அதிலும் தடித்துச் சிறு கோடுகளும் புள்ளிகளும் தெளித்த அடர்ந்த கபில் நிறமாக இருக்கும். இதற்குத் தலையின் இரு பக்கமும் செங்குத்தாக நிற்கும் கொம்புகள் போன்ற சிறகு முடிகள் உண்டு. இதை நாட்டுப் புறங்களில், பாறை கள் செறிந்த இடங்களில் பார்க்கலாம். இது சிறு மிருகங்களையும் பறவைகளை யும் இருளில் வாழும். இதன் குரல் அந்திப் நீண்டு தொனிக்கும். கொன்று ஆழ்ந்த பொழுதில் கூகையைப் போலவே யுள்ள ஊமன் (Brown Fish Owl) என்ற பேராந் தையின் கொம்புகள் குத் தாய் நிற்காது சிறிது படிந் திருக்கும். தவிரவும் இதன் கால்கள் கூகையின் கால்கள் போலில்லாது சிறகுப் போர் வை அற்றிருக்கும். இது தண் ணீரும் பாறைகளுமுள்ள இடங்களில் குடியிருக்கும். நீர்மட்டத்தின் மேல் பறந்து மீன்வேட்டையாடும். மீன்களையும் நண்டுகளையும் எலி களையும் பறவைகளையும் இரையாகக் கொள்ளும். இதன் குரலில் ஓர் உருமும் தொனி கேட்கும். மா.கி. ஆந்தைக் காதல்: ஆந்தையின் கூப்பிடலால் நன்மை தீமைகளை அறிதல்: கூப்பிடுதல் ஒன்றானால் சாவு, இரண்டானால் கருமம் கைகூடுதல், மூன்றானால் மனைவி வருதல், நான்கானால் கலகம், ஐந்தாகில் பய ணம், ஆறாகில் அடுத்தவர் வரவு, ஏழாகில் இழந்த பண்டம் கிட்டுதல், எட்டாகில் சாவு, ஒன்பதும் பத்து மாகில் நன்மை உண்டாகும் என்பர். ஆப் ஆறு (Ob) மேற்குச்சைபீரியாவில் ஆல்டாய் மலையில் பிறந்து, வடமேற்காக 2,200 மைல் ஓடி ஆர்க்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது. இதன் முக்கிய உபநதி இர்ட்டிஷ் (Irtish). கீழ்நதி 2-4 மைல் அகலமும் அகன்ற கழிமுகம் ஐம்பதுமைல் அகலமும் உள்ளன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 424 |bSize = 414 |cWidth = 96 |cHeight = 188 |oTop = 71 |oLeft = 314 |Location = center |Description = ஆந்தை (ஊமன்) }} ஆந்தை (ஊமன்) ஆப்கானிய யுத்தங்கள் : பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலைக்கத் தொடங்கிய பிறகு அவ்வாட்சிக் கும் ஆப்கானியர்களுக்கும் மும்முறை யுத்தம் ஏற்பட் டிருக்கிறது. ஆக்லந்து பிரபு இந்திய கவர்னர் ஜெனரலா யிருந்தபோது, ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ் தானத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த முயல் வதாக ஆங்கிலேடர்கள் எண்ணிக்கொண்டு ஆப்கானிஸ் தானத்தின்மேற் படையெடுத்தனர் (1838). எல்லன் பரோ பிரபு காலத்தில் 1842-ல், கலகம் செய்த ஆப் கானியர் வசம் சிக்கிய பிரிட்டிஷ் படைகள் பெருந் தோல்வியும் நஷ்டமும் அடைந்தன. இவ்வாறு முடிவுற் றது முதல் ஆப்கானிய யுத்தம். 1878-1880-ல் லிட்டன் பிரபு காலத்தில் நடந்த இரண்டாம் ஆப்கானிய யுத்த மும் ரஷ்யாவின் ஆசிய முன்னேற்றத்தைக் கண்டு ஆங்கி லேயர்கள் பயந்துகொண்டதால் ஏற்பட்டதே. 1919-ல் அமீர் அமானுல்லா ஆப்கானிய மன்னனாயிருந்தபோது ஏற்பட்ட ஆப்கானிய யுத்தத்தில் ஆப்கானியர் தோல்வி யுற்றனராயினும், ஆப்கானிஸ்தானம் சுதந்திர நாடா<noinclude></noinclude> ftlj9uxcjsem1mb89bdl29qgqyz4qwv பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/425 250 445255 1435386 1417869 2022-07-29T07:36:35Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||378|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 425 |bSize = 414 |cWidth = 192 |cHeight = 167 |oTop = 89 |oLeft = 8 |Location = center |Description = ஆப்கானிஸ்தானம் }} ஆப்கானிஸ்தானம் கவே இருந்துவருகிறது. பார்க்க: ஆப்கானிஸ்தானம், இந்தியா வரலாறு, வடஇந்தியா (1800-1950). மலைநாடு. ஆப்கானிஸ்தானம் மேற்குப் பாகிஸ்தானிற் கும் பாரசீகத்திற்கும் இடையேயுள்ள இந்தியாவின்மேல் மேற்கேயிருந்து படையெடுத்தவர் களில் பெரும்பாலோர் இந்நாட்டைக் கடந்தே வந்த சாவியத்ரஷ்யா ஈரான் . காபுல் ஆப்கானிஸ்தானம் பாகிஸ்தான் 378 ஆப்கானிஸ்தானம் (1948), மற்ற முக்கியமான நகரங்கள்: கந்த கார், மக்: 77,186 (1948) ; ஹெராத், மக்: 75,632 * (1948). ஆப்கானிஸ்தானம் வர்கள். இந்துகுஷ் மலைத்தொடரின் பெரும்பகுதி இந் நாட்டிலேயே இருக்கிறது. சில சிகரங்கள் 20,000 அடி உயரத்திற்கு மேலும் உள்ளன: இங்கு நிலக்கரி, இரும்பு முதலிய தாதுப்பொருள்கள் கிடைக்கின்றன. இந் நாட்டிலே சில சமயங்களில் மிகக் கடுமையான வெப்ப மும் சில சமயங்களில் தாங்க முடியாத குளிருமாக இருக்கும். காபுலிலும் கஜனியிலும் 100° பா. வுக்கு மேல் வெப்பநிலை உயர்வதில்லை; பிப்ரவரியில் -10° பா. அல்லது -15° பா. வரையில் குறைகிறது. இங்குச் சராசரி 11 அங். மழை பெய்கிறது. இந்நாட்டின் பரப்பு : 2,50,000 ச. மைல். மக் : சு. 120 இலட்சம் (1948). இங்குள்ள மக்கள் ஆப்கானி யர் என்று பெயர் பெறுவர். இவர்கள் இஸ்லாம் மதத் தைச் சேர்ந்தவர்கள். போக்குவரத்திற்கு இவர்கள் ஒட்டகங்களை உபயோகிக்கின்றனர். முக்கியப் பட்ட டணங்களுக்கிடையே பஸ், லாரி போக்குவரத்து நடை பெறுகிறது. இவர்கள் அழகிய கம்பளிகள் நெய்தல், ஆடு மேய்த்தல் முதலிய வேலைகளைச் செய்கின்றனர். விவ சாயம் முக்கியமான தொழில்; குறைந்த அளவு கிடைக் கக்கூடிய நீர்ப்பாசன வசதியைக் கொண்டு இவர்கள் சாகுபடியை நடத்தவேண்டியிருக்கிறது. கரும்பும் பருத்தியும் ஓரளவு பயிரிடப்படுகின்றன. இந்நாட்டு வாணிபத்தில் 80% பாகிஸ்தான் வழியாக நடைபெறு கிறது. இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் பருத்தி நெசவுப்பொருள்கள், சர்க்கரை, தோல் சாமான்கள், தேயிலை, காகிதம், சிமென்ட் முதலியன இங்குக் கொண்டுவரப்படுகின் றன. அந்நாடுகளுக்கு வாசனைப் பொருள்கள், பழங்கள், சமக்காளம் முதலி யவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆப்கானிய மகளிர் பர்தா அணிவர். இம்மக்கள் பேசும் மொழி 'புஷ்டு'. சமீபகாலம் வரையில் பாரசீகம் அரசாங்க மொழியாக இருந்தது. இப்போது புஷ்டுவே அரசாங்கமொழி ஆகியுள்ளது. காபுலில் ஒரு கலைக் கல்லூரியும் ஒரு ராணுவக் கல்லூரியும் உள்ளன. ஆரம்பக் கல்வி கட்டாயமாகவும் இலவசமாகவும் அளிக்கப்படுகிறது. தலைநகரம் : காபுல்: மக்: 2,06.208 வரலாறு : . இந்நாட்டின் ஆதிவரலாறு தெளிவாக விளங்கவில்லை. கி.மு. 4ஆம் நூற்றாண்டிலேயே இது முழுவதும் மகா அலெக்சாந்தரால் வெல்லப்பட்டது. இந்தியாவின் மீது படை யெடுத்த முகம்மதியர்களும் மொகலாயர்களும் இதைக் கடந்து இந்துகுஷ் மலைக் கணவாய்கள் வழியாக வந்தவர்களேமொகலாய சாம்ராச்சியம் மிகப் பரந்திருந்த காலத்தில் அதன் ஆட்சியில் ஆப்கானிஸ்தானம் அடங்கி யிருந்தது. இந்நாட்டை ஆசியாவின் போர்க்களம் என்று கூறுவ துண்டு. கிரேக்கர்களும், அராபியர்களும், மங்கோலியர் களும், பாரசீகர்களும் ஒவ்வொரு காலத்தில் இதை ஆண்டு வந்துள்ளனர். 18ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்து இதன் வரலாற்று விவரங்கள் ஓரளவு தெரிய வருகின் றன. இதை ஆண்டுவந்த நாதர்ஷா என்னும் பாரசீக மன்னன் இறந்தபின், அகமத்ஷா என்னும் ஒரு தலை வனை ஆப்கானியர் தெரிந்தெடுத்துக் கொண்டனர். அவன் துரானியர்களின் தலைவன் என்று தன்னைக் கூறிக் கொண்டான். 1761-ல் டெல்லி யருகில் நடந்த பானிபட்டு போரில் அவன் மகாராஷ்டிரர்களுடைய பெரும் படையைத் தோற்கடித்தான். அவன் தனது இராச்சியத்தின் பரப்பை மிகவும் விரிவாக்கிக் கொண் டான். அவனுக்குப் பிறகு 1773-ல் அவன் மகன் தைமூர் அரசாளத் தொடங்கியபின் அவன் இராச் சியத்தில் குழப்பமே மிகுந்திருந்தது. தைமூருக்கு 23 மக்கள். அவர்களில் சாமான் மிர்சா என்பவன் அவ னுக்குப்பின் பட்டமெய்தினான். பிறகு, அரசுரிமைக் குப் போட்டியாகத் தொடங்கிய வார்சுரிமைப் போரில் காம்ரான் என்ற மற்றொரு மகன் வென்று பட்ட மெய் தினான். 831-ல் பாரசீகர்கள் ஹெராத்தை முற்றுகை யிட்டனர். ரஷ்யர்களும் ஆப்கானிஸ்தானத்தின் மீது குறி வைத்திருப்பரோ என்னும் ஐயம் இந்தியாவி லிருந்த ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. ஆங்கிலேயர் களுடைய ஐயப்பாட்டால் 1838-ல் முதல் ஆப்கானிய யுத்தம் மூண்டது. பிரிட்டிஷாரிடம் சரண் புகுந்திருந்த ஷாஷூஜா என்பவனை ஆங்கிலேயர் அரச பதவியில் அமர்த்தினர். 1842-ல் ஆப்கானியர்கள் பிரிட்டிஷாரை நாட்டை விட்டு விரட்டினர். 1849-ல் ஆப்கானியர் களும் சீக்கியர்களும் சேர்ந்து எதிர்த்தும், குஜராத் போரில் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றனர். ஷாஷூஜாவின் மக்களில் ஷேர்அலிகான் என்பவன் காபுலில் பட்டமெய்தியபின் நாட்டில் குழப்பம் அதி கரித்தது. இந்திய அரசப் பிரதிநிதியாயிருந்த சர் ஜான் லாரன்ஸ் உதவியால் அம்மன்னன் தன் குடிக ளோடு புரிந்துவந்த போரில் வெற்றி யடைந்தான். 1870-ல் அவன் மகன் யாகூப்கான் தந்தையை எதிர்த் துக் கலகம் செய்தான். ஆயினும் அவன் தன் முயற்சி யில் தோல்வி யடையவே அப்துல்லாகான் வாரிசாக நியமிக்கப்பட்டான். ரஷ்யர்கள் ஆப்கானியர்களோடு நட்புரிமை கொண்டாடுவதாக அறிந்த பிரிட்டிஷ்காரர் கள் இரண்டாம் ஆப்கானிய யுத்தத்தைத் தொடங் கினர். 1878-ல் அரசன் நாட்டை விட்டு ஓடி, அடுத்த ஆண்டில் இறந்தும் போனான். அவனுக்குப்பின் பட்ட மெய்திய யாகூப்கான் பிரிட்டிஷாரோடு ஒரு நேச உடன்படிக்கை செய்துகொண்டான். இவ்வொப்பந் தப்படி ஒரு பிரிட்டிஷ் பிரதிநிதி காபுலில் இருப்ப தென்றும், ஆப்கானியர்களுக்கு வேண்டியபோது படை உதவி செய்வதென்றும் ஏற்படுத்திக் கொண்டனர்.<noinclude></noinclude> lifhzfxentxl1opy13hc756m9if50xl பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/434 250 445264 1435114 1417880 2022-07-28T15:39:01Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆப்பிள்|386|ஆப்பிள்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 434 |bSize = 414 |cWidth = 185 |cHeight = 401 |oTop = 141 |oLeft = 215 |Location = center |Description = <b>ஆப்பிள் பறித்தல்</b><br>நேஷனல் பிலிம் போர்டு, கானடா அரசாங்கம். }} சாதாரணமாகப் பயிராகிறது. உதாரணமாக இந்தி செய்து, ஆண்டுக்கு இருமுறை பூக்கச்செய்கின்ற யாவில் காச்மீரத்தில் விளைகிறது. தென்னிந்தியாவில் னர். ஆப்பிள் செடிக்கும் கனிக்கும் பலவித நோய்கள் நீலகிரியி ஓம் பெங்களூரிலும் ஓரளவுக்கு உண்டாகிறது. பற்றுவதுண்டு. எங்கெங்கு அது வீளைகிறதோ அங் ஆப்பிள் வளமாக வளரவேண்டுமானால் ஆண்டுதோறும் கெல்லாம் ஒருவகை வீட்டிலின் புழு உண்டு. அது பழத்தி மிகக்குளிரான ஒரு பருவம் இருக்கவேண்டும். அதில் னுள்ளே வளர்ந்து அதைப் பாழாக்கும். அசுகுணி, இந்த மரம் இலை, தளிர் ஒன்றுமின்றிச் செயலற்று செதில் பூச்சி, பூஞ்சணம் முதலியவற்றாலும் தீங்கு நிக ஒடுங்கி உறங்கினது போல இருக்க வேண்டும். - மும். சிலகாலங்களில் பூக்கள் மிகுதியாக உதிர்ந்து ஆப்பிளிலே ஆயிரக்கணக்கான வகைகள் இருக்கின் விடும். இவற்றிற்கெல்லாம் பலவித மருந்துகளை நீராக றன. அமெரிக்காவில் மட்டும் ஏழாயிரம் வகைகளுண்டு. வும் தூளாகவும் தெளிக்கின் றனர். ஆயினும் சுமார் முப்பது முப்பத்தாறு வகைகளே மிகுதி மரத்தை விதையிலிருந்து பயிர் செய்யாவிடினும் யாகப் பயிராவன. அவற்றுள்ளும் பத்துப் பன்னிரண்டு விதைகள் உண்டானால் தான் பழம் பெருக்கும், சுவை மிகச்சிறந்தவை. இவ் வகைகள் பழத்தின் வடிவம், யுடையதாகும். மகரந்தச் சேர்க்கையும் சூல்கள் கரு அளவு, நிறம், மணம், சுவை, சாறு, மென்மை , நெசவு வறதும் நிகழ்ந்த பிறகே பழம் வளரத் தொடங்கும். முதலிய பல பண்புகளில் வேறுபடும். செடியின் இல்லாவிட்டால் கரடாக நிற்கும் ; அல்லது உதிர்ந்து தோற்றம், இலையின் வடிவம், விளிம்பு, பூக்குங் சிளை. விடும். ஒரு பழத்திலேயே விதையுள்ள பாகம் நன்றாக கள் முதலியவற்றிலும் இவை சிறிது மாறுபடும். சில வளர்ந்திருக்கும். விதை வளராத பக்கம் அப்படி வகைகள் தமக்கு வரும் நோய்களைத் தடுக்கும் ஆற்ற வளர்ந்திராது. ஒரே வகையின் அயல் மகரந்தச் ஒள்ளவை, கனிந்த ஆப்பிள் பச்சை, சிவப்பில் பல சேர்க்கை நிகழ்வதினும் வேற்றுவகைச் செடிகளின் சாயைகள், மஞ்சள், இந்நிறங்கள் கலந்தவையாகப் பல மகரந்தம் சேருமானால் காய் மிக நன்றாக வளர்கின்றது. வர்ணமாக இருக்கும். சில அழுத்தமாகவும் புளிப் பாகவும் இருக்கும். அவற்றை வேகவைத்தே உண்பார் கள். அல்லது அவை மது வகைகள் செய்ய வுதவும். சில வகைகள் மெதுவாகவும் மென்மையான மணமுடையன வாகவும் இருக்கும். அவற்றைப் பச்சையாக உண்ண லாம். ஆப்பிள் பயிர் செய்வதற்கு நல்ல மண் வேண்டும். அது நிரம்ப ஆழமாக இருக்கவேண்டியதில்லை. ஆயின், நீர் விரைவில் வடிந்துவிடக்கூடியதாக இருக்க வேண் டும். விதையிலிருந்து இதைப் பயிர் செய்யலாம். சற்று எச்சரிக்கையாக வளர்க்க வேண்டும். பழம் தர நாள் செல்லும். பழம் தாய்ச்செடியின் பழத்தை ஒத் திருக்கலாம். அதற்கு நிரம்ப வேறாகவும் இருக்கலாம். தாய்ப்பழத்தை ஒத்திருந்தாலும் அளவில் சிறிதாகவும், மற்றப் பண்புகளில் குறைவுடையதாகவும் இருக்கும். ஆதலால் ஒட்டுச் செடிகளிலிருந்தே ஆப்பிளைப் பயிர் செய்வர். எப்போதாவது விதையிலிருந்து நல்ல பண்புக ளுள்ள பழம் விளையுமானால், அந்தச் செடியை முத லாகக்கொண்டு ஒட்டுச்செடிகளை உண்டாக்கி ஒரு புதிய வகையை ஏற்படுத்தலாம். காட்டுச்செடி. வகைகளி ஓம் வேறு வகைகளிலும் வேரிலிருந்து செடிகள் உண் டாகும். அவற்றை வளர்த்து, அவற்றிற்கு நல்ல வகைச் செடிகளின் குருத்துக்களை ஒட்டிப் புதிய செடி. களை உண்டாக்குவது தான் வழக்கமாகப் பயிர் செய்யும் முறை. நன்றாக வளரும் நாடுகளில் செடிகளை 30, 40 அடிக்கு ஒன்றாக, வரிசையாக நடுவர். தென்னிந்தியா வில் 10, 12 அடிக்கு ஒன்றாக ஈடுகின் றனர். இங்கு இவை சிறு குற்றுச் செடிகளாகத்தான் பெரும்பாலும் வளர்கின்றன. மரம் 7, 8 ஆண்டு வளர்ந்து பழம் தரத்தொடங்கும். 30 ஆண்டுகள் நல்ல பலன் கொடுக் கும். பெங்களூரில் 4. 5 ஆண்டுகளில் பழம் கொடுக் கத் தொடங்குகிறது. 10, 12 ஆண்டுகளுக்கப்புறம் குன்றிவிடுகிறது. நன்றாக வளர்ந்த மரத்தில் ஆண் ஆப்பிள் டுக்கு ஒருமுறை சுமார் இலட்சம் பூப் பூக்கலாம். 1. கிளை. 2. -நெடுக்கு வெட்டு. 3. கனி கெடுக்கு வெட்டு. அவற்றிலிருந்து 2,000, 3,000 பழம் உண்டாகலாம். தென்னிந்தியாவில் அப்படி. ஏராளமாகப் பழுப்பதில்லை. 4-5 வயதில் 4, 5 டசன் பழம் உண்டாகலாம். நன்றாகக் ஆதலால் ஆப்பிள் தோட்டங்களில் ஒரே வகையான காய்த்தால் 300, 350 பழம் உண்டாகலாம். பொது செடியை நடாமல் பலவகையானவை அருகருகே வாக ஆப்பிள் ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். சில இருக்குமாறு கடுகின் றனர். வகைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கும். ஆப்பிள் சிறு மரமாக அல்லது குற்றுச் செடியாக பெங்களூரில் மரத்தைச் சுற்றிலும் சற்றுத்தொலைவில் வளர்வது. இதன் இலைகள் தனியானவை ; மாறி குழி வெட்டி, அதன் வேர்கள் சிறிதளவு வெட்டுப்படச் யமைந்தவை ; விளிம்பில் பற்களுள்ளவை; இலையடிச் 2 AN/ C - KOT<noinclude></noinclude> gcbwu9cuibamfm811bnqg31ghfv46l2 1435116 1435114 2022-07-28T15:51:48Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆப்பிள்|386|ஆப்பிள்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 434 |bSize = 414 |cWidth = 185 |cHeight = 401 |oTop = 141 |oLeft = 215 |Location = center |Description = <b>ஆப்பிள் பறித்தல்</b><br>நேஷனல் பிலிம் போர்டு, கானடா அரசாங்கம். }} ஊசி கும். ஒரு கண்ணும் ஓர் அடியும் உடையது' யாகும். பலர் உட்கார்ந்து கேட்க இந்தப் பிதிர் ஆட்டம் நடைபெறும். பிதிர்கள் அறிவைக் கூர்மை செய்யும் என்று எண்ணிக் குழந்தைகளைக் கற்கும்படி சொல்வார்கள். " கதைகள் இரவிலேயே கூறப்பெறும். இரவு கண் விழிப்பதற்கும் இது பெரிதும் துணை செய்கின்றது. பகலில் கதை சொன்னால் பிதிரர் கதை சொல்பவர்க்குத் தீங்கு விளைப்பார்கள் என்பர். கதை சொல்லும்போது அதைச் சொல்லுவோர் அதிலுள்ள பாத்திரங்களாக நடிக்கவும் செய்வர். கதை நடுவில் பாடல் வரும் போது கேட்போரும் சேர்ந்து பாடுவர். கதை சொல் பவர் இடையில் கேள்விகள் கேட்பர். கேட்போர் விடை கூறுவர். கதைகள் கல்விக்குப் பெருந்துணை என்பது நீக்ரோக் கள் கருத்து. ''நீங்கள் புத்தகங்களை வைத்துக் கற்றுக் கொடுக்கிறீர்கள், நாங்கள் கதைகளைக் கூறிக் கற்றுக் கொடுக்கிறோம் என்று அவர்கள் ஐரோப்பியரிடம் கூறுவார்களாம். குழந்தைகள் விலங்குக் கதைகளையும், பெரியவர்கள் காதற் கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள் ஆகியவற்றையும் பயில்வர். இவர்கள் கதைகள் பெரும்பாலும் பஞ்சதந்திரக் கதை களையும், சீனாவின் ஜாதகக் கதைகளையும், ஈசாப் கதை களையும், பிலிப்பீன் கதைகளையும் ஒத்திருப்பதால் இந்த நாடுகளிலிருந்து சென் றிருக்கக்கூடும் என். று சிலர் கருதுகிறார்கள். அனால்,இங்கிருந்து அங்குப் போயின வா, அல்லது அங்கிருந்து இங்கு வந்தனவா என் பதைத் தெளிவாகக் கூற இயலாது. "" ஆப்பிள் பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கிலும் தெற் கிலும் 30° 60° நெடுக்கு வரைகளுக்கு உட்பட்ட சம நீக்ரோக்களுடைய கதைகள் பாத்திரச்சித்திரத்தி லும், நிகழ்ச்சி உச்சநிலை யடையும் முறையிலும் மிகுந்த இலக்கியத் திறமை உடையனவாகக் காணப்படுகின் ரன. நாடகச் சுவையும் கற்பனா சக்தியும் மிகுதியாக உள்ளன. கிழக்கு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க ஐக்கியம், வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் மேற்கு ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய வைகளைப்பற்றியும், இத்தியோப்பியா,எகிப்து முதலான முக்கிய நாடுகளைப் பற்றியும் தனிக்கட்டுரைகள் உண்டு. ஆப்பிள் (சீமை இலந்தம்பழம்,சேபு): உலகத்தின் பல பாகங்களிலே மிகுதியாகப் பயிராவதும் மிக்க பயன்படுவதுமான மரக்கனி ஆப்பிள் பழமே. இது வர லாற்று முன் காலந்தொட்டே பயிர் செய்யப்பட்டுள் ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏழு வகையான ஆப்பிள்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. கிரேக்க, எபிரேய, ஐரோப்பிய மக்களுடைய பழங் கதைகளிலும் பாடல்களிலும் சமய நூல்களிலும் இந் தப் பழத்தைப்பற்றிய பேச்சு உண்டு. மரத்தின் அழ கையும் பழத்தின் பண்பையுங் குறித்துப் புலவர் பாடி. யிருக்கின்றனர். இந்தக் காட்டு ஆப்பிள் வளரும் பகுதியிலேயே முதன்முதல் நல்ல ஆப்பிள் பயிர் செய்யப்பட்டு ஐரோப்பா முழுவதும் பரவிற்று. 18ஆம் நூற்றாண் டின் தொடக்கத்தில் ஐரோப்பியர் அமெரிக்காவுக்குக் குடியேறினபோது இதை அங்குப் பயிராக்கினர். நாளடைவில் இது தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து முதலிய இடங்களுக்குச் சென்று நன்றாகப் பல்கி வருகின்றது. ஆசியாவில் சீனா, ஜப்பான். இந்தி யாவிலும் இது பயிராகின்றது. ஆப்பிளில் சில காட்டு வகைகள் இருக்கின்றன. அவற்றுள் மாலஸ் புமிலா முதன்மையானது. பாரசீகம் முதல் கருங்கடற் பிரதேசம் வரையில் காக்க சஸ் மலைத்தொடர்களுக்குத் தெற்கே ஆசியாவின் தென்மேற்கு, ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதி களிலே இருப்பது. இதிலிருந்தே பயிர்செய்யும் ஆப் பிள் பெரும்பாலும் உண்டாயிருக்கிறது. ஆதலால் பயிர் செய்துவரும் ஆப்பிளுக்கும் மாலஸ் புமிலா என் பதே விஞ்ஞானப் பெயராக வழங்கி வருகிறது. மற்றக் காட்டினங்களும் சிலவகை ஆப்பிள் பரம்பரையில் கலந்திருக்கலாம். ஆப்பிள் பறித்தல் உதவி : நேஷனல் பிலிம் போர்டு, கானடா அரசாங்கம். தட்பவெப்ப வலயத்தில் மிக நன்றாக விளைகின்றது. நடுக்கோட்டுக்கு அருகிலும்கூடக் கடல் மட்டத்திற்கு 2,500-3,000 அடிகளுக்கு மேல் உயரமான இடங்களில்<noinclude></noinclude> mwcy3jmq1zp4qbxhno9fdxdt2d4tnn5 1435118 1435116 2022-07-28T16:04:04Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆப்பிள்|386|ஆப்பிள்}}</b></noinclude>கும். “ஒரு கண்ணும் ஓர் அடியும் உடையது” ஊசியாகும். பலர் உட்கார்ந்து கேட்க இந்தப் பிதிர் ஆட்டம் நடைபெறும். பிதிர்கள் அறிவைக் கூர்மை செய்யும் என்று எண்ணிக் குழந்தைகளைக் கற்கும்படி சொல்வார்கள் கதைகள் இரவிலேயே கூறப்பெறும். இரவு கண் விழிப்பதற்கும் இது பெரிதும் துணை செய்கின்றது. பகலில் கதை சொன்னால் பிதிரர் கதை சொல்பவர்க்குத் தீங்கு விளைப்பார்கள் என்பர். கதை சொல்லும்போது அதைச் சொல்லுவோர் அதிலுள்ள பாத்திரங்களாக நடிக்கவும் செய்வர். கதை நடுவில் பாடல் வரும் போது கேட்போரும் சேர்ந்து பாடுவர். கதை சொல்பவர் இடையில் கேள்விகள் கேட்பர். கேட்போர் விடை கூறுவர். கதைகள் கல்விக்குப் பெருந்துணை என்பது நீக்ரோக்கள் கருத்து. “நீங்கள் புத்தகங்களை வைத்துக் கற்றுக் கொடுக்கிறீர்கள், நாங்கள் கதைகளைக் கூறிக் கற்றுக் கொடுக்கிறோம்” என்று அவர்கள் ஐரோப்பியரிடம் கூறுவார்களாம். குழந்தைகள் விலங்குக் கதைகளையும், பெரியவர்கள் காதற் கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள் ஆகியவற்றையும் பயில்வர். இவர்கள் கதைகள் பெரும்பாலும் பஞ்சதந்திரக் கதைகளையும், சீனாவின் ஜாதகக் கதைகளையும், ஈசாப் கதைகளையும், பிலிப்பீன் கதைகளையும் ஒத்திருப்பதால் இந்த நாடுகளிலிருந்து சென்றிருக்கக்கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், இங்கிருந்து அங்குப் போயினவா, அல்லது அங்கிருந்து இங்கு வந்தனவா என்பதைத் தெளிவாகக் கூற இயலாது. நீக்ரோக்களுடைய கதைகள் பாத்திரச்சித்திரத்திலும், நிகழ்ச்சி உச்சநிலையடையும் முறையிலும் மிகுந்த இலக்கியத் திறமை உடையனவாகக் காணப்படுகின்றன. நாடகச் சுவையும் கற்பனா சக்தியும் மிகுதியாக உள்ளன. கிழக்கு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க ஐக்கியம், வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் மேற்கு ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆப்பிரிக்கா ஆகியவைகளைப்பற்றியும், இத்தியோப்பியா, எகிப்து முதலான முக்கிய நாடுகளைப் பற்றியும் தனிக்கட்டுரைகள் உண்டு. {{larger|<b>ஆப்பிள்:</b>}} (சீமை இலந்தம்பழம்,சேபு): உலகத்தின் பல பாகங்களிலே மிகுதியாகப் பயிராவதும் மிக்க பயன்படுவதுமான மரக்கனி ஆப்பிள் பழமே. இது வரலாற்று முன் காலந்தொட்டே பயிர் செய்யப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏழு வகையான ஆப்பிள்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. கிரேக்க, எபிரேய, ஐரோப்பிய மக்களுடைய பழங்கதைகளிலும் பாடல்களிலும் சமய நூல்களிலும் இந்தப் பழத்தைப்பற்றிய பேச்சு உண்டு. மரத்தின் அழகையும் பழத்தின் பண்பையுங் குறித்துப் புலவர் பாடியிருக்கின்றனர். ஆப்பிளில் சில காட்டு வகைகள் இருக்கின்றன. அவற்றுள் மாலஸ் புமிலா முதன்மையானது. பாரசீகம் முதல் கருங்கடற் பிரதேசம் வரையில் காக்கசஸ் மலைத்தொடர்களுக்குத் தெற்கே ஆசியாவின் தென்மேற்கு, ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதிகளிலே இருப்பது. இதிலிருந்தே பயிர்செய்யும் ஆப்பிள் பெரும்பாலும் உண்டாயிருக்கிறது. ஆதலால் பயிர் செய்துவரும் ஆப்பிளுக்கும் மாலஸ் புமிலா என்பதே விஞ்ஞானப் பெயராக வழங்கி வருகிறது. மற்றக் காட்டினங்களும் சிலவகை ஆப்பிள் பரம்பரையில் கலந்திருக்கலாம். இந்தக் காட்டு ஆப்பிள் வளரும் பகுதியிலேயே முதன்முதல் நல்ல ஆப்பிள் பயிர் செய்யப்பட்டு ஐரோப்பா முழுவதும் பரவிற்று. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியர் அமெரிக்காவுக்குக் குடியேறினபோது இதை அங்குப் பயிராக்கினர். நாளடைவில் இது தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து முதலிய இடங்களுக்குச் சென்று நன்றாகப் பல்கி வருகின்றது. ஆசியாவில் சீனா, ஜப்பான் இந்தியாவிலும் இது பயிராகின்றது. ஆப்பிள் பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கிலும் தெற்கிலும் 30° 60° நெடுக்கு வரைகளுக்கு உட்பட்ட சம {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 434 |bSize = 414 |cWidth = 185 |cHeight = 401 |oTop = 141 |oLeft = 215 |Location = center |Description = <b>ஆப்பிள் பறித்தல்</b><br>நேஷனல் பிலிம் போர்டு, கானடா அரசாங்கம். }} தட்பவெப்ப வலயத்தில் மிக நன்றாக விளைகின்றது. நடுக்கோட்டுக்கு அருகிலும்கூடக் கடல் மட்டத்திற்கு 2,500-3,000 அடிகளுக்கு மேல் உயரமான இடங்களில்<noinclude></noinclude> 43xvin2xdsk68e5qbbbtp8oupvbjsnk பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/435 250 445265 1435117 1417881 2022-07-28T15:51:55Z Info-farmer 232 ஆப்பிள் வெட்டு proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||387|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 435 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 299 |oTop = 206 |oLeft = 212 |Location = center |Description = <b>ஆப்பிள்</b> 1. கிளை, 2. பூ-நெடுக்கு வெட்டு. 3. கனி-நெடுக்கு வெட்டு }} செதில்கள் காம்புடன் ஒட்டாமல் தனித்திருக்கும். தம் 4ஆம் ஆண்டில் திண்டுக்கல்லிலிருந்த ஆசிரியர் இலை விடும் தண்டு நெடிதாக வளரும். இலைக் கணுச் பயிற்சிப் பள்ளியிற் சேர்ந்து படித்து, 1876-ல் அதே சந்திலிருந்து குறுகிய கிளைகள் உண்டாகும். அவற்றில் பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தார். இவர் இயல்பாகவே சிறிய இலைகளும் பூக்களும் தோன்றும். பூவிற்கு 5 புற மிக்க சுறுசுறுப்பும் நுண்ணறிவு முடையோராகலின் விதழ்களும், 5 அகவிதழ்களும், சுமார் 20 கேசரங்களும், ஒழிவு நேரங்களில் ஆரூடம், கோள் நூல், மனை நூல் 5 சூலிலைகளும் உண்டு. சூலகம் 5 அறைகளுள்ளது. முதலியன கற்றும், இசை பயின்றும், பிடில் இசைக்கப் ஓரறைக்கு 2 சூல்கள் இருக்கும். சிலவற்றில் அதிக பழகியும், பச்சிலை முதலியவற்றைச் சேர்த்து மருந்துகள் மிருக்கலாம். ஆப்பிள் பழத்தில் நாம் தின்னும் பாகம் செய்து மருத்துவம் செய்தும், இசை கற்பித்தும் வரு அதன் உண்மையான கனியன்று. பொய்க் கனி. உண் வார். 1877 ஆம் ஆண்டில் மையான கனி பழத்தின் நடுவில் சுவையின் றிச் சக்கை சுருளிமலை சென்று, அது யாக முருந்து போல இருக்கும் பகுதியே. உண்ணத் போது அங்குத்தவம் புரிந்து தக்க சதைப்பகுதி பூவின் உறுப்புக்கள் வளர்வதற்கு வந்த கருணாநந்த சித்தரைக் இடமாயுள்ள பூக்காம்பின் முனையாகிய ஆதானமே. கண்டு, அவரது அருளும் பூவிலிருந்து காய் வளரும்போது ஆதானம் பக்கங்களிலே நட்பும் பெற்றார். 27-12வளர்ந்து செல்கிறது. அதனோடு புறவிதழ், அகவிதழ், 1882-ல் இவர் நெல்லை கேசரங்கள் ஆகியவற்றின் அடிப்பாகங்களும் சேர்ந்து சென்று, தம் பெற்றோர் வளர்கின்றன. இவை சூலகத்தைச் சுற்றி வளர்ந்து விருப்பப்படி, ஞானவடிவு அதை மூடிக்கொள்கின்றன. இவ்விதமாக உண்டாகும் பொன்னம்மாள் என்ற பொய்க் கனியை போம் (Pome) என்று அழைப்பர். குணவதியை மணந்து, அவ ஆப்பிள் பழம் மிக நல்ல உணவுப் பொருள். இதைப் ருடன் திண்டுக்கல்லிற்கு பச்சையாகத் தின்பதல்லாமல் வேக வைத்தும் பல வந்து, ஓராண்டளவு ஆசிரி - ஆபிரகாம் பண்டிதர் வகையாகச் சமைத்தும் உண்கின்றனர். இதிலிருந்து யர் தொண்டாற்றிப் பின், சாறு, குழம்பு, பாகு, வெண்ணெய் என்னும் பல உணவு 1883-ல் தஞ்சைக்கு வந்து, அங்குள்ள லேடி நேப்பியர் கள் செய்கின்றனர். பழத்தைத் துண்டாக்கி உலர்த்தி பெண் பள்ளியில் ஆசிரியர் பணி ஈராண்டளவு ஆற்றி யும், சர்க்கரைப் பாகில் ஊறவைத்தும், வேறு வகை யும், மருத்துவம் செய்தும் வந்தார். மருத்துவத் துறை களில் அமைத்தும் சேமித்து வைக்கின்றனர். பழத் யில் இவருக்கு வருவாய் மிகுந்தமையின் ஆசிரியர் பணி தைக் குளிர்வித்தும், பாரபின் மெழுகு தடவியும், காகி யினை நீத்துக் ' கருணாநிதி வைத்தியசாலை' என்றொரு தத்தில் சுற்றியும் பலவிதமாகப் பத்திரப்படுத்தி மிக்க மருத்துவச் சாலையினை அமைத்து, மிக்க புகழையும் விளைவுள்ள நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்கின்றனர். பொருளையு மடைந்தார். கிறிஸ்தவச் சமய மறையினை ஆப்பிள் விளைவில் பேரளவானது சிடர், ஒயின், பிராந்தி விளக்க நன்மறை காட்டும் நன்னெறி என்ற அரிய முதலிய மதுவகைகள் செய்யவும் காடி செய்யவும் நூலை இயற்றினார். பண்ணமைப்புக்கள் தாய்மொழி பயனாகிறது. யில் பாடப்பெற்றால் மாத்திரமே மக்கட்கு உள்ளத் ஆப்பிள், பேரிக்காய், செர்ரி, பீச், ஏப்ரிக்காட், தமைதியும் களிப்பும் ஏற்படும் எனக் கூறிப் பல ஆல்பகோடா, பிளம் முதலிய பழ மரங்களுக்கு உற தமிழ்ப் பண்கள் நிறைந்த கருணாமிர்த சாகரத் திரட்டு வானது. இவையெல்லாம் ரோஜாச்செடிக்குச் சொந்தம். என்ற இசைநூலை 1907-ல் இயற்றினார். 1911-ல் இவ காட்டு ஆப்பிள் பழத்தைப் பார்த்தால் காட்டு ரோஜா ருடைய மனைவி இறக்கவே 5-2-1912-ல் இசை இலக் வின் பழம் போலவே தோன்றும். இவை ரோசேசீ. கணத்திலும், யாழ் இசைப்பதிலும் புலமை வாய்ந்த குடும்பத்தின. பாக்கியம் அம்மையாரை மணந்தார். ஆபிரகாம் பண்டி ஆப்போ மலை பிலிப்பீன் தீவுகளிலுள்ள மிகவும் தர் இசையில் மிகச் சிறந்த அறிவாளி. ஒரு தான உயர்ந்த எரிமலை; இப்போது பல ஆண்டுகளாக எரியா நிலையில் (ஸ்தாயியில்) உள்ள சுருதிகள் 24 என்றும், திருந்து வருகிறது. புது இராகங்களையும், புது வர்ண மெட்டுக்களையும் ஆபிரகாம் (Abraham): எபிரேய சாதியை உண்டாக்கிக்கொள்ளும் முறைகள் இவை என்றும் ஏற்படுத்தியவர் ; அதன் முதல் தலைவர். ஊர் (Ur) என் இவர் எடுத்துக்காட்டினார். இவற்றை விளக்கும் கருணா னும் நகரத்தில் பிறந்து கடவுள் ஆணைப்படி கானான் மிர்த சாகரம் என்ற அரும்பெரு நூலினை இயற்றி, நாட்டுக்கு வந்து குடியேறினார். அவருடைய பக்தி இரு தொகுதிகளாக 1917-ல் வெளியிட்டார். யைச் சோதிக்க அவருடைய மகனைப் பலியிடுமாறு 1912-லேயே இசைக்கென மாநாடுகளைத் தம் சொந்தச் கடவுள் பணிக்க, ஆபிரகாம் அவ்வாறே செய்யப் செலவில் கூட்டி நடத்தினார். இவர் நடத்திய இசை போகும்போது கடவுள் மகனுக்குப் பதில் ஆட்டை மாநாடுகள் எட்டு. 1916-ல் பரோடாவில் நடந்த நிறுத்தினார். ஆபிரகாம் பற்றிய கதைகள் விவிலிய முதல் அகில இந்திய இசை மாநாட்டிற்கு இவரும் இவர் மனைவியும் அழைக்கப்படவே, இவர்கள் அங்குச் வேத நூலில் காணப்படும். ஆபிரகாமின் ஒரு மக னான இஷ்மேல் சில அரபு இனத்தார்க்கு மூதாதை. சென்று, முத்தமிழ் நாடே இசை பிறந்தவிடமென்றும், மற்றொரு மகனான ஈசாக்கு இஸ்ரவேல் வகுப் தமிழனின் இசை இலக்கணமே மிக்க மேன்மை பெற்ற பினரின் மூதாதை. தென்றும் கூறி உண்மையை நிலைநாட்டினார். இசைக் ஆபிரகாம் பண்டிதர், ராவ் சாகிப், மு. : கென இவராற்றிய பிற பணிகளும் பல வுள. இவர் (1859-1919) திருக்குற்றாலத்தின் மருங்கே சாம்பூர் வட 31-8-1919-ல் இறையடி சேர்ந்தார். ஆ. அ. வ. கரை என்ற சிற்றூரில், முத்துசாமி என்னும் இந்தியக் ஆபு அர்-புத்த என்பதன் சிதைவாகும். அதன் கிறிஸ்தவர் ஒருவர் இருந்தார். அவருடைய மக்கள் பொருள் அறிவுக்குன்று என்பது. மான்ஸ் காப்பிடா ஒன்பது பேர். அவர்களுள் மூத்தவர் ஆபிரகாம் என்ற லியா என்று பிளினி கூறுவது இதுவே என்று கருது சீலர். இவர் 1859 ஆகஸ்டு இரண்டாம் நாளிற் பிறந் கிறார் கள். இது பம்பாய் இராச்சியத்திலுள்ள ஆர தார். இவர் 8ஆம் வகுப்புவரை படித்துத் தேறிப் பின் வல்லி மலையில் தனித்து நிற்கும் ஒரு சிகரம். இதன்<noinclude></noinclude> f7y8qh6o8ug5t15c8z6s68ieg75so76 1435119 1435117 2022-07-28T16:09:34Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||387|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 435 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 299 |oTop = 206 |oLeft = 212 |Location = center |Description = <b>ஆப்பிள்</b> 1. கிளை, 2. பூ-நெடுக்கு வெட்டு. 3. கனி-நெடுக்கு வெட்டு }} சாதாரணமாகப் பயிராகிறது. உதாரணமாக இந்தி யாவில் காச்மீரத்தில் விளைகிறது. தென்னிந்தியாவில் நீலகிரியிலும் பெங்களூரிலும் ஓரளவுக்கு உண்டாகிறது. ஆப்பிள் வளமாக வளரவேண்டுமானால் ஆண்டுதோறும் மிகக்குளிரான ஒரு பருவம் இருக்கவேண்டும். அதில் இந்த மரம் இலை, தளிர் ஒன்றுமின்றிச் செயலற்று ஒடுங்கி உறங்கினதுபோல இருக்க வேண்டும். சில ஆப்பிளிலே ஆயிரக்கணக்கான வகைகள் இருக்கின் றன. அமெரிக்காவில் மட்டும் ஏழாயிரம் வகைகளுண்டு. ஆயினும் சுமார் முப்பது முப்பத்தாறு வகைகளே மிகுதி யாகப் பயிராவன. அவற்றுள்ளும் பத்துப் பன்னிரண்டு மிகச்சிறந்தவை. இவ் வகைகள் பழத்தின் வடிவம், அளவு,நிறம்,மணம், சுவை, சாறு, மென்மை, நெசவு முதலிய பல பண்புகளில் வேறுபடும். செடியின் தோற்றம்,இலையின் வடிவம், விளிம்பு, பூக்குங் கிளை கள் முதலியவற்றிலும் இவை சிறிது மாறுபடும். வகைகள் தமக்கு வரும் நோய்களைத் தடுக்கும் ஆற்ற லுள்ளவை. கனிந்த ஆப்பிள் பச்சை, சிவப்பில் பல சாயைகள், மஞ்சள், இந்நிறங்கள் கலந்தவையாகப் பல வர்ணமாக இருக்கும். சில அழுத்தமாகவும் புளிப் பாகவும் இருக்கும். அவற்றை வேகவைத்தே உண்பார் கள். அல்லது அவை மது வகைகள் செய்ய வுதவும். சில வகைகள் மெதுவாகவும் மென்மையான மணமுடையன வாகவும் இருக்கும். அவற்றைப் பச்சையாக உண்ண லாம். ஆப்பிள் பயிர் செய்வதற்கு நல்ல மண் வேண்டும். அது நிரம்ப ஆழமாக இருக்கவேண்டியதில்லை. ஆயின், நீர் விரைவில் வடிந்துவிடக்கூடியதாக இருக்க வேண் டும். விதையிலிருந்து இதைப் பயிர் செய்யலாம். சற்று எச்சரிக்கையாக வளர்க்க வேண்டும். பழம் தர நாள் செல்லும். பழம் தாய்ச்செடியின் பழத்தை ஒத் திருக்கலாம். அதற்கு நிரம்ப வேறாகவும் இருக்கலாம். தாய்ப்பழத்தை ஒத்திருந்தாலும் அளவில் சிறிதாகவும், மற்றப் பண்புகளில் குறைவுடையதாகவும் இருக்கும். ஆதலால் ஒட்டுச் செடிகளிலிருந்தே அப்பிளைப் பயிர் செய்வர். எப்போதாவது விதையிலிருந்து நல்ல பண்புக ளுள்ள பழம் விளையுமானால், அந்தச் செடியை முத லாகக்கொண்டு ஒட்டுச்செடிகளை உண்டாக்கி ஒரு புதிய வகையை ஏற்படுத்தலாம். காட்டுச்செடி வகைகளி லும் வேறு வகைகளிலும் வேரிலிருந்து செடிகள் உண் டாகும். அவற்றை வளர்த்து, அவற்றிற்கு நல்ல வகைச் செடிகளின் குருத்துக்களை ஒட்டிப் புதிய செடி. களை உண்டாக்குவதுதான் வழக்கமாகப் பயிர்செய்யும் முறை. நன்றாக வளரும் நாடுகளில் செடிகளை 30, 40 அடிக்கு ஒன்றாக, வரிசையாக நடுவர். தென்னிந்தியா வில் 10, 12 அடிக்கு ஒன்றாக நடுகின்றனர். இங்கு இவை சிறு குற்றுச் செடிகளாகத்தான் பெரும்பாலும் வளர்கின் றன. மரம் 7,8 ஆண்டு வளர்ந்து பழம் தரத்தொடங்கும். 30 ஆண்டுகள் நல்ல பலன் கொடுக் கும். பெங்களூரில் 4, 5 ஆண்டுகளில் பழம் கொடுக் கத் தொடங்குகிறது. குன்றிவிடுகிறது. 10, 12 ஆண்டுகளுக்கப்புறம் நன்றாக வளர்ந்த மரத்தில் ஆண் டுக்கு ஒருமுறை சுமார் இலட்சம் பூப் பூக்கலாம். அவற்றிலிருந்து 2.000, 3,000 பழம் உண்டாகலாம். தென்னிந்தியாவில் அப்படி. ஏராளமாகப் பழுப்பதில்லை. 4-5 வயதில் 4, 5 டசன் பழம் உண்டாகலாம். நன்றாகக் காய்த்தால் 300, 350 பழம் உண்டாகலாம். பொது வாக ஆப்பிள் ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். சில வகைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கும். பெங்களூரில் மரத்தைச் சுற்றிலும் சற்றுத்தொலைவில் குறி வெட்டி, அதன் வேர்கள் சிறிதளவு வெட்டுப்படச் 35 நோய்கள் செய்து, ஆண்டுக்கு இருமுறை பூக்கச்செய்கின்ற னர். ஆப்பிள் செடிக்கும் கனிக்கும் பலவி, பற்றுவதுண்டு. எங்கெங்கு அது விளைகிறதோ அங் கெல்லாம் ஒருவகை விட்டிலின் புழு உண்டு. அது பழத்தி னுள்ளே வளர்ந்து அதைப் பாழாக்கும். அசுகுணி, செதில் பூச்சி; பூஞ்சணம் முதலியவற்றாலும் தீங்கு நிக மும். சிலகாலங்களில் பூக்கள் மிகுதியாக உதிர்ந்து விடும். இவற்றிற்கெல்லாம் பலவித மருந்துகளை நீராக வும் தூளாகவும் தெளிக்கின்றனர். மரத்தை விதையிலிருந்து பயிர் செய்யாவிடினும் விதைகள் உண்டானால்தான் பழம் பெருக்கும். சுவை யுடையதாகும். மகரந்தச் சேர்க்கையும் குல்கள் கரு வுறலும் நிகழ்ந்த பிறகே பழம் வளரத் தொடங்கும். இல்லாவிட்டால் கரடாக நிற்கும்; அல்லது உதிர்ந்து விடும். ஒரு பழத்திலேயே விதையுள்ள பாகம் நன்றாக வளர்ந்திருக்கும். விதை வளராத பக்கம் அப்படி வளர்ந்திராது. ஒரே வகையின் அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்வதினும் வேற்றுவகைச் செடிகளின் மகரந்தம் சேருமானால் காய் மிக நன்றாக வளர்கின்றது. 2 1 3 ஆப்பிள் 1. கிளை, 2.பூ - நெடுக்கு வெட்டு 3. கனி-நெடுக்கு வெட்டு. ஆதலால் ஆப்பிள் தோட்டங்களில் ஒரே வகையான செடியை நடாமல் பலவகையானவை அருகருகே இருக்குமஈறு ஈடுகின்றனர். ஆப்பிள் சிறு மரமாக அல்லது குற்றுச் செடியாக வளர்வது. இதன் இலைகள் தனியானவை ; மாறி யமைந்தவை ; விளிம்பில் பற்களுள்ளவை; இலையடிச்<noinclude></noinclude> nlinpi186a08d0nltzquuit0bjlpii9 1435435 1435119 2022-07-29T10:16:26Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆப்பிள்|387|ஆப்பிள்}}</b></noinclude>சாதாரணமாகப் பயிராகிறது. உதாரணமாக இந்தியாவில் காச்மீரத்தில் விளைகிறது. தென்னிந்தியாவில் நீலகிரியிலும் பெங்களூரிலும் ஓரளவுக்கு உண்டாகிறது. ஆப்பிள் வளமாக வளரவேண்டுமானால் ஆண்டுதோறும் மிகக்குளிரான ஒரு பருவம் இருக்கவேண்டும். அதில் இந்த மரம் இலை, தளிர் ஒன்றுமின்றிச் செயலற்று ஒடுங்கி உறங்கினதுபோல இருக்க வேண்டும். சில ஆப்பிளிலே ஆயிரக்கணக்கான வகைகள் இருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் ஏழாயிரம் வகைகளுண்டு. ஆயினும் சுமார் முப்பது முப்பத்தாறு வகைகளே மிகுதியாகப் பயிராவன. அவற்றுள்ளும் பத்துப் பன்னிரண்டு மிகச்சிறந்தவை. இவ் வகைகள் பழத்தின் வடிவம், அளவு, நிறம், மணம், சுவை, சாறு, மென்மை, நெசவு முதலிய பல பண்புகளில் வேறுபடும். செடியின் தோற்றம், இலையின் வடிவம், விளிம்பு, பூக்குங் கிளைகள் முதலியவற்றிலும் இவை சிறிது மாறுபடும். வகைகள் தமக்கு வரும் நோய்களைத் தடுக்கும் ஆற்றலுள்ளவை. கனிந்த ஆப்பிள் பச்சை, சிவப்பில் பல சாயைகள், மஞ்சள், இந்நிறங்கள் கலந்தவையாகப் பல வர்ணமாக இருக்கும். சில அழுத்தமாகவும் புளிப்பாகவும் இருக்கும். அவற்றை வேகவைத்தே உண்பார்கள். அல்லது அவை மது வகைகள் செய்யவுதவும். சில வகைகள் மெதுவாகவும் மென்மையான மணமுடையனவாகவும் இருக்கும். அவற்றைப் பச்சையாக உண்ணலாம். ஆப்பிள் பயிர் செய்வதற்கு நல்ல மண் வேண்டும். அது நிரம்ப ஆழமாக இருக்கவேண்டியதில்லை. ஆயின், நீர் விரைவில் வடிந்துவிடக்கூடியதாக இருக்க வேண்டும். விதையிலிருந்து இதைப் பயிர் செய்யலாம். சற்று எச்சரிக்கையாக வளர்க்க வேண்டும். பழம் தர நாள் செல்லும். பழம் தாய்ச்செடியின் பழத்தை ஒத்திருக்கலாம். அதற்கு நிரம்ப வேறாகவும் இருக்கலாம். தாய்ப்பழத்தை ஒத்திருந்தாலும் அளவில் சிறிதாகவும், மற்றப் பண்புகளில் குறைவுடையதாகவும் இருக்கும். ஆதலால் ஒட்டுச் செடிகளிலிருந்தே அப்பிளைப் பயிர் செய்வர். எப்போதாவது விதையிலிருந்து நல்ல பண்புகளுள்ள பழம் விளையுமானால், அந்தச் செடியை முதலாகக்கொண்டு ஒட்டுச்செடிகளை உண்டாக்கி ஒரு புதிய வகையை ஏற்படுத்தலாம். காட்டுச்செடி வகைகளிலும் வேறு வகைகளிலும் வேரிலிருந்து செடிகள் உண்டாகும். அவற்றை வளர்த்து, அவற்றிற்கு நல்ல வகைச் செடிகளின் குருத்துக்களை ஒட்டிப் புதிய செடிகளை உண்டாக்குவதுதான் வழக்கமாகப் பயிர்செய்யும் முறை. நன்றாக வளரும் நாடுகளில் செடிகளை 30, 40 அடிக்கு ஒன்றாக, வரிசையாக நடுவர். தென்னிந்தியாவில் 10, 12 அடிக்கு ஒன்றாக நடுகின்றனர். இங்கு இவை சிறு குற்றுச் செடிகளாகத்தான் பெரும்பாலும் வளர்கின்றன. மரம் 7,8 ஆண்டு வளர்ந்து பழம் தரத்தொடங்கும். 30 ஆண்டுகள் நல்ல பலன் கொடுக்கும். பெங்களூரில் 4, 5 ஆண்டுகளில் பழம் கொடுக்கத் தொடங்குகிறது. 10, 12 ஆண்டுகளுக்கப்புறம் குன்றிவிடுகிறது. நன்றாக வளர்ந்த மரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை சுமார் இலட்சம் பூப்பூக்கலாம். அவற்றிலிருந்து 2,000, 3,000 பழம் உண்டாகலாம். தென்னிந்தியாவில் அப்படி ஏராளமாகப் பழுப்பதில்லை. 4-5 வயதில் 4, 5 டசன் பழம் உண்டாகலாம். நன்றாகக் காய்த்தால் 300, 350 பழம் உண்டாகலாம். பொதுவாக ஆப்பிள் ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். சில வகைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கும். பெங்களூரில் மரத்தைச் சுற்றிலும் சற்றுத்தொலைவில் குழி வெட்டி, அதன் வேர்கள் சிறிதளவு வெட்டுப்படச்செய்து, ஆண்டுக்கு இருமுறை பூக்கச்செய்கின்றனர். ஆப்பிள் செடிக்கும் கனிக்கும் பலவித நோய்கள் பற்றுவதுண்டு. எங்கெங்கு அது விளைகிறதோ அங்கெல்லாம் ஒருவகை விட்டிலின் புழு உண்டு. அது பழத்தினுள்ளே வளர்ந்து அதைப் பாழாக்கும். அசுகுணி, செதில் பூச்சி; பூஞ்சணம் முதலியவற்றாலும் தீங்கு நிகழும். சிலகாலங்களில் பூக்கள் மிகுதியாக உதிர்ந்து விடும். இவற்றிற்கெல்லாம் பலவித மருந்துகளை நீராகவும் தூளாகவும் தெளிக்கின்றனர். மரத்தை விதையிலிருந்து பயிர் செய்யாவிடினும் விதைகள் உண்டானால்தான் பழம் பெருக்கும். சுவையுடையதாகும். மகரந்தச் சேர்க்கையும் சூல்கள் கருவுறலும் நிகழ்ந்த பிறகே பழம் வளரத் தொடங்கும். இல்லாவிட்டால் கரடாக நிற்கும்; அல்லது உதிர்ந்து விடும். ஒரு பழத்திலேயே விதையுள்ள பாகம் நன்றாக வளர்ந்திருக்கும். விதை வளராத பக்கம் அப்படி வளர்ந்திராது. ஒரே வகையின் அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்வதினும் வேற்றுவகைச் செடிகளின் மகரந்தம் சேருமானால் காய் மிக நன்றாக வளர்கின்றது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 435 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 299 |oTop = 206 |oLeft = 212 |Location = center |Description = <b>ஆப்பிள்</b> 1. கிளை, 2. பூ-நெடுக்கு வெட்டு. 3. கனி-நெடுக்கு வெட்டு }} ஆதலால் ஆப்பிள் தோட்டங்களில் ஒரே வகையான செடியை நடாமல் பலவகையானவை அருகருகே இருக்குமாறு நடுகின்றனர். ஆப்பிள் சிறு மரமாக அல்லது குற்றுச் செடியாக வளர்வது. இதன் இலைகள் தனியானவை; மாறியமைந்தவை ; விளிம்பில் பற்களுள்ளவை; இலையடிச்-<noinclude></noinclude> iii0zd8lu2n3ecgs3o6vpyk1g8o7ej7 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/436 250 445266 1435120 1417882 2022-07-28T16:21:38Z Info-farmer 232 <b>ஆபிரகாம் பண்டிதர்</b> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||388|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 436 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 117 |oTop = 107 |oLeft = 324 |Location = center |Description = <b>ஆபிரகாம் பண்டிதர்</b> }} ________________ ஆபு 389 ஆபேல், ஜான் ஜேகப் முக்கியச் சிகரமான ' குரு சிகரம்' என்பது கடல் மட் றன. கோயில்களின் கூரை கும்மட்ட வடிவமானது. டத்துக்கு மேல் 5,650 அடி உயரம் உள்ளது. உச்சியி நடுவில் செதுக்குச் சிற்பமான தொங்கட்டம் தொங்கு லுள்ள சமநிலத்தில் கரும்பாறையில் காணப்படும் அடிச்சுவடு விஷ்ணுவினது என்பர். அதிக மழையும், கிறது. கோபுரத்தின் புறத்தில் இருபத்து நான்கு அதனால் உண்டாகும் செழிப்பான காடுகளும், இங்குப் தீர்த்தங்கரர்களுடைய உருவங்கள் செதுக்கப் போல வேறெங்கும் இராசபுதனத்தில் இல்லை. மலையில் பட்டுள. - டி. என். ரா. வசந்த காலத்தில் பூக்கும் களாப்பூ பல மைல் தூரம் ஆபுத்திரன் மதுரையில் சிந்தாதேவி தந்த நறுமணம் வீசும். ஆறு ஆண்டுகட்கு ஒரு முறை பூக் அமுத சுரபி கொண்டு உயிர்களைக் காத்து, மணிபல் கும் ‘ காரா' மலரின் நீல நிறம் மிகவும் அழகாயிருக் லவத்து இறந்து, பின் பசு வயிற்றினின்றும் புண்ணிய கும். இங்குள்ள நகி தலம் என்னும் ஏரிபோல் அழ அரசனாகப் பிறந்தவன் (மணிமேகலை). கானது இந்தியாவில் கிடையாது என்று பெர்குசன் ஆபெர்கிராம்பி, லாசல்ஸ் (1881-1938) ஆங் கூறுகிறார். கிலக் கவி வில்லர் (Bhi ஞர். ஆங்கில Is) என்னும் இலக்கிய சாதியார் போதகாசிரி இங்கு வசிக் யர். இவ் கிறார்கள். இந் ருடைய கவி தியா சுதந்தி தை பெரும் ரம் பெறு பாலும் தத் முன்னர் இம் துவார்த்த மலை ஐரோப் மும் நாடக பியருடைய உருவமும் வசந்தகால உடையன. வா சத்தல சாதாரணக் மாக இருந்த கருத்துக் து. இங்கு களை அழகா ஆண்டு மழை கக் கூறுவ 68 அங். 15 தில் திறமை மைல் தூரத் யுடையவர். தில் - ஆபு ஆபேல், ரோடு' என் னும் ரெயில் ஜான் ஜே வே நிலையம் கப் (1857உள்ளது. * 1938) அமெ இங்கு நான் ரிக்க உடலி கு ஜைனக் யல் ரசாயன கோவில்கள் விஞ்ஞா னி. உள. அவை மிச்சிகன், தில் வாரா ஜான் ஹாப் என்னும் கி கின்ஸ் பல்க ராமத்தின் லைக்கழகம் பெயரால் ஆகிய இடங் தில் வாராக் களில் கல்வி கோவில்கள் கற்று ஐரோ என்றழைக் ப்பாவில் கப் படுகின் மருத்துவம் றன. இக் பயின் சார். கோவில்கள் தாம் கற்ற 10-14 நூற் தேஜ பாலர் கட்டிய கோவிலின் மேற்றளத்தின் அடிப்பகுதியில் பல்கலைக் சித்திர வேலைப்பாடு, ஆபு மலை. றாண்டுக் கழகத்தில் காலத்தில் சைவ சோளங்கிகளின் ஆட்சியில் உண் உடலியல் ரசாயனப் பேராசிரியராக இருந்தார். டான கோவில்களின் வகையைச் சேர்ந்தவை. இவற் பிராணித் திசுக்கள் ஆராய்ச்சியில் புகழ்பெற்றவர். றுள் பீமதேவருடைய மந்திரியாயிருந்த விமலஷா சிறுநீர் சுரப்பிக்கு மேலுள்ள சிறுநீரக மேற் சுரப் 1031-ல் கட்டிய கோவிலும், தேஜ பாலர் 1230-ல் பியை (சூப்ராரீனல்) ஆராயும்போது அதிலுண்டாகும் கட்டிய கோவிலும் தலையானவை. முதற்கோவில் எபினெப்ரின் என்றும் அட்ரீனலின் என்றும் சொல் முதல் ஜைன தீர்த்தங்கரராகிய - ஆதிநாதருடையது. லப்படும் பொருளைத் தனியாகப் பிரித்தெடுத்தார். இரண்டாவது கோவில் 22ஆம் தீர்த்தங்கரராகிய அட்ரீனலின் உடலில் இரத்த அழுத்தத்தை மிது நேமிநாதருடையது. இரண்டு கோவில்களும் இம் மலை விக்கும் உட்சுரப்பு. இவர் ஆராய்ச்சிக்கு மெச்சி இவ யின் அடிவாரத்தில் கிடைத்த வெண்சலவைக் கல்லால் கட்டப்பட்டன. கோவில்களின் உச்சியில் கோபுரங் ருக்கு 1927-ல் வில்லர்டு கிப்ஸ் பதக்கம் என்னும் களும், உள்ளே அழகான சிற்பங்களும் காணப்படுகின் வெகுமானம் வழங்கப்பட்டது.<noinclude></noinclude> tlqd27yywqhm2y6exewt6o3h0diob78 1435122 1435120 2022-07-28T16:27:21Z Info-farmer 232 தரமற்ற தரவு நீக்கம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||388|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 436 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 117 |oTop = 107 |oLeft = 324 |Location = center |Description = <b>ஆபிரகாம் பண்டிதர்</b> }} <noinclude></noinclude> 8lj0rsh7oqhlwrma1f7g2ia08tk4e11 1435128 1435122 2022-07-28T16:54:24Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||388|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 436 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 117 |oTop = 107 |oLeft = 324 |Location = center |Description = <b>ஆபிரகாம் பண்டிதர்</b> }}  செதில்கள் காம்புடன் ஒட்டாமல் தனித்திருக்கும். இலை விடும் தண்டு நெடிதாக வளரும். இலைக் கணுச் சந்திலிருந்து குறுகிய கிளைகள் உண்டாகும். அவற்றில் சிறிய இலைகளும் பூக்களும் தோன்றும். பூவிற்கு 5 புற விதழ்களும். 5 அகவிதழ்களும், சுமார் 20 கேசரங்களும், 5 சூலிலைகளும் உண்டு. சூலகம் 5 அறைகளுள்ளது. ஓரறைக்கு 2 சூல்கள் இருக்கும். சிலவற்றில் அதிக மிருக்கலாம். ஆப்பிள் பழத்தில் நாம் தின்னும் பாகம் அதன் உண்மையான கனியன்று. பொய்க் கனி. உண் மையான கனி பழத்தின் நடுவில் சுவையின்றிச் சக்கை யாக முருந்துபோல இருக்கும் பகுதியே. உண்ணத் தக்க சதைப்பகுதி பூவின் உறுப்புக்கள் வளர்வதற்கு இடமாயுள்ள பூக்காம்பின் முனையாகிய ஆதானமே. பூவிலிருந்து காய் வளரும்போது ஆதானம் பக்கங்களிலே வளர்ந்து செல்கிறது. அதனோடு புறவிதழ், அகவிதழ், கேசரங்கள் ஆகியவற்றின் அடிப்பாகங்களும் சேர்ந்து வளர்கின் றன. இவை சூலகத்தைச் சுற்றி வளர்ந்து அதை மூடிக்கொள்கின் றன. இவ்விதமாக உண்டாகும் பொய்க் கனியை போம் (Pome) என்றுஅழைப்பர். ஆப்பிள் பழம் மிக நல்ல உணவுப் பொருள். இதைப் பச்சையாகத் தின்பதல்லாமல் வேக வைத்தும் பல வகையாகச் சமைத்தும் உண்கின்றனர். இதிலிருந்து சாறு, குழம்பு, பாகு, வெண்ணெய் என்னும் பல உணவு கள் செய்கின்றனர். பழத்தைத் துண்டாக்கி உலர்த்தி யும், சர்க்கரைப் பாகில் ஊறவைத்தும், வேறு வகை களில் அமைத்தும் சேமித்து வைக்கின்றனர். பழத் தைக் குளிர்வித்தும், பாரபின் மெழுகு தடவியும், காகி தத்தில் சுற்றியும் பலவிதமாகப் பத்திரப்படுத்தி மிக்க விளைவுள்ள நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்கின்றனர். ஆப்பிள் விளைவில் பேரளவானது சிடர், ஒயின், பிராந்தி முதலிய மதுவகைகள் செய்யவும் காடி. செய்யவும் பயனாகிறது. ஆப்பிள், பேரிக்காய், செர்ரி, பீச், ஏப்ரிக்காட், ஆல்பகோடா,பிளம் முதலிய பழ மரங்களுக்கு உற வானது. இவையெல்லாம் ரோஜாச்செடிக்குச் சொந்தம். காட்டு ஆப்பிள் பழத்தைப் பார்த்தால் காட்டு ரோஜா வின் பழம் போலவே தோன்றும். இவை ரோசேசீ குடும்பத்தின. ஆப்போ மலை பிலிப்பீன் தீவுகளிலுள்ள மிகவும் உயர்ந்த எரிமலை; இப்போது பல ஆண்டுகளாக எரியா திருந்து வருகிறது. ஆபிரகாம் (Abraham): எபிரேய சாதியை ஏற்படுத்தியவர் ; அதன் முதல் தலைவர். ஊர் (Ur) என் னும் நகரத்தில் பிறந்து கடவுள் ஆணைப்படி கானான் நாட்டுக்கு வந்து குடியேறினார். அவருடைய பக்தி யைச் சோதிக்க அவருடைய மகனைப் பலியிடுமாறு கடவுள் பணிக்க, ஆபிரகாம் அவ்வாறே செய்யப் போகும்போது கடவுள் மகனுக்குப் பதில் ஆட்டை நிறுத்தினார். ஆபிரகாம் பற்றிய கதைகள் விவிலிய வேதநூலில் காணப்படும். ஆபிரகாமின் ஒரு மக னான இஷ்மேல் சில அரபு இனத்தார்க்கு மூதாதை. மற்றொரு மகனான வகுப் ஈசாக்கு இஸ்ரவேல் பினரின் மூதாதை. ஆபிரகாம் பண்டிதர், ராவ் சாகிப், மு.: (1859-1919) திருக்குற்றாலத்தின் மருங்கே சாம்பூர் வட கரை என்ற சிற்றூரில், முத்துசாமி என்னும் இந்தியக் கிறிஸ்தவர் ஒருவர் இருந்தார். அவருடைய மக்கள் ஒன்பது பேர். அவர்களுள் மூத்தவர் ஆபிரகாம் என்ற சீலர். இவர் 1859 ஆகஸ்டு இரண்டாம் நாளிற் பிறந் தார். இவர் 8ஆம் வகுப்புவரை படித்துத் தேறிப் பின் 388 ஆபு தம் 4ஆம் ஆண்டில் திண்டுக்கல்லிலிருந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிற் சேர்ந்து படித்து, 1876-ல் அதே பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தார். இவர் இயல்பாகவே மிக்க சுறுசுறுப்பும் நுண்ணறிவு முடையோராகலின் ஒழிவு நேரங்களில் ஆரூடம், கோள் நூல், மனைநூல் முதலியன கற்றும், இசை பயின்றும், பிடில் இசைக்க்ப் பழகியும், பச்சிலை முதலியவற்றைச் சேர்த்து மருந்துகள் செய்து மருத்துவம் செய்தும், இசை கற்பித்தும் வரு வார்.1877ஆம் ஆண்டில் சுருளிமலை சென்று, 27-12நெல்லை போது அங்குத்தவம் புரிந்து வந்த கருணாநந்த சித்தரைக் கண்டு, அவரது அருளும் நட்பும் பெற்றார். 1882-ல் இவர் சென்று, தம் பெற்றோர் விருப்பப்படி, ஞானவடிவு பொன்னம்மாள் என்ற குணவதியை மணந்து, அவ ருடன் திண்டுக்கல்லிற்கு வந்து, ஓராண்டளவு ஆசிரி ஆபிரகாம் பண்டிதர் யர் தொண்டாற்றிப் பின், 1883-ல் தஞ்சைக்கு வந்து, அங்குள்ள லேடி நேப்பியர் பெண் பள்ளியில் ஆசிரியர் பணி ஈராண்டளவு ஆற்றி யும், மருத்துவம் செய்தும் வந்தார். மருத்துவத் துறை யில் இவருக்கு வருவாய் மிகுந்தமையின் ஆசிரியர் பணி யினை நீத்துக் 'கருணாநிதி வைத்தியசாலை' என்றொரு மருத்துவச் சாலையினை அமைத்து, மிக்க புகழையும் பொருளையு மடைந்தார். கிறிஸ்தவச் சமய மறையினை விளக்க நன்மறை காட்டும் நன்னெறி என்ற அரிய நூலை இயற்றினார். பண்ணமைப்புக்கள் தாய்மொழி யில் பாடப்பெற்றால் மாத்திரமே மக்கட்கு உள்ளத் தமைதியும் களிப்பும் ஏற்படும் எனக் கூறிப் பல தமிழ்ப் பண்கள் நிறைந்த கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற இசைநூலை 1907-ல் இயற்றினார். 1911-ல் இவ ருடைய மனைவி இறக்கவே 5-2-1912-ல் இசை இலக் கணத்திலும், யாழ் இசைப்பதிலும் புலமை வாய்ந்த பாக்கியம் அம்மையாரை மணந்தார். ஆபிரகாம் பண்டி தர் இசையில் மிகச் சிறந்த அறிவாளி. ஒரு தான நிலையில் (ஸ்தாயியில்) உள்ள சுருதிகள் 24 என்றும், புது இராகங்களையும், புது வர்ண மெட்டுக்களையும் உண்டாக்கிக்கொள்ளும் முறைகள் இவை என்றும் இவர் எடுத்துக்காட்டினார். இவற்றை விளக்கும் கருணா மிர்த சாகரம் என்ற அரும்பெரு நூலினை இயற்றி, இரு தொகுதிகளாக 1917-ல் வெளியிட்டார். 1912-லேயே இசைக்கென மாநாடுகளைத் தம் சொந்தச் செலவில் கூட்டி நடத்தினார். இவர் நடத்திய இசை மாநாடுகள் எட்டு. 1916-ல் பரோடாவில் நடந்த முதல் அகில இந்திய இசை மாநாட்டிற்கு இவரும் இவர் மனைவியும் அழைக்கப்படவே, இவர்கள் அங்குச் சென்று, முத்தமிழ் நாடே இசை பிறந்தவிடமென்றும், தமிழனின் இசை இலக்கணமே மிக்க மேன்மை பெற்ற தென்றும் கூறி உண்மையை நிலைநாட்டினார். இசைக் கென இவராற்றிய பிற பணிகளும் பல வுள, இவர் 31-8-1919-ல் இறையடி சேர்ந்தார். அ.வ. ஆபு அர்-புத்த என்பதன் சிதைவாகும். அதன் பொருள் அறிவுக்குன்று என்பது. மான்ஸ் காப்பிடா லியா என்று பிளினி கூறுவது இதுவே என்று கருது கிறார்கள். இது பம்பாய் இராச்சியத்திலுள்ள ஆர வல்லி மலையில் தனித்து நிற்கும் ஒரு சிகரம். இதன்<noinclude></noinclude> anfgyvvgflxkfc02zi3ajw3wleqjfj5 1435439 1435128 2022-07-29T10:28:37Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆப்போ மலை|388|ஆபு}}</b></noinclude>செதில்கள் காம்புடன் ஒட்டாமல் தனித்திருக்கும். இலை விடும் தண்டு நெடிதாக வளரும். இலைக் கணுச்சந்திலிருந்து குறுகிய கிளைகள் உண்டாகும். அவற்றில் சிறிய இலைகளும் பூக்களும் தோன்றும். பூவிற்கு 5 புற விதழ்களும், 5 அகவிதழ்களும், சுமார் 20 கேசரங்களும், 5 சூலிலைகளும் உண்டு. சூலகம் 5 அறைகளுள்ளது. ஓரறைக்கு 2 சூல்கள் இருக்கும். சிலவற்றில் அதிகமிருக்கலாம். ஆப்பிள் பழத்தில் நாம் தின்னும் பாகம் அதன் உண்மையான கனியன்று. பொய்க்கனி. உண்மையான கனி பழத்தின் நடுவில் சுவையின்றிச் சக்கையாக முருந்துபோல இருக்கும் பகுதியே. உண்ணத்தக்க சதைப்பகுதி பூவின் உறுப்புக்கள் வளர்வதற்கு இடமாயுள்ள பூக்காம்பின் முனையாகிய ஆதானமே. பூவிலிருந்து காய் வளரும்போது ஆதானம் பக்கங்களிலே வளர்ந்து செல்கிறது. அதனோடு புறவிதழ், அகவிதழ், கேசரங்கள் ஆகியவற்றின் அடிப்பாகங்களும் சேர்ந்து வளர்கின்றன. இவை சூலகத்தைச் சுற்றி வளர்ந்து அதை மூடிக்கொள்கின்றன. இவ்விதமாக உண்டாகும் பொய்க் கனியை போம் (Pome) என்று அழைப்பர். ஆப்பிள் பழம் மிக நல்ல உணவுப் பொருள். இதைப் பச்சையாகத் தின்பதல்லாமல் வேக வைத்தும் பலவகையாகச் சமைத்தும் உண்கின்றனர். இதிலிருந்து சாறு, குழம்பு, பாகு, வெண்ணெய் என்னும் பல உணவுகள் செய்கின்றனர். பழத்தைத் துண்டாக்கி உலர்த்தியும், சர்க்கரைப் பாகில் ஊறவைத்தும், வேறு வகைகளில் அமைத்தும் சேமித்து வைக்கின்றனர். பழத்தைக் குளிர்வித்தும், பாரபின் மெழுகு தடவியும், காகிதத்தில் சுற்றியும் பலவிதமாகப் பத்திரப்படுத்தி மிக்க விளைவுள்ள நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்கின்றனர். ஆப்பிள் விளைவில் பேரளவானது சிடர், ஒயின், பிராந்தி முதலிய மதுவகைகள் செய்யவும் காடி செய்யவும் பயனாகிறது. ஆப்பிள், பேரிக்காய், செர்ரி, பீச், ஏப்ரிக்காட், ஆல்பகோடா,பிளம் முதலிய பழ மரங்களுக்கு உறவானது. இவையெல்லாம் ரோஜாச்செடிக்குச் சொந்தம். காட்டு ஆப்பிள் பழத்தைப் பார்த்தால் காட்டு ரோஜாவின் பழம் போலவே தோன்றும். இவை ரோசேசீ குடும்பத்தின. {{larger|<b>ஆப்போ மலை</b>}} பிலிப்பீன் தீவுகளிலுள்ள மிகவும் உயர்ந்த எரிமலை; இப்போது பல ஆண்டுகளாக எரியாதிருந்து வருகிறது. {{larger|<b>ஆபிரகாம் (Abraham):</b>}} எபிரேய சாதியை ஏற்படுத்தியவர்; அதன் முதல் தலைவர். ஊர் (Ur) என்னும் நகரத்தில் பிறந்து கடவுள் ஆணைப்படி கானான் நாட்டுக்கு வந்து குடியேறினார். அவருடைய பக்தியைச் சோதிக்க அவருடைய மகனைப் பலியிடுமாறு கடவுள் பணிக்க, ஆபிரகாம் அவ்வாறே செய்யப்போகும்போது கடவுள் மகனுக்குப் பதில் ஆட்டை நிறுத்தினார். ஆபிரகாம் பற்றிய கதைகள் விவிலிய வேதநூலில் காணப்படும். ஆபிரகாமின் ஒரு மகனான இஷ்மேல் சில அரபு இனத்தார்க்கு மூதாதை. மற்றொரு மகனான ஈசாக்கு இஸ்ரவேல் வகுப்பினரின் மூதாதை. {{larger|<b>ஆபிரகாம் பண்டிதர், ராவ் சாகிப், மு.:</b>}} (1859-1919) திருக்குற்றாலத்தின் மருங்கே சாம்பூர் வடகரை என்ற சிற்றூரில், முத்துசாமி என்னும் இந்தியக் கிறிஸ்தவர் ஒருவர் இருந்தார். அவருடைய மக்கள் ஒன்பது பேர். அவர்களுள் மூத்தவர் ஆபிரகாம் என்ற சீலர். இவர் 1859 ஆகஸ்டு இரண்டாம் நாளிற் பிறந்தார். இவர் 8ஆம் வகுப்புவரை படித்துத் தேறிப் பின் தம் 4ஆம் ஆண்டில் திண்டுக்கல்லிலிருந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிற் சேர்ந்து படித்து, 1876-ல் அதே பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தார். இவர் இயல்பாகவே மிக்க சுறுசுறுப்பும் நுண்ணறிவுமுடையோராகலின் ஒழிவு நேரங்களில் ஆரூடம், கோள் நூல், மனைநூல் முதலியன கற்றும், இசை பயின்றும், பிடில் இசைக்கப் பழகியும், பச்சிலை முதலியவற்றைச் சேர்த்து மருந்துகள் செய்து மருத்துவம் செய்தும், இசை கற்பித்தும் வருவார். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 436 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 117 |oTop = 107 |oLeft = 324 |Location = right |Description = <b>ஆபிரகாம் பண்டிதர்</b> }} 1877ஆம் ஆண்டில் சுருளிமலை சென்று, அதுபோது அங்குத்தவம் புரிந்து வந்த கருணாநந்த சித்தரைக் கண்டு, அவரது அருளும் நட்பும் பெற்றார். 27-12-1882-ல் இவர் நெல்லை சென்று, தம் பெற்றோர் விருப்பப்படி, ஞானவடிவு பொன்னம்மாள் என்ற குணவதியை மணந்து, அவருடன் திண்டுக்கல்லிற்கு வந்து, ஓராண்டளவு ஆசிரியர் தொண்டாற்றிப் பின், 1883-ல் தஞ்சைக்கு வந்து, அங்குள்ள லேடி நேப்பியர் பெண் பள்ளியில் ஆசிரியர் பணி ஈராண்டளவு ஆற்றியும், மருத்துவம் செய்தும் வந்தார். மருத்துவத் துறையில் இவருக்கு வருவாய் மிகுந்தமையின் ஆசிரியர் பணியினை நீத்துக் ‘கருணாநிதி வைத்தியசாலை’ என்றொரு மருத்துவச் சாலையினை அமைத்து, மிக்க புகழையும் பொருளையுமடைந்தார். கிறிஸ்தவச் சமய மறையினை விளக்க {{larger|நன்மறை காட்டும் நன்னெறி}} என்ற அரிய நூலை இயற்றினார். பண்ணமைப்புக்கள் தாய்மொழியில் பாடப்பெற்றால் மாத்திரமே மக்கட்கு உள்ளத்தமைதியும் களிப்பும் ஏற்படும் எனக் கூறிப் பல தமிழ்ப் பண்கள் நிறைந்த {{larger|கருணாமிர்த சாகரத் திரட்டு}} என்ற இசைநூலை 1907-ல் இயற்றினார். 1911-ல் இவருடைய மனைவி இறக்கவே 5-2-1912-ல் இசை இலக்கணத்திலும், யாழ் இசைப்பதிலும் புலமை வாய்ந்த பாக்கியம் அம்மையாரை மணந்தார். ஆபிரகாம் பண்டிதர் இசையில் மிகச் சிறந்த அறிவாளி. ஒரு தான நிலையில் (ஸ்தாயியில்) உள்ள சுருதிகள் 24 என்றும், புது இராகங்களையும், புது வர்ண மெட்டுக்களையும் உண்டாக்கிக்கொள்ளும் முறைகள் இவை என்றும் இவர் எடுத்துக்காட்டினார். இவற்றை விளக்கும் {{larger|கருணாமிர்த சாகரம்}} என்ற அரும்பெருநூலினை இயற்றி, இரு தொகுதிகளாக 1917-ல் வெளியிட்டார். 1912-லேயே இசைக்கென மாநாடுகளைத் தம் சொந்தச் செலவில் கூட்டி நடத்தினார். இவர் நடத்திய இசை மாநாடுகள் எட்டு. 1916-ல் பரோடாவில் நடந்த முதல் அகில இந்திய இசை மாநாட்டிற்கு இவரும் இவர் மனைவியும் அழைக்கப்படவே, இவர்கள் அங்குச் சென்று, முத்தமிழ் நாடே இசை பிறந்தவிடமென்றும், தமிழனின் இசை இலக்கணமே மிக்க மேன்மை பெற்றதென்றும் கூறி உண்மையை நிலைநாட்டினார். இசைக்கென இவராற்றிய பிற பணிகளும் பலவுள, இவர் 31-8-1919-ல் இறையடி சேர்ந்தார். {{float_right|ஆ.அ.வ.}} {{larger|<b>ஆபு</b>}} அர்-புத்த என்பதன் சிதைவாகும். அதன் பொருள் அறிவுக்குன்று என்பது. மான்ஸ் காப்பிடாலியா என்று பிளினி கூறுவது இதுவே என்று கருதுகிறார்கள். இது பம்பாய் இராச்சியத்திலுள்ள ஆரவல்லி மலையில் தனித்து நிற்கும் ஒரு சிகரம். இதன்<noinclude></noinclude> fydnxwdnrnqcdj6xu3mnzs5pbmrn8iy பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/437 250 445267 1435121 1417883 2022-07-28T16:26:49Z Info-farmer 232 தரமற்ற தரவு நீக்கம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||389|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 437 |bSize = 414 |cWidth = 282 |cHeight = 335 |oTop = 135 |oLeft = 68 |Location = center |Description = தேஜ பாலர் கட்டிய கோவிலின் மேற்றளத்தின் அடிப்பகுதியில் சித்திர வேலைப்பாடு, அபு மலை. }}<noinclude></noinclude> q59qgb494g36gjspnfay7nvmr6vc69w 1435129 1435121 2022-07-28T16:55:36Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||389|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 437 |bSize = 414 |cWidth = 282 |cHeight = 335 |oTop = 135 |oLeft = 68 |Location = center |Description = தேஜ பாலர் கட்டிய கோவிலின் மேற்றளத்தின் அடிப்பகுதியில் சித்திர வேலைப்பாடு, அபு மலை. }} முக்கியச் சிகரமான குரு சிகரம்' என்பது கடல் மட் டத்துக்கு மேல் 5,650 அடி உயரம் உள்ளது. உச்சியி லுள்ள சமநிலத்தில் கரும்பாறையில் காணப்படும் அடிச்சுவடு விஷ்ணுவினது என்பர். அதிக மழையும், அதனால் உண்டாகும் செழிப்பான காடுகளும், இங்குப் போல வேறெங்கும் இராசபுதனத்தில் இல்லை. மலையில் வசந்த காலத்தில் பூக்கும் களாப்பூ பல மைல் தூர ம் நறுமணம் வீசும். ஆறுஆண்டுகட்கு ஒரு முறை பூக் கும் 'காரா' மலரின் நீல நிறம் மிகவும் அழகாயிருக் கும். இங்குள்ள நகி தலம் என்னும் ஏரிபோல் அழ கானது இந்தியாவில் கிடையாது என்று பெர்குசன் கூறுகிறார். " றன. கோயில்களின் கூரை கும்மட்ட வடிவமானது. நடுவில் செதுக்குச் சிற்பமான தொங்கட்டம் தொங்கு கிறது. கோபுரத்தின் புறத்தில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களுடைய உருவங்கள் பட்டுள. செதுக்கப் டி.என்.ரா. ஆபுத்திரன் மதுரையில் சிந்தாதேவி தந்த அமுத சுரபி கொண்டு உயிர்களைக் காத்து, மணிபல் லவத்து இறந்து, பின் பசு வயிற்றினின்றும் புண்ணிய அரசனாகப் பிறந்தவன் (மணிமேகலை). ஆபெர்கிராம்பி, லாசல்ஸ் (1881-1938) ஆங் வில்லர் (Bhils) என்னும் சாதியார் இங்கு வசிக் கிறார்கள்.இந் தியா சுதந்தி ரம் பெறு முன்னர் இம் மலை ஐரோப் பியருடைய வசந் தகால வாசத்தல மாக இருந்த மைல் தூரத் தில் 2.4 ரோடு' என் னும் ரெயில் வே நிலையம் உள்ளது. * இங்குநான் ஜைனக் கோவில்கள் தில்வாரா என்னும் கி ராமத்தின் பெயரால் தில்வாராக் கிலக் கவி ஞர். ஆங்கில இலக்கிய் போதகாசிரி யர். இவ ருடைய கவி தை பெரும் பாலும் தத் துவார்த்த மும் நாடக உருவமும் இங்கு ஆண்டுமழை 68 அங்.15 உள். அவை உடலி ரிக்க யல் ரசாயன விஞ்ஞானி. மிச்சிகன்', கற்று ஐரோ உடையன. சாதாரணக் கருத்துக் களை அழகா கக் கூறுவ தில் திறமை கோவில்கள் என்றழைக் கப் படுகின் றன. கோவில்கள் 10-14 நூற் தேஜ பாலர் கட்டிய கோவிலின் மேற்றளத்தின் அடிப்பகுதியில் சித்திர வேலைப்பாடு, ஆபு மலை. றாண்டுக் காலத்தில் சைவ சோளங்கிகளின் ஆட்சியில் உண் டான கோவில்களின் வகையைச் சோந்தவை. இவற் றுள் பீமதேவருடைய மந்திரியாயிருந்த விமலஷா 1031-ல் கட்டிய கோவிலும், தேஜ பாலர் 1230-ல் கட்டிய கோவிலும் தலையானவை. முதற்கோவில் முதல் ஜைன தீர்த்தங்கரராகிய ஆதிநாதருடையது. இரண்டாவது கோவில் 22ஆம் தீர்த்தங்கரராகிய நேமிநாதருடையது. இரண்டு கோவில்களும் இம் மலை யின் அடிவாரத்தில் கிடைத்த வெண்சலவைக் கல்லால் கட்டப்பட்டன. கோவில்களின் உச்சியில் கோபுரங் களும், உள்ளே அழகான சிற்பங்களும் காணப்படுகின் இக் ஜான் ஹாப் கின்ஸ் பல்க் லைக்கழ கம் ஆகிய இடங் களில் கல்வி ப்பாவில் மருத்துவம் பயின் ர். தாம் கற்ற பல்கலைக் யுடையவர். ஜான் ஜே கப் (1857 1938) அமெ கழ கத் தில் உடலியல் ரசாயனப் பேராசிரியராக இருந்தார். பிராணித் திசுக்கள் ஆராய்ச்சியில் புகழ்பெற்றவர். சிறுநீர் சுரப்பிக்கு மேலுள்ள சிறுநீரக மேற் சுரப் பியை (சூப்ராரீனல்) ஆராயும்போது அதிலுண்டாகும் எபினெப்ரின் என்றும் அட்ரீனலின் என்றும் சொல் லப்படும் பொருளைத் தனியாகப் பிரித்தெடுத்தார். அட்ரீனலின் உடலில் இரத்த அழுத்தத்தை மிகு விக்கும் உட்சுரப்பு. இவர் ஆராய்ச்சிக்கு மெச்சி இவ ருக்கு 1927-ல் வில்லர்டு கிப்ஸ் பதக்கம் என்னும் வெகுமானம் வழங்கப்பட்டது. ஆபு<noinclude></noinclude> sh4d4cqzzcsu1m3t3vpjnz8cnxy04nq 1435440 1435129 2022-07-29T10:32:20Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆபு|389|ஆபேல், ஜான் ஜேகப்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 437 |bSize = 414 |cWidth = 282 |cHeight = 335 |oTop = 135 |oLeft = 68 |Location = center |Description = தேஜ பாலர் கட்டிய கோவிலின் மேற்றளத்தின் அடிப்பகுதியில் சித்திர வேலைப்பாடு, அபு மலை. }} முக்கியச் சிகரமான ‘குரு சிகரம்’ என்பது கடல் மட்டத்துக்கு மேல் 5,650 அடி உயரம் உள்ளது. உச்சியிலுள்ள சமநிலத்தில் கரும்பாறையில் காணப்படும் அடிச்சுவடு விஷ்ணுவினது என்பர். அதிக மழையும், அதனால் உண்டாகும் செழிப்பான காடுகளும், இங்குப் போல வேறெங்கும் இராசபுதனத்தில் இல்லை. மலையில் வசந்த காலத்தில் பூக்கும் களாப்பூ பல மைல் தூரம் நறுமணம் வீசும். ஆறுஆண்டுகட்கு ஒரு முறை பூக்கும் ‘காரா’ மலரின் நீல நிறம் மிகவும் அழகாயிருக்கும். இங்குள்ள நகிதலம் என்னும் ஏரிபோல் அழகானது இந்தியாவில் கிடையாது என்று பெர்குசன் கூறுகிறார். றன. கோயில்களின் கூரை கும்மட்ட வடிவமானது. நடுவில் செதுக்குச் சிற்பமான தொங்கட்டம் தொங்கு கிறது. கோபுரத்தின் புறத்தில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களுடைய உருவங்கள் பட்டுள. செதுக்கப் டி.என்.ரா. ஆபுத்திரன் மதுரையில் சிந்தாதேவி தந்த அமுத சுரபி கொண்டு உயிர்களைக் காத்து, மணிபல் லவத்து இறந்து, பின் பசு வயிற்றினின்றும் புண்ணிய அரசனாகப் பிறந்தவன் (மணிமேகலை). ஆபெர்கிராம்பி, லாசல்ஸ் (1881-1938) ஆங் வில்லர் (Bhils) என்னும் சாதியார் இங்கு வசிக் கிறார்கள்.இந் தியா சுதந்தி ரம் பெறு முன்னர் இம் மலை ஐரோப் பியருடைய வசந் தகால வாசத்தல மாக இருந்த மைல் தூரத் தில் 2.4 ரோடு' என் னும் ரெயில் வே நிலையம் உள்ளது. * இங்குநான் ஜைனக் கோவில்கள் தில்வாரா என்னும் கி ராமத்தின் பெயரால் தில்வாராக் கிலக் கவி ஞர். ஆங்கில இலக்கிய் போதகாசிரி யர். இவ ருடைய கவி தை பெரும் பாலும் தத் துவார்த்த மும் நாடக உருவமும் இங்கு ஆண்டுமழை 68 அங்.15 உள். அவை உடலி ரிக்க யல் ரசாயன விஞ்ஞானி. மிச்சிகன்', கற்று ஐரோ உடையன. சாதாரணக் கருத்துக் களை அழகா கக் கூறுவ தில் திறமை கோவில்கள் என்றழைக் கப் படுகின் றன. கோவில்கள் 10-14 நூற் தேஜ பாலர் கட்டிய கோவிலின் மேற்றளத்தின் அடிப்பகுதியில் சித்திர வேலைப்பாடு, ஆபு மலை. றாண்டுக் காலத்தில் சைவ சோளங்கிகளின் ஆட்சியில் உண் டான கோவில்களின் வகையைச் சோந்தவை. இவற் றுள் பீமதேவருடைய மந்திரியாயிருந்த விமலஷா 1031-ல் கட்டிய கோவிலும், தேஜ பாலர் 1230-ல் கட்டிய கோவிலும் தலையானவை. முதற்கோவில் முதல் ஜைன தீர்த்தங்கரராகிய ஆதிநாதருடையது. இரண்டாவது கோவில் 22ஆம் தீர்த்தங்கரராகிய நேமிநாதருடையது. இரண்டு கோவில்களும் இம் மலை யின் அடிவாரத்தில் கிடைத்த வெண்சலவைக் கல்லால் கட்டப்பட்டன. கோவில்களின் உச்சியில் கோபுரங் களும், உள்ளே அழகான சிற்பங்களும் காணப்படுகின் இக் ஜான் ஹாப் கின்ஸ் பல்க் லைக்கழ கம் ஆகிய இடங் களில் கல்வி ப்பாவில் மருத்துவம் பயின் ர். தாம் கற்ற பல்கலைக் யுடையவர். ஜான் ஜே கப் (1857 1938) அமெ கழ கத் தில் உடலியல் ரசாயனப் பேராசிரியராக இருந்தார். பிராணித் திசுக்கள் ஆராய்ச்சியில் புகழ்பெற்றவர். சிறுநீர் சுரப்பிக்கு மேலுள்ள சிறுநீரக மேற் சுரப் பியை (சூப்ராரீனல்) ஆராயும்போது அதிலுண்டாகும் எபினெப்ரின் என்றும் அட்ரீனலின் என்றும் சொல் லப்படும் பொருளைத் தனியாகப் பிரித்தெடுத்தார். அட்ரீனலின் உடலில் இரத்த அழுத்தத்தை மிகு விக்கும் உட்சுரப்பு. இவர் ஆராய்ச்சிக்கு மெச்சி இவ ருக்கு 1927-ல் வில்லர்டு கிப்ஸ் பதக்கம் என்னும் வெகுமானம் வழங்கப்பட்டது. ஆபு<noinclude></noinclude> 9h5vcnhc2c82n8u6gi14i02o036hre7 1435449 1435440 2022-07-29T10:46:32Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆபு|389|ஆபேல், ஜான் ஜேகப்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 437 |bSize = 414 |cWidth = 282 |cHeight = 335 |oTop = 135 |oLeft = 68 |Location = center |Description = தேஜ பாலர் கட்டிய கோவிலின் மேற்றளத்தின் அடிப்பகுதியில் சித்திர வேலைப்பாடு, அபு மலை. }} முக்கியச் சிகரமான ‘குரு சிகரம்’ என்பது கடல் மட்டத்துக்கு மேல் 5,650 அடி உயரம் உள்ளது. உச்சியிலுள்ள சமநிலத்தில் கரும்பாறையில் காணப்படும் அடிச்சுவடு விஷ்ணுவினது என்பர். அதிக மழையும், அதனால் உண்டாகும் செழிப்பான காடுகளும், இங்குப் போல வேறெங்கும் இராசபுதனத்தில் இல்லை. மலையில் வசந்த காலத்தில் பூக்கும் களாப்பூ பல மைல் தூரம் நறுமணம் வீசும். ஆறுஆண்டுகட்கு ஒரு முறை பூக்கும் ‘காரா’ மலரின் நீல நிறம் மிகவும் அழகாயிருக்கும். இங்குள்ள நகிதலம் என்னும் ஏரிபோல் அழகானது இந்தியாவில் கிடையாது என்று பெர்குசன் கூறுகிறார். வில்லர் (Bhils) என்னும் சாதியார் இங்கு வசிக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் பெறு முன்னர் இம் மலை ஐரோப்பியருடைய வசந்தகால வாசத்தலமாக இருந்தது. இங்கு ஆண்டுமழை 68 அங். 15 மைல் தூரத்தில் ‘ஆபுரோடு’ என்னும் ரெயில்வே நிலையம் உள்ளது இங்குள்ள ஜைனக் கோயில்கள் உள. அவை தில்வாரா என்னும் கிராமத்தின் பெயரால் தில்வாரா கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கோவில்கள் 10-14 நூற்றாண்டுக் காலத்தில் ஜைன சோளங்கிகளின் ஆட்சியில் உண்டான கோவில்களின் வகையைச் சேர்ந்தவை. இவற்றுள் பீமதேவருடைய மந்திரியாயிருந்த விமலஷா 1031-ல் கட்டிய கோவிலும், தேஜ பாலர் 1230-ல் கட்டிய கோவிலும் தலையானவை. முதற்கோவில் முதல் ஜைன தீர்த்தங்கரராகிய ஆதிநாதருடையது. இரண்டாவது கோவில் 22ஆம் தீர்த்தங்கரராகிய நேமிநாதருடையது. இரண்டு கோவில்களும் இம் மலையின் அடிவாரத்தில் கிடைத்த வெண்சலவைக் கல்லால் கட்டப்பட்டன. கோவில்களின் உச்சியில் கோபுரங்களும், உள்ளே அழகான சிற்பங்களும் காணப்படுகின்றன. கோயில்களின் கூரை கும்மட்ட வடிவமானது. நடுவில் செதுக்குச் சிற்பமான தொங்கட்டம் தொங்குகிறது. கோபுரத்தின் புறத்தில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களுடைய உருவங்கள் செதுக்கப்பட்டுள. டி.என்.ரா. ஆபுத்திரன் மதுரையில் சிந்தாதேவி தந்த அமுத சுரபி கொண்டு உயிர்களைக் காத்து, மணிபல்லவத்து இறந்து, பின் பசு வயிற்றினின்றும் புண்ணிய அரசனாகப் பிறந்தவன் (மணிமேகலை). ஆபெர்கிராம்பி, லாசல்ஸ் (1881-1938) ஆங்கிலக் கவிஞர். ஆங்கில இலக்கிய் போதகாசிரியர். இவருடைய கவிதை பெரும்பாலும் தத்துவார்த்தமும் நாடக உருவமும் உடையன. சாதாரண கருத்துக்களை அழகாக கூறுவதில் திறமையுடையவர். ஆபேல் ஜான் ஜேகப் (1857-1938) அமெரிக்க உடலியல் ரசாயன விஞ்ஞானி. மிச்சிகன், ஜான் ஹாப் கின்ஸ் பல்க்லைக்கழகம் ஆகிய இடங்களில் கல்வி கற்று ஐரோப்பாவில் மருத்துவம் பயின்றார். தாம் கற்ற பல்கலைக்கழகத்தில் உடலியல் ரசாயனப் பேராசிரியராக இருந்தார். பிராணித் திசுக்கள் ஆராய்ச்சியில் புகழ்பெற்றவர். சிறுநீர் சுரப்பிக்கு மேலுள்ள சிறுநீரக மேற் சுரப்பியை (சூப்ராரீனல்) ஆராயும்போது அதிலுண்டாகும் எபினெப்ரின் என்றும் அட்ரீனலின் என்றும் சொல்லப்படும் பொருளைத் தனியாகப் பிரித்தெடுத்தார். அட்ரீனலின் உடலில் இரத்த அழுத்தத்தை மிகுவிக்கும் உட்சுரப்பு. இவர் ஆராய்ச்சிக்கு மெச்சி இவருக்கு 1927-ல் வில்லர்டு கிப்ஸ் பதக்கம் என்னும் வெகுமானம் வழங்கப்பட்டது.<noinclude></noinclude> mwmr8g4h2rxx7jjexzr7oemzkmoqbm8 1435452 1435449 2022-07-29T10:49:03Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆபு|389|ஆபேல், ஜான் ஜேகப்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 437 |bSize = 414 |cWidth = 282 |cHeight = 335 |oTop = 135 |oLeft = 68 |Location = center |Description = தேஜ பாலர் கட்டிய கோவிலின் மேற்றளத்தின் அடிப்பகுதியில் சித்திர வேலைப்பாடு, அபு மலை. }} முக்கியச் சிகரமான ‘குரு சிகரம்’ என்பது கடல் மட்டத்துக்கு மேல் 5,650 அடி உயரம் உள்ளது. உச்சியிலுள்ள சமநிலத்தில் கரும்பாறையில் காணப்படும் அடிச்சுவடு விஷ்ணுவினது என்பர். அதிக மழையும், அதனால் உண்டாகும் செழிப்பான காடுகளும், இங்குப் போல வேறெங்கும் இராசபுதனத்தில் இல்லை. மலையில் வசந்த காலத்தில் பூக்கும் களாப்பூ பல மைல் தூரம் நறுமணம் வீசும். ஆறுஆண்டுகட்கு ஒரு முறை பூக்கும் ‘காரா’ மலரின் நீல நிறம் மிகவும் அழகாயிருக்கும். இங்குள்ள நகிதலம் என்னும் ஏரிபோல் அழகானது இந்தியாவில் கிடையாது என்று பெர்குசன் கூறுகிறார். வில்லர் (Bhils) என்னும் சாதியார் இங்கு வசிக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் பெறு முன்னர் இம் மலை ஐரோப்பியருடைய வசந்தகால வாசத்தலமாக இருந்தது. இங்கு ஆண்டுமழை 68 அங். 15 மைல் தூரத்தில் ‘ஆபுரோடு’ என்னும் ரெயில்வே நிலையம் உள்ளது. {{float_right|★}} இங்குள்ள ஜைனக் கோயில்கள் உள. அவை தில்வாரா என்னும் கிராமத்தின் பெயரால் தில்வாரா கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கோவில்கள் 10-14 நூற்றாண்டுக் காலத்தில் ஜைன சோளங்கிகளின் ஆட்சியில் உண்டான கோவில்களின் வகையைச் சேர்ந்தவை. இவற்றுள் பீமதேவருடைய மந்திரியாயிருந்த விமலஷா 1031-ல் கட்டிய கோவிலும், தேஜ பாலர் 1230-ல் கட்டிய கோவிலும் தலையானவை. முதற்கோவில் முதல் ஜைன தீர்த்தங்கரராகிய ஆதிநாதருடையது. இரண்டாவது கோவில் 22ஆம் தீர்த்தங்கரராகிய நேமிநாதருடையது. இரண்டு கோவில்களும் இம் மலையின் அடிவாரத்தில் கிடைத்த வெண்சலவைக் கல்லால் கட்டப்பட்டன. கோவில்களின் உச்சியில் கோபுரங்களும், உள்ளே அழகான சிற்பங்களும் காணப்படுகின்றன. கோயில்களின் கூரை கும்மட்ட வடிவமானது. நடுவில் செதுக்குச் சிற்பமான தொங்கட்டம் தொங்குகிறது. கோபுரத்தின் புறத்தில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களுடைய உருவங்கள் செதுக்கப்பட்டுள. {{float_right|டி.என்.ரா.}} {{larger|<b>ஆபுத்திரன்</b>}} மதுரையில் சிந்தாதேவி தந்த அமுத சுரபி கொண்டு உயிர்களைக் காத்து, மணிபல்லவத்து இறந்து, பின் பசு வயிற்றினின்றும் புண்ணிய அரசனாகப் பிறந்தவன் (மணிமேகலை). {{larger|<b>ஆபெர்கிராம்பி, லாசல்ஸ் (1881-1938)</b>}} ஆங்கிலக் கவிஞர். ஆங்கில இலக்கிய் போதகாசிரியர். இவருடைய கவிதை பெரும்பாலும் தத்துவார்த்தமும் நாடக உருவமும் உடையன. சாதாரண கருத்துக்களை அழகாக கூறுவதில் திறமையுடையவர். {{larger|<b>ஆபேல் ஜான் ஜேகப்</b>}} (1857-1938) அமெரிக்க உடலியல் ரசாயன விஞ்ஞானி. மிச்சிகன், ஜான் ஹாப் கின்ஸ் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கல்வி கற்று ஐரோப்பாவில் மருத்துவம் பயின்றார். தாம் கற்ற பல்கலைக்கழகத்தில் உடலியல் ரசாயனப் பேராசிரியராக இருந்தார். பிராணித் திசுக்கள் ஆராய்ச்சியில் புகழ்பெற்றவர். சிறுநீர் சுரப்பிக்கு மேலுள்ள சிறுநீரக மேற் சுரப்பியை (சூப்ராரீனல்) ஆராயும்போது அதிலுண்டாகும் எபினெப்ரின் என்றும் அட்ரீனலின் என்றும் சொல்லப்படும் பொருளைத் தனியாகப் பிரித்தெடுத்தார். அட்ரீனலின் உடலில் இரத்த அழுத்தத்தை மிகுவிக்கும் உட்சுரப்பு. இவர் ஆராய்ச்சிக்கு மெச்சி இவருக்கு 1927-ல் வில்லர்டு கிப்ஸ் பதக்கம் என்னும் வெகுமானம் வழங்கப்பட்டது.<noinclude></noinclude> j1wffwa7iha5aaxgyonhd7mu9s9xjxw பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/438 250 445268 1435123 1417884 2022-07-28T16:40:29Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||390|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 438 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 141 |oTop = 74 |oLeft = 9 |Location = left |Description = <b>ஆம்பியர்</b><br> உதவி: பிரெஞ்சுப் பண்பாட்டு ஸ்தாபனம், கல்கத்தா. }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 438 |bSize = 414 |cWidth = 348 |cHeight = 95 |oTop = 426 |oLeft = 35 |Location = center |Description = <b>ஆம்பியாக்சஸ்</b><br>1. வாய், 2. முன் தொண்டை 3. செவுள் பிளவுகள் 4. ஏட்சியம் 5. }}<noinclude></noinclude> 7qgjrnogabzf5qjmozpncai9mrxx36z 1435124 1435123 2022-07-28T16:41:51Z Info-farmer 232 6. உணவுப்பாதை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||390|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 438 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 141 |oTop = 74 |oLeft = 9 |Location = left |Description = <b>ஆம்பியர்</b><br> உதவி: பிரெஞ்சுப் பண்பாட்டு ஸ்தாபனம், கல்கத்தா. }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 438 |bSize = 414 |cWidth = 348 |cHeight = 95 |oTop = 426 |oLeft = 35 |Location = center |Description = <b>ஆம்பியாக்சஸ்</b><br>1. வாய், 2. முன் தொண்டை 3. செவுள் பிளவுகள் 4. ஏட்சியம் 5. ஏட்ரிரியொபோர் 6. உணவுப்பாதை }}<noinclude></noinclude> 0jbtld85yzoe0f0yog7crhkukxtjez2 1435125 1435124 2022-07-28T16:44:11Z Info-farmer 232 படவுரை முடிந்தது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||390|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 438 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 141 |oTop = 74 |oLeft = 9 |Location = left |Description = <b>ஆம்பியர்</b><br> உதவி: பிரெஞ்சுப் பண்பாட்டு ஸ்தாபனம், கல்கத்தா. }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 438 |bSize = 414 |cWidth = 348 |cHeight = 95 |oTop = 426 |oLeft = 35 |Location = center |Description = <b>ஆம்பியாக்சஸ்</b><br>1. வாய், 2. முன் தொண்டை 3. செவுள் பிளவுகள் 4. ஏட்சியம் 5. ஏட்ரிரியொபோர் 6. உணவுப்பாதை 7. ஈரல் பை 8. மலவாய் 9. நோட்டொகார்டு 10. தண்டுவடம் 11. தசைக் கண்டங்கள் 13. வால் துடுப்பு 14. முதுகுத் துடுப்பு 15. துடுப்புக் கதிர்கள் }}<noinclude></noinclude> j7bp7ctihpdml1hy6087f1eumykwr3v 1435131 1435125 2022-07-28T16:56:48Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||390|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 438 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 141 |oTop = 74 |oLeft = 9 |Location = left |Description = <b>ஆம்பியர்</b><br> உதவி: பிரெஞ்சுப் பண்பாட்டு ஸ்தாபனம், கல்கத்தா. }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 438 |bSize = 414 |cWidth = 348 |cHeight = 95 |oTop = 426 |oLeft = 35 |Location = center |Description = <b>ஆம்பியாக்சஸ்</b><br>1. வாய், 2. முன் தொண்டை 3. செவுள் பிளவுகள் 4. ஏட்சியம் 5. ஏட்ரிரியொபோர் 6. உணவுப்பாதை 7. ஈரல் பை 8. மலவாய் 9. நோட்டொகார்டு 10. தண்டுவடம் 11. தசைக் கண்டங்கள் 13. வால் துடுப்பு 14. முதுகுத் துடுப்பு 15. துடுப்புக் கதிர்கள் }} 390 ஆம்பியர் (Ampere, 1775-1836), பிரெஞ்சுப் பௌதிக அறிஞர். இவரது தந்தையார் ஓர் அரசாங்க அதிகாரி. புரட்சியின்போது அவர் கொல்லப்பட்டார். இதனால் ஆம்பியருக்கு வாழ்க்கை கசந்து போயிற்று. இவருக்கு மணமான பின் னரே இவர் தம் விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்தார். 1809-ல் இவர் பாரிஸில் பேராசிரியரானார். மின்சாரத்திற்கும் காந் தத் தன்மைக்குமுள்ள தொடர்பை (Oersted) என்னும் அறி கண்டுபிடித்தவுடன் ஆம்பியர் இவ்வுண்மையை நன்குணர்ந்து விரிவாய் ஆராய்ந்தார். மின்காந்த வியல் என்னும் அறிவியல் துறை இவர் பணிகளையே அடிப்படையாகக் கொண் டுள்ளது. இதற்காகவே மின்னோட்டத்தை அள விடும் அலகும் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது. ஆம்பியர் மின்னோட்டத்தின் நடைமுறை அலகு. மின் காந்தவியல் அலகில் பத்திலொரு பங்கு. திட்டமான அளவுகளுக்காக இது இன்னொரு வகையி லும் வரையறுக்கப்படும். இதன்படி, திட்டமான நிலையில், வெள்ளி நைட்ரேட் கரைவிலிருந்து ஒரு செகண்டில் 0°001118 கிராம் வெள்ளியைப் படி விக்கும் மின்னோட்டம் ஓர் ஆம்பியர். இதற்கும் மேற்கூறிய மின்காந்த அலகிற்கும் சிறிது வேற்றுமை யுண்டு. ஆனால் இந்த வேறுபாடு மிகக்குறைவாகையால் நடைமுறையில் இரண்டும்சமமெனவேகொள்ளப்படும். எர்ஸ்டெட் ஆம்பியர் உதவி : பிரெஞ்சுப் பண்பாட்டு ஸ்தாபளம், கல்கத்தா. ஆம்பியர் மணி (Ampere Hour) மின் சாரத்தை அளவிடும் ஓர் அலகு. ஒரு சுற்றில் ஏதோ வொரு பகுதியில் ஓர் ஆம்பியர் மின்சாரம் ஒரு மணி நேரம் பாய்ந்தால் அதன் வழியே செல்லும் மொத்த மின்சாரம் ஓர் ஆம்பியர் மணி எனப்படும். அக்யூ முலேட்டர்களின் இயக்கத்தைக் குறிக்க இவ்வலகு வழங்குகிறது. டோமா (Branchiostoma) என்றும் சொல்வ துண்டு. வடிவத்தில் சிறகற்ற மீன் போன்றது. முனையும் கூராக முடிவது. லில் புதைந்து வாழ்வது. தொகுதியைச் சேர்ந்தது. ஆழமில்லா த கடலில், மண கார்டேட்டா பிராணிகளின் இதற்குக் கை, கால் இல்லை. இதன் வாயைச் சுற்றி லும் உணர் கருவிகள் (Tentacles) உண்டு. வாயீ னுள்ளே அநேக துவாரங்களுடைய சல்லடை போன்ற முன்தொண்டையிருக்கிறது. இதில் மிகநுண்ணிய மயிர் போன்ற சிலியா (Cilia) இருக்கின்றன. முன்தொண் டையைச் சுற்றிலும் ஏட்ரியம் (Atrium) என்னும் இடைவெளி காணப்படுகிறது. அது ஏட்ரியொபோர் (Atriopore) என்னும் தொளை வழியாக வெளியே திறக்கிறது. சிலியா அசைவால் வாய் வழியாய் உள்ளே போகும் கடல் நீர் முன் தொண்டைக்குள் போய், முன் தொண்டையின் துவாரங்களின் வழியாக ஏட்ரியத்தையடைந்து, ஏட்ரியொபோர் வழியாக வெளியே கடலில் செல்கிறது. இவ்வண்ணமாக நீரோட்டம் ஒன்று ஓடிக்கொண்டேயிருக்கும். இந்தக் கருவி ஏறக்குறைய மீன் செவுள்கள் போன்றது. ஆனால் இந்த ஏற்பாடு மீன்களுக்கு உதவுகின்றது போலச் சுவாசத்துக்கு மட்டுமன்றி, உணவுப்பொருள் களைப் பற்றவும் உதவுகின்றது. இந்தச் சல்லடை வழியாக நீர் பாயும்போது அதில் இருக்கும் சிற்றுயிரி கள் வடிகட்டப்பட்டுப் புரிபுரியாக உண்டாகும் கோழையில் ஒட்டிக்கொண்டு தொண்டை வழியாக உணவுப் பாதைக்குள் செல்லுகின்றன. ஆம்பியாக்சஸ் இவ்விதமாகத் தன் உணவைப் பெறுகிறது. ஆம்பியாக்சஸைப் பல முக்கியமான விஷயங்களில் முதுகெலும்புள்ள பிராணிகளோடு ஒப்பிடலாம் ம். முத லாவதாக இதற்கு ஒரு வாலுண்டு. முதுகெலும்பில் லாத பிராணிகளின் மலவாயில் சாதாரணமாக உடம் பின் பின்கோடியில் திறக்கிறது. மல வாயிலுக்குப் பின்னாகத் தண்டுவடம் அடங்கிய வால் என்று சொல் லப்படும் உடம்பின் பாகம் நீண்டு காணப்படமாட் டாது. இவ்வகையான வால் முதுகெலும்புள்ள எல் லாப் பிராணிகளின் கருப்பருவத்திலும் உண்டு. பல வற்றிலே பெரிதான பருவத்திலும் இது காணப்படும். இரண்டாவதாக, இதன் முதுகில் முதுகெலும்புப் பிராணிகளுக்கிருப்பது போலவே தண்டு வடம் (Spinal cord) என்று சொல்லப்படும் நரம்புக் குழல் ஒன்று நீளமாகச் செல்லுகின்றது. மூன்றாவதாக. ஆம்பியாக்சஸ் (Amphioxus) ஏறக்குறைய 67 14 10 15 12 4 ஆம்பியாக்சஸ் 8 13 பிளவுகள் 4. ஏட்சியம் 5. ஏட்ரிரியொபோர் b. உணவுப் பாகை 8. மலவாய் 9. நோட்டொகார்டு 10. தண்டு வடம் 11. தசைக் கண்டங்கள் 12. பாலனுச்சுரப்பிகள் 13.வால் துடுப்பு 14. முதுகுத் துடுப்பு 15. துடுப்புக் கதிர்கள் 1. வாய், 2. முன் தொண்டை 3.செவுள் 7. ஈரல் பை இரண்டு அங்குல நீளமும் ஒளி புகும் நிறமற்ற உடலு முடைய சிறு கடற்பிராணி. இதைப் பிராங்கியோஸ் இதன் உணவுப்பாதை வாய் முதல் மலவாய் வரை நேராக ஓடினாலும் நம்முடைய ஈரலுக்கொப்பான ஒரு<noinclude></noinclude> p4pi1vxo7jt6tveego0xoz5binq5y3m 1435457 1435131 2022-07-29T10:59:01Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh||390|}}</b></noinclude> {{larger|<b>ஆம்பியர்</b>}} (Ampere, 1775-1836), பிரெஞ்சுப் பௌதிக அறிஞர். இவரது தந்தையார் ஓர் அரசாங்க அதிகாரி. புரட்சியின்போது அவர் கொல்லப்பட்டார். இதனால் ஆம்பியருக்கு வாழ்க்கை கசந்து போயிற்று. இவருக்கு மணமான பின்னரே இவர் தம் விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்தார். 1809-ல் இவர் பாரிஸில் பேராசிரியரானார். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 438 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 141 |oTop = 74 |oLeft = 9 |Location = left |Description = <b>ஆம்பியர்</b><br> உதவி: பிரெஞ்சுப் பண்பாட்டு ஸ்தாபனம், கல்கத்தா. }} மின்சாரத்திற்கும் காந்தத் தன்மைக்குமுள்ள தொடர்பை எர்ஸ்டெட் (Oersted) என்னும் அறிஞர் கண்டுபிடித்தவுடன் ஆம்பியர் இவ்வுண்மையை நன்குணர்ந்து விரிவாய் ஆராய்ந்தார். மின்காந்தவியல் என்னும் அறிவியல் துறை இவர் பணிகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதற்காகவே மின்னோட்டத்தை அளவிடும் அலகும் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது. {{larger|<b>ஆம்பியர்</b>}} மின்னோட்டத்தின் நடைமுறை அலகு. மின்காந்தவியல் அலகில் பத்திலொரு பங்கு திட்டமான அளவுகளுக்காக இது இன்னொரு வகையிலும் வரையறுக்கப்படும். இதன்படி, திட்டமான நிலையில், வெள்ளி நைட்ரேட் கரைவிலிருந்து ஒரு செகண்டில் 0°001118 கிராம் வெள்ளியைப் படிவிக்கும் மின்னோட்டம் ஓர் ஆம்பியர். இதற்கும் மேற்கூறிய மின்காந்த அலகிற்கும் சிறிது வேற்றுமையுண்டு. ஆனால் இந்த வேறுபாடு மிகக்குறைவாகையால் நடைமுறையில் இரண்டும் சமமெனவே கொள்ளப்படும். {{larger|<b>ஆம்பியர் மணி</b>}} (Ampere Hour) மின் சாரத்தை அளவிடும் ஓர் அலகு. ஒரு சுற்றில் ஏதோவொரு பகுதியில் ஓர் ஆம்பியர் மின்சாரம் ஒரு மணி நேரம் பாய்ந்தால் அதன் வழியே செல்லும் மொத்த மின்சாரம் ஓர் ஆம்பியர் மணி எனப்படும். அக்யூமுலேட்டர்களின் இயக்கத்தைக் குறிக்க இவ்வலகு வழங்குகிறது. {{larger|<b>ஆம்பியாக்சஸ் (Amphioxus)</b>}} ஏறக்குறைய இரண்டு அங்குல நீளமும் ஒளி புகும் நிறமற்ற உடலுமுடைய சிறு கடற்பிராணி. இதைப் பிராங்கியோஸ் டோமா (Branchiostoma) என்றும் சொல்வதுண்டு. வடிவத்தில் சிறகற்ற மீன் போன்றது. முனையும் கூராக முடிவது. ஆழமில்லாத கடலில், மணலில் புதைந்து வாழ்வது. கார்டேட்டா பிராணிகளின் தொகுதியைச் சேர்ந்தது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 438 |bSize = 414 |cWidth = 348 |cHeight = 95 |oTop = 426 |oLeft = 35 |Location = center |Description = <b>ஆம்பியாக்சஸ்</b><br>1. வாய், 2. முன் தொண்டை 3. செவுள் பிளவுகள் 4. ஏட்சியம் 5. ஏட்ரிரியொபோர் 6. உணவுப்பாதை 7. ஈரல் பை 8. மலவாய் 9. நோட்டொகார்டு 10. தண்டுவடம் 11. தசைக் கண்டங்கள் 13. வால் துடுப்பு 14. முதுகுத் துடுப்பு 15. துடுப்புக் கதிர்கள் }} இதற்குக் கை, கால் இல்லை. இதன் வாயைச் சுற்றிலும் உணர் கருவிகள் (Tentacles) உண்டு. வாயினுள்ளே அநேக துவாரங்களுடைய சல்லடை போன்ற முன்தொண்டையிருக்கிறது. இதில் மிகநுண்ணிய மயிர் போன்ற சிலியா (Cilia) இருக்கின்றன. முன்தொண்டையைச் சுற்றிலும் ஏட்ரியம் (Atrium) என்னும் இடைவெளி காணப்படுகிறது. அது ஏட்ரியொபோர் (Atriopore) என்னும் தொளை வழியாக வெளியே திறக்கிறது. சிலியா அசைவால் வாய் வழியாய் உள்ளே போகும் கடல்நீர் முன் தொண்டைக்குள் போய், முன் தொண்டையின் துவாரங்களின் வழியாக ஏட்ரியத்தையடைந்து, ஏட்ரியொபோர் வழியாக வெளியே கடலில் செல்கிறது. இவ்வண்ணமாக நீரோட்டம் ஒன்று ஓடிக்கொண்டேயிருக்கும். இந்தக் கருவி ஏறக்குறைய மீன் செவுள்கள் போன்றது. ஆனால் இந்த ஏற்பாடு மீன்களுக்கு உதவுகின்றது போலச் சுவாசத்துக்கு மட்டுமன்றி, உணவுப்பொருள்களைப் பற்றவும் உதவுகின்றது. இந்தச் சல்லடை வழியாக நீர் பாயும்போது அதில் இருக்கும் சிற்றுயிரிகள் வடிகட்டப்பட்டுப் புரிபுரியாக உண்டாகும் கோழையில் ஒட்டிக்கொண்டு தொண்டை வழியாக உணவுப் பாதைக்குள் செல்லுகின்றன. ஆம்பியாக்சஸ் இவ்விதமாகத் தன் உணவைப் பெறுகிறது. ஆம்பியாக்சஸைப் பல முக்கியமான விஷயங்களில் முதுகெலும்புள்ள பிராணிகளோடு ஒப்பிடலாம். முதலாவதாக இதற்கு ஒரு வாலுண்டு. முதுகெலும்பில்லாத பிராணிகளின் மலவாயில் சாதாரணமாக உடம்பின் பின்கோடியில் திறக்கிறது. மலவாயிலுக்குப் பின்னாகத் தண்டுவடம் அடங்கிய வால் என்று சொல்லப்படும் உடம்பின் பாகம் நீண்டு காணப்படமாட்டாது. இவ்வகையான வால் முதுகெலும்புள்ள எல்லாப் பிராணிகளின் கருப்பருவத்திலும் உண்டு. பலவற்றிலே பெரிதான பருவத்திலும் இது காணப்படும். இரண்டாவதாக, இதன் முதுகில் முதுகெலும்புப் பிராணிகளுக்கிருப்பது போலவே தண்டு வடம் (Spinal cord) என்று சொல்லப்படும் நரம்புக் குழல் ஒன்று நீளமாகச் செல்லுகின்றது. மூன்றாவதாக இதன் உணவுப்பாதை வாய் முதல் மலவாய் வரை நேராக ஓடினாலும் நம்முடைய ஈரலுக்கொப்பான ஒரு<noinclude></noinclude> e1do71ifeu5jrt7xcodqbmy8eaiyftu 1435459 1435457 2022-07-29T11:00:16Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆம்பியர்|390|ஆம்பியாக்சஸ்}}</b></noinclude> {{larger|<b>ஆம்பியர்</b>}} (Ampere, 1775-1836), பிரெஞ்சுப் பௌதிக அறிஞர். இவரது தந்தையார் ஓர் அரசாங்க அதிகாரி. புரட்சியின்போது அவர் கொல்லப்பட்டார். இதனால் ஆம்பியருக்கு வாழ்க்கை கசந்து போயிற்று. இவருக்கு மணமான பின்னரே இவர் தம் விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்தார். 1809-ல் இவர் பாரிஸில் பேராசிரியரானார். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 438 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 141 |oTop = 74 |oLeft = 9 |Location = left |Description = <b>ஆம்பியர்</b><br> உதவி: பிரெஞ்சுப் பண்பாட்டு ஸ்தாபனம், கல்கத்தா. }} மின்சாரத்திற்கும் காந்தத் தன்மைக்குமுள்ள தொடர்பை எர்ஸ்டெட் (Oersted) என்னும் அறிஞர் கண்டுபிடித்தவுடன் ஆம்பியர் இவ்வுண்மையை நன்குணர்ந்து விரிவாய் ஆராய்ந்தார். மின்காந்தவியல் என்னும் அறிவியல் துறை இவர் பணிகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதற்காகவே மின்னோட்டத்தை அளவிடும் அலகும் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது. {{larger|<b>ஆம்பியர்</b>}} மின்னோட்டத்தின் நடைமுறை அலகு. மின்காந்தவியல் அலகில் பத்திலொரு பங்கு திட்டமான அளவுகளுக்காக இது இன்னொரு வகையிலும் வரையறுக்கப்படும். இதன்படி, திட்டமான நிலையில், வெள்ளி நைட்ரேட் கரைவிலிருந்து ஒரு செகண்டில் 0°001118 கிராம் வெள்ளியைப் படிவிக்கும் மின்னோட்டம் ஓர் ஆம்பியர். இதற்கும் மேற்கூறிய மின்காந்த அலகிற்கும் சிறிது வேற்றுமையுண்டு. ஆனால் இந்த வேறுபாடு மிகக்குறைவாகையால் நடைமுறையில் இரண்டும் சமமெனவே கொள்ளப்படும். {{larger|<b>ஆம்பியர் மணி</b>}} (Ampere Hour) மின் சாரத்தை அளவிடும் ஓர் அலகு. ஒரு சுற்றில் ஏதோவொரு பகுதியில் ஓர் ஆம்பியர் மின்சாரம் ஒரு மணி நேரம் பாய்ந்தால் அதன் வழியே செல்லும் மொத்த மின்சாரம் ஓர் ஆம்பியர் மணி எனப்படும். அக்யூமுலேட்டர்களின் இயக்கத்தைக் குறிக்க இவ்வலகு வழங்குகிறது. {{larger|<b>ஆம்பியாக்சஸ் (Amphioxus)</b>}} ஏறக்குறைய இரண்டு அங்குல நீளமும் ஒளி புகும் நிறமற்ற உடலுமுடைய சிறு கடற்பிராணி. இதைப் பிராங்கியோஸ்டோமா (Branchiostoma) என்றும் சொல்வதுண்டு. வடிவத்தில் சிறகற்ற மீன் போன்றது. முனையும் கூராக முடிவது. ஆழமில்லாத கடலில், மணலில் புதைந்து வாழ்வது. கார்டேட்டா பிராணிகளின் தொகுதியைச் சேர்ந்தது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 438 |bSize = 414 |cWidth = 348 |cHeight = 95 |oTop = 426 |oLeft = 35 |Location = center |Description = <b>ஆம்பியாக்சஸ்</b><br>1. வாய், 2. முன் தொண்டை 3. செவுள் பிளவுகள் 4. ஏட்சியம் 5. ஏட்ரிரியொபோர் 6. உணவுப்பாதை 7. ஈரல் பை 8. மலவாய் 9. நோட்டொகார்டு 10. தண்டுவடம் 11. தசைக் கண்டங்கள் 13. வால் துடுப்பு 14. முதுகுத் துடுப்பு 15. துடுப்புக் கதிர்கள் }} இதற்குக் கை, கால் இல்லை. இதன் வாயைச் சுற்றிலும் உணர் கருவிகள் (Tentacles) உண்டு. வாயினுள்ளே அநேக துவாரங்களுடைய சல்லடை போன்ற முன்தொண்டையிருக்கிறது. இதில் மிகநுண்ணிய மயிர் போன்ற சிலியா (Cilia) இருக்கின்றன. முன்தொண்டையைச் சுற்றிலும் ஏட்ரியம் (Atrium) என்னும் இடைவெளி காணப்படுகிறது. அது ஏட்ரியொபோர் (Atriopore) என்னும் தொளை வழியாக வெளியே திறக்கிறது. சிலியா அசைவால் வாய் வழியாய் உள்ளே போகும் கடல்நீர் முன் தொண்டைக்குள் போய், முன் தொண்டையின் துவாரங்களின் வழியாக ஏட்ரியத்தையடைந்து, ஏட்ரியொபோர் வழியாக வெளியே கடலில் செல்கிறது. இவ்வண்ணமாக நீரோட்டம் ஒன்று ஓடிக்கொண்டேயிருக்கும். இந்தக் கருவி ஏறக்குறைய மீன் செவுள்கள் போன்றது. ஆனால் இந்த ஏற்பாடு மீன்களுக்கு உதவுகின்றது போலச் சுவாசத்துக்கு மட்டுமன்றி, உணவுப்பொருள்களைப் பற்றவும் உதவுகின்றது. இந்தச் சல்லடை வழியாக நீர் பாயும்போது அதில் இருக்கும் சிற்றுயிரிகள் வடிகட்டப்பட்டுப் புரிபுரியாக உண்டாகும் கோழையில் ஒட்டிக்கொண்டு தொண்டை வழியாக உணவுப் பாதைக்குள் செல்லுகின்றன. ஆம்பியாக்சஸ் இவ்விதமாகத் தன் உணவைப் பெறுகிறது. ஆம்பியாக்சஸைப் பல முக்கியமான விஷயங்களில் முதுகெலும்புள்ள பிராணிகளோடு ஒப்பிடலாம். முதலாவதாக இதற்கு ஒரு வாலுண்டு. முதுகெலும்பில்லாத பிராணிகளின் மலவாயில் சாதாரணமாக உடம்பின் பின்கோடியில் திறக்கிறது. மலவாயிலுக்குப் பின்னாகத் தண்டுவடம் அடங்கிய வால் என்று சொல்லப்படும் உடம்பின் பாகம் நீண்டு காணப்படமாட்டாது. இவ்வகையான வால் முதுகெலும்புள்ள எல்லாப் பிராணிகளின் கருப்பருவத்திலும் உண்டு. பலவற்றிலே பெரிதான பருவத்திலும் இது காணப்படும். இரண்டாவதாக, இதன் முதுகில் முதுகெலும்புப் பிராணிகளுக்கிருப்பது போலவே தண்டு வடம் (Spinal cord) என்று சொல்லப்படும் நரம்புக் குழல் ஒன்று நீளமாகச் செல்லுகின்றது. மூன்றாவதாக இதன் உணவுப்பாதை வாய் முதல் மலவாய் வரை நேராக ஓடினாலும் நம்முடைய ஈரலுக்கொப்பான ஒரு<noinclude></noinclude> 7c8oinjxl0jxdahvo0g1xikvpvt59fg பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/439 250 445269 1435126 1417885 2022-07-28T16:50:53Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||391|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 439 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 125 |oTop = 302 |oLeft = 201 |Location = right |Description = <b>ஆம்புலன்ஸ் வண்டி</b> உதவி: இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம், புதுடெல்லி. }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 439 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 38 |oTop = 513 |oLeft = 6 |Location = left |Description = <b>ஆக்சொலாட்டில்</b> }}<noinclude></noinclude> t2fdahft45836sme6qz7vij5a6nljpy 1435127 1435126 2022-07-28T16:51:32Z Info-farmer 232 <b></b> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||391|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 439 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 125 |oTop = 302 |oLeft = 201 |Location = right |Description = <b>ஆம்புலன்ஸ் வண்டி</b> <br>உதவி: இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம், புதுடெல்லி. }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 439 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 38 |oTop = 513 |oLeft = 6 |Location = left |Description = <b>ஆக்சொலாட்டில்</b> }}<noinclude></noinclude> jqdn7jqugxycuchp0g026jkrx9qwkcl 1435135 1435127 2022-07-28T17:14:47Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||391|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 439 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 125 |oTop = 302 |oLeft = 201 |Location = right |Description = <b>ஆம்புலன்ஸ் வண்டி</b> <br>உதவி: இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம், புதுடெல்லி. }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 439 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 38 |oTop = 513 |oLeft = 6 |Location = left |Description = <b>ஆக்சொலாட்டில்</b> }} ஆம்புலன்ஸ் ஆம்பிளிஸ்டோமா 391 பை இதற்குள் திறக்கிறது. குடலுக்குப்போகிற இரத் தம் தந்துகிகளால் சேர்க்கப்பட்டுப் போர்ட்டல் சிரை (Portal vein) வழியாக ஓடிப் பின்னும் தந்துகிகளில் பிரிந்து இந்தப் பைக்குப் போகிறது. இத்தகைய போர்ட்டல் இரத்தவோட்டம் எல்லா முதுகெலும் புள்ள பிராணிகளுக்குமுள்ள சிறப்பியல்பு. முதிர்ச்சியடைந்த முதுகெலும்புப் பிராணிகளின் ஈரல் வெறும் பையாயிராவிட்டாலும் கருப்பருவத்தில் இவ் வகைப் பையாகவே குடலிலிருந்து தோன்றுகிறது. நான்காவதாக, இதை முதுகெலும்புள்ள பிராணிக ளோடு இனப்படுத்தும் மிகவும் முக்கியமான குணம் இதன் நோட்டொகார்டு |Netochord). ஆம்பியாக் சஸுக்கு முதுகெலும்பு கிடையாது. அனால் விறைப் பானதும் மீள்சக்தியுள்ளதுமான கோல்போன்ற நோட்டொகார்டு உடம்பின் ஒரு முனை முதல் மறு முனைவரை இப்பிராணியின் உணவுப் பாதைக்கும் தண்டுவடத்துக்கும் நடுவில் காணப்படுகிறது. நோட் டொகார்டு தலையின் முனைவரை காணப்படுவதால் இது தலைத்தண்டுள்ள செபலொகார்டேட்டா (Cephalo. chordata) பிரிவைச் சேர்ந்தது. நோட்டொகார்டு என் னும் உறுப்பு முதுகெலும்புத் தொகுதிப் பிராணிகளி லுள்ள மிக முக்கியமான வேற்றுமையறிவுக்கும் பண்பு. இக்காரணத்தால் இத்தொகுதி கார்டேட்டா என்று சொல்லப்படுகிறது. இத்தொகுதியைச் சார்ந்த மிகவும் தாழ்ந்த பிராணியாகிய ஆம்பியாக்ச ஸில் நோட்டொகார்டு அதன் வாழ்நாள் முழுவதும் மாறுதலடையாமல் அவ்வாறே காணப்படுகிறது. திட் டமான முதுகெலும்புள்ள உயர்ந்த பிராணிகளில் (Vertebrata) நோட்டொகார்டு கருப்பருவத்தில் காணப்பட்டுப் பிறகு ஏறக்குறைய முற்றிலும், அதிலும் நன்றாக R.தவும் முதுகுத் தண்டாக மாறு கிறது. ஜே.பி.பா. ஆம்பிளிஸ்டோமா (Amblystoma) நீர் நில வாழ்வன (Amphibia) வற்று சலமாண்டர் வகை யைச் சார்ந்த ஒரு சாதி. வட அமெரிக்காவில் மெக் சிகோ முதலிய பகுதிகளில் வாழ்வது. பெரிய பல்லி போல இருக்கும். இதில் பதினோரினங்கள் உண்டு. அவற்றில் ஓரினம் ஆம்பிளிஸ்டோமா டைக்ரினா என் பது. இது மற்ற இனங்களைப் போலத் தனது லார்வா நிலையில் நீரிற் கரைந்திருக்கும் ஆக்சிஜனைச் செவுள் களால் உயிர்ப்பதாக இருந்து, பிறகு நேரே காற்றைச் சுவாசிப்பதாக முதிர்கிறது. ஆனால் மெக்சிகோவில் சில இடங்களில் இதன் லார்வா எப்போதும் அந்த இளம்பருவ நிலையிலேயே இருந்துவிடுகின்றது. இதில் மற்றோர் அதிசய நிகழ்ச்சி உண்டு. இந்த இளம் பருவ நிலையிலேயே லார்வாக்களின் இனப்பெருக்க வுறுப்புக்கள் வளர்ச்சியடைகின் றன. இவை முட்டை யிட்டு இனம் பெருக்குகின்றன. பிள்ளைப் பருவத்தி லேயே வமிசவிருத்தி செய்யும் இந்தச் செயலுக்குப் பிள்ளைநிலையினப்பெருக்கம் (Paedogenesis) அல்லது இளமை நீடித்தல் (Neoteny) என்பது பெயர். இந்த இளம் பருவ நிலையிலேயே யுள்ள ஆம்பிளிஸ்டோமாவுக்கு ஆக்சொலாட்டில் (Axolotl) என்று பெயர். இந்த ஆக்சொ லாட்டில்தான் ஆம்பிளிஸ்டோ மாவாக முதிர்வது என்பது தெரியாமலிருந்தகாலத்தில் ஆக் சொலாட்டிலுக்குச் சைரிடான் எனப் பெயர் கொடுத் திருந்தனர்.பாரிசு நகரிலுள்ள பூங்காவில் ஒரு தொட்டி க்சொலாட்டில் யில் விட்டிருந்த ஆக்சொலாட்டில்களுக்கு ஒரு நாள் திடீ ரென மாறுதலுண்டாயிற்று. அவற்றின் செவுள்கள் மறைந்து, அவை காற்றைச் சுவாசிக்கத் தொடங்கின. அன்றுமுதல் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சி தொடங் கிற்று. இன்னும் இந்த இரகசியத்தை முழுவதும் அறிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. ஆக்சொலாட் டில்கள் வாழும் நீரில் ஆக்சிஜன் குறைவுபட்டால் அவை ஆம்பிளிஸ்டோமாவாக முதிர்கின்றன. அவற் றீற்குத் தைராயிடு சுரப்பிச் சத்தை ஊட்டினாலும் இந்த மாறுதல் உண்டாகின்றது எனக் கண்டிருக் கிறார்கள். சில விடங்களில் மட்டும் ஆக்சொலாட்டில் ஆக்சொலாட்டிலாகவே இருந்து தம் இனத்தைப் பெருக்குவதற்குக் காரணமென்ன என்பது சரிவரத் தெரியவில்லை. அவை வாழும் இடத்தில் அவற்றின் வாழ்க்கைக்கேற்ற உணவு, ஆக்சிஜன் முதலிய வசதிக ளெல்லாம் பூரணமாக அமைந்திருப்பதே அவை லார்வா நிலையிலேயே இருந்துவிடுவதற்குக் காரண மாக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். ஆம்பிளிஸ்டோமாவுக்குச் சொந்தமான ட்ரைட்டான் என்னும் சாதியிலும் பிள்ளை நிலை இனப் பெருக்கம் நிகழ்கிறது. எல். எஸ். ரா, : ஆம்புலன்ஸ் என்பது காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு போவதற்கு ஏற்றதாக அமைக்கப்படும் வண்டி போன்ற ஊர் தியாகும். ஆம் புலன்ஸ் என்னும் ஆங்கிலச் சொல் போதல் என்னும் பொருளுடைய ஒரு சொல்லினின்றும் பிறந்ததாம். ஆம்புலன்ஸ் வண்டி போர்க் காலங்களிலும் போரில் லாக் காலங்களிலும் உதவுகின்றது. போர்க் காலத் ஆம்புலன்ஸ் வண்டி. தவி: இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம், புதுடெல்லி. தில் இந்த வண்டியில் போர்க்களம் சென்று காரிய. மடைந்தவர்க்கு முதல் உதவி செய்து, 'காயசிகிச்சை' வைத்தியசாலை'க்குக் கொண்டு வருவர். காயம் பெரி தாக இருந்தால் அத்தகையோரைப் போர்க்கள வைத் தியசாலைக்குக் கொண்டு வருவர். அவசியமானால் அவர்: களைப் பின்னர் ஊருக்கு அனுப்புவர். போரில்லாத காலங்களிலும் காயம் பட்டவர்களை இந்த வண்டியில் வைத்து வைத்தியசாலைகளுக்குக் கொண்டு போவர். இந்த வண்டியிலேயே முதல் உதவி சிகிச்சை செய்வது முண்டு. பிரெஞ்சு சேனையைச் சேர்ந்த பாரன் ஜீன் லாரி என்பவரே இந்த வண்டியைப் போரில் முதன் முத லாக 1792-ல் பயன்படுத்தினார். பின்னர் எல்லா நாடு; களும் இதைப் பயன்படுத்தலாயின. 1864-ல் வ்குக்,<noinclude></noinclude> qei1utfxspcg3ek51puopqy6eqg213p 1435464 1435135 2022-07-29T11:08:55Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆம்பிளிஸ்டோமா|391|ஆம்புலன்ஸ்}}</b></noinclude>பை இதற்குள் திறக்கிறது. குடலுக்குப்போகிற இரத்தம் தந்துகிகளால் சேர்க்கப்பட்டுப் போர்ட்டல் சிரை (Portal vein) வழியாக ஓடிப் பின்னும் தந்துகிகளில் பிரிந்து இந்தப் பைக்குப் போகிறது. இத்தகைய போர்ட்டல் இரத்தவோட்டம் எல்லா முதுகெலும்புள்ள பிராணிகளுக்குமுள்ள சிறப்பியல்பு. முதிர்ச்சியடைந்த முதுகெலும்புப் பிராணிகளின் ஈரல் வெறும் பையாயிராவிட்டாலும் கருப்பருவத்தில் இவ்வகைப் பையாகவே குடலிலிருந்து தோன்றுகிறது. நான்காவதாக, இதை முதுகெலும்புள்ள பிராணிகளோடு இனப்படுத்தும் மிகவும் முக்கியமான குணம் இதன் நோட்டொகார்டு (Notochord). ஆம்பியாக்சஸுக்கு முதுகெலும்பு கிடையாது. ஆனால் விறைப்பானதும் மீள்சக்தியுள்ளதுமான கோல்போன்ற நோட்டொகார்டு உடம்பின் ஒரு முனை முதல் மறு முனைவரை இப்பிராணியின் உணவுப் பாதைக்கும் தண்டுவடத்துக்கும் நடுவில் காணப்படுகிறது. நோட்டொகார்டு தலையின் முனைவரை காணப்படுவதால் இது தலைத்தண்டுள்ள செபலொகார்டேட்டா (Cephalochordata) பிரிவைச் சேர்ந்தது. நோட்டொகார்டு என்னும் உறுப்பு முதுகெலும்புத் தொகுதிப் பிராணிகளிலுள்ள மிக முக்கியமான வேற்றுமையறிவுக்கும் பண்பு. இக்காரணத்தால் இத்தொகுதி கார்டேட்டா என்று சொல்லப்படுகிறது. இத்தொகுதியைச் சார்ந்த மிகவும் தாழ்ந்த பிராணியாகிய ஆம்பியாக்சஸில் நோட்டொகார்டு அதன் வாழ்நாள் முழுவதும் மாறுதலடையாமல் அவ்வாறே காணப்படுகிறது. திட்டமான முதுகெலும்புள்ள உயர்ந்த பிராணிகளில் (Vertebrata) நோட்டொகார்டு கருப்பருவத்தில் காணப்பட்டுப் பிறகு ஏறக்குறைய முற்றிலும், அதிலும் நன்றாக உதவும் முதுகுத் தண்டாக மாறுகிறது. {{float_right|ஜே.பி.பா.}} {{larger|<b>ஆம்பிளிஸ்டோமா</b>}} (Amblystoma) நீர் நில வாழ்வன (Amphibia) வற்று சலமாண்டர் வகையைச் சார்ந்த ஒரு சாதி. வட அமெரிக்காவில் மெக்சிகோ முதலிய பகுதிகளில் வாழ்வது. பெரிய பல்லி போல இருக்கும். இதில் பதினோரினங்கள் உண்டு. அவற்றில் ஓரினம் ஆம்பிளிஸ்டோமா டைக்ரினா என்பது. இது மற்ற இனங்களைப் போலத் தனது லார்வா நிலையில் நீரிற் கரைந்திருக்கும் ஆக்சிஜனைச் செவுள்களால் உயிர்ப்பதாக இருந்து, பிறகு நேரே காற்றைச் சுவாசிப்பதாக முதிர்கிறது. ஆனால் மெக்சிகோவில் சில இடங்களில் இதன் லார்வா எப்போதும் அந்த இளம்பருவ நிலையிலேயே இருந்துவிடுகின்றது. இதில் மற்றோர் அதிசய நிகழ்ச்சி உண்டு. இந்த இளம் பருவ நிலையிலேயே லார்வாக்களின் இனப்பெருக்கவுறுப்புக்கள் வளர்ச்சியடைகின்றன. இவை முட்டையிட்டு இனம் பெருக்குகின்றன. பிள்ளைப் பருவத்திலேயே வமிசவிருத்தி செய்யும் இந்தச் செயலுக்குப் பிள்ளைநிலையினப்பெருக்கம் (Paedogenesis) அல்லது இளமை நீடித்தல் (Neoteny) என்பது பெயர். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 439 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 38 |oTop = 513 |oLeft = 6 |Location = left |Description = <b>ஆக்சொலாட்டில்</b> }} இந்த இளம் பருவ நிலையிலேயேயுள்ள ஆம்பிளிஸ்டோமாவுக்கு ஆக்சொலாட்டில் (Axolotl) என்று பெயர். இந்த ஆக்சொலாட்டில்தான் ஆம்பிளிஸ்டோமாவாக முதிர்வது என்பது தெரியாமலிருந்தகாலத்தில் ஆக்சொலாட்டிலுக்குச் சைரிடான் எனப் பெயர் கொடுத்திருந்தனர். பாரிசு நகரிலுள்ள பூங்காவில் ஒரு தொட்டியில் விட்டிருந்த ஆக்சொலாட்டில்களுக்கு ஒரு நாள் திடீரென மாறுதலுண்டாயிற்று. அவற்றின் செவுள்கள் மறைந்து, அவை காற்றைச் சுவாசிக்கத் தொடங்கின. அன்றுமுதல் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்கிற்று. இன்னும் இந்த இரகசியத்தை முழுவதும் அறிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. ஆக்சொலாட்டில்கள் வாழும் நீரில் ஆக்சிஜன் குறைவுபட்டால் அவை ஆம்பிளிஸ்டோமாவாக முதிர்கின்றன. அவற்றிற்குத் தைராயிடு சுரப்பிச் சத்தை ஊட்டினாலும் இந்த மாறுதல் உண்டாகின்றது எனக் கண்டிருக்கிறார்கள். சிலவிடங்களில் மட்டும் ஆக்சொலாட்டில் ஆக்சொலாட்டிலாகவே இருந்து தம் இனத்தைப் பெருக்குவதற்குக் காரணமென்ன என்பது சரிவரத் தெரியவில்லை. அவை வாழும் இடத்தில் அவற்றின் வாழ்க்கைக்கேற்ற உணவு, ஆக்சிஜன் முதலிய வசதிகளெல்லாம் பூரணமாக அமைந்திருப்பதே அவை லார்வா நிலையிலேயே இருந்துவிடுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். ஆம்பிளிஸ்டோமாவுக்குச் சொந்தமான ட்ரைட்டான் என்னும் சாதியிலும் பிள்ளை நிலை இனப் பெருக்கம் நிகழ்கிறது. {{float_right|எல். எஸ். ரா,}} {{larger|<b>ஆம்புலன்ஸ்</b>}} என்பது காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு போவதற்கு ஏற்றதாக அமைக்கப்படும் வண்டி போன்ற ஊர்தியாகும். ஆம்புலன்ஸ் என்னும் ஆங்கிலச் சொல் போதல் என்னும் பொருளுடைய ஒரு சொல்லினின்றும் பிறந்ததாம். ஆம்புலன்ஸ் வண்டி போர்க் காலங்களிலும் போரில்லாக் காலங்களிலும் உதவுகின்றது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 439 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 125 |oTop = 302 |oLeft = 201 |Location = right |Description = <b>ஆம்புலன்ஸ் வண்டி</b> <br>உதவி: இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம், புதுடெல்லி. }} போர்க் காலத்தில் இந்த வண்டியில் போர்க்களம் சென்று காயமடைந்தவர்க்கு முதல் உதவி செய்து, ‘காயசிகிச்சை வைத்தியசாலை’க்குக் கொண்டு வருவர். காயம் பெரிதாக இருந்தால் அத்தகையோரைப் போர்க்கள வைத்தியசாலைக்குக் கொண்டு வருவர். அவசியமானால் அவர்களைப் பின்னர் ஊருக்கு அனுப்புவர். போரில்லாத காலங்களிலும் காயம் பட்டவர்களை இந்த வண்டியில் வைத்து வைத்தியசாலைகளுக்குக் கொண்டு போவர். இந்த வண்டியிலேயே முதல் உதவி சிகிச்சை செய்வதுமுண்டு. பிரெஞ்சு சேனையைச் சேர்ந்த பாரன் ஜீன் லாரி என்பவரே இந்த வண்டியைப் போரில் முதன் முதலாக 1792-ல் பயன்படுத்தினார். பின்னர் எல்லா நாடுகளும் இதைப் பயன்படுத்தலாயின. 1864-ல் வ்குக்,<noinclude></noinclude> a7urerlspl61mtihfgr8f93jlnspk46 1435467 1435464 2022-07-29T11:12:08Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆம்பிளிஸ்டோமா|391|ஆம்புலன்ஸ்}}</b></noinclude>பை இதற்குள் திறக்கிறது. குடலுக்குப்போகிற இரத்தம் தந்துகிகளால் சேர்க்கப்பட்டுப் போர்ட்டல் சிரை (Portal vein) வழியாக ஓடிப் பின்னும் தந்துகிகளில் பிரிந்து இந்தப் பைக்குப் போகிறது. இத்தகைய போர்ட்டல் இரத்தவோட்டம் எல்லா முதுகெலும்புள்ள பிராணிகளுக்குமுள்ள சிறப்பியல்பு. முதிர்ச்சியடைந்த முதுகெலும்புப் பிராணிகளின் ஈரல் வெறும் பையாயிராவிட்டாலும் கருப்பருவத்தில் இவ்வகைப் பையாகவே குடலிலிருந்து தோன்றுகிறது. நான்காவதாக, இதை முதுகெலும்புள்ள பிராணிகளோடு இனப்படுத்தும் மிகவும் முக்கியமான குணம் இதன் நோட்டொகார்டு (Notochord). ஆம்பியாக்சஸுக்கு முதுகெலும்பு கிடையாது. ஆனால் விறைப்பானதும் மீள்சக்தியுள்ளதுமான கோல்போன்ற நோட்டொகார்டு உடம்பின் ஒரு முனை முதல் மறு முனைவரை இப்பிராணியின் உணவுப் பாதைக்கும் தண்டுவடத்துக்கும் நடுவில் காணப்படுகிறது. நோட்டொகார்டு தலையின் முனைவரை காணப்படுவதால் இது தலைத்தண்டுள்ள செபலொகார்டேட்டா (Cephalochordata) பிரிவைச் சேர்ந்தது. நோட்டொகார்டு என்னும் உறுப்பு முதுகெலும்புத் தொகுதிப் பிராணிகளிலுள்ள மிக முக்கியமான வேற்றுமையறிவுக்கும் பண்பு. இக்காரணத்தால் இத்தொகுதி கார்டேட்டா என்று சொல்லப்படுகிறது. இத்தொகுதியைச் சார்ந்த மிகவும் தாழ்ந்த பிராணியாகிய ஆம்பியாக்சஸில் நோட்டொகார்டு அதன் வாழ்நாள் முழுவதும் மாறுதலடையாமல் அவ்வாறே காணப்படுகிறது. திட்டமான முதுகெலும்புள்ள உயர்ந்த பிராணிகளில் (Vertebrata) நோட்டொகார்டு கருப்பருவத்தில் காணப்பட்டுப் பிறகு ஏறக்குறைய முற்றிலும், அதிலும் நன்றாக உதவும் முதுகுத் தண்டாக மாறுகிறது. {{float_right|ஜே.பி.பா.}} {{larger|<b>ஆம்பிளிஸ்டோமா</b>}} (Amblystoma) நீர் நில வாழ்வன (Amphibia) வற்று சலமாண்டர் வகையைச் சார்ந்த ஒரு சாதி. வட அமெரிக்காவில் மெக்சிகோ முதலிய பகுதிகளில் வாழ்வது. பெரிய பல்லி போல இருக்கும். இதில் பதினோரினங்கள் உண்டு. அவற்றில் ஓரினம் ஆம்பிளிஸ்டோமா டைக்ரினா என்பது. இது மற்ற இனங்களைப் போலத் தனது லார்வா நிலையில் நீரிற் கரைந்திருக்கும் ஆக்சிஜனைச் செவுள்களால் உயிர்ப்பதாக இருந்து, பிறகு நேரே காற்றைச் சுவாசிப்பதாக முதிர்கிறது. ஆனால் மெக்சிகோவில் சில இடங்களில் இதன் லார்வா எப்போதும் அந்த இளம்பருவ நிலையிலேயே இருந்துவிடுகின்றது. இதில் மற்றோர் அதிசய நிகழ்ச்சி உண்டு. இந்த இளம் பருவ நிலையிலேயே லார்வாக்களின் இனப்பெருக்கவுறுப்புக்கள் வளர்ச்சியடைகின்றன. இவை முட்டையிட்டு இனம் பெருக்குகின்றன. பிள்ளைப் பருவத்திலேயே வமிசவிருத்தி செய்யும் இந்தச் செயலுக்குப் பிள்ளைநிலையினப்பெருக்கம் (Paedogenesis) அல்லது இளமை நீடித்தல் (Neoteny) என்பது பெயர். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 439 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 38 |oTop = 513 |oLeft = 6 |Location = left |Description = <b>ஆக்சொலாட்டில்</b> }} இந்த இளம் பருவ நிலையிலேயேயுள்ள ஆம்பிளிஸ்டோமாவுக்கு ஆக்சொலாட்டில் (Axolotl) என்று பெயர். இந்த ஆக்சொலாட்டில்தான் ஆம்பிளிஸ்டோமாவாக முதிர்வது என்பது தெரியாமலிருந்தகாலத்தில் ஆக்சொலாட்டிலுக்குச் சைரிடான் எனப் பெயர் கொடுத்திருந்தனர். பாரிசு நகரிலுள்ள பூங்காவில் ஒரு தொட்டியில் விட்டிருந்த ஆக்சொலாட்டில்களுக்கு ஒரு நாள் திடீரென மாறுதலுண்டாயிற்று. அவற்றின் செவுள்கள் மறைந்து, அவை காற்றைச் சுவாசிக்கத் தொடங்கின. அன்றுமுதல் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்கிற்று. இன்னும் இந்த இரகசியத்தை முழுவதும் அறிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. ஆக்சொலாட்டில்கள் வாழும் நீரில் ஆக்சிஜன் குறைவுபட்டால் அவை ஆம்பிளிஸ்டோமாவாக முதிர்கின்றன. அவற்றிற்குத் தைராயிடு சுரப்பிச் சத்தை ஊட்டினாலும் இந்த மாறுதல் உண்டாகின்றது எனக் கண்டிருக்கிறார்கள். சிலவிடங்களில் மட்டும் ஆக்சொலாட்டில் ஆக்சொலாட்டிலாகவே இருந்து தம் இனத்தைப் பெருக்குவதற்குக் காரணமென்ன என்பது சரிவரத் தெரியவில்லை. அவை வாழும் இடத்தில் அவற்றின் வாழ்க்கைக்கேற்ற உணவு, ஆக்சிஜன் முதலிய வசதிகளெல்லாம் பூரணமாக அமைந்திருப்பதே அவை லார்வா நிலையிலேயே இருந்துவிடுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். ஆம்பிளிஸ்டோமாவுக்குச் சொந்தமான ட்ரைட்டான் என்னும் சாதியிலும் பிள்ளை நிலை இனப் பெருக்கம் நிகழ்கிறது. {{float_right|எல். எஸ். ரா,}} {{larger|<b>ஆம்புலன்ஸ்</b>}} என்பது காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு போவதற்கு ஏற்றதாக அமைக்கப்படும் வண்டி போன்ற ஊர்தியாகும். ஆம்புலன்ஸ் என்னும் ஆங்கிலச் சொல் போதல் என்னும் பொருளுடைய ஒரு சொல்லினின்றும் பிறந்ததாம். ஆம்புலன்ஸ் வண்டி போர்க் காலங்களிலும் போரில்லாக் காலங்களிலும் உதவுகின்றது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 439 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 125 |oTop = 302 |oLeft = 201 |Location = right |Description = <b>ஆம்புலன்ஸ் வண்டி</b> <br>உதவி: இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம், புதுடெல்லி. }} போர்க் காலத்தில் இந்த வண்டியில் போர்க்களம் சென்று காயமடைந்தவர்க்கு முதல் உதவி செய்து, ‘காயசிகிச்சை வைத்தியசாலை’க்குக் கொண்டு வருவர். காயம் பெரிதாக இருந்தால் அத்தகையோரைப் போர்க்கள வைத்தியசாலைக்குக் கொண்டு வருவர். அவசியமானால் அவர்களைப் பின்னர் ஊருக்கு அனுப்புவர். போரில்லாத காலங்களிலும் காயம் பட்டவர்களை இந்த வண்டியில் வைத்து வைத்தியசாலைகளுக்குக் கொண்டு போவர். இந்த வண்டியிலேயே முதல் உதவி சிகிச்சை செய்வதுமுண்டு. பிரெஞ்சு சேனையைச் சேர்ந்த பாரன் ஜீன் லாரி என்பவரே இந்த வண்டியைப் போரில் முதன் முதலாக 1792-ல் பயன்படுத்தினார். பின்னர் எல்லா நாடுகளும் இதைப் பயன்படுத்தலாயின. 1864-ல் வகுக்-<noinclude></noinclude> oko6kmr1568q1cgmdju5ue5ej2jmu78 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/440 250 445270 1435130 1417886 2022-07-28T16:56:23Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||392|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 440 |bSize = 414 |cWidth = 176 |cHeight = 167 |oTop = 131 |oLeft = 215 |Location = center |Description = <b>ஆமணக்கு</b><br> 1. கிளை 2. பூக்கொத்து அடிப்பாகத்தில் ஆண் பூக்கள், நுனிப்பாகத்தில் பெண் பூக்கள், 3. இளங்காய்–நெடுக்கு வெட்டு. }}<noinclude></noinclude> g627opq4m399kfnnmcp9k3fzjakr6hq 1435137 1435130 2022-07-28T17:16:22Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||392|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 440 |bSize = 414 |cWidth = 176 |cHeight = 167 |oTop = 131 |oLeft = 215 |Location = center |Description = <b>ஆமணக்கு</b><br> 1. கிளை 2. பூக்கொத்து அடிப்பாகத்தில் ஆண் பூக்கள், நுனிப்பாகத்தில் பெண் பூக்கள், 3. இளங்காய்–நெடுக்கு வெட்டு. }} ஆமணக்கு கப்பட்ட ஜெனிவா உடன்படிக்கையானது ஆம்புலன்ஸ் வண்டியை ஓட்டுபவரும் அதில் வேலை செய்பவரும் நடுநிலைமையினராகக் கருதப்பட வேண்டும் என்று கூறுகின்றது. ஆம்பூர் வட ஆர்க்காடு மாவட்டத்தில் வேலூர் தாலுகாவில் பாலாற்றின் தென்கரையில் உள்ளது. புகைவண்டி நிலையம் உண்டு. இங்கு எண்ணெய், நெய் வியாபாரம் மிகுதி. எளிதில் ஏறமுடியாத கோட்டை உண்டு. இங்குத்தான் முதன் முதல் ஐரோப் பியத் துருப்புக்கள் தங்கள் திறமையைக்காட்டின வாம். வட ஆம்ஸ்டர்டாம் ஹாலந்தின் தலைநகரம்; து ஒரு முக்கிய வாணிப, கைத்தொழில் நகரம். கடலோடு இந் நகரத்தை வடகடல் கால் வாய் இணைக்கிறது. இக் கால்வாயின் வழியே மிகப் பெரிய கப்பல்களும் செல்லக்கூடும். இங்குள்ள கப்பல் துறை ராட்டர்டாமிற்கு அடுத்தாற்போல மிகப் பெரி யது. இங்கே கரி, தானியம், பெட்ரோலியம், புகை யிலை, தேயிலை, காப்பி முதலியன இறக்குமதியாகின் றன ; பால் பண்ணைப் பொருள்கள், காகிதம் முதலியன ஏற்றுமதியாகின்றன. இங்கு நடக்கும் வைரம் பட்டை தீர்க்கும் தொழில் உலகப் புகழ் பெற்றது. ஆம்ஸ்டர் டாம் ரைன் கால்வாய் உள் நாட்டோடு இந் நகரத்தை யிணைக்கிறது. வெனிஸ் நகரத்திற்போல நகருக் குள்ளே பல கால்வாய்கள் குறுக்கும் நெடுக்கும் செல்லு கின்றன. இங்குள்ள மிருகக் காட்சிச்சாலை மிகவும் புகழ் பெற்றது. இங்கு இரண்டு பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. வாணிபம் செழித்தோங்கும் நகரம். இந்நகரம் 500 ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் இத் துறைமுகத்தின் ஒரு பெரும் பகுதியை ஜெர்மானியர் கள் அழித்து விட்டனர். ஆயினும் யுத்தத்திற்குப் பிறகு சீர் செய்யப்பட்டுவிட்டது. மக் : 8.32.583 (1949). ஆமணக்குச் செடியின் விஞ்ஞானப்பெயர் ரிசினஸ் கம்யூனிஸ் (Ricinus communis). இதில் ஓராண்டு வகையும், பல ஆண்டு வகையும் உண்டு. இது நேரான, உட்டுளையுள்ள தண்டுள்ளது. இலை அங்கை வடிவமும், ரம்பம் போன்ற விளிம்புமுள்ளது. இதன் இலைக் காம்புகளும் தண்டும் பச்சை முதல் நீலச் சிவப்புவரை ஆம்ஹர்ஸ்ட் பிரபு (1773-1857) : வில்லியம் பிட் என்னும் பெயருடைய ஆம்ஹர்ஸ்ட் பிரபு சீனா விற்குப் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பாகச் சென்று வந்தவர். 1824-ல் இவர் இந்திய கவர்னர் ஜெனரலாக நியமனம் பெற்றார். இவர் காலத்தில் முதல் பர்மிய யுத்தம் (1824-26) நடைபெற்றது. அந்த யுத்தத்தின் இறுதியில் ஆங்கிலேயரே வெற்றியடைந்தனராயினும், ஆம்ஹர்ஸ்ட்டின் திறமைக் குறைவால் ஆங்கிலேயர்கள் மிகுந்த நஷ்டமும் துன்பமும் அடைந்தனர். 1824-ல் வங்காள சிப்பாய்களிடையே ஏற்பட்ட பரக்பூர் கல கத்தை ஆங்கிலேயர்கள் கடுமையாக அடக்கினர். 1826-ல் பரத்பூர் இளவரசனை ஏமாற்ற நினைத்த துர் ஜன சால் என்பவனை எதிர்த்துப் பரத்பூரில் நடந்த போரில் ஆங்கிலேயர் வெற்றியடைந்தனர். முதன் முதலில் கோடைக் காலத்தில் சிம்லாவில் வந்து தங்கிய கவர்னர் ஜெனரல் இவரே. ஆம்ஹர்ஸ்ட் பிரபு 1828 மார்ச்சில் கவர்னர் ஜெனரல் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இங்கிலாந்துக்குச் சென்றார். இவர் 1857-ல் இறந்தார். தே.வெ.ம. * ஆமணக்கு: இந்தியாவின் எண்ணெய் வித்துக் களில் ஆமணக்கு முக்கியமானது. இச்செடி. இந்தியா வில்தான் ஆதியில் தோன்றியது எனச் சிலர் கருதுகிறார். கள்: வட ஆப்பிரிக்காவில் தோன்றியது என்றுகூறு வோரும் உண்டு. சென்னை இராச்சியத்தில் இது 25 இலட்சம் ஏக்கர் பயிரிடப்படுகிறது. 1948-1949'ல் இந்தியாவின் ஆமணக்கு உற்பத்தி சுமார் 1,10,000 392 டன். இதில் ஏறக்குறைய பாதி ஐதராபாத் இராச் சியத்தில் விளைகிறது. உலகில் ஆமணக்கு உற்பத்தி யில் பிரேசில் முதல் இடத்தையும், இந்தியா அதற் கடுத்த இடத்தையும் வகிக்கின்றன. 00 ஆமணக்கு 1.கிளை.2.பூக்கொத்து அடிப்பாகத்தில் ஆண் பூக்கள், நுனிப்பாகத்தில் பெண் பூக்கள். 3. இளங்காய்-நெடுக்கு வெட்டு. பல நிறங்கள் கொண்டிருக்கலாம். பூக்கள் பெருங் கொத்தாகக் கிளைகளின் நுனியில் உண்டாகும். ஒரு பாலுள்ளவை. கொத்தின் அடியில் ஆண் பூக்களும் நுனியில் பெண் பூக்களும் இருக்கும். பூக்களில் அல்லி இல்லை. ஆண் பூவில் ஐந்து புல்லிகளும் பல கேசரங் களும் உண்டு. ஒவ்வொரு கேசரத்திலும் தாள்கள் பலவாகப் பிரிந்திருக்கும். ஒவ்வொரு பிரிவின் நுனி யிலும் ஒரு மகரந்தப் பை யுண்டு, பெண் பூக்களில் புல்லி விரைவில் உதிர்ந்து விடும். சூலறைமேல் முள் முள்ளாக இருக்கும். அது மூன்று பிரிவுள்ளது. ஒரு பிரிவில் ஒரு விதையிருக்கும். விதைக்கு வெளித்தோல் கடினமாகவும் உள்தோல் மெல்லியதாகவும் இருக்கும். விதையிலைகள் மெல்லியவை. அவற்றைச் சூழ்ந்திருக் கும் முளைசூழ்தசை (Endosperm) எண்ணெய் நிரம் பியது. விதையில் 46-57% எண்ணெய் இருக்கும். காய் மூன்று பாகமாக வெடிக்கும். பிறகு ஒவ்வொன்றும் திறக்கும். விதை அண்டவடிவ வண்டுபோலக் காணும். விதையின் ஒரு முனையில் விதைமுண்டு ((Caruncle) வெண்மையாக இருக்கும். இச்செடி உருண்டையான காய்கள் காய்க்கும். சிலவகைச் செடிகளில் காய் வெடித்து விதைகள் சிதறும். ஆமணக்குப் பலவகைப்பட்ட தட்பவெப்ப நிலைகளி லும், மண் வகைகளிலும் விளைகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிய பின் இது விதைக்கப்படுகிறது. மழை அதிகமாக உள்ள இடங்களில் இதைச் சிறிது தாமதமாக விதைப்பது<noinclude></noinclude> 8c8u56pu8879aosxg67lvur94qm0yo4 1435472 1435137 2022-07-29T11:20:17Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆம்பூர்|392|ஆமணக்கு}}</b></noinclude>கப்பட்ட ஜெனிவா உடன்படிக்கையானது ஆம்புலன்ஸ் வண்டியை ஓட்டுபவரும் அதில் வேலை செய்பவரும் நடுநிலைமையினராகக் கருதப்பட வேண்டும் என்று கூறுகின்றது. {{larger|<b>ஆம்பூர்</b>}} வட ஆர்க்காடு மாவட்டத்தில் வேலூர் தாலுகாவில் பாலாற்றின் தென்கரையில் உள்ளது. புகைவண்டி நிலையம் உண்டு. இங்கு எண்ணெய், நெய் வியாபாரம் மிகுதி. எளிதில் ஏறமுடியாத கோட்டை உண்டு. இங்குத்தான் முதன் முதல் ஐரோப்பியத் துருப்புக்கள் தங்கள் திறமையைக்காட்டினவாம். {{larger|<b>ஆம்ஸ்டர்டாம்</b>}} ஹாலந்தின் தலைநகரம்; இது ஒரு முக்கிய வாணிப, கைத்தொழில் நகரம். வட கடலோடு இந் நகரத்தை வடகடல் கால்வாய் இணைக்கிறது. இக் கால்வாயின் வழியே மிகப் பெரிய கப்பல்களும் செல்லக்கூடும். இங்குள்ள கப்பல் துறை ராட்டர்டாமிற்கு அடுத்தாற்போல மிகப் பெரியது. இங்கே கரி, தானியம், பெட்ரோலியம், புகையிலை, தேயிலை, காப்பி முதலியன இறக்குமதியாகின்றன; பால் பண்ணைப் பொருள்கள், காகிதம் முதலியன ஏற்றுமதியாகின்றன. இங்கு நடக்கும் வைரம் பட்டை தீர்க்கும் தொழில் உலகப் புகழ் பெற்றது. ஆம்ஸ்டர்டாம் ரைன் கால்வாய் உள்நாட்டோடு இந் நகரத்தை யிணைக்கிறது. வெனிஸ் நகரத்திற்போல நகருக்குள்ளே பல கால்வாய்கள் குறுக்கும் நெடுக்கும் செல்லுகின்றன. இங்குள்ள மிருகக் காட்சிச்சாலை மிகவும் புகழ் பெற்றது. இங்கு இரண்டு பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. வாணிபம் செழித்தோங்கும் நகரம். இந்நகரம் 500 ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் இத்துறைமுகத்தின் ஒரு பெரும் பகுதியை ஜெர்மானியர்கள் அழித்து விட்டனர். ஆயினும் யுத்தத்திற்குப் பிறகு சீர் செய்யப்பட்டுவிட்டது. மக் : 8,32,583 (1949). {{larger|<b>ஆம்ஹர்ஸ்ட் பிரபு</b>}} (1773-1857) : வில்லியம் பிட் என்னும் பெயருடைய ஆம்ஹர்ஸ்ட் பிரபு சீனாவிற்குப் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பாகச் சென்று வந்தவர். 1824-ல் இவர் இந்திய கவர்னர் ஜெனரலாக நியமனம் பெற்றார். இவர் காலத்தில் முதல் பர்மிய யுத்தம் (1824-26) நடைபெற்றது. அந்த யுத்தத்தின் இறுதியில் ஆங்கிலேயரே வெற்றியடைந்தனராயினும், ஆம்ஹர்ஸ்ட்டின் திறமைக் குறைவால் ஆங்கிலேயர்கள் மிகுந்த நஷ்டமும் துன்பமும் அடைந்தனர். 1824-ல் வங்காள சிப்பாய்களிடையே ஏற்பட்ட பரக்பூர் கலகத்தை ஆங்கிலேயர்கள் கடுமையாக அடக்கினர். 1826-ல் பரத்பூர் இளவரசனை ஏமாற்ற நினைத்த துர்ஜனசால் என்பவனை எதிர்த்துப் பரத்பூரில் நடந்த போரில் ஆங்கிலேயர் வெற்றியடைந்தனர். முதன் முதலில் கோடைக்காலத்தில் சிம்லாவில் வந்து தங்கிய கவர்னர் ஜெனரல் இவரே. ஆம்ஹர்ஸ்ட் பிரபு 1828 மார்ச்சில் கவர்னர் ஜெனரல் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இங்கிலாந்துக்குச் சென்றார். இவர் 1857-ல் இறந்தார். {{float_right|தே.வெ.ம.}} {{larger|<b>ஆமணக்கு:</b>}} இந்தியாவின் எண்ணெய் வித்துக்களில் ஆமணக்கு முக்கியமானது. இச்செடி இந்தியாவில்தான் ஆதியில் தோன்றியது எனச் சிலர் கருதுகிறார்கள்; வட ஆப்பிரிக்காவில் தோன்றியது என்று கூறுவோரும் உண்டு. சென்னை இராச்சியத்தில் இது 25 இலட்சம் ஏக்கர் பயிரிடப்படுகிறது. 1948-1949ல் இந்தியாவின் ஆமணக்கு உற்பத்தி சுமார் 1,10,000 டன். இதில் ஏறக்குறைய பாதி ஐதராபாத் இராச்சியத்தில் விளைகிறது. உலகில் ஆமணக்கு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்தையும், இந்தியா அதற்கடுத்த இடத்தையும் வகிக்கின்றன. ஆமணக்குச் செடியின் விஞ்ஞானப்பெயர் ரிசினஸ் கம்யூனிஸ் (Ricinus communis). இதில் ஓராண்டு வகையும், பல ஆண்டு வகையும் உண்டு. இது நேரான, உட்டுளையுள்ள தண்டுள்ளது. இலை அங்கை வடிவமும், ரம்பம் போன்ற விளிம்புமுள்ளது. இதன் இலைக் காம்புகளும் தண்டும் பச்சை முதல் நீலச் சிவப்புவரை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 440 |bSize = 414 |cWidth = 176 |cHeight = 167 |oTop = 131 |oLeft = 215 |Location = center |Description = <b>ஆமணக்கு</b><br> 1. கிளை 2. பூக்கொத்து அடிப்பாகத்தில் ஆண் பூக்கள், நுனிப்பாகத்தில் பெண் பூக்கள், 3. இளங்காய்–நெடுக்கு வெட்டு. }} பல நிறங்கள் கொண்டிருக்கலாம். பூக்கள் பெருங்கொத்தாகக் கிளைகளின் நுனியில் உண்டாகும். ஒரு பாலுள்ளவை. கொத்தின் அடியில் ஆண் பூக்களும் நுனியில் பெண் பூக்களும் இருக்கும். பூக்களில் அல்லி இல்லை. ஆண் பூவில் ஐந்து புல்லிகளும் பல கேசரங்களும் உண்டு. ஒவ்வொரு கேசரத்திலும் தாள்கள் பலவாகப் பிரிந்திருக்கும். ஒவ்வொரு பிரிவின் நுனியிலும் ஒரு மகரந்தப் பையுண்டு, பெண் பூக்களில் புல்லி விரைவில் உதிர்ந்து விடும். சூலறைமேல் முள் முள்ளாக இருக்கும். அது மூன்று பிரிவுள்ளது. ஒரு பிரிவில் ஒரு விதையிருக்கும். விதைக்கு வெளித்தோல் கடினமாகவும் உள்தோல் மெல்லியதாகவும் இருக்கும். விதையிலைகள் மெல்லியவை. அவற்றைச் சூழ்ந்திருக்கும் முளைசூழ்தசை (Endosperm) எண்ணெய் நிரம்பியது. விதையில் 46-57% எண்ணெய் இருக்கும். காய் மூன்று பாகமாக வெடிக்கும். பிறகு ஒவ்வொன்றும் திறக்கும். விதை அண்டவடிவ வண்டுபோலக் காணும். விதையின் ஒரு முனையில் விதைமுண்டு ((Caruncle) வெண்மையாக இருக்கும். இச்செடி உருண்டையான காய்கள் காய்க்கும். சிலவகைச் செடிகளில் காய் வெடித்து விதைகள் சிதறும். ஆமணக்குப் பலவகைப்பட்ட தட்பவெப்ப நிலைகளிலும், மண் வகைகளிலும் விளைகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிய பின் இது விதைக்கப்படுகிறது. மழை அதிகமாக உள்ள இடங்களில் இதைச் சிறிது தாமதமாக விதைப்பது<noinclude></noinclude> thtjwqgsmvtrsabvr7dydpocfzyiwtn பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/444 250 445274 1435290 1417890 2022-07-29T04:32:35Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||396|}}</b></noinclude> 396 ஆமை ஆமை முதசெலும்புப் பிராணிகளிவெல்லாம் மீண்ட காலம் உயிர் வாழ்ந்திருப்பலை அமைகளே எனத்தெரிகிறது. பெரிய தரை ஆமைசளிற் சில 250 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கின்றன. உள்ளிழுக்கவும் வெளியே விடவும் உதவுகின்றன. இருக்கும். பெருந்தலை அமை 000 தி ராத்தல் இருக்கும். தொண்டைபிலுள்ளய்டு எலும்பும் அதைச் சர்ந்த பகுதிகளும் இயங்குலகனாம் விலும்குவது போன்ற செய்கை கடைபெறுகிறது இதனால் காற்து நுரையீரலுக்குள் அழுத்தப்படுகிறது. பீராமைகல் ப0 வற்றில் ஆசனத்துக்கு அருகில் குடலின் கடைசியி லிருந்து பை போன்ற இரண்டு உறுப்புக்கள் வளர்த் திருக்கின்றன. இந்த ஆனைப் பைாளின் உட்புறப் படலத்தில் தானங்கள் நிறைந்துள்ளன. பைகளுக்குக் பீரை இழுக்கவும் வெளியே பீச்சவும் முவும். நீரில் கரைத்துல்ள காத்றைக் கயாசிக்க இந்த அமைப்பு உதவுகிறது. தொண்டைக்கு ஒரு விலும் இருக்குகள் இம்மாதிரி நீரிலுல்ல ணத்தைப் ஃயன்படுத்த ஏற்றவையாக இருக்கின்றன. பல ஆமை கள் முகலிடாமல் நெடுநேசம் இருக்கமுடயும், ஒருக்குல் முதல் இரண்டு மூன் மகேம் இருக்கும். ஆமைக்கு வெளிருக்குத் தொளை முகத்தில் ஒல்லுதான் உண்டு. இமைக்குக் கண் சிறியது. ஆயினும் பாரிவை கூர்மை மானது. காதும் நன்றாகக் கேட்கும். ஆமைதன் உஸ் என். சீறுகரண்டு. இ ைகூடும் பருவத்தில் குழ லொளிபோல மூலிப்பது உருழவது அல்வது குரைப் பது போலச் சந்தம் ய சய்வரும் உண்டு. ஒருவர் தோட் டத்தில் வைத்திருந்த அமைகள் அருகில் மேளவாத்திய இலச கேட்டதும் அந்தத் திசையில் கோட்டர் சுய எழுகே போய்த் தன்யையும் சழுத்தையும் உயர்த்தி அசைவத்து நின்று கேட்குமாம். செயித்தொலை வேளியே தெரியாது. செவிப்பறை அல்லது தோல் யிருக்கும். கடலில் ஆழத்தில் முழுகும்போது நீர் அழுத்தத்தைத் தாங்குவதற்காகக் கடவாமைகிār சேவித்தொளையில் நிமாத்தமான தோல் வளர்ந்து அடைத்துக்கொண்டிருக்கும். என்கு அறிவும். பழம், கபேஜ் முதலியவற்றை விரும்பி காடிச்சென்று உன்னும், தடித்த ஓடு முடிவிருந்தா தம், ஆமையின் ஓட்டை மெல்லத் தொட்டாலும் அருற்குச் தொத்துவிடும். கேடகங்களுக்கெல்லாம் எண்ணம் மம்புக்கினைகள் வருகின்றன. ஆமைகள் முட்டைவிடும். பேரும்பாலானவை சில முட்டைகளை இடும். கடலாமைகள் 100-200 இலை கடலாமைகள் : அயனமண்டலம், சமதட்ப லேப்ப வபம் இவற்றிலுள்ள ஈடக்களில் உலகஹ் சுற்றிலும் நியை உலவுகின்றன. எனினும் சில இடம் களில் மிகுதியாக இருக்கின்றன. இவற்றும் தோலர் யாமை இப்பொழுது வாழும் ஆமைனிலெல்லாம் மிகப் பெரியது. இது அருமையாகவே கணப்படுகிறது. இதன் நடு நூற்றுக்கணக்கான சிறிய எலும்புகVை லானது. அது தோல் போஃவே காண்பதால் இந்த ஆமை தோவாமை எனப்படும். இந்த எதும்புகளி.d இல சற்றுப் பெலியலாகி, உடம்பில் வத்தில் வலிவ யா: அமந்திருக்கின்றன. இந்த வரிகள் துமையின் முதுகில் ஏழு உண்டு. ஆதலால் இது பழுலரியாமை எனவும்படும். இலங்கைக் கரையில்: மூட்டையிட லரும். இந்தியன் கரைக்கும் ஆருmi?aiT+க வருவதுண்டு. பேராமை அல்லது பச்சையாமை 3, 4 அடி வவரும். 8 அந்தர் எடையிருக்கும். இது பசி முதலியவற்லை பண்ணும், இதன் இறைச்சியம் கொழுப்பும் ஓட்டுக் குக் கிழே தோலுக்கு அடியில் வளரும் இணைப்புத் திச அம் உள்ந்த உணவுப்பொருள் எனப்படும் ஆமை ரசம் செய்ய உதவும். பரூர்தின் அங்கு போன்ற அலகுள்ள வழங்கா மையின் கொம்புக் கேடகங்களே உலகப் புகழ் பெந்தஆமை வோடு. இந்தியக் கடல்களில் கைப் குடும் மற்றொன் நு பொரும்தல்யாமை அல்லது யங்குள் பமை எனப்படும். இது பங்குனி மாகத்தில் பெரும் பாலும் முட்டைடே வருவதால் இப்பெயம் பெற் கவையா நில அண்டு. காதாரணமாகக் கோழி முட்டையளவும் ஈற் றும் சிறியதாகவும் பெரியதாகவும் இருக்கும். உருண்:ைடயாகவும், சில.சீன்வட்டமாகவும், சிவ அண்ட வடிவாகவும் இருக்கும். ஒரே தாயின் முட்டைகஸிலும் அளவிலும் வடிவிலும் வேறுபாடுகளைக் காணலாம். இவைகையில் முட்டை தோல்போன்ற மெல்லிய உறையுள்ளது. சிலவற்றில் சுள்ளும்பாலான உறுதி யான பளபாப்பான ஓடு இருக்கும். ஆமை தரையில் லாவாலும் பிள்காலாலும் குழிதோண்டி முட்டையீட் ருக் குறியை கன்முக மண்ணல் நிறைத்துக் காணல் தட்டியும், உடம்பால் இருத்தும், இட்ட இடாகி நரிவகு ரல் செய்துவிட்டுப் போகும். கடலமைகள் சஞ்சார மில்ாத எசைகளுக்கு வந்து, அகனீர் வரும் எளிலேக்கு அப்பால் சென் நூ, குழிதோண்டி முட்டையிட்டு, மூடி விட்டு வந்த வழியே திரும்பலால் வேறு வழியாகப் போகும். முட்டை போரிக்கர் சில மாதங்கள் செல் ஆம். குய வெப்பத்தினால் அது பொரிக்கும். குஞ்சு எள் லெளிவரும்போது அவை பறவை, விலங்கு, மீள் முதலிய பல பிராணிகளுக்கு இரையாகும். முட்டையையும் பல பிராணிகள் தேடி.அலையும்; மனித ரும் அவர்கள். ஆமை மைகள் ஆமைகளில் பல மிகப் பெரிதாக வளரும். தோர் அமை6.64 அடி நீளம் வளரும் : முக்கால் டன் எடை தரையாமைசுத்தென்ரிந்தியாவி லுள்ள துர் இஎம் மஞ்சள் நிறமான நட்சத்திரம் போள்த பூப் போட்ட ஓரு உள்ளது. இந்தியப்பெருங்கடலில் சிலேநல் முதலிய தீவுணலும். பச்பிக் பெருங்கடலில் கலயகாஸ் தீவு கனிலும் உல்ல தரையானமகன் மிகப் பெரியவை. இவற்றில் பெரும்பாலானவை அற்றுப்போய்விட்டா, மனிதன் அழித்துவிட்டான். இவற்றுல் கில 4à அடி- இருக்கும். இவை 150 அதற்கு ஆண்டுகளும் மேலும் உயிர் வாழும். முன்நு வரைகள் உள்ள அமை ஒன்றைக் லேணகளிலும் கிளறு எலிலும் விட்டு வைப்ப துண்டு. இது இருக் தாவ் பூச்சி, பாசி முதலியவையின் எத்தமாக இருக்கு மென்று எண்ணப்படு கிறன். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 444 |bSize = 405 |cWidth = 107 |cHeight = 143 |oTop = 387 |oLeft = 204 |Location = center |Description = }} ஆமை ஓடு ண்வீழாமைகளில் டானமையின்கூடல் கொம்பாலான e + கேடகங்கள் இல்லை. இப்போது காணப்படுவதைப் பண்டைக் காலத்தில் பெரியௗவாக இருந்த இச்சாதி அமைகளின் பாகில்கள் சிவாலிக் மலையில் காணப்படு இன்றன. மனிதர் இமை முட்டையை உண்கின்றனர். சில இடங்களில் முட்டையிலிருந்து எண்இணடுபடுத்துக் 3<noinclude></noinclude> d25d28soosyc4b5cj5ad9si19lqco6c பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/445 250 445275 1435291 1417891 2022-07-29T04:33:39Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||397|}}</b></noinclude> 397 ஆயத்தொலைகள் கறி சமைக்கவும் விளக்கெரிக்கவும் உபயோகிக்கின் ஆய்குடி ஆர் அண்டிரன் என்னும் வள்ளயின் தனர். சில ஆன்மகளின் இறைச்சியை உண்கின் றனம். ஊர் : பொதிகை மலைச்சாரலிதுள்ளது. இப்போலும் அழுங்காமையோடு அருமையான பொருளாகக் கிரு இருந்துவருகிறது. பார்க்க: அண்டிரன். தப்பட்டு வந்திருக்கிறது. மிகப் பழைய சாவர் தொட்டே இந்தியாவிலிருந்து எகிப்து வழியாக இது ஐரோப்பாவுக்குப் போயிருக்கிறது. இதிலிருந்து பெட்டி களுக்கு மேலே மெல்லிய சுகடுபோல ஒட்டுவதும், சிமிழ், பொடி டப்பி, கத்திப்பிடி, சீப்பு முதலிய கெப் வதும் உண்டு. தந்தம் போலர் மெலுக்குப் பதிவு வேவேக்கும் உதவும். ஜெர்மனிக்கும் பெல்ஜியத்துக்கு மிடையி அ ள்ள ஆய்ப்பன், மால்மடி (Eupen and Malmedy) இரண்டு எல்லைப்புற மாவட்டங்கள். முதல் உலகயுத் தம் முடிந்தபின் 1919-ல் இவை பெவ்றியத்துக்குக் ஜெர்மணியுடன் சேர்த்லுக்கொண்டார். இப்பொழுதி கொடுக்கப்பட்டன. அனால் விட்வர் 1940-ல் இவற்றை இவை மீண்டும் பெல்ஜியத்திடமே இருந்து வருகின் ஊ.மர்:சு.60.000. அவர்களுள் பதினவிரம் டேர் பேசும் வான் சாதியாம்; எழுதியவர் ஆமையைப் பிடிப்பது பலவிதமாக நடைபெறுகிறது. பயாெடுகளில் வாழும் நாட்டுக் குடகள் நீருக்குள் இருக்கும் ஆமையை அம்பினால் எய்கின்றனர். ஈட்டி பால் குந்தூரின்றனர். நீழுக்குள் முழுகிப் பற்றிக் கோண்டு வருவதமுண்டு. இறமை விளங்கும் இச் செயல்களன்றி வலைபோட்டும் பிடிப்பார்கள். மடனாஸ் காரிலும், கியூம், டாரெஸ் ஜலசந்தியிலும் உள்ள நாட்டு மக்கள் ஏக்கெளைஸ் என்னும் மீனைக் கொண்டு பேராமையைப் பிடிக்கின்றனர். இந்த தம் செய்யவும் கயிறு திரிக்கவும் உதவும்; இருமல், மீனுக்குத் தலையிலும் கழுத்திலும் பெரிய ஒட்டுறுப்புக் சலிப்பு, கரம் முதலியவற்றிற்கு மருந்து; வைஞரிச் கள் ஈண்டு. ஆமை மேயும் இடத்துக்குப் படர்க்கும் இதைக் கொடுப்பதுண்டாம். எனி மணமுள்ளது; சென்து, இந்த மீன் களின் வாஸில் கவிற்றைக்கட்டி விடு தின்னத்தக்கது. இலை பீடி, சுருட்டுச் சுற்ற உதயும்; வார்கள். இவை காப்பான இடத்துக்குத் தப்பியோட தன்னம் பட்டுப்புழு வளரிக்கத் திளி. குடும்பம் : லெதில் முயன்று, நீரில் அடியில் மேய்ந்து கொண்டிருக்கும் டோ (Lecythidaccac). இனம்: காரெயா ஆர் ஆமையின் ஓட்டில் உறுதியாக ஒட்டுதுப்பால் பற்றக் போலியா (Careya arborca). கொள்ளும். கயிற்றில் உதவியால் அமைவை மெல்ல வெளியே தூக்குவார்கள். உணவாக மனிதிர் லிரும்பும் சில வகை ஆமைகல் வளர்க்கப் பண்ணைகள் வைத் இருக்கின்றனர். கில அமைகளை வீட்டிவ் காய், லை போலர் செல்லமாக வளர்க்கின்றனர். ஆயத்தொலைகள் (Coordinates : ஒரு தளத்திலோ, முப்பம்மாண இடவெளிலிமோ உள்ள புள்ளிகளில் இருப்பிடத்தைக் குறப்பிட்ட ஆயல்கலி லிருந்து அவற்றள் நொகிலவைம் கொண்டு குறிப்பிடும் இம்முறை முதலில் டேகாஃப் (Descartes) என்ற கணித வல்யநூால் 1617-ல் வொயிடப்பட்டது. ஆய்: பார்க்க: அண்டிநீன். ஆய்: இவர் மைசூர் இராச்சியத்திலுள்ள திரு நாராயண புரத்தில் வாசஞ் செய்தவர். திருப் பாவைக்கு கராயிரப்படி: anஸாவீரப்படி என்னும் இரண்டு வியாக்கியாணங்களும் இருதயம், பரிலளை பூஷணம் என்னும் இவ்விரு நாங்களுக்கும் விவாக்கியானங்களும் அருளிச்செய்தவர். 4.80.4. பிரஞ்சு ஜெர்மாணியூர். ஆய்மா (ஆலிமா,ரும்பி) பெரிய மரம். 30-6K-ஆடி: வளரும். இந்தியாவில் மெடுக இருக்கிறது. 5.000 வரையில் காணவாம். மரம் சாமாள்கள் செய்ய உதவும். மலைகளில் பலவித பட்டை பழப்புக் காதி X ஆய் எயினன் இறந்த வன்ணல்; வேளிர் மரபி தன்னைப் பாடுவோர்க்கு யாக்காயையும் கொடுத் துள்ளான் (அகம். 2(8). 'வெளியன் வேண்மான் ஆஅய் எயின்' (அகம். 208} என வருவதால் இவன் தக்கத லெனிபன் என்முவது, இவனுக்கு லெலி ன் என்ற மற்றொரு பெயருண்டென்றவது கொள்ள லாம். இவன் பறவைகளையும் காப்பாற்றிய இரசிக முடையவன் என்று தெரிகிறது, 'என்னன்' என்பா னுக்குப் படைத்துலையாக பின்தபோது 'மிஞிலி' என் பானாத் கொக்கப்பட்டானென்,ரும், அப்போது பற வைகள் அவனுக்கு வெளிலின் வெப்பம் படாமல் வாணிக ருவிக் கவிந்து மிழல் தந்தன என்றும் கூறப் படுகின்றது. (அகம். 181, 208, 398). {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 445 |bSize = 417 |cWidth = 192 |cHeight = 134 |oTop = 312 |oLeft = 207 |Location = center |Description = }} படத்தில் உள்ளபடி தளத்தில் OX, OY என்ற குறிப்பிட்ட திசைசுனில் உள்ள இட கோற்களை ஆ மாசுக் கொள்கிறோம். P என்ல ஒரு புள்ளிக்கு இந்த அயற்கவிஞர் து உள்ள தூரல் கனான x,y லது பிண எண் களைக் கொண்டு P உள்ள இடத் ஆய்க்கன்,ருடால்ப் கிறிஸ்டோப்(Eucken: என்ற நன அல் Rudolph Christoph. 1846-1920) ஜெர்மன் தத் அவ சாஸ்திரி. இவர் முதன் முதல் இயற்றிய நத் இவ சாஸ்திரக் களைச்சொற்கள் வரலாறு என்னும் நூல் மிக்க பயன் தழுவதாகும். அவர் 1906-ல் வாழ்க் கையின் பொருளும் பயனும் என்னும் நூலுக்காக கோபெல் இலக்கியப் பளிசு பெற்றார். அவருடைய நூல்கள் மதப் பற்றுடன் கூடிய மன எழுச்சி இண் ரக்கும் 'ஆற்றல் வாய்ந்தவை. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 445 |bSize = 417 |cWidth = 152 |cHeight = 92 |oTop = 473 |oLeft = 267 |Location = center |Description = }} ( த க் குறிக்க லரம். x, y, என் பல கார்ட்டிய 0 P K X ஆயங்கள் எனப்படும். மற்றொரு வழி யாதெனில் தளத்தில் என்ற ஆதியையும், அதன் யழிலே செல்லும் OX என் றடுதாரு குறிப்புத் திசையையும்<noinclude></noinclude> ffh3afkrrqx8r1kbh9qfssjwvusfa9x பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/446 250 445276 1435292 1417892 2022-07-29T04:35:29Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||398|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 141 |cHeight = 144 |oTop = 119 |oLeft = 0 |Location = center |Description = }} ஆயிலர், லியோனார்டு முன்னேறியது. இச்சேவைக்காக இவர் பிரபுவாக்கப் பட்டார் 1904-ல் ரஷ்ய-ஜப்பானியப் போரில் இவர் மஞ்சூரியாவில் ஜப்பானியச் சேனைகளுக்குப் பிரதமதள பதியாக்கப்பட்டார். இதில் இவர் அடைந்த வெற்றி யைப் பாராட்டி ஜப்பானியச் சக்கரவர்த்தி இவரை இள வரசராக்கினார். எடுத்துக்கொள்கிறோம். P என்ற புள்ளியைக் குறித்து விலிருந்துள்ள தொலைவு r=(OP) என்ற தன எண்ணையும் OXலிருந்து இடம்புரியாக OPக்கு உள்ள f என்ற கோணத்தையும் கொண்டு Pஇன் இருப்பிடத்தைக் குறிப்பிடலாம். I, 6 என்பன துருவ ஆயங்கள் (Polar Co-ordinates) எனப்படும். முப்பரிமாண இடவெளியில் இதேபோல எனும் ஆயிலர் எண்கள் (Euler's Numbers) : சில புள்ளியின் வழியாக ஒன்றற்கொன்று நேர்குத்தாக தொடரிகளின் தொகுப்பைக் கணக்கிட உதவும் இவ் வும், குறிப்பிட்ட திசைகளிலும் உள்ள OX, OY வெண்களின் பயனை முதலில் ஆயிலர் என்ற கணித் OZ என்ற அறிஞர் கண்டறிந்து கூறியதால் இவை அவர் பெய வரைகளை ஆயங் ரால் வழங்குகின்றன. இவை பெர்னோலி எண்களுடன் (த.க.) தொடர்பு உள்ளவை. பின்வரும் மடங்குச் சூத்திரத்திலிருந்து இவற்றின் மதிப்புக்களை அறியலாம். களாகக் கொண் ஆயாமா, ஈவாவா N S 0 2 வொன்றின் திசையிலும் மற்ற இருஆயங் களால் அமைக் கப்படும் தளத் திலிருந்து உள்ள தூரங் களான என் x, y, z னும் தன, அல் லது ரிண எண் களைக் கொண்டு P இன் இருப்பிடத்தைத் தீர்மா னிக்கலாம். M OX, OY உள்ள தளத்தின்மேல் Pயிலிருந்து வரைந்த செங்குத்துக்கோட்டின் பாதமான M என்ற புள்ளிக்கு r, 6 என்ற தூர கோண ஆயங்களையும், என்ற 398 3. R டு, pஎன்ற புள் ளிக்கு இவ்வா யங்கள் PM=z உயரத்தையும் கொண்டும்P யின் இருப்பிடத் தைக் குறிக்க லாம். இவற்றிற்கு உருளை ஆயத் தொலை ள் (Cylindrical C.) என்று பெ யர். அல்லது OX லிருந்து OMக்குள்ள கோணத்தொலைவு (0), OM இலிருந்து Opஇன் கோணத் தொலைவு (♠), OPயின் நீளம் (R) ஆன மூன்று எண்களைக் கொண்டும் Pஇன் இடத்தை நிர்ணயிக்கலாம். R, 0,, என்பவை கோள ஆயத் தொலைகள் (Spherical C.) எனப் படும். வானவியலில் இம் மூன்றாம் முறை மிகுதி யாகக் கையாளப்படும்; Pவானத்துள்ள பொருளும், பார்ப்பவரின் இருப்பிடமும் ஆயின் விலிருந்து 4. P இருக்கும் திசையை மட்டும் குறிக்கும் 0, என்ப வையே வானவியலில் ஆயங்களாக வழங்குகின்றன. வை, சு.கி. பார்க்க: வானவியல். Eo=1; Ex=0 En+ n(n - 1) En-2 2! n(n-1) (n-2) (n-3) E.4, + ... = 0 + (n=1,2,...) ஆகையால் தொகுத்தறிமுறையால் n ஒற்றைப்படை எண்ணாக இருக்கும்போது En=0 என்றும், En எப் போதும் முழு எண்ணாக இருக்கும் என்றும் தெளி வாகிறது. மேற்கூறிய தொடர்பிலிருந்து Eg= -1, E₂=5, E0=-61, Eg=1385 Ezo = - 50521 எனக் கணக்கிடலாம். சீக்கன்ட் x என்ற சார்பலனை விரித்தும் ஆயிலர் எண்களைப் பெறலாம். சீக்கன்ட் x = 1-E2 + E x 2 x 4 4 2! e பூச்சியம் ஆகாத ஆயிலர் எண்களின் இறுதி இலக்கம் 1 அல்லது 5 ஆகும். பூச்சியமாகாது அடுத்துள்ள இரு ஆயிலர் எண்களின் தொகை 3ஆல் வகுபடும். பு.கே.மே. ஆயிலர்,லியோனார்டு (Euler, Leonhard 1707-83) சுவிட்ஸர்லாந்து தேசத்திய கணித அறிஞர். இவருடைய தந்தையாரும் கணிதத்தில் வல்லவர். பாசல் நகரில் ஜீன் பெர்னோயி என்ற கணித அறிஞ ரிடம் இவர் கல்வி கற்று 1723-ல் பட்டம் பெற்றார். இதன்பின் இவர் இறையியல், கீழ்நாட்டு மொழிகள், மருத்துவம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். 1727-ல் காத்தரின் அரசியின் விருப்பிற்கிணங்க இவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பேராசிரியரானார். 1741-ல் இவர் பெர்லினில் வேலையேற்றார். 1766-ல் ரஷ்யாவுக் குத் திரும்பிய இவர் கண் கள் குருடாயின. அப்படியும் இவர் தம் ஆராய்ச்சிகளை விடவில்லை. தனிக் கணிதத் துறையில் இவர் செய்த ஆராய்ச்சிகள் தலைசிறந்தவை. இத்துறையின் தற்கால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களுள் இவரும் ஒருவர் எனலாம். திரி கோணமிதிச் சார்பலன்களுக்குத் தற்காலத்தில் வழங் ஆயாமா, ஈவாவா (Oyama. Iwao 1842- கும் சுருக்கங்களையும், TT,e என்ற குறியீடுகளையும் இவர் 1916) ஜப்பானியத் தளகர்த்தர். இவர் சட்சுமா வழக்கத்திற்குக் கொண்டுவந்தார். கூம்பின் வெட்டு நகரிற் பிறந்தார். 1877-ல் அரசருக்கு எதிராக நடந்த முகங்களை இவர் விரிவாக ஆராய்ந்தார். பீட்டா, காமா கலகத்தை அடக்க இவர் உதவினார். 1894-ல் சீன- சார்பலன்களைப்பற்றி முதலில் ஆராய்ந்தவரும் இவரே. ஜப்பானியப் போர் தொடங்கியதும் இவர் ஒரு சேனை இவர் பல துறைகளில் தமது மேதையை ஈடுபடுத்தி யின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இச்சேனை னார். நீரியக்கவியல், வானவியல், ஒளியியல் போன்ற போர்ட் ஆர்தர் துறைமுகத்தை வெற்றியுடன் தாக்கி பல துறைகளில் முக்கியமான ஆராய்ச்சிகள் செய்தார்.<noinclude></noinclude> k92preoasin01tvqnqsc71ush5vj3wf பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/449 250 445279 1435293 1417895 2022-07-29T04:36:33Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||401|}}</b></noinclude> ஆர்க்காடு முதலுக்கும் வட்டிக்கும் ஈடாக ஜில்லாக்களின் வரி வசூல் உரிமையை ஆங்கிலச் சிப்பந்திகள் பெற்றனர். கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ் காலத்தில் நவா புடன் ஆங்கிலேயர்கள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள் (1787). இதன்படி ஆங்கிலேயர்கள் 15 இலட்சம் வராகனைப் பெற்றுக்கொண்டு, கருநாட கத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண் டனர். மூன்றாம் மைசூர்ப்போரில் (1790-92) ஆங்கி லேயர்கள் கருநாடகத்தைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். இப்போர் முடிந்ததும் கருநாடகத்தை ஆங்கிலேயர்கள் நவாபிடம் ஒப்புவித்துவிட்டனர். ஆங்கி லேயருக்குக் கொடுக்கவேண்டிய காப்புப் பணம் 9 இலட்சம் வராகனாகக் குறைக்கப்பட்டது. முகம்மது அலி 1795-ல் இறந்தார். அவருக்குப் பிறகு அவ ருடைய மகனான உம்-தத்-உல்-உமரா கருநாடக நவாபு ஆனார் (ஆ.கா.1795-1801). நவாபு கடன் சுமையா லும், குடிகள் வரிச்சுமையாலும் துன்புற்றனர். கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி ஆங்கில ராச்சியத்தைப் பெருக் கும் நோக்கத்தைக் கொண்டவர். உம்-தத்-உல்-உமரா 1801-ல் இறந்தார். கருநாடகத்தை ஆங்கில ராச்சியத் துடன் சேர்க்க இதுவே தக்க சமயம் என்று வெல் லெஸ்லி கருதினார். உமராவும் முகம்மது அலியும் துரோகிகள் என்று வெல்லெஸ்லி அவர்கள் மீது குற்றம் சாட்டி, உமராவின் மகனான அலிஹுசேனுக்குப் பட்டம் இல்லையென்று உமராவின் தம்பி மகனான அசிம்-உத்- தௌலாவோடு ஒப்பந்தம் செய்துகொண்டார். இதன் படி அசிம் -உத்-தௌலா பெயரளவில் கருநாடக நவாபு என்று கருதப்படுவரென்றும், மொத்த வருவா யில் ஐந்தில் ஒரு பங்கு பென்ஷனாக நவாபு பெறு ரென்றும், மாகாணத்தின் சிவில், ராணுவ நிருவாகம் முழுதும் ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொள்ளுவரென் றும் முடிவு செய்யப்பட்டது (1801). கவர்னர் ஜென ரல் டால்ஹௌசி காலத்தில் நவாபு பட்டமும் ஒழிக்கப் பட்டது (1855). அவருடைய சந்ததியார்கள் ஆர்க் காட்டு இளவரசர்கள் என்று அழைக்கப்படுகின் எஸ்.ஆர்.பா. ஆர்க்காடு ஆர்க்காடு மாவட்டத்தில் பாலாற்றங்கறையில் சென்னைக்குத் தென்மேற்கே 65 மைலில் உள்ளது. இந்தப் பெயர் நகரையும் மாவட் டத்தையும் குறிக்கிறது. ஆர்க்காடு மிகப் பழைய அரண் மிகுந்த அழகிய ஊர் எனவும், சேந்தன் என்பவனுடைய தந்தை அழிசி யென்பவனுக்கு உரியதாயிருந்த றனர். தெனவும் குறுந்தொகை (258), நற்றிணைப் (190) பாடல்களால் தெரிகிறது. ஆர் என்பது ஆத்தி சோழர்களுக்குரிய பூ. ஆர்ப்பாக்கம், ஆரூர் என்பன ஆர் மரம்பற்றி வந்த பெயர்கள். ஆற்காடு என்றால் ஆலமரக்காடு எனப் பொருள்படலாம். ஆறு காடு களையுடையது எனப் புராணங் கூறுகிறது என்ப. இதிலிருந்து ஷடாரண்யம் என்னும் வடமொழிப் பெயர் வந்திருக்கலாம். ஆர்க்காடு கருநாடக நவாபு கள் காலத்தில் அவர்களுடைய தலைநகராக இருந் 401 வட திருக்கிறது. இங்குள்ள மசூதிகள் இதன் பழஞ்சிறப் பைக் காட்டுகின்றன. இங்கிருக்கும் டெல்லி வாயி லுக்கு மேலேயுள்ளது கிளைவ் இருந்த அறை என்பார் கள். நகர மக் : 21,124 (1951). பார்க்க: ஆர்க்காட்டு நவாபுகள், கருநாடகப் போர்கள். தென் ஆர்க்காடு : இது சென்னை இராச்சியத்தின் மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் கூடலூர் இதன் வட எல்லையில் வடஆர்க்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களும், மேற்கெல்லையில் சேலம், திருச்சிராப் ஆர்க்காடு பள்ளி மாவட்டங்களும், தென் எல்லையில் தஞ்சை மாவட்டமும், கிழக்கே கடலும் உள்ளன. பிரெஞ்சு நிருவாகத்திலுள்ள புதுச்சேரி இம்மாவட்டத்திற்குக் கிழக்கேயுள்ளது. இது ஆதியில் சோழ நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. உடையார்கள் என்ற சிற்றரசர் சேலம் வட ஆர்க்காடு செஞ்சி கள்ளக்குறிச்சி O my. திருக்கோவலூர் விழுப்புரம் 03p.3.A நெல்லிக்குப்பம் D தென் விருந்தாச்சலம் ண்ருட்டி திண்டிவனம் சிதம்பரம் 5 திகடலூர் BUDERU பேட்டை தென் ஆர்க்காடு {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 449 |bSize = 414 |cWidth = 192 |cHeight = 138 |oTop = 78 |oLeft = 215 |Location = center |Description = }} இதை 14ஆம் நூற்றாண்டில் ஆண்டனர். இதன்பின் தென்னாட்டை ஆண்ட மகாராஷ்டிர அரசரிடமிருந்து ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் விலைக்கு வாங்கினர். கருநாடகப் போர்களின் போது கூடலூர், செயின்ட் டேவிட் கோட்டை, தியாக துர்க் கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் முக்கியமான போர்கள் நிகழ்ந்தன. தென்னார்க்காட்டில் திருப்பாதிரிப்புலியூர், திருக்கோவ லூர், சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய புண்ணியஸ்தலங்கள் உள்ளன. செஞ்சிக்கோட்டை (த.க.) பழமையான கோட்டைகளுள் ஒன்று. இதன் மேற்கெல்லையிலுள்ள குன்றுகளைத் தவிர மற் றப் பகுதிகள் மணற்பாங்கான சமவெளிகள். இதில் பாயும் முக்கிய ஆறுகள் பெண்ணையாறு, கெடிலம், கொள்ளிடம் ஆகியவை. இந்த மாவட்டத்திலுள்ள குழாய்க்கிணறுகளும்; ஏரிகளும், ஆறுகளும் பாசனத் திற்கு உதவுகின்றன. வேர்க்கடலையும் கரும்பும் முக்கியமான நெய்வேலிக்கருகிலுள்ள பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களின் முக்கியத்துவம் இப் போதுதான் தெரிந்துள்ளது. விருத்தாசலம், விழுப் புரம்,கூடலூர் என்பவை முக்கிய ரெயில் சந்திப்புக் கள். இப்பகுதியில் கிடைக்கும் இருப்புத் தாதுக்களி லிருந்து பரங்கிப்பேட்டையில் இரும்பு பிரித்தெடுக்கப் பட்டு வந்தது. இம்மாவட்டத்தின் பரப்பு : 4,208 ச. மக்: 27,76,767 (1951). பயிர்களாம். மைல். வட ஆர்க்காடு: இம்மாவட்டம் முன்னர்ப் பல் லவ அரசின் ஒரு பகுதியாக இருந்தது. ஒளரங்கசீப் தென்னாட்டைக் கைப்பற்றிய பின் இது அவருடைய பிரதிநிதியான ஆர்க்காட்டு நவாபின் கீழ் வந்தது. கரு நாடகப் போர்களின்போது ஆம்பூர், ஆர்க்காடு, வந்த வாசி, வேலூர் ஆகிய இடங்களில் போர்கள் நடை பெற்றன. இம்மாவட்டத்தின் தலைநகர் வேலூர். இதன் வடக்கே சித்தூரும், தெற்கே தென் ஆர்க் காடும், கிழக்கே செங்கற்பட்டும், மேற்கே சேலமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தென்மேற்கெல் லையில் கிழக்குத் தொடர்ச்சி மலைக்குன்றுகள் உள்ளன. இவற்றுள் சவ்வாது மலைகள் முக்கியமானவை. இவற் றில் காட்டெருமை, கழுதைப்புலி, சிறுத்தை, கரடி, மான்போன்ற பல காட்டு விலங்குகள் உண்டு. றும் செய்யாறும் இம் மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் முக்கியமானவை. பாலாற்றில் தரைக்கடியிலுள்ள பாலா<noinclude></noinclude> 9ny8l1j57n0snyxvibqtmew2c4kpfrc பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/450 250 445280 1435294 1417896 2022-07-29T04:39:38Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||402|}}</b></noinclude> ஆர்க்காடுகிழார் மகனார்... ஆர்க்கிடு நீரைப்பெற்றுக் கால்வாய்களின் உதவியால் பாசனத் திற்குப் பயன்படுத்துகிறார்கள். இம்மாவட்டத்தில் கிணற்றுப் பாசனமும் அதிகம். இம்மாவட்டத்தில் குருந்தமும் அப்பிரகமும் கிடைக்கின்றன. குப்பம் என்னும் இடத்தினருகே முன்னர்த் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு வந்தது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 450 |bSize = 414 |cWidth = 198 |cHeight = 135 |oTop = 84 |oLeft = 3 |Location = center |Description = }} பெரிய ஒற்றை விதையிலைக் குடும்பத்துச் செடிகளுக் குப் பொதுப் பெயர். இந்தச் செடிகளைத் தோட்டங் களில் மிகவும் அருமையாக வைத்து வளர்க்கின்றனர். இவற்றின் பூ விசித்திர அழகும் வினோத உயிரியற் சிறப்பும் உள்ளது. பலவகைகள் நறுமண முள்ளவை. ஆர்க்கிடுகள் எல்லாம் சிறு செடிகள். ஆயினும் பல பருவங்கள் வரை தொடர்ந்து வாழ்பவை. மட்டத் தண்டுக் கிழங்கு முதலிய உறுப்புக்களின் உதவியினாலே இவற்றின் ஆயுள் நீடித்திருக்கும். பழைய காட்பாடி 5 லேலூம் ஆம்பூர் வாணியம்பாடி திருப்பத்தூர் குடியாத்தம் சித்தூர் ஜோலார்ப்பேட்டை அரக்தோணாம் வாலாஜாப் பேட்டை ராணிப்பேட்டை ஆர்க்காடு San திருவண்ணாமலை தென் வந்தவாசி ஆர்க்காடு 402 செங்கற் பட்டு வட ஆர்சுகாடு குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம் பாடி ஆகிய இடங்களில் தோல் பதனிடும் தொழிலும், ஆரணியிலும் செய்யாற்றிலும் பட்டு நெசவுத்தொழி லும், வாலாஜாப்பேட்டையில் துணிகளில் அச்சடிக்கும் தொழிலும் நடைபெறுகின்றன. திருவண்ணாமலையும் சோளிங்கபுரமும் புண்ணிய ஸ்தலங்கள். மாமண்டூரில் ஜோலார்ப் அழகிய சமணச் சிற்பங்கள் உள்ளன. பேட்டை, காட்டுப்பாடி, அரக்கோணம் முக்கியமான ரெயில் சந்திப்புக்கள். 4.648 ச. மைல். இம்மாவட்டத்தின் பரப்பு : மக் : 28,59,157 (1951). ஆர்க்காடுகிழார் மகனார் வெள்ளைக் கண் ணத்தனார் : கடைச்சங்கம் மருவிய புலவர் (அகம்.64). ஆர்க்கிடு: இது ஆர்க்கிடேசீ என்னும் மிகப் யூலோபியா தரை ஆர்க்கிடு முழுச்செடி: வேர்களும் பொய்க்கிழங்கும். 1. பூ. 2. புற விதழ்களும் அகளிதழ்களும். 3.உதட்டிதழும் தம்பமும், பக்கப் பார்வை. 4. தம்பம் முன்பார்வை . 5. கேசரம். 6. மகரந்தத் திரள்கள். 7.கனி.8.கனியின் குறுக்கு வெட்டு. தண் டுக்கிளை மடிந்து போனாலும், அடுத்த பருவத்தில் புதிய தண்டு கிழங்கிலிருந்து முளைத்தெழும். இவை வளரும் விதமும் பலதிறப்பட்டது. சில நிலத்தின் மேல் வளரும் தரையார்க்கிடுகள். பல மரங்களின்மேல் தொற்றுச் செடிகளாக இருக்கும் தொற்றார்க்கிடுகள். இவை வெப்பவலயத் தாவரங்களில் சிறப்பான ஒரு பகுதி, மற்றுஞ் சில மட்கி யழுகும் பொருளிலே வள ரும். நிலத்திலும் மரத்தின்மீதும் வளர்பவைகளுள் பாலைச்செடித் தன்மை யுள்ளவை. அவற்றில் கணுவிடைகள் பருத்துப் போலிக்கிழங்குகள் (Pseudo bulb) ஆகும். இந்தப் போலிக் கிழங்குகளில் நீர் சேமித்து வைக்கப்படும். மற்றுஞ் சிலவற்றில் இலையே நீரைச் சேர்த்து வைத்துக் கொள்ளும். அம்மாதிரி இலை தடிப்பாக இருக்கும். அயனமண்டலத்தில் பல பல வகையான தொற்றார்க் கிடுகள் மிகுதியாக வளர் கின்றன. அவற்றின் அமைப்பைக் கவனித்தால் மிகுந்த சுவையுடையதாக இருக்கும். அவற்றின் தண்டு களிலிருந்து புதிதாகத் தோன்றும் வேர்களினாலே அவை மரத்தில் தொற்றிக் கொண்டிருக்கும். இந்தத் தொற்று வேர்களிலிருந்து உறிஞ்சு வேர்கள் புறப் படும். இந்த உறிஞ்சு வேர் கள் தொற்று வேர்களுக் கும் மரத்துக்கும் இடையே சேரும் இலை முதலியவற்றின் மட்குக்கு உள்ளே நுழைந்து நீர் முதலியவற்றைச் சேகரிக்கும். இவை தொற்று ஆர்க்கிடு யன்றி இன்னும் ஒருவித வேர் இவற்றிற்குண்டு. அது இந்த காற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் விழுது. விழுதைச் சுற்றிலும் கடற் பஞ்சு போன்ற உறை வளர்கின்றது. இதில் உள்ளீடில்லாத அணுக்கள் பல அடுக்குக்களாக இருக்கும். இந்த உறைக்குப் போர்வை அல்லது வெலாமென் (Velamen) என்று பெயர். இது மேலே விழும் நீரை விரைவில் மையுறிஞ்சுதாள் போல உள்ளிழுத்துக் கொள்ளும். காற்றில் ஆவியாக இருக்கும் நீரையும் இது கிரகித்துக்கொள்ளும் அமைப் புள்ளது. வெலாமென் உறைக்கு அடியிலிருக்கும் திசு பச்சையாக இருக்கும். அதில் ஒளிச் சேர்க்கை நடக் கும். இந்த வேரை நனைத்துப் பார்த்தால் பச்சை நிறம் நன்றாகக் காணும். பூ வளர் நுனி மஞ்சரியாகப் பெரும்பாலும் கதிரா கவே உண்டாகும்.ஒற்றை விதையிலை வகுப்பின் அமைப் புள்ளது. மூன்றடுக்கு வட்டமுறையுள்ள தாயினும் சில பாகங்கள் உண்டாவதில்லை; சில ஒன்று சேர்ந்து கொள்ளும். சில அளவு கடந்து வளரும். இவ்வாறு வியக்கத்தக்க பல வேறுபாடுகள் இந்தப் பூக்களில் காணும். இதழ்கள் எல்லாம் அல்லி யிதழ்கள் போலவே இருக்கும். ஆறு இதழ்கள் இரண்டு வட்டமாக, ஒரு வாண்டா<noinclude></noinclude> j8uttvfkqizq7da10490l7te8zubfwp பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/451 250 445281 1435295 1417897 2022-07-29T04:40:39Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||403|}}</b></noinclude> ஆர்க்கிடு தளச்சமச்சீரில் அமைந்திருக்கும். உள் வட்டத்தின் மேலிதழ் மற்றெல்லா இதழ்களையும்விட மிகப் பெரி தாகவும் பலமாகவும் வளர்ந்திருக்கும். அதற்கு உதடு (Labellum) என்று பெயர். பூவின் மற்றப் பாகங் களுக்கு அடியில் இருக்கும் கீழ்ச்சூலறையானது (Inferior ovary) அரைவட்ட அளவு அதாவது 180° முறுக்கிக் கொள்வதனாலே, பிறப்பின்படி மேற்பாகத் தில் இருக்கவேண்டிய இந்த உதட்டிதழானது பூவின் கீழ்ப்பாகத்திற்கு வந்து விடுகிறது. இது பூந்தேனைப் பருகப் பறந்துவரும் பூச்சி இறங்கும் இடமாக உதவு கிறது. சில சாதி ஆர்க்கிடுகளிலே உதட்டின் கீழிருந்து ஒரு பூந்தேன் குழாய் வளர்ந்திருக்கும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 451 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 203 |oTop = 146 |oLeft = -1 |Location = center |Description = }} தொற்று ஆர்க்கிடு வேர் (மேலே) தொற்றார்க்கிடு விழுதின் குறுக்குவெட்டு. 1. வெலா மென்.2. வெளிப்புறத் தோற்படை. 3. புறணி. 4. நடுவுருளை. (கீழே) விழுதின் குறுக்குவெட்டு வெளிப்பகுதியின் ஒரு சிறு பாகம் பெரிதாகக் காட்டியிருக்கிறது. 1. வெலாமென் ஆறு, ஏழு அடுக்குக்கள் உள்ளது. 2. வெளிப்புறத் தோற்படை யணுக் கள் நான்கு தெரிகின்றன. 3.வெலாமென் உறிஞ்சும் நீரை வேரி னுள்ளே கடத்தும் மெல்லிய சுவருள்ள வழியணு. ஆண்பாகம் மூன்றடுக்கு வட்ட முறைப்படி மூன்று கேசரங்கள் உள்ளதாக இருக்கவேண்டும். ஆனால் இந் தப் பூக்களில் சாதாரணமாக நன்றாக வளர்ந்த கேசரம் ஒன்றும், வளராத போலிக்கேசரங்கள் இரண்டும் இருக் கின்றன. உதாரணமாக ஆர்க்கிஸ். சைப்பிரிபீடியம் சாதியிலும் அதைச் சேர்ந்த சிலவற்றிலும் இரண்டு கேசரங்களும் ஒரு போலிக் கேசரமும் உண்டு. இந்தப் பண்பினாலே ஆர்க்கிடுகள் ஒரு கேசரமுள்ளவை, இரு கேசரமுள்ளவை என்னும் இரண்டு பகுதிகளாகப் பிரிக் கப்படுகின்றன. ஆர்க்கிஸ் பூவின் ஆதானம் பூவின் நடுவே மேலே நீண்டு வளர்ந்திருக்கிறது. அதற்குத் தம் பம் என்று பெயர். கேசரங்கள் அந்தத் தம்பத்துக்கு இணைந்து வளர்ந்திருக்கின் றன. இதே தம்பத்தின் உச்சியில்தான் இந்தப் பூவின் மூன்று சூல்முடிகளும் இருக்கின்றன. ஆகவே ஆர்க்கிடுகளில் கேசரம் சூலகத் துடன் ஒட்டியிருக்கிறது. கேசரம் அப்படி நிற்கும் நிலை சூலணைகேசரநிலை எனப்படும். ஆர்க்கிடுகளில் பெரும்பாலும் மகரந்தப் பையறையிலுள்ள தூள்கள் ஒன்று சேர்ந்து மகரந்தத் திரள்களாகின்றன. பிசின் போன்ற நுண்மையான இழைகள் இந்த மகரந்தத் தூள்களை ஓட்ட வைக்கின்றன. இந்த இழைகள் கூடித் ஆர்க்கிடு திரளின் அடியில் ஒரு காம்பு போல ஆகின்றன. ஒவ் வொரு காம்பும் சற்று அகன்று ஒட்டிக் கொள்ளும் வில்லையில் முடிகிறது. ஒரு கேசரத்தின் மகரந்தப் பையின் இரண்டு அறைகளிலும் அறைக்கு ஒன்றாக {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 451 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 296 |oTop = 75 |oLeft = 204 |Location = center |Description = }} ஆர்க்கிஸ் சாதி A. ஆர்க்கிஸ் மாஸ்குலா : பூவின் பக்கப் பார்வை: உதட்டிதழ் தவிர மற்றப் புறவிதழ் அகவிதழ்களையெல்லாம் நீக்கியிருக்கிறது. உதட்டிதழின் அரைப்பாகமும், தேன் குழாயின் மேற்பாகமும் கத்தரித்திருக்கின்றன. 1. மகரந்தப்பை இரண்டு அறைகளும் அவற்றுள் இரண்டு மகரந்தத் திரள்களும். 2. ராஸ்டெல்லம். 3. உதட்டிதழ். 4. தேன் குழாய் 5. உள்ளடங்கிய சூலகம். 6. சூல்முடி B. ஆர்க்கிஸ் மாக்குலேற்று : பூவின் முன் பார்வை. 1.4.5. புறவிதழ்கள். 2,3,6. அகவிதழ்கள். அவற்றில் 6. உதட்டிதழ். 7. உதட்டிதழிலிருந்து வளர்ந்திருக்கும் தேன் குழாயின் வாய். 8. மகரந்தப்பை : இரண்டு அறைகளும் அவற்றுள் மகரந்தத் திரள் களும் தெரிகின்றன. 9,9. சூல் முடிகள். c. ஒரு மகரந்தத்திரள். 1. திரள். 2. காம்பு. 3. ஒட்டிக் கொள்ளும் வில்லை. D. ஆர்க்கிஸ் மாஸ்குலா மகரந்தத்திரள். 1. பென்சில் முனை யால் அதையெடுத்தவுடன் அது நிமிர்ந்து நிற்கும் நிலை. 2. சற்று நேரம் சென்றதும் காற்றுப்படுவதால் உலர்ந்து முன்னுக்கு வளைந்து நிற்கும் நிலை. E. பூ வெட்டுப் படம் : பூ முறுக்கிக்கொண்டு மேல்கீழாகத் திரும்புவதற்கு முன்னுள்ளது போலக் காட்டியிருப்பது. கரும் புள்ளி மேல்பாகத்தைக் குறிக்கிறது. 3வளியிலிருந்து உள்ளுக்கு முறையே பூக்காம்பிலை ஒன்று. புறவிதழ் மூன்று, அகவிதழ் மூன்று. மேற்பக்கத்திலுள்ளது உதட்டிதழ். கேசரச் சுற்றில் ஒரு கேசரம் நன்றாக வளர்ந்திருக்கிறது. அதன் இருபுறமும் வளராத போலிக் கேசரங்கள். நடுவில் மூன்று சூலிலைகளாலான ஒரே சூலறையுள்ள சூலகம். மூன்று சுவரொட்டுச் சூலடுக்குக்கள். A. C.D. டார்வினையும், B. மக்லியோடையும். E. ஐக்லரையும் தழுவியவை. காம்புகளின் நுனியிலுள்ள இரண்டு வில்லைகளும் சூல் முடிகள் மூன்றில் மலடான ஒரு சூல்மூடியின் மேலே<noinclude></noinclude> 34r9ftm3388bepev5xrubqgvfs74gib பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/452 250 445282 1435296 1417898 2022-07-29T04:41:31Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||404|}}</b></noinclude> ஆர்க்கிடு 404 ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த மலட்டுச் சூல் முடியானது ஒரு தடுக்குப்போல முன்னுக்கு நீட்டிக் கொண்டு, மகரந்தத்திரள் இருக்கும் மேல்பாகத்தையும், பக்குவமாகக்கூடிய இரண்டு சூல்மூடிகள் இருக்கும் கீழ்ப்பாகத்தையும் நன்றாகப் பிரித்து நிற்கின்றது. இதற்கு ராஸ்டெல்லம் என்று பெயர். சூலகமானது மூன்று சூலிலைகள் கூடி உண்டானது. ஒரு சாதி ஆர்க்கிடு தவிர மற்ற எல்லாச் சாதி ஆர்க்கிடு களிலும் உள்ளே ஒரே அறைதான் உண்டு. சூல்கள் மூன்று நெடுவரிசையாகச் சுவரொட்டுச் சூலடுக்க முறையில் அமைந்திருக்கின்றன. மகரந்தச் சேர்க்கை யும் கருவுறலும் ஆன பிறகே சூல் வளரத் தொடங்கும். கனி உலர்கனி. நுண்ணிய இலேசான பெருந்தொகை யான விதைகளுள்ளது. விதையில் முளைசூழ்தசை இல்லை. அதன் கருவில், முளையோ, முளைக்குருத்து, விதையிலை என்னும் வேறுபாடுகளோ தோன்றுவ தில்லை. ஆர்க்கிடு பூச்சியைப் போர்ப்ஸ் என்பவர் கண்டுபிடித்து 1873-ல் அதைப்பற்றி எழுதினார். ஆர்க்கிடு வாழ்க்கையில் மற்றோர் உயிரியற் சிறப்பும் உண்டு. ஆர்க்கிடுகளின் வேரைச் சுற்றிலும் காளான் இழைகள் பொருந்தியிருக்கும். இந்த இழைகள் ஆர்க் கிடு வேரின் புறணிக்குள்ளே புகுந்து, அங்குள்ள உயி ரணுக்குள்ளேயும் வாழும். இந்தக் காளானுக்கும் ஆர்க் கிடுக்கும் கூட்டுயிர் வாழ்க்கை ஏற்பட்டிருக்கிறது. இந் தக் காளானுக்கும் வேருக்கும் உள்ள சம்பந்தத்தைக் மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் நடக்கிறது. தேன் சுரந்து குழாயில் நிற்பதில்லை. பூச்சி அந்தக் குழாயின் திசுவைக் குத்தித் தேனை உறிஞ்சவேண்டும். இந்தச் சேர்க்கைக்காக இருக்கும் ஏற்பாடுகள் பலவித ஆர்க்கிஸ் சாதிப் மானவை, அசாதாரணமானவை. பூவில் நடப்பதை ஓர் உதாரணமாகப் பார்க்கலாம். பூச்சி உதட்டிதழில் வந்து உட்காருகிறது. அதன் பூந்தேன் குழாயில் தேனுக்காகத் தேடுகிறது. அப்போது பூச்சி யின் தலை மலட்டுச் சூல்முடியில் படுகிறது. அப்போது அங்குள்ள மகரந்தத்திரட் காம்பையும் வில்லையையும் மூடிக்கொண்டிருக்கின்ற மெல்லிய படலத்தை ஒரு புறம் தள்ளிவிடுகிறது. பூச்சி அந்தக் காம்பு வில்லை களை அழுத்துகிறது. அவை அதன் தலையில் ஒட்டிக் கொள்கின்றன. பூச்சி பூந்தேன் குழாயைத் தொளைத் துக்கொண்டிருக்கும் நேரத்திற்குள், வில்லையின் பிசு பிசுப்புக் காய்ந்து, திரள்கள் பூச்சியின் தலையில் நன் றாகப் பிடித்துக்கொள்கின் றன. பூவிலிருந்து பூச்சி வெளியே வரும்போது மகரந்தத் திரள்கள் அறைகளி லிருந்து உருவிக்கொண்டு பூச்சியோடு வந்துவிடுகின் றன. முதலில் அவை பூச்சியின் தலைமேலே நேராக நிமிர்ந்து நிற்கின்றன. பிறகு காம்பிலுள்ள ஈரம் காயக் காய அவை மெல்ல மெல்ல முன்னுக்கு வளைகின்றன. அப்போது இந்தப் பூச்சி இன்னொரு பூவில் நுழையு மானால் அந்த இரண்டு திரள்களும் நேராகச் சென்று, பக்குவமடைந்து ஈரமாக இருக்கும் சூல்முடிகளில் படு கின்றன. இவ்வாறு அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ் கின்றது. தன் மகரந்தச் சேர்க்கை நடப்பதேயில்லை. ஆர்க்கிடுகளில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையைப்பற் றிச் சார்லஸ் டார்வின் ஆராய்ந்து, ஆர்க்கிடு கருவுறல் (The Fertilisation of Orchids) என்னும் அரிய நூலை எழுதியிருக்கிறார். பல ஆர்க்கிடுகளில் பூக்கள் மிகவும் சிறப்பான அமைப்புடையனவாய் ஏதோ குறித்த ஒருவகைப் பூச்சி வருவதற்கும், தேனைப் பருகுவதற்கும், மகரந்தச் சேர்க்கை நிகழ்த்துவதற்கும் தக்கவையாக இருக்கின் றன. மடகாஸ்கார் தீவில் ஆங்கிரீக்கம் செஸ்குபிடேல் (Angraecum sesquipedale) என்னும் அழகிய ஒருவகை ஆர்க்கிடு இருக்கிறது. இதன் பூந்தேன் குழாய் சுமார் பதினொன்றரை அங்குல நீளமிருக்கிறது. தேன் கடைசி 1 அங்குலத்தில் மட்டும் இருக்கும். இந்தப் பூவைப் பார்த்த டார்வின் 10-11 அங்குல நீளம் உறிஞ்சுகுழலுள்ள ஒரு பூச்சி இதில் மகரந்தச் சேர்க்கை யுண்டாக்குவது அந்தத்தீவில் இருக்கலாம் என்று 1862-ல் தமது நூலில் எழுதினார். அப்படிப்பட்ட {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 452 |bSize = 414 |cWidth = 200 |cHeight = 239 |oTop = 111 |oLeft = 212 |Location = center |Description = }} நியோட்டியா ஆர்க்கிடு வேர் (மேலே) வேரின் குறுக்குவெட்டு. 1. காளான் வேர் அகவல யம். 2.நடுவுருளை. (கீழே) காளான்வேர் அகவலயத்தின் ஒரு சிறு பாகம் பெரி தாகக் காட்டியிருக்கிறது. 1. நலத்துடன் இருக்கும் காளான் இழைகள். 2. செரிமானமாய்விட்ட காளான் இழையின் சிதைவு. 3. ஸ்டார்ச்சு மணிகள் உள்ள அணு. காளான் வேர் அல்லது மைக்கோரைசா என்பர். காளான் நிலத்திலுள்ள மட்கைச் சிதைத்துக் கரிமப் பொருள்களாக மாற்றி, அவற்றையும், நிலத்திலுள்ள தாது உப்புக்களையும், நீரையும் உறிஞ்சி, அவற்றை ஆர்க்கிடுக்கு உதவுகின்றதென்றும், ஆர்க்கிடின் உடலி லிருந்து காளான் சர்க்கரையை எடுத்துக் கொள்ளுகிற தென்றும் அறிஞர் கருதுகின்றனர். மேலும் ஆர்க் கிடின் புறணியணுக்களிலே காளான் இரண்டுவகையாக இருக்கிறது. சில அணுக்களிலே இருப்பது உயிருள்ள காளான்; உடல் நலத்துடன் இருக்கிறது; சுறுசுறுப்பாக வாழ்க்கை நடத்துகிறது. இழைகள் நன்றாகக் காணும். சிக்கலான நூல்போலத் தோன்றும். மற்றுஞ் சில அணுக்களில் காளான் சிதைந்து, அதன் சத்தெல்லாம் செரிமானமாகிவிட்டு, எஞ்சியிருக்கும் பாகம் மட்டும் கிடக்கும். செரிமானமான பொருள்கள் ஆர்க்கிடுக்கு உணவாகிவிடுகின்றன என்று எண்ணவேண்டும். இன் னும் காளான் வேர் காற்றிலுள்ள நைட்டிரஜனையும் உறிஞ்சி, அது சம்பந்தமான உப்பாகச் சமைத்து, அந்த உப்பையும் ஆர்க்கிடுக்கு உதவுகிறது என்றும் நினைக் கின்றார்கள். மற்றும் காளான் இல்லாமல் ஆர்க்கிடு விதை முளைப்பதில்லை. நாற்று வளர்வதுமில்லை.<noinclude></noinclude> dew9ruwv2yne6tcf61atzvkytrwfl6y பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/453 250 445283 1435297 1435035 2022-07-29T04:42:21Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|ஆர்க்கிமிடீஸ்|405|ஆர்க்கியாப்டெரிக்ஸ்}}</noinclude> ஆர்க்கிமிடீஸ் காளான்வேர் மட்கு மிகுந்த சதுப்பு, காடு, வெப்ப வலய மழைக்காடு இவற்றிலுள்ள ஆர்க்கிடுகளில் மிகுதி யாக உண்டு. இலையும் பச்சையமும் இல்லாத ஆக் கிடுகளில் இந்தக் கூட்டுறவு சிறந்து காண்கிறது. ஆர்க்கிடுகள் துருவப் பிரதேசம் தவிர மற்ற எல்லாத் தட்ப வெப்பப் பகுதிகளிலும் வளர்கின்றன. ஆயினும் அவை ஈரப்பதமிக்க வெப்ப வலயக்காடுகளில் வகை யிலும் தொகையிலும் எண்ணிறந்து மலிந்திருக் இன்றன. 405 இந்தியாவில் பல ஆக்கிடுகள் இருக்கின் றன. சம பூமி களில் தரையில் சில வகைகள் சாதாரணமாக வளர் கின்றன. ஆயினும் மலைகளிலும் காடுகளிலும் தான் ஏராளமான வகைகள் இருக்கின்றன. தரையில் சாதா ரணமாக வளர்பவை சியூக்சின், யூலோபியா, ஹாப 3னரியா என்னும் சாதிகளில் சில இனங்கள். தொற் றுச்செடிகளில் சில டென்ட்ரோபியம், சீலோகைனி, வாண்டா (நாக நல்லறு) என்பவை. இரண்டொன்று அழுகு பொருளில் வாழ்பவை. இவற்றிற்கு இலையு மில்லை; பச்சை நிறமுமில்லை. உதாரணம் எபிபோகம், ந்யோட்டியா. ஆர்க்கிடுகளைப் பூவுக்காகத்தான் பெரும்பாலும் வளர்க்கிறார்கள். ஒரே ஒரு வகைதான் சற்று வாசனைப் பண்டமாக உபயோகப்படுகிறது. அது வானில்லா என்பது. அதன் கனிகளை உலர்த்தி மிட்டாய்க்கு வாசனையாக இந்தியாவில் பயன்படுத்துகிறார்கள். யூலோபியா, ஆர்க்கிஸ், ஹாபனேரியா முதலிய ஆர்க் திடுகளின் கிழங்கு சாலேப்மிசிரி என்னும் உணவுப் பண்டமாகவும் காதுபுஷ்டிப் பொருளாகவும் விற்கப் படுகிறது. ஆர்க்கிமிடீஸ் (Archimedes, கி. மு.287-212) கிரேக்கக் கணித அறிஞர். சிசிலியிலிருந்த இவர் சைரக் யூஸ் நகரில் வாழ்ந்தார். அந்நாட்டு மன்னனுக்கு உற்ற துணைவராக இருந்தார். அவனுக்குப் பல படைக் கலங்களைக் கண்டுபிடித்துத் தந்து, அவன் போரில் வெற்றி காண உதவினார். பௌதிகத்தில் இவர் பெயரால் வழங்கும் சித்தாந் தம் இவரால் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது அரசனுக்குப் புதிதாகச் செய்யப்பட்ட மகு டத்தில் தங்கத்தைத் தவிர வேறு உலோகம் ஏதாவது கலந்திருக்கின்றதா என அறியும் முறையைக் கண்டு பிடிப்பதில் இவர் முனைந்திருந்தார். அதைப்பற்றி எண் ணிக்கொண்டே இவர் குளிக்குந் தொட்டியில் இறங்கி னார். அப்போது அதிலிருந்து தண்ணீர் வழிவதைக் கண்டதும் தம்முள்ளத்தை வாட்டிய கேள்வியின் விடையைஇவர்கண்டார்.அந்த மகிழ்வில் இவர்ஆடையு மின்றி, "கண்டேன்! கண்டேன்!" எனக் கூவிய வண்ணம் வீதிகளில் ஓடத் தொடங்கிவிட்டாராம். நிலையான விசைகளையும், நெம்புகோல், உருளை முத லிய எளிய எந்திரங்களையும் இவர் விஞ்ஞான அடிப் படையாக ஆராய்ந்து பயன்படுத்தினார். நெம்புகோலைப் பற்றிக் கூறுகையில் இவர் "பூமிக்கு வெளியே இருக்க ஓரிடமிருப்பின் உலகையே அசைப்பேன்" என்றா ராம். மிதக்கும் பொருள்களைப்பற்றிய விதிகளை இவர் கண்டுபிடித்தார். இவரது கணித நூலாராய்ச்சிகள் புகழ்பெற்றவை. உருளை, கோளம், வட்டம், சுருள் இவற்றைப்பற்றிப் பல கணித நூற்கொள்கைகளை இவர் வெளியிட்டார். ஆர்க்கியாப்டெரிக்ஸ் வரைந்த வடிவங்களை நோக்கியவண்ணம் இருந்த இவ் அறிஞரை அறியாமையால் ஒரு போர்வீரன் கொன்று விட்டான். சைரக்யூஸ் நகரம் பகைவர்களாற் பிடிபட்டபோது போர்வீரர்கள் இவர் இல்லத்திலும் நுழைந்தனர். அப் 3பாதும் இவரது சிந்தனை கலையவில்லை. தரையில் அகப்பட்டிருக்கின் றன. வால் ஆர்க்கியாப்டெரிக்ஸ் பதினைந்து கோடி ஆண்டுகட்கு முன் வாழ்ந்திருந்த பறவை. இதன் பாசில் களே இதுவரையிலும் அறிந்துள்ள பறவைகளின் பாசில்களிலெல்லாம் மிகப் பழையவை. ஜெர்மனியி லுள்ள பவேரியாவில் சோலென்ஹோபென் என்னும் ஊருக்கு அருகிலுள்ள லித்தொகிராபிக் சுண்ணக்கல் அடுக்குக்களில் அகப்பட்டவை. அடுக்குக்கள் மேலை ஜுராசிக் காலத்தவை. இதுவரையிலும் மூன்றே பாசில்கள் 1861-ல் ஓர் இறகின் அழகிய பதிவு கிடைத்தது. அதே ஆண் டில் தலையில்லாத எலும்புக் கூடு, இறக்கை யிறகுகள், இறகுகளுடன் கிடைத்தது. 1877-ல் இன் னொன்று தலையோட்டுடன் கிடைத்தது. மிக நொய்ம்மையான களிமண் படிவாகையால் இப்பதிவு களில் நுட்பமான அமைப்புக்கள்கூட நன்றாகக் காண் கின்றன. பின்சொன்ன இரண்டு பாசில்களும் இருவேறு இனங்கள் எனக் கருதுகின்றனர். முந்தினது ஆர்க்கி யாப்டெரிக்ஸ் என்றும், மற்றது ஆர்க்கியார்னிஸ் என்றும் பெயர் பெறும். ஆர்க்கியாப்டெரிக்ஸ் பாசில் பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையிலும், ஆர்க்கியார் னிஸ் பாசில் பெர்லின் பொருட்காட்சிச் சாலையிலும் இருக்கின்றன. இவை யிரண்டையும் பொதுவாக ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்றே வழங்குவார்கள். ஆர்க்கி யாப்டெரிக்ஸ் என்றால் பழஞ் சிறகி யென்றும், ஆர்க்கி யார்னிஸ் என்றால் பழம் பறவை என்றும் பொருள்படும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 453 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 159 |oTop = 290 |oLeft = 209 |Location = center |Description = }} ஆர்க்கியார்னிஸ் 2 1. எலும்புச் சட்டகம் இவ்வாறிருந்திருக்கலாம். தலையெலும் புகள். கண்ணைச்சுற்றிச் சிறு எலும்புகள் வட்டமாக அமைந்திருக் கின்றன. தாடையில் பற்கள் காண்கின்றன. 2. ஆர்க்கியார்னிஸ் பறவை:இவ்வாறு இருந்திருக்கலாம். ஒரு ஆர்க்கியாப்டெரிக்ஸ் காகத்தின் உள்ளது. இதற்கு 20, 21 முள்ளெலும்புகளுள்ள நீண்ட வாலுண்டு, வால் நெடுகிலும் முள்ளெலும் புக்கு ஒரு ஜதையாக இறகுகள் உண்டு. வாலின் நுனியி லும் இறகுகள் காணப்படுகின் றன. காலில் பலமான விரல்கள் உண்டு. இவை மரக்கிளைகளைப் பற்றிக் கொண்டு உட்காருவதற்கும் தரையில் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்றவை. இறக்கைகளில் பெரிய இறகுகள் உண்டு. நன்றாகப் பதிந்துள்ள இறக்கை யிறகு 6 அங்குல நீளமும் 1 அங்குல அகலமுமுள்ளது. உடம்பின் பக்கங்களை மூடியிருக்கும் சிறிய உடலிறகு களும் இருக்கின்றன. அளவு<noinclude></noinclude> rtrk7hjhddwl14hm1tfvu5gtwam76fl பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/455 250 445285 1435298 1417903 2022-07-29T04:42:58Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||407|}}</b></noinclude> ஆர்க்டிக் சமுத்திரம் (Pan) என்னும் தேவதையை இடையர்கள் முதன் முதலில் வழிபடத் துவங்கியது ஆர்க்கேடியாவிலேயே. அதிலிருந்து ஆர்க்கேடியா என்பது சாந்தமான கிராம வாழ்க்கை என்று பொருள் பெறலாயிற்று. சர் பிலிப் சிட்னி ஆர்க்கேடியா என்ற கதைக் காவியம் எழுதி யுள்ளார். 407 ஆர்கன் களுக்காகப் பல வழக்குக்கள் நடத்தி, அவற்றை நிலை நாட்டிய பின்னர் இவர் பணக்காரரானார். ஆர்கண்டி (Organdy) மிக இலேசாகவும், கம்பி போன்ற விரைப்பான தன்மையும், ஒளி புகவிடும் திற னும் உள்ள ஒருவகைத் துணி. எல்லாத் துணிவகை களிலும் இதுவே மெல்லியது. மேனாடுகளில் பெண் களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற ஆடைகளின் விளிம் பில் இது வைத்துத் தைக்கப்படுகிறது. இதைப் பல நிறங்களில் சாயமேற்றியும், சித்திர வடிவங்களை அச் சடித்தும் விற்கிறார்கள். இதை மெர்சரித்து இதற்குப் பளபளப்பான தோற்றம் அளிப்பதும் உண்டு. ஆர்கலிஸ் (Argolis) : 1. இது கிரீஸ் நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு ஜில்லா. 2. இது ஈஜியன் கடலைச்சார்ந்த தென்கிழக்குக் கிரீஸிலுள்ள ஒரு வளைகுடா. கானடா, ஆர்க்டிக் சமுத்திரம் வடதுருவத்தைச் சுற்றி யுள்ள சமுத்திரம். ஐரோப்பா, ஆசியா, கிரீன்லாந்து, அலாஸ்கா முதலிய நிலப்பரப்புக்களின் இடையே இது அமைந்துள்ளது. இதிலிருந்து பேரிங் ஜலசந்தியைக் கடந்தால், பசிபிக் சமூத்திரத்தை யடையலாம். மக்கன்சி,ஒபு,லீனா,யெனிசெய் முதலிய ஆறுகள் இச்சமுத்திரத்தை யடைகின்றன. முர்மான்ஸ் கிலிருந்து இதன் வழியாகவே பேரிங் ஜலசந்திவரை வேனிற் காலத்தில் கப்பல்கள் செல்வதற்குச் சோவியத் அரசாங்கத்தார் வசதிகள் ஏற்படுத்தி யுள்ளனர். இந்தச் சமுத்திரத்தை ஒட்டிய நிலப்பகுதிகளில் குளிர் மிகுதியாயினும், கோடைக்காலத்தில் மனிதர்கள் வசிக்க முடியும். குளிர்காலத்தில் இங்கு -90° பா. வரை வெப்பநிலை குறைகிறது. இங்கு வாழும் மக்கள் எஸ்கி மோக்கள் (த.க.). வெண்கரடிகளும், சீல் முதலிய நீர் விலங்குகளும் இங்கு உள்ளன. ஆர்க்டிக் வட்டம் (Arctic circle) வடக்கே யுள்ள மிதசீதோஷ்ண மண்டலமும் வடக்கே ஆர்க்டிக் பிரதேசமும் பிரியும் இடம். இவ்விடத்தைப் பூமத்திய ரேகையைப்போல ஒரு கற்பிதக்கோட்டைக் கொண்டு நிருணயிப்பது மரபு. இக்கோடு சுற்றி வந்து ஒருவட்ட மாக முடியும். வட ரஷ்யா, கிரீன்லாந்து, நார்வே, சுவீடன், வட கானடா, அலாஸ்கா வழியாக இக்கோடு செல்வதாகக் கற்பிதம். வடதுருவத்திலிருந்து இவ் விடம் வரையுள்ள பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டி லும் ஒரே ஒரு நாள் (பெரும்பாலும் ஜுன் மாதத்தில்) 24 மணிநேரமும் பகலாகவே யிருக்கும்; அதே போல டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் 24 மணி நேரமும் இரவா யிருக்கும். இவ்வட்டத்திற்கு உட்பட்ட பிரதேசத்தை ஆர்க்டிக் பிரதேசம் என்றும் கூறுவதுண்டு. இந்த வட்டத்திற்கே உரிய சீதோஷ்ண நிலையும் தாவர விலங்கியல் சிறப்புப் பண்புகளும் மிகுந்துள்ள இடத்திற்கு ஆர்க்டிக் மண்டலம் என்று பெயர். ஆர்க்ரைட்டு, சர் ரிச்சர்டு (Arkwright, Sir Richard 1732-92) புதுப்பொருள் ஆக்கிய அறி ஞர். இவர் இங்கிலாந்திலுள்ள பிரஸ்டன் என்னுமிடத் தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். அதிகமாகக் கல்வி பெற வசதியற்ற இவர் நாவிதரானார். தமது முப் பத்தைந்தாவது வயதில் தற்செயலாக ஒரு நாள் இவர் ஹார்கிரீவ்ஸ் (த. க.) என்ற அறிஞரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அமைத்திருந்த நூற்கும் ஜென்னி என்ற பொறியைப்பற்றி இவர் அறிந்தார். அதைத் திருத்தியமைக்க வேண்டும் என்ற ஆவல் மேலிட இவர் தமது தொழிலைவிட்டுப் புதுப்பொருள் ஆக்கத்தில் இறங்கினார். அதன் பயனாக இவர் 1769-ல் நூற்கும் சட்டம் என்ற அமைப்பைக் கண்டுபிடித்தார். அதை ஹார்கிரீவ்ஸின் பொறியில் பொருத்திவிட்டால் அதைக் கொண்டு தேவையான தடிப்புள்ள பல நூல்களை ஒரே சமயத்தில் நூற்கலாம். தாம் கண்டுபிடித்த அமைப்பைச் செய்து விற்கப் போதிய மூலதனம் இல்லாமல் இவர் தொல்லைப்பட்டார். எந்திரங்களுக்கு எதிராக நடந்த கலகங்களிலும் இவர் அவதியுற்று ஊரையே விட்டுப்போக நேர்ந்தது. தம் உரிமை ஆர்கன் (Organ) : மேனாடுகளில் முக்கியமாக மாதாகோயில்களில் பயனாகும் ஓர் இசைக்கருவி. இது அழுத்தமான காற்றினால் இயக்கப்படும் பல குழாய் களைக் கொண்டது. இக்குழாய்கள் (Organ tubes) ஒவ்வொன்றும் ஒரு சுரத்தைத் தோற்றுவிக்கும். கி.மு. 2ஆம் நூற்றாண்டிலேயே எளிய வடிவுள்ள ஆர்கன் வழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இதில் காற்று நிறைந்த பெட்டியின்மேல் பல குழாய்கள் அமைக்கப் பட்டிருந்தன. ஒரு துருத்தியின் உதவியால் பெட் டிக்குள் காற்றைச் செலுத்தி, அது குழாய்களின் வழியே சென்று அவற்றை ஒலிக்குமாறு செய்தார்கள். தொரு குழாயை ஒலிக்காமற் செய்ய அதன் வாயைக் கையினால் மூடிக்கொண்டு மற்றக் குழாய்கள் ஒலிக்கு மாறு செய்வார்கள். ஓர் உலோகத் தகட்டின் உதவி யால் குழாய்களை மூடும் வழக்கம் பின்னர்த் தோன் றியது. 5ஆம் நூற்றாண்டில் எருசலேம் நகரில் இருந்த ஆர்கன் பன்னிரண்டு குழாய்களும் பதினைந்து துருத்தி களும் கொண்டிருந்தது. இதன் ஒலி தொலைவுவரை கேட்கும். மா தா ஏதாவ ஒரு மைல் கோயில்களில் HOS AY ஆர்கன் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 455 |bSize = 414 |cWidth = 200 |cHeight = 173 |oTop = 348 |oLeft = 209 |Location = center |Description = }} கோஷ்டி கானத்திற்கு 7ஆம் நூற்றாண்டில் இதைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். குழாய்களின் நாதத் தையும் பண்பையும் மாற்றி அமைக்கும் வழக்கம் இப் போது தோன்றியது. கட்டைகளை அழுத்தித் தேவை குழாய்களின் வழியே மட்டும் காற்றைச் செலுத்தி, அவற்றை ஒலிக்குமாறு செய்யும் வழக்கம் தோன்றியது. ஆனால் அக்காலத்தில் வழங்கிய கட்டை கள் நீண்ட நெம்பு கோல்களைப்போல் இருந்தன. ஒவ் யான<noinclude></noinclude> t2bzvjqznm4rwnuw2gar9ynj2yqhlz8 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/459 250 445289 1435299 1417907 2022-07-29T04:43:39Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||411|}}</b></noinclude> ஆர்மடில்லோ போய்ச் சேர்ந்தது. தோல்வி காணா ஆர்மடா' வில் 50 கப்பல்களே திரும்பி வந்தன. பிரிட்டிஷ் கப்பற் படைக்கு இப்போரில் தலைமை தாங்கியோர் ஹோவர்டு பிரபு, டிரேக், ஹாக்கின்ஸ் முதலியோர். ஆர்மடில்லோ ஆர்மடில்லோ (Armadillo) பா லூட்டும் விலங்கு. தென் அமெரிக்கா முழுவதிலும், வடஅமெரிக்கா வின் தெற்கிலும் பரவியிருக்கிறது. இதில் பெரிய இனம் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 459 |bSize = 414 |cWidth = 84 |cHeight = 77 |oTop = 101 |oLeft = 8 |Location = left |Description = }} 3.அடி நீளமுள்ளது. சிறிய இனம் பிச்சிசியாகோ என் பது 5 அங்குலமிருக்கும். தலை யும் உடம்பும் வாலும் கொம்புப் பொருளாலான செதில்களால் மூடியிருக்கும். அவற்றிற்கு அடி யிலே தோலில் எலும்புத் தகடு கள் இருக்கின்றன. தலையிலும், தோள்களிலும், இடுப்பின் கீழ்ப் பாகத்திலும் எலும்புத் தகடுகள் ஒன்று சேர்ந்து கேடயங்கள் போல் ஆகின்றன. தோளகு கிலும் தொடையருகிலும் இருக்கும் கேடயங்களுக்கு அடியில் இந்தப் பிராணி தன் கைகால்களை இழுத்துக் கொள்ள முடியும். கேடயங்களுக்கு இடையிடையே உடம்பைச் சுற்றி எலும்பில்லாத தோல் மட்டும் மூடிய பல வளையங்கள் இருக்கின்றன. இந்த இடங்களிலே உடம்பை மடக்கவும் வளைக்கவும் முடிகிறது. எலும்புத் தகடுகளுக்கிடையில் இங்கொன்று அங்கொன்றாகப் பாலூட்டிகளுக்கு அடையாளமான மயிர் வளர்ந்திருக் கும். தாலிபியூடெஸ் என்னும் சாதி தன் உடம்பைப் பந்துபோவச் சுருட்டிக்கொள்ளும். தனக்கு ஏதாவது ஆபத்து வந்தாலும் அது தன்னை இப்படித்தான் காத் துக்கொள்ளும். மற்றச் சாதிகளிலெல்லாம் நன்றாக வளர்ந்த கெட்டியான் நகங்களுண்டு. அவற்றால் அதி# யிக்கத் தக்க வேகத்தோடு குழி தோண்டி அதில் மறைந்துகொள்ளும். ஆர்மடில்லோக்கள் இரவில் சஞ்சரிப்பவை. அவை எதையும் தின்னும். ஆயினும் பூச்சியுணவே அவற்றிற்கு விருப்பமானது. 411 ஆர்மா (Armagh) வட அயர்லாந்தின் கவுன்டி களில் ஒன்று. பரப்பு : 489 ச. மைல்.மக் : 1,14,226 (1951). வடபாகம் செழிப்பு மிக்கது. தென்பகுதி மலைப் பாங்கானது; மழை குறைவாகையால் வேளாண்மைக்கு ஏற்றதன்று. உருளைக்கிழங்குகளும் ஓட்ஸ் தானியமும் பயிரிடப்படுகின்றன. கால்நடைகள், கோழிகள், பன்றி கள் வளர்க்கப்படுகின்றன. இங்குப் பழத்தோட்டங் கள் மிகுதி. லினென் கைத்தொழில் நடைபெறுகின்றது. ஆர்மா இதன் தலைநகர். இது முக்கியமான வியா பார ஸ்தலம். ஆர்மீனிய மொழி இந்தோ-ஐரோப்பிய மொழி களுள் ஒன்று. அதனுள் பல செமிட்டிக் சொற் களும் பண்டைய பாரசீகச் சொற்களும் கலந்துள்ளன. கிறிஸ்தவ மதம் பரவுமுன்னர் ஆர்மீனியா பாரசீகப் பண்பாட்டுக்கு அடிமையாக இருந்தது. திரிடேட்டிஸ் (Tiridates 286-342) காலத்தில் கிறிஸ்தவ மதம் புகுந்த பின்னர் அங்கு ஐரோப்பிய நாகரிகம் பரவ லாயிற்று. 404-ல் மெஸ்ராப் மஸ்டோட்ஜ் (Mesrob Mashdotz) என்பவர் 36 எழுத்துக்கள் கொண்ட ஆர்மீனிய அரிச்சுவடியை உண்டாக்கினார். மேனாட்டு மொழிகளின் எழுத்துக்களில் பெரிய எழுத்து, சிறிய எழுத்து என்று இருவகை உருவங்கள் உண்டு. மெஸ் ராப் உண்டாக்கிய எழுத்துக்களையே இப்போதும் ஆர்மீனியப் பெரிய எழுத்துக்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த அரிச்சுவடி. உண்டாக்கப்பட்ட பின்னர் கிறிஸ்தவ நூல்கள் எழுந்தன. ஆர்மீனிய மொழி 5ஆம் நூற்றாண்டின் மத்தியில் கொரின் தலைமைக் குருவாயிருந்த மோசே என்பவர் ஆர்மீனியாவின் வர லாற்று நூல் ஒன்று இயற்றினார். அந் நூற்றாண்டின் பிற்பகுதியில் பழங்கதை எழுதுவது நின்றுபோய் மொழிபெயர்ப்பு நூல்கள் மிகுதியாகத் தோன்றத் தொடங்கின. இந்தக் காலத்தில் சொந்தமாக எழுதிய நூல்களுள் சிறப்பானவை பாஸ்டஸ் (Faustus, 344-392) என்ப வர் தம் காலத்து நிகழ்ச்சிகளைப்பற்றி எழுதிய வரலா றும், எரிசியாஸ் என்பவர் எழுதிய வார்தான் மணிகோ மியன் வரலாறுமாம். இப்போதும் ஆர்மீனியர் தமது நாட்டுச் சிறந்த வீரனாக வார்தானைப் போற்றி வருகின் றனர். 13ஆம் நூற்றாண்டுவரை எழுந்த சிறப்பான இலக் கியம் கிறிஸ்தவக் கோயிற் பாடல்கள் ஆகும். அத் தகைய பாடல்களை யாத்தவருள் சிறந்தவர் எட்டாம் நூற்றாண்டிலிருந்த சகாக்காதூத் என்னும் பெண் புல வர் ஆவர். 10ஆம் நூற்றாண்டிலிருந்த கிரிகார் நாரெகாட்ஜீ (Gregor Narekatzi) என்பவர் புகழ்பெற்ற கவிஞர். அவருடைய நாரெகி என்னும் வசனநூல் காவியம் போலவே காணப்படுகிறது. அக்காலத்துக் கவிஞர்களுள் அதிகமாக எழுதியவர் நெர்செஸ் என்பவரே. 13ஆம் நூற்றாண்டில் கட்டுக்கதைகள் (Fables) மிகுதியாக எழுந்தன. அரசியல் சமூகப்பொருள்கள் அக்கதையின் உருவத்தில் வந்து பல சீர்திருத்தங்களுக்கு அடிகோலின. அக்காலத்துக் கவிஞர்களுள் கான்ஸ் எர்ஜின் காட்ஜீ என்பவர் இயற்கை, காதல், அழகு ஆகியவை குறித்துப் பாடினார். டான்டென் அடுத்த நான்கு நூற்றாண்டுகளில் ஆர்மீனிய நாடு அன்னியருக்கு அடிமையாகி அல்லலுற்றது. இக்காலத் தில் அச்சகங்கள் உண்டாயின. மத நூல்கள் எழுந் தன. ஹவானஸ் துல்குராண்ட்ஜி என்பவர் காதலைப் பற்றிப் பாடியவை புகழ்வாய்ந்தவை. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில், ரஷ்யர்கள் ஆர் மீனியாவைக் கைப்பற்றினர். அதனால் இத்தாலியி லுள்ள வெனிஸ் நகரமே ஆர்மீனிய இலக்கியத் தலமா யிற்று. அங்கிருந்து நாட்டுப்பற்றுப் பாடல்களும் தோத் திரப் பாடல்களும் பல நூல்களின் மொழிபெயர்ப்புக் களும் ஆர்மீனியாவுக்கு வந்துகொண்டிருந்தன. 19ஆம் நூற்றாண்டின் மத்தியகால முதல் புதியதோர் மாறுதல் தோன்றலாயிற்று. ஷெராஜ் என்பவர் பண் டைய இலக்கியநடை உபயோகத்தைக் கடுமையாகக் கண்டித்தார். மொழியிலும் இலக்கணத்திலும் பல மாறுதல் செய்து, மொழியைப் புதிய ஆற்றலுடைய தாகச் செய்தார். அவரே இக்காலத்து ஆர்மீனிய மொழி நடையின் தந்தை என்று கூறுவர். எகிஸ் என்னும் கவிஞர் மொழி வளத்திலும் சொல் லின்பத்திலும் சிறந்து விளங்குபவர். சிபில் என்னும் பெண் கவிஞரின் பாடல்கள் எல்லோராலும் விரும்பப் பெறுவன. வசன நடையில் முதன்முதலாகச் சிறந்த நூல் எழுதியவர் ராபி என்பவர். சிராவன்ஜேட் என்பவர் பல நாவல்கள் எழுதியவர். அவருடைய தலைசிறந்த நூல் குழப்பம் என்பது. அவர் நாடகம் எழுதுவதில் புதிய மாறுதல்கள் செய்தார். அவட்டிஸ் ஆரோனியஸ் என்பவர் நாட்டுக்கு உண் டான பல துன்பங்களையும் நேரில்கண்டு வருந்தியவ ரானபடியால் அவருடைய நூல்கள் அனைத்தும் சுதந் திரத்துக்காகப் போராடுவதைப் பற்றியனவாகவே உள்.<noinclude></noinclude> rdof5fweiyjsvku6cvaywimecy0esfg பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/460 250 445290 1435300 1417908 2022-07-29T04:45:15Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||412|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 460 |bSize = 414 |cWidth = 105 |cHeight = 122 |oTop = 437 |oLeft = 309 |Location = center |Description = ஆர்னல்டு, மாத்தியூ }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 460 |bSize = 414 |cWidth = 194 |cHeight = 110 |oTop = 93 |oLeft = 209 |Location = center |Description = ஆர்மோனியம் }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 460 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 180 |oTop = 293 |oLeft = 0 |Location = center |Description = அர்மீனியா }} ஆர்மீனியா சோவியத் ஆர்மீனியாவிலும் ஆர்மீனிய மொழியின் இலக்கியங்கள் இயற்றப்படுவது நிற்கவில்லை. ஆனால் அங்கு எழுதப்படும் ஆர்மீனிய நூல்கள் சோவியத் கருத்துக்கள் நிறைந்தனவாக உள. டன. 19ஆம் நூற்றாண்டில்தான் நாடகங்கள் எழுதப்பட் அந்த நூற்றாண்டின் இடைக்காலத்தில்தான் மதச் சம்பந்தமில்லாத நாடகங்கள் நடிக்கத் தொடங் கினர். ஹெக் கினியன் என்பவர் தாய்மொழியைத் துறந்து அன்னிய மொழியை உபயோகிக்கும் ஆர்மீனிய மக்களைக் கேலிசெய்து பல நாடகங்கள் எழுதினர். ஹாகோப் பரோனியன் என்பவரை மக்கள் பெரிதும் விரும்பினர். அவர் மக்களிடம் காணப்படும் பித்த லாட்டங்களைக் கேலிசெய்து பல நாடகங்கள் எழுதினார். ஆர்மீனியா சோவியத் சோஷலிஸ்ட் குடியரசு. பரப்பு: 11.640 ச. மைல். மக் : சு. 13 இலட்சம் (1939). ஜார்ஜியாவிற்கும் அசர்பைஜானுக்கும் இடையே உள் ளது. முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு ஒரு பல்கலைக் கழகமும் பல கல்லூரிகளும் இங்கு அமைக்கப்பட்டுள் ளன. மக்கள் பெரும்பாலும் ஆர்மீனியர்களும். ரஷ்யர் களும், துருக்சித் தார்த்தர்களும் ஆவர். இந்நாட்டுப் பண்டைய மக்கள் நாட்டுச் சுதந்திரத் திற்காக எந்நாளும் போராடி வந்திருக்கின்றனர். 1-ம் டைக்ரேனிஸ் (கி. மு. 94-கி. மு. 56) என்னும் மன்னர் காலத்தில் ஆர்மீனியா மிக உயர்ந்த நிலையடைந்திருந் தது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இது அரபுகளின் ஆதிக்கத்தில் வந்தது. கி.பி.1000க்குப்பின் ஆர்மீனி யர்கள் செல்ஜுக் துருக்கியரோடு போராடவேண்டி கருங் கடல் துருக்கி சிரியா ஆர்மீனியா 412 ஈரக் ஈரான் ஆர்னல்டு, மாத்தியூ டது. 1920-லிருந்து ஆர்மீனியாவில் சோவியத் கம்யூ னிஸ்டு ஆட்சி நடக்கிறது. ஆர்மீனியா வந்தது; ஆயினும் சில ஆண்டுகளில் ஆர்மீனியா முழு வதும் செல்ஜுக்குகளின் ஆதிக்கத்தில் வந்துவிட்டது. 1405-ல் தைமூர் என்னும் மங்கோலியப் பேரரசன் இறந்த பிறகு பாரசீக மன்னர்கள் சில காலம் ஆதிக்கம் செலுத்தினர். துருக்கியர்கள் இதை எதிர்த்தனர். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து காக்க சஸ் மலைவழியே தெற்கு நோக்கி முன்னேறிவந்த ரஷ் யர்கள் இப் பிரதேசத்தைத் தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த பிறகே ஆர்மீனியாவில் நல்ல நிலை ஏற்பட் டது; பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது. ரஷ்யப் புரட்சிக்கு முன் துருக்கிச் சாம்ராச்சியத்தில் சேர்ந்திருந்த ஆர்மீனியப் பிரதேசத்தின் ஒரு பகுதியும் அப் புரட்சிக்குப்பின் ஆர்மீனியாவோடு சேர்க்கப்பட் ஆர்மோனியம் (Harmonium) கட்டைகளைக் கொண்ட இசைக்கருவி. இதில் ஒரு முனையில் பொருத் தப்பட்ட பல தகடுகள் இருக்கும். இத் தகடுகள் ஒவ் வொன்றின் நடுவிலும் ஒரு சந்து இருக்கும். நெகிழ் ரஸ்பியன் ஆர்மோனியம் வுள்ள நாக்கு ஒன்று இத் தகட்டை மூடியிருக்கும். கட் டையை அழுத்தினால் சந்தின் வழியே வரும் காற்று நாக்கைத் தள்ளிக்கொண்டு வெளிவரும்போது ஒலி தோன்றும். கருவியின் முன்புறத்திலுள்ள பிடிகளின் உதவியால் காற்று உட்புகும் வகையை மாற்றி நாதத் பண்பை மாற்றலாம். துருத்தியைப் போடும் வகையை மாற்றி உட்புகும் காற்றின் அளவைக் கட்டுப் படுத்தி, நாதத்தின் அளவைக் குறைக்கவும் கூட்டவும் முடியும். தின் கிரீனி என்ற பிரெஞ்சுக்காரர் இதைக் கண்டு பிடித் தார். இது 19ஆம் நூற்றாண்டில் வழக்கத்திற்குவந்தது. இது இந்தியாவின் இசைமுறைக்கு ஏற்றதன்று. ஆர்லியன்ஸ் பிரான்ஸ் நாட்டின் ஆவார் நதி யின் கரையிலுள்ள ஒரு நகரம். 1429-ல் ஆங்கிலேயர் முற்றுகையிட்டிருந்தபோது ஜோன் என்னும் கன்னி பிரெஞ்சுப் படைக்குத் தலைமைவகித்து ஆங்கிலேயரை முறியடித்தாள். அவளுடைய சிலை நகரின் நடுவில் உள்ளது. கிறிஸ்தவக் கோயில் மிகச் சிறந்த காத்திய (Gothic) சிற்பங்களுள் ஒன்றாகும். மக் : 70.240 (1946). ஆர்னல்டு, சர் எட்வின் (1832-1904): ஆசிய ஜோதி, உலக ஜோதி, தெய்வீகப் பாடல் என்ற சிறந்த காவியங்கள் இயற்றிய ஆங்கிலக் கவி; பூனாக் கல்லூரித் தலைவராக இருந்தவர். ஆர்னல்டு, மாத்தியூ (1822 -88) பேர்பெற்ற பிரிட்டிஷ் கல்விப் புலவரான தாமஸ் ஆர்னல்டின் குமா ரர். தலை சிறந்த ஆங்கிலக் கவிகளில் ஒருவர். சிறந்த திறனாய்வாளர். நடுத்தரக் கல்விச் சீர்திருத்தம் செய்த வர். இலக்கியத்திற்போலவே சமயத்திலும் அரசியலிலும் பண்பாடும் அழகும் தேவை என்றும் அதற்காகப் பழம் பேரிலக்கியங்களைக் கற்க வேண்டியது அவசியம் என் றும் வற்புறுத்தினார். ஆங் ஆர்னல்டு, மாத்தியூ கிலப் பண்பாடு என்பது உதவி : பிரிட்டிஷ் கவுன்சில், ஐரோப்பியப் பண்பாட்டில் சென்னை. ஓர் அமிசமே என்று கருதினார். அவருடைய உரைநடை நூல்களுள் சிறந்தவற்றில் சில திறனாய்வுக் கட்டுரைகள்<noinclude></noinclude> i3tfmwz6zsf6ktppbl5s3gwmyu0f3gh பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/461 250 445291 1435301 1417918 2022-07-29T04:47:09Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||413|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 461 |bSize = 414 |cWidth = 90 |cHeight = 66 |oTop = 336 |oLeft = 0 |Location = center |Description = }} ஆர்னல்டு, ஜோசெப் (Essays in Criticism), பண்பாடும் அராஜகமும் (Culture and Anarchy), இலக்கியமும் கொள்கை யும் (Literature and Dogma). கவிதைகளுள் சிறந்த வற்றில் சில ஷோரப்-ரூஸ்தும், டிரிஸ்டிரம்த் இசால்ட் என்பனவாம். 413 தார். ஆர்னல்டு, ஜோசெப் (1782-1818) எடின் பரோவில் மருத்துவக் கல்வி பெற்றவர். கப்பலில் மருத் துவராக இருந்தவர். பிறகு ராபில்ஸ் (Raffles) என்பவ ருடன் இயற்கை விஞ்ஞானியாகப் பிரயாணம் செய்த காலத்தில் உலகத்திலுள்ள பூக்களிலெல்லாம் மிகப் பெரியதான பூவைச் சுமாத்திரா தீவில் கண்டுபிடித் இவ்விருவர் நினைவாக ராப்லிசியா ஆர்னல்டை (Rafflesia Arnoldi) என்று பெயரிடப் பட்டது. அந்தப் பூவின் குறுக்களவு ஒரு கஜம் வரை இருக்கும். ஒவ்வொரு இதழும் ஓரடி நீளமிருக்கும். அதன் நிறை பதினைந்து ராத்தல். அதில் பன்னிரண்டு புட்டி அதாவது ஒன்றரை காலன் பூந்தேன் இருக்கும். செடிக்கு இலையுமில்லை. கிளையுமில்லை. ஓர் ஒட்டுண்ணி அதன் உடற்பாகங்கள் காளான்வேர் (மைசீலியம்) போன்று, ஒருவிதப் பிரண்டை அல்லது திராட்சைச் சாதிச் செடியின் வேர்த் திசுக்களுள்ளே புகுந்து வளரும். பூ அழுகிய புலால் நாற்றமடிக்கும்; புலாலுண் ஈக்கள் பூந்தேனுண்ண வரும். ஆர்னிதொரிங்க்கஸ் ஒரு விசித்திரமான பாலூட்டி விலங்கு. பாலூட்டி வகுப்பில் மிகத் தாழ்ந்த மானோட்ரிமேட்டா (த.க.) என்னும் வரிசை பாலூட்டிகளுக்கே உரிய மயிர்ப்போர்வையும் பால் சுரப்பிகளும் உண்டு. ஆயின் மற்றப் பாலூட்டிகளைப் போல் இவை குட்டி போடுவதில்லை; பறவை, ஊர்வன போல முட்டையிடும். மற்றப் பாலூட்டிகளில் மல வாய் ஒன்று;சிறுநீரும், ஆணில் விந்தும், பெண்ணில் முட்டையும் வெளிவரும் வழி ஒன்று. ஆயின் இவற்றில் இவையெல்லாம் ஒரே வாயிலில் வெளிப்படும். இந்தப் பண்பும் பறவை, ஊர்வனவற்றில் யைச் சேர்ந்தது. இவ்வரிசை விலங்குகளுக்குப் அதன் வழியாக அருகிலுள்ள சுரப்பியிலுண்டாகும் நஞ்சு வெளிவரும். காணப்படுவதே. மானோட்ரி மேட்டா என்னும் கிரேக்க மொழி ஒரு வாயில் உள்ளவை எனப் பொருள்படும். பால் சுரப்பிகள் இருப்பினும் தனித்த மடியாவது, காம்பாவது கிடையாது. வயிற்றுப்புறத் தில் தோலில் சில இடங்களில், பல நுண்மையான தொளைகள் வழியாக, வேர்வை தோன்றுகிறமாதிரி, பால் வெளிவரும். அதைக் குட்டிகள் நக்கிக் குடிக்கும். இந்த வரிசை விலங்குகள் ஆஸ்திரேலியப் பிராந்தியத்தில் மட்டுமே உண்டு. ஆர்னிதொரிங்க்கஸ் தென் கிழக்கு ஆஸ்திரேலியாவிலும் டாஸ்மேனியாவிலும் இருக்கிறது. இது ஆற்றங்கரைகளில் நீண்ட வளை தோண்டி அதில் வசிக்கும். இரவில் சஞ்சரிக்கும். இது ஒரு சிறு பிராணி. 20 அங்குல நீள மிருக்கும். வால் குட்டை யாகவும் தட்டையாகவும் 4-5 அங்குல மிருக்கும். உடம் பில் நீண்டு சுருண்ட மயிரும். அதற்கு அடியில் அடர்த்தியாக வளரும் குட்டையான நுண்மயிரும் இருக்கும். மயிர் கரும் பழுப்பு நிறமானது. வயிற்றுப் புறம் சற்று வெளுத்துத் தோன்றும். பட்டுப்போல மெதுவாக இருக்கும். இதன் கண்கள் சிறியவை. காதுக்குப் புறச்செவி வெளியே நீண்டில்லை. இதன் வாயில் வாத்துக்கு இருப்பது போன்ற தட்டையான அகன்ற அலகு உண்டு. இந்த அலகு காரணமாக ஆர்னிதொரிங்க்கஸ் ஆர்னிதொரிங்க்கஸ் பாலூட்டிகளுக்கு இதற்கு ஆர்னிதொரிங்க்கஸ் (பறவை மூக்கு) என்னும் விஞ்ஞானப் பெயர் வந்திருக்கிறது. அலகு 2; அங்குல நீளமும் 2 அங்குல அகலமும் உள்ளது. இந்தப் பிராணிக்கு மற்றப் இருப்பது போன்ற பற்கள் இளமையில் மட்டுமே உண்டு. அப் போது கடைவாய்ப் பற்கள் போன்றவை 10-12 இருக் கும். நடுப்பிராயத்தில் அவை விழுந்துவிடும். அவற்றிற் குப் பதிலாகக் கொம்புப் பொருளாலான பல்போன்ற எடுப்புக்கள் தாடைகளில் உண்டாகும். அவை உணவை மெல்ல உதவுகின்றன. அலகினாலே, நீருக்கு அடியிலுள்ள சேற்றைத் துழாவி, அதிலுள்ள பூச்சி, புழு, சிறிய ஓட்டு மீன்கள், நத்தை முதலியவற்றைப் பிடிக் கும். இதன் கன்னத்தில் விசாலமான பைகளுண்டு. இந்தக் கன்னப் பைகளுக்குள் இந்த இரையைச் சேர்த்து வைத்துக்கொண்டு உண்ணும். இதன் கால்கள் குட்டையானவை, வலுவானவை. ஐந்து விரல்களும், அவற்றிற்குப் பலமான உகிர்களும் உண்டு. விரல்களுக்கு இடையே அகலமான சவ்வு உண்டு. முன் கால்களில் இந்தச் சவ்வு உகிர்களின் முனைக்கு அப்பாலும் சென்றிருக்கும். நீரில் நீந்தும் போது சவ்வு முழுவதும் அகன்று பெரிய துடுப்புப் போல உதவும். தரைக்கு வரும்போது சவ்வின் முன் பாகம் பின்னுக்கு உள்ளங்காலில் மடிந்துகொள்ளும். இவ்வளவு அகலமான பாதம் இருப்பதால் இந்தப் பிராணிக்கு பிளாட்டிப்பஸ் (அகலடி) என்றும் பெய ருண்டு. பின் குதிகாலில் ஆணுக்கு ஒரு முள் உண்டு. வளை பெண்தான் வளை தோண்டுவது எனத் தெரிகிறது. சுமார் 30 அடி நீளமிருக்கும். தரைமட்டத் திற்குச் சுமார் ஓரடி கீழே தோண்டிக் கொண்டு போகும். வளை பல கோணலாக இருக்கும். அதில் ஓரிடத்தில் ஓரடி விட்டமுள்ள அறை ஒன்றிருக்கும். அதில் இலை, புல், பாசி முதலியவற்றைக்கொண்டு ஒரு கூடு அமைக்கும். வளைக்கு இரண்டு வழிகளுண்டு. ஒன்று நீருக்கு வெளியே இருக்கும். இன்னொன்று நீருக்குள்ளே திறக்கும். மற்றப் பிராணிகளின் கண் ணிற் படாமல் நீருக்குள்ளிருந்தே தன் வளைக்குள் இது போக வர முடியும். மேலும் வளையில் அங்காங்கே சேற்றை வைத்து வழியடைத்திருக்கும். இது பகை விலங்குகள் வராமல் காக்கும் உபாயம். ஆர்னிதொரிங்க்கஸ் சாதாரணமாக இரண்டு முட்டையிடும். முட்டை & அங்குல நீளமும் | அங்குல அகலமும் இருக்கும். மேலே நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய ஓடு உண்டு. முட்டையிலிருந்து பொரிக்கும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 461 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 104 |oTop = 446 |oLeft = 210 |Location = center |Description = }} ஆர்னிதொரிங்க்கஸ் குட்டிகளுக்குப் பாலூட்டுதல் குஞ்சுக்குமயிர் முளைத்திராது. மானோட்ரிமேட்டாவில் பால் மடிக்குக் காம்பு கிடையாது; தொளைகள் வழியாக வயிற்றுப்புறத்தில் சில இடங் களில் வெளிவரும் என்று மேலே சொல்லப்பெற்றது. பால் பல<noinclude></noinclude> qdm2p7di13fdz1ouur48zsol61t1yrh பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/462 250 445292 1435308 1417919 2022-07-29T05:08:02Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||414|}}</b></noinclude> ஆர்ஜென்டீனா பால் கொடுக்கும்போது தாய் மல்லாந்து படுத்துக் கொண்டு, இரண்டு குட்டிகளையும் தன் வாலாலும் கால் கைகளாலும் மார்பில் அணைக்கும். அவை பால் வரும் இடத்தை நக்கிப் பால் குடிக்கும். ஆர்ஜென்டீனா தென் அமெரிக்காவில், தெற்கில், அட்லான்டிக் சமுத்திரத்தை அடுத்துள்ள நாடு. பரப்பு: 1.0.79,965 ச. மைல். இந்நாடு மலைப்பாங்காகவும் மேடுபள்ளங்களுடைய தாகவும் இருக்கிறது. சராசரி 13,000 அடி உயர் முள்ள ஆண்டீஸ் மலைத்தொடர் இந்நாட்டின் ஒரு முக்கிய அமிசம். போனஸ் அயர்ஸுக்குத் தெற்கே விரிவான மலைப்பிரதேசம் இருக்கிறது. வடக்கேயும் கிழக்கேயும் செழிப்புள்ள பள்ளத்தாக்குக்கள் உள் ளன. இங்குள்ள புல்வெளிகள் விவசாயத்திற்கும் மேய்ச்சலுக்கும் மிகவும் பயன்படுகின்றன. இவற்றிற் குப் பாம்பாப் புல்வெளிகள் என்று பெயர். தென் ஆர்ஜென்டீனாவிற்குப் பெட்டகோனியா என்பது பெயர். இங்குள்ள முக்கியமான ஆறு பிளேட் ஆறு. இந்நாட்டின் தென்கோடி அன்டார்க்டிக்கின் அருகே யிருப்பதால் மிகுந்த குளிர்ப்பிரதேசமாயிருக்கிறது. ஆயினும் பெட்டகோனியாவின் கிழக்குப் பக்கம் அட் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 462 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 326 |oTop = 227 |oLeft = 5 |Location = center |Description = }} கார்டோபாஸ் GEG ர்மேட் ஆ9 போல் டியர்ஸ் உருகுவே ளபிளாட்டா பிரேசில் அடமென்றம் 414 ஆர்ஜென்டீனா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மழை மிகுதியாகப் பெய்கிறது. ஆண்டுதோறும் இங்கு 40 அங்குலம் முதல் 60 அங்குலம் வரை மழை பெய்கிறது. தென் பகுதியில் மழை மிகக் குறைவாயிருக்கிறது. மத்திய ஆர்ஜென்டீனாவில் 20 முதல் 39 அங்குலம் வரை மழை பெய்கிறது. இங்குள்ள வெப்ப மண்டலத்தில் அயன மண்டலத் தாவரங்கள் மிகுதியாக உள்ளன. பகுதியில் பனையும் இடையிடையே வேலைக்கான பல வகை மரங்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆண்டீஸ் மலையடிப் பிரதேசங்களைத் தவிரப் பெட்ட கோனியாவின் பிற பகுதிகள் விவசாயத்திற்குப் பய னின்றி இருக்கின்றன. வட இங்குள்ள கரிசல் மண் இந்நாட்டின் செல்வத்திற்கு ஆதாரமாயிருக்கிறது. எருப்போட்டு வளப்படுத்த வேண்டாதவாறு இப்பூமி வளமுடையதாயிருக் கிறது. தோல் பதனிடுவதற்கு உபயோகப்படும் கெப் ராக்கோ என்னும் ஒருவகை மரம் இங்கு மிகுதியாக விளைகிறது. ஆர்ஜென்டீனா லான்டிக் நீரோட்டத்தால் சிறிது வெப்பமடைகிறது. வட ஆர்ஜென்டீனாவில் கோடைகாலத்தில் வெப்பம் மிகுதியாயிருக்கிறது. சில சமயங்களில் 105° பா.வரை வெப்பநிலை உயர்கிறது. டங்ஸ்டன், வெள்ளீயம், நாகம், செம்பு, வெள்ளி, பொன் ஆகியவை சிறிது கிடைக்கின்றன. முக்கிய மான விளைபொருள்கள் கோதுமை, சோளம், ஆளி விதை, புகையிலை முதலிய ன. செய்பொருள்கள் சிமென்டு, சவர்க்காரம், தட்டுமுட்டுச் சாமான்கள், கண் ணாடிச் சாமான்கள், செருப்பு, துணிமணி முதலியன. கானடாவிற்கு அடுத்தபடியாகக் கோதுமையும், அமெ ரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மக்காச் சோளமும், ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாகக் கம் பள மயிரும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இந்நாட்டின் மக்: சு. 1,71,80,000 (1950) இங் குள்ள மக்களில் பெரும்பாலோர் வெள்ளையர்கள். இவர்களிலும் மிகுதியானவர்கள் ஸ்பானியர் அல்லது இத்தாலியர் மரபில் வந்தவர்கள். சுதேசிகளான அமெரிக்க இந்தியர்கள் சுமார் 30,000 பேருக்குக் குறைவாகவே இருக்கின்றனர். நாட்டு மொழி ஸ்பா னிய மொழிதான். இந்நாட்டில் ஆடுமாடுகளும் செழிப் பான விளைநிலங்களும் நிரம்ப இருப்பினும், மக்களில் பகுதியினர் பெரிய நகரங்களிலேயே வசிக்கின்றனர். 1 லட்சம் மக்கள் ஆலைகளில் வேலை செய்கின்றனர். இங்குப் பல இருப்புப்பாதைகளும் பெரிய சாலைகளும் இருக்கின்றன. தலைநகரமான போனஸ் அயர்ஸ், மக் : 30.00,371 (1947). அமெரிக்காவிலேயே நியூயார்க் கிற்கு அடுத்தபடியாகப் பெரிய துறைமுகப் பட்டின மாகும். ரோசேரியோ, மக் : 7,61,300, கார்டோபா மக்:3,51,644, லாபிளாட்டா, மக்: 2,68,000 என்பவை முக்கியமான பிற நகரங்கள். வரலாறு: 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர் களால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ஆர்ஜென்டீ னாவின் வரலாறு அங்கிருந்த ஆதிக்குடிகளின் வரலாறே. 1516-ல் ஜுவான் டெ சோலிஸ் என்னும் ஸ்பானிய மாலுமி ஆர்ஜென்டீனாவைக் கண்டு பிடித்தான். 1535-ல் ஸ்பெயின் மன்னனால் அனுப்பப்பட்டு ஆர் ஜென்டீனாவிற்கு வந்த டான் பிட்ரோ மெண்டோசா என்பவன் போனஸ் அயர்ஸ் குடியேற்றத்தை நிறுவி னான். இக்குடி.யேற்றத்தை நாட்டு மக்களான ஆதிக் குடிகள் போரிட்டு அழித்துவிட்டனர். அங்கிருந்த ஐரோப்பியர்கள் பரானா ஆற்றின் வழியே சென்று, ஆசூன் சியோன் என்னுமிடத்தில் 1537-ல் குடி. யேறினர். சில ஆண்டுகட்குப் பிறகு டொமினோ மார்ட்டினெசு என்பவர் முதல் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட் 1810 வரையில் ஆர்ஜென்டீனா ஸ்பெயின் டார்.<noinclude></noinclude> ldfsn0mqelvhfztdvzbn9z960ikyeyo 1435309 1435308 2022-07-29T05:15:36Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||414|}}</b></noinclude> ஆர்ஜென்டீனா பால் கொடுக்கும்போது தாய் மல்லாந்து படுத்துக் கொண்டு, இரண்டு குட்டிகளையும் தன் வாலாலும் கால் கைகளாலும் மார்பில் அணைக்கும். அவை பால் வரும் இடத்தை நக்கிப் பால் குடிக்கும். ஆர்ஜென்டீனா தென் அமெரிக்காவில், தெற்கில், அட்லான்டிக் சமுத்திரத்தை அடுத்துள்ள நாடு. பரப்பு: 1.0.79,965 ச. மைல். இந்நாடு மலைப்பாங்காகவும் மேடுபள்ளங்களுடைய தாகவும் இருக்கிறது. சராசரி 13,000 அடி உயர் முள்ள ஆண்டீஸ் மலைத்தொடர் இந்நாட்டின் ஒரு முக்கிய அமிசம். போனஸ் அயர்ஸுக்குத் தெற்கே விரிவான மலைப்பிரதேசம் இருக்கிறது. வடக்கேயும் கிழக்கேயும் செழிப்புள்ள பள்ளத்தாக்குக்கள் உள் ளன. இங்குள்ள புல்வெளிகள் விவசாயத்திற்கும் மேய்ச்சலுக்கும் மிகவும் பயன்படுகின்றன. இவற்றிற் குப் பாம்பாப் புல்வெளிகள் என்று பெயர். தென் ஆர்ஜென்டீனாவிற்குப் பெட்டகோனியா என்பது பெயர். இங்குள்ள முக்கியமான ஆறு பிளேட் ஆறு. இந்நாட்டின் தென்கோடி அன்டார்க்டிக்கின் அருகே யிருப்பதால் மிகுந்த குளிர்ப்பிரதேசமாயிருக்கிறது. ஆயினும் பெட்டகோனியாவின் கிழக்குப் பக்கம் அட் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 462 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 326 |oTop = 227 |oLeft = 5 |Location = center |Description = }} கார்டோபாஸ் GEG ர்மேட் ஆ9 போல் டியர்ஸ் உருகுவே ளபிளாட்டா பிரேசில் அடமென்றம் 414 ஆர்ஜென்டீனா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மழை மிகுதியாகப் பெய்கிறது. ஆண்டுதோறும் இங்கு 40 அங்குலம் முதல் 60 அங்குலம் வரை மழை பெய்கிறது. தென் பகுதியில் மழை மிகக் குறைவாயிருக்கிறது. மத்திய ஆர்ஜென்டீனாவில் 20 முதல் 39 அங்குலம் வரை மழை பெய்கிறது. இங்குள்ள வெப்ப மண்டலத்தில் அயன மண்டலத் தாவரங்கள் மிகுதியாக உள்ளன. பகுதியில் பனையும் இடையிடையே வேலைக்கான பல வகை மரங்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆண்டீஸ் மலையடிப் பிரதேசங்களைத் தவிரப் பெட்ட கோனியாவின் பிற பகுதிகள் விவசாயத்திற்குப் பய னின்றி இருக்கின்றன. வட இங்குள்ள கரிசல் மண் இந்நாட்டின் செல்வத்திற்கு ஆதாரமாயிருக்கிறது. எருப்போட்டு வளப்படுத்த வேண்டாதவாறு இப்பூமி வளமுடையதாயிருக் கிறது. தோல் பதனிடுவதற்கு உபயோகப்படும் கெப் ராக்கோ என்னும் ஒருவகை மரம் இங்கு மிகுதியாக விளைகிறது. ஆர்ஜென்டீனா லான்டிக் நீரோட்டத்தால் சிறிது வெப்பமடைகிறது. வட ஆர்ஜென்டீனாவில் கோடைகாலத்தில் வெப்பம் மிகுதியாயிருக்கிறது. சில சமயங்களில் 105° பா.வரை வெப்பநிலை உயர்கிறது. டங்ஸ்டன், வெள்ளீயம், நாகம், செம்பு, வெள்ளி, பொன் ஆகியவை சிறிது கிடைக்கின்றன. முக்கிய மான விளைபொருள்கள் கோதுமை, சோளம், ஆளி விதை, புகையிலை முதலிய ன. செய்பொருள்கள் சிமென்டு, சவர்க்காரம், தட்டுமுட்டுச் சாமான்கள், கண் ணாடிச் சாமான்கள், செருப்பு, துணிமணி முதலியன. கானடாவிற்கு அடுத்தபடியாகக் கோதுமையும், அமெ ரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மக்காச் சோளமும், ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாகக் கம் பள மயிரும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இந்நாட்டின் மக்: சு. 1,71,80,000 (1950) இங் குள்ள மக்களில் பெரும்பாலோர் வெள்ளையர்கள். இவர்களிலும் மிகுதியானவர்கள் ஸ்பானியர் அல்லது இத்தாலியர் மரபில் வந்தவர்கள். சுதேசிகளான அமெரிக்க இந்தியர்கள் சுமார் 30,000 பேருக்குக் குறைவாகவே இருக்கின்றனர். நாட்டு மொழி ஸ்பா னிய மொழிதான். இந்நாட்டில் ஆடுமாடுகளும் செழிப் பான விளைநிலங்களும் நிரம்ப இருப்பினும், மக்களில் பகுதியினர் பெரிய நகரங்களிலேயே வசிக்கின்றனர். 1 லட்சம் மக்கள் ஆலைகளில் வேலை செய்கின்றனர். இங்குப் பல இருப்புப்பாதைகளும் பெரிய சாலைகளும் இருக்கின்றன. தலைநகரமான போனஸ் அயர்ஸ், மக் : 30.00,371 (1947). அமெரிக்காவிலேயே நியூயார்க் கிற்கு அடுத்தபடியாகப் பெரிய துறைமுகப் பட்டின மாகும். ரோசேரியோ, மக் : 7,61,300, கார்டோபா மக்:3,51,644, லாபிளாட்டா, மக்: 2,68,000 என்பவை முக்கியமான பிற நகரங்கள். வரலாறு: 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர் களால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ஆர்ஜென்டீ னாவின் வரலாறு அங்கிருந்த ஆதிக்குடிகளின் வரலாறே. 1516-ல் ஜுவான் டெ சோலிஸ் என்னும் ஸ்பானிய மாலுமி ஆர்ஜென்டீனாவைக் கண்டு பிடித்தான். 1535-ல் ஸ்பெயின் மன்னனால் அனுப்பப்பட்டு ஆர் ஜென்டீனாவிற்கு வந்த டான் பிட்ரோ மெண்டோசா என்பவன் போனஸ் அயர்ஸ் குடியேற்றத்தை நிறுவி னான். இக்குடி.யேற்றத்தை நாட்டு மக்களான ஆதிக் குடிகள் போரிட்டு அழித்துவிட்டனர். அங்கிருந்த ஐரோப்பியர்கள் பரானா ஆற்றின் வழியே சென்று, ஆசூன் சியோன் என்னுமிடத்தில் 1537-ல் குடி. யேறினர். சில ஆண்டுகட்குப் பிறகு டொமினோ மார்ட்டினெசு என்பவர் முதல் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1810 வரையில் ஆர்ஜென்டீனா ஸ்பெயின்<noinclude></noinclude> mg4zmbzhs56s49a72lue38g8nmbs3a1 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/464 250 445294 1435311 1417922 2022-07-29T05:17:22Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||416|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 464 |bSize = 414 |cWidth = 206 |cHeight = 236 |oTop = 251 |oLeft = 2 |Location = center |Description = }} ஆரசோனா ஈப்ரோ ஆறு இம்மாகாணத்தின் வழியே ஓடு கிறது. மு.ஆ. ஆரசோனா அமெரிக்க ஐக்கிய நாடுகளுள் ஒன்று. பரப்பு: 1.13,580ச. மைல். மக் : 7,49,587 (1950). இங்கு ஒரு பல்கலைக்கழகம் உண்டு. இதைச் சேர்ந்த பல தொழிற் கல்லூரிகளும் இருக்கின்றன. சிறுவர் களுக்குக் கட்டாயக் கல்வி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு உருளை முதலிய கிழங்குகளும், ஆரஞ்சு முதலிய பழங்களும் பருத்தியும் மிகுதியாக விளைகின்றன. சுரங்கத்தொழில் முக்கியமானது; ஐக்கிய நாடுகளி லேயே மிக அதிகமாகத் தாமிரம் கிடைக்கும் நாடு இதுவே.தலைநகரம் : பீனிக்ஸ். மக் : 1,06,818 (1950). ஆரஞ்சு : ரூட்டேசி என்னும் இரட்டை விதை சிட்ரஸ் சாதியில் சில இனங்கள் யிலைக் குடும்பத்தில் ஆரஞ்சு எனப்படும். A 416 பேரெலுமிச்சை, கொழிஞ்சி, பம்பளிமாசு முதலிய பல தாவரங்கள் சிட்ரஸ் சாதியின. இச்சாதியில் முக்கிய மாக மூன்று இனங்கள் ஆரஞ்சு எனப்படும். ஒன்று புளிப்பு நாரத்தை, கசப்பு நாரத்தை,செவில் ஆரஞ்சு, பிகரேடு எனப்படும் புளிப்பாரஞ்சு. இது சிட்ரஸ் ஆரான்டியம். மற்றொன்று கமலா, குடகாரஞ்சு, மாண் டரின் என்னும் சிட்ரஸ் ரெட்டிகுலேட்டா. இன் னொன்று சாதாரண ஆரஞ்சு. சீனி ஆரஞ்சு, சாத்துக்குடி. நாரத்தை முள்ளுள்ள சிறு மரம். அருமையாக 25 அடி உயரம் வளரும். இலை மாறொழுங்குள்ளது. ஒரே சிற்றிலையுள்ள கூட்டிலை. இலைக் காம்புக்கு இரு பக்க மும் இறக்கைபோலப் பச்சையிலைப் பகுதி வளர்ந்திருக் கும். இலையில் சுரப்பிகள் அங்கங்கே ஒளி கசியும் புள்ளிகள் போலத் தோன்றும். இவற்றில் எண்ணெய் உண்டாகிறது. பூக்கள் சிறு கொத்துக்களாக இருக் கும். புறவிதழ் கிண்ணம்போல இருக்கும். ஐந்து பிரிவுகள் உள்ளது. அகவிதழ்கள் சாதாரணமாக வெண்மையாக மணமுள்ளனவாக இருக்கும். கேசரங்கள் 10-20.இன்னும் அதிகமாகவும் எலுமிச்சை, கொடியெலுமிச்சை, இருக்கும். சூலகம் எட்டு அல்லது அதற்கு அதிகமான ஐந்து. அறைகளுள்ளது. சூல்கள் பல. அச்சு ஒட்டுமுறை. சூல் தண்டு உருளை வடிவாகவும், சூல்முடி தலை வடிவாக வும் இருக்கும். சூலகத்துக்கு அடியில் நன்றாக வளர்ந் துள்ள ஆதானம் வட்டமாக இருக்கும். இதில் பூந் தேன் சுரக்கும். கனி சதைக் கனி, சூலறைச் சுவரின் உட்பாகத்தில் வளரும் துய்களில் சாறு நிறைந்திருக் கும். அப்பகுதியே பழத்தில் தின்னத்தக்கது. பழத் தோல் மொத்தமாக மேடுபள்ளமாக இருக்கும். பழம் பிரகாசமான கிச்சிலி நிறமாகச் சற்றுச் சிவப்புச்சாயை கலந்திருக்கும். நாரத்தை மிகப் புளிப்பாக இருப்பதால் இது பழமாகத் தின்னுவதற்கு ஏற்றதன்று. ஆயினும் இதிலிருந்து பழச்சாறு, மிட்டாய், மார்மலேடு, மது முதலிய பலவகைப் பண்டங்கள் செய்கின்றனர். ஊறு காய் போடுவதுண்டு. மருந்துக்கு மிக முக்கியமானது, இனிமையான மணமுள்ளது. வைட்டமின்கள் உள்ளது. இதன் இலையிலிருந்து நெரோலி எண்ணெய், பிகரேடு எண்ணெய், ஆரஞ்சுப்பூ எண்ணெய் என எடுத்து வாச னைத் திரவியங்களில் உபயோகிக்கிறார்கள். கமலா கிச்சிலி புதர்போல வளரும் சிறிய மரம். இலை கள் சிறுத்து மென்மையாக இருக்கும். காம்பு குட்டை யாக இருக்கும். அதில் இறக்கை இல்லையென்றே கூறலாம். பழம் உருண்டையாக மேலே சற்றுத் தட்டையாக இருக்கும். தோல் உள்ளிருக்கும் சுளைக ளோடு ஒட்டாமல் தளர்த்தியாக இருக்கும். எளிதில் உரிந்துவிடும். பழம் கிச்சிலி நிறமாகவும் சிவப்பாகவும் இருக்கும். சாறு இனிக்கும். சிலவற்றுள் சற்றுப் புளிப்பும் கலந்திருக்கும். இது சீனாவிலும் இந்தோசீனா விலும் இருந்து வேறு இடங்களுக்குப் பரவிற்று. இதைக் குடகாரஞ்சு என்று சாதாரணமாகச் சொல்லு அங்கு இது ஏராளமாக விளைகிறது. வார்கள். 2 ஆரஞ்சு 1.இலை, 2.பூ, 3. பூவின் நெடுக்கு வெட்டு, 4. கனி யின் குறுக்கு வெட்டு. ஆரஞ்சு அரபு மொழியில் நாரஞ்சியென்றும் உள்ளது. இதுவே ஐரோப்பிய மொழிகளில் ஆரஞ்சு என்று வழங்கு கிறது. ஆரஞ்சு என்னும் தித்திப்பு ஆரஞ்சு. இது சிட்ரஸ் சீனென்சிஸ். இந்த ஆரஞ்சு வகைகள் வடிவு. அளவு, மணம், மரத்தின் பண்பு முதலியவற்றில் வேறுபடும். புளிப்பு ஆரஞ்சு பொதுவாக நாரத்தை யென்றும், மற்ற இரண்டும் பொதுவாகக் கிச்சிலிப்பழம் என்றும் பெயர் பெறும். ஆரஞ்சு என்னும் சொல் நாரம், நரந்தம், நாரத்தை என்னும் தமிழ்ச் சொல்லோடு தொடர்புடை யது. இது வடநாட்டு மொழிகளில் நாரங்கா என்றும் சாத்துக்குடி,சீனி, மூசம்பி (மொசாம்பிக்), பட்டே வியா.என்.று சொல்லப்படும் தித்திப்பு ஆரஞ்சு சீனாவிலும் இந்தியாவிலும் இருந்து வேறு நாடுகளுக்குப் பரவியுள் ளது. இந்த மரம் பரவலாக 30 அடி உயரங்கூட வளரும். இலைக் காம்புக்குக் குறுகிய இறக்கையுண்டு. பழம் உருண்டையாக இருக்கும். பொன்னிறமாக அல்லது கிச்சிலி நிறமாக இருக்கும். தோல் சற்றுத் தடிப்பாக இருக்கும். இந்தப் பழம் மற்றவகைகளை விட விரும்பப்படுவது. மற்றவகைகளைவிட இதன் வாணிபமே மிகுதி. சாத்துக்குடிப்பழம் இரத்தத்தைச் சுத்திகரிப்பது. சுரங்களில் நாவறட்சியைத் தணிப்பது. சளிப்பை அகற்றுவது. பசியை மிகுவிப்பது. இதன் சாறு பித்த சம்பந்தமான நோய்களை நீக்கும். தோல் வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும். இவை இந்தியாவில் பயிர்செய்யும் முறை, விளையும் பிரதேசங்கள் முதலிய வற்றைக் கிச்சிலி என்னும் கட்டுரையில் பார்க்க.<noinclude></noinclude> t2wek708xjoionegfkf4f47sherq46p பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/465 250 445295 1435310 1426871 2022-07-29T05:16:58Z TVA ARUN 3777 துப்புரவு proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆரஞ்சு சுதந்திர நாடு|417|ஆரம்பவாதம்}}</b></noinclude>சிட்ரஸ் சாதிச் செடிகளைப் பற்றி எலுமிச்சை, கடாரை, கொழிஞ்சி, பம்பளிமாசு முதலிய தனிக் கட்டுரைகளுண்டு. {{larger|<b>ஆரஞ்சு சுதந்திர நாடு:</b>}} இது தென் ஆப்பிரிக்க ஐக்கியத்திலுள்ள ஒரு மாகாணம். ஆங்கிலேயர்கள் 1820 க்குப் பிறகு பெரிய எண்ணிக்கையில் தென் ஆப்பிரிக்காவில் வந்து குடிபுகத் தொடங்கினர். இதனால் தென் ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் இருந்த போயர்கள் அங்கிருந்து பெரிய வெளியேற்றம் ஒன்றைத் தொடங்கி, வடக்கு நோக்கிச் சென்று புது இடங்களில் குடியேறத் தொடங்கினர். 1836-ல் இவர்கள் ஆரஞ்சு நதியைக் கடந்து, ஆரஞ்சு நதிக் குடியேற்றத்தை அமைத்தனர். 1854லிருந்து இக்குடியேற்றம் சுதந்திரம் பெற்று, ஆரஞ்சு சுதந்திர நாடு என்று வழங்கி வருகிறது. இக்குடியேற்றம் டிரான்ஸ்வால் ஜனாதிபதிபால் குரூகருக்கு உதவியாக இரண்டாம் போயர்யுத்தத்தில் 1899-ல் பிரிட்டனுடன் போர்புரிந்தது. ஆனால் அந்த யுத்தத்தில் பிரிட்டன் வெற்றியடைந்ததால் ஆரஞ்சு சுதந்திர நாடு 1900-ல் பிரிட்டனுடைய உடைமையாயிற்று. 1909 முதல் இது தென் ஆப்பிரிக்க ஐக்கியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இங்குள்ள பெரும்பாலோருக்குத் தொழில் கால்நடை வளர்த்தல். இங்கு மழை குறைவு. தலைநகரம்: புளும்பான்டேன் (த.க.); பரப்பு : 49,647 ச. மைல் : மக் : 10.18.207 (1951). பெரும்பாலோர் சுதேசிகள் {{float_right|எம். வீ. சு.}} {{larger|<b>ஆரஞ்சு நதி</b>}} தென் ஆப்பிரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ஆறுகளுள் மிகப் பெரியது. ஆரஞ்சு என்ற டச்சு அரச குடும்பத்தாருடைய பெயரை இடப் பெற்றது. அங்குள்ள சுதேசிகளான ஹாட்டன்டாட்டுக்கள் அதைக் கரீப் அதாவது பெரிய நதி என்று அழைக்கிறார்கள். இது மேற்கு நோக்கி 1.300 மைல் ஓடி அட்லான்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது. இதன் பெரிய கிளை வால்நதி என்பதாகும். பல நீர்வீழ்ச்சிகள் இருப்பதாலும், நதிமுகத்தில் மணல் திட்டு இருப்பதாலும், கப்பல் போக்குவரத்துக்கு வசதியில்லை. ஆனால் இது நீர்ப்பாசனத்துக்குப் பயன்பட்டு வருகிறது. {{larger|<b>ஆரணி</b>}} சென்னை இராச்சியத்தில் வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள பட்டணம். கோட்டை ஒன்று இருக்கிறது. சிலகாலம் சேனை இருந்த இடம். பட்டு, பஞ்சு, ஜவுளி நெசவு நடக்கிறது. {{X-larger|<b>ஆரணியகம்</b>}} என்னும் சொல்லின் பொருள் அரணியத்தைச் சார்ந்தது என்பதாகும். வேதம், மூலசுலோகங்கள் அடங்கிய சங்கிதைகளாகவும், அவற்றின் விரிவுரைகள் அடங்கிய பிராமணங்களாகவும் பிரிக்கப்படும். சில வேதங்களிலுள்ள பிராமணங்களின் இறுதிப் பாகங்களே ஆரணியகங்கள் எனப்படும். உபநிடதங்களில் பல இந்த ஆரணியகங்களின் பகுதிகளே யாகும். பிராமணங்கள் மூல சுலோகங்களுக்கு வேள்வி முறையை அனுசரித்து விரிவுரை செய்கின்றன. பிராமணங்களின் பின்னுள்ள ஆரணியகங்களில் தத்துவ ஆராய்ச்சி மிகச் சிறிய அளவே காணப்படுகின்றது. ரிக்வேதத்தில் ஐதரேய, கௌஷீதகி என இரண்டு பிராமணங்கள் உண்டு. ஐதரேய பிராமணத்திலுள்ள ஐதரேய ஆரணியகத்தில் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. அவை ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்படும். முதல் சருக்கத்தில் சோம் யாகமும், இரண்டாவது சருக்கத்தின் முற்பகுதியில் பிராணன், ஆன்மா இரண்டையும் பற்றிய தத்துவ விசாரணையும் காணப்படுகின்றன. இந்தத் தத்துவ விசாரணை உபநிடதங்களில் காணப்படும் முறையையே அனுசரித்ததாக இருக்கிறது. இதில் காணும் பல கருத்துக்கள் பின்னர் உபநிடதத்திலும் காணப்பெறுகின்றன. இரண்டாவது சருக்கத்தின் பிற்பகுதியே ஐதரேய உபநிடதமாகும். மூன்றாவது சருக்கம் ரிக்வேதத்தைப் பலவிதமாகப் பாராயணம் செய்வதின் உட்பொருள்களைக் கூறுகிறது. மற்ற இரண்டு சருக்கங்களும் சடங்குகளைப்பற்றிக் கூறும் சூத்திரங்கள்போல் இருக்கின்றன. கௌஷீதகி ஆரணியகத்தில் கௌஷீதகி உபநிடதம் காணப்படுவதைத் தவிர இந்த ஆரணியகத்துக்கும் ஐதரேய ஆரணியகத்துக்கும் அதிக வேறுபாடு இல்லை. கிருஷ்ண யஜுர் வேதக்திலுள்ள தைத்திரீய சாகையில் தைத்திரீய பிராமணமும் தைத்திரீய ஆரணியகமும் இருக்கின்றன. இந்த ஆரணியசுத்தின் இறுதிப் பாகமே தைத்திரீய உபநிடதமும் மகாநாராயண உபநிடதமும் ஆகும். பிருகதாரணியக உபநிடதம் சுக்கில யஜுர் வேதத்திலுள்ளது. பிருகதாரணியகம் என்ற சொல்லானது ஆரணியகமும் உபநிடதமும் சேர்ந்தது என்பதைக் குறிப்பிடுகிறது. ஆரணியகம்போலவே வேள்வி முறைகளைச் சுவானுபூதி நோக்கத்துடன் விரிவுரை செய்வதாயிருக்கின்றது. பிராமணங்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள வீடுகளில் நடத்தும் சோமயாகம் போன்ற வேள்விகளைக் குறித்து விரிவுரை செய்கின்றன. உலகத்தைத் துறக்காமலும், வேள்விகள் செய்வதை விட்டு விடாமலும், காட்டுக்குச் சென்று பரம்பொருளைத் தியானிப்போர்க்காகச் செய்யப்பட்டவை ஆரணியகங்கள். ஆகவே அவை பிராமணங்கட்கும் உபநிடதங்கட்கும் இடையிலுள்ள நிலையைக் குறிப்பனவாகும். {{float_right|சீ. கு.}} {{larger|<b>ஆரபூரக் கடல்</b>}} (Arafura) நியூகினியின் மேற்குப் பகுதிக்கும் ஆஸ்திரேலியாவின் வடகரைக்கும் இடையிலுள்ள பசிபிக் சமுத்திரத்தின் ஒருபகுதியாகும். {{larger|<b>ஆரம்ப வாதம்</b>}} என்பது உலகில் காணப்படும் பொருள்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது பற்றியுள்ள பல கொள்கைகளுள், நையாயி சுரும், வைசேடிகரும் மேற்கொள்ளும் கொள்கையாகும். அனாதி காலம் தொட்டு நித்தியமாகவுள்ள பரமாணுக்கள் ஈசுவரானுக்கிரகத்தால் ஒன்றோடொன்று சேர்ந்து அணுக்கள் ஆகிப் பின்னர் அவை சேர்ந்து பொருள்கள் உண்டாகின்றன என்று அவர்கள் பொருள்களின் உற்பத்திபற்றிக் கூறுகிறார்கள். காரணமின்றிக் காரியமில்லை என்பதையும், காரணமும் காரியமும் வேறுபட்டவை என்பதையும் தங்கள் கொள்கைக்கு ஆதாரத் தத்துவங்களாகக் கூறுகிறார்கள். ஆடை, குடம் என்ற காரியங்கள் முன்னர் இல்லாமலிருந்து பின்னர் முறையே நூல், களிமண் என்ற காரணங்களால் புதிதாக உண்டாக்கப்படுகின்றன. இவ்வாறு பொருள்கள் புதிதாக உண்டாவதால் இந்தக் கொள்கை ஆரம்ப வாதம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. காரியமானது தன்னுடைய உற்பத்திக்குப் பின் காரணத்தில் இல்லாததால் 'அசத் காரியவாதம்' என்றும் அழைக்கப்படுகிறது. காரணமும் காரியமும் வேறுபட்டவை என்ற சித்தாந்தம் கீழ்வரும் யுக்திகளால் நிலைநாட்டப்படுகிறது. (1) இதை ஏற்காவிடின் இது நூல், இது ஆடை என்ற வேறுபட்ட விவகாரத்துக்கு இடமில்லை.(2) நூல்கள் பல வகையாகவும், அவற்றால் ஆக்கப்பட்ட ஆடை ஒன்றாகவும் இருப்பதால் எண் வகையாலும் காரணமும் காரியமும் வேறுபட்டவை. (3) நூல்கள் நெய்யவும், ஆடை அணியவும் பயன்படுவதால், பயன்படுகையாலும் வேறுபட்டவை. (4) நூல் முன்னரும், ஆடை பின்னரும்<noinclude></noinclude> canp51b2nivgbk9xtvzdg3kkolxi14i பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/466 250 445296 1435337 1417924 2022-07-29T06:34:01Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||418|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 466 |bSize = 414 |cWidth = 126 |cHeight = 50 |oTop = 204 |oLeft = 288 |Location = center |Description = }} 418 ஆரராட் தோன்றுவதால் கால வகையாலும் வேறுபட்டவை. (5) நூலுக்குக் காரணம் பருத்தியாகவும், ஆடைக்குக் காரணம் நூலாகவும் இருப்பதால் காரண வேறுபாட்டு வகையாலும் வேறுபட்டவை. (6) நூல் இருக்கும் பொழுது ஆடை அழிவதால், காண்பதாலும் வேறு பட்டவை. (7) சில சமயவாதிகள் கருதுகிறபடி ஆடை நூலிலேயே ஆக்கும் உருவத்தில் இருக்குமேயாயின் அதாவது காரியம் காரணத்திலேயே இருக்குமாயின் ஆடை செய்வதற்குத் தறி முதலிய காரணங்கள் வேண்டியதில்லை. ஆகவே காரியம் என்பது காரணத்தினால் புதிதாக அதாவது முற்றிலும் வேறுபட்டதாக உண்டாக்கப்படு வது என்பது பெறப்படும். சுடப்படாத குடமும், சுடப்பட்ட குடமும் களி மண்ணாலேயே செய்யப்பட்டிருந்தும் அவை நிறத்தில் வேறுபடக் காரணம் யாது என்பதுபற்றி வைசேடிக ரும் நையாயிகரும் கூறும் கருத்துக்கள் வருமாறு: (1) வைரேடிகர் : குடத்தைச் சுடும் பொழுது அது நெருப்பின் சேர்க்கையால் பரமாணுக்களாக ரிந்து, பின்னர் அவை இரட்டையணுக்களாகவும் (த்வயணு கம்). மும்மையணுக்களாகவும் (த்ரயணும்) ஆகிக் கடைசியில் புதிய நிறமுள்ள குடமாக ஆகிவிடுகின்றது என்றும், முன்னிருந்த குடம் அழிந்து புதுக்குடம் ஆவது அதிவேகத்தில் நடைபெறுவதால் நமக்குப் புல னாவதில்லை என்றும் கூறுகிறார்கள். இது பீலுபாக வாதம் எனப்படும். பீலு என்பது பரமாணு ; அதனால் பீல் பாகம் என்பது பரமாணுக்களால் ஏற்படும் அக் கினி சம்பந்தம் என்று பொருள்படும். (2) நையாயிகர்: ஆலையிலிடப்பட்ட குடந்தான் இது என்ற உணர்வு ஏற்படுவதால் குடம் அழிவதில்லை என்றும், அக்கினி குடத்தில் சூக்கும துவாரங்கள் வழி யாக உட்புகுந்து நிறத்தை மாற்றுகிறது என்றும் கூறு கின்றனர். இது பிடரபாகவாதம் எனப்படும். என்பது குடம்; அதனால் பிடரபாகம் என்பது குட மாக இருக்குங்கால் உண்டாகும் அக்கினி சம்பந்தம் என்று பொருள்படும். பிடரம் கே.ஸ்ரீ. ஆரராட் (Ararat) ஈரானுக்கும் துருக்கிக்கு மிடையிலுள்ள ஓர் எரிமலை. இங்குத்தான் பிரளயத் துக்குப்பின் நோவாவின் தோணி தங்கியதாகக் கிறிஸ் தவ வேதம் கூறும். மலையின் உயர்ந்த சிகரம் கடல் மட் டத்திற்குமேல் 17 ஆயிரம் அடியாம். கடைசியாக 1840 ஆம் ஆண்டில் இவ்வெரிமலை நெருப்பைக் கக்கியபோது உயிருக்கும் பொருளுக்கும் மிகுந்த சேதம் விளைந்தது. ஆரல் (ஆரால்) நன்னீரிலும் சற்று உவர்ப்பான நீரிலும் வாழும் சிறுமீன். இது நீரின் அடியில் மணலில் அல்லது சேற்றில் புதைந்து கிடக்கும். முகத்தை மட்டும் அல்லது தலை முழுவதையும் மணலுக்கு மேலே மூச்சுவிடுவதற்காக வைத்துக் கொள்ளும். ஏதாவது சிறிது கலக்கம் ஏற்பட்டாலும் அந்தப் பாகத்தையும் உள்ளிழுத்துக் கொண்டு மறைந்து விடும். இதன் தலை கூம்பு வடிவானது. முகம் கூரியது. மீன்களின் வயிற்று நடுக்கோட்டிலுள்ள துடுப்பு இதில் இல்லை. தோள் துடுப்புக்களும் நன்றாக வளர்வதில்லை. இந்தப் பண்புக ளெல்லாம் இந்த மீன் மணலில் புதைந்து வாழ்வதற்கு ஏற்ற அமைப்புக்கள். முதுகின் நடுக்கோட்டிலுள்ள முள்போன்ற துடுப்புக்கதிர்கள் தற்காப்புக்குதவும் இதன் நீண்ட படைக்கலங்கள். மூன்று பிரிவான முகத்தின் முனைகள் தொட்டுணர் கருவியாகப் பயன் படும். இது இரவில் மணலைவிட்டு நீருள் வந்து இரை தேடும். ஆரல் நீரைவிட்டு வெளியே காற்றில் நெடு ஆராக்கேரிய நேரம் உயிருடன் இருக்கவல்லது. நீரில்லாத காலா களில் ஆறு அல்லது குளங்களின் சேற்றினுள்ளே புகுந்து ஒடுங்கிக் கிடக்கும். இது அவ்வப்போ நீரின் மேல் மட்டத்துக்கு வந்து காற்றையும் சுவாசி. கின்றது; நீருக்குள்ளேயே இதை வைத்திருந்தால் செத்துப்போகிறது. இது உண்பதற்கு நல்ல மீன். இதன் விஞ்ஞானட் பெயர் ரிங்கோப்டெல்லா அக்கூலியேட்டா. மீன் கல்லாரல், சேற்றாரல், பேராரல் என்று பல பெயர் : ளுள்ளது அரலைப் போன்ற வேறொரு மீன்.அது பெரிய குளங்களில் சாதாரணமாக மிகுதியாக இருக்கும். நீரில் கல், பாறை முதலியன கிடக்குமானால் அவற்றரு&ே அது வசிக்கும். ஆரலை விட மிகப்பெரிதாக இரண்டடி நீளம் வரையில் வளரும். உணவுக்கு நல்ல மீன், மாஸ்டசெம்பிலஸ் ஆர்மேட்டஸ் விஞ்ஞானப்பெயர். புல்லாரல் (மாஸ்டசெம்பிலஸ் பான்கலாஸ்) ஆறு, ஏழு அங்குலம் வளரும். குளங்களிலும் ஆறுகளி லும் மிகுதியாக உண்டு. கடல்நீர் புகும் ஆற்று வாய்களில் இது இருப்பதில்லை. நீரின் ஓரத்தில் புல், பாசி முதலியவற்றில் சேர்ந்து கொண்டிருக் கும். புல்லையும் சேற் றையும்வழித்துக்கரை யில் போட்டு இந்த மீனைப் பொறுக்குவார் கள். இதன் உடம்பின் குறுக்கே பட்டைகள் விழுந்திருக்கும்; இள மீன்களில் இவை நன்றாகத் தெரியும். ஆரல் கடல் (Aral Sea) காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே 150 மைல் தூரத்தில் சோவியத் - துருக்கிஸ்தா னத்திலுள்ள ஓர்உப்புநீர்எரி. உலகத்திலுள் ள பெரிய ஏரி களுள் ஒன்று. பரப்பு: 26,000 சதுரமைல்; 225 அடிஆ மும். இதில் பல தீவுகள் உண்டு. ஆமு தாரியா ஆறும் சர்தாரியா ஆறும் இதில் வந்து விழு கின்றன. இதில் நல்ல மீன் நிறைய உண்டு. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 466 |bSize = 414 |cWidth = 153 |cHeight = 159 |oTop = 306 |oLeft = 266 |Location = center |Description = }} ஆரல் கடல் ஆரவல்லி மலை இராசபுதனத்தின் வழியே வட கிழக்காக முந்நூறு மைல் நீளம் கிடக்கும் மலைத் தொடராகும். தென்மேற்குக் கோடியிலுள்ள ஆபு மிக உயரமான சிகரம் (5650 அடி). ரோஜா நிறமான படிகக்கல் அதிகமாயிருப்பதால் சிகரங்கள் கண்ணைப் பறிக்கின்றன. இம் மலைப் பிரதேசத்தில் மக்கள் தொகை குறைவு. மரங்களும் அதிகமில்லை. மலைத்தொடரின் இடைப்பட்ட நிலங்கள் பெரும்பாலும் நீர்மிகுந்த பாலைவனங்கள். ஊர்கள் ஈரால் புல்லாால் சோவியத் ஐக்கியம் ஆப்கானி ஸ்தானம் ரில் உண்டு. அவற்றுள் ஒன்று அஜ்மீர் நீகரம். ஆராக்கேரியா ஒரு சாதி பைன் மரம். பூமியின் தென்பாதிக்கு உரியது. தென் அமெரிக்கா, நியூஜீலாந்து,<noinclude></noinclude> 11dc1h4mrl6lc24ig2jik300fcucms9 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/467 250 445297 1435338 1417925 2022-07-29T06:35:02Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||419|}}</b></noinclude> ஆராக்கேரியா ஆஸ்திரேலியா, நியூகாலிடோனியா, நியூகினி, நார் போக்குத் தீவு முதலிய இடங்களில் உள்ளது. இதில் 15 இனங்களுண்டு. சிலி நாட்டு ஆராக்கா மாவட்டத் தில் முதன்முதல் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இப் பெயர் பெற்றது. சிலி நாட்டுக்குரிய குரங்குச் சிக்கல் (Mcnkey Puzzle) என்னும் ஆராக்கேரியா இம்பிரிக் கேட்டாவின் விதையைத் தின்னலாம். பிரேசில் பைன் தென் பிரேசில் நாட்டில் ஏராளமாக இருக்கிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 467 |bSize = 414 |cWidth = 200 |cHeight = 344 |oTop = 108 |oLeft = 6 |Location = center |Description = }} ஆராக்கேரியா மரம் உதவி : குப்புராம், பெங்களுர், 419 குவீன்ஸ்லாந்திலுள்ளது பன்யா-பன்யா பைன். இதன் விதையும் உணவாகும். ஆராக்கேரிய எக்செல்ஸா மிக அழகானது. சிறு செடியைத் தொட்டிகளிலே வைத்து வீட்டில் வளர்ப்பதுண்டு. ஆராக்கேரியா இனங்களில் பலவற்றை அழகுக்காகத் தோட்டங்களில் வைக்கிறார் கள். இவை 150-200 அடி. உயரம் வளரும். அடுக் கடுக்காகக் கிளைகளை வட்டவொழுங்கில் கிடைமட்ட மாசுச் சமமாக எல்லாத் திக்குகளிலும் வீட்டுக்கொண்டு, கோபுரம் போலவும் தேர்போலவும் இம்மரங்கள் கம்பீர மாக உயர்ந்து நிற்பது காண்பதற்கு இனிதாக இருக் கும். ஆரிகுலேரியா சாமான்கள். பெட்டி முதலியவை செய்யப் பயன்படும். காகிதம் செய்ய உதவும். ரெசினிலிருந்து டர்ப்பென்டீன் எடுக்கின்றனர். சிலவற்றின் விதைகள் உணவாகின்றன. ஆராவமுதாச்சாரியார் (20ஆம் நூ. முற் பகுதி) இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருச்சுழி யல் என்னும் ஊரினர். திருச்சுழியற் புராணம் பாடியவர். ஆராஸ் பிரான்சின் தலைநகரான பாரிசிற்கு 120 மைல் வடக்கே ஸ்கார்ப் நதிக்கரையில் உள்ள ஊர். இவ்வூர் எழில் மிக்க திரைச்சீலைகளைச் செய்வதில் பெயர் பெற்றது. இதிலிருந்து திரைச்சீலையைக் குறிக்க ஆங்கி லத்தல் 'ஆராஸ்' என்னும் பெயரே ஏற்பட்டுவிட்டது. சோளம் இங்குப் பெரிதும் சாகுபடியாகிறது. முதல் உலக யுத்தத்தில் இங்குப் பெரும்போர் நடந்தது. மக் : 33,345 (1946). ஆரிகன் (Oregan): இப்போது கொலம்பியா என்று வழங்கும் ஆற்றின் பழைய பெயர் ஆரிகன். இந்த அறு பாயுமிடமாதலால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றாகிய இது இப்பெயர் பெறலாயிற்று. பரப்பு: 96.81 ச.மைல். மக்: 15.21.341 (1950). உயர்ந்த சிகரம் ஹுட் (11,253 அடி). இம்மாகாணம் பசிபிக் கடற்கரையிலுள்ளது. கொலம்பியா ஆற்றுப் பாச னத்தினால் இந்த இராச்சியம் பெரும் பயன் அடை கிறது. இதன் நீரைக் கட்டுப்படுத்தப் பெரிய ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டமொன்று நிறுவப்பட்டுள்ளது. கிரேட்டர் ஏரி மிகவும் அழகான இடம். உலகத்தின் மரவேலைக்கு உகந்த மரம் மிகுதியாகக் கிடைக்குமிடங் களில் இது ஒன்று. இங்குக் கிடைக்கும் மீன்களுள் முக்கியமானது சாமன். மொத்தப் பரப்பில் சுமார் 40% மேய்ச்சல் நிலம். ஆகையால் கால்நடை வளர்ப்பு முக்கியமாக உள்ளது. இங்கு விளையும் ஆப்பிள் உலகப் புகழ்பெற்றது. வேறு பலவகைப் பழங்களும் பயிரா கின்றன. சாராயம் இறக்குவதற்குப் பயன்படும் ஹாப் பயிர் மேற்குப் பகுதியில் 22.000 ஏக்கரில் பயிரிடப் படுகிறது. மெல்லிய மயிர்களுள்ள விலங்குகளை வளர்க்கும் தொழில் அகிகமாக நடைபெறுகிறது. நாட் டில் கிடைக்கும் ரசத்தில் பெரும்பகுதி இந்த இராச் சிபத்திலிருந்து பெறப்படுகிறது. தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவை மற்ற முக்கியமான கனியங்கள். ஆரிகா (Auriga) என்னும் நட்சத்திர மண் டலம் வடக்கே பெர்னியர் நட்சத்திரத்திற்கும் ஜெமினி நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ள.து. ஆரிகா என் னும் லத்தீன் சொல்லின் பொருள் சாரதி என்பதாகும். அவன் வலக் கையில் ஒரு கடிவாளத்தையும், இடத் தோளில் ஆட்டையும் வைத்திருப்பதாகக் கூறுவர். இதிலுள்ள பிரம இருதயம் (Carella) ஓர் இரட்டை நட்சத்திரம். 53 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது. இரட்டைகள் ஒன்றையொன்று 104 நாட்களில் சுற்று கின்றன. இவை சூரியனைப் போல் 105 மடங்கும் 80 மடங்கும் ஒளியுடையன. பெரியது சூரியனைப்போல் 11 மடங்கும்; சிறியது 5 மடங்கும் பெரியது. இவை இரண்டும் மஞ்சள் நிறமானவை. இவற்றில் சூரியனில் காணப்படும் உலோகங்கள் காணப்படுகின்றன. பீட்டா ஆரிகா ஓர் இரட்டை நட்சத்திரம். இது சூரியனை விடப் பெரியது. சூரியனைப்போல் 50 மடங்கு ஒளியுடையது. ஒன்றை யொன்று நான்கு நாட்களில் சுற்றுகின்றது. சுற்றும்போது ஒன்றுடன் ஒன்று சமாகமம் ஆகிறது. நூறு ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது. ஆர். எல். கா. ஆரிகுலேரியா ஹலொ தூரியா என்னும் கடல் வெள்ளரி வகுப்பு முள்தோலியின் இளம் பருவம் படும். ஆராக்கேரியா மரங்கள் எல்லாமே வேலைக்குப் பயன் மரம் ரெசினுள்ளது. பஞ்சள் கலந்த வெண் ணிறம். ரேகைகள் நேராக அமைந்திருக்கும். எளிதாக வேலை செய்யத்தக்கது. வீட்டிற்குள் வைக்கக்கூடிய<noinclude></noinclude> ie8fzurmyfbhcgwu0iawu8iwo3xcrnp பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/469 250 445299 1435339 1417928 2022-07-29T06:36:13Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||421|}}</b></noinclude> ஆரியவரசர் யாழ்ப் பிரமதத்தனார் சரஸ்வதி, கங்கை, அதன் உபநதியாகிய யமுனை ஆகிய ஆறுகள் வரையிலும் பரவியது. பாயும் பிரதேசம் இவை சப்தசிந்து, மத்தியதேசம் என்ற பெயர்க ளுடன் வழங்கின. ஆரியர்களைப்பற்றிய மற்ற விவரங் களுக்குப் பார்க்க: இந்தோ-ஆரியர். கூ. ரா. வே, ஆரியவரசர் யாழ்ப் பிரமதத்தனார் செந் தமிழிலே யன்றி யாழிலும் வல்லவராக இருந்திருக்க லாம். குறுந்தொகையில் 184ஆம் பாடலைப் யுள்ளார். ஆரிய அரசர் தமிழிலும் வல்லவராக இருந் தனர் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. Liriq. ஆரியவரசன் பிரகத்தன் : இவ்வரசனுக்குத் தமிழ் அறிவுறுத்தற்குக் கபிலர் என்னும் புலவர் பத்துப் பாட்டில் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டைப் பாடினர். ஆரினாக்கோ தென் அமெரிக்காவில் நீளத்தில் நான்காவது ஆறு. பிரேசில் எல்லையின் அருகில் வெனிசூலாவிலுள்ள பாரிமா பீடபூமியில் தோன்றிக் கரிபியன் கடலில் சேர்கிறது. கடலிற் சேருமுன் 100 மைல் தொலைவில் டெல்டாவாகப் பிரிகிறது. டெல்டா 5.000 ச.மைல் பரப்புடையது. ஆறு 1,500 மைல் நீளம். முகத்துவாரத்திலிருந்து உள்ளே 260 மைல் தொலைவுவரை நீராவிக் கப்பல்கள் செல்லும். ஆரினாக்கோ ஆற்றுவாணிபத்தின் கேந்திர நகரம் சியூ டாட்பாலிவர். 421 ஆரிஸ்டாபனீஸ் (Aristophanes) (கி.மு. 448?-385) இன்ப நாடகங்கள் எழுதியுள்ள கிரேக்க ஆசிரியர்களுள் தலை சிறந்தவர். அவருடைய நாடகங்கள் நகைச்சுவையும், எள்ளித் திருத்தும் சுவை யும் நிறைந்தவை, அவர் ஐம்பத்தாறு நாடகங்கள் செய் யுள் நடையில் இயற்றினார். ஆனால் இப்போது கிடைப் பவை பதினொன்றே. அவருடைய நடையும் சந்தமும் மிகவும் உயர்ந்தவை. அவருடைய நாடகங்கள் அவர் காலத்துச் சமூக வாழ்வின் ஓவியங்களாக விளங்குகின் றன. அவற்றுள் சிறந்தவை வீரர்கள், முகில்கள், குளவிகள், பறவைகள், தவளைகள் என்னும் பொருள் படும் கிரேக்கப் பெயரின. ஆரீலியஸ், மார்க்கஸ் (121-180) 161லிருந்து ரோமானியப் பேரரசை 180 வரை ஆண்டவர். இவர் காலத்தில் எதிரிகள் சாம்ராச்சியத்தின் எல்லைகளை எல்லாம் தாக்கியபடியால் இவர் ஓயாமல் போர் புரியவேண்டியிருந்தது. அயினும் போர்களுக்கு இடையே மற்ற அலுவல்களிலும் இவர் உள்ளம் ஈடு பட்டது. தத்துவ ஆராய்ச்சியில் மிகுதியும் ஈடுபட்ட வர். இவர் இயற்றிய சிந்தனைகள் என்னும் பெயர் கொண்ட நூலில் இவருடைய தூய உள்ளப் பான்ன.ம நன்கு வெளியாகின்றது. நல்லொழுக்கமும் நேர்மையுமே வாழ்க்கையில் மக்களின் குறிக்கோளாக இருத்தல்வேண் டும் என்று இவர் வற்புறுத்தினார். டி.கே.வெ. ஆரீலியா சொறிமீன் (த.க.) சாதிகளில் ஒன்று. உலகத்தின் பல கடல்களில் சாதாரணமாகக் காணப்படு வது. இதில் ஆண் வேறு, பெண் வேறு. இதன் வளர்ச்சியில் பல படிகள் உண்டு. இதற்கு இனப் பெருக்கச் சுரப்பிகள் வயிற்றுப் பைகளின் அடிப் பாகத்தில் குதிரைலாட வடிவத்தில் அமைந்துள்ளன. முதிர்ந்த இனப்பெருக்க அணுக்கள் வயிற்றுப்பையில் சிந்தப்படுகின்றன. விந்தணுக்கள் பிராணியினுடம்பி னின்று வெளியேறி, இன்னொரு பிராணியின் வயிற்றுப் பைக்குள் உட்செல்லும் நீரோடு சென்று, அங்குள்ள அண்டத்தோடு இரண்டறக் கலக்கின்றன. கரு வளர்ந்து பிளானுலா என்ற லார்வா நிலை யடைகின் றது. இந்தச் சிறு பிளானுலா, தன் உடம்பின்மேல் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 469 |bSize = 414 |cWidth = 221 |cHeight = 486 |oTop = 24 |oLeft = 207 |Location = center |Description = }} e 2 ஆரீலியா 3 ஆரீலியா உதவி : அப்பய்ய ரெட்டி, 1. மேற்புறத் தோற்றம் : 8. எதிர் ஆரக் கால்வாய். b. இடை ஆரக் கால்வாய், c. துணை ஆரக் கால்வாய், d. பாலணுச் சுரப்பி, (உடம்பின் உள்ளிருக்கும் பாலணுச் சுரப்பிகளும், கீழ்ப்புறமிருக் கும் வாயும். ஒளிபுகும் ஊன்பசை போன்ற தன்மை யுடைய உடற்பொருள் வழியே மேலே தெரிகின்றன). 2. கீழ்ப்புறத் தோற்றம்: 8. வாய். b பாலணுச் சுரப்பி, C.ஓரப்பற்றுறுப்பு. 'd. வட்டக் கால்வாய், 6, உணர்ச்சிக் கருவி, f.வாய்க் கொடி (பாலணுச் சுரப்பியின் உட்பக்கத்தில் கரிய நீள் வட்டமாகத் தெரிவது கருக் கீழ்க் குழி). 3. பக்கத் நோற்றம்: நடுவில் நான்கு வாய்க்கொடிகளும் ருத்தில் பற்றுறுப்புக்களும் நொங்கிக்கொண்டிருக்கின்றன.<noinclude></noinclude> 4gecbiz28xr7gzk7cfavlk2vxl066bw பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/470 250 445300 1435340 1417929 2022-07-29T06:36:39Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||422|}}</b></noinclude> ஆருணியரசன் உள்ள நுண் மயிர்களால் நீந்திச்சென்று, ஏதாகிலும் ஓர் அடித்தளத்தில் ஒட்டிக்கொள்கிறது பின்பு நுண் மயிர்கள் விழுந்து விடுகின்றன ; ஒட்டப்படாத நுனி யில் வாய் தோன்றுகிறது. பின்னர் நான்கு பற்றுறுப் புக்கள் தோன்றுகின்றன. இந்நிலையில் இப்பிரா ணிக்கு வெளித் தோலும் உள் தோலும் சீரணக்குழியு முண்டு. உள்தோல் சீரணச் சுழற்சி வளையுள் நெடுக் காக நான்கு மேடுகள் உடையதாக இருக்கிறது. இம் மேடுகள் அகட்டு மேடுகள் எனப்படும். இவை ஆரிலியா சாதிக்கு உள்ள சிறப்பியல்பு. அடுத்தபடியாக மற்றப் பற்றுறுப்புக்கள் தோன்றுகின்றன. இப்போது லார்வாவுக்கு சைபிஸ்டோமா (Scyphist( ma) என்று பெயர். இந்நிலையில் இப் பிராணிக்கு 10 பற்றுறுப்புக்க ளுண்டு. பின்பு இப் பிராணி குறுக்காகச் சிறு வளை யங்களாக உடைந்து தோன்றுகிறது. அப்போது {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 470 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 153 |oTop = 173 |oLeft = 11 |Location = center |Description = }} Mmmy Summ Tourn mummy minin Smarc 62.0. 422 ஆரீலியா வாழ்க்கை வட்டம் 1. பிளானுலா லார்வா: நுண்மயிர்களின் உதவியால் நிந்துவது. 2. இளம் பாலிப்பு நிலை : வாய்மட்டும் உள்ளது. 3. பாலிப்பு: நான்கு பற்றுறுப்புக்கள் உள்ள நிலை. 4. சைபிஸ்டோமா கிண்ண அடுக்கு (ஸ்ட்ரோபிலா) நிலை. 5. எபைரா என்னும் இள மெடுசா நிலை. 6. முழுவதும் வளர்ந்த பாலிப்பு: சைபீஸ்டோமா நிலை. முழுவதும் வளர்ந்த மேடுசா நிலையை முன் பக்கத்திலுள்ள படத்தில் காண்க. இப் பிராணி சற்றுத் தட்டையான பல கோப்பைகளை அடுக்கி வைத்தது போலிருக்கும். ஆகையால் இந்நிலை ஸ்ட்ரோபிலா (Strobila) அல்லது கிண்ண வடுக்கு நிலை என்பார்கள். பின்னர் ஒவ்வொரு கிண்ணத்தின் ஓரமும் பிரிவுபடுகிறது. ஒவ்வொரு கிண்ணம் போன்ற பாகமும் எட்டுப் பாகங்களாலான குடையும், கைப்பிடி யும், கைப்பிடியில் சதுரமான வாயுமுள்ளதாக இருக் கிறது. இந்நிலையில் இப் பிராணிக்கு எபைரா (Ephyra) என்று பெயர். பின்பு ஒவ்வொரு சிறு எபைராவும் தனி யாகப் பிரிந்து சென்று, கவிழ்ந்து நீந்தித் தனி வாழ்க்கை நடத்தி வளர்ந்து பெரிய ஆரீலியாவாக மாறு கின்றது. ஆரேசீ அதில் அவனால் கொல்லப்பட்டான். அப்படி இறக்கும் போதும் இவனிடம் வீரமே விளங்கிற்று. ஆருத்திரா தரிசனம் : இவ்விழா மார்கழி மாதத்தல் திருவாதிரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி தினத்தில் சிதம்பரத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுவ தாகும். மற்றச் சைவத் திருப்பதிகளிலும் இது கொண் டாடப்படுகின்றது. ஆருத்திரா அல்லது திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்குரியது. எஸ். ஆ. ஆருணியரசன் பெருங்கதையில் வரும் பாஞ் ஆரேசீ ஒற்றை விதையிலைக் குடும்பம். சேம்பு கருணை வசம்பு, ஆகாசத் தாமரை,நாட்டு அதிவிடயம், யானைத் திப்பிலி முதலிய செடிகளும், தோட்டங்களில் இலையின் அழகுக்காக வைத்து வளர்க்கும் போதாஸ், பிலொடெண்ட்ரான், அரிசீமா, ஆந்தூரியம், கலேடியம் முதலிய செடிகளும் அடங்கியது. இக்குடும்பத்தில் 107 சாதிகளும் 1900 இனங்களும் உண்டு. இவை பெரும்பாலும் அயனமண்டலத்திலும், சிறுபான்மை சம தட்பவெப்ப வலயத்திலும் வாழ்பவை. சில மிகச் சிறிய பூண்டுகள். சில பெரிய பூண்டுகள். சில சிறு மரங்கள். சில வேர்களால் பற்றியேறும் பெருங் கொடிகள். சில தொற்றுச்செடிகள். சில சதுப்புச் செடிகள். ஒன்று, ஆகாசத்தாமரை, நீரில் வாழ்வது. பலவற்றில் பால் உண்டு; சில வகைகளில் அது வெண்மையாக இருக்கும். இந்தப் பால் விஷமும் விறு விறுப்பு முள்ளது. செடிகளின் பல பாகங்களில் அணுக் களுக்குள்ளே கால்சியம் ஆக்சலேட்டுப் படிகங்கள் சாதாரணமாக ஊசி வடிவத்தில் கற்றைக் கற்றையாக இருக்கும். இவையும் மிக்க விறுவிறுப்புள்ளவை. செடியின் உடலியல் செய்கைகளினால் உண்டாகும் கழி சால நாட்டரசன். கோசல நாட்டு அரசனை வென்று, வுப்பொருள்கள் படிக வடிவில் அங்கங்கே சேர்த்து வைக்கப்பட்டுச் செடியின் தற்காப்புக்கு உதவுகின்றன. இந்தக் கரகரப்பினால், வாய்க்கால் ஓரமெல்லாம் வளர்ந் திருக்கும் சேம்பை ஆடுகூடத் தொடுவதில்லை. அவன் மகள் வாசவதத்தை முதலியவர்களைப் பிடித்து வந்து தன் உரிமை மகளிர்க்குத் தாதியர்களாக அமைத் தனன். ஆயர்குலத்தினருக்கு வழிவழிப் பகைஞன். இந்தச் செடிகளில் தண்டு, கிழங்காகவும் மட்டத் அக்குல அரசுக்கு உரியவனான உதயணன் சிறைப்பட்ட தண்டுக் கிழங்காகவும் தரைக்குள் இருக்கும். அதி போது அவனது கௌசாம்பி நகரத்தைக் கைப்பற்றி,லிருந்து ஒட்டுவேர்கள் உண்டாகும். அடித்தண்டிலை அதனையே தனது தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த கள் வளரும். நிலத்தின்மேலே தண்டுகள் வளரும் வன். பின்பு உதயணன் வந்து போர் செய்தபோது போது அவற்றிலிருந்து விழுதுகள் உண்டாகும். இந்த பலன் நடராசப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறை நடக்கும் அபிஷேகங்களுள் மார்கழி மாதத்தில் சுக்கில பட்சத்துச் சதுர்த்தசி இரவு நடப்பதே மிகச் சிறப் புடையது. அபிஷேகம் மறுநாள் காலை வரையிலும் ஆகும். பிறகு தரிசனம் நிகழும். ஆரூடம் என்பது ருஹ் என்னும் சமஸ்கிருத வினைப்பகுதியடியாகப் பிறந்த சொல். அதன் பொருள் ஏறியிருப்பது, அதாவது உதயமாயிருப்பது என்பது. சொல்லும் சோதிட முறைகளுள் ஒன்றாக வழங்கி வருகிறது. திடீரென ஒருவனைப் பற்றி ஒருவர் வினவினால், அவ்வினாக் கேட்கும் வேளையில் உதயமாயிருக்கும் இலக்கினத்துக்குக் கிரகங்களின் நிலை களைக்கொண்டு, அந்தந்தக் கிரகங்களின் தன்மை வாயி லாகப் பலனைச் சொல்லுவதே இதன் இலக்கணமாம். ஆரூட ராசி முதல் சூரிய ராசிவரை எண்ணி வந்த தொகையை, உதய ராசி முதலாக எண்ணிக் கண்ட ராசிநாதனைக் கொண்டு பலன் சொல்லுவது ஆரூடம் என்று கூறப்பெறும். உதய ராசி என்பது வினாக்கேட்ட ராசி. ஆரூட ராசி என்பது வினவுவோன் சொல்லும் எண் முதலியவற்றின் ராசி. ஆரூடத்தில் வல்லவர்கள் ஜாதகமில்லாதவர்க்கு, மிகவும் நுட்பமான குறிப்புக் களையும் கணக்குக்களையும் கொண்டு முழு ஜாதகத்தை யும் கரைத்துவிடுவராம். வே.ரா.<noinclude></noinclude> phnzp4kkyh72nhalwwbjggezb6yteyj பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/471 250 445301 1435342 1417930 2022-07-29T06:37:26Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||423|}}</b></noinclude> 423 ஆரேசீ விழுதுகள் பற்றுவேர்கள் என்றும் உறிஞ்சுவேர்கள் என்றும் இரண்டுவகையாக இருக்கும். பற்றுவேர்கள் புவிநாட்டமில்லாதவை. ஒளியினின்றும் மறையும்குணம் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 471 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 210 |oTop = 60 |oLeft = 5 |Location = center |Description = }} ஆரம் என்னும் சேம்பு வகை 2. பூக்கொத்து, a. பெண் பூக்கள். b.ஆண் மலட்டுப் பூக்கள், 3. கனிகள். மிகுந்துள்ளவை. இக் குணங்களால் இவை, தமக்கு ஆதாரமாக இருக்கும் மரத்தின் மேலே, சுவர்,பாறை முதலியவற்றின் மேலே, கிடைமட்டமாக வளர்ந்து, அவற்றிலுள்ள இடுக்குக்களில் புகுந்து ஆதாரத்தை இறு கப் பற்றிக்கொள்ளும். உறிஞ்சு வேர்கள் புவிநாட்டம் மிகுந்துள்ளவை; ஒளியினால் பாதிக்கப்படுவதில்லை. இவை நேராகக் கீழிறங்கி, நிலத்துவ் பு:குந்து, கிளைகள் விட்டு உணவை உறிஞ்சும். இவ்வேர்கள் அயனமண் டல மழைக்காடுகளிலே 100 அடிக்கு மேலும் நீளமாகத் தொங்குவதுண்டு. தொற்றுச்செடிகளில் சிலவற்றின் வேர் நிலத்துள் இறங்காமல் சன்னல் பின்னலாக வளர்ந்து, செடியில் விழுந்து தங்கியுள்ள மரப்பட்டை, இலை முதலியவற்றின் மட்கில் (Humus) இருக்கும் உணவையும் பனி நீரையும் மழை நீரையும் உறிஞ்சும். சிலவகைகளில் இந்த விழுதுகளின் மேற்புறணியில் உள்ளீடில்லாத அணுக்கள் வெலாமென் எனப்படும் வேர்ப்போர்வையாக வளர்ந்து நீரை உறிஞ்ச உதவும். ஆர்க்கிடுகளிலும் இவ்வித அமைப்புக்கள் உண்டு. (பார்க்க: ஆர்க்கிடு). இலைகள் பலமாதிரியாக இருக் கும். தனி முழு இலைசளும், பிரிவிலைகளும், கூட்டிலை களும் உண்டு. சில செடிகளில் ஒரே இலையுண்டாகும் (கருணை). அதன் காம்பு தண்டுபோலத் தோன்றும். பல செடிகளில் இலைக்காம்பு பருத்து, அதனுள்ளே யிருக்கும் அணுவிடை வெளிகளில் படிந்திருக்கும் கோழையின் உதவியால் மழை நீரைச் சேகரித்து வைத்து நீர்நிலைபோலச் செடிக்கு உதவும். 1. செடி. பூக்கள் ஆரேசீ பாலினவும் உண்டு; ஒரு பாலினவும் உண்டு. ஒருபாற் பூக்கள் பெரும்பாலும் ஓரகத்தின. அரிசீமா சாதியில் ஆண் செடி வேறு, பெண் செடி வேறு. இதழ் உள்ள பூ வகைகளுண்டு ; இதழில்லாப் பூ வகைகளுமுண்டு. கேச ரம் இந்தக் குடும்பத்துக்கு இருக்க வேண்டியது ஆறு. சாதாரணமாகக் குறைவாகவே இருக்கும். ஒரே கேச ரம்கூட இருக்கும். அப்படியென்றால் ஒரு கேசரமே ஒரு பூவாக இருக்கும். கேசரங்கள் போலியாகி மயிர்போன் றிருப்பதுண்டு. சூலகத்தில் பெரும்பாலும் ஒரு சூலிலையே இருக்கும். கனி சதைக்கனி. பலவற்றில் விதையின் வெளியுறையே சதைப்பற்றுள்ளதாக இருக்கும். பெண்பூக்கள் அல்லது பூக்களிலுள்ள பெண் உறுப் புக்கள் முதலில் முதிரும். பல சாதிகளில் பூ ஒருவகை நாற்றமுள்ளது.புலாலை விரும்பும் ஈக்கள் இந்த மஞ்சரி களுக்கு வரும். பூக்கள்: சாதாரணமாக உருளை வடிவான சதைப் பற்றுள்ள ஒரு பூத்தண்டு ஆண்டுக்கு ஒன்று உண்டா கும். அதில் பல பூக்கள் திருகல் அமைப்பில் தோன் றும். இந்த மஞ்சரியைப் பெரிய இலைபோன்ற ஒரு பூவடிச் சிற்றிலை சூழச் சுற்றிக்கொண்டு காக்கும். இந்த இலைக்கு மடல் என்று பெயர். இதனால் இந்தப் பூக்கொத்து மடல் மஞ்சரி எனப்படும். பூக்களில் இரு இவற்றுள் மகரந்தச்சேர்க்கை நிகழ்வதை விளக்கச் சேம்புபோன்ற செடிகள் நல்ல உதாரணமாம். பூக் கொத்தைச் சூழ்ந்திருக்கும் மடல் அடியில் கிண்ணம் போல முழுவதும் சுற்றிலு மூடியும் இடையில் சிறுத்து அடிப்பாகத்தை ஓர் அறைபோலச் செய்தும், மேலே விரிந்து அகன்று பசுவின் காதுபோலக் குவிந்து இருக்கும். இந்த மடல் கண்ணைக் கவரக்கூடிய வண்ணமுடையதாகவும் இருக்கும். பூத்தண்டின் அடி யில் மடலின் அடிப்பாகத்திலுள்ள அறையில் கீழே பெண்பூக்களும், மேலே ஆண் பூக்களும், இவற்றிற் கிடையே மலட்டுப் பூக்களாகிய மயிரும் இருக்கும். மயிர் கீழ்நோக்கியிருக்கும். பூத்தண்டின் மேற்பாகத் திலும் மலட்டுப்பூக்கள் மயிர்போல இருக்கும். இந்த மேற்பாகம் சிலவற்றில் அழகான நிறமுடையதாகவும் இருக்கும். இதிலிருந்து புலால் நாற்றம் அடிக்கும். ஈக்கள் நாற்றத்தை நாடி வந்து அறைக்குள் புகும். குளிர்நாடுகளில் பூக்கொத்தின் அறை வெளியிலுள்ள வாயுவைவிடச் சற்று வெப்பம் மிகுந்திருக்கும். இந்தக் கதகதப்பை விரும்பியும் ஈக்கள் அறைக்குள் செல்லும். பெண்பூக்கள் முதலில் முதிரும். ஆதலால் கீழறைக்குள் போகிற வழியில் முதிராத ஆண்பூக்களே இருக்கும். ஆண் பூ முதிர்ந்த இந்த இனச்செடி வேறொன்றி லிருந்து ந வருமாயின், அதன் உடலில் ஒட்டிக்கொண் டிருக்கும் மகரந்தப் பொடியுடன் உள்ளே செல்லும். மயிர்கள் கீழ்நோக்கியிருப்பதால் ஈக்கள் தடையில்லா மல் கீழே சென்று, அங்குள்ள பெண்பூக்களின் மேல் படும்போது அயல் மகரந்தச் சேர்க்கை நிகழும். அது நிகழும்வரை மயிர்கள் ஈயை வெளிவராமல் தடுக்கும். அது நிகழ்ந்த பிறகு மயிரெல்லாம் வாடிவிடும். அதற் குள் மேலிருக்கும் ஆண்பூக்கள் முதிர்ந்து, அவற்றி லுள்ள மகரந்தம், வெளியே வரும் ஈயின் உடலில் ஓட் டிக்கொள்ளும். இதே மாதிரி மகரந்தச்சேர்க்கை அரிஸ்டொலோக்கியா (பார்க்க: ஆடுதீண்டாப்பாளை) குடும்பத்திலும் நிகழ்கிறது. கனி முதிர்ந்தால் சதைப்பற்றும் நல்ல நிறமும் உள்ள தாக இருக்கும். முதிரும் காலத்திற்குள் மடல் வாடிக் காய்ந்துவிடலாம். கண்ணுக்கு அழகாகத் தெரியும் பழங்களைப் பறவைகள் கொத்தித் தின்று விதை பரவ உதவுகின்றன. தொற்றுச்செடி விதைகள் மரங்களில் விழுந்து, அங்குச் செடிகள் உண்டாகும். இவற்றில் விதைகள் உண்டானாலும், செடிகள் பெரும்பாலும் தரைக் கீழுள்ள மட்டத் தண்டு, கிழங்கு, வேர் முதலிய வற்றாலே யல்கும். சில செடிகளில் பூ உண்டாவதே அருமை. ஆரேசீ அயன மண்டலக் காடுகளில் வளரும் தாவ ரங்களில் முதன்மையான குடும்பங்களில் ஒன்று.<noinclude></noinclude> tdxewsz7fp1glzqtkta45c6fcu728h5 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/472 250 445302 1435343 1417931 2022-07-29T06:38:16Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||424|}}</b></noinclude> 424 ஆரை அங்கே பெருங்கொடிகளும், தொற்றுச் செடிகளும், தரையில் வாழும் சிறு செடிகளும், பெருந்தொகையில் பல இனங்களாகவும் பலவேறு இயல்புடையனவாகவும் தழைத்திருக்கின்றன. இக்குடும்பத்துச் செடிகளில் சில மருந்துக்கு உதவும். வசம்பு நல்ல மூலிகை. மற்றும் சில சிறந்த உணவுப்பொருள்களைத் தரும். சேப்பங் கிழங்கு தாரோ என்ற பெயருடன் வெப்ப வலயத்தில் வாழும் பல நாட்டுக் குடிகளுக்கு முக்கிய உண வாகிறது. கருணைக் கிழங்கு 4-8 ராத்தல் எடையுள் ளது. இது சேனைக் கிழங்கு என்றும் வழங்கும். சில வகைகள் 10-12 ராத்தலும் இருக்கும். இவற்றிலுள்ள முக்கிய உணவுப்பொருள் மாப்பண்டம், ஸ்டார்ச்சு. பல செடிகளைத் தோட்டங்களிலும் வீடுகளில் தொட்டி களிலும் நிழலில் வைத்து இலையின் அழகுக்காக வளர்க் கிறார்கள். இக்குடும்பம் ஆராய்டீ எனவும் படும். கருணை, சேம்பு, வசம்பு முதலியவற்றைப்பற்றித் தனிக்கட்டுரைகள் உண்டு. ஆரை சிறிய நீர்ப்பூண்டு. இலைகள் நீரின்மேல் மிதக்கும். இது சதுப்பு நிலத்திலும் வாழ்வது. வாய்க் கால், வரப்பு, வயல் முதலிய இடங்களிலும் முளைத்திருக் கும். இந்தச் செடியை ஒருகால் நாலிலைப் பந்தல் என்று நயம்படச் சொல்வதுண்டு. புளியாரைக் கீரையைப் போலத் தோன்றும். ஆயின் புளியாரை மூன்று சிற்றிலைகளுள்ளது; மஞ்சட் பூப் பூக்கும். இதில் அம் மாதிரியான பூ உண்டாவதில்லை; நான்கு சிற்றிலைக் ளுண்டு. இது பெரணி வகையைச் சேர்ந்தது. நீர்ப் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 472 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 185 |oTop = 275 |oLeft = 3 |Location = center |Description = }} ஆசை 1. செடி : க. ஸ்போரொகார்ப்பு. 2.&. ஸ்போரொகார்ப்பு மேலோடு. b. உள்ளேயிருக்கும் கோழையிழை கீரை உறிஞ்சிப் பெருத்து. மேலோட்டைப் பிளந்து கொண்டு வெளியே வந்துள்ளது. c. அக் கோழையிழையில் காணும் சோரஸ் அறைகள். 3. முதிராத சோரஸ். B. பெண் அணு உண்டாகும் மாக் ரோஸ்போராஞ்சியம். b.ஆண் அணுக்கள் உண்டாகும் மைக் ரோஸ்போராஞ்சியம்.. 4. மாக்ரோஸ்போர். க. பெண் அணு உண்டாகும் பாகம். 5. ஆண் அணு. ஆரோக்கியம்-சுகாதாரம் சிற்றிலைகள் நெருங்கி வளர்ந்திருக்கும். இலை வளர்ந்து வரும்போது, பெரணிகளில் காணும் நுனியடிச்சுருளாக (Circinate) அது அமைந்திருக்கும். போன் ற இலைக்காம்புகளின் அடியில் சிறுபயறு உறுப்புக்கள் இருக்கும். இவை ஸ்போரொகார்ப்பு எனப்படும் விதைத்தூள் பெட்டிகள். இவற்றினுள்ளே சோரஸ் என்னும் பை போன்ற பாகங்கள் 14-18 இரண்டு வரிசையாக அமைந்திருக்கும். சோரஸ் ஒவ் லொன்றிலும் ஆண், பெண் அணுக்கள் உண்டாகும். ஸ்போரொகார்ப்பு உண்டாகிச் சிலநாள் சும்மா இருக் கும். அது கோடைகாலம் என்று வைத்துக்கொள் வோம். திரும்ப நீர் வரும்போது, அதில் நீர் ஊறி, உள்ளே இருக்கும் பாகம் கோழைபோல உப்பிக் கொள்ளுவதனால் பெட்டி வெடிக்கும். சோரஸ்களி லிருந்து பாலணுக்கள் வளர்ச்சியுறும், ஆண்ணு இயங் கக்கூடியது. அதற்கு மெல்லிய மயிர்போன்ற இழை கள் உண்டு. அவற்றின் உதவியால் அது அசைந்து சென்று பெண்ணணுவுடன் கலக்கும். கருவுற்ற அணுவிலிருந்து புதிய செடி வளரும். ஆரைக் கீரை யைக் கறி சமைப்பார்கள். அது மருந்துமாகும். ஆரோக்கியம் - சுகாதாரம் : பெரணி. இதில் தரையோடு கிடந்து படர்ந்து செல் லும் மெல்லிய பசிய தண்டு உண்டு. அதிலிருந்து கணுக்களிலே மேலே இலைகளும் கீழே வேர்களும் உண் டாகும். இலைக்காம்பு நீண்டு மெல்லியதாக இருக்கும். அதன் முனையில் ஆப்பு வடிவுள்ள இரண்டு ஜதைச் ஆரோக்கியம் என்பது நோயில்லாமல் இருப்பது மட்டுமன்று. உடம்பும் உள்ளமும் நலத்துடன் இருப்பதுமாகும். ஆரோக்கிய முடையவரே வாழ்க்கையில் இன்பம் காண்பர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இத்தகைய பெரும் பேற்றை அடைவதற்கும் பாது காப்பதற்கும் அனுசரிக்க வேண்டிய விதிகளைப் போதிப்பது சுகாதாரவியல். தனிப்பட்ட ஒருவரது நலத்தை மட்டும் கருதினால், சுகாதாரம் என்பதில் உணவு, நீர், பானங்கள், தூய்மை, உறக்கம், உடற்பயிற்சி,உடை, வேலை, விளையாட்டு, இலாகிரிப்பொருள்கள், உள்ளக்கிளர்ச்சிகள் முதலியவை அடங்கும். சமூகத்தின் நலம் முழுவதையும் கருதிப் பார்த்தால் சுகாதாரம் என்பதில் தட்பவெப்பநிலை, மண்வளம், வீடுகள், தெருக்கள், நீர்நிலைகள், சாக்கடை, நோய்வராமல் தடுக்கும் முறைகள் போன்றவை அடங்கும். தனிப்பட்டவர் சுகாதாரம்: உடல் நலத்தைப் பாது காப்பதற்கான சாதனங்களுள் தலைசிறந்தது உணவு. உடலுக்கு இன்றியமையாது வேண்டப்படும் மாப் பொருள், ஊன் சத்து, கொழுப்பு, உப்புக்கள், வைட்ட மின்கள் ஆகிய ஐந்தும் போதிய அளவில் உள்ளன வாயும், எளிதில் செரிக்கக் கூடியனவாயும் உள்ள உணவுப்பொருள்களை உண்ணவேண்டும். உடலுக்கு நீரும் தேவையாதலால் நாடோறும் பல முறை நீர் குடித்தல் வேண்டும். உடலிலுள்ள அழுக்குக்களை நீர் அப்புறப்படுத்தும். பால் மிகவும் நல்ல உணவு. வளரும் குழந்தைகளுக்கு இதைத் தவறாமல் கொடுக்கவேண்டும். காப்பியும் தேநீரும் ஊட்டந்தருவன அல்ல. வெறுங் கிளர்ச்சிப் பொருள்களே. அவற்றை மிகச் சிறிய அளவில் பயன்படுத்தினால் பெரியவர்களுக் குக் கேடு உண்டாகாது; ஆனால் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது. அவை தட்பவெப்ப நிலைக்கும் செய்யும்தொழிலுக்கும் ஏற்ற உடைகளையே உடுத்த வேண்டும். வெப்ப நாட்டினர் மிகக்குறைவாக உடையணிவதே நல்லது. அவர்கள் அரையில் ஆடையைத் தளர்த்தியாக அணியவேண்டும் இறுக்கிக்கட்டி, இரத்த ஓட்டத்துக்குத் தடை ஏற் படுத்தலாகாது. காலில் செருப்பு அணிதல் வேண்டும். பூட்ஸ் நல்லதன்று.<noinclude></noinclude> k1txwwqtsnz6ysis4tvspmappuqhlkl பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/477 250 445307 1435244 1417937 2022-07-29T03:58:11Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||429|}}</b></noinclude>ஆல்கஹாலும் கைத்தொழிலும் ஆல்கஹால் எவ்வாறு பயனாகிறது என்பதையொட்டி அதனுடன் சேர்க்கப்படும் பொருளும் அதன் அளவும் வேறுபடும். தனி ஆல்கஹாலைப் பெட்ரோலுடன் கலந்து மோட்டார்களில் பயன்படுத்துகிறார்கள். இதில் ஆல்கஹாலுடன் மண்ணெண்ணெய், பென்சீன், ஈதர், பெட்ரோல் ஆகிய பொருள்களில் ஒன்று கலந்திருக்கும். இந்தியாவில் இதற்கு மண்ணெண்ணெயை உபயோகிக் கிறார்கள். இது சக்தி ஆல்கஹால் (Power alcohol) எனப்படும். 429 தொழில்களில் ஆல்கஹால் மிக முக்கியமாகக் கரைப் பானாகப் பயன்படுகிறது. தண்ணீருக்கு அடுத்தபடி யாக மிக அதிகமாகப் பயன்படும் கரைப்பான் இது தான். இதைத் தக்கபடி கலப்படம் செய்தபின் இது பல தொழில்களில் பயன்படுகிறது. ஆல்கஹால் பல பொருள்களைக் கரைக்கும் திறனுள்ளது. ஆகையால் டிங்சர்களையும் ஆல்கலாயிடுகள், பிசின்கள், ஆவியாகும் எண்ணெய்கள் முதலியவற்றின் கரைவுகளையும் பெற இது மிக முக்கியமானது. ஒரு பானமாகப் பயன்படு வதைத் தவிரக் காடி, ஈதர், குளோரோபாரம், சாயங் கள் ஆகிய ரசாயனப் பொருள்களின் தயாரிப்பிற்கு இது முக்கியமான மூலப் பொருளாகும். சுத்தமான ரசாயனப் பொருள்களைத் தயாரிக்கவும், துப்புரவாக்கும் பொருளாகவும் உபயோகப்படுகிறது. பல விஞ்ஞான வேலைகளுக்கு இது தேவை. பொருட் காட்சிச். சாலையிலும் ஆஸ்பத்திரியிலும் பிராணி களின் உடல்களையும் உறுப்புக்களையும் ஆல்கஹாலில் பாதுகாத்து வைக்கிறார்கள். மெருகெண்ணெய்கள், கறையகற்றிகள், அரக்குச் சாயங்கள், வர்ணங்கள், சவர்க்காரம், அலங்காரப் பொருள்கள், செயற்கைத் தோல், மெழுகு துணி, வெடிமருந்துகள், தீக்குச்சி, சலனப்படங்கள்,மை, சாயங்கள், அச்சு வேலை, மின் சார அச்சு, புகையிலை, மயக்க மருந்துகள், நச்சு நீக்கி கள் முதலிய பல பொருள்களின் தயாரிப்பில் ஆல் கஹால் இன்றியமையாதது. ஆல்கால் சக்தி ஆல்கஹால் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இதைப் பெட்ரோலுடன் கலந்து பயனாக்குவதால் பெட்ரோல் இறக்குமதி குறையும். ஆனால் பெட்ரோலை விட இதற்கு விலை அதிகம். இதனால் இது பெட்ரோ லுடன் போட்டியிட முடிவதில்லை. இதனால் சக்தி ஆல் கஹால் தொழில், அரசாங்கத்தின் உதவிபெற்று அதன் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருக்கிறது. பெட்ரோலை யும் இதையும் கலந்தே உபயோகிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தும் சட்டம் இந்தியாவில் பல இராச் சியங்களில் உள்ளது. ஈ.என். பா. ஆல்காக்கள் குளம், குட்டை, ஆறு, கடல் முதலிய எல்லாவகை நீர்நிலைகளிலும், ஈரமான இடங் களிலும் வளரும் மிக நுண்மையான ஓரணுத் தாவரங்கள். சில நீலப்பச்சை, சில பச்சை, சில பழுப்பு, சில சிவப்பு நிறமாகத் தோன்றும். இவையெல்லா வற்றிலும் பச்சையம் (Chlorophyll) உண்டு. இவை அதன் உதவியால் சூரியவெளிச்சத்தைக் கொண்டு ஒளிச் சேர்க்கையினாலே தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை ஆக்கிக் கொள்ளும் சுதந்திர உயிர் வகைகள். பார்க்க: பாசி. பெட்ரோல் குறைவான இந்தியா, ஜெர்மனி,பிரான்ஸ் போன்ற நாடுகளில் சக்தி ஆல்கஹால் ஏராளமாகப் பயன்படுகிறது. இதைக்கொண்டு மோட்டார் எஞ்சினை ஓட்டலாம். தற்கால எஞ்சின்கள் தாங்கக் கூடியதைவிட இதன் ஆவியை அதிகமாக அழுத்தினால் தான் இதைக்கொண்டு எஞ்சினைத் திறமையாக இயக்க முடியும். இதைக்கொண்டு குளிர்ந்த நிலையில் எஞ்சினை ஓடும்படி தொடக்கிவைக்க முடியாது. ஆகையால் இதைத் தனியே பயன்படுத்தாமல் பென்சால், பெட் ரோல், ஈதர் முதலிய பொருள்களோடு கலந்து பயன் படுத்துகிறார்கள். உலகத்தின் திரவ எரி பொருள் வசதி களை ஆல்கஹால் அதிகமாக்குகிறது. இதன் அழுத்த விகிதமும், ஆக்டேன் எண்ணும் (Octane Number) பெட்ரோலைவிட அதிகமானதாலும், எஞ்சினில் படியும் கரி இதில் குறைவானதாலும், இதைத் தூய நிலையில் பெற முடிவதாலும் இது பெட்ரோலைவிடச் சிறந்தது. பெட்ரோல் 80 பகுதியும் ஆல்கஹால் 20 பகுதியும் கொண்ட பெட்ரோல்-ஆல்கஹால் கலவையைப் பயன் படுத்துவதால் ஆல்கஹாலைத் தனியே பயனாக்குவதால் நேரும் குறைகள் உண்டாவதில்லை. ஆகையால் இது தற் காலத்தில் எல்லாவகை மோட்டார் எஞ்சின்களிலும் உபயோகப்படுகிறது. இத்தகைய கலவையில் ஒரு முக் கியமான விஷயத்தைக் கவனிக்கவேண்டும். யிலுள்ள பொருள்கள் வெவ்வேறாகப் பிரிந்துவிடக் கூடாது. ஆதலால் இதில் பென்சாலைப்போன்ற பொருள் களைக் கலந்து அவை ஒன்றாக இணைந்திருக்குமாறு செய் கிறார்கள். கலவை ஆல்காட், ஹென்ரி ஸ்டீல் (1832-1907) அமெரிக்க அறிஞர். பல்கலைக் கழகப் படிப்பு முடிந்த தும் விவசாயியாக இருந்தார். அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில் போர்வீரராக இருந்து கர்னல் பதவி பெற்றார். அதன் பின் சட்டம் பயின்று வழக்கறிஞ ராக வேலை பார்த்தார். 1875-ல் பிளவட்ஸ்கி அம்மையாருடன் சேர்ந்து பிரமஞான சபையை நிறுவி, அதன் முதல் தலைவராக இருந்து, அச்சங்கம் உயர்ந்த நிலை எய்துமாறு உழைத்தார். சிறந்த நாவலர். பிரமஞானம் பற்றி நூல் கள் இயற்றியுள்ளார். பௌத்த மதத்தில் மிகுந்த பற்றுடையவர். ஹரிஜனங்களுக்காகப் பல பாட சாலைகள் நிறுவி உதவினார். மக்கள் இனத்துக்குச் சேவை செய்த பெரியார்களுள் ஒருவர். ஆல்கால் (Algol) மாறும் நட்சத்திரங்களுள் பிரசித்திபெற்றது. ஐந்துமணி நேரத்தில் ஒளி குறைந்து வந்து, மங்கலாகிப் பின் அடுத்த ஐந்துமணி நேரத்தில் ஒளி பெருகிப் பிரகாசிக்கிறது. இரண்டு நாட்கள் பத்துமணி நேரமானபிறகு மறுபடியும் இதுபோல் நிகழ்கிறது. இது சமாகமமாகும் இரட்டை நட்சத் திரங்களுள் ஒன்று. பெரியது ஒளி குன்றியது. அது மற்றதை ஒரு தடவை சுற்றி முடியும்போது ஒளியுள்ள நட்சத்திரம் மறைந்துவிடுகிறது. இந் நிகழ்ச்சியை வெறுங் கண்ணால் பார்க்கலாம். ஆல்காட் உதவி : பிரமஞான சபை, சென்னை. இவ்வாறு விட்டுவிட்டு ஒளி விடுவதால் இதைப் பார்த் தால் கேடு நேரும் என்று எண்ணி, மேனாட்டுப் பண்டை வானசாஸ்திரிகள் இதைப் பூத நட்சத்திரம் (Demon Star) என்று அழைத்தனர். இது 100 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது. இரண்டு நட்சத் திரங்களின் இடையிலுள்ள தொலைவு 60 இலட்சம் மைல்களாகும். பத்தாம் நூற்றாண்டிலிருந்த ஆல்சூபி என்பவர்-இதைச் சிவந்த நட்சத்திரமாகக் கூறியிருப்பி னும், இப்போது வெண்மையாகவே இருக்கிறது. இந்த மண்டலத்தில் இரண்டு அழகான நட்சத்திரத் திரள்கள் வெறுங் (Star clusters) உள்ளன.<noinclude></noinclude> gwgurpr2ysl5u1g4f5mao80q6vzehmt பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/478 250 445308 1435248 1417938 2022-07-29T03:59:28Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||430|}}</b></noinclude>ஆல்சேஸ் - லோரேன் கண்ணால் பார்த்தால் ஒளிப்பட்டைகளாகவும், டெலிஸ் கோப் வழியாகப் பார்த்தால் ஒன்று குதிரைலாடம் போலவும், மற்றொன்று இரண்டு முக்கோணங்கள் போலவும் தோன்றும். ஆர்.எல்.கா. (Alsace-Lorraine) ஆல்சேஸ்-லோரேன் வடகிழக்குப் பிரான்ஸில் உள்ள ஒரு மாகாணம். பரப்பு: 5.605 ச.மைல். இடையிடையே (1871-1919லும், 1940-1944லும்) இப்பிரதேசம் ஜெர்மானியர் வசம் பட்டது. இங்குப் பெரும்பாலும் ஜெர்மன் இருந்துவந்தது. மெட்ஸ் . லோரேன் பிரான் சு ர்மனி ஆலசேஸ் ஸ்டிராஸபர்கு சுவிட்சர்லாந்து 430 ஆல்சேஸ்-லோரேன் மொழியும் சிறுபான்மை பிரெஞ்சும் பேசப்படுகின்றன. பிரான்ஸிற்கும் ஜெர்மனிக்கும் இடைப்பட்டுக் கிடக்கும் பிரதேசமாகையால் இரு நாடுகளுக்கும் இடையில் இது பலமுறை கைமாறி யிருக்கிறது. லோரேனிலுள்ள இரும்புக் கனிகள் உலகத்தில் மிகப் பெரியவை. முக் கியக் கைத்தொழில் துணி நெசவு. மக் : 19,15,600 (1936). முக்கிய நகரங்கள்: மெட்ஸ், மக் : 70,100; ஸ்டிராஸ்பர்கு, மக்: 1,75.000-(1946). வரலாறு: நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளில் கெல்டிக் மக்கள் இங்கு வாழ்ந்து வந்தனர். பின் டியூட் டானிக் கூட்டத்தார் இவர்களை ஓட்டிவிட்டனர். ஷார்ல மேன் சாம்ராச்சியத்தின்கீழ் இது அமைந்திருந்தது. ஷார்லமேனின் பேரன்மார் தோன்றிப் பாட்டனது நாட்டைப் பங்கிட்டு ஆளத் தொடங்கியபோது இந் நாடு ஜெர்மானியரின் ஆட்சிக்கு வந்தது. இது 16ஆம் நூற்றாண்டுவரை ஜெர்மானியரின் ஆட்சியில் அடங்கி யிருந்தது. பின் சிறிது சிறிதாக இதைப் பிரெஞ்சுக் காரர் கைப்பற்றிக்கொள்ளத் தொடங்கினர். 1l-ம் ஹென்ரி 1552-ல் மெட்ஸ், டூல், வெர்டன் ஆகியவற் றைப் பிடித்துக்கொண்டார். 1648-ல் நடந்த வெஸ்ட் பாலியா சமாதான உடன்படிக்கையின்படி பிரெஞ்சுக் காரர் ஆல்சேஷியாவில் மற்றும் சில பகுதிகளைப் பெற்ற னர்.XIV-ம் லூயி மன்னர் 1680-81 ஆம் ஆண்டுகளில் ஸ்ட்ராஸ்பர்க், கோல்மெர் ஆகியவற்றைக் கைப்பற்றி னார். மக்களிற் பெரும்பாலோர் ஜெர்மானியராக இருந்த படியால் அவர்கள் தம் பண்பாட்டையும் நடைகளையும் மாற்ற விரும்பாமல் நாட்டைப் பிரெஞ்சு மயமாக ஆல்டிரொவாண்டா ஆக்க முயன் ற பிரெஞ்சு அரசாங்கத்தாருக்கு மாறாகப் பெருங்கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். எனினும் 1789-ல் நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் ஆல்சேஸ் மக்களிடைப் பிரெஞ்சு மக்களின் பண்பாடு முற்றும் கலந்துவிட்டது. 1871-ல் இதை ஜெர்மனி வென்று கைக்கொண்டபோது 50.000 மக்களுக்குமேல் பிரான் ஸுக்கு மீண்டும் சென்று குடிபுகுந்தனர். முதல் உலகப் போருக்குப் பின் இந்நாடு பிரான்ஸின் ஆட்சிக்கு உட் 1940-ல் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர் இந்நாட்டைக் கைப்பற்றினர். மக்க ளிடம் ஜெர்மானியரின் நடையுடைகளையும் மனப்பான் மையையும் புகுத்தப் பெரிதும் முயன்றனர். தம் முடைய படைகளில் சேர்ந்து பணியாற்றவும், தம் நாட்டுக் கைத் தொழிற்சாலைகளில் சென்று வேலை செய்யவும் பல நூற்றுக் கணக்கில் ஆல்சேஸ்- லோரேன் நாட்டு மக்களை ஜெர்மனிக்குக் கொண்டு சென்றனர். நான்காண்டுகட்குப் பின் அமெரிக்கப் படைகள் ஆல் சேஸ்-லோரேனில் சென்று. ஜெர்மானியரோடு பொருது, அந்நாட்டைவிட்டு அவர்களை வெளியே துரத்திவிட்டன. ஆல்ட்டாசிமத்து (Altazimuth) வானியங்கு பொருள்களின் குத்துயரத்தையும் (Altitude), தென் திசை விலக்கத்தையும் (Azimuth) அளவிட உதவும் வானவியற் கருவி. அதில் ஒரு டெலிஸ்கோப்பு, கிடை அச்சிலும் நிலை அச்சிலும் சுழலுமாறு பொருத்தப்பட் டிருக்கும். சர்வே அளவுகளில் பயன்படும் தியோட லைட்டு (Theodolite) என்ற கருவி எளிய வடிவுள்ள ஆல்ட்டாசிமத்து. டெலிஸ்கோப்பு, கிடைத் தளத்திலும் நிலைத் தளத்திலும் சுழல்வதை வட்ட அளவைகளி லிருந்து மைக்ராஸ்கோப்புக்களின் உதவியால் அளவிட லாம். இக் கருவியை ரோமர் என்ற டேனிஷ் வானவிய லறிஞர் 1690-ல் முதன் முதல் அமைத்தார். இது தென் திசை விலக்க வரைகளைத் தீர்மானிக்க வும், வானியங்கு பொருள்களின் குத்துயரங்களை அள விட்டு அட்ச, தீர்க்க அளவுகளை நிருணயம் செய்யவும் பயன்படுகிறது.நட்சத்திரங்களின் பக்க விலக்கங்களைத் திருத்தமாக அளவிடவும் இதைப் பயன்படுத்துவதுண்டு. ஆல்ட்டாமீரா (Alramira) வட ஸ்பெயினி லுள்ள சன்டாண்டர் மாகாணத்தைச் சார்ந்த ஒரு கிராமம். இதன் அருகில் பழைய கற்காலக் குகைகள் பல உள்ளன. இக் குகைகளில் மாடு, மான் முதலிய வற்றின் வர்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை ஏறத்தாழ 25,000 ஆண்டுகட்கு முற்பட்டவை என்று கருதப்படுகின்றன. ஆல்ட்டாய் மலைகள் மேற்கு மங்கோலியாவிற் கும் காஜாக் குடியரசிற்கும் வட மேற்கேயுள்ள ஒரு மலைத்தொடர். ஆசியாவிலுள்ள மிகப் பழைய மலை களிற் சில இங்கிருக்கின்றன. இம் மலைகளில் ஈயம், நாகம், தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு முதலியன கிடைக்கின்றன. இம்மலைகளில் உயர்ந்த பெலூக்கா என்பது (14,896 அடி). ஆப் ஆறு இங்குத் தான் உற்பத்தியாகிறது. உச்சி ஆல்ட்டாயிர் (Altair) திருவோணத்திலுள்ள நட்சத்திரங்களுள் மிகவும் பிரகாசமானது. பூமிக்கு அருகிலும், ஒளிமிகுந்தும் உள்ள நட்சத்திரங்களுள் இதுவும் ஒன்று. இது நம்மிடமிருந்து சுமார் 16 ஒளி யாண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனைவிடச் சற்றுப் பெரிய இந்த நட்சத்திரம் வெண்மையானது. ஆல்டிரொவாண்டா புலால் உண்ணும் ஒரு சிறு நன்னீர்ப் பூண்டு. 4-6 அங்குல நீளமுள்ளது. அமைதியான நீர் நிலைகளில் நீர் மட்டத்திற்குச் சற்றுக்<noinclude></noinclude> 50hunyr3tcvkdlnfs99lm8f21etdr7z பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/479 250 445309 1435250 1417940 2022-07-29T03:59:43Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||431|}}</b></noinclude>431 ஆல்டிரொவாண்டி, யுலிஸ்ஸி கீழே மிதப்பது. இதற்கு வேரில்லை. தண்டு மிகவும் மெல்லியது. அதிகமாகக் கிளை விடுவதில்லை. இலைகள் ஒவ்வொரு கணுவிலும் எட்டு ஒரு வட்டமாக இருக்கும். பூக்களுக்குச் சிறு காம்புகளுண்டு. இது முதன் முதல் இந்தியாவிலே தான் கண்டுபிடித்து வருணிக்கப்பட்டது. கிழக்கே ஜப்பானி லிருந்து மேற்கே பிரான்ஸ் வரையில் யூரே ஷியாவிலும், ஆப்பிரிக்காவிலும், ஆ ஸ் திரே லி யாவி லும் இந்தச் சாதி வளர்கிறது. இதன் இலையின் அலகு நடு நரம்பின் நீளத்தில் இரண் டாக மடியக் கூடும். இலை நுனியில் நீண்ட மயிர்கள் சில உண்டு. அவற் அரை ஆல்டிரொவாண்டா (i) செடி (ii) இலை றைத் தொட்டால் அலகின் இரு பாகங் களும் ஒருவகை எலிப்பொறியின் இரண்டு வட்டமான இரும்பு களும் எப்படிச்சேர் கின்றனவோ அப்படி நெருங்கி வருகின்றன. முற்றிலும் ஒன்றாகச் சேர்ந்துகொள்வதில்லை, சற்று இடைவெளி யிருக்கும். இவ்வாறு சேர்கின்ற இரு பாகங்களுக்கும் இடையே நீரில் வாழும் சிறு பிராணிகள் அகப்பட்டுக் கொள்ளும். இலையிலுள்ள சுரப்பிகளிலிருந்து உண் டாகும் திரவத்தில் அவை செரிமானமாகிவிடும். செரித்த உணவுப் பொருள் இலைக்குள் உறிஞ்சிக் கொள்ளப்படும். ஆல்டிரொவாண்டி, யுலிஸ்ஸி (1522-1605) இத்தாலிய போலோனாவில் இயற்கை விஞ்ஞானி. இயற்கை விஞ்ஞானப் பேராசிரியராக இருந்தவர். அவ் வூரில் தாவரவியல் தோட்டம் ஒன்றை ஏற்படுத்தின வர். புகழ்பெற்ற இயற்கை விஞ்ஞான நூல் எழுதி யிருக்கிறார். அதிலேயுள்ள படங்கள் போற்றற்குரி யனவாயிருந்தன. புலாலுண் செடி யொன்று இவர் பெயரால் ஆல்டிரொவாண்டா (த. க.) என்று அழைக் கப்படுகிறது. ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தொகுதியையுடைய கரிமப்பொருள்கள். அவைகளின் பொதுவான ரசாயன அமைப்புப் பின்வருமாறு: R1 R,>c-o ஆல்டிஹைடு கீட்டோன் R, R, R, என்பவை ஆல்க்கில் அல்லது அரைல் தொகுதிகள். எல்லாவற்றிலும் சிறிய ஆல்டிஹை டாகிய பார்மால்டிஹைடில் கார்பனைல் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இரு தொகுதிகளும் ஹைடிரஜன் அணுக்களே. ஆல்கஹால்கள் ஹைடிரஜனை இழப் பதன் மூலம் இவை உண்டாவதால் இவை ஆல்டிஹைடு கள் எனப் பெயர்பெற்றன. கீட்டோன்கள் அவற்றின் இனத்தில் எல்லாவற்றிலும் சிறியதான அசிட்டோனி லிருந்து அவற்றின் இனப் பெயரை அடைகின்றன. தனிப்பட்ட ஆல்டிஹைடுகள் அவற்றை ஆக்சிகரணிப்ப தால் ஏற்படும் அமிலங்களின் பெயர்களை ஒட்டியும், கீட்டோன்கள் கார்பனைல் தொகுதியுடன் இணைக்கப் பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்களை ஒட்டியும் பெயர் பெறுகின்றன. கீட்டோன்களில் இவ்விரு தொகுதிகளையும் ஓரினமாகக் கொண்டவை சாமானிய கீட்டோன்கள். மாறுபட்டவைகளாகக் கொண்டவை கலப்புக் கீட்டோன்கள். அநேக ரசாயன மாறுபாடு களில் ஈடுபடும் சக்தி வாய்ந்த கார்பனைல் தொகுதியைப் பொதுவாக உடையனவாதலால் ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தங்கள் ரசாயனப் பண்புகளில் ஒன்றை யொன்று மிகவும் ஒத்திருக்கின்றன. பொதுவான சில உதாரணங்களும், அவற்றைப்பற்றிய சில குறிப்புக் களும் அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணையில் தரப் பட்டிருக்கின்றன. ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் முறையே ஒன்று அல்லது இரண்டு ஆல்க்கில் அல்லது அரைல் தொகுதிக ளுடன் இணைக்கப்பட்டுள்ள கார்பனைல் (>C=O} H -C<B R-C தயாரிக்கும் முறைகள்: 1. அல்கஹாலை ஆக்சிகரணித்தோ, அதிலுள்ள ஹைடிரஜனை அகற்றியோ ஆல்டிஹைடுகளையும் கீட் டோள்களையும் தயாரிக்கலாம். R. ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களு ம் R₁ (Aldehydes and Ketones) முக்கியமான இரு கரிமக்கூட்டு வகைகள். பல பூக்களிலும் தாவர எண் ணெய்களிலும் உள்ள நறுமணங்களுக்கு அவற்றிலுள்ள ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் . காரணமாகும். மல்லிகையின் மணம் 'ஜேஸ்மோன்' என்ற கீட்டோ னால் உண்டாகிறது. எலுமிச்சம் பழம், மஞ்சம்புல் அல்லது கர்ப்பூரப்புல் (Lemon grass) இவற்றின் மணத்திற்குக் காரணம் சிட்ரால் (Citrol) என்ற ஆல்டிஹைடு. கர்ப்பூரம் ஒரு கீட்டோன். கஸ்தூரியி லும் புனுகிலும் உள்ள கீட்டோன்கள் முறையே மஸ் கோன் (Muscone), சிவிட்டோன் (Civitone) என்பன. மானோஹைடிரிக ஆல்கஹால்களையும், டைஹைடிரிக ஆல்கஹால்களையும் ஆக்சிகரணிப்பதால் கீழே காட்டிய படி முறையே ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் உண்டாகின்றன. R. CH.. OH +(O) >R. CHO+HO (மானோஹைடிரிக ஆல்கஹால்) R1 R₂ (டைஹைடிரிக ஆல்கஹால்) சிறிது கந்தகாமிலம் சேர்ந்த பொட்டாசியம் டைக்ரோமேட்டின் உதவியால் ஆல்கஹால்களை ஆக்சி கரணிக்கலாம். ஆல்டிஹைடுகள் எளிதில் அமிலங்க ளாக ஆக்சிகரணிக்கப்படும். ஆகையால் அவைகளைத் தயாரிக்க இம் முறையைக் கையாளும்பொழுது அவை ஆக்சிகரண மடையாமலிருக்க எச்சரிக்கைகள் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். ஆல்கஹால்களைக் காட்டிலும் ஆல்டிஹைடுகள் எளிதில் ஆவியாகும் தன்மை யுள்ளவையாதலால் இவற்றைப் பிரித்தல் எளிதாகிறது. கீட்டோன்களை ஆக்சிகரணிப்பது சிரமமாதலால் அவைகளைத் தயாரிக்கும்பொழுது இத்தகைய எச் சரிக்கைகள் அவசியமில்லை. CH. OH+ (O)→ C=O+H,O<noinclude></noinclude> jxaarh8kppob5b7d8sqn1thqmajhwiu பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/480 250 445310 1435251 1417941 2022-07-29T03:59:50Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||432|}}</b></noinclude>ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் பெயர் பார்மால்டிஹைடு அசிட்டால்ஹைடு அக்ரோலின் ஒயின்தால் (ஹெப்டால் டிஹைடு) பென்சால்டிஹைடு வானிலீன் பிப்பரோனால் அசிட்டோன் மெதில்எதில் கீட்டோன் அசிட்டோ பினோன் பென்சோ பினோன் டை அசிட்டைல் R1 Ra CH. OH ரசாயன அமைப்பு H CHO அட்டவணை CH, CHO CH,=CH CHO CH, (CH.). CHO C.H. CHO 432 CoHs (OH) (2) (OCHS) (3) (CHO) (5) C&H3(O) (2) CH,(O) (3) (CHO) (5) CH.CO. CH₂. CH? • CO_C? H3 CH,.CO. C. H மேலே சொன்ன ஆல்கஹால்கள் ஆக்சிகரணிகள் உதவியின்றி உயர்ந்த வெப்ப நிலையில் (சுமார் 200°- 300°) தகுந்த ஊக்கிகளின் உதவியால் ஹைடிரஜனை இழந்து ஆல்டிஹைடுகளாகவும் கீட்டோன்களாக வும் மாறுகின்றன. R. CH2. OH CH, CO. C, H, CH8.CO.CO. CH₁, RCHO+H. R1 R₂ C=O+H₂ ஆராய்ச்சிச் சாலையில் ஆல்டிஹைடுகளையோ கீட் டோன்களையோ இம்முறையில் தயாரிப்பதற்கான ஏற் பாடு அடுத்த பக்கத்தில் வரும் படத்தின் மூலம் விளக் கப்பட்டிருக்கிறது. செம்பும் செம்புக்குரோமைட்டும் உருகு நிலை 92° -123° 88° 45° 56° + 36° 8081° -95° -86° -20° ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் +48° கொதி நிலை 11°ஆக்சிகரணத்தால் பார்மிக அமிலம் உண்டாகிறது. குறிப்பு +20·8°ஆக்சிகரணத்தால் அசிட் டி.க அமிலம் உண்டா கிறது. +525°அபூரித நிலையிலுள்ளது. +155° +179°அரோமாடிக இனம் இயற் கையில் கிடைக்கும். +263° இயற்கையில் கிடைக்கும். 170/15 மி.மி. இயற்கையில் கிடைக்கும். +56° சாமானிய கீட்டோன். +80° அலிபாடிகக் கலப்பு. +202 அலிபாடிக அரோமாடிகக் கலப்பு இயற்கையில் கிடைக்கும். +305°அரோமாடிகச் சமச் சீர். +89°இரட்டைக் கீட்டோன் இயற்கையில்கிடைக்கும். ஊக்கிகளாகப் பயன்படுகின்றன. இவ்வழியில், பார்மால் டிஹைடு, அசிட்டால்டிஹைடு, அசிட்டோன், சுற்று ஹெக்சனோன் முதலிய எளிதில் ஆவியாகும் பொருள் கள் தொழில் முறையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாறுபாடு மேலே காட்டப்பட்டிருப்பதுபோல் ஒரு மீளும் மாறுபாடு. உயர்ந்த வெப்ப நிலைகளில் இடப் பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லும் மாறுபாடும் குறைந்த வெப்ப நிலைகளில் எதிரான மாறுபாடும் ஏற்படுகின்றன. 2. கார்பாக்சிலிக அமிலங்களின் கால்ஷிய உப்புக் களைத் தனியே வறட்சியில் வாலைவடித்துக் கீட்டோன் களையும், கால்ஷியம் பார்மேட்டுடன் கலந்து வாலை வடித்து ஆல்டிஹைடுகளையும் பெறலாம். கால்ஷிய உப்புக்களுக்குப் பதில் பேரியம், மாங்கனீஸ், தோரியம் போன்ற உலோகங்களின் உப்புக்களையும் இம்முறையில் பயனாக்கலாம்.<noinclude></noinclude> 7vy1lsacdculqio16vcehceb6xvnbu5 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/481 250 445311 1435256 1417942 2022-07-29T04:04:48Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||433|}}</b></noinclude>ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் R>c=o (R COO), Ca → (R1 COO), Ca (R, COO), Ca R1 R₁ + CO + (R COO), Ca + (H COO), Ca → CH3 மெதில்பென்சில் கீட்டோன் + R1 R₂ +CaCO..........(1) R₂ R₂ +2 Ca COg..... ..(2) R R +HCHO+2Ca CO…………….(3) உப்புக்களை உபயோகிப்பதற்குப் பதிலாக மேற் சொன்ன உலோகங்களின் சூடேற்றப்பட்ட ஆக்சைடுக ளடங்கிய ஒரு குழாயின் வழியே அமிலங்களின் ஆவி யைச் செலுத்துவதாலும் இதே மாறுபாடுகள் ஏற்படு கின்றன. வெகு நாட்களாகக் கால்சியம் அசிட் டேட்டை வறட்சியில் வாலைவடித்தே அசிட்டோன் தயாரிக்கப்பட்டு வந்தது. ஓர் உப்பைத் தனியாகச் சூடேற்றுவதால் ஒரு சமச்சீர் கீட்டோன் மட்டுமே உண்டாகிறது. (1) சம மூலக்கூறு அளவுகளில் இரு வேறுபட்ட உப்புக்களைச் சூடேற்றினால் மேலுள்ள சமன்பாடுகளில் இரண்டாவதில் உள்ளதுபோல் மூன்று கீட்டோன்களின் கலவை உண்டாகிறது. எனவே விளையும் பொருள்கள் எளிதில் பிரிக்கத் தக்கனவாக இருந்தாலன்றி இம்முறை கலப்புக் கீட்டோன்களைத் தயாரிக்க உசிதமானதன்று. உதா ரணமாகப் பினைல் அசிட்டிக அமிலத்தையும் அசிட்டிக அமிலத்தையும் ஆவிநிலையில் சூடான தோரியம் ஆக் சைடு அடங்கிய குழாயில் செலுத்துவதால் மெதில் பென்சில் கீட்டோனைத் தயாரிக்கலாம். C₁ H₂ CH₂ COOH + CH₁ COOH → பினைல் அசிடிக அமிலம் அசிடிக அமிலம் C0 H5. CH2 CH: CO CO+ CO →RCHO+ C"H₁ CH₂ C. H.CH. CH3 அசிட்டோன் 433 ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் டோனையும் ஆல்டிஹைடையும் தகுந்த முறைகளில் தனித்தனியே பீரிக்கலாம். இரட்டை உப்புமூல அமிலங்களிலிருந்து அரோமாட் டிக் கீட்டோன்களைத் தயாரித்தல் இம்முறையைச் சார்ந்ததே. உதாரணமாக, சூபரிக அமிலத்திலிருந்து அதன் கால்சிய உப்பு மூலமாக சூப் ரோன் (சுற்று ஹெப்டனோன்) என்ற பொருளைத் தயாரிக்கலாம். பண்புகள் : இவ் வீன வரிசைகளில் முதலாவதாக உள் ளவை தண்ணீரில் எளிதிற் கரையும் திரவங்கள். மூலக் கூறு நிறை ஏறஏற இவை உயர்ந்த கொதிநிலைகளுள்ள திரவங் களாகவும் திண்மங்களாகவும் ஆகின்றன. ஆல்டி ஹைடுகளில் முதல் ஐந்தும் காரமான மண முடையவை. பெரியதொடர் ஆல்டிஹைடுகள் நறுமண முடை யவை. (CHO) தொகுதி 'மணத் தைத் தோற்றுவிக் கும் ஒரு தொகுதி. கீட்டோன்களில் சில நல்லமணத்தை மேட் யும் இன்னும் சில கெட்ட நாற்றத்தையும் பெற்றிருக்கின் றன. CO CO டை பென்சில் கீட்டோன் உண்டாகும் கீட்டோன்களில், அசிட்டோன் (கொ.நி. 36) மிகவும் எளிதில் ஆவியாவதாலும், டை பென்சில் தீட்டோன் (கொ.நி.2009/21மி.மீ.) பிறகே ஆவியாவ தாலும் இவற்றை மெதில் பென்சில் கீட்டோனிலிருந்து (கொ.நி.110°-115°/21மி.மீ.) எளிதில் பிரிக்கலாம். ஆல்டிஹைடுகளைத் தயாரிப்பதிலும் மேற்கூறிய மூன் றாம் சமன்பாட்டில் உள்ளதுபோல் இம்மாதிரி ஒரு கலவைதான் உண்டாகிறது. கலவையிலுள்ள பார்மால்டி ஸைடை ஆவியாக வெளியேற்றியபின், தங்கும் நீட் 8 amma ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் ஊ மி : மின் அடுப்பு. ஆ : ஆல்கஹால் : ஊக்கி. த வெப்பமானி. க: கந்தக அமிலம். பா : பொட்டாசியம் டைகுரோ ஹைடிரஜன், ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களை யும் ஆல்கஹால்களாகக் குறைக்கிறது. ஊக்கிகளின் உதவியால் நேரடியாகவோ, உலோகங்களை அமிலங்கள் அல்லது காரங்களுடன் வினைப்படுத்திப் பெறும் ஹைடிரஜனைக்கொண்டோ இந்த வினையை நிகழ்த்த லாம். அலுமினிய ஆல்காக்சைடுகளைக்கொண்டு கார்ப னைல் தொகுதியை மட்டும் குறைக்கலாம். ஆல்டிஹைடு களும் கீட்டோன்களும் தண்ணீருடன் கூடி நிலையற்ற ஹைடிரேட்டுக்களை அளிக்கின்றன. இந்த ஹைடிரேட்டுக்கள் நிலையற்றவையான போதி லும் இவைகளின் ஆல்க்கில் ஈதர்களான 'அசிட்டால் கள்' (Acetals) நிலையுள்ளவை. இவை பூக்களின் மணமுள்ளவை. ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களை யும் அமிலங்களின் முன்னிலையில் ஆல்கஹால்களுடன் வினைப்படுத்துவதால் அசிட்டால்கள் உண்டாகின்றன. >C=0+2 OH C₂H₂ → >< Dur O C₂H& · O C2H; + H₂O எல்லா ஆல்டிஹைடுகளும், மெதில் கீட்டோன்களும் சோடியம் ஹைடிரஜன் சல்பைட்டுடன் கூடிப் படிக் வடிவுள்ள திண்மங்களை அளிக்கும். இவை ஹைடிரஜன்<noinclude></noinclude> drvmjder459920vg7xo66nzbwov63nq பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/482 250 445312 1435255 1417943 2022-07-29T04:04:42Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||434|}}</b></noinclude>ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் 434 ஆல்ப்ஸ் சயனைடுடன் கூடித் தொகுப்பு ரசாயனத்திற்கு முக்கிய ஹைடைப் போல் சம எண்ணிக்கையுள்ள கரி அணுக் மான சயன்ஹைடிரின்களாகின்றன. கள் இருக்கும். OH CN சயன் ஹைடிரின் அசிட்டால்டிஹைடு போன்ற சில சாமானிய ஆல்டி ஹைடுகள் அம்மோனியாவுடன் கூடி ஆல்டிஹைடு அம் மோனியா' என்றழைக்கப்படும் பொருள்களாகின்றன. இவை நிலையானவை. ஆனால் பெரும்பான்மையான ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் சம்பந்தப்பட்ட வரையில் இம் மாறுபாட்டைத் தொடர்ந்து சிக்கலான வேறு சில வேறுபாடுகளும் நிகழ்கின்றன >C=O+HCN >C . இவை ஹைடிராக்சிலமீனுடன் வினைப்பட்டு, ஆக் சைம்களையும், பினைல் ஹைடிரசீனுடன் வினைப்பட்டுப் பினைல் ஹைடிரசோன்களையும், செமிகார்பசைடுகளுடன் வினைப்பட்டு செமிகார்பசோன்களையும் அளிக்கும். >C=O + H, NOH → >C=N.OH -(1) >C=O +H, N. NH. C, H; >C=N. NH. C; H;-—(2) >C=O +H, N. NH.CO. NH, C=N. NH. CO. NH2-(3) இம் மூன் றுவகைப் பொருள்களும் படிக வடிவுள் ஆல்டிஹைடுகளையும் நீட்டோன்களையும் தூய்மையாக்கவும், அவற்றின் அமைப்பை அறியவும் இவை பயனாகின் றன. ளவை. ஆல்டால் தொகுப்பு (Aldol Condensation). இரண்டு ஆல்டிஹைடு அல்லது கீட்டோன் மூலக் கூறுகளினிடையே கார ஊக்கிகளின் உதவியால் ஏற் படும் ஒரு மாறுதலுக்கு ஆல்டால் மாறுதல் என்று பெயர். இம்மாறுபாட்டில் ஒரு மூலக் கூற்றிலுள்ள கார்பனைல் தொகுதிக்கு அடுத்த கரியணுவுடன் கூடி. யுள்ள ஹைடிரஜன் அணு மற்ற மூலக்கூற்றின் கார்ப னைல் தொகுதியிலுள்ள ஆக்சிஜன் அணுவுடன் கூடு கிறது. எஞ்சிய மற்றப் பாகம் இரட்டை இணைப்பின் மறு கோடியிலுள்ள கரியணுவுடன் கூடுகிறது. இப்படி ஆல்டிஹைடுகளினின்று தோன்றும் கூட்டுக்கள் பண்பு களில் ஆல்கஹால்களையும் ஆல்டிஹைடுகளையும் ஒத் திருப்பதால் 'ஆல்டால்கள்' என்றழைக்கப்படுகின்றன. இப்படி. ஏற்படும் பண்டங்கள் பெரும்பாலும் நிலை யற்றவை. எனவே அவை மேலே காட்டப்பட்டிருப் பதுபோல் தண்ணீரை இழந்து அபூரிதப் பொருள்க ளாக மாறுகின்றன. தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் சக்தி வாய்ந்த கந்தகாமிலம் போன்ற பொருள்கள் இம் மாறுதலுக்கு ஊக்கிகளாக இயங்கும். ஆல்டிஹைடுகளுக்கும் கீட்டோன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் 1. ஆல்டிஹைடுகள் எளிதில் கூட்டுறுப்பாகுந் தன்மையுடையன (பார்க்க: பார்மால்டிஹைடு, அசிட் டால்டிஹ்ைடு) கீட்டோன்களுக்கு இத்திறன் இல்லை. 2- ஆல்டிஹைடுகள் காரங்களுடன் கலந்திருக்கும் போதும், பீனால்களுடன் சேர்ந்தும் கெட்டியான பிசின் களாக மாறுகின்றன. கீட்டோன்கள் இவ்வித மாறு பாட்டில் ஈடுபடுவதில்லை. 3. ஆல்டிஹைடுகள் எளிதில் ஆக்சிகரணிக்கப்படுகின் றன. ஆக்சிகரணித்தலால் ஏற்படும் பொருளில் ஆல்டி RCHO+0→ R. COOH R1 CH, >0+0 → R, CH, COOH R, CH, +R, CH, COOH + R, COOH +R, COOH இப்பண்பீன் காரணத்தால் ஆல்டிஹைடுகள் குறைப் பான்களாகப் பயன்படுகின்றன. ஆல்டிஹைடுகள் அம்மோனியாவுடன் கலந்த வெள்ளி நைட்ரேட்டுக் கரைவை வெள்ளியாகக் குறைக்கின்றன. இம் முறை யால் கண்ணாடியில் பளபளப்பான வெள்ளிப் பூச்சை ஏற்றலாம். ஆல்டிஹைடுகள் நீல நிறமான பெலிங்க் கரைவை (Fehling's Solution) குறைத்துச் செந் நிறமான செம்பு ஆக்சைடு படிவைத் தரும். கீட்டோன்கள் எளிதில் ஆக்சிகரணிக்கப்படுவதில்லை. மிகுந்த வீரியமான ஆக்சிகரணிகளால் தங்களைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள அணுக்களைக் கொண்ட அமிலங்களின் கலவையாக இவை மாற்றப் படுகின்றன. கரி 4. கந்தக டையாக்சைடால் நிறமிழந்த புக்சீன் (Fucsine) என்ற சாயக் கரைவுக்கு ஷிப்ஸ் வினைப் பொருள் எனப் பெயர். இத்துடன் ஆல்டிஹைடுகளைச் சேர்த்தால் மறுபடியும் சிவப்பு நிறம் தோன்றும். கீட் டோன்களைச் சேர்த்தால் மதுபடியும் சிவப்பு நிறம் தோன்றாது. முக்கியமான ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தனிக் கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ளன. ஏ.பி. ம. ஆல்தீயா பலநிறமான அழகிய பூக்களுள்ள செடி. தோட்டங்களில் வளர்ப்பது. பூ வெண்டைப் பூப் போல இருக்கும். ஷேரான்ரோஜா, ஹாலிஹாக் என்றும் பெயர் உண்டு. இது ஆல்தீயா ரோசியா (Althaea rosea) எனப்படும். ஆல்தீயா அபிஷினாலிஸ் (Marsh Mallow) என்பது அழகாக இருப்பதோடு இலையும் வேரும் மருந்து செய்ய உதவும். இது பஞ்சாப், காச்மீர முதலிய பிரதேசங்களில் வளர்கின் றது. ஆல்தீயா வெண்டைக் குடும்பமாகிய மால்வேசீ (Malvaceae) யைச் சேர்ந்தது. ஆல்ப்ஸ் உதவீ : கவிட்ஸர்லாந்து தூதுவர் நியைம், புதுடெல்லி, ஆல்ப்ஸ் நடு ஐரோப்பாவிலுள்ள பெரிய மலைத் தொடர்..பனி மூடிய அதன் சிகரங்கள், ஐரோப்பாவில்<noinclude></noinclude> jo9z0cmiczu5tq76ptpg53jms5p4wd6 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/483 250 445313 1435253 1417944 2022-07-29T04:02:41Z TVA ARUN 3777 துப்புரவு proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||435|}}</b></noinclude>ஆல்பகர்க் 435 ஆல்பகோடா வேறு எங்கும் காணமுடியாத அற்புதக் காட்சிகளாம். பிக்கை முனையைச்சுற்றி இந்தியாவின் மேலைக் கரையி அது 650 மைல் நீளமும் 75 முதல் 160 மைல் வரை லுள்ள கொச்சியை யடைந்தான். அங்குப் போர்ச்சுக் கேசியர்களுக்குக் கோட்டை ஒன்றைக் கட்டிக்கொள் ளும் உரிமையைப் பெற்றான். 1506-ல் பாரசீக வளை குடாவில் உள்ள ஆர்மஸ்' என்னும் ஊரைக் கைப்பற்றி னான். 1508-ல் மறுபடியும் மலையாளக் கரையை யடைந்து, அங்குக் கவர்னராயிருந்த அல்மேடா' என்பவ னிடம் அவனுக்குப் பதிலாகத் தன்னைப் போர்ச்சுக் கேசிய இந்தியக் கவர்னராக நியமித்திருந்த உத்தரவு களைக் காட்டினான். அல்மேடா இவனைச் சிறைப்படுத்தி விட்டான். ஆயினும் விரைவிலேயே விடுதலை யடைந்து கவர்னர் பதவியை அடைந்தான். 1510-ல் கோவா வைக் கைப்பற்றினான். 1512-ல் அவன் கீழ்நாடு களில் திரட்டிய செல்வத்தையெல்லாம் ஒரு கப்பலில் ஏற்றிக்கொண்டு, மலையாளக் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தான், கப்பல் கவிழ்ந்து செல்வம் எல்லாம் அழிந்தன ; அவனும் சிரமப்பட்டு உயிர் தப்பினான். அவன் ஏடனைக் கைப்பற்ற முயன்றது பலிக்கவில்லை. 1515 டிசம்பர் 16-ல் அவன் கப்பற்பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதே இறந்தான்; கோவாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் கோவா ஆட்சியை நல்ல முறையில் நடத்தினான் என்றும், உடன் கட்டை ஏறு தலை அங்கே நீக்கினான் என்றும் புகழப்பெற்ற வன். தே. வெ. ம. ஆல்பகோடா(ஆலுபுக்காரா) சற்றுப் புளிப்பான சினு பழம். வெளியே சதையும், உள்ளே பாதுமை போன்ற சிறிய கொட்டையும் அதற்குள்ளே பருப்பும் ஆல்ப்ஸ் - மற்ருெரு தோற்றம் உதவி : கவிட்சர்லாந்து சாதுவர் சிலையம், புதுடெல்லி, A m அகலமும் உடையது ; அரை வட்டவடிவமானது. ஒரு கோடி பிரான்ஸி ஒள்ள நீஸ் அருகிலும், ஒருகோடி. ஆட்ரி யாடிக் கடற் கரையிலுள்ள டிரீஸ்ட் அருகிலும் உள. இம்மலைத்தொடர் சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி நாடுகளில் 10 ஆயிரம் சதுரமைல் பரவியுள்ளது. முக்கியமான பகுதி சுவிட்ளர் லாந்திலுள்ளது. அதன் சிகரங்களுள் மிக உயர்ந்தது மான்ட் பிளாங்க் (15,781 அடி). அடுத்தபடியாக உள்ளவை மான்டிரோயா (15,217 அடி), மாட்டர் ஹார்ன் (14,780 அடி). இம்மலையிலுள்ள மிகப் பெரிய பனிக்கட்டி ஆறு மெர்டி கிளேஸ் எனப்பெறும். இம் மலைப்பகுதியில் பல பெரிய ஏரிகளும் ஆறுகளும் அருவிகளும் உள. இம்மலைத்தொடரில் முக்கால் பாகம் விளைநிலமாகவும் காடாகவும் இருக்கிறது. மலை உச்சி களில் காணப்படும் செடிகளும் விலங்குகளும் ஐரோப்பாவில் வேறு எங்கும் காணப்படுவதில்லை'. விலங்குகளுள் ஷாமாய் ஆடும் ஐபெக்ஸ் ஆடும் முக்கிய மானவை. அல்ப்ஸ் மலையில் உலோகங்கள் மிகுதி. உலகில் வேறு எந்த மலையி லும் காணப்படாத போக்கு வரத்து வசதிகள் ஆல்ப்ஸ் மலையில் உள்ளன. உலகத் தின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் ஆல்ப்ஸ் காட்சி களைக் காண வருகிறார்கள். அல்ப்ஸ் என்பது வெண்மை என்று பொருள் படும் ஆல்ப் என்னும் கெல்டிக் சொல்லி லிருந்து பிறந்ததாம். ஆல்பகோடா ஆல்ப கர்க்(Albuquerque,1453-1515)போர்ச் 1. பழமுள்ள கிளை 2. பூக்கொத்து சுக்கல் நாட்டில் அலெக்சாந்திரியா என்னும் ஊரில் பிறந்தவன். 1503-ல் முதன் முறையாகக் கீழ்றுடு இருக்கும். இது வாதுமை, பீச்சு, ஏப்ரிக்காட், புரூன் களுக்குக்' கப்பற் பிரயாணம் செய்தான். நன்னம் அல்லது பிளம், ஆப்பிள் முதலிய வகைகளைச் சேர்ந்தது. 5. 6<noinclude></noinclude> 15edrqdln20hqcbv8z8sgcx4zzqw7ta பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/484 250 445314 1435254 1417945 2022-07-29T04:04:36Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||436|}}</b></noinclude>ஆல்பட்ராஸ் இவையெல்லாம் ரோசேசீ என்னும் ரோஜாக் குடும் பத்தின. ஆலு என்னும் வடசொல் உண்ணத்தக்க வேர் களையும் கிழங்குகளையும் பழங்களையும் குறிக்கும். புக் காராவில் விளைவதும், அப் பிரதேசத்திலிருந்து இந்தி யாவுக்கு வரவழைப்பதுமான பழம் ஆலுபுக்காரா என்று பெயர் பெற்றுள்ளது. இந்தப் பெயர் தமிழில் ஆல்பகோடா என்று வழங்குகிறது. ஆல்பகோடா மரம் சிறியது. இ.து ஐரோப்பாவின் தென்பகுதி, சைலீசியா, ஆர்மீனியா, காக்கசஸ் மலையின் தென்பாகம் முதலிய இடங்களில் நெடுகக் காட்டுச் செடியாக இருக்கிறது. மேற்கு இமயமலைப் பகுதிகளில் காச்மீரம் முதல் கார்வால் வரையில் 4000-7000 அடி வரையிலும் மிகச் சாதாரணமாக வளர்ந்திருக்கிறது. நீலகிரியிலும் இது பயிராகிறது. ஆல்பகோடாப் பழம் நல்ல மருந்து. பாரசீக மருத் துவர் இதை மிகக் கொண்டாடி யிருக்கின்றனர். யூனானி முறையில் இதற்குப் பெருமை மிகுதி. இது மலத்தை இளக்கும். சூட்டைத் தணிக்கும். வெறும் வயிற்றில் உட்கொண்டால் பித்தத்தைப் போக்கும்; அழலையை அகற்றும். இதை வாயில் அடக்கி வைத் திருந்தால் காய்ச்சல்களில் உண்டாகும் நீர் வேட்கையை யும் நாக்கு வறண்டு போவதையும் நீக்கும். சுரக் கஷா யங்களிலும் இது சேரும். பருப்பிலிருந்து எண்ணெ யெடுத்து விளக்கெரிக்கிறார்கள். இது ப்ரூனஸ் கம்யூனிஸ் இனத்தைச் சேர்ந்த இன்ஸ்டிட்டிஷியா வகை என்பர். ப்ரூனஸ் இன்ஸ்டிட் டிஷியா என்றும் சொல்வதும் உண்டு. ஆல்பட்ராஸ் (Albatross) மிகப்பெரிய கடற் பறவை. இதில் சில இனங்களுண்டு. வட அட்லான் டிக் தவிர மற்ற எல்லாச் சமுத்திரங்களிலும் இவை வாழ்கின்றன.அலையும் ஆல்பட்ராஸ் (Wandering A.) என்ற பெய ருடன் தென் கடல்களிலுள்ளது மிகவும் பெயர் போனது. இது மிக வும் அழகான பறவை. இதன் உடல் வெண்ணிறம். சிறகுகளும் வாலும் கருநிறம். இரு சிறகுகளையும் நீட்டி னால் முனையிலிருந்து முனைக்கு 9-12 அடி நீளமிருக்கும். ஆகாயத் தில் பறக்கும் பறவைகளிலெல்லாம் இந்த அளவே மிகப் பெரியது. அலகு கனமும்,பலமும்,ஆறங்குலத்துக்குமேல் நீளமும் உள்ளது; முனையில் வளைந்திருக்கும். அலகுக்கு இரு புறமும் குழாய்போன்ற மூக்குத் தொளையுண்டு. கால் விரல்கள் நீந்துவதற்கு ஏற்றவாறு சவ்வினால் சேர்க் கப்பட்டுள் ளன. ஆல்பட்ராஸ் பறப்பதில் பேராற்றல் உடையது. சிறகுகளை யடிக்காமலே காற்று வீசும் திசைக்கு ஏற்ற கோணத்திலே அவற்றை விரித்து வைத்துக்கொண்டு நெடுநேரம் பறப்பது இதன் இயற்கை. சில சமயங்களில் பல நாட்களுக்குக் கப்பலைப் பின்தொடர்ந்து பறந்துகொண்டே வரும். எங்கும் இறங்குவதுமில்லை; இளைப்பாறுவதுமில்லை. இது மீனை யும் கணவாயையும் பிடித்துத் தின்னும். கப்பலிலிருந்து எறியும் உணவுத் துணுக்குக்களையும் பொறுக்கும். ஆல்பட்ராஸ் ஆல்பட்ராஸ் முட்டையிடமட்டும் கடலைவிட்டுக் கரையை நாடும். ஒரு தனித்த தீவுக்கு அல்லது சஞ் சாரமில்லாத கடற்கரைக்கு வரும். இது கூடு கட்டுவ தில்லை. வெறுந்தரையில் எங்காவது நினைத்த விடத் தில் முட்டையிட்டுவிடும். வெண்மையான ஐந்தங்குல 436 ஆல்பர்ட் நீளமுள்ள ஒரே முட்டைதான் இடும். ஆணும் பெண் ணும் மாறிமாறி அவயங்காக்கும். நாற்பது நாள் சென்று முட்டை பொரிக்கும். குஞ்சின் உடம்பைக் கருமையான சிலும்பலான மெல்லிறகு மூடியிருக்கும். இதற்குச் சாதாரண இறகு முளைப்பதற்குப் பல மாத காலம் செல்லும். அதுவரையில் தாயுந் தந்தையும் குஞ்சைப் பேணிவரும். கப்பலோட்டிகள் ஆல்பட்ராஸைப் பற்றிப் பலவித நம்பிக்கைகள் உள்ளவர்கள். அதற்குத் தீங்கு செய்யக் கூடாது, செய்தால் தமக்குத் துன்பம் நேரும் என்ற எண் ணம் அவர்களுக்குண்டு. சாதி : டயோமீடியா. பா. பா. ஆல்பயெரி (Alfieri, 1749 - 1803) இத்தாலி நாட்டின் தலைசிறந்த நாடகக் கவிஞர். அவருடைய நாடகங்களுள் பல பகுதிகள் மிகுந்த எழில் வாய்ந்தவை. அவர் முன்னேற்றமான கொள்கைகள் உடையவர். அவர் இயற்றிய புரூட்டஸ், திமோபின், வர்ஜினியா போன்ற நாடகங்கள் நாட்டுப் பற்றை எழுப்பியதன் பயனாகப் பிளவு பட்டுக் கிடந்த இத்தாலி ஒன்றுபட்ட நாடாக ஆயிற்று. அவருடைய சால் என்னும் துன்ப நாடகம் புகழ் வாய்ந்ததாகும். சிலர் சால் என்பதை யும் சிலர் மிர்ரா என்பதையும் அவருடைய தலைசிறந்த நாடகமாகக் கூறுவர். ஆல்பர்க் (Aalborg) டென்மார்க்கில் ஜட் லாந்து தீபகற்பத்தின் வடக்கிலுள்ள ஒரு பட்டினம். டென்மார்க்கின் பண்டைய நகரம். சிமென்டு செய்தல், புகையிலை தயாரித்தல், சாராயம் இறக்குதல், ரசாயனப் பண்டங்கள் செய்தல், கப்பல் கட்டுதல், துணி நெய்தல் முதலிய கைத்தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன. மக்: 79,806(1950). கே.ஆர். ஆல்பர்ட் (1819-1861) ஜெர்மனியிலுள்ள கோபர்கில் பிறந்தவர். பிரிட்டிஷ் அரசியான விக்டோரியாவின் கணவர் ; அவ்விருவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். 1840-ல் அவர்களுக்கு மண மாயிற்று. அவர் பிரிட்டிஷ் அரசியலில் அதிகமாக முன்னணிக்கு வரவில்லையாயினும், பிரிட்டிஷ் சமூக அலுவல்களில் ஈடுபட்டு வந்தார். 1851-ல் இங்கிலாந் தில் நடந்த கண்காட்சியின் வெற்றிக்கு அவரே பெரும் பாலும் காரணம். 1857-ல் பிரின்ஸ் கான்சர்ட் என்னும் பதவி அளிக்கப்பெற்றார். அவர் அயலாராதலின் பிரிட் டிஷ் மக்கள் முதலில் அவரை அதிகமாக விரும்ப வில்லை; அவருடைய அரிய பண்புகளை அறிந்தபின் பேரன்பு பாராட்டினர். அவர் 1861 டிசம்பர் 14-ல் தமது 42ஆம் வயதில் இறந்தார். ஆல்பர்ட் I (1248-1308): இவன் ஒரு ஜெர்மன் அரசன். 1-ம் ரூடால்பின் மகன்; இவன் ஆட்சித் தொடக்கக் காலத்தில் உள்நாட்டுப் போரை எதிர்த்து, எதிரியான அடால்ப் என்பவனை வென்று மன்னனான வன். போப் VIII-ம் பானிபேசுக்கும் இவனுக்கும் முதலில் மனவேறுபாடு இருந்ததாயினும் பிறகு இத்தாலியைக் கைப்பற்றச் செல்லும் எண்ணத்தை விட்டுவிட்டதால் போப்போடு நட்பு முறையில் இருந் தான். 1308 மே 1-ல் இவன் ஜான் என்பவனால் கொலை செய்யப்பட்டான். ஆல்பர்ட் 1 (1875-1934) பெல்ஜிய மன்னன். முதல் உலக யுத்தத்தின்போது இவன் சேனாதிபதியா யிருந்து தன் நாட்டின் பாதுகாப்பை மேற் கொண்டான். பெல்ஜியத்தில் விஞ்ஞானக் கல்வியைப் பரப்பப் பலவகையிலும் முயன்றான். இவன் மகன் II -ம் லியபால்டு இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஹிட்லரை எதிர்த்துப் பிறகு சரணடைந்தவன்.<noinclude></noinclude> edz2ddybkys6en0lrh3attrlpjhelw9 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/486 250 445316 1435257 1427006 2022-07-29T04:05:50Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆல்பேனிய மொழி|438|ஆல்பேனியா}}</b></noinclude>ஆல்பேனிய மொழி ஆல்பேனிய மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதை ஆல்பேனிய நாட்டில் 10 இலட்சம் மக்களும், இத்தாலியின் கீழ்க் கரையிலும் சிசிலியிலும் குடியேறியுள்ள 4 இலட்சம் மக்களும், யூகோஸ்லாவியாவிலும் கிரீசிலும் அங்கங்கே வாழும் சில இலட்ச மக்களும் பேசி வருகிறார்கள். இந்த மொழி தென் ஆல்பேனியாவில் டோஸ்க் (Toske) என்னும் உருவமும், வடக்கு ஆல்பேனியாவில் கெக் (Gheg) என்னும் உருவமும் உடையது. நானூறு ஆண்டுகளாக ஆண்டுவந்த துருக்கியர் ஆல்பேனிய நூல்களை வெளியிடலாகாது என்று தடுத்து, ஆல் பேனிய மொழி வளர்ச்சியைக் கெடுத்து வந்ததாலும், இப்போது அங்குள்ள மக்கள் முகம்மதியராகவும் கிறிஸ்தவராகவும் பிரிந்திருப்பதாலும் மொழி யொற்றுமை உண்டாக்குவது கடினமாக இருக்கிறது. ஆல்பேனிய மொழியில் நாடோடிப் பாடல்கள் ஏராள மாக உள்ளன. ஆல்பேனிய சட்ட கர்த்தா லெக் (Lek) என்பவரைப் பற்றிப் பல இதிகாசங்களும் வரலாற்றுப் பாடல்களும் காணப்படுகின்றன. ஆனால், மக்கள் பெரிதும் விரும்புவது ஸ்கான்டர்பெக் (Skanderbeg, 1410-1467) என்பவருடைய வாழ்க்கை வரலாறு பற்றியவைகளே யாகும். அவர்தாம் துருக்கியரை நாட்டுக்குள் நுழைய வொட்டாமல் பல்லாண்டுகளாகச் சண்டையிட்டவர். பண்டைய கவிகளும் இக்காலக் கவிகளும் அவரையே தேசியப் பெருவீரராகக் கருது கின்றனர். 438 பிரான்சிஸ்கர் என்னும் மத போதகர்கள் ஆல்பேனிய மொழியில் எழுதிய மத நூல்களை அச்சிடத் துருக்கிய அரசர்களிடம் இசைவுபெற்ற பிறகே புத்தகங்கள் ஆல்பேனிய மொழியில் எழுதப்படலாயின. 1841ஆம் ஆண்டில் இயேசு சங்கத்தார் (Jesuits) மற்ற நூல்களை அச்சிட அனுமதி பெறும்வரை தோன்றியவை அனைத் தும் மத நூல்களாகவே இருந்தன. கிரோலாமா டி. ராடா (Girolama De Rada. 1813-1903) என்பவர் இத்தாலியில் வாழ்ந்த ஆல் பேனியர். அவர் முதலில் நாடோடிப் பாடல்களைச் சேகரித்து வெளியிட்டார். பிறகு தாமே கவிதைகள் வரைந்தார். அவரைப் போலவே முதலில் நாடோடிப் பாடல்களும், பிறகு சொந்தக் கவிதையும் வெளி யிட்ட மற்றொருவர் கியேர்கி பிஷ்ட்டா (Gjergi Fishta. 1856-1941) ஆதிமுதல் ஆல்பேனிய மக்கள் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் என்பதை அவர் தம் நூல்களில் அழகாக எழுதியுள்ளார். பாசிஸ்ட் இத்தாலியர்கள் ஆல்பேனியாவை 1939-ல் கைப்பற்றிய காலத்தில் அவர் அவர்களுக்கு உதவி செய்ய மறுத்து விட்டார். அவருடன் சேர்ந்த வின்சென்க் ப்ரெனுளி வெளியிட்டுள்ள நாடோடிப் பாடல் தொகுதி புகழ் பெற்றதாகும். பெர்லின் கவுன்சிலில் ஆல்பேனியாவைப் பிரித்த பொழுது எழுத்தாளருள் பெரும்பாலோர் நாட்டை விட்டு வெளியே ஓடவேண்டியவர்களானார்கள். அவர்கள் தங்கள் நூல்களைச் சோபியா (Sofia) வில் அச்சிட்டு மறைவாகத் தம் நாட்டுக்கு அனுப்பி வந்தனர். இவ்வாறு செய்தவர்களுள் ஒருவரான சாமி பே பிரா சேரி (Sami Bey Frasheri) என்பலர் எழுதிய பேஸா (Besa) என்னும் நாடகம் சுதந்திரப் பற்றுடைய பாமர மக்களுடைய வீரத்தையும் அதிகாரத்துக்கு அடங்கி நடக்கும் மக்களுடைய கோழைத்தனத்தையும் உணர்ச்சி ததும்பச் சித்திரிக்கின்றது. அவருடைய ஆல்பேனியா சகோதரன் நெயிம் பிராஷேரி (Naim Frasheri 1846-1901) பல கவிதைகள் இயற்றினார். அவர் அயல் நாட்டிலேயே வறுமை நோயால் மாண்டார். பாஸ்கோ வாசா பாஷா (Pasko Vasa Pasha) என்பவர் தாம் 'என் ஆல்பேனியா' என்னும் ஆல்பேனிய சுதந்திர கீதத்தை இயற்றியவர். ஆல்பேனிய சுதந்திரத்துக்காக வெளிநாடுகளில் இருந்துகொண்டு உழைத்த எழுத்தாளர்களுள் சிறந்த வர்கள் பயிக் கொனிட்ஜா (Faik Konitze) என்ப வரும், பான் எஸ். நோலி (Fan S. Noli) என்பவரும் ஆவர். பான் எஸ். நோலி, ஷேக்ஸ்பியர், இப்சன் முதலி யோர் எழுதிய காவியங்களை மொழிபெயர்த்தும், சிறந்த மொழித்தொண்டு செய்து ஆல்பேனிய மொழியின் சொல் வளத்தைப் பெருக்கியும் அம்மொழியை இலக் கியச் சிருஷ்டிக்கு ஏற்ற மொழியாக ஆக்கியும் உள்ளார். இப்போ துள்ள கவிஞர்களுள் சிறந்தவர்கள் அலிஅஸ் லானி, ஸ்கெண்டர் பார்தி (Skender Bardhi) ஆகிய வர்கள். பேஸா என்னும் நாடகத்தைப் பார்தி ஆங் கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதுதான் ஆல் பேனிய நூலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆல்பேனியா ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் பால்கன் தீபகற்பத்தில் உள்ள சிறு நாடு. இது ஏட்ரியாடிக் கடலின் கிழக்குக் கரையில் இத்தாலி தேசத்தை நோக்கி அமைந்துள்ளது. பரப்பு : 10.629 ச. மைல். இந் நாட்டின் தென்கிழக்கே கிரீசும், வடக்கேயும் கிழக்கேயும் யூகோஸ்லாவியாவும் இருக்கின் றன. இது பெரும்பாலும் மலைப்பிரதேசம். மலைகளில் ஓக், பைன் காடுகள் உண்டு. சமவெளிகள் மிகச் செழிப்பானவை; மக்காச்சோளமும் உருளைக்கிழங்கும் முக்கிய விளைபொருள்கள்; ஒலிவ மரம் மிகுதியாக உண்டு. தாமிரம், எண்ணெய், உப்பு முதலிய தாதுப் பொருள்கள் இத்தேசத்தில் உண்டு. இத்தாலி ஏட்ரியாடிக் ** யூகோஸ்லாவியா ஆல்பேனியா *18 பல்கேரியா நாட்டின் மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்சுள். வடபகுதியிலுள்ளவர்கள் ரோமன் கத்தோலிக்க மதத் தைச் சேர்ந்தவர்கள். ஆடுமாடு மேய்த்தல் இவர்க ளுடைய முக்கியத் தொழில். தலைநகரான டிரானாவை டூராசோ என்னும் துறை முகத்தோடு இணைப்பதற்கு மாத்திரம் ஒரு ரெயில்வே இருக்கிறது. டிரானா மக்: சு. 40.000 (1949); ஸ்கூட்டாரி மக் : சு. 30,000 (1949) ; கோரிட்ஸா மக் : சூ.28,000 (1949) ஆகியவை முக்கிய நகரங்கள். ஆறு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கட்டாயமாகத் தரவேண்டும் என்பது சட்ட மாயினும், பல கல்விச் சாலைகள் இல்லாத குறையால்<noinclude></noinclude> 9zcnk5pufcwyxabxhvl83cj2im8ov70 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/488 250 445318 1435258 1417950 2022-07-29T04:05:56Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||440|}}</b></noinclude>440 ஆல்வா பிரபு ஆலங்கட்டி நகரமாயிருந்தது. இதில் மூர்கள் வசிக்கும் இடத்திற்குக் ' கஸ்பா ' என்று பெயர். மக்: 3.15,210 (1948). ஆல்வா பிரபு (Alva, Duke of, 1508–83) கொடுமைக்குப் பேர் போன தளகர்த்தர். ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற குடும்பம் ஒன்றில் பிறந்த இவர் ஆல்ஜிரியா மொராக்கோவிற்கும் டுனிஷியாவிற் ஐந்தாம் சார்லஸ் அரசரிடம் தளபதியாகிப் பிரான்ஸு கும் நடுவேயிருக்கிறது. நாட்டு மக்கள் பெர்பர்களும் டன் நடந்த போரில் பல இடங்களில் வெற்றிபெற்றார். அராபியர்களுமாவர். இந்நாடு பழங்காலத்தில் கார்த் சார்லஸ் முடி துறந்தபின் இரண்டாம் பிலிப் அரசரிடம் தேஜ் சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாகவும், பின்பு இவர் தளபதியாக இருந்தார். அப்போது ஸ்பெயினுக்கு அடிமையாக இருந்த நெதர்லாந்தில் 1567-ல் கலகம் மூளவே, அதை அடக்க இவர் அங்கே அனுப்பப்பட் டார். இவர் அந்நாட்டின் கவர்னர்-ஜெனரலாகத் தம்மை நியமித்துக்கொண்டு பிராட்டெஸ்டென்டு மதத்தை ஒழிக்க முற்பட்டார். இவரது தலைமையில் நிறுவப்பட்ட நியாயக்குழுவொன்று பல மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றது. இவர் 18,000 மக் கொன்றவராக பெருமை பேசிக்கொண் டார். இவரை எதிர்த்து நடைபெற்ற பல கலகங்களில் இவர் வெற்றி பெற்றாலும், கடைசியில் இவர் அந்நாட் டினரது தொல்லை தாளாது திரும்ப நேர்ந்தது. 1583-ல் இவர் போர்ச்சுக்கல் நாட்டின்மேற் படையெடுத்து, லிஸ்பன் நகரைக் கைப்பற்றி அதைக் கொள்ளையடித் தார். இதன்பின் போர்ச்சுக்கல், ஸ்பானிய இராச்சியத் தின் ஒரு பகுதியாக ஆகி, 17ஆம் நூற்றாண்டுவரை ஸ்பானியர்களது ஆளுகையின்கீழ் இருந்தது. களைக் கால ஆல்வாய் திருவிதாங்கூரில் ஆலங்காடு தாலுகா வில் கொச்சி - ஷோரனூர் ரெயில்பாதையில் ஆல்வாய் ஆற்றங்கரையில் உள்ளது. போர்ச்சுக்கேசியர் முதல் சுகவாசத்தலமாக இருந்துவருகிறது. ஆற்றின் நடுவிலுள்ள சிவன் கோவிலின் சிவராத்திரி விழா சிறப் புடையது. ஆல்ஜசிராஸ் மாநாடு (1906 ஆல்ஜசிராஸ் ஜிப்ரால்ட்டருக்கு அருகிலுள்ள ஒரு ஸ்பானிய ஊர். இங்கு மொராக்கோவின் ஆதிக்கத்தைப் பங்கு போட் டுக்கொள்வதற்கு ஐரோப்பிய நாடுகளின் மாநாடு நடந்தது. இம் மாநாட்டில் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், ஹாலந்து, பெல்ஜியம், ஸ்வீடன்,அ.ஐ. நாடுகள், மொராக்கோ ஆகியவை கலந்துகொண்டன. பிரான்ஸ் தனக்கு மொராக்கோவில் தனியுரிமை வேண்டுமென்று இங்கிலாந்தின் உதவியை நாடிற்று. அமெரிக்காவும் மறைமுகமாகப் பிரான்ஸை ஆதரித்தது. ஜெர்மனி தனக்கும் மொராக்கோவில் ஆதிக்கம் வேண்டுமென்று விரும்பிற்று. மொராக்கோவைச் சுதந்திர நாடாகக் கருதுவதென்றும், அந்நாட்டில் வியாபாரத்தில் ஈடுபட எல்லா நாடுகளுக்கும் சமவுரிமை யுண்டு என்றும், மொராக்கோவின் நிதி நிலைமையை மேற்பார்க்க, டாஞ்சி யரில் ஒரு பாங்கு ஏற்படுத்துவதென்றும், அதில் மற்ற நாடுகளைவிடப் பிரான்ஸு அதிக முதல் போடலாம் என் றும், ஒரு சுவிட்ஸர்லாந்து இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேற்பார்வையில் மொராக்கோ போலீஸ் இலாகா" வேலை செய்யும் என்றும் ஏற்பட்டது. இவ்வேற்பாட்டால் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளுக்கும் திருப்தி ஏற்பட்டதா யினும், மொராக்கோ பெயரளவிலேயே சுதந்திர நாடா யிற்று. மொராக்கோ ஆல்ஜியர்ஸ் (Algiers) வட ஆப்பிரிக்காவி லுள்ள ஆல்ஜிரியாவின் தலைநகர். இது மத்தியதரைக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது 944-ல் தோன்றி யது.மூர் சாதியாருடைய மத்தியதரைச் சாம்ராச்சியம் உச்ச நிலையில் இருந்த காலத்தில் இது ஒரு முக்கியமான ஆல்ஜியர்ஸ் ஆல் ஜரியா ஆல்ஜிரியா பினீஷியா லிபியா ஆப்பிரிக்கங் ரோமானிய சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாகவு மிருந்தது.கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அராபியரால் கைப்பற்றப்பட்டது. அப்பொழுதுதான் நாட்டு மக் கள் முஸ்லிம்களாயினர். 16ஆம் நூற்றாண்டிலிருந்து ஆல்ஜிரியா துருக்கி சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.1827-ல் பிரெஞ்சு அரசாங்கம் துருக்கியிட மிருந்து ஆல்ஜிரியாவைக் கைப்பற்றியது. ஆல்ஜியர்ஸ் தலைநகரத்தில் வசிக்கும் பிரெஞ்சுக் கவர்னர்-ஜெனரல் நாட்டைப் பரிபாலித்து வருகிறார். ஆல்ஜிரியாவின் முக்கிய ஓரான், கான்ஸ்டன்டைன். நகரங்கள், ஆல்ஜியர்ஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, விரும்பிற்று; அதற்கு திராட்சை, செம்மறியாடு முதலியவை ஆல்ஜிரியாவில் மிகுதியாகக் கிடைக்கின்றன. பரப்பு: 8.47.500 ச.மைல். மக் : 88.76,016 (1948). எம். வீ. சு. பண்டம். ஆல்ஸ்பைஸ் (Allspice): இது ஒரு வாசனைப் கருவாப்பட்டை, சாதிக்காய், இலவங்கம் இவை மூன் றின் மணமும் இதில் உள்ளதுபோல் தோன் றும். மேற்கு தீவுகளில் வளரும் பிமென்டோ என்னும் மரத்தின் உலர்ந்த கனி. இதற்கு ஜமெய்க்கா மிளகு என்பது பெயர். சமையலுக்கும் ஊறுகாய்க்கும் உதவும். குடும்பம்: மிர்ட்டேசி ; பிமென்டோ இனம் : அபிஷினாலிஸ் (Pemento officinalis). ஆலகாஸ் (Alagos) சோவியத் குடியரசு நாடு களின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஆர்மீனியக் குடியரசிலுள்ள ஓர் எரிமலை. மலைத்தொடரின் உயர மான உச்சி 13,435 அடி. உள்ளது. ஆலங்கட்டி : கார்மஞ்சு (Cumulo-nimbus} மேகத்திலிருந்து விழும் கடினமான பனிக்கட்டித் துணுக்கு ஆலங்கட்டி எனப்படும். சாதாரணமாக சில இது இடிமழையின் (த. க.) போது தோன்றும். சமயங்களில் 2-3 அங்குல அளவுள்ள பெரிய ஆலங்<noinclude></noinclude> 41ekz42rwc5eu7vtxxyqwaswccq8huj பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/490 250 445320 1435259 1417952 2022-07-29T04:06:02Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||442|}}</b></noinclude>442 ஆலமரம் விழுதுகள் 464. அது நிற்கும் நிலப்பரப்பு 1}ஏக்கர். சத்தாரா மாவட்டத்தில் வைசத்கர் கிராமத்தில் ஒரு மரம் கி- மே 442 அடி, தெ-வ 595 அடி, முடியின் சுற்றளவு 1587 அடி. இருந்தது என்றும், ஏழாயிரம் மக்கள் தங்கக்கூடிய ஒரு மரம் நருமதை யாற்றுத் அத்தி மஞ்சரியாக திட்டு ஒன்றில் இருந்ததென்றும், இருபதினாயிரம் ஆலமரம் வழுப்பாகவும் அடிப்பாகம் நுண்மயிர் போர்த்ததாக வும் இருக்கும். தளிர் சிவப்பாக இருக்கும். பூக்கள் நுண்மையானவை. வெளியே தோன்றாமல் குடம் போன்ற மஞ்சரித்தண்டின் உட்சுவரில் ஒட்டியிருக்கும். இருக்கும். ஓர் இலைக்கணுச் சந்துக்கு இரண்டு அத்திமஞ்சரிகள் இருக்கும். ஆண்பூ, ஆலமரம் உதவி : பிரமஞான சபை, சென்னை. மக்களுக்கு நிழல் தரக்கூடிய மரம் ஆந்திராப் பள்ளத் தாக்கில் இருந்தது என்றும் அறியப்படுகின்றன. ஆலமரம் சாதாரணமாகப் பனை முதலிய வேறு மரங் களின் மேல் விழும் விதைகளிலிருந்து முளைக்கின்றது. கட்டடங்களின் மேலும் முளைத்து, அதனால் அவை இடிந்து விழுந்து பாழாவதையும் காணலாம். இப்படி முளைத்த ஆலங்கன்றின் வேர்கள் ஆதாரமாக இருக்கும் மரத்தைப் பாம்புபோல நெளிந்து சுற்றிக்கொண்டு பூமியை நோக்கி யிறங்கும். முதலில் வேர் நிலத்தில் ஊன்றினவுடன் விரைவில் பெரிதாக வளர்ந்து விடும். அதன் கனம் தாங்காமல் ஆதாரச்செடி பட்டுப் போகும். ஆலமரம் தரையிலிருந்து முளைத்தெழுந்தது போலவே தோன்றும். தொடக்கத்தில் தொற்றுச் செடியாக இருந்து, பிறகு நிலத்தின்மேல் வளரும் இதுபோன்ற தாவரங்கள் அரைத் தொற்றுச் செடிகள் (Hemi-epiphytes) எனப்படும். இளம் பருவத்தி லும் இவைகள் ஒட்டுண்ணிகளல்ல ; சுதந்திரமாக வாழ்பவையே. ஆலமரம் அத்திச்சாதியைச் சேர்ந்தது. இதில் எந்தப் பாகத்தை முறித்தாலும் வெண்மையான பால் வடி யும். பாலில் ரப்பர் பொருளுண்டு. இலை தனியிலை; மாறி யமைந்தது; இலையடிச் செதில்களுள்ளது. இச்செதில்கள் நுனிக்குருத்தைப் போர்த்துக்கொண்டிருக்கும். விரை வில் உதிர்ந்துவிடும். இலையின் நீளம் 4-8 அங்குலம், அகலம் 2-5 அங்குலம். அலகு அண்டவடிவானது. நரம்பு கைவடிவில் அமைந்திருக்கும்; மேற்பாகம் வழு பெண் பூ, மலட்டுப்பூ மூன்றும் எண்ணிறந்தவை மஞ் சரியிலிருக்கும். பழம் முதிர்ந்தபோது பவளம்போலச் சிவப்பாகும். பலவகைப் பறவைகளும், வௌவால், அணில், ஆடு, மாடு, பன்றி முதலிய விலங்குகளும் பழத்தைத் தின்னும். மனிதரும் உண்பதுண்டு. ஆலமரப் போத்துக்களைச் சாலைகளில் நட்டு வளர்ப் பார்கள். பல நூற்றாண்டுகள் நல்ல நிழல் தரும். மரம் திறமான வேலைக்குப் பயன்படாது, விறகும் நன்றாக எரியாது. ஆனால் நீரில் எளிதில் மடிவதில்லை யாதலால் கிணற்றுக்குமேலே சட்டமாக உபயோகமாகிறது. பெட்டி, கதவு, நுகத்தடி, கூடாரக்கால் முதலியன செய்வார்கள். அடிமரத்தைவிட விழுதுகள் பலமாக இருக்கும். இலையைத் தைத்து உண்கலமாக உபயோகிப் பார்கள். இதை ஆடு விரும்பி உண்பதில்லை. யானைக்கு இதைத்தான் தீவனமாகப் போடுகின்றனர். பாலும் பட்டையும் மருந்துக்கு உதவும். விழுது மென்மை யான நாரும் துவர்ப்பான பாலும் உடையதாகையால் பல்லுக்கு உறுதியைத் தரும் குச்சியாகும். நார் சிலவிடங் களில் தீவட்டிச் சூட்டாக உதவுகிறது. இம்மரத்திற்குப் பல பெயர்களுண்டு. கீழ்நோக்கி வளரும் வேராலான அடிமரமும், மேலே செல்லாமல் சற்றுக் கிடைமட்டமாக வளரும் கிளைகளும் உடைமை யின் நிக்குரோதம் (கீழ்நோக்கி வளர்வது) என்றும், தனிமரமே தோப்புப்போல வளர்வதால் கான்மரம் என்றும், பல நூற்றாண்டுகள் வாழ்வதால் தொன்மரம் என்றும், எண்ணிறந்த பழம் பழுப்பதால் பழுமரமென்<noinclude></noinclude> is30162bda02yx75ob024b3g9x57sys பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/491 250 445321 1435260 1417953 2022-07-29T04:06:08Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||443|}}</b></noinclude>ஆலமீடா றும், பால் உடைமையால் பாலி யென்றும், பூ வெளிக் குத் தோன்றாததால் கோளியென்றும் சொல்லப்படும். இன்னும் புனிதமானதாற் பூதவம், மங்களமானதாற் சிவம், பலவேர்களுள்ளதாற் பகுபதம், குழ்ந்துகவிந் திருப்பதால் வடம் என்றும் பெயர்பெறும். ஆங்கிலத் தில் இதற்குப் பனியன் என்று பெயர். பாரசீக வளை ZAN 443 2 * 6 ஆல் 1.கிளை, 2.ஆலங்கனி (அத்திமஞ்சரி) : உள்ளே பல பூக் களும் கண்ணருகே.ஓர் அத்திப்பூச்சியும் தெரிகின்றன. 3.4. 5,6.ஓர் ஆலங்கனியினுள்ளிருக்கும் தனித் தனிப் பெண் பூக்கள். குடாவில் பந்தர் அப்பாஸ் என்னும் துறைமுகத்துக்கு அருகில் வளர்ந்திருந்த ஆலமரத்தினடியில் பனியர் என் னும் சில இந்து வணிகர் கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தனர் என்றும், அதனால் அந்த மரம் பனியன் மரம் எனப்பட்டதென்றும் இப்பெயருக்குக் காரணம் கூறப்படுகிறது. இதன் விஞ்ஞானப் பெயர் பைகஸ் பெங்கலென்சிஸ் (Ficus bengalensis). ஆலமரத்தை இந்துக்கள் புனிதமானதென்று கருதி வழிபடுகிறார்கள். இதன் சுள்ளி சமித்துக்களிலொன்று. இதன் வேர்த்துண்டுகளைச் சில சாதியார் காப்பாக அணிகின்றனர். பிரமா இம்மரமானார் என்றும், பெண் இதன் இலையில் விஷ்ணு பள்ளிகொண்டிருக்கின்றன ரென்றும், இது ஆண் என்றும், அரசமரம் என்றும், இம்மரத்தை வெட்டுவது பாவம் என்றும் சொல்வதுண்டு. ஆனி மாதத்துப் பௌர்ணமியன்று இம்மரத்துத்துக்குப் பூசை செய்வதுண்டு. ஆலமீடா அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த காலிபோர்னியாவிலுள்ள ஒரு நகரம். சான்பிரான்சிஸ் கள் ஆலா கோவிலிருந்து 6 மைல் தொலைவிலுள்ள ஒரு செயற் கைத் தீவின்மீது அமைந்துள்ளது. பென்சில், தீப் பெட்டி, பம்புகள் முதலிய சில்லறைக் கைத்தொழில் நடைபெறுகின்றன. ஊர் அழகான தோற்ற மளிப்பதோடு கல்வி, சுகாதார வசதிகளிலும் உயர் தரமாயிருக்கிறது. மக் : 89,906 (1945). ஆலரிக் 1 (?-410) கீழைக் காத்தியர்களின் (Goths) அரசன்; ரோமில் தியடோசியஸ் என்னும் பேரரசன் ஆண்டுவந்த காலத்தில் அவனுடைய காத்திய சைனியங்களுக்குத் தலைவனாயிருந்தான். 395-ல் அப் பேரரசன் இறந்ததும், ரோமானிய சாம்ராச்சியத்தின் மேற்குப் பகுதிகளுக்கும் கிழக்குப் பகுதிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிளவுகள் ஆலரிக்குக்கு வசதியா யிருந்தன. அவன் கிரிஸிலுள்ள திரேஸ், மாசிடோனியா, ஆதன்ஸ் முதலிய இடங்களின்மீது படையெடுத்து அவற்றைக் கைப்பற்றினான். ஆயினும் மேற்கு இராச்சி யத்தின் படை ஸ்டிலிகோ என்பவனுடைய தலைமை யின்கீழ் வந்து கிரீஸில் இறங்கியதும், ஆலரிக்கால் மேலும் முன்னேற முடியவில்லை. 399-ல் அவன் இல்லி ரிகம் என்னுமிடத்திற்குக் கவர்னராக நியமிக்கப்பட் டான். 401-ல் ஆலரிக் இத்தாலிமீது படையெடுத் தான். அப்போது பேரரசனாயிருந்த ஹொனோரியஸ் ஆலரிக்குக்குப் பயந்து ஓடிவிட்டான். ஆனால் ஸ்டிலிகோ மிலான் என்னுமிடத்தில் ஆலரிக்கைத் தோற்கடித்து நிறுத்தினான்; மற்ற ஆண்டும் படையெடுத்துப் பார்த்த ஆலரிக் அப்போதும் தோற்கடிக்கப்பட்டான். ஆனால் 408-ல் ஸ்டிலிகோ இறந்த பிறகு இத்தாலிமீது படை யெடுத்து வந்து ரோம் நகரை 409-ல் முற்றுகை செய் தான். பஞ்சத்தினால் அந்நகரத்தவர்கள் கீழ்ப்படிய வேண்டியதாயிற்று. ஆலரிக்கின் வீரர்கள் அந்நகரைச் சூறையாடினர். ரோமானிய செனெட்டால் மன்னனாக நியமிக்கப்பட்ட அட்டாலஸ் என்பவனை முடிதுறக்கும் படி ஆலரிக் வற்புறுத்தி நீக்கிவிட்டான். நாசமாக்கப் பட்ட ரோம் நகரைவிட்டுத் தெற்கு இத்தாலியை வெல் லக் கருதி முன்னேறிய ஆலரிக் கடைசியில் ஆப்பிரிக்கா வில் போய் ஓர் இராச்சியத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினான். ஆனால் அவன் எண்ணங்கள் ஈடேறுமுன் கலாப்ரியா என்னு இத்தாலிய மாகாணத்தில் ன் இறந்துபோனான். அவன் உடல் புசென்டோ ஆற்றின் அடிமணலில் தோண்டிப் புதைக்கப்பட்டது. வரலாற் றில் கண்ட கொடிய போர்வீரர்களில் இவன் ஒருவன். ஆலரிக் II ( ?-507) கீழைக் காத்தியர்களின் அரசன்; தந்தையான யூரிக் என்பவனுக்குப் பிறகு 484-ல் அரசனானான். ஸ்பெயின், முதலிய தென் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. பிராங்குகளின் அரசனான குளோவிஸ் என்பவன் கிறிஸ்தவன் அல்லாத ஆலரிக் மீது படை யெடுப்பது முறை யென்று நினைத்தான். பாயிட்டியர்ஸ் என்னுமிடத்தில் நடந்த போரில் ஆலரிக் கொல்லப்பட் டான்; அவன் படையும் தோற்றுச் சிதறுண்டது. ஆலவாய்: இது மதுரைமாநகர். தென் மதுரை கடல்கொண்ட காலத்துச் சிவபெருமான் கட்டளையால் எல்லையறியப் பாம்பால் அளக்கப்பட்டதால் வந்த பெயர் என்று திருவிளையாடற் புராணம் கூறும். பார்க்க : மதுரை. ஆலா கடற்கரையில் வாழும் கழுகு வகை. (White bellied sea eagle). இது பருந்தளவா யிருக்கும்; தலையும் மார்பும் வயிறும் வாலும் வெளுத்து, மற்றெங்கும் கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். கடல் மீது நாளெல்லாம் சளைக்காது இறக்கையடித்தும் வட்ட<noinclude></noinclude> t3aae2j5d3446nglfc4ut47d30kmdu7 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/492 250 445322 1435279 1417954 2022-07-29T04:15:27Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||444|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 492 |bSize = 414 |cWidth = 200 |cHeight = 144 |oTop = 59 |oLeft = 2 |Location = center |Description = }} ஆலா டாக் மிட்டும் பறந்து உரத்த குரலில் கத்தும். இணைசேரும் காலத்தில் மற்றக் காலங்களைவிட அதிகமாகப் பறந்து அலைந்து கூக்குரலிடும். இது நண்டு, மீன் வகைகளைப் ஆலா 444 பிடித்துத் தின்னும். ஆற்றுக் குருவியையும் ஆலா என்ப துண்டு. பார்க்க : ஆற்றுக்குருவி. மா. கி. ஆலா டாக்(Ala Dagh) தென் துருக்கியிலுள்ள ஒரு மலைத்தொடர். உச்ச உயரம் 11,000 அடி. கிழக் குத் துருக்கியிலும் இப்பெயருள்ள மலையுண்டு ; உச்ச உயரம் 11.500 அடி. ஆலிபீன்கள் (Olefines) : பார்க்க: ஹைடி ரோக்கார்பன்கள். ஆலியார்: சோழ நாட்டின் பகுதியான ஆலி நாட்டின் தலைநகராகிய ஆலியில் இருந்த கடைச்சங்கப் புலவர். ஆலி இப்பொழுது திருவாலி என்று வழங்கும். சில பிரதிகளில் ஆவியார் என்றும் காணப்படுகிறது (புறம் 298). ஆலை மலைகள் சோவியத் யூனியனில் கிர்கிஸ் குடி யரசிலுள்ள ஒரு மலைத்தொடர். டயோன்ஷான் தொட ரின் ஒரு பகுதி. உயர்ந்த சிகரங்கள் 16,000-18,000 அடி. ஆவணி அவிட்டம் இந்தியப் பண்டைக்காலக் கல்வி முறையில் ஒரு முக்கியமான திட்டம். இது இந் நாளில் குறுகிய அளவில் ஒரு நினைவு அடையாளமாக மட்டுமே நடந்துவருகிறது. ஆவர்த்த விதி புரட்டாசி அஸ்த நட்சத்திரத்தில் இதைச் செய்வார் கள். கார் காலம் முடிவடைந்தபின், தை, மாசியில் உத்சர்ஜனம் (அதாவது முடிவுச் சடங்கு) செய்து ஓதலை முடித்துக்கொள்வார்கள். பண்டைய முறை. ஆவணி வந்ததும் கார்காலம் வந்துவிடுவதால் அது முதல் நான்கு மாதங்கள் வெளியே போக முடியாது. பண்டைக் காலத்திலிருந்தவர்கள் தாம் கற்ற கல்வியை மறந்து போகாமல் மனத்தில் நிலைத்து நிற்கும்படி செய் வதற்கு மனப்பாடம் செய்யும் காலமாக இந்தக் காலத் தைப் பயன்படுத்தினர். இந்தக் காலம் ஆவணி மாதம் பூர்ணிமையில் திருவோண நட்சத்திரத்திலோ, அவிட்ட நட்சத்திரத்திலோ துவங்கும். அதனாலேயே இந்த ஓதல் துவக்கத்தைச் சிராவணம் என்றும், ஆவணி அவிட்டம் என்றும் கூறுவர். துவக்கம் என்னும் பொருளுடைய உபாகர்மம் என்னும் சொல்லாலும் இதைக் குறிப்பதுண்டு. இந்த விழாவைத் துவக்கும்போது, வேதங்கள் முத லியவற்றிற்கு ஆதாரமான முனிவர்களின் பெயரைச் சொல்லித் தர்ப்பணம் செய்வார்கள். கல்வியின் தேவதைகளான மேதை, சிரத்தை முதலியவற்றைத் துதித்து ஓமம் செய்வார்கள். பூணூலைப் புதுப்பித்துக் கொள்வார்கள். இந்த விழாவிற்கு ரிக் வேதிகளுக்குத் திருவோண நட்சத்திரம் முக்கியம் ; யஜூர் வேதிகளுக் குப் பௌர்ணிமை திதி முக்கியம் ; சாமவேதிகள் ஆனால், இக்காலத்தில், ஆண்டு முழுவதும் ஓதல் நடைபெறுவதாக வைத்து, முடிவுச் சடங்கை ஆவணி அவிட்டத்தன்று முதலில் செய்துவிட்டுத் துவக்கச் சடங்கைச் செய்துவருகிறார்கள். வே.ரா. ஆவர்கள் டான், வால்கா ஆற்றுப்புறங்களி லிருந்து ஹூணர்களைத் தொடர்ந்து ஐரோப்பாவில் 6ஆம் நூற்றாண்டில் புகுந்த ஒரு கூட்டத்தினர். டான் யூப் ஆற்றைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் வந்து தங்கிய இக் கூட்டத்தவர் ரோமானியப் பேரரசனாயிருந்த ஜஸ்டீனியனுக்கு உதவியாயிருந்தனர். லம்பார்டியர் களுக்கு உதவிசெய்து பன்னோனியாப் பிரதேசத்தைப் பெற்றுக்கொண்டனர். பால்கன் தீபகற்பத்திற் புகுந்து சூறையாடினர். இவர்களுடைய ஆதிக்கம் கருங்கடல் வரை எட்டிற்று. ஆயினும் 8ஆம் நூற்றாண்டில் பால் கன் பிரதேச மக்கள் தங்களுடைய கூட்டுமுயற்சியால் இவர்களுடைய ஆதிக்கத்தை இறுதியாக ஒழித்தனர். அந்நூற்றாண்டின் இறுதியில் ஷார்லிமேனால் ஒடுக்கப் பட்டபின் இவர்கள் வரலாறு முடிவடைகின்றது. இவர்கள் ஜெர்மானியர்களோடும், பல்கேரியர்களோடும் கலந்து விட்டனர். ஆவர்த்த விதி (Perindic Law) : ஒன்றற் கொன்று தொடர்பற்ற பல விஷயங்களையும், பல்வேறு வகையான சீரற்ற விளைவுகளையும் கண்டு மனித உள் ளம் திருப்தியடைவதில்லை. பன்மையில் ஒருமை காண முயல்வதே அறிவியலின் அடிப்படையான நோக்கம். ரசாயனத்தில் கையாளப்பட்ட பகுப்பு முறையின் நேரடியான விளைவாகவே டால்டனின் அணுக் கொள்கை தோன்றியது. இக் கொள்கையின்படி, பொருளனைத்தும் சில தனிமங்களால் ஆனவை. இத்தனி மங்கள் எல்லாம் அணுக்கள் என்னும் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய துகள்களால் ஆனவை. ஒரு தனிமத்தின் இயல்புகள் அதன் அணுக்களின் தன்மை யைப் பொறுத்தவை. தனிமங்களின் பொதுவான தோற்றுவாயைக் காட்டி, அவற்றை ஒன்றாக இணைக் கும் தொடர்புகள் உண்டு என்ற கருத்தைப் பிரவுட் (Prout) என்னும் ஆங்கில மருத்துவர் 1815ஆம் ஆண் டில் வெளியிட்டார். மற்ற அணுக்களின் நிறைகள் ஹைடிரஜனின் அணுநிறையின் முழு மடங்குகளாக இருப்பது எல்லாப் பொருள்களுக்கும் ஹைடிரஜனே மூலமாக இருந்திருக்கவேண்டும் எனக் காட்டுகிறது என்று இவர் வாதாடினார். ஆனால் இவரது கருது கோளை மற்ற அறிஞர்கள் ஏற்கவில்லை. ஆனால் இக் கருத்து ஆராய்ச்சியாளரது மனப்பான்மையை மறை முகமாகப் பாதித்துத் தனிமங்களின் பாகுபாட்டைத் தோற்றுவித்தது. திரயவிதி (Rule of Triads) : இதற்கான முதற் பணியைச் செய்தவர் டேபரைனர் (Dobereiner.1780- 1849) என்னும் விஞ்ஞானி. எல்லாப் பொருள்களையும் ஒத்த தனிமங்கள் மூன்று கொண்ட தொகுதிகளாக அமைக்கலாமெனவும், இம்மூன்றின் அணுநிறைகளுக்கு இடையே கணக்கியல் தொடர்புள்ளதென்றும், இத் அணுநிறைகளுக் தொகுதிகளிலுள்ள பொருள் கும் ரசாயன இயல்பிற்கும் நெருங்கிய தொடர்புள்ள தென்றும் இவர் காட்டினார். இதை அவர் திரயவிதி யென அழைத்தார். ஒவ்வொரு தொகுதியிலுமுள்ள<noinclude></noinclude> 9p2r8ccw4us1ipwv4xg8pxxwq1q9fk6 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/498 250 445328 1435271 1427026 2022-07-29T04:10:28Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆவர்த்த விதி|450|ஆவர்த்த விதி}}</b></noinclude>ஆவர்த்த விதி லிருந்து பெயர்க்கும் ஹைடிரஜன் அணுக்களின் எண் ணிக்கை அல்லது அதற்குச் சமமான வேறு அணுக் களின் எண்ணிக்கை. மின்வலுவெண் அல்லது அயான் கூட்டுக்களைப் பொறுத்தமட்டில் வலுவெண் என்பது அணுவில் உள்ள நேர் அல்லது எதிர் மின் ஏற்றங் களின் எண்ணிக்கையாகும். ஒரு தனிமத்திற்கு ஆக்சிஜனோடுள்ள உச்சவலுவெண் ஆவர்த்த அட்டவணையில் அதன் தொகுதி யெண்ணுக் கேற்ப இருக்கும். முதல்தொகுதியிலிருந்து எட்டா வதுவரை அது ஒன்றீலிருந்து எட்டுவரை அதிகரிக்கும். புளோரைடுகளிலும் இவ்வாறே. ஆனால் ஹைடிரஜ னோடு ஒட்டிய வலுவெண் நான்காம் தொகுதியிலிருந்து சுன்னம் வரையிற் குறைகிறது. ஆகையால் இவ்விரு வலுவெண்களின் தொகை நான்காம் தொகுதியி லிருந்து எட்டாவதுவரை எட்டாகவே இருக்கும். அட்டவணையின் ஒவ்வோர் ஆவர்த்தத்திலும் நேர் மின் தன்மை இடமிருந்து வலமாகக் குறைந்து எதிர் மின் தன்மை அதிகரிக்கிறது. ஆகையால் ஒவ்வோர் அணுப்பருமன் 12 70 05 60 65 50 45 4.0 35 80 25 20 15 H 10 Ac 0 ST Be NO C 60 A₂ CI 13 151 5 CHA Cad As Rத Br 450 Mo ஆவர்த்த விதி சியம், ருபீடியம், சீசியம் என்னும் வலுவான நேர்மின் பொருள்கள் நிலையான மூலங்களை அளிக்கும். ஒவ்வோர் ஆவர்த்தத்திலும் இவ்வாறு இடமிருந்து வலமாக இது மிகும். ஒரே நேர்குத்துத் தொகுதியில் உள்ளவற்றைத் தவி ரக் கிடையாக அருகருகே உள்ள தனிமங்களுக்கு இடையேயும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் பல சமயங்களில் காண்கிறோம். நெடு ஆவர்த்தங்களில் கடப்புத் தனிமங்களில் இது சிறப்பாகத் தெரிகிறது. எட்டாம் தொகுதியில் திரயங்களின் நெருங்கிய தொடர்புகளையொட்டி அவை ஒரே இடத்தில் அமைக் கப்படுகின்றன. நேர்வரிசையில் பக்கத்திலுள்ள தனிமங் கள் இவ்வாறு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது மிக அருமை. இதை லாந்தனைடு தொகுதியின் பதி னான்கு அரு மண்களில் மட்டும் காண்கிறோம். இப்பதி னான்கும் ஒரே வலுவெண் உடையன. இவற்றைச் சுத்தமான நிலையில் பிரிப்பது கரியற்ற ரசாயனத்தின் மிகக் கடினமான செயல்களில் ஒன்று என்பதிலிருந்தே 44 ஆவர்த்தமும் முதல் தொகுதியிலிருந்து வலிவான நேர் மின் தன்மையுள்ள தனிமத்தில் தொடங்கி, ஏழாம் தொகுதியில் வலிவான எதிர்மின் தன்மையுள்ள தனி மத்தில் முடிகிறது. குறு அட்டவணையில் ஒவ்வொரு பிரதமத் தொகுதியிலும் அணுவெண்ணையொட்டி நேர் மின் தன்மை மிகும். ஆகையால் இதற்கேற்ப எதிர்மின் தன்மை குறையும். இதனால் வலுவான நேர்மின் தன்மை யுள்ள பொருளான சீசியம் அட்டவணையின் கடைசியில் இடப்புறமுள்ளது. மிக வலிவான எதிர் மின் தன்மை யுள்ள புளோரின் அதன் தொடக்கத்தில் வலப்புற முள்ளது. எல்லா உலோகப் போலிகளும் அட்டவனை யின் மேற்புறத்தில் வலக்கோடியில் அமைகின்றன. உலோகங்கள் கீழ்ப்புறத்தில் இடக்கோடியிலிருந்து பக்கவாட்டமாக இடப் புறம் முழுவதும் பரவி யுள்ளன. பார்க்க: நெடு ஆவர்த்த அட்டவணை, ஒரு தனிமத்தின் உப்பு மூலத்தன்மை அதன் நேர் மின் தன்மையைப் பொறுத்து அதிகரிக்கும். பொட்டா Te 45. Sm 8₂ அணுப்பருமன் வரை a Na Hi 1 8ட் P 71 Ra Th 4 8 12 16 20 24 28 32 36 40 44 48 52 56 60 64 68 72 76 80 84 8892 அணுவெண் U இவை தம் பண்புகளில் எவ்வளவு ஒத்துள்ளன என் பது விளங்கும். அட்டவணையின் தொடக்கத்தில் குறு ஆவர்த்தங்க ளில் அடுத்துள்ள, அதனால்வலுவெண் வேறான இரு தனி மங்கள் ஒத்திருப்பதையும் சில சமயங்களில் காண்கி றோம். ஆனால் அவை நேராக அடுத்திராது வெவ்வேறு ஆவர்த்தங்களில் இருக்கும். லிதியமும் மக்னீசியமும். பெரிலியமும் அலுமினியமும், போரனும் சிலிகனும், ஆக்சிஜனும் புளோரினும் இத்தகைய ஒத்த ஜதை களுக்கு மேற்கோள்கள். பெரிலியம் அலுமினியத்தைப் பெரிதும் ஒத்திருப்பதால் நெடுநாள்வரை இதுவும் அலுv மினியத்தைப்போல் மூவலுவான தனிமம் என எண்ணி யிருந்தனர். இது இருவ லவான மக்னீசியம். காரமண் கள் ஆகியவற்றின் தொகுதியைச் சேர்ந்தது என்பது: பின்னரே தெரிந்தது. அறியாத தனிமங்களை முன்னுரைத்தல்: அறியாத பொருள்களை அவற்றின் சிறப்பியல்புகளோடு முன்கூட்<noinclude></noinclude> 1cdg293eettc4rxqmueyrkefad1npzw பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/499 250 445329 1435272 1427027 2022-07-29T04:11:23Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆவர்த்த விதி|451|ஆவாரை}}</b></noinclude>ஆவர்த்த விதி டிக் கூற ஆவர்த்த அமைப்பு உதவியது. இவ்வமைப்பு ஓர் இயற்கைப் பாகுபாடு என்பதற்கு இது தெளிவான சான்றாகும். தம் அட்டவணையில் பல இடைவெளிகள் விட்டு, அவற்றில் வருங்காலத்தில் புதுத் தனிமங்கள் அமையும் என மெண்டலீபு கூறியிருந்தார். அவரே இவ்வாறு மூன்று பொருள்களை முன்னறிவித்தார். அவற்றுள் ஒன்று மூன்றாம் தொகுதியில் கால்சியத் தீற்கும் (அ.நி.40) டைட்டானியத்திற்கும் (அ.நி.48) இடையே உள்ளது. மற்ற இரண்டும் நாகத்திற்கும் (அ.நி. 65) ஆர்சனிக்கிற்கும் (அ.நி. 75) இடையே மூன்று, நான்காம் தொகுதிகளில் இருந்தன. இப் பொருள்களுக்கு அவர் ஏகபோரன், ஏக அலுமினியம், ஏகதிலிகன் எனப் பெயரிட்டார். ஏனெனில் அட்டவணை யில் அவை முறையே போரன், அலுமினியம், சிலிகன் என்னும் தனிமங்களின் கீழ் இருந்தன. 1871-ல் அவர் இப்பொருள்களின் இயல்புகளையும் கற்பித்துக் கூறினார். 1879-ல் ஸ்காண்டியமும், 1875-ல் காலியமும். 1886-ல் ஜெர்மானியமும் கண்டுபிடிக்கப்பட்டு இவரது கருத் துக்கள் முற்றிலும் மெய்யாயின. இப்பொருள்களுக்கு இவர் கற்பித்த இயல்புகளோடு சோதனையால் அறியப் பட்டவைகளை ஒப்பிட்டதில், இவருடைய கருத்துக்கள் வியக்கத்தக்கவாறு சரியாக இருந்தன. அணு நிறைகளைத் திருத்தல் : சில தனிமங்களின் அணு நிறையைச் சரியாக மதிப்பிடவும் மெண்டலீபு ஆவர்த்த முறையைப் பயன்படுத்தினார். இத் திருத்தங் கள் வேறு முறைகளாற் சரிபார்க்கப்பட்டு ஏற்கப் பட்டன. 1. சமவலு நிறை 38 கொண்ட இந்தியம் நாகத் துடன் இயற்கையிற் கிடைப்பதால் இருவலுவானது எனக் கருதப்பட்டது. ஆகையால் அதன் அணு நிறை 3S X 2=76 எனக் கொள்ளப்பட்டது. ஆனால் அட்ட வணையிலோ நாகத்திற்கும் (அ .நி. 65), ஸ்ட்ரான் ஷியத்திற்கும் (அ.நி 87) இடையே இரண்டாந் தொகுதியில் இவ்வணு நிறையுள்ள பொருளுக்கு இட மில்லை. ஆகையால் இந்தியம் மூவலுவானதென்றும், அதன் அணு நிறை 38× 3 =114 என்றும், அது கட மியத்திற்கும் (அ.நி. 11) வெள்ளீயத்திற்கும் (அ.நி. 118) இடையே மூன்றாம் தொகுதியில் அமையும் என் றும் மெண்டலீபு முடிவு செய்தார். இந்தியத்தின் ரசா யன இயல்புகள் அதை இவ்விடத்திற்கே பொருந்திய தெனக் காட்டுகின்றன. நிறை FLD 2. அலுமினியத்தைப் பெரி தும் ஒத்த பெரிலியமும் (சம நிறை 4.5) மூவலுவா என நம்பப்பட்டது. இதனால் அதன் அணு 45X3=135 ஆகிறது. ஆனால் மூன்றாம் தொகுதியில் இவ்வணு நிறையுள்ள பொருளுக்கு இட மில்லை. ஆகையால் மெண்டலீபு அது இருவலுவானது என்றும், இதனால் அதன் அணு நிறை 45X2=9 என்றும் முடிவு செய்தார். இதை லிதியத்திற்கும் (அ. தி. 7) போரனுக்கும் (அ.நி.11) இடையே இரண்டாம் தொகுதியில் அமைக்கலாம். 1884-ல் ஆவி அடர்த்திச் சோதனைகளால் இது சரியெனத் தெரிந்தது. . கிறை 10 கொண்ட யுரேனியம் மூவலுவானது எனக் கருதப்பட்டது. ஆகையால் அதன் அணு நிறை 40X3 =120 எனக் கொள்ளப்பட்டது. இவ்வணு நிறையுள்ள தனிமத்திற்கு மூன்றாந் தொகுதியில் இட மில்லை யெனவும், குரோமியம் மாலிப்டினம் டங்ஸ்டன் என்னும் தனிப்பொருள்களை இது ஒத்தது எனவும் மெண்டலீபு காட்டி, இதன் உச்ச வலுவெண் ஆறு எனக்கொண்டார். ஆகையால் இதன் அணு நிறை 40X6 =240 ஆகிறது. இதனால் இதை டங்ஸ்டனுக் குக் கீழ் ஆறாந் தொகுதியில் அமைக்கலாம். பிற்காலத் 451 தில் உரேனியத்தின் சுயவெப்பம் அளவிடப்பட்டு இது சரியென்று தெளிவாகியது. ஆவாரை முக்கியத்துவம்: ஆவர்த்தப் பாகுபாட்டை ரசா யன முன்னேற்றத்திற்கு வழிகாட்டிய தத்துவ மென லாம். தற்கால ரசாயனவியல் அமைப்புக்கே இது அடிப்படையாக உள்ளது. தனிமங்களுக்குள் இயற் கைத் தொடர்புகள் இருப்பதை வெளிப்படுத்தி, இப் பொருள்கள் அனைத்தும் ஒன்றிலிருந்தே தோன்றி யிருக்கலாம் என்னும் கருத்துக்கு இது வழிகாட்டியது. தற்கால அணுக் கொள்கையினால் இது நிலைபெற்றது. அணுவின் அமைப்பில் எலக்ட்ரான்கள் உட்கருவைச் சுற்றியுள்ள வகையிலிருந்து இது தற்காலத்தில் தெளி வான விளக்கம் பெறுகிறது. 19. 37. நூல்கள்: Partington, General and Inorganic Chemistry (1946); Tilden, Mendeleeff Memorial Lecture, J. Chem. Soc., Vol.95. (1909); tTildebrand, Principles of Chemistry (1944). ஆவாரை ஆவா பர்மிய அரசின் தலைநகராக விளங்கியது. இது மாந்தலேயிலிருந்து 6 மைல் தொலைவில் ஐராவதி நதிக்கரையில் உள்ளது. இதை 1364ஆம் ஆண்டு தடோ மின்பாயா என்ற அரசன் நிறுவினான் இதன்பின் நான்கு நூற்றாண்டுகள் வரை இது தலைநகராக இருந்தது. அரண்மனையின் சில பகுதிகளும் கோயில்களும் பாழடைந்த நிலையில் இங்குக் காணப்படுகின்றன. பழங் காலத் தலைநகரானஅமரபுரமும் இதன் அருகில் உள்ளது. உயரமாக வளரும் குற்றுச் செடி. நன்றாக வளர்ந்தது 16 அடி உயரம்கூட இருக்கும். பல கிளைகளுள்ளது. பட்டை வழுவழுப்பாக, செம் பழுப்பாக இருக்கும். இளங்கிளைகள் மென்மயிர் படிந் திருக்கும். இரட்டைக் கூட்டிலைகள் 3-4 அங்குல நீளம். முதற்காம்பில் ஒவ்வொரு ஜதை சிற்றிலைக்கும் நடுவே ஒரு சுரப்பி யிருக்கும். இலையடிச் செதில்கள் இலைபோன்று பின்னுக்கு மடிந்து பெரிதாகக் காது வடிவமாக இருக்கும். செதிலின் அடிப்பாகத்தில் நீண்ட முனை ஒன்று இருக்கும். சிற்றிலைகள் 8-12 ஜகைகள் -1 அங்குல நீளமும், அங்குல அகலமும் இருக்கும். NBAKANJA ஆவாரை காயும் கிளையும் பூக்கள் பெரியவை. பூக்கொத்து இலைக்கணுச் சந்தில் அல்லது கிளை நுனியில் வளர் நுனிச் சமதள மஞ்சரியாக இருக்கும். புறவிதழ் , அகவிதழ் 5 ; பளிச்சென்ற மஞ்சள் நிறம். அதில் கிச்சிலி நிறக் கோடுகள் இருக் கும். கேசரம் 10. அவற்றில் 3 போலிக் கேசரங்கள். 7 நன்கு வளர்ந்தவை. 3 பெரியவை. 1 சிறியவை<noinclude></noinclude> 20rzgrkl7e76o0bumfktez9iuosrsq9 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/501 250 445333 1435273 1417984 2022-07-29T04:12:15Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||453|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 501 |bSize = 414 |cWidth = 207 |cHeight = 231 |oTop = 297 |oLeft = 210 |Location = center |Description = }} ஆவியர் டதுபோல் வேறு எந்த ரோமானியக் கவிஞரிடமும் கற்றுக்கொள்ளவில்லை. அவர் ஆதன்ஸில் கல்வி கற்றார். முதலில் ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆதரவு பெற்றபோதிலும், காதற்கலை என்னும் காவி யம் எழுதியதற்காக நாடுகடத்தப்பட்டார். அவருடைய கவிதைகள் பெரும்பாலும் காதற்சுவை பற்றியனவே. ஆவியர் : ஆவியர்குடி தமிழ்நாட்டுக் குடிகளுள் ஒன்று. (புறம்.147). கடையெழு வள்ளல்களில் ஒருவ னான பேகன் ஆவியர் மரபினன் (சிறுபாண்.86-7) ஆவியாகு வெப்பம் (Heat of Vaporiza- tion): பொருள்கள் ஆவியாக வெப்பம் தேவை. இது திரவத்தின் தன்மையையும், ஆவியாகும் வெப்பநிலையையும் பொறுத்திருக்கும். அலகு நிறை யுள்ள ஒரு திரவம் வெப்பநிலை மாறாது ஆவியாகத் தேவையான வெப்பம் அதன் ஆவியாகு வெப்பம் எனப் படும். தண்ணீரின் கொதி நிலையில் இது 540 காலரிகள் (கிராம்). இது இவ்வளவு அதிகமாக இருக்கக் கார ணம் மூலக்கூறுகளைப் பிணைக்கும் விசைகளுக்கு எதி ராக மூலக்கூறுகளைப் பிரிக்க அதிகமான ஆற்றல் தேவையாக இருப்பதே. தாழ்ந்த வெப்பநிலைகளில் இவ்விசைகளின் அளவு இன்னும் அதிகமாகையால் பொருளின் ஆவியாகு வெப்பமும் அதிகமாக இருக்கும். ஆவிரை : பார்க்க: ஆவாரை. ஆவுடை அம்மாள் (19ஆம் நூ.பிற்பகுதி) செங்கோட்டையினர். வேதாந்தப்பள்ளு] என்னும் நூலையியற்றியவர். 453 ஆவுடையார்கோவில்: தஞ்சை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து எட்டாவது கல்லில் உள்ள பேர் பெற்ற சிவத்தலம். மாணிக்கவாசகர் உபதேசம் பெற்ற இடம். கல்வெட்டுக்களிலும் மாணிக்க வாசகர் நூல் களிலும் திருப்பெருந்துறை என்று கூறப்படுகிறது. அங்குள்ள கோயில் மிக அழகானது. அதனுள் மேளம் வாசிப்பதில்லை. கோயிலினுள்ளே சுவாமி, அம்மன், நந்தி சிலைகளாவது கொடி மரமாவது இல்லை. மாணிக்கவாசகர் விக்கிரகந்தான் விழாக் காலங்களில் ஊர்வலமாக வரும். கோயில் மேற்பார்வை திருவாவடு துறை ஆதீனத்தைச் சேர்ந்தது. ஆவூர்கிழார் கடைச்சங்கப் புலவர். பல ஆவூர்கள் உள்ளன. இவர்க்கு ஆவூர் அழகியார் என வும் பெயர் காணப்படுகிறது (புறம்.322). ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்: இவர் ஆவூர் கிழார் மகனார் கண்ணத்தனார் எனவும் பெறு வர். ஆழ்கடல் விலங்குகள் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் கடைச் சங்கப் புலவர். முல்லையைப் பாடியுளர் (அகம்.224) கடைச்சங்கப் புலவர் (அகம் 202). ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் கடைச் சங்கப் புலவர். நற்றிணையில் காணப்படும் இப்பெயரும், அகநானூற்றில் காணப்படும் ஆவூர்க் கவுதமன் சாதேவன் என்னும் பெயரும் ஒருவரையே குறிக்கும் என்று அறிஞர் கருதுகின்றனர். ஆமூர்க்கவுதமன் சாதேவனார் என் றிருக்கவேண்டும் எனக் கருதுவாரும் உளர். இவர் பாடல் பாலைத்திணையை வருணிப்பனவா யிருத்தலால் ஆவூர் என்பது குறும்பொறை மலையின் கீழ்ப் பாலுள்ள பாலை நிலத்திலுள்ள ஆமூரைக் குறிக் கும் என்று கருதுகிறார்கள் (நற். 264; அகம். 159). ஆவூர்க் கௌதமன் சாதேவன் : பார்க்க : ஆவூர்க் காவிதிகள் சாதேவனார். ஆவூர் மூலங்கிழார் கடைச்சங்கப் புலவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுளர் (புறம். 38, 40, 166, 177--8, 196, 261. 301; அகம். 24, 156. ஆவொசெட் நீண்ட காலுள்ளதும் ஆழமில்லா த நீரில் நடந்துசெல்வதுமான பறவை. உடல் வெண்மை யாகவும் சிறகு கறுப்பாகவும் இருக்கும். தலையிலும் கழுத்திலும் பழுப்புக்கோடு விழுந்திருக்கும். அலகு சப்பையாக, மெல்லியதாக நீண்டு மேலுக்கு வளைந் திருக்கும். ஆழமில்லாத சேற்றில் இந்த அலகினாலே கிளறிக்கிளறி அங்குள்ள புழு முதலிய பிராணிகளைத் தின்னும். நீரில் மிதக்கும் பொருள்களையும் தின்னும். கேடு விளைவிக்கும் பூச்சிகளையும் தின்பதால் இது மனி தனுக்கு உதவி செய்வது. கோடைக் காலத்தில் இது வடக்கே பிரயாணம் செய்யும். இதன் உணவில் பூச்சி 40, மற்றப் பிராணி 25,விதை, இலை முதலியன 35 சத வீதமாக இருக்கின்றன. உள்ளான், ஸ்டில்ட்டு முதலி யவை இதற்குச் சொந்தம். சாதி : ரிகர்விராஸ்ட்ரா. ஆழ்கடல் விலங்குகள்: கடல் விலங் குகளை அவை வாழும் சூழ்நிலைக்கேற்ப மூன்று வகையாகப் பிரிப்பதுண்டு. அவை ஆழமில்லாக் கரையோர (Littoral) விலங்குகள், கடலின் மேற்பரப்பாகிய விரி கடல் (Pelagic) விலங்குகள், பேராழமான கடலில் உள்ள ஆழ்கடல் (Abyssal) விலங்குகள் என்பவை. எவ்வளவு பாதாளமான கடற்பகுதியிலும் விலங்குயிர் கள் வாழ்கின்றன. ஆழ்கடலிலும் சற்று மேலிடங் களில் உள்ள விலங்குகளின் தொகை மிகுதியாகவும் கீழே குறைவாகவும் இருக்கும். ஆழ்கடலில் மேலெல்லைக் கும் கீழெல்லைக்கும் இடைப்பட்ட ஒரு வலயத்தில் ஆழ்கடல் மீன்கள் 1. மாக்ரொயூரஸ், 2. கோரோஸ்டோமா. 3. அபிஸ்தொ பிராக்ட்டஸ். 4. மிக்ட்டேபம், 5. லினொப்ரைனி. சூரிய வெளிச்சம் புகும் எல்லையைத் தாண்டின பகுதி யில் விலங்குத் தொகை மிகக் குறைந்திருக்கிறதெனத் தெரிகிறது. புரோட்டோசோவா என்னும் ஓரணு விலங்குமுதல் மீன்கள் வரையிலும் உள்ள பல வகை<noinclude></noinclude> 7imadp9es4ih7gio7zonkjqye4h9kor 1435278 1435273 2022-07-29T04:15:03Z TVA ARUN 3777 image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||453|}}</b></noinclude> ஆவியர் டதுபோல் வேறு எந்த ரோமானியக் கவிஞரிடமும் கற்றுக்கொள்ளவில்லை. அவர் ஆதன்ஸில் கல்வி கற்றார். முதலில் ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆதரவு பெற்றபோதிலும், காதற்கலை என்னும் காவி யம் எழுதியதற்காக நாடுகடத்தப்பட்டார். அவருடைய கவிதைகள் பெரும்பாலும் காதற்சுவை பற்றியனவே. ஆவியர் : ஆவியர்குடி தமிழ்நாட்டுக் குடிகளுள் ஒன்று. (புறம்.147). கடையெழு வள்ளல்களில் ஒருவ னான பேகன் ஆவியர் மரபினன் (சிறுபாண்.86-7) ஆவியாகு வெப்பம் (Heat of Vaporiza- tion): பொருள்கள் ஆவியாக வெப்பம் தேவை. இது திரவத்தின் தன்மையையும், ஆவியாகும் வெப்பநிலையையும் பொறுத்திருக்கும். அலகு நிறை யுள்ள ஒரு திரவம் வெப்பநிலை மாறாது ஆவியாகத் தேவையான வெப்பம் அதன் ஆவியாகு வெப்பம் எனப் படும். தண்ணீரின் கொதி நிலையில் இது 540 காலரிகள் (கிராம்). இது இவ்வளவு அதிகமாக இருக்கக் கார ணம் மூலக்கூறுகளைப் பிணைக்கும் விசைகளுக்கு எதி ராக மூலக்கூறுகளைப் பிரிக்க அதிகமான ஆற்றல் தேவையாக இருப்பதே. தாழ்ந்த வெப்பநிலைகளில் இவ்விசைகளின் அளவு இன்னும் அதிகமாகையால் பொருளின் ஆவியாகு வெப்பமும் அதிகமாக இருக்கும். ஆவிரை : பார்க்க: ஆவாரை. ஆவுடை அம்மாள் (19ஆம் நூ.பிற்பகுதி) செங்கோட்டையினர். வேதாந்தப்பள்ளு] என்னும் நூலையியற்றியவர். 453 ஆவுடையார்கோவில்: தஞ்சை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து எட்டாவது கல்லில் உள்ள பேர் பெற்ற சிவத்தலம். மாணிக்கவாசகர் உபதேசம் பெற்ற இடம். கல்வெட்டுக்களிலும் மாணிக்க வாசகர் நூல் களிலும் திருப்பெருந்துறை என்று கூறப்படுகிறது. அங்குள்ள கோயில் மிக அழகானது. அதனுள் மேளம் வாசிப்பதில்லை. கோயிலினுள்ளே சுவாமி, அம்மன், நந்தி சிலைகளாவது கொடி மரமாவது இல்லை. மாணிக்கவாசகர் விக்கிரகந்தான் விழாக் காலங்களில் ஊர்வலமாக வரும். கோயில் மேற்பார்வை திருவாவடு துறை ஆதீனத்தைச் சேர்ந்தது. ஆவூர்கிழார் கடைச்சங்கப் புலவர். பல ஆவூர்கள் உள்ளன. இவர்க்கு ஆவூர் அழகியார் என வும் பெயர் காணப்படுகிறது (புறம்.322). ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்: இவர் ஆவூர் கிழார் மகனார் கண்ணத்தனார் எனவும் பெறு வர். ஆழ்கடல் விலங்குகள் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் கடைச் சங்கப் புலவர். முல்லையைப் பாடியுளர் (அகம்.224) கடைச்சங்கப் புலவர் (அகம் 202). ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் கடைச் சங்கப் புலவர். நற்றிணையில் காணப்படும் இப்பெயரும், அகநானூற்றில் காணப்படும் ஆவூர்க் கவுதமன் சாதேவன் என்னும் பெயரும் ஒருவரையே குறிக்கும் என்று அறிஞர் கருதுகின்றனர். ஆமூர்க்கவுதமன் சாதேவனார் என் றிருக்கவேண்டும் எனக் கருதுவாரும் உளர். இவர் பாடல் பாலைத்திணையை வருணிப்பனவா யிருத்தலால் ஆவூர் என்பது குறும்பொறை மலையின் கீழ்ப் பாலுள்ள பாலை நிலத்திலுள்ள ஆமூரைக் குறிக் கும் என்று கருதுகிறார்கள் (நற். 264; அகம். 159). ஆவூர்க் கௌதமன் சாதேவன் : பார்க்க : ஆவூர்க் காவிதிகள் சாதேவனார். ஆவூர் மூலங்கிழார் கடைச்சங்கப் புலவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுளர் (புறம். 38, 40, 166, 177--8, 196, 261. 301; அகம். 24, 156. ஆவொசெட் நீண்ட காலுள்ளதும் ஆழமில்லா த நீரில் நடந்துசெல்வதுமான பறவை. உடல் வெண்மை யாகவும் சிறகு கறுப்பாகவும் இருக்கும். தலையிலும் கழுத்திலும் பழுப்புக்கோடு விழுந்திருக்கும். அலகு சப்பையாக, மெல்லியதாக நீண்டு மேலுக்கு வளைந் திருக்கும். ஆழமில்லாத சேற்றில் இந்த அலகினாலே கிளறிக்கிளறி அங்குள்ள புழு முதலிய பிராணிகளைத் தின்னும். நீரில் மிதக்கும் பொருள்களையும் தின்னும். கேடு விளைவிக்கும் பூச்சிகளையும் தின்பதால் இது மனி தனுக்கு உதவி செய்வது. கோடைக் காலத்தில் இது வடக்கே பிரயாணம் செய்யும். இதன் உணவில் பூச்சி 40, மற்றப் பிராணி 25,விதை, இலை முதலியன 35 சத வீதமாக இருக்கின்றன. உள்ளான், ஸ்டில்ட்டு முதலி யவை இதற்குச் சொந்தம். சாதி : ரிகர்விராஸ்ட்ரா. ஆழ்கடல் விலங்குகள்: கடல் விலங் குகளை அவை வாழும் சூழ்நிலைக்கேற்ப மூன்று வகையாகப் பிரிப்பதுண்டு. அவை ஆழமில்லாக் கரையோர (Littoral) விலங்குகள், கடலின் மேற்பரப்பாகிய விரி கடல் (Pelagic) விலங்குகள், பேராழமான கடலில் உள்ள ஆழ்கடல் (Abyssal) விலங்குகள் என்பவை. எவ்வளவு பாதாளமான கடற்பகுதியிலும் விலங்குயிர் கள் வாழ்கின்றன. ஆழ்கடலிலும் சற்று மேலிடங் களில் உள்ள விலங்குகளின் தொகை மிகுதியாகவும் கீழே குறைவாகவும் இருக்கும். ஆழ்கடலில் மேலெல்லைக் கும் கீழெல்லைக்கும் இடைப்பட்ட ஒரு வலயத்தில் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 501 |bSize = 414 |cWidth = 207 |cHeight = 231 |oTop = 297 |oLeft = 210 |Location = center |Description = }} ஆழ்கடல் மீன்கள் 1. மாக்ரொயூரஸ், 2. கோரோஸ்டோமா. 3. அபிஸ்தொ பிராக்ட்டஸ். 4. மிக்ட்டேபம், 5. லினொப்ரைனி. சூரிய வெளிச்சம் புகும் எல்லையைத் தாண்டின பகுதி யில் விலங்குத் தொகை மிகக் குறைந்திருக்கிறதெனத் தெரிகிறது. புரோட்டோசோவா என்னும் ஓரணு விலங்குமுதல் மீன்கள் வரையிலும் உள்ள பல வகை<noinclude></noinclude> ragxl4cmjs2z3n6k6c965lytghg1z8l பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/506 250 445338 1435274 1427281 2022-07-29T04:12:33Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆள்வார்|458|ஆளி}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 506 |bSize = 416 |cWidth = 203 |cHeight = 152 |oTop = 233 |oLeft = 3 |Location = center |Description = }} ஆள்வார் ஆள்வார்: இந்தியா சுதந்திரம் அடையா தமுன் சுதேச சமஸ்தானமாயிருந்தது. இப்போது இந்திய யூனி யனில் ராஜஸ்தான் ராச்சியத்துடன் இணைந்திருக்கிறது. இது பதினெட்டாம் நூற்றாண்டில் ராஜபுதன அரச னான பிரதாப் சிங் என்பவரால் நிறுவப்பட்டது. இதன் தலைநகரம் ஆள்வார் நகரம். இதில் கோட்டையும், அகழியும். ஐந்து அரண்மனைகளும் உள்ளன கிழக்குப் பகுதி நல்ல வளமானது. மேற்கே ஆரவல்லி மலைத் தொடர் உள்ளது. மக் : 8,61,993(1951). நகரத்தின் மக் : 54,143 (1941). ஆளவந்தார் விசிஷ்டாத்துவைத வேதாந்தத்தை நிலைபெறச் செய்த சான்றோர்களுள் ஒருவராகிய யாமுனா சாரியாரது சிறப்புப் பெயர். பார்க்க: யாமுனாசாரியார். ஆளி (Oyster): இது இரண்டு ஓடுகளுள்ள மெல்லுடலி கரையை படுத்த அழமில்லாத கடற் பிரதேசங்களில் வாழ்வது. அலைமிகுகியாக மோதாமல் நீர் அபை தியாக நின்றிருக்கும் குடாக்களிலும், கயவாய் களிலும் இது நன்றாக வாழ்ந்து பெருகுகிறது. முதிர் நிலையில் அளியானது பாரையின் மீதோ அல்லது நீருக் குள் கிடக்கும் வேறு கடினப் பொருளின் மீதோ தனது இடது சிப்பியோட்டினால் மிகவும் உறுதியாக 3 4 5 10 ஆளி வலது ஓட்டை நீக்கியிருக்கிறது. 1.இடது ஓடு 2. கிளிஞ்சிலை உண்டாக்கும் போர்வையின் வலப்புற மடிப்பு 3. ஓடுகளை இறுக மூடும் உள்ளிழு தசை 4. ஆரிக்கிள் 5.வென்ட்ரிக்கிள் 6. நரம்பணுத் திரள் 7. ஓடுகளை இணைக்கும் கீல் 8. இரத்தக் குழாய் 6 9. சிறுநீரகம் 10. வலச் செவுள்கள் 11.இடச் செவுள்கள் ஒட்டிக்கொண்டு வளர்ந்திருக்கும். இது சத்தான உணவு. ஆதலால் இதைப் பல வெளிநாடுகளில் நிரம்ப வளர்க் கின்றனர். ஆஸ்திரியா (Ostrea) எடுலிஸ் என்பது ஐரோப்பிய ஆளி. ஆஸ்திரியா மதராசென்சிஸ் என்பது இந்தியக் கழியாளி. இது இந்திய ஆறுகளின் முகத் துவாரங்களிலும் கழிகளிலும் வளர்வது. ஆளி வளர்த்தல்: 19ஆம் நூற்றாண்டின் நடுவில் ஆளிகளை விஞ்ஞான முறைகளின்படி வளர்ப்பதற்குப் 458 ஆளி பிரான்ஸ் வழிகாட்டிற்று. இக்காலத்தில் கடலையடுத்த எல்லா நாகரிக நாடுகளிலும் ஆளி வளர்த்தல் தொழில் நடந்து வருகிறது. வளர்க்கும் முறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. குடாக்களிலும் முகத்துவாரக் கால் வாய்களிலும் காணும் முதிர்ச்சி பெற்ற ஆளிச்சிப்பி பொதுவாக நீரிலுள்ள கட்டையிலோ, கல்லிலோ தன் இடது ஓட்டினால் கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும். பொதுவாக ஆளிகளுள் ஆண் வேறு, பெண் வேறு. ஆனால் சில இனங்களுள் ஒரே ஆளியில் விந்தணு, அண்டவணு இரண்டும் ஒரே காலத்தில் உண்டாவது முண்டு. பயன்படும் பருவத்திலுள்ள பெண் ஒன்றி லிருந்து 6 கோடிக்கு மேற்பட்ட அண்டவணுக்கள் வெளிவருகின்றன. இவை ஆளியின் விந்துடன் கலந்து கருவணுக்களாகின்றன. கருவணு வளர்ந்து நீரில் சுதந்திரமாக நீந்திச் செல்லும் லார்வாவாகிறது. A இந்த அளிக்குஞ்சுகள் சுறுசுறுப்பாக நீந்தி, நுண் ணுயிர்களைத் தின்று சற்றுப் பருக்கின்றன. பிறகு நீருக் குள் இருக்கும் சுத்தமான கடினமான பொருள்களின் மீது படிந்து தங்குகின்றன. உருமாறுதலடைந்து, கொண்டிருக்கும் இளமைப் பருவத்தில் இவற்றில் எண் முகிர்ந்து சிப்பி வடிவத்தை அடைகின்றன. நீந்திக் ணிறந்தவை அழிந்துபோகின் றன. இதற்குக் காரணம் பல : சூழ் நிலையில் ஏதாவது இவற்றிற்கு ஒத்துக் கொள்ளாத மாறுதல் ஏற்படலாம். இவற்றைத் தின்று வாழும் பகைகளுக்கு உணவாகலாம். இவை தங்கி யொட்டிக்கொள்வதற்குத் தகுதியான இடம் அகப்படா மற்போனாலும் இவை இறந்துபோம். ஆளி வளர்ப்போர் ஆளி லார்வாக்கள் தங்குவதற் காகக் கிளிஞ்சில், ஓடு, மரக்கிளைகள் முதலியவற்றை ஏற்ற காலத்தில் நீருக்குள் இடுவார்கள். பிரான்ஸில் மணலும் சுண்ணாம்பும் கலந்த காரை பூசின கூரை யோடுகளை மரச்சட்டங்களால் செய்த அடுக்குக்களில் இட்டு ஆழமில்லாத இடங்களில் வைப்பார்கள். லார் வாக்கள் அவற்றில் படிந்து தங்கி வளரும். ஓரங்குல விட்டம் வளரும் வரைக்கும் விட்டிருந்து பிறகு இந்தச் சிறு சிப்பிகளைப் பெயர்த்தெடுப்பார்கள். சிப்பிகள் ஒட்டியிருக்கும் படைப்படையாக எளிதில் பெயர்ந்து வந்துவிடும். அடுத்த பருவத்திற்கும் அதே ஓடுகளுக்குக் காரை பூசி, அவற்றைத் திரும்பப் பயன் படுத்தலாம். பிறகு சிப்பிகளைக் கால்வைத்த தட்டுக் களில் இட்டுத் தண்ணீரில் மேலும் வளரவிடுவார்கள். நல்ல அளவுக்கு வளர்ந்த பிறகு இன்னும் ஆழமில்லாத இடங்களுக்குக் கொண்டு போய், அங்குக் கடலின் அடித்தரையைக் கெட்டி செய்து. தரையின்மேல் இவற் றைப் பரப்பி வைப்பார்கள். நண்டு, கடல்விண்மீன் முதலிய பகைகள் வராமல் பாதுகாப்பார்கள். இரண்டு ஆண்டான பிறகு இன்னும் வேறு இடங்களுக்கு மாற்றி ஆளிகளைக் கொழுக்கச் செய்வார்கள். இந்த இடங்கள் கடலுக்குச் சம்பந்தப்பட்ட கழிகளாக இருக்கும். இங்குக் கடல்நீர் அலையாமல் அமைதியாக இருக்கும். நுண்ணுயிர்கள் செழிப்பாக வளரும். அவற்றைத் தின்று ஆளி கொழுக்கும். கடைசியாக ஆளிகளைச் சுத்தம்செய்து, சிப்பியுடனேயோ அல்லது சிப்பியை யெடுத்துவிட்டு வெறுஞ் சதையையோ கடை களுக்கு அனுப்புவார்கள். காரை ஆளிக்குஞ்சுகள் படிவதற்குப் பலவிதப் பொருள் களைப் பல தேசங்களில் பயன்படுத்துகின்றனர். பிரிட் டனில் உலர்ந்த ஆளிச் சிப்பிகளைத் தண்ணீருக்குள் சிதறி இறைத்திருப்பார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிப்பிகளையும், ஆஸ்திரேலியாவில் கற்களை யும், ஜப்பானில் மூங்கிற் குச்சிகளையும் உபயோகிப்<noinclude></noinclude> 356l57767o1qsjyhofye8td3g4vsauj பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/507 250 445339 1435275 1417991 2022-07-29T04:13:07Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||459|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 507 |bSize = 414 |cWidth = 57 |cHeight = 209 |oTop = 116 |oLeft = 3 |Location = center |Description = }} ஆளிச்செடி பார்கள். ஆளி வளர்த்தல் சீன தேசத்தில் மிகப் பழைய காலந்தொட்டு நடந்துவந்திருக்கிறது. இத்தா லியில் கி.மு.100 வாக்கில் இதைச் செய்யத் தொடங் கே.வீ. கினர். ஆளிச்செடி (Flax) நாருக்காகவும் வித்திற் காகவும் சாகுபடி செய்யப்படும் ஒரு செடி. இதன் விஞ்ஞானப் பெயர் லைனம் யுசிட்டாட்டிசிமம் (Linum usitatissimum). கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையிலுள்ள பகுதியில் இது ஆதியில் வளர்ந்தது எனக் கருதப்படுகிறது. இந்தி யாவில் பழங்காலத்திலேயே நாருக்காக இதைப் பயிரிட்டார்கள். ஆனால் தற் காலத்தில் இது இங்கு வித்திற்காகப் பயிரிடப்படுகிறது. மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், பீகார், ஐதராபாத் ஆகிய இராச்சியங்களில் இது அதிகமா கப் பயிராகிறது. 1948-49-ல் இது சுமார் 39 இலட்சம் ஏக்கர் நிலத்தில் பயி ராயிற்று. அவ்வாண்டில் இதன் உற் பத்தி சுமார் 3 இலட்சம் டன். இந்தியா வைத் தவிர ஆர்ஜென்டீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கானடா, ரஷ்யா ஆகிய இடங்களிலும் வித்தைத் தரும் ஆளிச் செடி பயிராகிறது. 459 நாருக்காகப் பயிரிடப் பெறும் ஆளிச் செடி மிதவெப்பப் பகுதிகளிலும், உப அயன மண்டலப் பகுதிகளிலும் பயிரா கிறது. மற்ற நாடுகளைவிட ரஷ்யாவில் இது அதிகமாகப் பயிராகிறது. இரண் டாம் உலகப் போரின் போது ஆஸ்தி ஆளிச்செடி ரேலியாவிலும், தென் அமெரிக்காவிலும் இதைப் பயிராக்கத் தொடங்கினார்கள். ஆளிச்செடி சுமார் 12-40 அங்குலம் நீளமுள்ள நேரான தண்டுகளையும் பல கிளைகளையும் உடையது. இதன் ஆணிவேர் அதிக ஆழம் செல்வதில்லை. இது குறுகலான ஈட்டி போன்ற, மாறியமைந்த இலைகளை யும், வெள்ளை அல்லது நீலநிறப்பூக்களையும் கொண்டது. நார் தரும் வகைளில் விதைகள் அதி மாகக் கிடைப்ப தில்லை. விதைக்காகப் பயிரிடும் ஆளிச்செடி வகைகள் குட்டையானவை. ஆளிவிதை நல்ல பழுப்பு நிறமும் பளபளப்பும் உடையது. சாகுபடி: ஆளிச்செடி களிமண் நிலத்தில் நன்கு வளர்கிறது. மணற்பாங்கான நிலம் இதற்கு ஏற்ற தன்று. கோதுமைக்கும் கடலை வகைகளுக்கும் ஏற்ற நிலத்தில் இதைப் பயிராக்கலாம். இந்தியாவில் பருவ மழை நிற்கு முன்னரே செப்டம்பர் மாதத்தில் நிலத் தைப் பண்படுத்திப் பருவ மழையின் முடிவில் இது விதைக்கப்படுகிறது. விதைகளை நிலத்தில் தூவி உழுது விடுகிறார்கள். முளைக்கும் நிலையில் இதற்கு நீர் தேவை யாகிறது. ஆனால் பூப்பூக்கும் நிலையிலும், காய்கள் பழுக் கும் நிலையிலும் மழை பெய்தால் பயிருக்குக் கேடு விளை யும். இச்சமயத்தில் வெயில் அதிகமாக இருந்தால் விளைச்சல் குறைவதோடு வித்திலுள்ள எண்ணெயின் அளவும் குறையும். விதை விதைத்த ஐந்து மாதங்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிறது. ஐரோப்பா, கானடா முதலிய சில மித வெப்பப் பகுதிகளில் இது இளவேனிற் காலத்தில் விதைக்கப்பட்டுச் சுமார் நான்கு மாதங்களுக்குப் பின் அறுவடை செய்யப்படுகிறது. பயிர் முற்றியவுடன் அறுவடைசெய்து, அதைத் தடி கொண்டு அடித்து வித்தைப் பிரித்தெடுக்கிறார்கள். ஆளுபர் செடியின் தண்டு அடுப்பெரிக்கப் பயன்படுகிறது. ஆளி விதை பழங்காலத்தில் பல நாடுகளில் உணவாகப் பய னாயிற்று. இன்றும் சில நாட்டினர் இதை வறுத்து உண்கிறார்கள். நார் ஆளிவகைகள் வளமுள்ள நிலத்தில் பயிரிடப் படுகின்றன. கரிமப் பொருளை அதிகமாகக் கொண்ட நிலம் இதற்கு ஏற்றதன்று. இதைப் பயிரிடும் நிலத்தை மிக நன்றாகப் பண்படுத்த வேண்டும். பயிர் நன்றசு முற்றுவதற்கு முன்னர் அறுவடை செய்யப்படுகிறது. ஆளி விதை எண்ணெய்: சுத்தப்படுத்தப்பட்ட ஆளிவிதைகளை நன்றாக அரைத்துப் பிழிந்தால் பொன் னிறமான எண்ணெய் கிடைக்கிறது. இது உணவாகப் பயனாகிறது. அரைத்த வித்துக்களை 160° வெப்ப நிலைக் குச் சூடேற்றிப் பிழிவதால் இன்னும் அதிகமான எண்ணெயைப் பெறலாம். இதைச் சேமித்து வைத் தால் காலப்போக்கில் இதிலுள்ள நீரும் பிசின் பொரு ளும் பிரிகின்றன. இவ்வாறு பெறப்படும் எண்ணெய் கலங்கலாகவும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். பல ஆண்டுகள் இவ்வாறு வைக்கப்பட் உயர்ந்த ரகமானது எனக் கருதப்படுகிறது. ணெயை இம்முறையில் தூய்மையாக்குவதற்குப் பதி லாக 1-2% அடர்வுள்ள கந்தகாமிலத்தைக் கலந்தும் அசுத்தங்களைப் பிரிக்கலாம். ஆளிவிதை எண்ணெய் ஒருவகையான கெட்ட மணமுள்ளது. இதை ஒரு பரப் பில் இலேசாகப் பூசிக் காற்றுப்பட வைத்திருந்தால், இது ஆக்சிஜனை ஏற்றுச் சிறிதளவு நெகிழ்வுள்ள ரப்பர்ப் பிசினையொத்த பொருளாகிறது. காரீய மஞ்சளைப் போன்றதொரு பொருளை இத்துடன் கலந்து கொதிக்க வைத்தால் இது பிசின் போன்ற பொருளாகிறது. எண்ணெய் எண் ஆளிவிதை எண்ணெய் வர்ணங்களும் மெருகெண் ணெய்களும் தயாரிக்க ஏராளமாகப் பயனாகிறது. தூய ஆளிவிதை எண்ணெயை ஓவியர்கள் பயன்படுத்துகிறார் கள். வர்ணங்களி லும் மெருகெண்ணெய்களிலும் பயன் படுத்த இதனுடன் காரீய மஞ்சள் போன்ற பொருளைச் சேர்த்துக் கொதிக்கவைக்கிறார்கள். அச்சு மைகளின் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. ஆளிவிதைப் பிண்ணாக்குக் கறவைப் பசுக்களுக்கு மிகச் சிறந்த உண வாகும். மற்றத் தீனிகளைவிட இது கால்நடைகளை நன்றாகக் கொழுக்க வைக்கும். ஆளிச்செடி நார்: உலரவைத்த ஆளிச்செடி யிலிருந்து நார் எடுக்குமுன் அதை அழுக வைக்கவேண் டும். இதைச் செய்யப் பத்து நாட்களிலிருந்து பல வாரங்கள் வரை செல்லலாம். ரஷ்யாவில் இதை மழை யிலும் பனியிலும் அழுக வைக்கிறார்கள். மற்ற நாடு களில் நீரில் ஊறவைத்து அழுக வைக்கிறார்கள். தண் டின் மேற்பட்டையை எளிதாக உரிக்கவரும் பதத்தில் அதை எடுத்துக் கட்டுக்கட்டி உலரவைக்கவேண்டும். உலர்ந்த தண்டுகளை நசுக்கி நாரைப் பிரித்தெடுக் கிறார்கள். ஆளி நாரை நூற்றுப் பல துணி வகைகளாக நெய்ய லாம். உயர்ந்த ரக ஆளி நார் நேர்த்தியான லினன் துணியாகத் தயாரிக்கப்படுகிறது. மட்டரக நூலாகவும், கயிறா கவும், சமக்காளமாகவும் தயாரிக்கப் படுகின்றது. நார் ஆளுபர் (ஆளுவர்) 7 முதல் 11ஆம் நூற்றாண்டு வரை கன்னட நாட்டில் வனவாசிச் சீமையின் சில பகுதிகளை ஆண்ட குறுநில ன்னர்க இவர் களில் சிலருடைய பெயர்கள், இரண்டாம் புலிகேசி (609-642),விநயாதித்தன் (681-696) ஆகிய சாளுக் கிய மன்னர்களின் கல்வெட்டுக்களிலும், இரட்ட மன்<noinclude></noinclude> 39x8siu9kpnaq7pdbzzdaayfwfb6vws பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/511 250 445343 1435276 1417999 2022-07-29T04:14:04Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||463|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 511 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 111 |oTop = 401 |oLeft = 2 |Location = center |Description = }} 463 ஆளுமை துலங்கற் சொல் கொடுக்காத நிலைமை, கொடுக்க மறுத் தல், தூண்டர்சொல்லையே திருப்பிச் சொல்லுதல், ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை வெளியிடுதல் முத லியவைகளும் இந்த ஆளுமைச் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகின்றன. கனவுப் ப சப்புமுறை (Dream Analysis) : ஒருவ ருடைய கனவுகளைப் பாகுபடுத்தி, அவருடைய ஆளு மைத் தன்மைகளை மதிப்பிடுவதும் உண்டு. கனவுப் பாகுபாடு பெரும்பாலும் மனக்கோட்டங்களை அறியப் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், மனிதர்களை அக முகத்தினர். புறமுகத்தினர் என்பது போன்ற வகை களாகப் பாகுபாடு செய்யப் பயன்படுத்துவது அண்மையிலேயே ஏற்பட்டதாகும். உடலளவு ஆளுமைச்சோதனை என்பது உடம்பின் பல்வேறு அவயவங்களை, முக்கியமாக எலும்பு, தசை, வயிறு முதலியவைகளின் அளவைக்கொண்டு ஆளுமை இயல்புகளைக் காண்பதாகும். இந்த முறையைக் கையாண்டவர்களில் முக்கியமானவர்கள் கிரெட்ஸ்மரும் ஷெல்டனும் ஆவர். வயிறும் சீரண உறுப்புக்களும் பெருத்தனவாக உடையவர்கள் ஒரு வகையினர். இவர் களது ஆளுமை இயல்புகள் அமைதித்தன்மை, இன்ப வாழ்க்கையில் விருப்பம் முதலியவைகளாகும். எலும்பு களும் தசைகளும் பெருத்தனவாக உடையவர்கள் மற் றொரு வகையினர் ; சுறுசுறுப்பு, போட்டியிடுதல் இவர் கள் இயல்புகள்.மெலிந்த உடலமைப்பும் எலும்புகளும் உடையவர்கள் மூன்றாம் வகையினர்; வெட்கம், அடக் கம். பின்னணியில் இருத்தல் இவர்கள் இயல்புகள். விட்சேப சோதனைகள்: ஒருவர் ஒரு சித்திரத் தையோ, நிகழ்ச்சியையோ, அதன் உண்மை வரலாறு தெரியாது தம் கற்பனையைக்கொண்டு விவரிக்கும் போது தம் எண்ணங்களையும், கருத்துக்களையும், இயல்புகளையும் தம்மையும் அறியாமலே வெளியிட்டு விடுகிறார். இந்த அடிப்படையான கருத்தைக்கொண்டு அமைந்தனவே பல்வேறுவகையான விட்சேப ஆளுமைச் சோதனைகள். விட்சேப சோதனைகளில் முக்கியமானது ரோர்ஷா என்ற சுவிட்ஸர்லாந்து நாட்டினர் ஏற்படுத் திய ரோர்ஷா முறையும் (Rorschach technique), மரே (Henry A. Murray) என்ற அமெரிக்க நாட்டி னர் ஏற்படுத்திய 'பொருள் அறிவொடு புணர்த்தல்' (Thematic apperception) சோதனையும் மிகவும் காகிதத்தில் மையைத் தெளித்து உண்டாக்கிய படம் கீர்த்தி வாய்ந்தவை. இந்த விட்சேப முறை ஆளுமைச் சோதனைகள் 1925ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப் பட்டு வந்தபோதிலும், சென்ற உலக யுத்தத்திலிருந்து தான் இவை மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. இந்த முறையைக் கையாள நீண்ட அனுபவம் வேண்டும். ரோர்ஷா சோதனை பத்துப் படங்களைக் கொண்டு செய்யப்படும். படங்களில் பல வர்ணங்கள் தீட்டி ஆற்றலரி யிருக்கும். அவற்றில் சாதாரண உருவங்கள் இல்லை. காகிதத்திலே மையைத் தெளித்து இரண்டாக மடித் தால் உண்டாகும் விபரீதமான உருவங்களைப் போன்ற உருவங்களே இருக்கும். இப்படங்களை ஒவ்வொன்றாக உற்றுநோக்கி, அவைகளில் காண்பது என்ன என்று கூறும்படி சொல்லிக் குறித்துக்கொண்டு, பிறகு அவை களை ஆராய்ந்து கூறியவரின் அளுமையை அறிவர், மக்கள் தங்கள் அளுமை இயல்புக்களுக்குத் தக்க வாறு உருவங்களையும் உருவங்கள் காட்டும் செயல்களை யும், வர்ணங்களைக்கொண்டு உருவங்களையும் உருவங் களைக்கொண்டு வர்ணங்களையும் காண்பார்கள். ஒரு படத்தில் சிலர் ஒரே உருவத்தையும், சிலர் பல உருவங் களையும் காண்பார்கள். அளுமைத் தன்மைகள் இவை களுக்குத் தக்கவாறு நிருணயிக்கப்படும். மரேயின் பொருள் அறிவொடுபுணர்த்தல் முறை இதனின்றும் சிறிது வேறுபட்டதாகும். இந்தச் அறிவொடுபுணர்த்தல் முறைச் சோதனைப் படங்களுள் ஒன்று {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 511 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 269 |oTop = 179 |oLeft = 210 |Location = center |Description = }} உதவீ : ஹார்வார்டு பல்கலைக் கழக அச்சகம், அமெரிக்கா. சோதனையில் ஆண்களுக்குரிய படங்கள், பெண்களுக் குரிய படங்கள், இருபாலார்களுக்குரிய படங்கள் ஆக மொத்தம் இருபது படங்கள்இருக்கின்றன. ஒவ்வொரு படத்திலம் மனித உருவங்களும், மற்ற உருவங்களும், சில சந்தர்ப்பங்களையோ நடத்தையையோ குறிப்பது போன்று தீட்டப்பட்டிருக்கும். இப்படங்களை ஒவ் வொன்றாக நோக்கிக் கற்பனை செய்து, அந்தச் சந்தர்ப் பம் எதைக் குறிக்கும், அதில் இருப்பவர் யார், அவர் களுக்கு என்ன நேர்ந்தது. என்ன நேருகிறது, எவ்வாறு முடியும் என்பவைகளை வெளியிடச் செய்து கூறப்படும் கற்பனைகளை ஆராய்ந்து அளுமைத் தன்மைகளைத் தீர் மானிப்பார்கள். டி.ஈ.ஷ. ஆற்றலரி குளக்கரையிலும் வாய்க்காலோரத்தி லும் இவற்றைச் சார்ந்த ஈரமான இடங்களிலும் சாதா ரணமாகக் காணும் செடி. நீ.ர் மிகுந்த இடத்தில் வளர்<noinclude></noinclude> eekj8fbn0sg7ur0d2vafykhp5v6p0be பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/512 250 445344 1435277 1418000 2022-07-29T04:14:25Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||464|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 512 |bSize = 414 |cWidth = 198 |cHeight = 129 |oTop = 87 |oLeft = 210 |Location = center |Description = }} ஆற்றிப் பதனிடல் வது பெரிதாகவும், நீர் குறைந்த இடத்தில் வளர்வது சிறுத்தும் இருக்கும். தண்டு 2-5 அடி உயரம், முதலில் சிறிது கிடை மட்டமாக வளர்ந்து பிறகு நேரே நிமிர்ந்து வளரும். கீழ்ப்பகுதிகள் சற்றுச் செந்நிறமாக இருக்கும். மேற் பாகம் சாதாரணமாகப் பச்சையாக இருக்கும். கணுவில் செம்பழுப்பான வளையம்போன்ற கோடு தெரியும். இலை 3-9 அங்குல நீளமும், சுமார் 1 அங்குல அகலமும் இருக்கும். ஈட்டி வடிவானது; நீள்கூர் முனையுள்ளது.இலையடிச் செதில் உறைபோலக் கணு விடையின் அடியைச் சுற்றி இருக்கும். பூ வெண்சிவப்பு நிறமுள்ளது. சிறு பூக்கள் வளர் நுனியுள்ள பல பிரி வுக் கொத்தாக இருக்கும். இதழ்கள் 4-5. புறவிதழ் அக விதழ் என்ற இரண்டு வட்டங்கள் இல்லை. கேசம் 6-8. சூலகம் ஓரறையுள்ளது. கனி கொட்டையென் னும் உலர்கனி. முக்கோண வடிவினது. ஒரே விதை யுள்ளது. இதழ்கள் உதிராமல் நிலைத்து, உலர்ந்து, கனி பரவுதற்கு உதவும். இதன் விஞ்ஞானப் பெயர் பாலி கோனம் கிளாப்ரம். பாலிகொனேசி குடும்பம். 464 இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்டிகோனான் லெப்டோபஸ் என்னும் கொடியைத் தோட்டங்களில் வைக்கிறார்கள். பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். ரோஜாப்பூ நிறமான வெண்சிவப்பாகவும், அல்லது மிகுந்த சிவப்பாகவும் அல்லது வெண்மையாவும் பூக்கும் வகைகளுண்டு. இலைக்காம்பு கணுவில் தண்டைத் தழுவியிருக்கும். இலைகள் இதயவடிவின ; நீண்ட முக்கோணமாக இருக்கும். கொடி ஏறுவதற்குப் பூக்கொத்தில் சில பூக்காம்புகள் பற்றுக் கம்பிகளாக மாறியிருக்கின்றன. ஆகஸ்டு முதல் நவம்பர் வரையும் பூக்கள் மிகுதியாக இருக்கும். இது தென் அமெரிக்கா வுக்கு உரியது. மூலன்பெக்கியா பிளாட்டிக்கிளாடோஸ் என்பது நியூகினிக்குக் கிழக்கேயுள்ள சாலமோன் தீவுகளுக் குரியது. இதையும் தோட்டங்களில் தொட்டிகளில் வைக்கிறார்கள். இதன் கிளைகள் மிகத் தட்டையாகி, மெல்லிய பச்சைத் தகடுபோல இருக்கும். அவற்றில் நுண்மையான வரிகள் காணும். அங்கங்கே கணுக்கள் இருக்கும். கணுக்களின் பக்கங்களில் சிறு பூக்கள் கொத்தாக இருக்கும். இந்தச் செடியும் ஆற்றலரியின் குடும்பத்தைச் சேர்ந்ததே. ஆற்றிப் பதனிடல் (Annealing) : உலோகங் கள், கண்ணாடி முதலிய பொருள்களைக் குறிப்பிட்ட ஒரு வெப்ப நிலைக்குச் சூடேற்றிக் குளிர்விப்பதால் அப் பொருள்களின் இயல்புகள் மாறுபடுகின்றன. பொது வாய் இம் முறையால் பொருள்கள் மிருதுவாகவும், எளி தில் நொறுங்காத இயல்புடனும் ஆகும்படி செய்யலாம். கண்ணாடியைப் பதனிடவும் இதையொத்த முறையே வழங்குகிறது. புதிதாகச் செய்யப்பட்ட கண்ணாடிப் பொருள்கள் பெரிய இரும்புத் தட்டுக்களில் வைக்கப் பட்டு, குகை போன்ற அடுப்பின் வழியே மெதுவாக இழுக்கப்படும். அப்போது அவை நன்றாகச் சூடேறிச் சீராகவும் மெதுவாகவும் பதனாகின்றன. ஆற்றுக்குருவி (Tern) ஒரு நீர்ப் பறவை. கட லோரங்களிலும் முகத்துவாரங்களிலும் உள்நாட்டு நீர் நிலைகளிலும் இது காணப்படும். மெலிவான அழகிய உடலும், நீண்ட சிறகுகளுமுள்ள இந்தப் பறவைக்குக் கடல்தகைவிலான் குருவியென்றும், ஆலா என்றும் பெயர். அடிக்கடி தண்ணீருக்குள் மூழ்கி, முழுவதும் மறைந்துபோய்ப் பிறகு வெளியே வரும். மீன், நண்டு, நத்தை, பூச்சி முதலியவற்றைப் பிடித்துத் தின்னும். மனித சஞ்சாரமில்லாத சில தீவுகளில், ஆயிரக்கணக் ஆற்றுப்படை காக இவை கத் திக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கால் வைக்க இடமில்லாமல் அவ்வளவு நெருக்கமா யிருக்கும். இந்தப் பறவைக்கு, நேரான மெலிந்து நீண்ட மஞ் சள் அலகு உண்டு. வால் பிளந்திருக்கும். கால்கள் குட்டையாகவும் சிவப்பாகவுமிருக்கும். தண்ணீருக்கு ஆற்றுக்குருவி மேல் இங்கும் அங்கும் பறந்து, அலகைக் கீழ்நோக்கி வைத்துக் கொண்டு, மீன் திரள்கள் வருவதைக் கவ னித்துக் கொண்டேயிருந்து, திடீரென்று மூழ்கி மீன் பிடிக்கும். இது மரத்தில் தங்குவதில்லை; தண்ணீரில் இறங்குவதுமில்லை; கரையிவேதான் உட்கார்ந்திருக்கும். முட்டைகளைத் தரையிற் செய்த குழிகளிலிட்டு, நண் பக லில் சூரியவெப்பம் படும்படி விட்டுவிட்டு மீன்பிடிக்கப் போகும். பசுமை கலந்த சாம்பல் நிறமுள்ள, இரண்டு அல்லது மூன்று முட்டைகளிடும். அவைகளில் கருங் கபில நிறப் புள்ளிகள் காணப்படும். ஆற்றுக் குருவிகளில் அநேக வகைகளுண்டு. ஒருவகை ஆற்றுக்குருவி வட துருவத்திலிருந்து, குளிர் காலத்தில் 11,000 மைல் தூரம் தென்துருவஞ் சென்று, காலம் மாறும்போது மறுபடி யும் வடதுருவஞ் சேரும். இப்படி ஒவ்வோராண்டும் அநேக ஆயிரக்கணக்கான மைல்கள் வலசைபோகும் வழக்கம் இந்தப் பறவையிடம் காணும் ஒரு சிறப்பு. பா. பா. ஆற்றுப்படை : பாணர், கூத்தர் முதலியோர் களில் ஒருவர், தாம் ஒரு வள்ளலிடம் பெற்ற பெருஞ்செல் வத்தை எதிர் வந்த புலவர், கூத்தர் முதலியோர்க்கு அறி வுறுத்தி, அவரும் அவ்வள்ளலிடஞ் சென்று, தாம் பெற்றவற்றையெல்லாம் பெறுமாறு வழிப்படுத்துதல் ஆற்றுப்படையாகும். இங்ஙனம் எல்லோருமே கூறலா மெனினும் கூத்தர், பொருநர்,பாணர், விறலியர் போன் றோரே கூறுவதாகச் செய்யுள் செய்தல் மரபு (தொல். புறம் 36). இங்ஙனம் கூறினும் திருமுருகாற்றுப்படை யைப் புலவராற்றுப் படையெனவும் வழங்குவதால் புலவரை ஆற்றுப்படுத்தலும் உண்டு எனக் கொள்ள லாம். 'புலவராற்றுப்படை புத்தேட்கும் உரித்தே என்பதனால் பன்னிருபாட்டியல் என்னும் நூல் (204) மக்களுக்கும் தேவருக்கும் உரியதாகப் புலவராற்றுப் படையைக் கூறுவதை அறியலாம். இவ்வகை ஆற்றுப்படைகள் பத்துப்பாட்டிலே திரு முருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பா ணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை யெனத் தனி நூல்களாக வந்துள்ளன. பதிற்றுப்பத்து, புறநானூறு, புறப் பொருள் வெண்பாமாலை முதலிய புறப்பொருள் கார் பான நூல்களிலும் கலம்பகங்களிலும் தனிப்பாடல் களிலும் தனிச் செய்யுட்களாகவும் வந்துள்ளன. பிற்<noinclude></noinclude> hdm2zte2hpmlh2ojtirzw23mf912u3t பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/514 250 445346 1435280 1428268 2022-07-29T04:21:36Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்|466|ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்}}</b></noinclude> ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் கிறார்கள். இந்தியாவிலும் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் மூலம் இதைச் செய்ய முடியும். சென்ற சில ஆண்டுகளாக இந்தியாவில் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களை நிறைவேற்ற முயற்சி நடந்து வருகிறது. சுமார் 160 திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டோ, ஆராயப்பட்டோ வருகின் றன. இவற்றிற்கு 1279 கோடி ரூபாய் செலவாகும். இவை நிறைவேறினால் 3-12 கோடி ஏக்கர் நிலம் புதிதாகச் சாகுபடிக்கு வரும். உணவு உற்பத்தி 103 கோடி டன் பெருகும். 85 இலட்சம் கிலோவாட் மின்சாரம் அதிக மாக உற்பத்தியாகும். வெள்ளத்தினால் விளையும் சேதம் குறைந்து, நீர் வழிப்போக்குவரத்து அதிகமாகும். திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவரும் காகரபார் திட்டம் (பம்பாய்): 1949-ல் தொடங் கப்பட்ட இது இரு நிலைகளில் நிறைவேற்றப்படும். 1952-53-ல் முடிவடையும் முதற்படியில் தபதி ஆற் றின் குறுக்கே அணைபோட்டு, 10 இலட்சம் ஏக்கர் அடி நீரைத் தேக்கி, 50,000 ஏக்கர் நிலத்திற்கு ஆண்டு முழு தும்,5,50,000 ஏக்கர் நிலத்திற்கு ஒரு பருவத்தில் மட் டும் பாசன வசதி அளித்து, 24,000 கிலோவாட் மின் சாரச் சக்தியையும் தோற்றுவிக்கும். இதற்கான செலவு 12 கோடி ரூபாய். 1956-57-ல் முடிவடையும் இரண்டாம் படியில் அணையை உயர்த்தி, 35} இலட்சம் ஏக்கர் அடி நீரைத் தேக்கி 1,00,000 ஏக்கர் நிலத்திற்குப் பாசனமும், 2,00,000 கிலோவாட் மின்சாரமும் பெறப் படும். செலவு 31 கோடி. கோதாவரித் திட்டம் (ஐதராபாத்): கோதாவரி யின் குறுக்கே இரண்டு அணைகளும், கதம் (Kaddam), மனாயர் (Manair) ஆகிய உப நதிகளின் குறுக்கே இரு அணைகளும், 30 இலட்சம் ஏக்கர் அடி நீர் தேக்கி, 20 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசனமும், 1,75,000 கிலோவாட் மின்சாரமும் பெற உதவும். மொத்தச் செலவு 75 கோடி ரூபாய். இது 1955-ல் முடிவுறும். துங்கபத்திரைத் திட்டம் (ஆந்திரா) : இது ஆந் திரா, ஐதராபாத், மைசூர் அரசாங்கங்களால் கூட்டாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் கிருஷ்ணா நதியின் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 514 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 195 |oTop = 369 |oLeft = 5 |Location = center |Description = }} துங்கபத்திரைத் திட்டம் உ.தவி : மராமத்து இலாகா, சென் 466 ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் இதன் பிரதம கால்வாய் 225 மைல் நீளம் கொண்டு பெல்லாரி, கர்நூல் ஜில்லாக்களில் 3,00,000 ஏக்கருக் குப் பாசன வசதி அளிக்கும். இதன் செலவு மதிப்பு 17 கோடி. ரூபாய். இத்திட்டம் 1953-ல் முடிவடையும். ஐதராபாத் இராச்சியத்தின் பக்கத்தில் கால்வாய் 140 மைல் நீளம் கொண்டு, 6,71,000 ஏக்கருக்குப் பாசனம் அளிக்கும்.1,50,000 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி யாகும். இதன் செலவு மதிப்பு 12.1கோடி ரூபாய். இது 1954-ல் முடிவடையும், உபநதியான துங்கபத்திரையின் குறுக்கே 160 அடி உயரமும், 7.942 அடி நீளமும் உள்ள ஓர் அணை போடப் பட்டு, 26 இலட்சம் ஏக்கர்-அடி நீர் தேக்கப்படும். கீழ்பவானித் திட்டம் (சென்னை) : மேட்டுப் பாளை யத்திலிருந்து 20 மைல் தொலைவில் பவானி யாற்றில் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 514 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 158 |oTop = 129 |oLeft = 209 |Location = center |Description = }} கீழ்பவானித் திட்டம் உதவி : மராமத்து இவாகா, சென்னை, 160 அடி உயரமும், 1,520 அடி நீளமும் உள்ள அணை யைக் கட்டி, இதன் வலது பக்கத்தில் 121 மைல் நீள முள்ள கால்வாய் வெட்டிக் கோயம்புத்தூர் மாவட் டத்தில் 2,00,000 ஏக்கருக்குப் பாசனவசதி அளிக்கப் படும். செலவு 8-2 கோடி ரூபாய். இது 1954-ல் முடி வடையும். மச்குந்துத் திட்டம் (ஆந்திரா): விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆந்திரா, ஒரிஸ்ஸா இராச்சியங்களின் எல்லையில் உள்ள மச்குந்து நதியில் தோதுமா நீர் வீழ்ச்சியினருகே இந்நதியைக் கட்டுப்படுத்தி, 1,00,000 கிலோவாட் மின்சாரத்தைப் பெறத் திட்டமிடப்பட் டுள்ளது. செலவு முதலில் 484 கோடி ரூபாயும், படிப் படியாக அதிகமாகிப் பத்தாண்டுகளுக்குப்பின் 7·59 கோடி ரூபாயும் ஆகும். இச்செலவை இரு இராச்சியங் களும் பகிர்ந்துகொள்ளும். மலம்புழைத் திட்டம் (சென்னை): பாலக்காட்டிற்கு அருகே மலம்புழை ஆற்றில் 60 அடி உயரமுள்ள கல் லணை ஒன்றைக் கட்டி, 20 மைல் நீளமுள்ள கால் வாயும் வெட்டி, பாலக்காடு தாலுகாவில் 40,000 ஏக் கருக்கு இரண்டாம் போகத்திற்கும், 13,000 ஏக்கருக்கு மூன்றாம் போகத்திற்கும் பாசன வசதி யளிக்கப்படும். செலவு 3.8 கோடி ரூபாய். இது 1954-ல் முடிவடையும். மணிமுத்தாற்றுத் திட்டம் (சென்னை): திருநெல் வேலி மாவட்டத்தில் தாமிரபரணியின் உபநதியான மணிமுத்தாற்றில் 145 அடி உயரமுள்ள அணை கட்டிச் சுமார் 30 மைல் நீளமுள்ள கால்வாயும் வெட்டிச் சுமார் ஓர் இலட்சத்து மூவாயிரம் ஏக்கர் பாசனவசதி அளிக்கப்படும். செலவு 3.98 கோடி ரூபாய். மோயாற்றுத் திட்டம் (சென்னை) : பைக்காரா மின்னாக்க நிலையத்திற்கு ஏழு மைல் கீழே<noinclude></noinclude> 7zov54aytnk4ybqgh6v6sbkc6qcgwjc பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/515 250 445347 1435281 1428269 2022-07-29T04:22:08Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்|467|ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 515 |bSize = 414 |cWidth = 206 |cHeight = 197 |oTop = 80 |oLeft = 5 |Location = center |Description = }} ஆற்றுப் பள்ளத்தாக்குத் மோயாற்றின் சரிவுகளில் உள்ள 1,250 அடி ஆழத்தைப் பயன்படுத்தி 36,000 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். செலவு முதலில் 3·64 கோடி ரூபாயும், ஐந்தாண்டுகளில் உயர்ந்து மொத்தம் 476 கோடி ரூபாயும் ஆகும். திட்டங்கள் 467 ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் மலம்புழைத் திட்டம் உதவி ! மராமத்து இலாகா. சென்னை, சம்பல் திட்டம் (மத்திய பாரத்): சம்பல் நதியில் நான்கு அணைகளைக்கட்டி, மத்திய பாரத், ராஜஸ்தான் ஆகிய இரு இராச்சியங்களும் பயனுறுமாறு செய்யப் படும். இதனால் சுமார் 11 இலட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுவதோடு, சுமார் ஓர் இலட்சம் கிலோவாட் மின்சாரமும் உற்பத்தியாகும். 1948-ல் தொடங்கப் பெற்ற இத்திட்டம் 1955-ல் முடிவுறும். மகாத்மா காந்தி நீர் மின்சார நிலையம் (மைசூர்): சராவதி நதியில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியைக் கட்டுப் படுத்தி, 12,000 கிலோவாட் சக்தியைப் பெறும் முதல் அமைப்பு 1948-ல் முடிவடைந்தது. அதன் பின்னர் ஒவ்வொன்றும் 12,000 கிலோவாட் சக்தி தரும் மூன்று அமைப்புக்கள் நிறுவப்பட்டுள்ளன. 18,000 கிலோ வாட் சக்தி தரும் நான்காவது அமைப்பும் முடிவடைய இருக்கிறது. மொத்தச் செலவு 8·25 கோடி ரூபாய். மகாநதித் திட்டம் (ஒரிஸ்ஸா) : இது ஹீராகுட், திக்கரபாரா,நராஜ் ஆகிய மூன்று அணைகளைக் கொண் டது. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கால் வாய்களும் மின்னாக்க அமைப்புக்களும் உண்டு. இத் திட்டத்தின் முதற்படியாக ஹீராகுட் அணை கட்டப் பட்டு வருகிறது. இது பிரதம கால்வாயின் குறுக்கே மூன்று மைல் நீளம் இருக்கும். நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 59·8 இலட்சம் ஏக்கர் - அடி. இதனால் 9 இலட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். மின்சாரத்தி னால் நீரை இறைத்து, இன்னும் 4 இலட்சம் ஏக்கர் பெறுமாறு செய்யப்படும். இரு மின்னாக்க நிலையங்கள் நிறுவப்பட்டுச் சுமார் 3 இலட்சம் கிலோவாட் மின் சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த அணையை அமைப்பதால் கழிமுகப் பிரதேசத்தில் வெள்ளக் கட் டுப்பாடு செய்வதும் எளிதாகும். மகாநதியின் போக்கு வரத்து வசதிகளும் அதிகமாகும். ஹீராகுட் அணைத் திட்டத்திற்கான செலவு 48 கோடி ரூபாய். பாக்ரா-நங்கல் திட்டம் (பஞ்சாப்) : இத்திட்டத் தின் முக்கிய அமிசம் சட்லெஜ் ஆற்றின் குறுக்கே 680 அடி உயரமுள்ள அணையைக் கட்டி, 57·25 இலட்சம் ஏக்கர்- அடி நீரைத் தேக்குதல். இந்த அணைக்கு எட்டு மைல் கீழே 90 அடி உயரமுள்ள நங்கல் அணை கட்டப் படும். இது மூன்று மின்னாக்க நிலையங்களுக்குத் தேவை யான நீரை அளிக்கும். 4 இலட்சம் கிலோவாட் சக்தியை அளிக்கும். இது பஞ்சாப், பெப்சு, இமாசலப் பிர தேசம், டெல்லி, ராஜஸ்தானம் ஆகிய இராச்சியங்களில் அணைகளிலிருந்து வெட்டப்படும் புதிய கால்வாய்கள் 36 இலட்சம் ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கும். இதனால் உணவு உற்பத்தி 11'3 இலட்சம் டன் பெருகுவதோடு 8 இலட்சம் பொதி பருத்தியும் உற்பத்தியாகும். 132·9 கோடி ரூபாய் செலவாகும். 1957-58-ல் முடிவடையும். பயனாகும். தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் (பீகார்- மேற்கு வங்காளம்) : இத்திட்டத்தில் தாமோதர் நதி யின் குறுக்கேயும், அதன் உபநதிகளின் குறுக்கேயும் எட்டு அணைகளும், ஒரு பேரணையும் கட்டப்பெறும். இதனால் 7.60,000 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி கிடைப்பதோடு, 2,40,000 கிலோவாட் மின்சாரமும் உற்பத்தியாகும். வெள்ளத்திற்குப் பேர்போன தாமோ தர் நதியின் நீரைக் கட்டுப்படுத்தி, வெள்ளத்தால் விளை யும் கேட்டினைக் குறைக்கவும் இது உதவும். 55 கோடி ரூபாய் செலவாகும். இதை நிறைவேற்ற அமெரிக் காவிலுள்ள டென்னசி பள்ளத்தாக்கு அதிகாரம் என்ற ஸ்தாபனத்தைப்போல் ஒரு ஸ்தாபனம் அமைக்கப்பட் டுள்ளது. இன்னும் தொடங்கப்பெறாத திட்டங்கள் கோசித் திட்டம் (நேபாளம்): நேபாளத்தில் பரா க்ஷேத்திரத்தினருகில் கோசி நதியில் 785 அடி உயரமுள்ள அணை கட்டப்பெறும். இது நேபாளத்தில் 5·2 இலட்சம் ஏக்கருக்கும், பீகாரில் 33.25 இலட்சம் ஏக்கருக்கும் பாசன வசதி அளிப்பதோடு 18 இலட்சம் கிலோவாட் மின்சாரத்தையும் தோற்றுவிக்கும். ஏழு படிகளில் நிறைவேறவிருக்கும் இத் திட்டத்திற்கு 177 கோடி ரூபாய் செலவாகும். கண்டகிப் பள்ளத்தாக்குத் திட்டம் (பீகார்) : இத் திட்டத்தில் திரிவேணி மலைத்தொடர்ச்சியினருகே கண்டகி நதியில் ஓர் அணை கட்டிப் பீகாரில் 25 இலட்சம் ஏக்கரும், உத்தரப் பிரதேசத்தில் 7·5 ஏக்கரும்,நேபாளத்தில் ஓர் இலட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறுமாறு செய்யப்படும். 25 கோடி ரூபாய் செலவாகும். ஆந்திரா புரோச்சு நீர்ப்பாசனத் திட்டம்(பம்பாய்):புரோச்சு நகருக்கு 48 மைல் வடகிழக்கே நருமதை யாற்றில் 160 அடி உயரமுள்ளதோர் அணைகட்டி, 18 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கப்பெறும். 10 இலட்சம் ரூபாய் செலவு. கிருஷ்ணா-பெண்ணையாற்றுத் திட்டம் (ஆந்திரா): இராச்சியத்தில் முக்கியத் திட்டம் இதுவே. கர்நூல் மாவட்டத்தில் சித்தேசுவரத்தின் அருகே கிருஷ்ணா நதியில் ஓர் அணையும், சோமேசுவரத்தின் அருகே பெண்ணையாற்றில் ஓர் அணையும் அமைக்கப் படும். இவ்விரு ஆறுகளும் ஒரு கால்வாயினால் இணைக்கப் படும். இதனால் கர்நூல், கடப்பை ஜில்லாக்களில் 32 இலட்சம் ஏக்கர் பாசனம் பெறும். ஏராளமான மின் சாரமும் உற்பத்தி செய்யப்படும். பாசனத்திற்கான அமைப்புக்களை நிறுவ மட்டும் 120 கோடி ரூபாய் செல் வாகும். இராமபாதசாகர் திட்டம் (ஆந்திரா) : இதுவும் ஒரு பெருந்திட்டம். ஆற்றடியிலிருந்து 190 அடி<noinclude></noinclude> q0tv3mah4etyv0giogprme0bfsp7v14 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/516 250 445348 1435282 1428270 2022-07-29T04:22:37Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்|468|ஆற்றுப் பொறியியல்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 516 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 168 |oTop = 368 |oLeft = 2 |Location = center |Description = }} ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் 468 ஆழம்வரை செல்லும் அஸ்திவாரமும்,430 அடி உயரமு முள்ள ஓர் அணை கட்டி, 27 இலட்சம் ஏக்கர்களுக்கு இரண்டு போகங்களுக்குத் தேவையான பாசனத்தை அளிப்பதோடு தற்போது பெறும் 21-1 இலட்சம் ஏக்கருக்கு நல்ல பாசன வசதிகளும் அளிக்கப்படும். இது 15 இலட்சம் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து பின் நிலத்திற்குப் படகு போக்குவரத்து வசதி செய்ய வும் இது உதவும். இதனால் ஆற்றில் 320 மைல் தொலைவு போக்குவரத்து வசதியும் பெறலாம். இதற்கு 50 கோடி ரூபாய் செலவாகும். நாயார் அணைத்திட்டம் (உத்தரப்பிரதேசம்) : கங்கையின் உபாதியான நாயார் ஆற்றில் 600 அடி உயரமுள்ள அணை கட்டி, 106 இலட்சம் ஏக்கர் - அடி நீர் தேக்கப்படும். இதனால் தற்போதுள்ள மேல்கங்கைக் கால்வாயின் பயன் அதிகமாகும். 1,81,700 கிலோ மின்சாரமும் உற்பத்தியாகும். 27 கோடி ரூபாய் செலவாகும். வாட் பிப்ரி திட்டம் (உத்தரப் பிரதேசம்): சோணை ஆற்றின் உபநதியான ரீகண்டு நதியின் குறுக்கே பிப்ரீ கிராமத்தினருகே 280 அடி உயரமுள்ள அணை கட்டி, 40 இலட்சம் ஏக்கருக்குப் பாசனமும், 24 இலட்சம் கிலோவாட் மின்சாரமும் பெறப்படும். செலவு 31-2 கோடி ரூபாய். கங்கைப் பேரணைத் திட்டம் (மேற்கு வங்காளம்): இது ஒரு பல நோக்கத்திட்டம். கங்கையின் குறுக்கே அணை கட்டிப் பாகீரதி நதியின் இரு பக்கங்களிலும் பாசனம், போக்குவரத்து, வெள்ளக்கட்டுப்பாடு ஆகிய வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும். இதனால் வங் காளத்துக்கும் அஸ்ஸாமுக்கும் கால்வாய் வழியாகப் போக்குவரத்து உண்டாகும். நிறைவேறிய திட்டங்கள் மேட்டூர் அணை (சென்னை): 176 அடி உயர முள்ளது. இது பாசனத்திற்கு உதவுவதோடு மின் சாரத்தையும் உற்பத்தி செய்கிறது. இது 1934-ல் மேட்டூர் அணை உதவீ: கே. ஆர், ராதாகிருஷ்ணன், பீ. ஈ., சென்னை. 68 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இது 3 இலட்சம் ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கிறது. இது ஆண்டு முழுவதும் 14,000 கிலோவாட் சாரத்தைம், ஒரு பருவத்தில்மட்டும் 30,000 கிலோ வாட் மின்சாரத்தையும் அளிக்கிறது. மின் ஆற்றுப் பொறியியல் பெரியாற்று அணை (சென்னை) : மதுரை மாவட் டத்திலுள்ளது. 15 அடி உயரமுள்ளது. 1887-ல் கட்டப்பட்ட இது 1.75,000 ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கிறது. தாமிரபரணி அணை (சென்னை) திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது.124 அடி உயரமுள்ளது. 21,750 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. கிளென்மார்கன் அணை (சென்னை) நீலகிரி மாவட்டத்திலுள்ளது. 48,430 கிலோவாட் மின் சாரத்தை உற்பத்தி செய்கிறது. கிருஷ்ணராஜ சாகர் அணை (மைசூர்): இது 134 அடி உயரமுள்ளது. இது 2.6 கோடி ரூபாய் கட்டிமுடிக்கப்பட்டது. செலவில் 1932-ல் 3 இலட்சம் ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கவல்லது. இது 61,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. றின் உஸ்மான் சாகர் அணை (ஐதராபாத்) : மூசி ஆற் குறுக்கே உள்ளது. 112 அடி உயரமுள்ளது. வெள்ளக்கட்டுப்பாடு அளிப்பதோடு குடிநீர் வசதியும் அளிக்கிறது. இது 1920-ல் முடிவுபெற்றது. தேகர்வாடி அணை (பம்பாய்) ஆந்திரா குறுக்கே உள்ளது. 190 அடி உயரமுள்ளது. கட்டப்பட்டது. 48,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. லாயிடு அணை (பம்பாய்) பூனா மாவட்டத்தி லுள்ளது. 168 அடி உயரமுள்ளது. 1928-ல் கட்டி முடிக்கப்பட்ட இது சுமார் 3 இலட்சம் ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கவல்லது. ஆற்றில் 12 மைல் தொலைவுவரை போக்குவரத்து வசதி அளிக்கின் றது. முல்ஷி அணை (பம்பாய்): பூனா மாவட்டத்தில் உள்ளது. 146 அடி உயரமுள்ளது. 1,10,000 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. ராதாநாகிரி அணை (பம்பாய்) கோலாப்பூர் மாவட்டத்திலுள்ளது, 140 அடி உயரமுள்ளது. இது 15,000 ஏக்கருக்குப் பாசன வசதியும், கோலாப்பூருக் குக் குடிநீர் வசதியும் தருவதோடு, 1,600 கிலோவாட் மின்சாரமும் உற்பத்தி செய்கிறது. ஏ.ஆர்.ஸ்ரீ. ஆற்றுப் பொறியியல் (River Engineer- ing): ஆறுகள், கால்வாய்கள் முதலிய நீரோட்டங் களின் இயல்புகளை ஆராயவும், அவற்றின் போக்கை மாற்றவும், கட்டுப்படுத்தவும், நீரைச் சேமித்து வைக்க வும் பயன்படும் முறைகளையும், அம்முறைகளுக்கு அடிப் படையான தத்துவங்களையும் ஆராயவும் ஏற்பட்டுள்ள பொறியியற் பிரிவு ஆற்றுப் பொறியியல் எனப்படும். ஆறுகளில் கையாளப்படும் பொறியியல் வேலை, போக்கு வரத்து வசதிகளைப் பெறுதல், உள்ள போக்குவரத்து வசதிகளை அபிவிருத்தி செய்தல், மின்சார சக்தியும், பாசனமும், வடிகாலும் பெறுதல், வெள்ளத்தின் ஆபத் தைக் குறைத்தல், ஆற்று நீரினால் விளையும் வேறுவகைத் தீங்குகளைப் போக்குதல் போன்ற பல நோக்கங்களைக் கொண்டு செய்யப்படலாம். பல கொண்ட திட்டங்களால் ஆற்றைக் கட்டுப்படுத்தும் முறை தற்காலத்தில் அதிகமாக வழங்குகிறது. பார்க்க: ஆற்றுப்பள்ளத்தாக்குத் திட்டங்கள். நோக்கங்களைக் ஆற்றின் 1922-ல் ஓர் ஆற்றில் இத்தகைய வேலையொன்றைத் தொடங் கும் திட்டத்தை முடிவுசெய்வதற்கு முன்னர் அதன் ஓட்டத்தையும், போக்கையும், உச்ச நீச அளவுகளையும், இவற்றைப்பற்றிய மற்ற விவரங்களையும் நெடுநாட்கள் தொடர்ந்து ஆராயவேண்டும். இதைச் செய்த பின் னரே திட்டத்தை நடைமுறையில் நிறைவேற்ற முடி<noinclude></noinclude> qiuenmoypgw7cs1u2aiu4r9d6s34u6e பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/517 250 445349 1435283 1428271 2022-07-29T04:23:37Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆற்றுப் பொறியியல்|469|ஆற்றுப் பொறியியல்}}</b></noinclude> ஆற்றுப் பொறியியல் யுமா என்பதையும், அவ்வாறு நிறைவேற்றினால் விளையத் தக்க பயன்கள் என்ன என்பதையும் முடிவு செய்ய இயலும். வடிகால் அமைப்பு, நீர்ப்பாசனம், சேமிப்பு, வெள்ளக் கட்டுப்பாடு முதலிய திட்டங்களுக்கு ஆற்று வடிநிலத்தின் மழையின் அளவையும், அது கடத்தும் படிவுகளின் அளவையும் தன்மையையும் அறிதல் அவ சியம். இத்தகைய ஆராய்ச்சிகளையும் அளவுகளையும் செய்தபின்னரே வேலை தொடங்கலாம். படிவையும் தேய்வையும் கட்டுப்படுத்தல்: ஆற் றின் இயக்கத்தினால் அதன் படுகையும் கரைகளும் அரிபடுகின் றன. இவ்வாறு அரிபடும் பொருள்கள் நீரோட்டத்தால் கடத்திச் செல்லப்படுகின்றன. நுண் ணிய துகள்கள் வண்டலாக நீருடன் கலந்து செல்லும். பெரிய துகள்கள் ஆற்றின் அடியில் நீரினால் உருட்டிச் செல்லப்படுகின் றன. நீரோட்டத்தின் வேகத்தில் நேரும் மாறுதல்களால் இத்துகள்கள் சில இடங்களில் படியும். இந்திய ஆறுகளில் நீர்ப்பாசன அமைப்புக்களான தேக் கங்களிலும் கால்வாய்களிலும் இத்தகைய பொருள்கள் படிவதால் நேரும் தொல்லை அதிகம். ஆகையால் இப்பொருள்கள் படியாமற் பாதுகாப்பது அவசிய மாகிறது. 469 வண்டல் படிவதோடு இதற்கு எதிரான விளைவும் சில பகுதிகளில் நிகழ்கிறது. இது தேய்வு (Scouring) எனப்படும். இதனால் ஆற்றடியில் குழிகளும் பள்ளங் களும் தோன்றி நீரோட்டத்தின் தன்மை மாறிவிடும். நீர்ப்பாசன அமைப்புக்களின் அருகிலும் இவ்விளைவினால் தொல்லைகள் நேரும். ஆகையால் இது நேராது பாது காப்பதும் அவசியம். ஆற்றுப் பொறியியல் பின்னால் தள்ளி அமைப்பதால் நீரிலுள்ள வண்டல் கரைகளில் படியும். ஓரிடத்தில் வண்டல் படிவதைத் தடுக்க அவ்விடத் தில் தேய்வு நேருமாறு செய்யலாம். சுரண்டும் கருவி களையும் கிளறிகளையும் படகுகளில் கொண்டுசென்று, ஆற்றடியிலுள்ள வண்டலைக் கிளறினால் அதை நீரோட் டம் அடித்துச்சென்றுவிடும். வண்டல் படியும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாகும் படியும், குறையும்படியும் கலிங்குகளை மாறி மாறி மூடியும் திறந்தும் அடித்தரை யில் படிந்துள்ள வண்டலை நீரோட்டம் அடித்துச் செல்லுமாறு செய்யலாம். நீர்ப்பாசனக் கால்வாய்களில் படியும் வண்டலை அகற்ற அதன் ஒரு கரையில் வாய்க் காலை வெட்டி, அதன் வழியே நீர் விரைவாக வெளி யேறுமாறு அமைத்தால், நீரோட்டத்தின் வேகத்தால் படிந்துள்ள வண்டல் அடித்துச் செல்லப்படும். வண்டலை நீக்குவதைத் தவிரச் சில சமயங்களில் வண்டலைப் படியச் செய்வதும் அவசியமாகலாம். இவ் வாறு செய்வதால் நீர் தெளிவாகும். நீரோட்டம் ஒரு பெரிய ஏரி அல்லது குளத்திற்குள் வந்து விழுமாறு அமைத்துவிட்டால், அதை அடைந்ததும் நீரின் வேகம் குறைகிறது. இதனால் நீரிலுள்ள வண்டல் அதில் படிந்துவிடும். அதன் மறுமுனையிலிருந்து நீர் வெளியேறு மாறு அமைத்தால் அது தெளிவாக இருக்கும். சரிவு அதிகமான நிலங்களில் விரைவாகப் படியும் வண்டலை அகற்ற அடித்தரையில் குழிகளைத் தோண்டி, அதில் வண்டல் படியுமாறு செய்வார்கள். இக்குழிகளில் படியும் வண்டலை அடிக்கடி அகற்றி, அவை நிறைந்து தூர்ந்து விடாமற் பார்த்துக்கொள்வார்கள். வண்டல் படிய வேண்டிய இடங்களில் தூம்புகளை (Weirs) அமைத்து, நீரைத் தடைசெய்து, அங்கு வண்டல் படியு மாறு செய்யலாம். அமெரிக்காவிலுள்ள பாசனக் கால்வாய்களில் நீரின் வண்டலை அகற்ற, ஆங்காங்கு இத்தகைய 'வண்டற் பொறிகள்' (Silt traps) அமைக் கப்படுகின்றன. கட்டுக்கரைகளின் இடையேயுள்ள கால்வாய்கள் போன்ற நீரோட்டங்களின் கரைகளைப் ஓரிடத்தில் ஆற்றடி நீரோட்டத்தினால் தேய்வடை யாமல் தடுக்க, அதன் அடியில் மரக்கட்டைகளையும் சிறு சுவர்களையும் போன்ற தடைகளை அமைக்க வேண்டும். கல், செங்கல், கான்கிரீட்டு முதலிய பொருள்களால் ஆற்றடியை வேய்ந்து, அதன் தேய்வைத் தடுப்பதும் உண்டு. பிரதம கால்வாயிலிருந்து அதன் கிளைகளுக்குத் தண்ணீர் பாயும்போது கிளைகளின் மேற் புறத்தில் வண்டல் படிந்து தொல்லை கொடுப்பதைத் தடுக்க, அவ்விடத்தில் ஒரு தடையை அமைத்துக் கால் வாயின் பரப்பிலிருந்து மட்டும் கிளையில் நீர் பாயுமாறு அமைக்கலாம். இத்தடையின் உயரத்தைக் கால் வாயின் நீர்மட்டத்திற்கேற்றவாறு சரிப்படுத்தலாம். இம்முறை இந்தியாவின் பாசன அமைப்புக்களில் பயனாகிறது. ஆற்றின் கரை அரிபடாமற் பாதுகாப்பதும் மிகவும் அவசியமாகும். கரைகளை உறுதியான பொருள்களால் வேய்ந்தோ, சமதூரங்களில் நீரோட்டத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் கிளை மேடுகளை (Spurs) அமைத்தோ இதைச் செய்யலாம். புல் பூண்டுகளைக் கரைகளில் நட்டு வளர்த்தும் கரை தேயாது பாதுகாக்கலாம். சிறுமரக் கட்டைகளை இத்தகைய மேடுகளாக அமைத்துப் பஞ்சாபிலுள்ள ஆறுகளில் கரைகளைப் பாதுகாத்து {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 517 |bSize = 414 |cWidth = 192 |cHeight = 86 |oTop = 249 |oLeft = 210 |Location = center |Description = }} ஆற்றின் கரை அரிபடாமற் பாதுகாக்கும் முறை R கி வந்தார்கள். நீண்ட கிளைகளைக்கொண்டும், கோரைப் புல்லினால் ஆன பாய்களை அமைத்தும், ஆற்றின் மேற் புறத்தில் பல தடிகளை வரிசைகளாக ஊன்றியும் கரை களைப் பாதுகாக்கலாம். கம்புகளை அடுக்கிக் கோரைப் பாய்களை அவற்றின்மேல் விரித்துக் கட்டி, இவற்றின் நடுவே உள்ள இடைவெளியில் வண்டல் படியுமாறு செய்து அவற்றைப் பாதுகாப்பதுமுண்டு. நீரோட்டத்தைக் கட்டுப்படுத்தல்: ஆற்றின் போக்கைக் கட்டுப் படுத்தப் பலவகையான முறை களைக் கையாளலாம். இவற்றுள் அதில் வெட்டப்படும் குறுக்கு வழிகள் முக்கியமானவை. இத்தகைய குறுக்கு வழியை அமைத்து நீரோட்டத்தின் பழைய பாதையை அடைத்துவிட்டால் அதன் அடித்தரையில் மாறு தல்கள் நிகழும். குறுக்கு வழிக்கு மேலுள்ள இடத்தில் ஆற்றடியில் தேய்வு நேரும். அதன் கீழே வண்டல் படியும். இதனால் நீரோட்டத்தின் சரிவு மாறும். இம்மாறுதல்களால் நீரோட்டத்தின் தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அடித்தரை உறுதி யற்றதாயின் புதுவழியை அமைக்கக் குறுகலான பாதையொன்றை அமைத்துவிட்டாலே போது மானது. ஆற்றடியில் நிகழும் தேய்வினால் அதன் பாதை தானாக அகன்று பெரிதாகும். இத்தகைய கிளை வழிகளை அமைக்கும்போது முன்னர்க் கூறிய கிளைமேடுகளைத் தக்க இடங்களில் அமைத்து, நீரோட் டம் தேவையான பாதையை விட்டு விலகாமற் செய்ய லாம். இவ்வாறு செய்யும்போது ஆற்றின் பழைய பாதையின் மேல்முனையை மூடிக் கீழ்ப்புறத்திலிருந்து<noinclude></noinclude> laem3g9od8xk5x9m8mvkaw0862kg2gg பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/518 250 445350 1435284 1428272 2022-07-29T04:24:33Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆற்றுப் பொறியியல்|470|ஆற்றுப் பொறியியல்}}</b></noinclude> ஆற்றுப் பொறியியல் நீர் அதில் பாய்ந்து, வண்டலைப் படிவித்து அதைத் தூற்றிவிடுமாறு செய்யலாம். ரவி நதியின் போக்கை இவ்வாறு குறுக்கு வழிகளாலும், கிளைமேடுகளாலும் மாற்றியமைத்தார்கள். பாயும் ஆற்றின் குறுக்கே அணை கட்டும்போது அதன் இரு கரைகளிலும் கட்டடம் கட்டத் தொடங்கி, அந்த இரு பகுதிகளையும் கட்டிக்கொண்டே வந்து, இடைவெளியைச் சிறிதாக்கிக் கடைசியாக இந்த இடை வெளியை மூடுகிறார்கள். இவ்வாறு செய்யும்போது இடைவெளி குறுகலாக உள்ளபோது அணையின் மேற் புறத்திலுள்ள நீர் அடைபட்டு, வெகு விரைவாக இடை வெளியில் பாய்ந்து, அதன் அடித்தரையை அரித்து அணைக்கே சேதம் விளைவித்துவிடும். இவ்வாறு நேரா மல் அணையின் இடைவெளியில் பாயும் நீரை வேறொரு பாதையில் செலுத்தி இதைத் தவிர்க்கலாம். அணையி னருகே ஆற்றடியை உறுதிப் படுத்தி, அதில் தேய்வு நேராமல் தடுப்பது இன்னும் நல்ல முறையாகும். இடைவெளி குறிப்பிட்ட அளவை அடைந்ததும், அதில் மணல் மூட்டைகள் முதலியவற்றை ஒரு தூம்பு போல் அமைத்து, இது நீர்மட்டத்திற்கு மேல் உள்ள வாறு செய்து, பிறகு அணை கட்டும் வேலையைத் தொடர்ந்து செய்யலாம். ஆற்றின் போக்கை மாற்றியமைத்து, அதைப் போக்குவரத்திற்கு ஏற்றதாகச் செய்யும் முறைகளும் வழக்கத்தில் உள்ளன. இம்முறையில் ஆற்றின் ஆழத்தை அதிகமாக்கி, அதன் போக்கைச் சீராக்க வேண்டும். நீரோட்டத்தின் அகலத்தைக் குறைத்து இதைச் செய்யலாம். ஆற்றின் கரைகளில் கிளை மேடு களையும் சுவர்களையும் அமைத்து அதை இவ்வாறு திருத்தலாம். இச் சுவர்களுக்கும் மேடுகளுக்கும் இடை யிலுள்ள பகுதிகளில் காலப்போக்கில் வண்டல் படிந்து, ஆற்றின் அகலம் நிலையாகக் குறைந்துவிடும். இவ்வாறு செய்யும்போது ஆற்றின் அகலத்தைக் குறைப்பதால் அதன் நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளம் தோன்றாமலும், அதன் வேகம் அதிகமாகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆற்றொழுக்கு அதிகமாக மாறாத அதன் கீழ்ப் பகுதிகளுக்கே இத்தகைய முறைகள் ஏற்றவை. கால்வாய்களிலும் ஆறுகளிலும் தூர் எடுக்கும் முறை யும், அவற்றின் போக்குவரத்து வசதிகளை அதிகமாக்கு கிறது (பார்க்க: தூர் எடுத்தல்). விரைவோட்டங்கள் கொண்ட ஆற்றில் போக்குவரத்து வசதிகள் செய்ய, இவை உள்ள இடங்களில் தூம்புகளையும் அடைப்புக் களையும் அமைப்பதுண்டு. 470 ஆற்றின் ஆழத்தை அதிகமாக்கி அதன் அகலத்தைக் குறைப்பதால் அதன் கால்வாய்களில் படியும் வண்ட {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 518 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 101 |oTop = 447 |oLeft = 8 |Location = center |Description = }} ஆற்றுப் பொறியியல் அதிகமாக உள்ளவாறு செய்யலாம். இம்முறை ரோன், ரைன் ஆகிய ஐரோப்பிய ஆறுகளில் கையாளப்படு கிறது. ஆற்றின் அகலத்தைக் குறைக்கும் வழி லைக் குறைக்கலாம். இதை நோக்கமாகக் கொண்டும் ஆற்றின் அகலத்தைக் குறைக்கும் வேலைகள் செய்யப் படுவதுண்டு. ஆற்றின் ஒழுக்குக் குறைவான காலத்தி லும் போக்குவரத்து வசதிகளை அளிக்க, அதன் நடுவில் மட்டும் ஆழமான கால்வாயை அமைத்து, அதில் ஆழம் நதிமுகத்துவார வேலைகள்: கடலுக்குக் கொண்டு செல்லும் சிறு நதிமுகத்துவாரங்களின் கரை யோர நீரோட்டங்கள் மணலையும் கூழாங்கற்களையும் கடத்திவந்து முகத்துவாரத்தையே அடைத்துவிடக் கூடும். இதிலுள்ள சிறு இடைவெளிகளில் நீர் கடலை அடையும். அல்லது ஆறு கடலை அடையும் இடமே இத னால் மாறி அதன்போக்குப் பாதிக்கப்படலாம். இத்த கைய ஆறுகளில் இதனால் போக்குவரத்துத் தடைப் படும்.நதியின் முகத்துவாரத்தின் இருபுறங்களிலும் இரு செய்கரைகளை (Jetties) வளைவாக அமைத்து, முகத் துவாரத்தில் படியும் பொருள்களின் மேல் நீரோட்டத் தைச் செலுத்தி அத்தடையை நீக்கலாம். ஏற்றவற்றங்க ளால் பாதிக்கப்படும் ஆறுகளில் அவை தடைப்படாத வகையில் இச் செய்கரைகளை அமைக்கவேண்டும். கழிமுகத்தீவுகளை அமைத்துப் பல கால்வாய்களின் வழியே கடலை அடையும் ஆற்றின் நீரிலுள்ள வண்ட லும் மணலும் சிறிது தூரத்தில் நீண்ட அணைகள் போன்ற தடைகளை (Bars) அமைக்கும். போக்குவரத் திற்குத் தடையாகும் இப்படிவுகளை நீக்க,ஆற்றின் கால் வாய்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து. அவற்றின் இரு கரைகளிலும் கடலில் சிறிது தூரம் வரை இணையான செய்கரைகளைக்கட்டி, அதன்முன் தோன்றும் படிவு களைக் கரைக்கலாம். கரையோர நீரோட்டங்கள் கால் வாயிலிருந்து படியும் பொருள்களை அடித்துச் செல்லும் இடங்களுக்கு இம்முறை ஏற்றது. ஆனால் காலப்போக் கில் கழிமுகத்தீவு வளர்ந்து இச்செய்கரைகளின் பயனைக் குறைத்துவிடும். ஆற்றுநீர் பல கால்வாய்களில் செல்வதைத் தடுத்துக் கட்டுக்கரைகள் கொண்ட ஒரே கால்வாயின் வழியே கடலை அடையுமாறு செய்யும் முறையும் ஓரளவு பயனளிக்கிறது. ஆனால் இதனால் நிலையான பயன் இல்லை. கால்வாயில் அடிக்கடி தூர் எடுத்து, அதன் ஆழம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஐரோப்பாவிலுள்ள டான்யூபிலும், அமெரிக்காவிலுள்ள மிசிசிப்பியிலும் இத்தகைய செய் கரைகள் அமைத்துப்போக்குவரத்து வசதி குறையாமல் பாதுகாக்கிறார்கள். ஏற்றவற்ற ஆறுகளில் போக்குவரத்து: கடலி லிருந்து உள்ளே பாயும் வெள்ளம் கடலின் ஏற்றம் எனப்படும். இது ஆழங்குறைவான நீரையோ கரை யையோ அடைந்து மேலெழுகிறது. புனல்போன்ற வடிவுள்ள அகன்ற கழிமுகத்தில் (Estuary) இவ்விளைவு அதிகமாக நேரும். ஓர் ஆற்றில் கடலின் ஏற்றம் நிகழும்போது அதில் உள்ள வளைவுகளும் மணல் திட்டுக் களும் அதைத் தடை செய்தால், நீரோட்டம் செங்குத் தாக மேலெழுந்து, நீர்மட்டத்தில் திடீரென மாறுதலைத் தோற்றுவிக்கும். போக்குவரத்திற்குப் பெருந்தடை யான இவ்விளைவு ஒரு பெரிய அலைபோல் பாய்வதால் அலையேற்றம் (Bore) எனப்படும். ஹுக்ளி நதியில் இத்தகைய அலையேற்றங்கள் மிகச் சாதாரணமாகத் தோன்றும். ஆற்றிலுள்ள தடைகளை நீக்கியும், அதன் போக்கைச் சீராக்கியும் இவற்றைக் குறைக்கலாம். ஏற்றவற்ற ஆறுகளின் போக்கை மாற்றவோ, ஆழ மாக்கவோ, மற்ற ஆறுகளில் கையாளப்படும் முறை களையே பயன்படுத்தலாம். தூர் எடுக்கும் முறையையும் ஏற்றவற்றங்கள் நதியின் பாதையி லுள்ள வண்டலை அடித்துச்சென்று பாதையைச் சீராக் குவதால் அவற்றின் போக்கிற்குத் தடைவராத வகை யில் இதற்கான அமைப்புக்களைக் கட்டவேண்டும். கையாளலாம்.<noinclude></noinclude> 6jehbw0yv2rxuywvewe4rd8fc3i49a4 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/526 250 445358 1435285 1418017 2022-07-29T04:26:08Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||478|}}</b></noinclude> 478 ஆன்வே ஆன்வே (Anhwei) சீனாவில் உள்ள ஒரு மாகாணம். பரப்பு : 54,319 ச. மைல். மக்: சு. 2,44.74.000 (1950): மாங்க்ட்ஸீ ஆறு இம்மாகா ணத்தின் வழியே செல்லுகிறது. நெற்சாகுபடி ஏராள மாக நடைபெறுகிறது. வடபகுதியின் தலைநகர் ஆன் கிங். தென்பகுதியின் தலைநகர் ஹுவேங்ஷுரங். இரு தலை நகரப் பெயர்களின் முற்பகுதி சேர்ந்து ஆன் வே என்றாயிற்று. ஆனந்தசங்கர துருவர் இலங்கைக்கு வந்து, 1906 வரைக்கும் தாதுப்பொருள் ஆராய்ச்சிப் பகுதிக்குத் தலைவராகக் கடமையாற்றி, தோரியனைட் என்னும் கனியத்தைக் கண்டுபிடித்தார். இத்துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக இவருக்கு லண்டன் பல்கலைக் கழகம் டாக்டர் (டீ. எஸ்ஸி.) பட் டம் வழங்கிற்று. கண்டு, அவற்றின் தொடங்கினர். கிடந்த இவர் தம் உத்தியோகக்கடமை சம்பந்தமாகக் கால் நடையாகவும், மாட்டு வண்டிகளிலும் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றார். அப்பொழுதுதான் அவ் விடங்களில் பாழ்பட்டுக் கிடந்த தாகோபாக்களையும் (Dagobas), விஹாரங்களையும், கோயில்களையும் சிற்பத்திறன்களை ஆராயத் மேனாட்டு நாகரிசுத்தில் மயங்கிக் இலங்கை மக்களின் போக்கை மாற்றும் பொருட்டு 1905-ல் இலங்கைச் சீர்திருத்தச் சபையைத் தாபித்தார். சுதேசிப் பொருள்களை ஆதரிக்கவேண் டிய அவசியத்தைப் பற்றியும், இந்தியக் கலைகளைப்பற்றி யும் பல கட்டுரைகளை எழுதினார். இவையே கலையும் சுதேசியும், தேசிய இலட்சியக் கட்டுரைகள் என்னும் ஆங்கில நூல்களாக வெளிவந்து இந்திய மக்களிடையே ஒரு பெருங் கிளர்ச்சியை உண்டுபண்ணின. 191C-ல் இந்தியாவின் பல பாகங்களிலும் சுற்றுப் பிரயாணஞ் செய்து, அரிய நுண்கலைப் பொருள்களைச் சேகரித்து, அலகாபாத் நகரில் ஒரு கலைக்காட்சியை ஏற்பாடு செய் தார். 1912-ல் சாந்திநிகேதனத்தில் சிலகாலந் தங்கி னார். தாம் அரிதிற் சேகரித்த நுண்கலைப் பொருள் அதன் பொருள் ‘இள ஞாயிறு நிலம்' என்பதாம். இப் தாபிக்க முயன்றார். இதற்குப் போதிய ஆதரவு கிடைக் களைக்கொண்டு இந்தியாவில் ஒரு கலாபவனத்தைத் போது இது ஆசியாமைனரை ஒரு பகுதியாகக்கொண்ட துருக்கிக்கு வழங்கி வருகிறது. பார்க்க : துருக்கி. ஆனந்தக்கூத்தர் (16ஆம் நூ.) பாண்டிநாட் டில் பொருநை யாற்றங் கரையிலுள்ள வீரவநல்லூரி னர். திருக்காளத்திப் புராணம் இயற்றியவர். திரு வாசகத்துக்கு உரையெழுதிய ஆனந்தக்கூத்தர் இவரோ என்பது தெரியவில்லை. இவரைப் பரிமளப் புலவரென்றும் உரைப்பர். ஆனட்டோலியா (Anatolia) என்பது கிரேக் கர்கள் கருங்கடலுக்கும் மத்தியதரைக்க கடலுக்கு மிடையிலுள்ள ஆசியா மைனருக்கு இட்ட பெயர். காதபடியால், அவற்றுடன் அமெரிக்காவுக்குச் சென்று, போஸ்டன் நகரிலுள்ள கண்காட்சிச் சாலை யைச் சேர்ந்தார். பின்னர் இவர் 1947-ல் இறக்கும் வரையில் அங்கேயே கடமையாற்றினார். இவர் அங் கிருந்தபோதிலும் இந்தியக் கலைகளையும் பண்பாட்டை யும் உலகுக்கு விளக்குவதிலேயே கண்ணுங் கருத்துமா யிருந்தார். இவர் எழுதிய சிவ நடனம் (Dance of Siva) என்னும் நூலே முதன் முதலில் தெய்வாமிசம் பொருந்திய இந்தியக் கலைகளின் உண்மைத் தத்து உலகுக்கு எடுத்துக் காட்டியது. காந்தாரப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த விக்கிரகங்கள் கிரேக்கச் சிற்பமுறையைப் பின்பற்றியவை என்னும் போலிக் கொள்கையைத் தக்க ஆதாரங் காட்டி மறுத் தவர் இவரே. மேலும் இவரே அமராவதி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளைக்கொண்டு யாழின் வடிவம் இன்னதென்று முதன் முதலாக வரை யறுத்துக் கூறியவர். இவர் கடைசிக் காலத்தில் வேதங் களின் தத்துவார்த்தங்களை விளக்குவதில் ஈடுபட்டிருந் தார். ஆனந்த குமாரசுவாமி, டாக்டர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 526 |bSize = 416 |cWidth = 93 |cHeight = 126 |oTop = 392 |oLeft = 5 |Location = center |Description = }} (1877-1947): இவர் 1877 ஆகஸ்ட் 22-ல் கொழும்பு நகரில் பிறந்தார். இவருடைய தகப்பனார் கீழைத்தேசங்களில் முதன் முகல் பாரிஸ்டர் பட் டம் பெற்றவரும், அரிச்சந் திர நாடகத்தை ஆங்கிலத்தில் எழுதி விக்டோரியா ராணிக்கு உரிமையாக்கினவரும், சிறந்த இலங்கைத் தமிழர் தலைவ ராக விளங்கியவருமான சர் முத்துக்குமாரசுவாமி யாவர். இவருடைய தாயார் எலிச பெத் கிளேபீபி என்னும் ஆங்கில மாது. ஆனந்த குமாரசுவாமி எட்டு மாதக் குழந்தையா யிருக்கும்போதே தாயார் இவரை எடுத்துக் கொண்டு இங்கிலாந்திற்குச் சென்றார். சர் முத்துக்குமாரசுவாமி 1879-ல் கொழும்பில் இறந்தபடி சிறந்த நூல்கள். இவர் உரைநடை சமஸ்கிருதம் கலந்த வத்தை ஆனந்தசங்கர துருவர் (1879-1942) ச. அ. குஐ ஆனந்த குமாரசுவாமி ராத்தி எழுத்தாளர்; தருமத்திலும் தத்துவ ஞானத்திலும் மிகுந்த பயிற்சியுள்ளவர். நல்ல சமஸ் கிருத பண்டிதர். பொதுமக்கள் வாழ்க்கையிலும் இவ ருக்குச் சிறப்பான இடமிருந்தது. ஹிந்துதர் மனீ பாலபோதீ, ஆபணோ தர்ம என்பவை இவருடைய யால் தாயாரும் மகனும் இங்கிலாந்திலேயே வசித்து வந்தனர். அனந்தகுமாரசுவாமி முதலில் விக்ளிவ் கல் லூரி (Wycliffe College)யிலும், பின்னர் லண்டன் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்று, 1900-ல் பீ. எஸ்ஸி. தேர்வில் தாவரவியலிலும் புவியியலிலும் முதலாம் வகுப்பில் தேறினார். 1903-ல் முதன்முதலாக தாக இருந்தாலும் படிப்பதற்குக் கடினமானதன்று. இவர் ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபட்டவர். வஸந்த என்ற மாதப் பத்திரிகையில் புதுமையையும் பழமையை யும் ஒன்றுசேர்த்து விதவிதமான கட்டுரைகளை எழுதி வந்தார். பி.ஜீ.தே ஆனகொந்தா (Anaconda) தென் அமெரிக் காவிலுள்ள பெரிய மலைப்பாம்பு (Water boa). சில 30 அடி நீளம் வளரும். இந்தியாவில் இதற்கு இணை யானது மலைப்பாம்புதான். இது நீரருகில் வசிக்கும்; நீந்தும். முட்டைகள் வயிற்றிலேயே தங்கிப்பொரித்துப் பாம்புக் குட்டிகளாக வெளிவரும். இதன் உணவு பறவைகளும் விலங்குகளுமாகும். மலைப்பாம்பு போலவே தன் இரையின் உடலை இறுகச் சுற்றி, மூச்சுவிடாமற் செய்து, சாக-அடித்துப் பின் விழுங்கும். இது கடிக் கும். ஆனால் நஞ்சில்லை, கடி ஆறிவிடும். ஆனை கொன்றான் என்னும் சொல்லுக்குத் தொடர்புடையது ஆனகொந்தா என்னும் பெயர். இச்சாதி ஊர்வன வகுப்பில் பாம்பு வரிசையில் பாயிடீ (Boidae) என் னும் குடும்பத்தைச் சேர்ந்தது. யூனெக்டிஸ் (Eunec- tes) என்பது சாதிப் பெயர்.<noinclude></noinclude> gla7h4pul77lwj4pefzlfdncwx18v1t பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/527 250 445359 1435286 1418018 2022-07-29T04:27:05Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||479|}}</b></noinclude> ஆனந்ததீர்த்தர் ஆனந்ததீர்த்தர் துவைத சிந்தாந்தத்தை நிலை நாட்டிய ஆசாரியர். பார்க்க:மத்துவாசாரியர். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 527 |bSize = 414 |cWidth = 104 |cHeight = 111 |oTop = 98 |oLeft = -1 |Location = left |Description = }} ஆனந்தரங்கப்பிள்ளை (1709-1761): சென்னைக்கு அருகில் உள்ள பிரம்பூரில் தார். இவர் தகப்பனார் பெயர் திருவேங்கடம் பிள்ளை. தம் மைத்துனரான நைனியப்பப் பிள்ளையின் தூண்டுதலின்பேரில் திருவேங்கடம் பிள்ளை புதுச் இவர் 1709-ல் பிறந் சேரிக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது புதுவையில் நிறுவப்பெற்றிருந்த பிரெஞ் சுக் கிழக்கிந்தியக் கம்பெனி யார் திருவேங்கடம் பிள்ளை யின் உதவியைக் கொண்டு தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டனர். இவர் 1726-ல் இறக்கவே, அப்பொழுது பிரெஞ்சுக் கவர்னராயிருந்த லென் வார் (Lenoir) இவருடைய மகனான ஆனந்தரங்கப் பிள்ளையை அப்பதவிக்கு நியமித்தார். ஆனால் 1740-ல் நிகழ்ந்த மகாராஷ்டிரருடைய தென்னிந்தியப் படை யெழுச்சியினால் நாட்டில் கலகமும் குழப்பமும் ஏற் பட்டன. 1742-ல் டூப்ளே பிரெஞ்சிந்தியக் கவர்னரி ஆனார். அதுமுதல் ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சிந்தியாவில் உயர் பதவியையும் செல்வாக்கையும் பெற்றார். 1754-ல் டுப்ளே கவர்னர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். ஆங்கிலேயர்கள் 1761-ல் புதுச்சேரியை முற்றுகை யிட்டுத் தம் வசப்படுத்தினர். இச் சம்பவத்திற்கு நான்குநாள் முன்னதாகவே ஆனந்தரங்கப்பிள்ளை இறந்தார் (12-1-1761). ஆனந்தரங்கப்பிள்ளை 479 பதினெட்டாம் நூற்றாண்டில் தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் பரவச்செய்ய ஆங்கிலேயரும் பிரெஞ்சுக் காரரும் செய்த முயற்சியில் பிரெஞ்சுக் கவர்னருக்கு அருந்துனைவராய் நின்று பேருதவி செய்தவர் ஆனந்த ரங்கப்பிள்ளையே. இவருடைய ஆலோசனையைக் கேட்டே டூப்ளே எல்லா அலுவல்களையும் நடத்தி வந்தார். இவர் தமிழ் மொழியிலும் பிரெஞ்சு மொழியி லும் அதிகப்பற்றுடையவர். தெலுங்கு, இந்துஸ்தானி, பார்சி முதலிய பல மொழிகளிலும் இவருக்குப் போதிய பயிற்சி இருந்தது. இவரை வள்ளல் என்று புலவர்கள் போற்றியுள்ளனர். இவருடைய மற்றொரு சாதனை இவர் தமிழில் எழுதிவைத்துள்ள தினசரிக் குறிப்புக் களேயாகும். ஆனபிலாக்சிஸ் மகனான இவள் அழகிற் சிறந்தவளாயினும் கொடிய உள்ளம் படைத்தவள். இவள் தூண்டுதலுக்கிணங்கி இரகு நாதராவ் அவனுடைய உடன்பிறந்தான் மாதவராவிற்குப் பிர திநிதியாக இருந்து முழு அதிகாரத் தையும் செலுத்தி வந்தான். 1765ல் இரகுநாதராவை மகாராஷ்டிர இராச்சியத்தில் ஒரு பகுதியை உரிமை கொண்டாடுமாறு இவள் தூண்டினாள். ஆயினும் இவ் வெண்ணம் கைகூடவில்லை. 1773-ல் பேஷ்வாவாக இருந்த நாராயணராவை இவள் சூழ்ச்சியால் கொல்லு வித்துத் தன் கணவனுக்குப் பேஷ்வா பதவி கிட்டு மாறு செய்தாள். இவளது துர்ப்போதனையால் இரகு நாதராவ் பல தவறான செயல்களைச் செய்துவந்தான். இவள் கணவனுக்கு இவளிடம் இருந்த அளவிறந்த அன்பும் அச்சமும் மகாராஷ்டிர வரலாற்றின் போக் கையே பாதித்தது. இவள் கணவன் இறந்து 10 ஆண்டு கள் கழித்து 1794-ல் இறந்தாள். தே.வே.ம. . ஆனபிலாக்சிஸ் (Anaphylaxis) ஒரு விலங் கின் உடலில் உள்ள புரோட்டீனை அந்தப் புரோட்டீன் இல்லாத மற்றொரு விலங்கின் உடலில் ஒருமுறை புகுத் திச் சுமார் பத்து நாட்களுக்குப்பின் அதே பொருளை மீண்டும் புகுத்தினால், அந்த விலங்கிற்குக் கொடிய கோளாறுகள் ஏற்பட்டு, அதன் உயிருக்கே ஆபத்து நேரக்கூடும். இதற்கு ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி (Anaphylactic shock) என்று பெயர். விலங்குட லில் தோன்றும் இந்நிலையைப் பொதுவாக ஆனபிலாக் சிஸ் என்பர். அன்னியப் புரோட்டீனால் இயங்கு தசை கள் சுருங்குவதாலும், இரத்தத் தந்துகிகளின் வழியே மிக்க கசிவு நிகழ்வதாலும் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சியால் நேரும் கோளாறுகள் தோன்றுகின் றன. சீமைப்பெருச்சாளியின் உடலில் சிறிதளவு குதிரை யின் சீரத்தை (Serum) மேற்கூறியவாறு இருமுறை புகுத்தினால் அது கொடிய நோய்க்கு வசமாகும். முதலில் அதற்கு அயர்வு ஏற்படும் ; நாடி வேகமாக அடிக்கும்; சில நிமிடங்களுக்குள்ளே இறந்துவிடும். அது இறக்கா மல் உயிர் தப்பினால், மீண்டும் அச் சீரத்தைப் புகுத்தி னாலும் சில வாரங்கள் வரை அதற்கு அதிர்ச்சி ஏற் படாது; எதிர்க்கும் சக்தி உண்டாகிவிடும். ஆனால் சில காலத்திற்குப் பிறகு இந்த எதிர்ப்புச் சக்தி குறைந்துகொண்டே வந்து மறைந்துபோகும். ஆன பிலாக்சிஸ் நிலையிலுள்ள ஒரு பிராணியின் சீரத்தை வேறொரு பிராணிக்குப் புகுத்தினால் அதற்கும் இவ் வதிர்ச்சி உண்டாகும். இந்நிலை தாயினிடமிருந்து கர்ப் பத்தில் இருக்கும் சிசுவையும் அடையக்கூடும். ஒவ்வொரு புரோட்டீனும் தனிப்பட்டவகையான ஆனபிலாக்சிஸ் நிலையைத் தோற்றுவிக்கும். ஒரு பொருளினால் ஆனபிலாக்சிஸ் நிலை ஏற்பட்டால் அது வேறொரு பொருளினால் பாதிக்கப்படாது. ஆகையால் இப் பண்பைக்கொண்டு ஒரு கலவையிலுள்ள புரோட் டீன்களைப் பிரித்தறியலாம். ஆனபிலாக்கிஸ் அதிர்ச்சி யின் வேகம் ஒவ்வொரு விலங்கிற்கும் வெவ்வேறு அளவு இருக்கும். சில விலங்குகள் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சிக்கு எளிதில் வசமாகக்கூடும். சில எளிதில் வசமாகா. இக்குறிப்புக்கள். 1736ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 1761 வரை எழுதப்பட்டுள்ளன. குறிப்புக்கள் எழுதப்படாத நாட்களும் உண்டு. 1846-ல் தான் முதன்முதல் இக்குறிப்புக்களைப் பிள்ளை அவர் களின் வீட்டில் கலுவா மொம்பிரேன் (A Galloi- Montburn) என்பவர் கண்டுபிடித்தார். ஜூலியேன் வென்சோன் (Julien-Vinson) என்பவர் இக்குறிப்புக் களில் சில பகுதிகளைப் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். ஆங்கில மொழி உடலில் இல்லாததொரு புரோட்டீனை உடலில் புகுத் பெயர்ப்பு வேலை 1894ஆம் ஆண்டு தொடங்கப் - தினால் அது ஒரு நஞ்சைப்போல (Antigen) உடலைப் பெற்றுப் பன்னிரண்டு தொகுதிகள் வெளிவந்துள் ளன. எஸ். ஆர். பா. ஆனந்திபாய் (2-1794) மகாராஷ்டிர பேஷ்வா வான ரகோபா என்னும் இரகுநாதராவின் மனைவி. இரகுநாதராவ் இவளை 1755-ல் மணந்துகொண்டான். பாதிக்கிறது. ஆதலால், அப் பொருளுக்கு ஓர் எதிர்ப் பொருளை (Antibody) விலங்கின் திசுக்கள் தோற்று விக்கின்றன. ஒவ்வொரு புரோட்டீனுக்கும் அதற் கேற்ற தனிப்பட்ட எதிர்ப்பொருள் தோன்றும். எதிர்ப் பொருளைத் தோற்றுவிக்கும் புரோட்டீன் இயற்கை<noinclude></noinclude> 0vpgmp4pvxs5yrvv1y2s2hv4alf2hje பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/528 250 445360 1435287 1418019 2022-07-29T04:27:42Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||480|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 528 |bSize = 414 |cWidth = 111 |cHeight = 60 |oTop = 431 |oLeft = 9 |Location = center |Description = }} ஆனாய நாயனார் நிலையிலேயே இருக்கவேண்டும். வெப்பத்தினாலோ, ரசாயன விளைவுகளாலோ அதன் இயற்கை அமைப்பு மாறக்கூடாது. மாறினால் எதிர்ப்பொருள் உண்டா காது. வேற்றுப்பொருளை முதல்முறை உடலில் புகுத் திய பிறகு எதிர்ப்பொருள் தோன்றி வேற்றுப் பொரு ளுடன் கலந்து அதை மாற்ற முயலுகிறது. அது முற் றிலும் மாறாமலிருக்கும் நிலையில் இரண்டாவது முறை யும் அதே புரோட்டீனை உடலில் புகுத்தும்போது, நச் சுப் பொருள் அதிக அளவில் தோன்றி ஆனபிலாக்கிஸ் அதிர்ச்சி விளைகிறது. நமது உணவில் இத்தகைய வேற்றுப் பொருள்கள் பலவற்றை நாம் உட்கொள்ளு கிறோம். ஆனால் குடலில் சுரக்கும் பல சீரண நீர்கள் அப் பொருள்களை ரசாயனமுறையில் மாற்றி அவற்றின் நச்சுத்தன்மையை மாற்றிவிடுகின்றன. ஆகையால் இவற்றால் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி நேருவதில்லை. மனித உடலில் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி நிலை மிக அருமையாகவே தோன்றினும், இதனால் விளையும் தொல்லைகள் கடுமையாக இருக்கக்கூடும். இது நேரும் போது தே தடிக்கும்; கீலுக்குக்கி வேதனையும் வீக்கமும் தோன்றும்; வாந்திபேதி முதலியன நேரும் ; அச்சம் விளையும்: கடுமையான இசிவு, நாடித் தளர்ச்சி முதலியவையும் காணலாம். சிலரிடம் மிகையாகத் தோன்றும் உணர்வுநிலை பொதுப்பட அலெர்ஜி (த.க.) எனக் குறிக்கப்படும். உணர்வுநிலையை விளைவிக்கும் பொருளை முதலில் உடலிற் செலுத்திச் சில நாட்களுக் குப் பின் இரண்டாம் முறையாக உட்செலுத்து வதால் தோன்றும் நிலைமட்டும் ஆனபிலாக்சிஸ் நிலை எனப்படும். 480 என்.சே. ஆனாய நாயனார் பெரிய புராணம் கூறும் அறு பத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். திருச்சிராப்பள் ளியை அடுத்த மழநாட்டில் மங்கலவூரிலிருந்த இடையர். பசு மேய்க்கும்போது திருவைந்தெழுத்தைப் புல்லாங் குழலில் இன்னிசையுடன் வாசித்துத் தாமும் பிற உயிர்களும் சிவ உணர்ச்சியை அடைந்து நிற்பது வழக் கம். இவ்வாறிருந்து முத்தி பெற்றார். ஆனிக்கோபொரா (Onychophora) இது மிகச் சிறியதான ஒரு விலங்கு வகுப்பு. பெரிபதஸ் என் னும் புழுப்போன்ற ஒருவகைப் பிராணிதான் இந்த வகுப்பிலுள்ளது. பெரிபதஸ் பார்வைக்குப் பட்டுப் பூச் சிப் புழுப்போலத் தோன்றும். இரண்டு, இரண்டரை அங்குல நீளமிருக்கும். உடல் உருட்சியாக மெத்தென் றிருக்கும். நிறம் வெவ்வேறு இனத்தில் வெவ்வேறாக இருக்கும். சில கரிய சாம்பல் நிறம், சில ஒலிவப்பச்சை ஆனிக்கோபொரா தொட்டால் பிசின் பீச்சிட்டுச் சில அங்குல தூரம் அடிக் கும். இதன் உடல் பல வளையங்களால் ஆனது. உடலில் இத்தனை வளையங்கள் உள்ளன என்பதைக் கால்கள் காட்டுகின்றன. 13 இணை முதல் 42 இணை வரையில் கால்கள் வெவ்வேறு இனங்களில் இருக்கின் றன. அந்தந்த இனத்தின் உடலில் எத்தனை வளையங்கள் சேர்ந்திருக்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். வெளியே வளையங்களைக் காட்டும் வரைகளில்லை. கால்கள் உள்தொளை உள்ளவை. அவற்றின் நுனியில் கூரிய கொக்கிகள் உண்டு. இந்த இனங்களில் பெரும் பாலானவை குட்டிபோடுகின்றன. ஒரு பெண் 30-40 குட்டிகள் ஓர் ஆண்டில் போடும். பெரிபதஸ் சுறு சுறுப்பான பிராணியன்று. மடித்துப்போன மரங்களில் பட்டைகளுக்கடியிலும் கல்லுக்கடியிலும் சந்துகளி லும் மரவட்டைபோல வாழும். இரவில்தான் திரிந்து இரைதேடும். வெளிச்சத்தில் வாராது. கறையான், மரப்பேன், சிறு ஈக்கள் முதலியவற்றைப் பிடித்துத் தின்னும். ஆனிக்கோபொரா நிறம். சில பழுப்பு நிறம், சில செங்கல் நிறம். எல்லாவற்றிற் கும் வயிற்றுப் பாகம் வெண்மையாக இருக் கும். தோல் மிக மெல் லியது. அதில் நிறையச் சிறு சிறு மறுக்கள் இருக்கின்றன. தலையில் நன்றாகத் தெரிகின்ற இரண்டு உணர்கொம்புகள் உண்டு. இரண்டு கண்கள், வாய்ப் பக்கங்களில் இரண்டு, சிறு காம்பு போன்ற உறுப்புக்கள், வாய்க்குள் இரண்டு தாடைகள், இவையெல்லாம் பக்கத்திற்கொன்றாக அமைந்திருக்கின் றன. வாய்க் காம்புகளில் தொளைகள் இருக்கின் றன. அவற்றின் வழியாகப் பிசின்போன்ற நீர் வெளிப்படும். இந்தப்பிசின் உடலினுள்ளிருக்கும் இரண்டு பிசின் சுரப்பி களில் உண்டாகின்றது. இது தற்காப்புக்கும் இரை யைப் பற்றுவதற்கும் உதவுகின்றது. இந்தப் புழுவைத் ஆனிக்கோபொரா கணுக்காலித் தொகுதியிலே ஒரு வகுப்பு. இத்தொகுதியிலுள்ள மற்ற வகுப்புக்கள்நண்டு, இறால் முதலியவை அடங்கிய ஓட்டுமீன்கள், பூச்சிகள், மரவட்டை, பூரான்கள், தேள்,சிலந்திகள் என்பவை, இந்நான்கும் பெரிய வகுப்புக்கள். இவற்றுடன் ஒத்த படியில் ஆனிக்கோபொரா என்னும் இந்தச் சிறு கூட்டத்தையும் ஒரு வகுப்பாக அமைத்திருக்கிறது. மிகச் சிறிய இக்கூட்டத்தை மிகப் பெரிய கூட்டங் களுக்குச் சமமாக வைப்பதற்குக் காரணம் இதிலுள்ள பல அரிய உயிரியற் சிறப்பியல்புகளாகும். விலங் இந்தத் பெரிபதஸிலே மிகப்பழமையான நிலையைக் காட்டும் உடலமைப்புப் பண்புகளும் வளையப் புழுக்கள் தொகு திக்குரிய சில பண்புகளும் தோன்றுகின்றன. குலகத்திலே இரண்டு பெரும் பிரிவுகளான தொகுதிகளுக்கு நடுவான ஓரமைப்பு இந்தப் பிராணி யில் காணப்படுகின்றது. அதனால்தான் இந்த உயிர் மிகவும் தாழ்வானதானாலும் விலங்கியலாராய்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. கழிவுறுப்புக்கள் புழுக்களி லுள்ளவை போன்றவை. உடம்பின் வளையத்துக்கு ஒரு ஐதையாகக் குழாய் வடிவமாக இருக்கின்றன. மூச்சு உறுப்புக்கள் ஈ, எறும்பு முதலிய கணுக்காலி களின் உடலில் உள்ளது போன்ற மூச்சுக் குழாய்கள் (Tracheae). இந்தப் பண்பைக் கொண்டே பெரி பதஸைக் கணுக்காலித் தொகுதியிற் சேர்த்திருக்கின் றது. ஆயினும் இதற்கும் மற்றக் கணுக்காலிகளுக்கும் பல முக்கியமான வேறுபாடுகள் காண்கின் றன. இறால், பூச்சி, தேள் முதலியவற்றின் தோலில் கெட்டியான பாகங்களும், அவற்றிற்கிடையே மெல்லிய பாகங் களும் மாறிமாறி வரும். அதனால் உடம்பு வளையம் வளையமாகத் தோன்றும். கால்கள் கணுக்கணுவாக இருக்கும். பெரிபதஸின் மெல்லியது. இலேசாக மடியக் கூடியது. ஆதலால், இதன் உடம் பில் வளையமோ கால்களில் கணுக்களோ காண்பதில்லை. இது கணுக்காலித் தொகுப்பைச் சேர்ந்ததானாலும் இதன்கால்களில் கணுக்களில்லை .மேற்சொன்னபிராணி களின் கால்கள் உணர்கொம்பு, கண், பலவிதமான தாடைகள், இடுக்கி, நடக்கும்கால், நீந்துங்கால் மூச் சுறுப்பு எனப் பலவித மாறுபாடுகளை அடைந்திருக் கின்றன. இங்கு உணர்கொம்பு, தாடை என இரண் டொரு மாறுபாடுகள் தாம் உண்டு. இது தோற்றத்தில் புழுவுக்கும் பூரானுக்கும் நடுவானதாகக் காண்கிறது. தோல் மிக இதன் உள்ளமைப்பில் கணுக்காலிப் பண்புகள் காண்கின்றன என்றும், அவற்றுள் ஒன்று மூச்சுவிடும்<noinclude></noinclude> 2wwrf9cqbja1secb1f4jatbxmq3xryn பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/530 250 445362 1435288 1418021 2022-07-29T04:28:09Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||482|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 530 |bSize = 414 |cWidth = 99 |cHeight = 141 |oTop = 339 |oLeft = 315 |Location = center |Description = }} ஆஸ்ட்டிரோகார்ஸ்கி நோபெல் பரிசு பெற்றார். 1935-ல் சர்வதேச அணு ஆராய்ச்சிக் குழுவின் தலைவரானார். ஐசோடோப்புக் களைப்பற்றிய தற்கால அறிவிற்கு இவரே அடிப்படை யான காரணராவார். இவர் அமைத்த நிறை நிறமாலை காட்டி (Mass Spectroscope) என்னும் கருவி ஐசோடோப்பு ஆராய்ச்சியில் பெரிதும் உதவும் சாதன மாகும். பெரும்பான்மையான தனிமங்கள் ஐசோடோப் புக்களைக் கொண்டவை என இவர் காட்டினார். ஆஸ்ட்டிரோகார்ஸ்கி, மோயிசி யக்கோவ் லெவிக் (1854-1919) ரஷ்ய அரசியல் அறிஞர். பீட்டர்ஸ்பர்க்கில் கல்வி பயின்று, சிறிதுகாலம் ரஷ்ய அரசாங்கத்தின் நீதி இலாகாவின் வெளியீட்டுப் பகுதி யில் வேலை பார்த்தார். பிறகு பிரான்ஸ் தேசத்துக்குச் சென்று அரசியல் கலையில் தேர்ச்சி பெற்றார். அங்கு ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். மக்கள் ஆட்சியும் அரசியல் கட்சிகளின் அமைப்பும் என்ற அவருடைய சிறந்த வெளியீடு பிரெஞ்சு மொழியில் 1902-ல் வெளியாயிற்று. அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அவர் சிறிது காலம் தங்கியிருந்தார்; 1906-ல் ரஷ்யாவுக்குத் திரும்பி னார். அங்கு அவர் ரஷ்யச் சட்டசபையின் அங்கத் தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜோ.அ. ஆஸ்ட்டிரோபெக்டென் : பார்க்க : முள்தோலி. ஆஸ்ட்டின் ஏரி மேற்கு ஆஸ்திரேலியாவில் மவுன்ட் மாக்னெட் அருகிலுள்ளது. அதற்கு அருகில் மீக்காதாராத் தங்கச் சுரங்கம் இருக்கிறது. ஆஸ்ட்டெக் நாகரிகம் (Aztec) : கி.பி.12ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆஸ்ட்டெக் என்னும் மக்கள் மெக்சிகோ பிரதேசத்தையும், இன்கா என்னும் மக்கள் தென் அமெரிக்காவிலுள்ள பெரு, பொலிவியாப் பிர தேசத்தையும் கைப்பற்றினர். இந்த இரு மக்களும் தனிப்பட்ட முறையில் தங்கள் தங்கள் இடங்களில் ஒரு சிறந்த நாகரிகத்தை வளர்த்தனர். மத்திய அமெரிக்காவை டால்ட்டெக்குகளிடமிருந்து கைப்பற்றியபோது ஆஸ்ட்டெக்குகள் தோலாடை கட் டிய நாடோடி மக்களாக இருந்தனர். அவர்களுக்குச் சிறிது விவசாயத்தொழில் தெரிந்திருந்த போதிலும் நெசவுத்தொழில் முதலிய திறமை வாய்ந்த கைத் தொழில்கள் தெரியா. அப்படியிருந்தும் மிக்க விரை வில் அவர்கள் கட்டடக் கலையைக் கற்று, மெக்சிகோ நகரத்தை அழகாகக் கட்டினர். கார்ட்டிஸ் (Cortes) என்ற ஸ்பானிய வீரன் 1519-ல் மெக்சிகோவின் மீது படையெடுத்தபோது ஆஸ்ட்டெக் மக்கள் நிறுவியிருந்த நகரத்தைக் கண்டு வியப்படைந்தான். நகரத்தில் அகலமான வீதிகளும், நீரோடைகளும், பிரமிடுகளும், கோயில்களும், தோட்டங்களும் அழகாக அமைக்கப் பட்டிருந்தன. டால்ட்டெக் மக்கள் வழிபட்டு வந்த தெய்வங்களை ஆஸ்ட்டெக் மக்களும் வணங்கி வந்தனர். சில தெய்வங் களுக்கு நரபலியுங் கொடுத்தனர். ஆஸ்ட்டெக்குகள் நடத்தின விழாக்கள் குறிப்பிடத்தக்கவை. டெஸ்காப் லிபோகா (Tezcablipoca) என்ற ஆக்கவும் அழிக்க வும் வல்ல கடவுளுக்கு ஆஸ்ட்டெக்குகள் ஒவ்வோர் ஆண்டும் விழா நடத்தி வந்தனர். அச்சமயம் ஓர் அழகிய இளைஞனைக் கடவுளின் பிரதிநிதியாகத் தெரிந்தெடுப் பார்கள். அவனுக்கு ஒராண்டுக் காலம் கடவுளுக்குள்ள மரியாதையெல்லாம் செலுத்திவிட்டு, அவ்வாண்டு கடைசியில் அவனைப் பலியிட்டு விடுவார்கள். அடுத்த ஆண்டு விழாவிற்கு வேறோர் அழகிய இளைஞனைத் தெரிந்தெடுப்பார்கள். தேவதையின் பிரதிநிதி எப் 482 ஆஸ்ட்வால்டு பொழுதும் இளமை மாறாமல் இருக்கவேண்டுமென்ப தற்காக இவ்வாறு செய்தார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். சைப் (Xipe) என்ற வளங்கொடுக்கும் தேவதைக் கும் நரபலி கொடுப்பது ஆஸ்ட்டெக்குகளின் வழக்கம். போரில் பிடிபட்ட கைதிகளே நரபலியிடப்பட்டனர். ஆஸ்ட்டெக் வீரர்கள் கைதிகளுடைய இதயங்களைப் பிடுங்கிப் பலிபீடத்தில் இட்டு, அவர்களுடைய தோல் களை யணிந்து விழாக் கொண்டாடினார்கள். விழாவிற் குப்பின் தோல்கள் நகரத்தின் வெளியே புதைக்கப் பட்டன. ஆஸ்ட்டெக் மக்கள் மெக்சிகோ பிரதேசத்தில் ஆதிக் கஞ் செலுத்திய காலத்தில் கைத்தொழிலும் வாணிப மும் நன்றாக நடைபெற்றன.தங்கவேலை செய்பவர் கள், இறகு வேலை செய்பவர்கள், மட்பாண்டஞ் செய் வோர் முதலியவர்கள் சங்கங்கள் ஏற்படுத்தி, அவை களில் மற்றவர்களைச் சேர்க்காமல் தங்கள் தொழிலின் தரம் கெடாமல் பாதுகாத்து வந்தனர். இந்தச் சங்கங் களின் வாயிலாக மெக்சிகோ செல்வம் மிகுந்த நாடா யிற்று. ஆஸ்ட்டெக்குக்களுடைய எழுத்து, சித்திர எழுத்து வகையைச் சார்ந்தது. இவர்கள் வான நூலிலும் பயிற்சி பெற்றிருந்தார்கள். இவர்கள் மருத்துவச் சாலைகள் அமைத்திருந்தனர். இவர்கள் விளையாட்டுக் களில் மிகுந்த பற்றுக்கொண்டவர்கள். ஆஸ்ட்டெக் மக்களின் அரசியல் திட்டம் சிறந்ததென அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒரு சிறந்த சட்டதிட் டத்தை வகுத்து, அதற்குக் கட்டுப்பட்டு நாட்டுமக்கள் வாழ்ந்து வந்தனர். இசை, வானவியல், ஓவியம் முதலி யன கற்பிப்பதற்குப் பல பள்ளிக்கூடங்கள் ஏற்படுத் தப்பட்டிருந்தன. இப்போது ஆங்கிலத்தில் வழங்கி வரும் டொமேட்டோ, சாக்கலேட் முதலிய சொற்கள் ஆஸ்ட்டெக் மொழியிலிருந்து வந்தவை. எம். வீ. சு. ஆஸ்ட்டென், ஜேன் (1775-1817) பிரபல ஆங் கில நாவலாசிரியைகளுள் ஒரு வர். சாதாரண வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து நல்ல நாவல் எழுதும் முறையைத் தோற்றுவித்தார். ஸ்காட், கோல்ரிட்ஜ் முதலியவர்களால் புகழப்பெற்றவர்.அவருடைய நாவல்களுள் ஆணவமும்தப்பெண்ணமும் (Pride and Prejudice) எம்மா, மான்ஸ்பீல்டு பார்க் என்பனவாம். சிறந்த சில ஜேன் ஆஸ்ட்டென் ஆஸ்ட்வால்டு (Ost- wald 1853-1932) ஜெர் உதவி : பிரிட்டிஷ் கவுன்சில், மானிய ரசாயன அறிஞர். சென்னை. நகரில் மின்சார ரீகா என்னும் நகரிற் பிறந்து பிற்காலத்தில் அங்குப் பேராசிரியரானார். இதன் பின் லைப்சிக் பௌதிக, ரசாயனக் கழகத்தின் தலைவராக இருந்தார். தற்காலப் பௌதிக, ரசாயனத் துறையைத் தோற்று வித்தோருள் இவரும் ஒருவர் எனலாம். ரசாயனத் துறையையும், கரைவுகளையும் இவர் விரி வாய் ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டார். முதல் உலகப்போரில் ஜெர்மனியில் நவச்சார ஆவியி லிருந்து நைட்ரிக அமிலத்தைப் பெறும் முறையைக் கண்டுபிடித்து வெடிமருந்து உற்பத்திக்கு உதவினார். பௌதிக ரசாயனத் துறையில் வழங்கும். சோதனை<noinclude></noinclude> jmi5tnnrp3ci3mer0y8ihyk2ao0t8ys பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/532 250 445364 1435289 1418023 2022-07-29T04:28:58Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||484|}}</b></noinclude> 484 ஆஸ்திரியா தட்பவெப்பநிலை ஏறத்தாழச் சுவிட்ஸர்லாந்திலுள்ள தைப்போலவே இருக்கிறது.கோடைக்காலத்தில்மிகுந்த வெயிலும், குளிர் காலத்தில் அதிகக் குளிரும் மிகுதியான மழையும் உண்டு. முக்கியமான ஆறு டான்யூப். தலை நகரான வியன்னா, டான்யூப் கரையில் அமைந்துள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 532 |bSize = 414 |cWidth = 207 |cHeight = 158 |oTop = 78 |oLeft = 2 |Location = center |Description = }} டான்யூப் ஆறு உதவி : ஆஸ்திரிய தூதுவர் மையம், புது டெல்லி. ளது. வியன்னாவில் ஆண்டுதோறும் 68 செ. மீ. மழை பெய்கிறது. ஜூலையில் ஜனவரியில் 29° பா.வும், 67.3° பா.வும் வெப்பநிலை. இங்குச் சிற்சில சமயங் களில் 69° பா. வரை வெப்பநிலை உயர்கிறது. ஆஸ்திரியாவில் இரும்புத்தாது மண்ணும் சிறிதளவு நிலக்கரியும் கிடைக்கின்றன. செம்பு, நாகம், மாக்ன சைட்டு, உயர்தரமான பென்சில் கரி முதலியவை இங் குக் கிடைக்கும் மற்றத் தாதுப்பொருள்கள். நீர்வீழ்ச்சி களின் உதவியைக்கொண்டு மின்சாரசக்தி உற்பத்தி யாக்கப்படுகிறது. இந்நாட்டுக் காடுகளிலுள்ள மரங் களின் கூழ் காகிதம் செய்யப் பயன்படுகிறது. வேலைக் கான மரங்கள் இங்கு மிகுதியாக அகப்படுகின்றன. ஆஸ்திரியா கைத்தொழிலில் முன்னேறிய யினும் மக்களில் மூன்றில் ஒரு நாடா பகுதியினர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 532 |bSize = 414 |cWidth = 207 |cHeight = 155 |oTop = 375 |oLeft = 0 |Location = center |Description = }} வியன்னா நகர் உதவி : ஆஸ்திரிய தூதுவர் நிலையம், புதுடெல்லி. வேளாண்மை செய்பவர். கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ், பீட்கிழங்கு, உருளைக்கிழங்கு முதலியவை முக்கிய விளைபொருள்கள். ஆடுமாடுகள், குதிரைகள், பன்றிகள் முதலியவை வளர்க்கப்படுகின் றன. ஜவுளியும், இரும்பு, எஃகு பொருள்களும், மோட்டார் கார்களும் இந்நாட்டு முக்கிய உற்பத்திப் பொருள்கள். ஆஸ்திரியா இந்நாட்டிலுள்ள அழகுவாய்ந்த மலைவளங் காண வரும் பிரயாணிகளுக்கு வசதிகள் செய்து கொடுப் பதனால் மிகுந்த வருவாயுண்டு. ரெயில்வே முழுவதும் அரசாங்கத்தாராலேயே நடத் தப்பெறுகிறது. சில பாகங்களில் ரெயில் மின்சாரத் தால் ஓடுகிறது ; நிலக்கரி மிகுதியாகக் கிடைக்காததே இதற்கு முக்கியக் காரணமாகும். டெலிபோன், தந்தி, ரேடியோ வசதிகளால் இந்நாடு மற்ற நாடுகளோடு இணைக்கப்பட்டுள்ளது. வியன்னா, கிராஸ், இன்ஸ்புருக் என்னும் மூன்று நகரங்களிலும் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இந்நாட்டிலுள்ள பெரும்பாலோர் ரோமன் கத்தோலிக்கர்கள் (88-27%). 1951-ல் இந் நாடு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சோவியத் ரஷ்யா ஆகிய நான்கு வல்லரசுகளின் ஆதிக்கத்துள் இருப்பதால் இதற்கெனத் தனிப்படை இல்லை. முக்கியமான நகரங்கள் (மக்: 1951-ல்) வியன்னா: 17,60.784; கிராஸ் : 2.26.271; லின்ட்ஸ்: 1,85,177; சால்ஸ்பர்க்: 1.00.096; இன்ஸ்புருக்: 94,599. வரலாறு: டான்யூப் நதியின் மத்திய தீரத்தில் இருந்த ஜெர்மானியர்களை எதிர்த்துச் சார்லமேனும், ஹங்கேரியர்களை எதிர்த்து II-ம் ஆட்டோவும் செய்த போர்களின் பயனாக ஜெர்மனிக்குத் தென்கிழக்கே ஆஸ்ட்மார்க் என்னும் ராணுவக் குடியேற்றம் தோன் றிற்று. இதுவே பிற்காலத்திய ஆஸ்திரிய நாடு. 1273-ல் ஹாப்ஸ்பர்க் வமிசத்தை நிறுவிய ருடால்பு என்பவன் ரோமானியர்களுடைய மன்னனாகத் தேர்ந் தெடுக்கப்பட்டான். அவன் பொஹீமியர்களுடைய ஆதிக்கத்திலிருந்து ஆஸ்திரியாவை விடுவித்தான். 1278-ல் ருடால்பு ஆஸ்திரிய நாட்டை ஆளத்தொடங் கியதிலிருந்து 1437-ல் V-ம் ஆல்பர்ட் புனித ரோமா னியப் பேரரசனானவரையில், ஹாப்ஸ்பர்க் வமிசம் பல அரசியல் ஏற்பாடுகளால் மத்திய ஐரோப்பாவில் பெரிய ஆதிக்கத்தை நிறுவிவந்தது. அப்பொழுதிலிருந்து 1918 வரையில் எவ்வளவோ இடையூறுகளையும் தாண்டி ஹாப்ஸ்பர்க்குகள் தங்கள் சாம்ராச்சிய அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொண்டே வந்தனர். 1453-ல் கான்ஸ்டான்டிநோபிளை வென்ற துருக்கர் கள் ஹங்கேரியின் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொண்டனர். ஆஸ்திரியா, முஸ்லிம்களை எதிர்த்துக் கிறிஸ்தவ மதத்தைக் காப்பாற்றும் வேலையில் ஈடுபட் டது. 1526-ல் மோஹாக் போரில் துருக்கர்கள் பெற்ற வெற்றி ஹங்கேரியர்களுடைய பலத்தை நன்றாக ஒடுக்கிவிட்டது. அப்போது ஹங்கேரியில் எஞ்சிய பகுதியையும் பொஹீமியாவையும் ஹாப்ஸ்பர்க்குகள் தங்கள் ஆதிக்கத்திற்கு உட்படுத்திக்கொண்டனர். 16ஆம் நூ ற்றாண்டில் பிராட்டெஸ்டென்டுக் கொள்கை பரவியபோது ஆஸ்திரியாவும், பவேரியா வும், ரைன்லாந்தும் ரோமன் கத்தோலிக்கச் சமயத் திற்குத் துரோகம் செய்யவில்லை. இந்நிலையில் V-ம் சார்லஸ் (1519-1555) பேரரசனது ஆட்சி குறிப்பிடத் தக்கது. ஆவனது ஆட்சி மிகப் பரந்திருந்ததால் அவன் தற்காப்புக் கொள்கையையே மேற்கொள்ள வேண்டிய தாயிற்று. ஆயினும் அவன் தனது இராச்சியத்தின் பலவேறு பகுதிகளையும் ஒருவாறாகப் பிணைத்து வைத் திருந்தான். 1618-48 வரை நடந்த முப்பதாண்டு யுத்தத்தில் ஹாப்ஸ்பர்க்குகள் அடைந்த லாபத்தைவிட நஷ்டமே அதிகம். 1648-ல் உண்டான வெஸ்ட்பேலியா உடன் படிக்கைப்படி அவர்களுடைய ஆதிக்கம் ஆஸ்திரியா, பொஹீமியா, ஹங்கேரி ஆகிய இடங்களில் நன்கு நிறுவப்பட்டதாயினும், ஜெர்மனியும் பேரரசின் மற்றப்<noinclude></noinclude> 08pwfloofjz0hun28bs44zgql160lm4 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/536 250 445368 1435344 1428519 2022-07-29T06:43:09Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆஸ்திரேலியா|488|ஆஸ்திரேலியா}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 536 |bSize = 414 |cWidth = 408 |cHeight = 266 |oTop = 87 |oLeft = 5 |Location = center |Description = }} ஆஸ்திரேலியா கரையோரமாவிருப்பதால், கரையோரல் கப்பல் போக்குவரத்து அதிகம். கண்டம் மிகப் பெரிதாக வும் பல பகுதிகளில் மக்கல் தொகை குறைவாகவும் இருப்பதால் தூரப் பிரயாணய்களுக்கு விமானங்கலே மிகுதியாக உபயோகப்படுகின்றன. முறையான விமா னப் பாதைகளின் மீளம் 48.999 மைல். ஆஸ்திரேலியாவின் ஆடுமேய்த்தல் கதவீர கமஇரேலியதை தறி்ழ், புதுடெலவி. விவாபாரம்: சாதாரணமாக எற்றுமதி (6.137 பூத்திருக்கும். மழைமெய்யாத வறட்சிக் காலல்களில் ஆள் பல மாத காலம் இதையே தீன்று வாழும், நீகும் புல்லும் கிரம்ப அகப்படும் காலத்திலும் இந்த கூப்புப் புதர் ஆட்டுக்கு எய்வ உணவு எனக் கருதப் படுகிறழ.ஆஸ்திரேலியாவில் பலவகைப் புல் விளை கின் றன. குவீன்ஸ்ார்திலுள்ள மிச்சல் புல் என்பது மாடுகளுக்கு மிக உர்த்த உணாj. இலட்சம் பவுன் மதிப்புர் இறக்குமதியைவிட (6,9812 இலட்சம் பவுள் மதிப்புர் அதிகம். ஏற்றுமதியில் பாதி ஆட்டுரோமம். கோதுமை, கோதுமை மாவு: வெண் ணெய், மாமிசம், தோல் ஆகியவை மற்றஏத்துமதி கள். நூல் ஜவுளிகளும், மோட்டார் வண்டிகளும், பெட்ரோலியமும் முக்கியமான இறக்குமதிகள். ஆஸ்தி ரேனிய எற்றுமதியில் 40% பிரிட்டனுக்கே செல்லு கின்றது ; இறக்குமதியில் 50% அங்கிருந்தே வருகிறது. முக்கியமான நகரங்கள் (மக்: 1950-ல்) : சிட்னி 15.84 இலட்சம், மெல்போர்ன் 13·26 இலட்சம். பிரிஸ்பேன் 440 இvட்ம், அடிலேD 430 இலட்சம், பெர்த் 40 இலட்சம். இவை இராச் சியத் தககரய்கள். கட்டாட்சித் தலைநகர் கான் விலங்குகள்: உகைத்தின் மற்தப் பாகங்களிலிருக் கும் விவங்குாளுக்கும் இவற்றிக்கும் புலி இடைக் காஸத்திலிருந்து (Mesozoic) வேறுபாடிருப்பதாகத் தெரிகிறது. அக்காலத்துக்குப் பிறகும் தென் ஆசியா வோடும் தென் அமெரிக்காவோடும் ஆஸ்திரேலியாவுக்கு லிலத்தொடஸ் இருந்திருக்கம் என் அருக இட முண்டு. ஆயினும் ஆஸ்திரேலிப விலங்குகள் இடைப் பிராணிபுகத்தவைகளாலே காண்கின்றன. உலகத் தாவரங்கள் : ஆஸ்திரேலியாவில் பெருங்காடுகள் தின் மற்றெல்லாப் பாகங்களிலும் உள்ள பூனையும் பன்றி இருக்கின்றன. அங்கு முக்கிவமான மரகைள் இக்கம் இங்கு முன்பு இருந்ததில்லை. நிலப்பாலூட்டிகளில் லீப்டஸ் என்னும் ரீலக் குங்கிலிய மரங்கள். அவை ஒழுலகை நாய், சியவகை எலீகள், யௌவால்கள் தவிர ஆஸ்திரேலியாவுக்கே உறியல்ல. Liga. ஏ.வ. மற்றலைகெவிவாம்பவிதமான மிகுந்த சிறப்பியல்பு இப்போது பல ITD களீலும் வளர்க்கப்படுகின்றன. ஐா என்னும் ஒருகளுள்ள பைப் பா லூட்டி கமூம் (Marsupialsj. வகை பூக்கலிப்டல் உலகத்து வெட்டுமரங்களில் சிறந்த தொன்று. ரீமில்லாத பாவைணங்களில் குள்ளமான பூதப் பிரின் மரம் (Ghost Gum) என் ஒருவகை யூகலிப்டஸ் வளர்கிறது. இக்குண்ள பாயைமிலத்துச் இரண்டு விவக்கத்தக்க மானோட்டிரீம்களும் (Mono treme) ஆகும். ஆர்னிதொரிங்க்கண் (Ornithorhyn- chus). எக்கிட்னுா (Echidna) என்னும் இரண்டு மானோட்டிரீம்களும் இப்போதுள்ள பாட்டிகாரிலெல் லாம் மிகப் பழமையானலை. பைவிலக்குகாரில் முக்கிய எனில் பூவிதழ்கள் வர்ணற்கொடுத்த தோல் போலத் தோன்றும். இயற்கையாவ சீர்குறையாகிச் செதில்போல எ.லர்ந்து இருப்பதால், இவைகபைக் கொய்து, காகிதத்தால் செய்த பூவை வைத்திருப்பது போல நெடுராண்க்கு வைத்திருக்கலாம். இங்குள்ள இன்னொரு செடி உப்புப் புதர் (Salt Bush) எள் பது. இதன் இலைகளின்மேல் சாம்பல் நிறமான உப்புப்<noinclude></noinclude> 0hdugp5edgzk8awdn6i7cvomtyznqh7 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/539 250 445371 1435345 1418029 2022-07-29T06:43:37Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||490|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 539 |bSize = 414 |cWidth = 404 |cHeight = 300 |oTop = 89 |oLeft = 6 |Location = center |Description = }} ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா பண்பாடுகள் பெரும்பாலும் தோட்டம் போடுதல், புலன்களும் அடங்கும். இத்தகைய சிறு குழுவினர் பன்றி வளர்த்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் வாரிசு வாயிலாகவும் மணம் வாயிலாகவும் உறவு உடை கொண்டிருந்தாலும் பல வேறுபாடுகள் உடையனவாக யவர்களாகிப் பெருங் குழுவாவர் (Tribe). ஒரு குழுவின இருக்கின்றன. அதற்குக் காரணம் அத் தொழில்கள் ரிடையே உள்ள பழக்க வழக்கங்களும் கருத்துக்களும் பலவிதமான நிலைமைகளில் செய்யப்பட்டமையும், மொழியும் பொதுவாகக் காணப்படும். ஒவ்வொரு வேறு மக்களின் குடியேற்றம், வியாபாரம், போர் குழுவும் பல பிரிவுகள் சேர்ந்ததாயிருக்கும். ஒவ்வொரு 490 ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் நடனம் உதவி : ஆஸ்திரேலிய ஹை கமீஷனர், புதுடெல்லி. இவை வாயிலாகத் தொடர்பு ஏற்பட்டமையுமாம். அதனால் நியூகினியும் மெலனீசியாவும் பலவிதமான பண் பாடுகள் சேர்ந்தவை என்பது புலனாகும். ஆதிக்குடிகள் கரிய பழுப்பு நிறமுடையவர்கள். தென் இந்திய திராவிடர்களுக்கு முற்பட்ட மலைச்சாதி யாரைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகின்றனர். இவர்கள் அறிவு குறைந்தவர்கள் என்று எண்ணிவந்த கருத்துக்கு ஆதாரமில்லை. மூளையின் பருமனும் அறிவுத் திறனும் ஐரோப்பியர்களிடத்தில் காணும் வீச்சளவி லேயே காணப்படுகின்றன. அவர்கள் வாழ்க்கை வசதிகளில் எளிமையான பண்பாடுடையவர்கள்; ஈட்டி, வேல், வளரித்தடி, கேடயம், கற்கோடரி, கற்கத்தி, வலை, கூடை முதலிய வற்றைக் கொண்டு காட்டில் உணவு தேடியும் வேட்டையாடியும் பிழைத்து வருகிறார்கள். இயற்கை யைப்பற்றி அவர்களுக்குள்ள அறிவு அதிகமாகும். அவர்களுடைய சமூக அமைப்பு அவர்களுடைய வாழ்க்கை முறைக்குத் தக்கதாக இருக்கிறது. சமூகத் தின் அடிநிலை வேட்டையாடும் சிறு குழுவாகும். அதில் உடன் பிறந்தார் குடும்பங்களும் அவர்களுடைய நில ஆண்மகனும் தீட்சை பெறுவான். மக்கள் மூத்தவர் கள் சொற்படி கேட்பார்கள். அதற்குத் தீட்சை துணை செய்யும். அவர்களுடைய மதத்தில் முற்பிறப்பு, நித்தியக் 'கனவு' என்னும் கொள்கைகள் காணப்படுகின்றன. மரணம் ஏற்படுவது மந்திரவாதத்தால் என்றும், அதை மந்திரவாதிகள் அல்லது உயர்ந்தோர் அறிவார் என்றும் கருதுகிறார்கள். மந்திரவாதிகள் மனோவசியம் முதலிய பல வித்தைகளை அறிந்தவர்கள் என்று நம்புகிறார்கள். என்போரே ஐரோப்பியர்கள் 1788-ல் ஆஸ்திரேலியாவுக்கு வந்து குடியேறிய காலத்தில் இந்த ஆதிக்குடிகள் தொகை 3,50,000.1952-ல் சுத்த ஆதிக்குடிகள் 60 ஆயிரம்; கலப்பு ஆதிக்குடிகள் 30 ஆயிரம். இனி அவர்கள் தொகை குறையாது என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. வரலாறு: 17ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாக் கண்டம் என ஒன்று இருப்பதை அறிந்து, ஐரோப்பிய நாடுகள் அதைக் கண்டுபிடிக்க முயன்றன. மாலுமி டாரிஸ் (Torres) நியூகினிக்கும் ஆஸ்திரேலி ஏ.பி.எ. ஸ்பானிய<noinclude></noinclude> 71187c55un3dw6k4ag0dnnw7ufi56fh பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/540 250 445372 1435346 1418030 2022-07-29T06:44:07Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||491|}}</b></noinclude> ஆஸ்திரேலியா யாவுக்கும் இடையிலுள்ள ஜலசந்தியைக் கண்டுபிடித் தார். அதற்கு டாரிஸ் ஜலசந்தி என்று பெயர். 1642-ல் ஏபல் டாஸ்மன் (Abel Tasman) என்ற டச்சு மாலுமி ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையோரமாகச் சென்று, அவர் பெயரால் அழைக்கப்படுகின்ற டாஸ்மேனியாத் தீவைக் கண்டுபிடித்தார். ஆஸ்திரேலியா ஒரு தீவு என்று முதன் முதலில் கூறியவர் டாஸ்மன் ஆவார். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 540 |bSize = 414 |cWidth = 201 |cHeight = 132 |oTop = 98 |oLeft = 5 |Location = center |Description = }} வளரித்தடி உதவி : ஆஸ்தி ரேலீய ஹை கமிஷனர், புதுடெல்லி. 491 முதன் முதலாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற ஆங்கில மாலுமி வில்லியம் டாம்பியர் (William Dampiar) 1689-ல் அங்குச் சென்றார். ஆனால் அவர் ஆஸ்திரேலியா ஆங்கிலக் குடியேற்றத்திற்கு ஏற்ற நாடு என்று கருதவில்லை. ஆஸ்திரேலியா ஐரோப்பியர்கள் வாசஞ் செய்யத் தகுந்த இடம் என்று கண்டுபிடித்தவர் ஆங்கில மாலுமி காப்டன் குக் என்பவர். 1768 ல் இவர் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையைச் சுற்றிப்பார்த் துப் பலவிதமான செடி கொடிகளைக் கண்டு மகிழ்ந்து, அந்த விரிகுடாவிற்குப் பாட்டனி பே (Botany Bay) என்று பெயரிட்டார். அக் கடற்கரை தென்வேல்ஸைப் போலத் தோற்றம் அளித்ததால் அதை நியூ சௌத் வேல்ஸ் என்று அழைத்தார். ஆஸ்திரேலியாவில் பிரிட்டிஷ் கொடியை நாட்டிப் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்துடன் சேர்த்தவர் காப்டன் பிலிப் என்னும் ஆங்கில மாலுமி. முதலில் ஆஸ்திரேலி யாவுக்கு ஆங்கிலக் குற்றவாளிகள் அனுப்பப்பட்டனர். நாளடைவில் அக் கண்டம் குடியேற்றத்திற்கு ஏற்ற நாடு என்று புலப்பட்டது. தீவிரமுள்ள ஆங்கிலேயர் ஆஸ்திரேலியா சென்று,கண்டம் முழுவதும் ஆராய்ந்து பார்த்து, அங்கு ஆட்டுப் பண்ணைகள் அமைக்கலா மென்றும், வேளாண்மையும் செய்யலாமென்றும் ஆங் கில அரசாங்கத்திற்கு அறிவித்தனர். முக்கியமாகக் கிபன் வேக்பீல்டு 1833-ல் குடியேற்றச் சங்கமொன்றை அமைத்து, பிரிட்டிஷ் ஏழை மக்களை ஆஸ்திரேலியா விற்கு அனுப்பவேண்டுமென்று பிரசாரஞ் செய்தார். ஆஸ்திரேலியாவிலுள்ள நிலங்களை ஏக்கருக்கு ஒரு ஷில்லிங்காக விலைக்குக் கொடுக்காமல், நியாயமான விலைக்குக் கொடுத்து, அத் தொகையை ஆஸ்திரேலி யாவில் ஆங்கிலேயர் குடியேறச் செலவிட வேண்டு மென்று கூறினார். அவரது முயற்சியினாலும், ஆங்கில அரசாங்கத்தின் ஊக்கத்தினாலும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா, தென் ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, குவீன்ஸ்லாந்து, டாஸ்மேனியா ஆகிய ஆறு குடியேற்ற நாடுகள் ஆஸ்தி ரேலியாவில் தோன்றின. ஆங்கிலேயர் குடியேறினதும் ஆஸ்திரேலியாவி லுள்ள சுதேச மக்களில் ஒரு சிலரைப் பால் பண்ணை ஆஸ்திரேலியா வில்லை களில் வேலைசெய்ய வைத்துக்கொண்டனர். மற்ற வர்கள் வடக்குப் பிரதேசத்தின் உள்பாகத்தில் வசித்து வந்தனர். பல்லாயிர மைல்களைக் கடந்து அஸ்திரேலி யாவில் குடியேறுவதற்கு ஆங்கிலேயர் முதலில் சற்றுத் தயங்கினர். ஆதலால், அங்கு மக்கள்தொகை பெருக 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆஸ்திரேலி யாவில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படவே அக்கண்டத்திற்குப் பலர் சென்றனர். மக்கள்தொகை பெருகியது. தங்கம் வெட்டியெடுப்பது குறைந்ததும், பலர் ஆட்டுப்பண்ணைகளை அமைப்பதிலும் வேளாண்மையிலும் ஈடுபட்டனர். ரெயில்வேக்கள், சாலைகள் முதலிய போக்குவரத்துச் சாதனங்கள் அமைக்கப்பட்டன. மக்கள்தொகை அதிகமாகவே, அரசியலும் திருத்தி யமைக்கப்பட்டது. முதலில் ஆஸ்திரேலியக் குடியேற்ற நாடுகள் ஒவ்வொன்றிலும் அங்கில அரசரால் நியமிக்கப் பட்ட கவர்னர் ராணுவத்தின் உதவியால் ஆட்சி புரிந்து வந்தார். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆஸ்திரேலியக் குடியேற்றங் களுக்கு ஒன்றன்பின் ஒன்றாகப் பொறுப்பாட்சி அளித் தது. அந்நூற்றாண்டி னிறுதியில் ஆஸ்திரேலியக் குடி யேற்றங்களை ஒரு கூட்டாட்சித் திட்டத்தில் கொண்டு வர வேண்டுமென்று ஒரு சிலர் முயன்றனர். ஆனால் அதற்குச் சில இடையூறுகளிருந்தன. ஆஸ்திரேலியா வில் மக்கள் சிற்சில இடங்களிலேதான் வசித்தனர். போக்குவரவு வசதிகள் நன்கமைக்கப்படவில்லை. மேலும் குடியேற்ற நாடுகள் ஒற்றுமையை விரும்ப வில்லை; தனிப்பட்ட ஆட்சியையே விரும்பின. நாளடைவில் இரண்டு காரணங்கள் அவை யொன்று சேரவும், ஒரு கூட்டாட்சித் திட்டத்தை வகுக்கவும் உதவின. ஒன்று அயலார் எதிர்ப்பர் என்னும் அச்சம்; மற்றொன்று நாட்டை முன்னேற்றமடையச் செய்யும் நோக்கம். பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூன்று வல்லரசுகள் 19ஆம் நூற்றாண்டி னிறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு வடக்கேயுள்ள பசிபிக் தீவுகளை ஆக்கிரமித்துப் பங்கிட்டுக் கொண்டன. இது ஆஸ்திரேலியாவிற்கு அச்சத்தை உண்டு பண் ணிற்று. ஆகவே ஆஸ்திரேலியக் குடியேற்றங்கள் கூட்டாட்சியை விரும்பின. மேலும் ஜப்பான் முன்னேற்றமடைந்துகொண்டு வந்தது. 19ஆம் நூற்றாண்டி னிறுதியில் ஜப்பானில் மக்கள்தொகை வளர்ந்து, அவர்கள் ஆஸ்திரேலியாவிற் குச் செல்லக்கூடும் என்ற நிலைமை இருந்தது. ஆஸ்தி ரேலியரோ ஜப்பானியர் தங்கள் கண்டத்திற்கு வரு வதைத் தடுக்கக் கங்கணங் கட்டிக்கொண்டனர். ஜப்பானியர் அங்குச்சென்றால் குறைந்த கூலிக்கு வேலை செய்து வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துவிடுவார்கள் என்ற அச்சம் ஆஸ்திரேலியக் குடியேற்றங்களுக் கிருந்தது. வெள்ளையர்களே ஆஸ்திரேலியாவிலிருக்க வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டு (White Australia Policy) ஜப்பானின் முயற்சியைத் தடுப்ப தற்குக் கூட்டாட்சி அவசியமென்று புலப்பட்டது, பிரிட்டிஷ் பார்லிமென்டு ஆஸ்திரேலியக் காமன்வெல்த் சட்டத்தை 1900-ல் பிறப்பித்தது. 1901-ல் அது அமலுக்கு வந்தது. ஆஸ்திரேலியாவிலுள்ள தொழிற்கட்சியின் கிளர்ச்சி யினால், காமன்வெல்த் அரசாங்க வேலை நேரம், சம்ப ளத்திட்டம். முதலியவைகளை நிருணயித்திருக்கிறது. தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் உள்ள தகராறுகளைத் தீர்ப்பதற்கு நீதிச்சபைகள் ஏற்படுத்தி யிருக்கிறது. வயதான காலத்திலும், நோய்ப்பட்ட<noinclude></noinclude> 30zk0jb97l24udc8b0ylucx05odgtfa பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/542 250 445374 1435347 1418032 2022-07-29T06:44:30Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||493|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 542 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 168 |oTop = 213 |oLeft = 5 |Location = center |Description = }} 493 ஆஸ்ப் சிகள் சேர்ந்து ஒரு வசதியை மக்களுக்குச் செய்ய முன் வீருகின்றன. ஆஸ்திரேலிய அரசியலமைப்புச் சட்டப்படி காமன் வெல்த் இராச்சிய சமயம் என்று ஒரு சமயத்தை ஏற் படுத்த முடியாது. ஆஸ்ப் (Asp) எகிப்து நாட்டு நல்லபாம்பு. இதன் படத்தில் இந்திய நாகத்திற்கு இருப்பது போலக் கண்ணாடி அடையாளம் கிடையாது. முற்காலத்தில் எகிப்தியர் இதை வணங்கிவந்தனர். இந்தியாவிற் போல இதைப் பாம்பாட்டிகள் அந்த நாட்டில் கொண்டுவருகிறார்கள். ஆஸ்ப்பராகஸ் லில்லியேசீயைச்சேர்ந்த ஒற்றை விதையிலைச் சாதிச்செடி. இதில் 300 இனங்களுண்டு. பூமியின் கிழக்குப் பாதியில் உள்ளவை. தரையின் கீழே மட்டத்தண்டு இருக்கும். அதிலிருந்து தண்டு கள் மேலே வளரும். சிலவற்றில் மட்டத்தண்டு கிழங்குபோல இருக்கும். வேர்களும் சிலவற்றில் கிழங் காக இருக்கும். அவை மணி மணியாகப் பருத்திருப்ப தும் உண்டு. அவற்றில் நீர் மிகுதியாகச் சேர்த்து ஆப்பராகஸ் உதவி : பீ, அப்பைய செட்டி 1. கிளை:a, செதில் போன்ற இலை. b, இலை போன்ற தண்டு. c,கனி. 2.பூ: 6 இதழ்கள், 6 கேசரங்கள். சூல்பை,சூல் தண்டு,சூல் முடி தெரிகின்றன. 3. ஓரிதழும் ஒரு கேசரமும். 4. சற்று முதிர்ந்த கனி. 5. கனியின் குறுக்கு வெட்டு : சூல்பையின் மூன்று அறை களும். அறைக்கு இரண்டாக அச்சு ஒட்டு முறையில் அமைந் திருக்கும் விதைகளும் தெரிகின்றன. வைக்கப்பட்டிருக்கும். கிளைகள் நேராக நிமிர்ந்து வளர் வதுமுண்டு; நீண்டு கம்பிபோல ஏறுகொடிகளாக இருப்பதுமுண்டு. இலை மிகச் சிறியது. செதில் வடி வாக மாசு படிந்த வெண்ணிறமாக இருக்கும். சில இனங்களில் செதிலிலையின் பின்புறத்தில் முள் ஒன் றிருக்கும். கொடி பற்றி ஏறுவதற்கு இந்த முள் உத வும். செதில்களின் கணுச்சந்துகளில் ஊசிபோன்ற அல்லது நீண்டு குறுகித் தட்டையான உறுப்புக்கள் சாதாரணமாக 3-8 கொத்தாக வளரும். இவை பச்சை நிறமாக இலைபோல் இருக்கும். இவையெல் லாம் கணுச்சந்துக் கிளைகள். இவற்றில் ஒளிச்சேர்க்கை நடக்கிறது. இலைபோன்ற வடிவுடன் இலையின் தொழி லைச் செய்யும் இவை இலைத்தண்டுகள் எனப்படும். ஒவ்வோர் இலைத்தண்டும் ஒரே கணுவிடையாலானது. ஆஸ்ப்பென் ஆஸ்ப்பராகஸ் இனங்கள் நீர்குறைவான வெம்மை மிக்க இடங்களிலும் வாழ்வதற்கேற்ற பாலைச் செடிகள். இலை மிகச் சிறுத்துச் செதில்போலிருப்பதும், தண்டு பசிய நிறமுடையதாகி இலையின் வேலையைச் செய்வ தும், வேர் கிழங்குபோல ஆகி நீரைச் சேர்த்து வைத் துக்கொள்வதும் அவ்வகைப் பாலை வாழ்க்கைக்கு ஏற்ற பண்புகள். ஆஸ்ப்பராகஸ் பூக்கள் மிகச் சிறியவை. பெரும் பாலும் இருபாலின. ஒருபாற் பூக்களும் சில இனங்களில் உண்டு. ஓரகச் செடிகளும் உண்டு. ஒன்றிரண்டு ஈரக இனங்கள். பூக்கள் தனித்தும் கொத்தாகவும் தொங் கிக்கொண்டிருக்கும். இதழ் 6 பிரிவினது; மணி வடிவு அல்லது புனல் வடிவுள்ளது. கேசரம் 6 ; இதழ்களுடன்: இணைந்தவை. சூலகம் 3 அறைகளுள்ளது. அறைக்கு 2 அல்லது அதிகச் சூல்கள் இருக்கும். கனி உருண்டை யான சதைக்கனி. சிலவற்றில் பழம் சிவப்பாக இருக் கும். பூக்களுக்கு ஈக்கள் வருவதைப் பார்க்கலாம். மகரந்தச் சேர்க்கை அவற்றால் நடைபெறுகிறது. தண்ணீர்விட்டான் கிழங்கு ஆஸ்ப்பராகஸ் ராசி மோசஸ் என்பது. மருந்துக்கு உதவும். இது சதா வேரி எனவும்படும். வேலிகளிலும் குறுங்காடுகளிலும் சாதாரணமாக வளர்கின்றது. சில இனங்களின் கிழங்கு களை உணவாக உபயோகிக்கின் றனர். ஒருவித ஆஸ்ப்ப ராகஸ் ( ஆ. அபிஷினாலிஸ்) நல்ல மரக்கறி. இதில் உணவாகும் பாகம் மெதுவான இளங்கிளைகள். இந்தச் செடி மேலே அழகான இறகுகள் போலவும், மிகச் சிறிய மரம் போலவும் தோன்றும். விதைகளிலிருந்து இதைப் பயிர் செய்வார்கள். நாற்று விட்டுப் பாத்தி களில் வரிசையாக நட்டுப் பிறகு மண் அணைப்பார்கள். அப்போது நீண்ட வெண்மையான குருத்துக்கள் உண்டாகும். பல இனங்களைத் தோட்டங்களில் அழகுக் காக வைப்பார்கள் தொங்கும் கூடைபோன்றதொட்டி களில் வைத்துச் சில இனங்களை வளர்ப்பதுண்டு. ஆஸ்பிரின்: அசிட்டைல் சாலிசிலிக அமிலம் என்ற ரசாயனப் பொருள் வாணிபத்தில் ஆஸ்ப்பிரின் என வழங்குகிறது. இது ஒரு வெண்மையான படிக வடிவுள்ள தூள். தலைவலிக்கும், வாத ஜுரத்திற்கும், ஜலதோஷத்திற்கும் இது மருந்தாக மிக அதிகமாகப் பயன்படுகிறது. வாத நோய்களுக்கு இதை மருந்தாக உட்கொண்டால் உடனடியாகச் சுரம் தணிவதுடன் மூட்டுக்களின் வீக்கம் குறைந்து வலி நீங்குகிறது. தலை வலிக்கும் மற்ற நரம்பு வலிகளுக்கும் இதை மருந்தாக உட்கொண்டால், வலி நிவாரணமடையுமே தவிர, வலிக்குக் காரணமான கோளாறு நீங்குவதில்லை. ஆகை யால் இது தாற்காலிகமாகவே பயன் தருகிறது. இதை அதிகமாக உட்கொள்வதால் வயிற்றுக் குமட்டல், வாந்தி, காதிரைச்சல், சில சமயங்களில் பார்வை மங்கு தல் முதலிய விபரீ தங்கள் விளையலாம். இதைக் கொடுப் பதால் சுரத்தின் வெப்பநிலை குறையும்போது நிரம்ப வேர்வை யுண்டாகும். அப்போது உடம்பில் குளிர் படாமற் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆஸ்ப்பென் (Aspen) பாப்லர் என்னும் பெரிய மரவகை. இலைகள் நீண்ட மெல்லிய கிளைகளில் தொங்கிக்கொண்டிருக்கும். மூச்சு விடுவது போன்ற சிறிய மென்காற்றுக்கும் இவை அசைந்தாடும். நடுங் கும் ஆஸ்ப்பென் என்றே ஓர் இனம் உண்டு. இந்த மரத்தால் தட்டு, மரவை, குடுவை முதலிய பாத்தி கள் செய்வார்கள். கரியாகச் சுடுவதற்கும் காகிதம் குடும்பம்: செய்யும் கூழுக்கும் இது பயன்படும். சாலிக்கேசீ. சாதி : பாப்புலஸ். பார்க்க: பாப்லர். .<noinclude></noinclude> r7b326tx5zuxamt3xb0pmulwqikyj80 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/544 250 445376 1435348 1418035 2022-07-29T06:44:53Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||495|}}</b></noinclude>ஒலி: தமிழுள்ளிட்ட இந்திய மொழி களில் நெடுங்கணக்கில் வரும் மூன்றாம் எழுத்து ; மூன்றாம் உயிர். இது குறில். சுற்றியுள்ள பற்களின் அடியினை மெல்ல நிற்குமாறு நாவினை ஒற்றிப் பரவி அமைத்து, அண்ணத்திற்கும் நாவிற்கும் இடையே இடைவெளி சிறிதே இருக்கும்படி, வாயைக் குவியாது, உதட்டினைக் குறுக்காக விரித்து ஒலிக்கும் ஒலிப்பு உயிர் இதுவாம். இதனைச் செறிவுடை (Close) குவியா (Unrounded) முன்வாய் (Front) நெகிழ் (Lax) குறில் உயிர் (Short vowel) என்பர். தமிழில் முதலாகாத ய, ர, ல என்பவற்றில் ஒன்றில் தொடங்கும் பிறமொழிச் சொற்களில் இது இன்னிசை முந்துநிலை எழுத்தாகவும் (Prothesis) (இயக்கன், இராமன், இலக்கம்), தமிழில் வாராத கூட்டெழுத்துக் களைப் பிரிக்க வரும் இன்னிசை இடைநிலை எழுத்தாக வும் (Epenthesis) (ரத்னம்-இரத்தினம்), பின்வரும் யகரத்தின் சார்பால் அண்ணச் சாயல்பெற்று உதட்டுச் சாயல் நீங்கிய குற்றியலுகரத்தின் குற்றியலிகர ஒலி யாகவும் (காடு + யாது = காடி.யாது), ஞ, ண, ந, ம, ன, ர, ல, வ, ழ, ள என்பவற்றின் பின் யாகாரத்தினை ஒலிக்க முந்தும்போது எழும் வழுக்கொலியாகவும் (Glide), (மண் + யாது = மண்ணியாது), வடமொழி யில் ஈற்று யகரத்தின் தமிழ் ஒலியாகவும் (கன்ய கன்னி), சிறு > சிறி முதலிய இலக்கிய வழக்கில் உகரத் தின் மாற்றெழுத்தாகவும், இருவர் இரிவர் என்பது போன்ற மலைநாட்டு வழக்கில் உகரத்தின் மாற்றெழுத் தாகவும், கத்திக்கு> கத்திக்கி எனத் தெலுங்குறவால் வடதமிழ்நாட்டிலே முன்வரும் இகரச் சார்பால் பின் வரும் உகரத்தின் மாற்றெழுத்தாகவும் இந்த இகரம் வரக்காண்கிறோம். கொடுந்தமிழ் வழக்கில் இகரம் எகரமாக ஒலிக்கும் (இடை, எடை). இழி வழக்கில் முதலில் வரும் எழுத்துடன் சேர்ந்து இது அதனை மாற்றுவதும் உண்டு (இரட்டி-ரெட்டி; இரண்டு - ரெண்டு). நாச் சிறிது அண்ணத்தை ஒட்ட வரின் யக ரம் ஒலிக்குமாதலின் இழிவழக்கில் இகரம் யகரத் தோடு ஒலித்தலும் உண்டு. முன்னாளிலும் இலக்கிய வழக்கில் போஇ> போய் என இகரம் யகரமாக ஒலித் ததும் உண்டு. பொருள்: இவன் என்பதைப்போல அகச்சுட்டாக வும், இக்குதிரை என்பதைப்போலப் புறச்சுட்டாகவும், இருதிணை முக்கூற்றொருமை விகுதியாகவும் (கையிலி), ஆண்பால் விகுதியாகவும் (வில்லி), பெண்பால் விகுதி யாகவும் (கூனி), ஒன்றன்பால் விகுதியாகவும் (காலி), வினைமுதற்பொருள் விகுதியாகவும் (அலரி), செயப்படு பொருள் விகுதியாகவும் (தீனி), கருவிப்பொருள் விகுதி யாகவும் (மண்வெட்டி), வினைச்சொற்களில் எதிர்கால முன்னிலை ஒருமை விகுதியாகவும் (வருதி), ஏவல் ஒருமை விகுதியாகவும் (செல்லுதி), வியங்கோள் விகுதியாகவும் (காட்டி), பகுதிப்பொருள் விகுதியாகவும் (உருளி), தொழிற்பெயர் விகுதியாகவும் (வெகுளி), வரும். திரா விட மொழியில் முன்னிலையின் அடிப்படை உயிர் இகரம் என்பர். இ என்பது அரை என்னும் எண்ணின் குறியாக வரும். வடிவம்: இந்த எழுத்தின் வடிவம் வளர்ந்த லாறு பின் வருமாறு : வர அசோகன் (கி.மு.3ஆம் நூற்றாண்டு) கி.பி.3ஆம் (1) கி.பி.7ஆம் 8ஆம் 9ஆம் 10ஆம் 11 ஆம் கி.பி.8ஆம் நூற்றாண்டு 10 ஆம் 99 11 நூற்றாண்டு " 23 13ஆம் நூற்றாண்டு-தற்காலம். வட்டெழுத்தின் வளர்ச்சி கீழ்க்கண்டபடியாம் : 3 போல் எழுதப்பெறும் இகரம் வட்டெழுத்தில் அடி வளைவு வலப்புறமாகச் சுழிக்கப்பெறும் "} .. >1 333 33 3 11 ஆம் 13ஆம் 14. 15ஆம் 18 ஆம் உயிர்மெய்யெழுத்தில் இகரத்தைக் குறிக்கும் மேல் விலங்கு கோலெழுத்தில் மெய்யெழுத்தின் உச்சியின் மேல் முதலில் கோணமாக நின்றது வளைவாகிப் பின் தனித்து நின்று, பின்னர்த் தலையின் வலப்புறத்தில் ஒதுங்கிவரத் தொடங்கியது. 2 z உவ G& ஓ ஓனு வட்டெழுத்தில் வலப்புறத்தில் வலஞ்சுழியான வளை வாக எழுகிறது. தெ.பொ.மீ. இக்கு (Ikku,? 1831) ஜப்பானிய எழுத்தாளர். பல நாடகங்கள் இயற்றியிருப்பினும் இவர் இருபது ஆண்டுகளில் பன்னிரண்டு பகுதிகளாக வெளியிட்ட ஹிஜாகுரிஜ் என்னும் நாவலே மிகச் சிறந்தது. இதுவே நகைச்சுவை மிகுந்த ஜப்பானிய நூல்களில் தலையாயது. இக்கேரி நாயக்கர்கள் : தற்காலம் மைசூர் நாட்டில் அடங்கிய ஷிமோகா பகுதியும் தென் கன்னட மும் சேர்ந்த பழைய கருநாடக தேசத்தில் கெ-ள-தி அல்லது இக்கேரி நாயக்கர்கள் ஆண்டார்கள். இவர்கள் முதலில் கெ-ள-தியையும் பிறகு இக்கேரியையும் தலைநக ராகக் கொண்டிருந்ததால், இப் பெயர் பெற்றனர். என்னும் குடியானவனுடைய மகன் சௌடப்பா காலத்திலிருந்து இவ்வமிசத்தின் வரலாறு தொடங்குகிறது. பசப்பன் இவருக்குப் பிறகு இவருடைய மூத்த மகனான சதா சிவ நாயக்கர் பட்டம் பெற்றார் (1513-1560). இவர் மிகவும் திறமை வாய்ந்தவர். இக் காலத்தில் விசய நகரப் பேரரசர் இராமராயர் தட்சிண சுல்தான் களோடு போர் புரிய நேர்ந்தது. அவருக்குச் சதாசிவ நாயக்கர் பேருதவி செய்தார்; பிஜாப்பூர், பீடார் சுல் தான்களைப் போரில் வென்றார். கருநாடகத்திலுள்ள பாரகூர், மங்கலாபுரம், சந்திரகுத்தி என்ற கோட்டை களை வென்றார். இக்கேரியில் ஈசுவரருக்குக் கோயில் கட்டினார். இதன் பிறகு, சதாசிவ நாயக்கர் தம் தம்பி யான பத்திரப்ப நாயக்கருக்கு முடிசூட்டிவிட்டுத் துறவியாக வாழ்ந்தார். பத்திரப்ப நாயக்கர் இம்மடி<noinclude></noinclude> p1e0n3hqxgpwhlnzp5g9jveu6wina7x பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/545 250 445377 1435349 1418037 2022-07-29T06:46:28Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||496|}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 545 |bSize = 414 |cWidth = 171 |cHeight = 251 |oTop = 59 |oLeft = 120 |Location = center |Description = இக்தியார்னிஸ் }} இக்கேரி நாயக்கர்கள் சதாசிவ நாயக்கர் என்றும் அழைக்கப் பெற்றார். இவர் கொஞ்ச காலந்தான் அண்டார். இவர் காலத்தில் தலைநகர் இக்கேரிக்கு மாற்றப் பட்டது. பிறகு நாயக்கர் கெ-ௗ-தியிலிருந்து இவருக்குப் சதாசிவ நாயக்கருடைய குமா ரர்களான தொட்ட சங்கண்ண நாயக்கரும்,சி க்க சங்கண்ண நாயக்கரும் ஆண்டனர். சிக்க சங்கண்ண பிஜாப்பூர் சேனாதிபதியான மஞ் ஜுலகானைக் தோற்கடித்தார். கேருசொப்பாவில் ஆண்ட பைர தேவியை வென்றார். இவர் இக் கேரியில் புதிய நகர் ஒன்றையும் அரண்மனையையும் நிறுவினார். இவருக்குப் பிறகு இவ ருடைய தமயனாரின் மகனான I - ம் வேங்கடப்ப நாயக்கர் பட் டம் பெற்றார் (1582-1629). இவரே இவ் வமிசத்தில் புகழ் பெற்ற மன்னர். பட்டப் போட்டியாலும், உள்நாட்டுக் கலகத்தாலும் விஜயநகர சாம் ராச்சியம் 1616-ல் சீர்குலைய ஆரம்பித்தது. ஆகவே இவ்வர சர் சுயேச்சை பெற்றார். போர்ச் சுக்கேசியர்கள் இவருடைய 496 பிள்ளையான இக்பால் இக்தியார்னிஸ் (lchthyornis) பல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒருவகைப் பறவை. நன் றாகப் பறக்கக்கூடியதாக இருந்திருக்கவேண்டும். இதன் தாடையில் பற்கள் தனித்தனிக் குழிகளில் இருந்தன. இப்போ துள்ள பறவைகளுக்கிருப்பது போல மார்பெலும்பு நட்பை விரும்பினர். 1623-ல் இத்தாலி தேசத்துப் பீட்ரோ டெல்லா வாலே என்ற யாத் திரிகர் இவருடைய ஊருக்கு வந்ததாகக் குறிப்பு யிருந்தன. கீழ்க் கிரிட்டேஷஸ் காலத்தில் இந்தியாவி உளது. இவருக்குப் பிறகு இவருடைய பேரரான வீர பத்திரர் பட்டம் பெற்றார் (1630-45). 1639-ல் இவர் பிது,நூருக்குத் தலைநகரை மாற்றினார். இவருக்குப் பிறகு பட்டம்பெற்று 1645-60 வரை ஆண்ட சிவப்ப நாயக்கர் விஜயநகர சக்கரவர்த்தியான மூன்றாம் ஸ்ரீரங்க தேவரின் நண்பர். அவருக்காக பிஜாப்பூர், கோல் கொண்டா சுல்தான்களோடு போர் புரிந்தார். சிவப்ப நாயக்கருக்குப் பிறகு II-ம் வேங்கடப்ப நாயக்கரும், II-ம் பத்திரப்ப நாயக்கரும் ஆண்ட பிறகு I-ம் சோமசேகரர் பட்டம் பெற்றார் (1663-71). இவர் காலத்தில் இவ ருடைய துறைமுகப்பட்டினமான பார்சிலோர் (Barcelor) கொள்ளை அடிக்கப்பட்டது (1665). 1671-ல் நாட்டிலுள்ள பிரபுக்கள் சோமசேகர நாயக்கரைக் கொலை செய்தார்கள். இவருடைய மனைவியான சென்னம் மாஜி 1697 வரை இராச்சியத்தை ஆண் இக்காலத்தில் மகாராஷ்டிரர் கள் இந்த நாட்டின்மீது படையெடுத் துச் சௌத் வரியை வசூல் செய்தார் கள். சென்னம்மாஜியினுடைய சுவீகா ரப் பசப்பர் பட்டம் பெற்றார் (1697-1714). இவர் ஒரு கல்விமான்; வடமொழியில் சிவதத் துவ ரத்தினாகரம் என்ற நூலை எழுதி யுள்ளார். 1763-ல் ஐதர் அலி இந்நாட்டை வென்று (1875-1938) முதலில் உருதுவிலும் பின்னர்ப் பார இவ் வமிசத்தையும் இராச்சியத்தையும் அழித் சீக மொழியிலும் சிறந்த கவிகள் செய்தவர். சீயால் தார். எஸ். ஆர். பா. கோட்டில் பிறந்து, லாகூரில் கல்விகற்று, 1905 வரை லும் இது அகப்படுகிறது. இவை 3 அடி முதல் 30, 40அடி வரையில் இருக்கின்றன. தரையிலோ சதுப்பு நிலச் சேற்றிலோ வாழ்ந்திருந்த ஊர்வனவற்றில் ஒரு கிளை கடலுள்சென்று, திமிங்கிலம்போல வாழத் தொடங்கி இக்தியோசாரஸ் ஆயிருக்கலாம். இவற்றின் தலை பெரியது. முகம் நீளம். கண்கள் பெரியவை. கண் களைச் சுற்றி ஓடுபோலடுக்கிய தகடுகள் உண்டு. பற்கள் மிகப்பல. ஒரு வாயில் 400 பற்கள்கூட எண்ணியிருக் கிறார்கள்.இக்தியோசாரஸ் காற்றைச் சுவாசித்தது,மீன் முதலியவற்றைத் தின்றது,குட்டி போட்டது எனத்தெரி கிறது. இதன் உடம்பு திமிங்கிலம் அல் லது மீன்போல வடிவமுள்ளது. நான்கு கால்களும் உருவம் மாறி நீந்துவதற்கு ஏற்ற துடுப்புப்போல இருந்தன. வாலி லும் முதுகிலும் செங்குத்தான வேறு துடுப்புக்கள் இருந்தன. நீரில் நீந்திவாழ் வதற்கேற்ற வடிவம் மீனிலும் இக்தி யோசாரஸிலும் திமிங்கிலத்திலும் உண்டாயிருப்பது வெவ்வேறு வகை யுயிர்கள் ஒரேவகைச் சூழ்நிலைக்கும் உட்பட்டால், வாழ்க்கைக்கும் அதற்கு ஏற்றவாறு ஒரேவிதமாக மாறுதலடைதல் உண்டு என்னும் ஒருங்கு பரிணாமத்தைக்(Convergent Evolution) காட்டுகிறது. இக்பால்,சர் முகம்மது டார். இக்தியார்னிஸ் உதவி. மாக்மில்லன் கம்பெனி விமிடேட், லண்டன். படகு நடுவில் வடிவுள்ளது. அதன் ஏரா (Keel) நன்றாக வளர்ந் திருந்தது. சிறகெலும்பும் பறப் பதற்கு ஏற்றவாறு அமைந் திருந்தது.இ.து இப்போதுள்ள புறாக்களைப்போல இருந்திருக்க வட அமெரிக்காவில் ஆண்டுகளுக்கு முன் கிரிட்டேஷஸ் காலத்தில் இது இருந்தது. லாம். பத்துக்கோடி இக்தியோசாரஸ் (Ich- thyosaurus) பத்துப்பதி னைந்து கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்த கடல்வாழ் ஊர்வன. மீசொசோயிக் காலத் தைச் சேர்ந்தவை. இங்கிலாந் திலும் ஜெர்மனியிலும் ஏறக் குறைய முழுக் கங்காளங்களே அகப்பட்டிருக்கின்றன. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் ஆசியா, ஆஸ்திரேலியா முதலிய இடங்களில் வெகுதூரம் பரவி இக்பால் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 545 |bSize = 414 |cWidth = 110 |cHeight = 144 |oTop = 414 |oLeft = 150 |Location = center |Description = இக்பால் }}<noinclude></noinclude> 4wr8ksvxka10o39lhf4kvav3uza4m9v பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/546 250 445378 1435350 1418039 2022-07-29T06:46:56Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||497|}}</b></noinclude> இக்வெஸ்டிரியர்கள் ஆசிரியராயிருந்து பின்னர் பாரிஸ்டரானார். ஜெர்மனி யில் டாக்டர் பட்டம் பெற்றார். பாரசீகத் தத்துவ சாஸ்திரத்தில் ஆராய்ச்சி செய்துள்ளார். இவருடைய தேசபக்திப் பாடல்களும் மதப் பாடல்களும் போற்றப் படுகின்றன. 497 ரோமாபுரியில் எழுந்த இக்வெஸ்டிரியர்கள்: பிரபு மரபினர் இப்பெயர் பெற்றனர். பண்டைய நாளில் இச்சொல் குதிரைப் படையினரைக் குறித்தது. பிறகு ரோமானிய ஆயக்காரர்களான பணக்காரர்களை யும் பிரபு மரபினரையும் குறித்தது. டி.கே.வெ. இக்னியூமன் ஈ (Ichneumon fly) ஒருவகைப் பூச்சி. எறும்பு,குளவி, தேனீ முதலியவற்றிற்கு உற வானது. இதில் சுமார் 6.000 இனங்கள் இருக்கின் றன. பெரும்பாலும் உலகில் எல்லாப் பாகங்களிலும் இவை காணப்படுகின்றன. வண்ணாத்திப்பூச்சி முதலிய செதிற்சிறகி (Lepidoptera) களின் லார்வா நிலை யாகிய புழுவின் உடலிலும், இன்னும் மற்ற வகைப் பூச்சிகளின் லார்வாக்களின் உடலுக்குள்ளும் தாய் இக்னியூமன் ஈ முட்டையிட்டுவிடுகிறது. அந்த முட்டைகளிலிருந்து பொரிக்கும் இக்னியூமன் லார்வா அந்தப் புழுக்களின் திசுக்களைத் தின்று வளர்கின்றது. சில பூச்சி லார்வாக்களின் உடம்பிலிருந்து சிறிய கூட் டுப்புழுக் (Cocoon) கூடுகள் தோன்றுவதையும், அந்தப் புழுக்கள் செத்துப்போவதையும் காணலாம். இந்தக் கூடுகளிலிருந்து இக்னியூமன் ஈக்கள் வெளி வரும். இவை இவ்வாறு பலவகைப் பூச்சிகளின் லார் ஆயிரக்கணக்கில் அழித்துவிடுகின்றன. சிலந்திகளையும் இவ்வாறு அழிக்கின் றன. ஒருவகை இக்னியூமன் ஈ நீரினுள் முழுகிப்போய் நீருக்குள் வாழும் சிலவகைப் பூச்சிகளின் லார்வாக்களுள் முட்டை யிடும். சிலவகை இக்னியூமன் ஈக்களுக்குச் சிறகு கள் இல்லை. அவை பார்வைக்கு எறும்பு போலவே தோன்றும். இகுவானா (Iguana) அமெரிக்காவி தோற் வாக்களை அயன லுள்ள ஊர்வன. றத்தில் ஓணான் போன் றவை. இவற்றில் 300க்கு மேற்பட்ட இனங்கள் உண்டு. காலிபோர்னியா முதல் பட்ட கோனியா வரையில் அகப்படும். இவை பெரும்பாலும்மரத் தில் வசிக்கும். சில தரை யில் பாலைவன மணலிலும் பாறைகளிலும் வாழும். இவற்றுள் சில வகைகள் சில அங்குல நீளமும், சில வகைகள் பல அடி நீளமு மிருக்கும். பெரும்பாலும் பச்சை நிறமுள்ளவை. மோவாய்க்குக் கீழே பசு வுக்குள்ள அலை தாடி போல ஒரு தோல்மடிப்பு இருக்கும். நடுமுதுகில் செதில்கள் உயர்ந்திருக் Landes. கும். இகுவானா ஓணானைப்போல வெயிலில் காயும். அந்த நாட்டு மக்கள் கண்ணி வைத்து, இதன் தலை யில் மாட்டி, இதைப் பிடித்து உண்பார்கள். இங்கிலாந்து (Iguanodon) ஊர்வன ஒருவகை. 15-30 அடி நீள ஆண்டுகளுக்கு முன் இகுவானொடான் வற்றில் அற்றுப்போன முள்ளது. சுமார் 12 கோடி ஜுராசிக், கீழ்க்கிரிட்டேஷஸ் காலத்துப் பாறைகளில் பாசில்கள் அகப்படும். பருத்த உடம்பும் மிகப் பல மான நீண்டவாலும் உள்ளது. முன்கால் சிறியது; தழை, கிளை முதலியவற்றைப் பற்ற ஏற்றது எனத் தெரிகிறது. இரண்டு தாடையிலும் பல்லில்லை. முகம் பறவை அலகுபோல இருந்திருக்கலாம். எலும்பு கள் உள்ளே தொளையுள்ளவை. காங்கருபோலப் பின் னிரண்டு கால்களையும் வாலையும் முக்காலிபோல உப யோகித்திருக்கலாம். இங்கிலாந்திலும் பெல்ஜியத்தி லும் ஐரோப்பாவின் மற்றப் பாகங்கலிலும் சதுப்பு நிலங்களில் வாழ்ந்தது. இங்கிலாந்து ஸ்காட்லாந்து, வேல்ஸ், இங்கி லாந்து மூன்றும் அடங்கிய கிரேட்பிரிட்டன் என்னும் தீவில் தென் பகுதியிலுள்ளது. கி.பி. 400-ல் இந் நாட்டை ஜெர்மனியிலிருந்து படையெடுத்த 'ஆங்கில்' சாதியினரின் பெயரைக்கொண்டு இங்கிலாந்து என்று வழங்குகிறது. இந்நாட்டு மக்கள் கைத்தொழிலிலும், முக்கியமாகக் கப்பல் கட்டுவதிலும், வாணிபத்திலும் தேர்ச்சிபெற்றவர்கள். பார்லிமென்ட் அரசாட்சிமுறை, தொழிற்புரட்சி, ஜனநாயக ஸ்தாபனங்கள் முதலிய பல தற்காலத் தோற்றங்கள் எல்லாம் இச்சிறு நாட்டி லேயே தோன்றியவை. இந்நாட்டவர்கள் உலகில் இது வரை வரலாறு கண்டிராத பெரிய சாம்ராச்சியத்தை ஆண்டவர்கள். உலக வாணிபத்திற் பெரும்பகுதி இவர் களது தலைநகரான லண்டன் நகரத்தின் மூலமே இன் றைக்கும் நடைபெற்று வருகிறது. இந்நாட்டு மொழி யான ஆங்கிலமே முக்கிய உலக மொழியாக உள்ளது. ஆல்பிரடு, ஷேக்ஸ்பியர், நியூட்டன் முதலிய உலகப் புகழ் பெற்றவர்கள் வாழ்ந்த நாடு இது. இங்கு இரும்பும்கரியும் ஏராளமா கக் கிடைப்பது இந்நாட் டின் கைத்தொழில் முன் னேற்றத்திற்கு முக்கிய காரணம் என்று கூறலாம். முதலில் ரோமானியர் களும், பிறகுடேனர்களும், பிறகு நார்மானியர்களும் இந்நாட்டை வென்று ஆண்டனர். இவர்களைச் சேர்ந்த மக்களே அமெ ரிக்க ஐக்கிய நாடுகள், இகுவானொடான் உதவீ : மாக்மில்லன் கம்பெனி லிமிடெட், லண்டன். கானடா, நியூஜீலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப் பிரிக்கா முதலிய நாடு தங்கள் களிற் சென்று, மொழி, அரசியல் மரபு முதலியவற்றைப் பரப்பி யுள்ளனர். இந்நாட்டவர் கள் இருநூறு ஆண்டு களாக இந்தியாவை ஆண்டு வந்தனர். பரப்பு: மக்: 4,11,47,938 (1951) பூகோளம், வரலாறு, அரசியல் வரலாறு முதலான கட்டுரைகளுக்கு, 'பிரிட்டன், கிரேட்' பார்க்க. 50,874 ச. மைல்; {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 546 |bSize = 414 |cWidth = 207 |cHeight = 239 |oTop = 324 |oLeft = 104 |Location = center |Description = }}<noinclude></noinclude> n0ebwmk2s1fore276vond51phclgwk6 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/547 250 445379 1435351 1418041 2022-07-29T06:47:16Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||498|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 547 |bSize = 414 |cWidth = 186 |cHeight = 200 |oTop = 89 |oLeft = 113 |Location = center |Description = }} இங்கிலாந்து சீசரின் இங்கிலாந்துப் பொருளாதார வரலாறு: இங்கி லாந்தில் கெல்ட் வகையினர் கி.மு.600-ல் குடியேறி, ஆடுமாடு மேய்ப்பதை முக்கியத் தொழிலாகக் கொண்டு, நாட்டின் கீழ்ப்பகுதிகளில் விவசாயத்தையும் நடத்தி வந்தார்கள். ரோமானியர்கள் ஜூலியஸ் தலைமையில் இங்கிலாந்தை வென்று, கி.மு.55 லிருந்து கி.பி.5ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சிபுரிந்து வந் தார்கள். அக்காலத்தில் ரோமானியர்கள் இங்கிலாந் தைப்பொருளாதாரத்துறை உயர்த்துவதற்கான முறைகளைக் கையாளாவிடி யில் சாத னும், போக்குவரவு னங்களைப் பெருக்குவதற் ஏற் காகப் பெருவழிகளை படுத்தினார்கள். இவை ரோமானியர்கள் நாட்டை விட்டு அகன்றதும் சிறிது சிறிதாக மறையத் தலைப் பட்டன. ரோமானியர்கள் நாட்டை விட்டுச் சென்ற பிறகு ஆங்கி லோ-சாக்சன் சாதியினர் வந்து தென்பகுதியில் குடி யேறின காலத்தில் (450- 600) இங்கிலாந்தில் விவசா யம் வளர்ச்சி யடைந்தது. அயர் லாந்து 498 ப்ளின் ஸ்காட் a> 919 இங்கிலாந்து சேவை புரிந்தவர்க்கும் கொடுக்கப்பட்டன. அரசனிட மிருந்து நிலத்தைப் பெறும் பாரன் (Baron) அல்லது லார்டு (Lord) என்ற பிரபுக்களுக்கு விதித்த நிபந்தனை களை ஒன்று சேர்த்துப் படைமானிய முறை (Feudal- ism) என்று சொல்வர். படைமானிய முறையின் முக்கிய அமிசங்களாவன: 1. ஒவ்வொரு பாரனும் பெற்ற நிலத்திற்கு ஈடாக யுத்த காலத்தில் சில போர் வீரர்களைக் கொடுத்து உதவ வேண்டும். 2. சில சமயங்களில் அரசனுக்குப் பணமும் கொடுக்க வேண் டும். லாந்து இங்கிலாந்து லண்டன் அதே காலத்தில் டேனர்கள் (Danes) என்ற வகை யினர் ஸ்காண்டினேவியா பிரதேசத்திலிருந்து வந்து வடபகுதியில் குடியேறினார்கள். ஆங்கிலேய அரசரான ஆல்பிரடு பல சமயங்களில் டேனர்களை எதிர்த்து நின்று ஆங்கிலோ-சாக்சன் பிரதேசங்களைக் காப்பாற்றி னார். பிரான்ஸ் தேசத்திலுள்ள நார்மண்டி தேசப் பிரபு வில்லியம் என்பவர் ஆங்கிலோ-சாக்சன் தலைவர் களை ஸ்டாம்போர்டு பிரிட்ஜ் என்னும் இடத்தில் முறி யடித்து, I -ம் வில்லியம் என்ற பெயருடன் இங்கிலாந் துக்கு அரசரானார். இவர் அரசரான (ஆ. கா. 1066-1087) நாட்டின் பல பகுதிகளின் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக டூம்ஸ்டே புக் (Doomsday Book) என்ற புள்ளி விவரங்கள் அடங்கிய தஸ்தாவேஜுகளைத் தயார் செய் தார். அந்தப் புத்தகத்திலிருந்தே இங்கிலாந்தின் வாழ்க்கை விவரங்களைப் பற்றியும், பொருளாதார நிலை யைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. இங்கிலாந்தின் வாழ்க்கை நிலையில் 17ஆம் நூற்றாண்டு வரையில் யாதொரு புரட்சிகரமான மாறுதல்களும் தென்படவில்லையாதலால், டூம்ஸ்டே புக்கின் ஆதாரத் தைக் கொண்டு நாம் ஒருவாறு இடைக்காலத்திய (11-17ஆம் நூற்றாண்டு வரை) பொருளாதார நிலையை யும் வளர்ச்சியையும் நிருணயிக்க முடிகின்றது. I - ம் வில்லியம் தன்னோடு வந்த பிரபுக்களுக்கும் படைத் தலைவர்களுக்கும் வெகுமதிகள் கொடுக்க வேண்டி, நிலங்களைப் பழைய குடிகளிடமிருந்து பறிக் கத் தலைப்பட்டான். அவனை எதிர்த்து நின்ற ஆங்கிலோ-சாக்சன் பிரபுக்களின் நிலங்கள் எல்லாம் பறிக்கப்பட்டன. மேலும் நாட்டின் ஒவ்வோர் அங்குல நிலமும் அரசனுக்குச் சொந்தமென்று பறையறிவிக்கப் பட்டது. இவ்வாறு கவரப்பட்ட நிலங்களைப் பலருக்குச் சில நிபந்தனைகளின் பேரில் அரசன் வழங்கினான். நிலங் கள் பெரும்பாலும் அரச குடும்பத்தினர்க்கும் போரில் அங்சிலீன் காம்மாய் இங்கிலாந்து அரசனால் பாரனுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களில் சில உபயோகமற்ற நிலங்க ளாகவும், சில காடடர்ந்த பிரதேசங்களாகவும், சில புல் நிறைந்த மேய்ச்சல் வெளிக ளாகவும், சில சாகுபடிக்குத் தகுந்த வளமான நிலங்களாக வும் இருந்தன. சாகுபடிக் கான நிலத்தைப் பாரனின் சொந்த உபயோகத்திற் காக உள்ள பிரதேசம் என் (Demesne lands) றும், சேவைக்கு ஈடாகக் கொடுக்கப்பட்ட நிலமென் றும் பிரிக்கலாம் (Land under villeinage). பாரனுக்கு ஏகபோக உரிமையுள்ள பிரதேசங்களைச் சாகுபடி செய்வதற்கு விலன் (Villeins), காட்டர் (Cottar), பார்டர் (Bordar) என்ற பண்ணையாட் களுக்கு நிலப்பகுதிகள் கொடுக்கப்பட்டன. விலன் 30 ஏக்கர் நிலமும், 2 உழவு மிருகங்களும் வைத்திருந்தான். காட்டரும் பார்டரும், விலனுக்கு அடுத்தபடி நிலப் பகுதிகளை யுடையவர்கள். அவர்கள் அப் பகுதிகளுக்கு ஈடாகப் பாரனுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் தெளிவாக்கப்பட்டன. அவ்விதக் கடமைகளில் சில பின்வருமாறு : உழைப்பு : 1. விலன் ஒவ்வொரு வாரத்திலும் இரண்டு அல்லது மூன்று நாள் பாரனது தனிப்பட்ட நிலத்தில் வேலை செய்யவேண்டும். 2. விதைக்கும் காலத்திலும் அறுவடைக் காலத்திலும் ஒரு நாள் அதிக மாக வேலை செய்ய வேண்டும். பணம் செலுத்தல்: 1. தலைவனுடைய முதல் மகன் வயதுக்கு வரும்போதும், தலைவனுடைய முதல் மக ளுக்கு மணம் ஆகும்போதும் விலன் இறந்தபிறரு அவன் மகன் வாரிசாக வரும்போதும் தலைவனுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். 2. நிலத்துக்கு வாரிசுடைய விலன் இளம் பிராயமாக இருந்தால் தலைவனே அந் நிலத்தைப் பரிபாலித்து அதிலுள்ள வருமானத்தை அடையலாம். 3. விலன் வாரிசு இல்லாமல் இறந்தால், அவன் நிலத்தைத் தலைவன் தனதாக்கிக் கொள்ளலாம். அல்லது வேறு ஒருவனுக்குப் பணத்திற்காகவோ, மற்ற இலாபத்திற்காகவோ கொடுக்கலாம். 4. தலைவனுடைய ஆலையில் தானியங்களை மாவாக்கிக் கொள்ளுவதற்கும், காடுகளில் மரங்களைச் சேகரித்துக் கொள்வதற்கும், குளங்களில் மீன் பிடித்துக் கொள்வதற்கும், தலைவனுக் குச் சில கட்டணங்கள் செலுத்தவேண்டும். பண்டம் செலுத்தல்: கிறிஸ்துமஸ் நாளில் கோழி யும், ஈஸ்டர் காலத்தில் முட்டையும், மார்ட்டின்மாஸ்<noinclude></noinclude> 826gf364u2vfxj5e1ft1jezgs8t1bdz பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/557 250 445389 1435352 1429277 2022-07-29T06:47:34Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இசை|508|இசை}}</b></noinclude>இசை கிறது. ஒவ்வொரு குரலுக்கும் ஓர் ஆதார ஷட்ஜமும், அதன் பஞ்சமமும் நிலையாகத் தோன்றுகின்றன தற்காலத்து, சரஸ்வதி அல்லது தஞ்சாவூர் வீணை யிலும் ஒரு ஸ்தாயிக்கு (Octave) 12 மெட்டுக்கள் இருக்கின்றன. இரண்டு ஸ்தாயிகளுக்கு 24 மெட்டுக் கள் இருக்கின்றவற்றைப் பார்க்க. மேல்நாட்டுப் தனி அதிர்வுகள் C அல்லது ஸ வுக்கு ஒவ்வொரு சுரத்தின் 1 சார்பு அதிர்வெண் அதே விகிதம் கொடுக்கும் 24 முடி எண்கள் ; மேற் சுரத்திற் கும் கீழ்ச் சுரத்திற்கும் உள்ள இசை இடைவெளிகள் மேல்நாட்டுச் சுரக் குறியீடு C 1.d (சிறியது) 2. D 3. e (சிறியது) 4. E 5. F 6. f (தீவ்ர) C 256 7. G 8. 9. A a (சிறியது) ஸ 10.b (சிறியது) 11. B 12. C' D 288 9/8 ரி 27 இந்துஸ்தானி இசையில் பெயர் ஷட்ஜ கோமள ரிஷபம் சுத்த ரிஷபம் கோமள காந்தாரம் 508 சுத்த காந்தாரம் சுத்த மத்யஸும் தீவ்ர மத்யமம் பஞ்சம கோமள தைவதம் சுத்த தைவதம் E 320 5/4 கோமள நிஷாதம் சுத்த நிஷாதம் தார ஷட்ஜம் க 30 (Standard) இசைக் கவைகள் தயார் செய்திருக் கிறார்கள். இவைகளில் தனித்தனி CDEFGABC' என்று எழுத்துக்கள் குறிக்கப்பட்டிருக்கும். இந்தச் சுர ரங்கள் டயடானிக் மேளம் எனப்படும். இந்த எட்டு இசைக் கவைகளை ஒரு மரச் சுத்தியினால் அடித்து, வெளிவரும் ஒலியைக் கேட்கும்பொழுது, F 341.3 4/3 பியானோவுக்கு ஒரு ஸ்தாயிக்கு 12 தந்திகளை அடிக்கும் கட்டைகள் (Keys) இருக்கின்றன. தெளிவாய்ப் புரி யும்பொருட்டு அவைகளின் சுரஸ்தானங்களைப் பின்வரு மாறு காண்பிக்கலாம். குறிப்பு : ஒவ்வொரு சுரத்தின் மேல் ஸ்தாயி சுரம், கீழ் ஸ்தாயி சுரத்திற்கு இரண்டு மடங்கு அதிர்வெண் உள்ளது. தென்னாட்டு இசையை அறிந்தவர்களுக்கு Cயை ஆதார ஷட்.ஜமாக வைத்துக்கொண்டு, வரிசையாகக் கேட்டால் அவை சங்கராபரண மேள ராக சுரங்க ளான ஸரிகமபதநிஸ் என்பது தென்படும். இந்த எட்டுச் LD சுரக் குறியீடு 82 16/15 9/8 10/9 16/15 9/8 10/9 9/8 அதாவது மேற்சுரத்தின் அசைவுகளைக் கீழ்ச் சுரத்தின் அசைவுகளால் வகுத்து வந்த பின்னம். 8 189 917 61 அல்லது (56) (fi) அல்லது LD ப த அல்லது (நி) ஸ் அல்லது நி G 384 3/2 ப பன்னிரண்டு சுரங்களின் பெயர்கள் C d D E e F f G சுரங்களின் a A b B C' ஸ ரி ரி க க LD ம ப த த நிநிஸ் ரிகதநி கோமளசுரங்கள், ம தீவிர சுரம், 36 A 426.6 5/3 த 40 B 480 15/8 45 வீணையின் சுரஸ்தானங்களின் கருநாடகப் பெயர் ஷட்ஜம் சுத்த ரிஷபம் சதுசுருதி ரிஷபம் சுத்த காந்தாரம் ஷட்சுருதி ரிஷபம் சாதாரண காந்தாரம் அந்தர காந்தாரம் சுத்த மத்யமம் ப்ரதி மத்யமம் பஞ்சமம் சுத்த தைவதம் சதுசுருதி தைவதம் சுத்த நிஷாதம் ஷட்சுருதி தைவதம் கைசிகி நிஷாதம் காகலி நிஷாதம் மேல் ஷட்ஜம் இசை இடைவெளிகளைக் அட்டவணையிலிருந்து அறியலாம்: டயடானிக் மேள சுரங்கள் மேனாட்டுப் பெயர் இசை இடைவெளிகள் (Musical intervals): டானிக் (Tonic) மேனாட்டுப் பௌதிக நிபுணர்கள் எட்டுத் திட்ட D இரண்டாவது (Second) c சை C' 512 ஸ ஷட்ஜம் 1 ரிஷபம் 2 ஸ் 48 கீழ்க்கண்ட<noinclude></noinclude> bsft6lrlws37xv9dxvsgx1eq03u1v2l பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/559 250 445391 1435353 1418063 2022-07-29T06:47:42Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||510|}}</b></noinclude>இசை 510 (Interval) என்னும் பொருளும் உளது. ஆகவே சந் தர்ப்பத்தை யொட்டிச் சுருதி என்பது தொனியா அல் லது இடைவெளியா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஒரு ஸ்தாயியில் பல இடைவெளிகளும் பல சுரங் களும் உண்டு. இந்தச் சுரங்களில் சில தனியின்ப முள்ளவை ; வேறு சில கூட்டின்பம் அளிப்பவை. ஒரே நீளமும், கனமும், குணமும், முறுக்குமுள்ள இரண்டு கம்பிகளை ஒரே மாதிரி இழுத்துக் கட்டி மீட்டும்போது ஒரேவித ஒலி உண்டாகும். AB, CD என்பன அப்படி A F A & யுள்ள இரண்டு தந்திகள். CD என்ற தந்தியின் E என்ற மையத்தில் ஒரு குதிரையை முட்டுக் கொடுத்து, CE என்ற பாகத்தையோ அல்லது ED என்ற பாகத் தையோ மீட்டினால், அதில் ஏற்படும் ஒலி, முதல் ஒலியி லிருந்து மாறுபட்டாலும், அதோடு இனிமையாய் இணைந்திருக்கும். அதுபோலவே CE இன் மையமான Fக்கு அம் முட்டைத் தள்ளி வைத்து FD-ஐ மீட்டி னால் உண்டாகும் ஒலிக்கும் முதல் ஒலிக்கும் ஒருவித இனிமை தரும் பொருத்தம் இருப்பதை உணரலாம். இப்படியே மூன்றிலொரு பாகம், ஐந்திலொரு பாகம், ஆறிலொரு பாகம். ஒன்பதிலொரு பாகம், பத்திலொரு பாகம், பதினாறிலொரு பாசம் என்று பாகம் பண்ணி ஒலித்துப் பார்த்தால், இரண்டிலொரு பாகம், மூன்றி பாத்தியர் கோவிந்தாச்சாரி E பண்டைக் காலம் அஹோபலர் வேங்கடமகி, சோமநாதர், ராமா A * பழைய கிரேக்க முறை வட இந்திய சுத்த சுரங்கள் ள B 1 1 A D A ரி 16/15 9/8 9/8 இசை கிறார்கள். இவ் விஷயத்தில் சற்றுக் கருத்து வேற்றுமை யுண்டு. இந்த ஏழு சுரங்கள் சுத்த சுரங்கள் என வழங் கின. காலக்கிரமத்தில் சுத்த சுரங்கள் மாறுபட்டன. ஆனால் பண்டைக் காலச் சாமகானச் சுத்த சுரங்கள் கிட்டத்தட்டத் தற்கால கரஹரப்ரியா ராகத்தின் சுரங்கள்போல இருக்கின்றன. இந்தச் சுத்த சுரங் களிலேற்பட்ட மாறுதல்களை அட்டவணையில் காண லாம் இப்படி ஏழு சுரங்க ளமைந்த ஸ்தாயி சுத்த சப்த கம் என்ற பெயரில் விளங்கிற்று. சுரங்களுக்கு ஷட்ஜம் (ஸ), ரிஷபம் (ரி), காந்தாரம் (க). மத்யமம் (ம), பஞ்ச மம் (ப), தைவதம் (த), நிஷாதம் (நி) என்று முறையே பெயரிட்டார்கள். பழைய தமிழ் நூல்களிலும் இந்த இடைவெளிகளைக் குறித்து விவரித்துக் கூறி, அவை களுக்குப் பெயருமிட்டிருக்கிறார்கள். பார்க்க : இசைத் தமிழ் 32 27 10/9 9/8 256/243: 9:8 6/5 லொரு பாகம், நாலிலொரு பாகம் குறைக்கப்பட்ட நீளத்தில் ஒலிக்கும் சுரம் முதல் சுரத்தோடு மிக இனிமை யாகச் சேர்வதை அறியலாம். ஐந்திலொரு பாகம் குறைத்ததிலிருந்தும் ஒருவித இனிய தொனி ஏற்படு இந்த ஏழு சுரங்களையும் ஆதார ஷட்ஜமாக வைத் துக்கொண்டு பார்த்தால் வேறு சில இடைவெளிகள் கிடைக்கும். மேலும் ஸ-ப, ஸ--ம இடைவெளிகளை அளவுபடுத்தி, ஒவ்வொரு சுரத்திலிருந்தும் வேறு பல சுரங்களை நிருணயிக்கலாம். இயற்கையில் சில சுரங்கள் இனிமை வாய்ந்தவையாகவும் இசைக்கேற்றவையாக வும் இருக்கின்றன. ஆனால் இவற்றில் சில மேற்கூறிய சுத்த சப்தகத்தில் (வட இந்திய சுத்த ஸ்தாயியில் தவிர) உட்படாமலிருக்கின் றன. அந்தரகாந்தாரம் ஓர் இயற்கைச் சுரம் ; தம்புராச் சுருதியில் தானாகவே ஒலிக் கும். இருந்தாலும் அந்தச் சுரம் ஸ-ப, ஸ-ம முறை யில் நேராகக் கிடைப்பதில்லை ; 729/512 என்ற பின் னத்தை 64/45 ஆகவும், 1024/729 என்ற பின்னத்தை 45/32 ஆகவும் திருத்திக்கொண்ட பின்னரே 5/4 கிறது. மேற்கூறியதுபோல் ஒரு ஸ்தாயியில் பற்பல இடை வெளிகளும் சுரங்களும் இருக்கலாம். இவைகளில் எந் தெந்த இடைவெளிகள் சங்கீதத்திற் கேற்றவை என்று தெரியவேண்டும். சுரங்களைக் கொண்டு இசையுண் டாக்குவது என்பது முதன் முதலில் சாமகானத்தில் தான் ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது. சாமகானத் தில் ஒரு ஸ்தாயியில் முதலில் 4 சுரங்களும், பிறகு { சுரங்களும், அதன்பிறகு 7 சுரங்களும் ஏற்பட்டன இந்தச் சுரங்களுடைய ஸ்தானங்களை நிருணயித்திருக் க் 98 81 64 LD LI த 4/3 3/2 5/3 27/16 4/33/2 4/33/2 128/81 4/33/2 4/3 3/2 4/3 3/2 இதற்குப் பதிலாக 58 எடுத்துக்கொண்டால் மேல்நாட்டு டயடானிக் மேளம் கிடைக்கும். சுத்த சுரங்களில் மாறுதல்கள் 815 27/16 : 27/16* நி 16/9 9/5 27/16 ஸ் 243/128 15/8 2 2 2 27/16 2 to to to 2 கிடைக்கிறது. அது இயற்கைச் சுரமாகையால் இத் திருத்தம் ஏற்புடையதாகும். பின்னால் தரப்பட்டுள்ள அட்டவணையும் இத் திருத்தத்தை ஒட்டி அமைந்ததே. பல முறைகளில் கிடைக்கும் இடைவெளிகளில் இந்திய சங்கீதத்திற்குரியதும், காதால் நிருணயிக்கக் கூடியது மாக 22 இடைவெளிகள் இருப்பதாக நிச்சயித்திருக் கிறார்கள். அதற்குமேல் நுட்பமான இடைவெளிக ளிருந்தாலும் அவைகள் தெளிவாகக் கேட்டு உணரக் கூடியவைகளல்லவாதலால் 22 இடைவெளிகள் போதும் என்று தீர்மானித்துள்ளனர். ஆதார ஷட்ஜத்தில் தொடங்கி, ஷட்ஜ-பஞ்சம, ஷட்ஜ-மத்யம முறையால் கிடைக்கும் சுரங்களைக் குறித்து ஆலோசிப்போம்.<noinclude></noinclude> ldax7gr7namvavqi8u4vva2mjvf3cap பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/560 250 445392 1435354 1418065 2022-07-29T06:47:56Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||511|}}</b></noinclude>இசை 1. பன்…அம்ம் 2. 3. 4. 17 5. 6. 1. 2. 3. 4. 5. 6. .7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. =81 388=?! இந்தச் சுரம் நமக்குப் பயன்படாததால் அதற்கு மிக்க அருகிலுள்ளதும் நம் அனுபவத்திற்குற்றதுமான # எனும் சுரத்தை எடுத்துக்கொள்ளலாம். 18. 19. 20. 21. 22. 1 X g=சீ *eotd/Co.— ஷட்ஜ - பஞ்சம இடைவெளி: 3/2 . 1. 2. 3. 4. 5. 6. XXXX சுருதிகளின் பழைய பெயர்கள் சந்தோவதீ தயாவதீ ரஞ்ஜனீ ரக்திகா ரௌத்திரீ க்ரோதா வஜ்ரிகா பிரஸாரிணீ பிரீதி மார்ஜனீ க்ஷிதி ரக்தா சந்தீபனீ ஆலாபனீ மதந்தீ ரோஹிணீ ரம்யா உக்ரா «க்ஷaபி தீவ்ரா குமுத்வதீ மந்தா 7. 8. 18 X = =தீ 9. 10. 11. X ={}=1} இசை [1024/729=1·405: 45/32=1406. இங்கும் வித்தி யாசம் மிகமிகச் சிறிதேயாகும்.] 7. 1 X 1 = (மத்யஸ்தாயி) 8. 9. (மத்யஸ்தாயி) 10. 11. (மத்யஸ்தாயி) 12. X * =42=! X = ! X அவைகளின் இக்காலப் பெயர்கள் மத்ய ஷட்ஜம் ஏகச்ருகிரிஷபம் த்விச்ருதிரிஷபம் த்ரிச்ருதிரிஷபம் சதுச்ருதிரிஷபம் சாதாரணகாந்தாரம் அந்தரகாந்தாரம் ச்யுதமத்யமகாந்தாரம் சுத்தமத்யமம் தீவ்ரமத்யமம் ப்ரதிமத்யமம் ச்யுதபஞ்சமமத்யமம் பஞ்சமம் ஏகச்ருதிதைவதம் த்விச்ருதிதைவதம் த்ரிச்ருதிதைவதம் சதுச்ருதிதைவதம் கோமளகைசிகிநிஷாதம் [64/45=1*422 ; 729/512 =1424. ஆதலால் வித்தி யாசம் மிகமிகச் சிறிதேயாகும். கைசிகிநிஷாதம் காகலிநிஷாதம் ச்யுதஷட்ஜநிஷாதம் X = X == X =128 X-}={# X=924 511 9/8 கோமள சாதாரண காந்தாரம் 32/27 6/5 5/4 32/25 81/64 81/64 81/64 4/3 25/18 27/20 27/20 27/20 64/45 15/32 45/32 45/32 64/45 64/45 64/45 12.7 X [இந்த முறையில் 4/3 மத்யமம் கிடைப்பதில்லை.] ஷட்ஜ - மத்யம இடைவெளி: 4/3 1×1=4 (மத்யஸ்தாயி) (மத்யஸ்தாயி) (மத்யஸ்தாயி) (மத்யஸ்தாயி) (மத்யஸ்தாயி) இது நமக்குப் பயன்படாததால் இதற்குப் பதிலாக 45/32 எனும் சுரத்தை ஏற்கலாம். X=4=} X = X-40=40 X-49 X=¹22 (இந்த முறையில் 3/2 பஞ்சமம் கிடைப்பதில்லை.] இவ்விதம் கிடைத்த சுருதியிடைவெளிகள் பின்வரு மாறு: 1,81/80,256/243, 16/15, 10/9, 9/8 இருபத்திரண்டு சுருதிகள் இசைக் கணக்கு (வெவ்வேறு விதம்) 1 1 1 1 1 25/24 256/243 256/243 256/243 256/243 16/15 10/9 5/3 27/16 (மத்யஸ்தாயி ) (மத்யஸ்தாயி) 40/27 3/2 25/16 128/81 128/81 128/81 8/5 81/64 45/32 64/45 40/27 128/81 16/9 9/5 15/8 48/25 243/128 243/128 243/128 243/128 32/27, 6/5, 5/4, 81/64, 4/3, 27/20, 45/32, 64/45, 40/27, 3/2, 128/81, 8/5, 5/3, 27/16, 16/9, 9/5. 15/8, 243/128. அந்தர காந்தார முறையில் 25/24 என்ற சுருதியும் கிடைக்கும். இந்தச் சுருதிகளில் கையாளச் சௌகரிய மும் காதுக்கினிமையும் உள்ள 22 சுருதிகளையே கரு நாடக இசை முறையில் ஏற்றுக் கொண்டிருக்கிறார் கள். இந்த 22 இடைவெளிகளைக் கணக்கிடுவதிலும் பல கருத்து வேறுபாடுகள் இருந்துவருகின்றன. இந்த இடைவெளிகளைச் சுருதி என்றழைத்தார்கள். சுருதி என்பது காதால் தெளிவாகக் கேட்கக்கூடிய தன்மை உடையது என்று பொருள்படுவது. இந்த 22 சுருதி களின் பெயர்களையும் அவைகளுக்குள்ள இடைவெளி களையும் பேதங்களுடன் அட்டவணையில் காணலாம். ஒரே மோ இராகத்தில் உபயோகப்படுத்தப்படும் ஏழு சுரங்களுக்குள்ள இடைவெளிகளை நிச்சயப் படுத்த இந்த 22 சிறு இடைவெளிகளைப் பலவாறு சேர்க்கவேண்டி வருகிறது. ஓரிடை, இரண்டிடை<noinclude></noinclude> dc28zwyqiaxv9a9944bxa8af74tqzhy பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/561 250 445393 1435356 1418067 2022-07-29T06:52:44Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||512|}}</b></noinclude>இசை முதலிய இடைவெளிகளை ஏகசுருதி, துவிசுருதி, திரி சுருதி, சதுச்சுருதி, பஞ்சசுருதி, ஷட்சுருதி எனப் பெய ரிட்டு அவற்றை உபயோகிப்பது வழக்கம் ஏகசுருகி 256/243,25/24, 81/80 என மூன்று வகைகளாகக் காணப்படுகிறது. பரத முனிவர் 81/80 இடைவெளி யைப் பிரமாண சுருதி என்று கூறியிருக்கிறார். உப யோகத்திலுள்ள இடைவெளிகளில் இதுதான் மிகச் சிறிதானது.மேனாட்டில் உபயோகத்திலிருக்கும் சென்ட் கணக்கில் 265/243 அளவுள்ள ஏகச் சுருதி 90 சென் டாகும்; அதே கணக்கில் 25/24 என்பது 70 சென் டும், 81/80 என்பது 22 சென்டுமாகும். துவிசுருதி அநேகமாக 16/15 ஆகவே கணக்கிடப் படும்; 10/9 என்பது திரிசுருதியாகும். சில சமயங் களில் 27/25 கூட திரிசுருதியாக உபயோகப்படும். வேங்கடமகியுடைய சுத்த சப்தகத்தில் 2187/2048 அளவுள்ள ஒருவகைத் திரிசுருதி உபயோகப்படுத்தப்பட் டிருக்கின்றது. 9/8 சதுச்சுருதியாகும். இதற்கு மேற் பட்ட இடைகள் ஒரே மேள ராகத்தில் வருவது அபூர் வம். ஆனால் வேங்கடமகி 32/27 இடையுள்ள ஒரு பஞ்சசுருதியை உபயோகித்திருக்கிறார். பழைய தமிழ் நூல்களில் இந்த 22 சுருதிகளைக் குறித்து எழுதப்பட் டிருக்கிறது. இந்தச் சிறு இடைவெளிகளை மாத்திரை என்றும் அலகுகள் என்றும் கூறியிருக்கி கள் றார்கள். பொதுவாக ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் தாம் ஏற் றுக்கொள்ளப்பட்டு வந்தாலும் இது சம்பந்தமாக வேறு கருத்துக்களும் உண்டு. முற்காலத்தில் சோஹலர் என்னும் பெரியார் 66 சுருதிகள் ஒரு ஸ்தாயியில் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். வேங்கடமகிக் குப் பின்னெழுதப்பட்ட சங்கீத சாரசங்கிரகம் எனும் (#) gate_740 1 1 சுத்த ரிஷபம் (ரி.) சதுச்ருதி ரிஷபம் (ரி, ) சுத்த காந்தாரம் (க,) 16/15 9/8 (10/9) (க ) சாதாரண காந்தாரம் (க) ஷட்ச்ருதி ரிஷபம் (ரி;) அந்தரகாந்தாரம் சுத்த மத்யமம் (ம ) 6/5 512 5/4 4:3 நூலில் 24 சுருதிகளைப்பற்றிக் கூறப்பட்டிருந்தாலும், அந்நூலை எழுதியவர் வேங்கடமகி அல்லர் என்று இன்று தெரிகிறது. மேலும் வட இந்தியாவில் சில வித்துவான் களும், தென்னிந்தியாவில் தஞ்சை ஆபிரகாம் பண்டித ரும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் அமைப்பதுதான் முறை என்று கூறியிருக்கிறார்கள். இன்னும் சில வித்துவான்கள் ஒரு ஸ்தாயியில் 27 சுருதிகள் இருக் கின்றனவென்றும், 32 சுருதிகள் இருக்கின்றனவென் றும் கருதுகிறார்கள். ஆராய்ந்து பார்த்தால் எவ்வளவு இடைவெளிகள் வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்று ஏற்படும். ஆனால் இப்போது பழக்கத்தில் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பெற்றவை 22 சுருதி களே. கருநாடக இசைக்கு இவை போதுமானவை என்று தோன்றுகிறது. இலட்சணத்திற்கு இப்படி. 22 சுருதிகளை நிருணயப் படுத்தி இருந்தாலும் பழக்கத்தில் 16 பெயர்களுடன் விளங்கும் 12 சுரங்கள் தாம் வழங்கி வருகின்றன. இந்த 12 சுரங்களுடைய ஸ்தானங்களை அட்டவணையில் கண்டவாறு கணக்கிடலாம். மேனாடுகளில், பியானோ போன்ற வாத்தியங்களைச் செய்பவர்கள் ஒரு ஸ்தாயியிலுள்ள இடைவெளிகளைச் சமமாக்கி அவற்றிற்கிணங்கச் சுர ஸ்தானங்களை ஏற் படுத்துகிறார்கள். இத்தகைய சம இடைவெளிகள் கருநாடக இசைக்கு உதவா. அவற்றை ஆதாரமாகக் கொண்ட பாட்டு, இம்முறைக்கு முற்றிலும் முரண் பாடானது. 22 சுருதிகளைச் சம இடைகளாக்கும் போது இயற்கைச் சுரங்களாய் விளங்கும் மத்யம பஞ்ச மச்சுரங்கள்கூட ஸ்தானம் தவறிப்போகும்; 12 சுர ஸ்தானங்களைச் சம இடைப்படுத்தினால் கேட்கவேண் மேற்கூறியபடி அமைக்கப்பட்ட இசைக் கருவி டுமா? பிரதி மத்யமம் (ம) பஞ்சமம் சுத்த தைவதம் (த1) சதுச்ருதி தைவதம் (த) சுத்த நிஷாதம் (நி,) இசை 64/45 3/2 (40/27) (5/3) 8/5 27/169/5 15/8 கைசிகி நிஷாதம் (நி,) ஷட்ச்ருதி தைவதம் (த) காகலி நிஷா தம் (நிற) தாரஷட்ஜமம் (ச்) (16/9) 2 பன்னிரண்டு சுரங்களின் ஸ்தானங்கள் தெலுங்கு நூலிலும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் களிலுண்டாகும் சுரங்களுக்குக் காது பழக்கப்பட்டுப் அமைந்த பிரமவீணையைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. மேளாதிகாரலட்சணம் என்னும் சமஸ்கிருத நூலில் மேற்கூறிய 24 சுருதிகளின் பெயர்களும் காணப்படுகின் றன. மேற்காணும் பட்டியில் உள்ள 22 பெயர்களைத் தவிர,காந்தா, உத்தீபினீ எனும் இரண்டு சுருதியின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எழுபத் திரண்டு மேளகர்த்தா முறையை நிலைநாட்டிய வேங்கட மகி ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளை அமைத்தே சதுர்த் தண்டிப் பிரகாசிகையை எழுதியிருக்கிறார். இந் நூலுக்கு அனுபந்தமான இராகலட்சணம் எனும் போனால் உண்மையான கருநாடக இசையின் நுட்பங் களை அறியும் திறன் குறைந்துபோகும். ஒரு ஸ்தாயி யில் 53 சம இடைகளை அமைத்தால் ஒருவேளை கரு நாடக இசைக்கு வேண்டிய 22 சுருதிகள் அவைகளில் உட்படலாம். பலவித கமகங்களால் அழகுபெறும் கருநாடக இசைக்கு ஒரு ஸ்தாயியிலுள்ள நுட்பமான சுருதிகளை நிருணயம் செய்து, அவற்றை ஆதாரமாகக்கொண்டு பாடுவது அல்லது வாத்தியங்களில் வாசிப்பது கலைத் தன்மைக்கு ஏற்றதாகாது. நம.து அனுபவத்தில் சுரம்<noinclude></noinclude> kossf2txm06xto6amxqvuk8vk7zcx42 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/563 250 445395 1435357 1418071 2022-07-29T06:53:25Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||514|}}</b></noinclude> இசை பிரதிமத்யம மேளங்கள் 55. சியாமளாங்கி 56. ஷண்முகப்ரியா 57. சிம்மேந்திரமத்யமம் 58. ஹேமவதி 59. தர்மவதி 60.நீதிமதி 61. காந்தாமணி ரிஷபப்ரியா 62. 63. லதாங்கி வாசஸ்பதி 37. சாலகம் 38. ஜலார்ணவம் 39. ஜாலவராளி 40. நவநீதம் 41. பாவனி 42. ரகுப்ரியா 43. கவாம்போதி 44. பவப்ரியா 45. சுபபந்துவராளி 46. ஷட்விதமார்க்கிணி 64. 47. சுவர்ணாங்கி 48. திவ்யமணி 49. தவளாம்பரி 50. நாமநாராயணி 51. காமவர்த்தனி 52. ராமப்ரியா 53. கமனச்ரம 54. விச்வம்பரி 65. மேசகல்யாணி 66. சித்ராம்பரி 67. ஸுசரித்ர 68. ஜோதிஸ்வரூபிணி 69. தாதுவர்த்தினி நாஸிகாபூஷணி கோசலம் 70. 71. 72. ரசிகப்ரியா 514 இசைக்குறி யிடல் : இசையை எழுத்து மூலம் காண்பிப்பதற்கு இரண்டு முறைகள் உள. 1. ச ரி க ம பதநி என்னும் சுர எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதுவது. இந்த முறையை இந்திய இசை யில் காணலாம். இதற்கு மேனாட்டு இசையில் டானிக் சோல்பா குறியீடு (Tonic Solfa Notation) என்று பெயர். 2.சுரங்களைக் குறிகளைக்கொண்டு விளக்குதல். இதற்கு ஸ்டாப் குறியீடு (Staff Nota- tion) என்று பெயர். இது மேனாட்டு இசையில் உபயோகப்படுகிறது. இதில் 5 கோடுகளைப் பயன் படுத்துவார்கள். சுரக் குறிகள் இருக்கும் இடத்தி லிருந்து அந்தக் குறிகள் என்ன சுரங்களைக் குறிக் கின்றன என்பது தெளிவாகும். உதாரணமாக என்பது சரிகமபதநிச {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 563 |bSize = 414 |cWidth = 203 |cHeight = 92 |oTop = 335 |oLeft = 6 |Location = center |Description = }} என்பதைக் குறிக்கும். இன்னும் சுரங்களின் கால அளவுகளைக் காட்டுவதற்கும், கமகங்களைக் காட்டுவ தற்கும் தக்க குறிகள் ஸ்டாப் குறியீட்டில் உள. கருநாடக சங்கீதத்திலுள்ள இசைக் குறிகளை, சுரங்களின் கால அளவைக் காட்டுவதற்காக ஏற்பட் சுரங்களின் ஸ்தாயிகளைக் காட்டுவதற்காக ஏற்பட்டவை, கமகங்கள் முதலியவற்றைக் குறிக்கும் ஏனைய குறிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். டவை, ச என்னும் குறில் சுரம் ஓர் அட்சர காலத்தைக் குறிக்கும். சா என்னும் நெடில் சுரம் இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும். ஒரு சுரத்திற்கப்பால், காற் புள்ளி போடப்படின், அதன் கார்வை ஓர் அட்சர காலம் அதிகமாகும்; அரைப்புள்ளி போடப்படின் அதன் கால அளவு இரண்டு அட்சரங்கள் அதிகமாகும். அதிக அட்சர காலங்களைக் காட்டுவதற்குத் தேவை யான காற் புள்ளிகளோ, அரைப் புள்ளிகளோ போடப் படும். அரை அட்சர காலத்தைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு கோடு இடப்படும். கால் அட்சர காலத்தைக் காட்ட இரு கோடுகளும், அரைக்கால் அட்சர காலத்தைக் காட்ட மூன்று கோடுகளும் இடப்படும். உ-ம்: F ச 1 }} B ==== சை ச ச ச ச = சசசசசசச F மேல் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத்தின்மேல் ஒரு புள்ளியும், கீழ் ஸ்தாயியைக் காட்டுவதற்குச் சுரத் தின்கீழ் ஒரு புள்ளியும் போடப்படும். மத்தியஸ்தாயிக் குப் புள்ளி இராது. உ-ம் : சரிகம் சரிகம் சரிகம (மேல் ஸ்தாயி) (மத்திய ஸ்தாயி) (கீழ் ஸ்தாயி) தாளங்களில் ஆறு அங்கங்களைக் காட்டும் குறிகள்: அனுத்ருதம் குரு 8 த்ருதம் புலுதம் g லகு 1 காகபாதம் + மற்றக் குறிகள் :- அலைவு கோடு கம் பித சுரத்தைக் குறிக்கும்;* நட்சத்திரக்குறி பாஷாங்க ராகங்களில் தோன்றும் அன்னிய சுரத்தைக் குறிக்கும்; || இது பாட்டில் ஓர் அங்கத்தின் முடிவையோ, அல்லது பாட்டின் முடிவையோ காட்டும். இந்த வளைவுக் கோடு ஒரு சுரத் தொடரின்மேல் இருந்தால் அந்தச் சுரங்களை ஒரே பிரயோகமாக வாசிக்க வேண்டுமென்று குறிக்கும். இந்திய நாட்டு இசை பண்டைக்கால முதல் இசைக்கலையின் முக்கிய இருப் பிடங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இந் திய இசையியலில் உள்ளன யாவும் யுக்திக்கும் அனுபவத் திற்கும் பொருந்தினவாகவே உள்ளன. மேலும்,'அகி லத்துவம்' (Comprehensiveness) என்னும் அமிச மும் அதில் உள்ளது; இந்திய இசையில் காணப்படாத மேளமோ, இராகமோ, தாளமோ கிடையாது என்று சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. இராக முறையும் 72 மேள முறையும் இசை உலகத்திற்கு இந்தியர்கள் கொடுத்த கொடைகளாகும். சுர எழுத்துக்கள் (Solfa Syllables) ஸ ரி க ம ப த நி என்பவை முதன் முத லில் இந்திய சங்கீதத்தில்தான் ஏற்பட்டன. ஐரோப் பிய சங்கீத டோ,ரே,மி,பா,ஸோ, லா, ஸீ (Doh ray, me, fah soh, la, si) என்பவை பின்னரே ஏற்பட்டன. இராகமே சுத்த இசை (Absolute music) உண்டாவதற்கு வழிகாட்டி யாயிற்று. நாலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பரத நாட்டிய சாத்திரத் தில், இசைக் கருவிகள், நாதத்தை உண்டாக்குவதற் கான சாதனங்களைக் கொண்டு தத (Tata), ஸுஷீர (Sushira), அவனத்த (Avanaddha), கன (Ghana) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினையையே இப்பொழுது உலகம் முழுவதும் பின்பற்றுகிறது. தற்காலத்தில், அவை தந்திக் கருவிகள் (Chordo- phones), காற்றுக் கருவிகள் (Aerophones), தோற் கருவிகள் (Membranophones), கைத்தாளங்கள் (Autophones) என வழங்கப்படுகின் றன. இத்தகைய சிறந்த இசைக் கலையில் தென்னிந்தியா வானது பண்டைக் காலத்திலிருந்தே பெயர்பெற்று<noinclude></noinclude> 64nuukgoogv3kn0474u60v6ogycy348 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/580 250 445412 1435366 1418095 2022-07-29T07:03:41Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||531|}}</b></noinclude> இசைநாடகம் லும், அறிவினைத் தெளிவடையச் செய்தலும், மனத்தை ஒருமை நிலையில் நிறுத்தலும், புகழ்பட வாழச் செய்த லும். உறுதிப் பொருளை வற்புறுத்தலும், முடிந்த பயனைக் கூறுதலும், மெல்லோசையால் மன அமைதி யைத் தருதலும், உச்சநிலையாகிய ஓசையால் மக்களது உணர்வைத் தூண்டித் தொழிற்படச் செய்தலும் இசைப் பாடலாற் பெறும் எண்வகைப் பயனெனக் கொள்வர். தமிழ் முன்னோர். க.வெ. 531 நூல்கள் : சங்கத் தொகை நூல்கள் : சிலப்பதிகாரமும் அதன் உரைகளும்: ஆபிரகாம் பண்டிதர், கருணாமிருத சாகரம்: விபுலாநந்த அடிகள், யாழ்நூல் : பூர்வீக சங்கீத உண்மை. இஞ்சி ருரையாலும், இடைச்சங்கப் புலவர்க்கு நூலாயிருந்த தென இறையனார் அகப்பொருளுரையாலும் அறிய லாம். அகத்திய முனிவர் மாணவர் என்று இக் காலத்து வழங்கும் பெயர்களில் சிகண்டியார் பெயர் இல்லை. இஞ்சி முக்கியமான வாசனைப் பண்டங்களில் ஒன்று. இதன் தாயகம் ஆசியாக் கண்டத்தின் வெப்ப வலயம். இப்போது இது இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, சீனம், ஜப்பான், டச்சுக் கிழக்கிந் தியத் தீவுகள் முதலியவிடங்களில் பயிராகிறது. இதை வாசனைப் பண்டமாகவும், மருந்தாகவும், ஆதிகால முதல் இந்தியரும் சீனரும் பயன்படுத்தி வந்தனர் என் பது நூல்களிலிருந்து தெரிகிறது. இஞ்சி என்பது செடியின் மட்டத்தண்டுக் கிழங்கு (Rhizome). இச்செடி. 1 - 3 அடி வளரும். இதன் தண்டு இலை உறை மூடப்பட் களால் டிருக்கும். வெளிர்பச்சை நிற முள்ளது. இரண்டு வரிசையாக அமைந் பதிலாக இசைநாடகம் (Opera): சாதாரண நாடகத் தில் பாட்டும் இசையும் இருக்கலாம்; ஆனால் அவை முக்கியமானவையல்ல. இசைநாடகத்தில் பாட்டும் இசையுமே முக்கியம். பழங் காலத்திலிருந்தே பாட் டுடன் கூடிய நாடகங்கள் நடிக்கப் பெற்றதுண்டு. ஆனால் பாத்திரங்களின் சம்பாஷணைக்குப் வேறு குரல் இசையையோ, கருவி இசையையோ பயன் படுத்தும் வழக்கம் இருந்ததில்லை. பழங்காலக் கிரேக்க நாடக அரங்கு உச்சநிலையை அடைந்திருந்த காலத்தில் மேற்கூறிய வகையில் அமைந்திருந்த இசைநாடகங்கள் பல இயற்றப்பட்டு நடிக்கப்பட்டு வந்தன. அம் முறை யைப் பின்பற்றிப் பதினேழாம் நூற்றாண்டின் தொடக் கத்தில் இத்தாலியில் இசைநாடகங்களை இயற்றி இருக்கும். பூக்கள் நடிக்கத் தொடங்கினார்கள். அக் காலத்தில் வெனிஸ் நகரில் நடிக்கப்பட்ட இசைநாடகங்களை ஐரோப்பா த மாறொழுங்குள் ளது. 6 அங்குலத் திற்குமேல் நீளமுள் ளது. முனை கூராக காம்பில்லா தவை. மஞ்சரி சுமார் ஓர் அடி நீளமிருக்கும். இஞ்சிக் கிழங்கை மெல்லிய தோல் மூடியிருக்கும். இதி லிருந்து சல்லி வேர் இஞ்சி வந்திருக்கும். இதில் குருத்துக்கள்நிறைந் திருக்கும். ஒவ்வொரு குருத்தும் முளைத்துத் தனிச் செடியாகும் ஆற்றலுள்ளது. வின் பல பகுதிகளிலிருந்து மக்கள் வந்து காண்பது வழக்கம். முதன் முதலில் பழங்காலப் புராணக் கதை களை இசைநாடகங்களாக அமைத்தார்கள். ஆனால் அவற்றைப் பொதுமக்களும் விரும்பத் தொடங்கியபின் வீரமும் காதலும் நிறைந்த கதைகள் இசை நாடகங்க ளாக உருப்பெற்றன. ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கு இசைநாடகப் பகுதியைச் சேர்த்து நடித்தார்கள். 18ஆம் நூற்றாண்டின் இடையில் வேடிக்கைக் கதை களை இசைநாடகமாக எழுதும் பழக்கம் தோன்றியது. இசைநாடகத்தின் கேலி வடிவமாக வாட்வில் (Vaudeville) என்ற நாடக வடிவம் தோன்றியது. மேனாட்டு இசையாசிரியர்களில் புகழ்பெற்ற ஹாண் டல், மோசார்ட், வாக்னர், சாய்கோவ்ஸ்கி, முஸ் ஸார்ஸ்கி ஆகியோர் சிறந்த இசைநாடகங்களை எழுதி யுள்ளனர். இசைநாடகத்திற்கு இசையின் தரத்தை விட நாடகப் பண்பே முக்கியமானது. இசை நாடக ஆசிரியர் இசை யொலிகளால் மக்களின் உள்ளத்தில் எவ்வாறான உணர்ச்சிகள் தோன்றும் என்பதை அறிந் திருப்பதோடு நாடகக் கலையின் நுணுக்கங்களையும் பயின்றிருக்கவேண்டும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 580 |bSize = 414 |cWidth = 126 |cHeight = 180 |oTop = 162 |oLeft = 285 |Location = right |Description = }} சாகுபடி: இஞ்சிச் சாகுபடிக்கு நல்ல வளமும் காற் ருே முமுள்ள நிலம் வேண்டும். வெப் இதன் சாகுபடிக்கு முக்கியமானது. இவ்விரண்டு அனுகூலங்க ளோடு, நல்ல வடிகாலும், போதுமான மழையுமுள்ள இடமெங்கும் இது பயிராகும். இஞ்சிக் கிழங்கைக் குருத்துக்கள் உள்ள துண்டுகளாக்கி, நட்டுப் பயிர் செய் கின்றனர். மலையாளம், தென்கன்னடம் முதலிய மேற் குக் கடற்கரைப் பிரதேசங்களில் இது அதிகமாக வான வாரிப் பயிராக விளைகிறது. இங்குச் சித்திரை கடைசி அல்லது வைகாசி முதல் வாரத்தில் கோடை மழை பெய்ததும் நிலத்தை உழுது, அதில் 3 அடி அகலமும், வேண்டிய அளவு நீளமுமுள்ள பாத்திகள் அமைக்க வேண்டும். இடையில் வடிகாலுக்காக ஓரடி வாய்க்கால் இருக்க வேண்டும். அந்தப் பாத்திகளில் 9. முதல் 12 அங்குலம் தூரத்துக் கொன்றாகச் சிறு குழி செய்து, அக்குழியில் ஒவ்வொரு பிடி பொடிசெய்த மாட்டு எரு வைப் போட்டு, ஒன்று அல்லது இரண்டு முனைகளுள்ள சுமார் ஓரங்குலமுள்ள இஞ்சித் துண்டுகளை நட்டு அக் குழியை மூடவேண்டும். இவ்விதம் நட ஓர் ஏக்கருக்கு 800 முதல் 1,200 ராத்தல்வரை விதைக் கிழங்குகள் வேண்டும். நடவான பாத்திகளைச் சீக்கிரம் மட்கக் கூடிய பசுந்தழை ஏக்கருக்கு 4,000 முதல் 8,000 ராத்தல் வரை போட்டுக் கனமாக மூடவேண்டும். இது பாத்திகளில் மண் மழையின் வேகத்தால் கரைவதைத் கதையையும் சம்பாஷணைகளையும் இசை வடிவில் கொண்டு, இசைநாடகங்கள் போன்ற நாடகங்கள் இந்தியாவிலும் எழுதப்பட்டுள்ளன. இவற்றுட் சில நாட்டிய நாடகங்களாக நடிக்கப்பட்டன என்பதற்குச் சான்று உள்ளது. இவற்றுள் தியாகராஜரது நௌகா சரித்திரம், பிரகலாத பக்த விஜயம், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரம், அருணாசலக் கவி ராயரின் இராம நாடகம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இசை நுணுக்கம் ஓர் இசை இலக்கண நூல். இது சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரன் என்பவ னுக்கு இசை யறிவிக்க, அகத்தியர் மாணவர்களிற் சிகண்டியார் என்பவர் இயற்றிய நூல் என்பர். இஃது இடைச்சங்க காலத்தது என்று அடியார்க்கு நல்லா BVK<noinclude></noinclude> nkwx3t8icmxgaqnuuy3oxmjw9tcgbs6 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/584 250 445416 1435365 1418100 2022-07-29T07:02:53Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||535|}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 143 |oTop = 404 |oLeft = 11 |Location = center |Description = இடமாறுதோற்றம் }} இடமாறுதோற்றம் தொடர்புடையன என்றும், அதனால் நியதிக்கொள்கை யைப் பின்பற்றுவன (Deterministic) என்றும் கூறி வந்தார்கள். ஆனால் இக்காலத்துப் பௌதிக அறிஞர் கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. சக்கியின் புறப் பாடு ஒழுங்காக நடைபெறுவதில்லை என்றும், விட்டு விட்டு. நடைபெறுவதாகும் என்றும் கூறுகிறது பிளான்க் (Planck) என்பவர் கண்டு கூறும் பௌதிக விதி. ஒரு பொருள் உதாரணமாக ஓர் எலெக்ட்ரான் அல்லது மின் அணுத் தொடக்கத்தில் நின்ற இடத் தையும் அதன் வேகத்தையும் அறிந்து கொண்டாலும் அ.து இறுதியில் என்ன செய்யும் என்பதை நிச்சயமாகக் கூறமுடியாது என்று குவான்டம் எந்திரவியல் என் னும் நவீன பௌதிகப் பகுதி கூறும் நியதியிலாக் கொள்கை (Principle of Indeterminacy) கூறு கிறது. அப்படியானால் காரண காரிய உறவிலுள்ள நம்பிக்கையைத் துறந்துவிட வேண்டியதே என்று கூறு வார் உளர். அந்த நம்பிக்கையைத் துறக்க வேண்டாம், அதற்குப் பதிலாக அந்தக் கொள்கையினைத் திருத்தி அமைப்போம் என்று கூறுவாரும் உளர். இடம், காலம், காரணம் ஆகிய மூன்றையும் பற்றிய கருத்துக்களை அடியோடு திருத்தி அமைக்க வேண்டிய அவசியத்தை உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சிகள் (Psychic Phenomena) காட்டுகின்றன. சாதாரண மாக இடம் என்பது மூன்று பரிணாமங்களுடையது. காலம் என்பது ஒரு பரிணாமமுடையது. ஆனால் உள்ளத் தீன் அசாதாரண நிகழ்ச்சி ஆராய்ச்சியாளர் இடமும் காலமும் பல பரிமாணங்களுடையனவாகக் கூறு கிறார்கள். ஆகவே இடம், காலம், காரணம் ஆகிய மூன்று பதார்த்தங்களுக்கும் பதிலாக, அவற்றினும் அதிக அடிப்படையான கருத்துக்கள் உருவாகலாம் என்று தோன்றுகிறது. சீ.டி.கி. இடமாறுதோற்றம் (Parallax) : ஒரு பொரு ளைப் பார்ப்பவன் இடம் மாறினால் அப்பொருள் இருப்ப தாகத் தோன்றும் திசையும் மாறுகிறது. இந்த மாற் றம் 'இடமாறுதோற்றம்' எனப்படுகிறது. நமது முகத் திற்கு நேரே ஒரு விரலை நீட்டிக் கொண்டு, அதை முதலில் வலக் கண்ணாலும், பிறகு இடக் கண்ணாலும் பார்க்கும்போது அது இடம் விட்டு இடம் மாறுவது போல் தோன்றுகிறது. இவ்விளைவு இடமாறுதோற் றத்தால் உண்டாவது. இரு கண்களாலும் பொருள் A C A 535 b இடமாறுதோற்றம் a;b : இடமாறுதோற்றத்தின் கோணங்கள் களை நோக்கும்போது இந்த விளைவினாலேயே நாம் அவை இருக்கும் தொலைவை அறிய முடிகிறது. நில அளவையிலும் ஓரிடத்திலிருந்து ஒரு பொருளின் தொலைவை அறிய அந்த இடத்தின் இரு புறங்களிலும் உள்ள வேறு இரண்டு இடங்களிலிருந்து அப் இடிதுப்பாக்கி பொருளின் தொலைவைக் கணக்கெடுத்துக் கொண்டு,- அவற்றைப் பயன்படுத்தி, முதலிற் குறிப்பீட்ட இடத்தி லிருந்து அப்பொருளின் தொலைவை அறிவதுண்டு. இதில் கையாளப்படும் தத்துவமும் இடமாறுதோற் றமேயாம். புவியின் மேலுள்ள ஒருவன் சந்திரனை நோக்கும் திசை புவியின் மையத்திலிருந்து அதை நோக்கும் திசை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 93 |oTop = 101 |oLeft = 215 |Location = center |Description = }} இடமாறுதோற்றம் a.b : இடமாறுதோற்றத்தின் கோணங்கள் யினும் வேறாக இருக்கும். இவ்விரு திசைகளுக்கும் உள்ள வேறுபாடு சந்திரனின் : இடமாறுதோற்றம் என்று கூறப்படும். படத்தில் A என்பது புவியின் மேல் நின்று சந்திரனைப் பார்க்கும் இடம்; B என்பது சந்திரன்;c என்பது புவியின் மையம். இப்போது ABC என்னும் கோணம் சந்திரன் இடமாறுதோற் n CAC றம் ஆகும். சந்திரனது தொலைவை என்ற சைன் ABO சூத்திரத்தைக் கொண்டு கணக்கிடலாம். இது சந்தி ரன் அடிவானத்திலிருந்து உள்ள - உயரத்தைப் பொறுத்து வேறுபடும்.. சந்திரன் அடிவானத்திலிருக் கும்போது இதன் அளவு உச்சமாக இருக்கும். -- புவி யின் வடிவம் சரியான கோளமாக இல்லாததாலும் இதன் அளவில் வேறுபாடுகள் தோன்றுகின்றன். சந்திரன் சராசரி இடமாறுதோற்றம் சுமார் 2•5%= சூரியன் இடமாறுதோற்றம் சுமார் 88: நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருப்பதால் புவி யில் இரு இடங்களிலிருந்து அவற்றின் நிலைமா ற்றம் புலப்படுவதில்லை. ஆனால் சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 9.3 கோடி-மைல். ஆகையால் புவியானது சூரியனைச் சுற்றி வருகையில் பருவத்தை யொட்டி ஒரு நட்சத்திரத்தின் நிலையில் மாறுதல் தெரிய லாம். இது நட்சத்திர இடமாறுதோற்றம் என்றும், வருடாந்தர இடமாறுதோற்றம் என்றும் கூறப்படும். நமக்கு மிக அருகிலுள்ள ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் 076" ஒரு நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் p எனில் அதன் தொலைவு மைல். 2X93X10° சைன் p இடமாறுதோற்றங்களை அளவிட்டு நட்சத்திரங் களின் தொலைவுகளை மிகத் திருத்தமாகக் கணக்கிட முடிகிறது. இதிலிருந்து இடமாறுதோற்ற அளவுகள் மிக முக்கியமானவை என்பது விளங்கும். இடிதாங்கி: பார்க்க: மின்னல். இடிதுப்பாக்கி (Blunderbuss) சில நூற் றாண்டுகள் முன்வரை வழக்கத்திலிருந்த ஒரு துப்புரக்கி வகை. இது வாயகலமானது. இதன் வாயின் வழியே பல குண்டுகளை இட்டு நிரப்புவார்கள். துப்பாக்கியைச் சுட்டால் குண்டுகள் வெளிப்பட்டு நாற்புறமும் சிதறும். ஆகையால் இலக்கு அருகிலிருந்தால் இக் குண்டுகளிற்<noinclude></noinclude> 7k5sf3pw8ylivdig6cdy0dkb1v0wewe 1435436 1435365 2022-07-29T10:18:34Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>இடமாறுதோற்றம்{{rh||535|}} {{Right|இடிதுப்பாக்கி</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 143 |oTop = 404 |oLeft = 11 |Location = center |Description = இடமாறுதோற்றம் }} தொடர்புடையன என்றும், அதனால் நியதிக்கொள்கையைப் பின்பற்றுவன (Deterministic) என்றும் கூறி வந்தார்கள். ஆனால் இக்காலத்துப் பௌதிக அறிஞர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. சக்தியின் புறப்பாடு ஒழுங்காக நடைபெறுவதில்லை என்றும், விட்டுவிட்டு நடைபெறுவதாகும் என்றும் கூறுகிறது பிளான்க் (Planck) என்பவர் கண்டு கூறும் பௌதிக விதி. ஒரு பொருள் உதாரணமாக ஓர் எலெக்ட்ரான் அல்லது மின் அணுத் தொடக்கத்தில் நின்ற இடத்தையும் அதன் வேகத்தையும் அறிந்து கொண்டாலும் அது இறுதியில் என்ன செய்யும் என்பதை நிச்சயமாகக் கூறமுடியாது என்று குவான்டம் எந்திரவியல் என்னும் நவீன பௌதிகப் பகுதி கூறும் நியதியிலாக் கொள்கை (Principle of Indeterminacy) கூறுகிறது. அப்படியானால் காரண காரிய உறவிலுள்ள நம்பிக்கையைத் துறந்துவிட வேண்டியதே என்று கூறுவார் உளர். அந்த நம்பிக்கையைத் துறக்க வேண்டாம், அதற்குப் பதிலாக அந்தக் கொள்கையினைத் திருத்தி அமைப்போம் என்று கூறுவாரும் உளர். இடம், காலம், காரணம் ஆகிய மூன்றையும் பற்றிய கருத்துக்களை அடியோடு திருத்தி அமைக்க வேண்டிய அவசியத்தை உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சிகள் (Psychic Phenomena) காட்டுகின்றன. சாதாரணமாக இடம் என்பது மூன்று பரிணாமங்களுடையது. காலம் என்பது ஒரு பரிணாமமுடையது. ஆனால் உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சி ஆராய்ச்சியாளர் இடமும் காலமும் பல பரிமாணங்களுடையனவாகக் கூறுகிறார்கள். ஆகவே இடம், காலம், காரணம் ஆகிய மூன்று பதார்த்தங்களுக்கும் பதிலாக, அவற்றினும் அதிக அடிப்படையான கருத்துக்கள் உருவாகலாம் என்று தோன்றுகிறது. சீ.டி.கி. <b>இடமாறுதோற்றம் (Parallax) </b>: ஒரு பொருளைப் பார்ப்பவன் இடம் மாறினால் அப்பொருள் இருப்பதாகத் தோன்றும் திசையும் மாறுகிறது. இந்த மாற்றம் 'இடமாறுதோற்றம்' எனப்படுகிறது. நமது முகத்திற்கு நேரே ஒரு விரலை நீட்டிக் கொண்டு, அதை முதலில் வலக் கண்ணாலும், பிறகு இடக் கண்ணாலும் பார்க்கும்போது அது இடம் விட்டு இடம் மாறுவது போல் தோன்றுகிறது. இவ்விளைவு இடமாறுதோற்றத்தால் உண்டாவது. இரு கண்களாலும் பொருள் களை நோக்கும்போது இந்த விளைவினாலேயே நாம் அவை இருக்கும் தொலைவை அறிய முடிகிறது. நில அளவையிலும் ஓரிடத்திலிருந்து ஒரு பொருளின் தொலைவை அறிய அந்த இடத்தின் இரு புறங்களிலும் உள்ள வேறு இரண்டு இடங்களிலிருந்து அப் பொருளின் தொலைவைக் கணக்கெடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்தி, முதலிற்குறிப்பிட்ட இடத்திலிருந்து அப்பொருளின் தொலைவை அறிவதுண்டு. இதில் கையாளப்படும் தத்துவமும் இடமாறுதோற்றமேயாம். புவியின் மேலுள்ள ஒருவன் சந்திரனை நோக்கும் திசை புவியின் மையத்திலிருந்து அதை நோக்கும் திசை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 93 |oTop = 101 |oLeft = 215 |Location = center |Description = }} யினும் வேறாக இருக்கும். இவ்விரு திசைகளுக்கும் உள்ள வேறுபாடு சந்திரனின் இடமாறுதோற்றம் என்று கூறப்படும். படத்தில் A என்பது புவியின் மேல் நின்று சந்திரனைப் பார்க்கும் இடம்; B என்பது சந்திரன்; C என்பது புவியின் மையம். இப்போது ABC என்னும் கோணம் சந்திரன் இடமாறுதோற்றம் ஆகும். சந்திரனது தொலைவை AC/சைன் ABC என்ற சூத்திரத்தைக் கொண்டு கணக்கிடலாம். இது சந்திரன் அடிவானத்திலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்து வேறுபடும். சந்திரன் அடிவானத்திலிருக்கும்போது இதன் அளவு உச்சமாக இருக்கும். புவியின் வடிவம் சரியான கோளமாக இல்லாததாலும் இதன் அளவில் வேறுபாடுகள் தோன்றுகின்றன். சந்திரன் சராசரி இடமாறுதோற்றம் சுமார் 57’ 2.5” சூரியன் இடமாறுதோற்றம் சுமார் 8.8”. நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருப்பதால் புவியில் இரு இடங்களிலிருந்து அவற்றின் நிலைமாற்றம் புலப்படுவதில்லை. ஆனால் சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 9.3 கோடி-மைல். ஆகையால் புவியானது சூரியனைச் சுற்றி வருகையில் பருவத்தையொட்டி ஒரு நட்சத்திரத்தின் நிலையில் மாறுதல் தெரியலாம். இது நட்சத்திர இடமாறுதோற்றம் என்றும், வருடாந்தர இடமாறுதோற்றம் என்றும் கூறப்படும். நமக்கு மிக அருகிலுள்ள ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் 0.76" ஒரு நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் p எனில் அதன் தொலைவு மைல். <u>2X93X10°</u> சைன் p இடமாறுதோற்றங்களை அளவிட்டு நட்சத்திரங் களின் தொலைவுகளை மிகத் திருத்தமாகக் கணக்கிட முடிகிறது. இதிலிருந்து இடமாறுதோற்ற அளவுகள் மிக முக்கியமானவை என்பது விளங்கும். இடிதாங்கி: பார்க்க: மின்னல். இடிதுப்பாக்கி (Blunderbuss) சில நூற் றாண்டுகள் முன்வரை வழக்கத்திலிருந்த ஒரு துப்புரக்கி வகை. இது வாயகலமானது. இதன் வாயின் வழியே பல குண்டுகளை இட்டு நிரப்புவார்கள். துப்பாக்கியைச் சுட்டால் குண்டுகள் வெளிப்பட்டு நாற்புறமும் சிதறும். ஆகையால் இலக்கு அருகிலிருந்தால் இக் குண்டுகளிற்<noinclude></noinclude> jvr6vxsltvg4ncgypgkmfqhq4y5505l 1435437 1435436 2022-07-29T10:23:42Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>இடமாறுதோற்றம்{{rh||535|}} {{Right|இடிதுப்பாக்கி</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 143 |oTop = 404 |oLeft = 11 |Location = center |Description = இடமாறுதோற்றம் }} தொடர்புடையன என்றும், அதனால் நியதிக்கொள்கையைப் பின்பற்றுவன (Deterministic) என்றும் கூறி வந்தார்கள். ஆனால் இக்காலத்துப் பௌதிக அறிஞர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. சக்தியின் புறப்பாடு ஒழுங்காக நடைபெறுவதில்லை என்றும், விட்டுவிட்டு நடைபெறுவதாகும் என்றும் கூறுகிறது பிளான்க் (Planck) என்பவர் கண்டு கூறும் பௌதிக விதி. ஒரு பொருள் உதாரணமாக ஓர் எலெக்ட்ரான் அல்லது மின் அணுத் தொடக்கத்தில் நின்ற இடத்தையும் அதன் வேகத்தையும் அறிந்து கொண்டாலும் அது இறுதியில் என்ன செய்யும் என்பதை நிச்சயமாகக் கூறமுடியாது என்று குவான்டம் எந்திரவியல் என்னும் நவீன பௌதிகப் பகுதி கூறும் நியதியிலாக் கொள்கை (Principle of Indeterminacy) கூறுகிறது. அப்படியானால் காரண காரிய உறவிலுள்ள நம்பிக்கையைத் துறந்துவிட வேண்டியதே என்று கூறுவார் உளர். அந்த நம்பிக்கையைத் துறக்க வேண்டாம், அதற்குப் பதிலாக அந்தக் கொள்கையினைத் திருத்தி அமைப்போம் என்று கூறுவாரும் உளர். இடம், காலம், காரணம் ஆகிய மூன்றையும் பற்றிய கருத்துக்களை அடியோடு திருத்தி அமைக்க வேண்டிய அவசியத்தை உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சிகள் (Psychic Phenomena) காட்டுகின்றன. சாதாரணமாக இடம் என்பது மூன்று பரிணாமங்களுடையது. காலம் என்பது ஒரு பரிணாமமுடையது. ஆனால் உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சி ஆராய்ச்சியாளர் இடமும் காலமும் பல பரிமாணங்களுடையனவாகக் கூறுகிறார்கள். ஆகவே இடம், காலம், காரணம் ஆகிய மூன்று பதார்த்தங்களுக்கும் பதிலாக, அவற்றினும் அதிக அடிப்படையான கருத்துக்கள் உருவாகலாம் என்று தோன்றுகிறது. சீ.டி.கி. <b>இடமாறுதோற்றம் (Parallax) </b>: ஒரு பொருளைப் பார்ப்பவன் இடம் மாறினால் அப்பொருள் இருப்பதாகத் தோன்றும் திசையும் மாறுகிறது. இந்த மாற்றம் 'இடமாறுதோற்றம்' எனப்படுகிறது. நமது முகத்திற்கு நேரே ஒரு விரலை நீட்டிக் கொண்டு, அதை முதலில் வலக் கண்ணாலும், பிறகு இடக் கண்ணாலும் பார்க்கும்போது அது இடம் விட்டு இடம் மாறுவது போல் தோன்றுகிறது. இவ்விளைவு இடமாறுதோற்றத்தால் உண்டாவது. இரு கண்களாலும் பொருள் களை நோக்கும்போது இந்த விளைவினாலேயே நாம் அவை இருக்கும் தொலைவை அறிய முடிகிறது. நில அளவையிலும் ஓரிடத்திலிருந்து ஒரு பொருளின் தொலைவை அறிய அந்த இடத்தின் இரு புறங்களிலும் உள்ள வேறு இரண்டு இடங்களிலிருந்து அப் பொருளின் தொலைவைக் கணக்கெடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்தி, முதலிற்குறிப்பிட்ட இடத்திலிருந்து அப்பொருளின் தொலைவை அறிவதுண்டு. இதில் கையாளப்படும் தத்துவமும் இடமாறுதோற்றமேயாம். புவியின் மேலுள்ள ஒருவன் சந்திரனை நோக்கும் திசை புவியின் மையத்திலிருந்து அதை நோக்கும் திசை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 93 |oTop = 101 |oLeft = 215 |Location = center |Description = }} யினும் வேறாக இருக்கும். இவ்விரு திசைகளுக்கும் உள்ள வேறுபாடு சந்திரனின் இடமாறுதோற்றம் என்று கூறப்படும். படத்தில் A என்பது புவியின் மேல் நின்று சந்திரனைப் பார்க்கும் இடம்; B என்பது சந்திரன்; C என்பது புவியின் மையம். இப்போது ABC என்னும் கோணம் சந்திரன் இடமாறுதோற்றம் ஆகும். சந்திரனது தொலைவை AC/சைன் ABC என்ற சூத்திரத்தைக் கொண்டு கணக்கிடலாம். இது சந்திரன் அடிவானத்திலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்து வேறுபடும். சந்திரன் அடிவானத்திலிருக்கும்போது இதன் அளவு உச்சமாக இருக்கும். புவியின் வடிவம் சரியான கோளமாக இல்லாததாலும் இதன் அளவில் வேறுபாடுகள் தோன்றுகின்றன். சந்திரன் சராசரி இடமாறுதோற்றம் சுமார் 57’ 2.5” சூரியன் இடமாறுதோற்றம் சுமார் 8.8”. நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருப்பதால் புவியில் இரு இடங்களிலிருந்து அவற்றின் நிலைமாற்றம் புலப்படுவதில்லை. ஆனால் சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 9.3 கோடி-மைல். ஆகையால் புவியானது சூரியனைச் சுற்றி வருகையில் பருவத்தையொட்டி ஒரு நட்சத்திரத்தின் நிலையில் மாறுதல் தெரியலாம். இது நட்சத்திர இடமாறுதோற்றம் என்றும், வருடாந்தர இடமாறுதோற்றம் என்றும் கூறப்படும். நமக்கு மிக அருகிலுள்ள ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் 0.76" ஒரு நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் p எனில் அதன் தொலைவு மைல். <u>2X93X10°</u> சைன் p மைல். இடமாறுதோற்றங்களை அளவிட்டு நட்சத்திரங்களின் தொலைவுகளை மிகத் திருத்தமாகக் கணக்கிட முடிகிறது. இதிலிருந்து இடமாறுதோற்ற அளவுகள் மிக முக்கியமானவை என்பது விளங்கும். {{x-larger|இடிதாங்கி:}} பார்க்க: மின்னல். இடிதுப்பாக்கி (Blunderbuss) சில நூற் றாண்டுகள் முன்வரை வழக்கத்திலிருந்த ஒரு துப்புரக்கி வகை. இது வாயகலமானது. இதன் வாயின் வழியே பல குண்டுகளை இட்டு நிரப்புவார்கள். துப்பாக்கியைச் சுட்டால் குண்டுகள் வெளிப்பட்டு நாற்புறமும் சிதறும். ஆகையால் இலக்கு அருகிலிருந்தால் இக் குண்டுகளிற்<noinclude></noinclude> 3itdu8qnh95q7xpvc3srkt395bwc4vj 1435438 1435437 2022-07-29T10:25:44Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>இடமாறுதோற்றம்{{rh||535|}} {{Right|இடிதுப்பாக்கி</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 143 |oTop = 404 |oLeft = 11 |Location = center |Description = இடமாறுதோற்றம் }} தொடர்புடையன என்றும், அதனால் நியதிக்கொள்கையைப் பின்பற்றுவன (Deterministic) என்றும் கூறி வந்தார்கள். ஆனால் இக்காலத்துப் பௌதிக அறிஞர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. சக்தியின் புறப்பாடு ஒழுங்காக நடைபெறுவதில்லை என்றும், விட்டுவிட்டு நடைபெறுவதாகும் என்றும் கூறுகிறது பிளான்க் (Planck) என்பவர் கண்டு கூறும் பௌதிக விதி. ஒரு பொருள் உதாரணமாக ஓர் எலெக்ட்ரான் அல்லது மின் அணுத் தொடக்கத்தில் நின்ற இடத்தையும் அதன் வேகத்தையும் அறிந்து கொண்டாலும் அது இறுதியில் என்ன செய்யும் என்பதை நிச்சயமாகக் கூறமுடியாது என்று குவான்டம் எந்திரவியல் என்னும் நவீன பௌதிகப் பகுதி கூறும் நியதியிலாக் கொள்கை (Principle of Indeterminacy) கூறுகிறது. அப்படியானால் காரண காரிய உறவிலுள்ள நம்பிக்கையைத் துறந்துவிட வேண்டியதே என்று கூறுவார் உளர். அந்த நம்பிக்கையைத் துறக்க வேண்டாம், அதற்குப் பதிலாக அந்தக் கொள்கையினைத் திருத்தி அமைப்போம் என்று கூறுவாரும் உளர். இடம், காலம், காரணம் ஆகிய மூன்றையும் பற்றிய கருத்துக்களை அடியோடு திருத்தி அமைக்க வேண்டிய அவசியத்தை உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சிகள் (Psychic Phenomena) காட்டுகின்றன. சாதாரணமாக இடம் என்பது மூன்று பரிணாமங்களுடையது. காலம் என்பது ஒரு பரிணாமமுடையது. ஆனால் உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சி ஆராய்ச்சியாளர் இடமும் காலமும் பல பரிமாணங்களுடையனவாகக் கூறுகிறார்கள். ஆகவே இடம், காலம், காரணம் ஆகிய மூன்று பதார்த்தங்களுக்கும் பதிலாக, அவற்றினும் அதிக அடிப்படையான கருத்துக்கள் உருவாகலாம் என்று தோன்றுகிறது. சீ.டி.கி. <b>இடமாறுதோற்றம் (Parallax) </b>: ஒரு பொருளைப் பார்ப்பவன் இடம் மாறினால் அப்பொருள் இருப்பதாகத் தோன்றும் திசையும் மாறுகிறது. இந்த மாற்றம் 'இடமாறுதோற்றம்' எனப்படுகிறது. நமது முகத்திற்கு நேரே ஒரு விரலை நீட்டிக் கொண்டு, அதை முதலில் வலக் கண்ணாலும், பிறகு இடக் கண்ணாலும் பார்க்கும்போது அது இடம் விட்டு இடம் மாறுவது போல் தோன்றுகிறது. இவ்விளைவு இடமாறுதோற்றத்தால் உண்டாவது. இரு கண்களாலும் பொருள் களை நோக்கும்போது இந்த விளைவினாலேயே நாம் அவை இருக்கும் தொலைவை அறிய முடிகிறது. நில அளவையிலும் ஓரிடத்திலிருந்து ஒரு பொருளின் தொலைவை அறிய அந்த இடத்தின் இரு புறங்களிலும் உள்ள வேறு இரண்டு இடங்களிலிருந்து அப் பொருளின் தொலைவைக் கணக்கெடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்தி, முதலிற்குறிப்பிட்ட இடத்திலிருந்து அப்பொருளின் தொலைவை அறிவதுண்டு. இதில் கையாளப்படும் தத்துவமும் இடமாறுதோற்றமேயாம். புவியின் மேலுள்ள ஒருவன் சந்திரனை நோக்கும் திசை புவியின் மையத்திலிருந்து அதை நோக்கும் திசை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 93 |oTop = 101 |oLeft = 215 |Location = center |Description = }} யினும் வேறாக இருக்கும். இவ்விரு திசைகளுக்கும் உள்ள வேறுபாடு சந்திரனின் இடமாறுதோற்றம் என்று கூறப்படும். படத்தில் A என்பது புவியின் மேல் நின்று சந்திரனைப் பார்க்கும் இடம்; B என்பது சந்திரன்; C என்பது புவியின் மையம். இப்போது ABC என்னும் கோணம் சந்திரன் இடமாறுதோற்றம் ஆகும். சந்திரனது தொலைவை AC/சைன் ABC என்ற சூத்திரத்தைக் கொண்டு கணக்கிடலாம். இது சந்திரன் அடிவானத்திலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்து வேறுபடும். சந்திரன் அடிவானத்திலிருக்கும்போது இதன் அளவு உச்சமாக இருக்கும். புவியின் வடிவம் சரியான கோளமாக இல்லாததாலும் இதன் அளவில் வேறுபாடுகள் தோன்றுகின்றன். சந்திரன் சராசரி இடமாறுதோற்றம் சுமார் 57’ 2.5” சூரியன் இடமாறுதோற்றம் சுமார் 8.8”. நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருப்பதால் புவியில் இரு இடங்களிலிருந்து அவற்றின் நிலைமாற்றம் புலப்படுவதில்லை. ஆனால் சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 9.3 கோடி-மைல். ஆகையால் புவியானது சூரியனைச் சுற்றி வருகையில் பருவத்தையொட்டி ஒரு நட்சத்திரத்தின் நிலையில் மாறுதல் தெரியலாம். இது நட்சத்திர இடமாறுதோற்றம் என்றும், வருடாந்தர இடமாறுதோற்றம் என்றும் கூறப்படும். நமக்கு மிக அருகிலுள்ள ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் 0.76" ஒரு நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் p எனில் அதன் தொலைவு மைல். <u>2X93X10°</u> சைன் p மைல். இடமாறுதோற்றங்களை அளவிட்டு நட்சத்திரங்களின் தொலைவுகளை மிகத் திருத்தமாகக் கணக்கிட முடிகிறது. இதிலிருந்து இடமாறுதோற்ற அளவுகள் மிக முக்கியமானவை என்பது விளங்கும். {{x-larger|இடிதாங்கி:}} பார்க்க: மின்னல். {{x-larger|இடிதுப்பாக்கி (Blunderbuss)}} சில நூற்றாண்டுகள் முன்வரை வழக்கத்திலிருந்த ஒரு துப்பாக்கி வகை. இது வாயகலமானது. இதன் வாயின் வழியே பல குண்டுகளை இட்டு நிரப்புவார்கள். துப்பாக்கியைச் சுட்டால் குண்டுகள் வெளிப்பட்டு நாற்புறமும் சிதறும். ஆகையால் இலக்கு அருகிலிருந்தால் இக் குண்டுகளிற்<noinclude></noinclude> f43gp99szkj48kyhsez0qt65vw5og85 1435442 1435438 2022-07-29T10:40:21Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>இடமாறுதோற்றம்{{rh||535|}} {{Right|இடிதுப்பாக்கி</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 143 |oTop = 404 |oLeft = 11 |Location = center |Description = இடமாறுதோற்றம் }} தொடர்புடையன என்றும், அதனால் நியதிக்கொள்கையைப் பின்பற்றுவன (Deterministic) என்றும் கூறி வந்தார்கள். ஆனால் இக்காலத்துப் பௌதிக அறிஞர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. சக்தியின் புறப்பாடு ஒழுங்காக நடைபெறுவதில்லை என்றும், விட்டுவிட்டு நடைபெறுவதாகும் என்றும் கூறுகிறது பிளான்க் (Planck) என்பவர் கண்டு கூறும் பௌதிக விதி. ஒரு பொருள் உதாரணமாக ஓர் எலெக்ட்ரான் அல்லது மின் அணுத் தொடக்கத்தில் நின்ற இடத்தையும் அதன் வேகத்தையும் அறிந்து கொண்டாலும் அது இறுதியில் என்ன செய்யும் என்பதை நிச்சயமாகக் கூறமுடியாது என்று குவான்டம் எந்திரவியல் என்னும் நவீன பௌதிகப் பகுதி கூறும் நியதியிலாக் கொள்கை (Principle of Indeterminacy) கூறுகிறது. அப்படியானால் காரண காரிய உறவிலுள்ள நம்பிக்கையைத் துறந்துவிட வேண்டியதே என்று கூறுவார் உளர். அந்த நம்பிக்கையைத் துறக்க வேண்டாம், அதற்குப் பதிலாக அந்தக் கொள்கையினைத் திருத்தி அமைப்போம் என்று கூறுவாரும் உளர். இடம், காலம், காரணம் ஆகிய மூன்றையும் பற்றிய கருத்துக்களை அடியோடு திருத்தி அமைக்க வேண்டிய அவசியத்தை உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சிகள் (Psychic Phenomena) காட்டுகின்றன. சாதாரணமாக இடம் என்பது மூன்று பரிணாமங்களுடையது. காலம் என்பது ஒரு பரிணாமமுடையது. ஆனால் உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சி ஆராய்ச்சியாளர் இடமும் காலமும் பல பரிமாணங்களுடையனவாகக் கூறுகிறார்கள். ஆகவே இடம், காலம், காரணம் ஆகிய மூன்று பதார்த்தங்களுக்கும் பதிலாக, அவற்றினும் அதிக அடிப்படையான கருத்துக்கள் உருவாகலாம் என்று தோன்றுகிறது. சீ.டி.கி. <b>இடமாறுதோற்றம் (Parallax) </b>: ஒரு பொருளைப் பார்ப்பவன் இடம் மாறினால் அப்பொருள் இருப்பதாகத் தோன்றும் திசையும் மாறுகிறது. இந்த மாற்றம் 'இடமாறுதோற்றம்' எனப்படுகிறது. நமது முகத்திற்கு நேரே ஒரு விரலை நீட்டிக் கொண்டு, அதை முதலில் வலக் கண்ணாலும், பிறகு இடக் கண்ணாலும் பார்க்கும்போது அது இடம் விட்டு இடம் மாறுவது போல் தோன்றுகிறது. இவ்விளைவு இடமாறுதோற்றத்தால் உண்டாவது. இரு கண்களாலும் பொருள் களை நோக்கும்போது இந்த விளைவினாலேயே நாம் அவை இருக்கும் தொலைவை அறிய முடிகிறது. நில அளவையிலும் ஓரிடத்திலிருந்து ஒரு பொருளின் தொலைவை அறிய அந்த இடத்தின் இரு புறங்களிலும் உள்ள வேறு இரண்டு இடங்களிலிருந்து அப் பொருளின் தொலைவைக் கணக்கெடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்தி, முதலிற்குறிப்பிட்ட இடத்திலிருந்து அப்பொருளின் தொலைவை அறிவதுண்டு. இதில் கையாளப்படும் தத்துவமும் இடமாறுதோற்றமேயாம். புவியின் மேலுள்ள ஒருவன் சந்திரனை நோக்கும் திசை புவியின் மையத்திலிருந்து அதை நோக்கும் திசை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 93 |oTop = 101 |oLeft = 215 |Location = center |Description = }} யினும் வேறாக இருக்கும். இவ்விரு திசைகளுக்கும் உள்ள வேறுபாடு சந்திரனின் இடமாறுதோற்றம் என்று கூறப்படும். படத்தில் A என்பது புவியின் மேல் நின்று சந்திரனைப் பார்க்கும் இடம்; B என்பது சந்திரன்; C என்பது புவியின் மையம். இப்போது ABC என்னும் கோணம் சந்திரன் இடமாறுதோற்றம் ஆகும். சந்திரனது தொலைவை AC/சைன் ABC என்ற சூத்திரத்தைக் கொண்டு கணக்கிடலாம். இது சந்திரன் அடிவானத்திலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்து வேறுபடும். சந்திரன் அடிவானத்திலிருக்கும்போது இதன் அளவு உச்சமாக இருக்கும். புவியின் வடிவம் சரியான கோளமாக இல்லாததாலும் இதன் அளவில் வேறுபாடுகள் தோன்றுகின்றன். சந்திரன் சராசரி இடமாறுதோற்றம் சுமார் 57’ 2.5” சூரியன் இடமாறுதோற்றம் சுமார் 8.8”. நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருப்பதால் புவியில் இரு இடங்களிலிருந்து அவற்றின் நிலைமாற்றம் புலப்படுவதில்லை. ஆனால் சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 9.3 கோடி-மைல். ஆகையால் புவியானது சூரியனைச் சுற்றி வருகையில் பருவத்தையொட்டி ஒரு நட்சத்திரத்தின் நிலையில் மாறுதல் தெரியலாம். இது நட்சத்திர இடமாறுதோற்றம் என்றும், வருடாந்தர இடமாறுதோற்றம் என்றும் கூறப்படும். நமக்கு மிக அருகிலுள்ள ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் 0.76" ஒரு நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் p எனில் அதன் தொலைவு மைல். <u>2X93X10°</u> சைன் p மைல். இடமாறுதோற்றங்களை அளவிட்டு நட்சத்திரங்களின் தொலைவுகளை மிகத் திருத்தமாகக் கணக்கிட முடிகிறது. இதிலிருந்து இடமாறுதோற்ற அளவுகள் மிக முக்கியமானவை என்பது விளங்கும். {{x-larger|இடிதாங்கி:}} பார்க்க: மின்னல். {{x-larger|இடிதுப்பாக்கி}} (Blunderbuss) சில நூற்றாண்டுகள் முன்வரை வழக்கத்திலிருந்த ஒரு துப்பாக்கி வகை. இது வாயகலமானது. இதன் வாயின் வழியே பல குண்டுகளை இட்டு நிரப்புவார்கள். துப்பாக்கியைச் சுட்டால் குண்டுகள் வெளிப்பட்டு நாற்புறமும் சிதறும். ஆகையால் இலக்கு அருகிலிருந்தால் இக் குண்டுகளிற்<noinclude></noinclude> 6ts45nnygl5v3lkswgazls5gaurz1z2 1435443 1435442 2022-07-29T10:41:22Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>இடமாறுதோற்றம்{{rh||535|}} {{Right|இடிதுப்பாக்கி}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 143 |oTop = 404 |oLeft = 11 |Location = center |Description = இடமாறுதோற்றம் }} தொடர்புடையன என்றும், அதனால் நியதிக்கொள்கையைப் பின்பற்றுவன (Deterministic) என்றும் கூறி வந்தார்கள். ஆனால் இக்காலத்துப் பௌதிக அறிஞர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. சக்தியின் புறப்பாடு ஒழுங்காக நடைபெறுவதில்லை என்றும், விட்டுவிட்டு நடைபெறுவதாகும் என்றும் கூறுகிறது பிளான்க் (Planck) என்பவர் கண்டு கூறும் பௌதிக விதி. ஒரு பொருள் உதாரணமாக ஓர் எலெக்ட்ரான் அல்லது மின் அணுத் தொடக்கத்தில் நின்ற இடத்தையும் அதன் வேகத்தையும் அறிந்து கொண்டாலும் அது இறுதியில் என்ன செய்யும் என்பதை நிச்சயமாகக் கூறமுடியாது என்று குவான்டம் எந்திரவியல் என்னும் நவீன பௌதிகப் பகுதி கூறும் நியதியிலாக் கொள்கை (Principle of Indeterminacy) கூறுகிறது. அப்படியானால் காரண காரிய உறவிலுள்ள நம்பிக்கையைத் துறந்துவிட வேண்டியதே என்று கூறுவார் உளர். அந்த நம்பிக்கையைத் துறக்க வேண்டாம், அதற்குப் பதிலாக அந்தக் கொள்கையினைத் திருத்தி அமைப்போம் என்று கூறுவாரும் உளர். இடம், காலம், காரணம் ஆகிய மூன்றையும் பற்றிய கருத்துக்களை அடியோடு திருத்தி அமைக்க வேண்டிய அவசியத்தை உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சிகள் (Psychic Phenomena) காட்டுகின்றன. சாதாரணமாக இடம் என்பது மூன்று பரிணாமங்களுடையது. காலம் என்பது ஒரு பரிணாமமுடையது. ஆனால் உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சி ஆராய்ச்சியாளர் இடமும் காலமும் பல பரிமாணங்களுடையனவாகக் கூறுகிறார்கள். ஆகவே இடம், காலம், காரணம் ஆகிய மூன்று பதார்த்தங்களுக்கும் பதிலாக, அவற்றினும் அதிக அடிப்படையான கருத்துக்கள் உருவாகலாம் என்று தோன்றுகிறது. சீ.டி.கி. <b>இடமாறுதோற்றம் (Parallax) </b>: ஒரு பொருளைப் பார்ப்பவன் இடம் மாறினால் அப்பொருள் இருப்பதாகத் தோன்றும் திசையும் மாறுகிறது. இந்த மாற்றம் 'இடமாறுதோற்றம்' எனப்படுகிறது. நமது முகத்திற்கு நேரே ஒரு விரலை நீட்டிக் கொண்டு, அதை முதலில் வலக் கண்ணாலும், பிறகு இடக் கண்ணாலும் பார்க்கும்போது அது இடம் விட்டு இடம் மாறுவது போல் தோன்றுகிறது. இவ்விளைவு இடமாறுதோற்றத்தால் உண்டாவது. இரு கண்களாலும் பொருள் களை நோக்கும்போது இந்த விளைவினாலேயே நாம் அவை இருக்கும் தொலைவை அறிய முடிகிறது. நில அளவையிலும் ஓரிடத்திலிருந்து ஒரு பொருளின் தொலைவை அறிய அந்த இடத்தின் இரு புறங்களிலும் உள்ள வேறு இரண்டு இடங்களிலிருந்து அப் பொருளின் தொலைவைக் கணக்கெடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்தி, முதலிற்குறிப்பிட்ட இடத்திலிருந்து அப்பொருளின் தொலைவை அறிவதுண்டு. இதில் கையாளப்படும் தத்துவமும் இடமாறுதோற்றமேயாம். புவியின் மேலுள்ள ஒருவன் சந்திரனை நோக்கும் திசை புவியின் மையத்திலிருந்து அதை நோக்கும் திசை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 93 |oTop = 101 |oLeft = 215 |Location = center |Description = }} யினும் வேறாக இருக்கும். இவ்விரு திசைகளுக்கும் உள்ள வேறுபாடு சந்திரனின் இடமாறுதோற்றம் என்று கூறப்படும். படத்தில் A என்பது புவியின் மேல் நின்று சந்திரனைப் பார்க்கும் இடம்; B என்பது சந்திரன்; C என்பது புவியின் மையம். இப்போது ABC என்னும் கோணம் சந்திரன் இடமாறுதோற்றம் ஆகும். சந்திரனது தொலைவை AC/சைன் ABC என்ற சூத்திரத்தைக் கொண்டு கணக்கிடலாம். இது சந்திரன் அடிவானத்திலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்து வேறுபடும். சந்திரன் அடிவானத்திலிருக்கும்போது இதன் அளவு உச்சமாக இருக்கும். புவியின் வடிவம் சரியான கோளமாக இல்லாததாலும் இதன் அளவில் வேறுபாடுகள் தோன்றுகின்றன். சந்திரன் சராசரி இடமாறுதோற்றம் சுமார் 57’ 2.5” சூரியன் இடமாறுதோற்றம் சுமார் 8.8”. நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருப்பதால் புவியில் இரு இடங்களிலிருந்து அவற்றின் நிலைமாற்றம் புலப்படுவதில்லை. ஆனால் சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 9.3 கோடி-மைல். ஆகையால் புவியானது சூரியனைச் சுற்றி வருகையில் பருவத்தையொட்டி ஒரு நட்சத்திரத்தின் நிலையில் மாறுதல் தெரியலாம். இது நட்சத்திர இடமாறுதோற்றம் என்றும், வருடாந்தர இடமாறுதோற்றம் என்றும் கூறப்படும். நமக்கு மிக அருகிலுள்ள ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் 0.76" ஒரு நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் p எனில் அதன் தொலைவு மைல். <u>2X93X10°</u> சைன் p மைல். இடமாறுதோற்றங்களை அளவிட்டு நட்சத்திரங்களின் தொலைவுகளை மிகத் திருத்தமாகக் கணக்கிட முடிகிறது. இதிலிருந்து இடமாறுதோற்ற அளவுகள் மிக முக்கியமானவை என்பது விளங்கும். {{x-larger|இடிதாங்கி:}} பார்க்க: மின்னல். {{x-larger|இடிதுப்பாக்கி}} (Blunderbuss) சில நூற்றாண்டுகள் முன்வரை வழக்கத்திலிருந்த ஒரு துப்பாக்கி வகை. இது வாயகலமானது. இதன் வாயின் வழியே பல குண்டுகளை இட்டு நிரப்புவார்கள். துப்பாக்கியைச் சுட்டால் குண்டுகள் வெளிப்பட்டு நாற்புறமும் சிதறும். ஆகையால் இலக்கு அருகிலிருந்தால் இக் குண்டுகளிற்<noinclude></noinclude> pchu7kzb1q7vim6l0ry4ofx5yd9goyx 1435445 1435443 2022-07-29T10:43:38Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>இடமாறுதோற்றம்{{rh||535|}} {{Right|இடிதுப்பாக்கி}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 143 |oTop = 404 |oLeft = 11 |Location = center |Description = இடமாறுதோற்றம் }} {{center|இடமாறுதோற்றம்}} {{center|இடமாறுதோற்றத்தின் கோணங்கள்}} தொடர்புடையன என்றும், அதனால் நியதிக்கொள்கையைப் பின்பற்றுவன (Deterministic) என்றும் கூறி வந்தார்கள். ஆனால் இக்காலத்துப் பௌதிக அறிஞர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. சக்தியின் புறப்பாடு ஒழுங்காக நடைபெறுவதில்லை என்றும், விட்டுவிட்டு நடைபெறுவதாகும் என்றும் கூறுகிறது பிளான்க் (Planck) என்பவர் கண்டு கூறும் பௌதிக விதி. ஒரு பொருள் உதாரணமாக ஓர் எலெக்ட்ரான் அல்லது மின் அணுத் தொடக்கத்தில் நின்ற இடத்தையும் அதன் வேகத்தையும் அறிந்து கொண்டாலும் அது இறுதியில் என்ன செய்யும் என்பதை நிச்சயமாகக் கூறமுடியாது என்று குவான்டம் எந்திரவியல் என்னும் நவீன பௌதிகப் பகுதி கூறும் நியதியிலாக் கொள்கை (Principle of Indeterminacy) கூறுகிறது. அப்படியானால் காரண காரிய உறவிலுள்ள நம்பிக்கையைத் துறந்துவிட வேண்டியதே என்று கூறுவார் உளர். அந்த நம்பிக்கையைத் துறக்க வேண்டாம், அதற்குப் பதிலாக அந்தக் கொள்கையினைத் திருத்தி அமைப்போம் என்று கூறுவாரும் உளர். இடம், காலம், காரணம் ஆகிய மூன்றையும் பற்றிய கருத்துக்களை அடியோடு திருத்தி அமைக்க வேண்டிய அவசியத்தை உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சிகள் (Psychic Phenomena) காட்டுகின்றன. சாதாரணமாக இடம் என்பது மூன்று பரிணாமங்களுடையது. காலம் என்பது ஒரு பரிணாமமுடையது. ஆனால் உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சி ஆராய்ச்சியாளர் இடமும் காலமும் பல பரிமாணங்களுடையனவாகக் கூறுகிறார்கள். ஆகவே இடம், காலம், காரணம் ஆகிய மூன்று பதார்த்தங்களுக்கும் பதிலாக, அவற்றினும் அதிக அடிப்படையான கருத்துக்கள் உருவாகலாம் என்று தோன்றுகிறது. சீ.டி.கி. <b>இடமாறுதோற்றம் (Parallax) </b>: ஒரு பொருளைப் பார்ப்பவன் இடம் மாறினால் அப்பொருள் இருப்பதாகத் தோன்றும் திசையும் மாறுகிறது. இந்த மாற்றம் 'இடமாறுதோற்றம்' எனப்படுகிறது. நமது முகத்திற்கு நேரே ஒரு விரலை நீட்டிக் கொண்டு, அதை முதலில் வலக் கண்ணாலும், பிறகு இடக் கண்ணாலும் பார்க்கும்போது அது இடம் விட்டு இடம் மாறுவது போல் தோன்றுகிறது. இவ்விளைவு இடமாறுதோற்றத்தால் உண்டாவது. இரு கண்களாலும் பொருள் களை நோக்கும்போது இந்த விளைவினாலேயே நாம் அவை இருக்கும் தொலைவை அறிய முடிகிறது. நில அளவையிலும் ஓரிடத்திலிருந்து ஒரு பொருளின் தொலைவை அறிய அந்த இடத்தின் இரு புறங்களிலும் உள்ள வேறு இரண்டு இடங்களிலிருந்து அப் பொருளின் தொலைவைக் கணக்கெடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்தி, முதலிற்குறிப்பிட்ட இடத்திலிருந்து அப்பொருளின் தொலைவை அறிவதுண்டு. இதில் கையாளப்படும் தத்துவமும் இடமாறுதோற்றமேயாம். புவியின் மேலுள்ள ஒருவன் சந்திரனை நோக்கும் திசை புவியின் மையத்திலிருந்து அதை நோக்கும் திசை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 93 |oTop = 101 |oLeft = 215 |Location = center |Description = }} யினும் வேறாக இருக்கும். இவ்விரு திசைகளுக்கும் உள்ள வேறுபாடு சந்திரனின் இடமாறுதோற்றம் என்று கூறப்படும். படத்தில் A என்பது புவியின் மேல் நின்று சந்திரனைப் பார்க்கும் இடம்; B என்பது சந்திரன்; C என்பது புவியின் மையம். இப்போது ABC என்னும் கோணம் சந்திரன் இடமாறுதோற்றம் ஆகும். சந்திரனது தொலைவை AC/சைன் ABC என்ற சூத்திரத்தைக் கொண்டு கணக்கிடலாம். இது சந்திரன் அடிவானத்திலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்து வேறுபடும். சந்திரன் அடிவானத்திலிருக்கும்போது இதன் அளவு உச்சமாக இருக்கும். புவியின் வடிவம் சரியான கோளமாக இல்லாததாலும் இதன் அளவில் வேறுபாடுகள் தோன்றுகின்றன். சந்திரன் சராசரி இடமாறுதோற்றம் சுமார் 57’ 2.5” சூரியன் இடமாறுதோற்றம் சுமார் 8.8”. நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருப்பதால் புவியில் இரு இடங்களிலிருந்து அவற்றின் நிலைமாற்றம் புலப்படுவதில்லை. ஆனால் சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 9.3 கோடி-மைல். ஆகையால் புவியானது சூரியனைச் சுற்றி வருகையில் பருவத்தையொட்டி ஒரு நட்சத்திரத்தின் நிலையில் மாறுதல் தெரியலாம். இது நட்சத்திர இடமாறுதோற்றம் என்றும், வருடாந்தர இடமாறுதோற்றம் என்றும் கூறப்படும். நமக்கு மிக அருகிலுள்ள ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் 0.76" ஒரு நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் p எனில் அதன் தொலைவு மைல். <u>2X93X10°</u> சைன் p மைல். இடமாறுதோற்றங்களை அளவிட்டு நட்சத்திரங்களின் தொலைவுகளை மிகத் திருத்தமாகக் கணக்கிட முடிகிறது. இதிலிருந்து இடமாறுதோற்ற அளவுகள் மிக முக்கியமானவை என்பது விளங்கும். {{x-larger|இடிதாங்கி:}} பார்க்க: மின்னல். {{x-larger|இடிதுப்பாக்கி}} (Blunderbuss) சில நூற்றாண்டுகள் முன்வரை வழக்கத்திலிருந்த ஒரு துப்பாக்கி வகை. இது வாயகலமானது. இதன் வாயின் வழியே பல குண்டுகளை இட்டு நிரப்புவார்கள். துப்பாக்கியைச் சுட்டால் குண்டுகள் வெளிப்பட்டு நாற்புறமும் சிதறும். ஆகையால் இலக்கு அருகிலிருந்தால் இக் குண்டுகளிற்<noinclude></noinclude> ornttvgnhbnzm8yjkh8agwuxbcr369c 1435446 1435445 2022-07-29T10:44:16Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>இடமாறுதோற்றம்{{rh||535|}} {{Right|இடிதுப்பாக்கி}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 143 |oTop = 404 |oLeft = 11 |Location = center |Description = இடமாறுதோற்றம் }} {{center|இடமாறுதோற்றம்}} {{center|a,b: இடமாறுதோற்றத்தின் கோணங்கள்}} தொடர்புடையன என்றும், அதனால் நியதிக்கொள்கையைப் பின்பற்றுவன (Deterministic) என்றும் கூறி வந்தார்கள். ஆனால் இக்காலத்துப் பௌதிக அறிஞர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. சக்தியின் புறப்பாடு ஒழுங்காக நடைபெறுவதில்லை என்றும், விட்டுவிட்டு நடைபெறுவதாகும் என்றும் கூறுகிறது பிளான்க் (Planck) என்பவர் கண்டு கூறும் பௌதிக விதி. ஒரு பொருள் உதாரணமாக ஓர் எலெக்ட்ரான் அல்லது மின் அணுத் தொடக்கத்தில் நின்ற இடத்தையும் அதன் வேகத்தையும் அறிந்து கொண்டாலும் அது இறுதியில் என்ன செய்யும் என்பதை நிச்சயமாகக் கூறமுடியாது என்று குவான்டம் எந்திரவியல் என்னும் நவீன பௌதிகப் பகுதி கூறும் நியதியிலாக் கொள்கை (Principle of Indeterminacy) கூறுகிறது. அப்படியானால் காரண காரிய உறவிலுள்ள நம்பிக்கையைத் துறந்துவிட வேண்டியதே என்று கூறுவார் உளர். அந்த நம்பிக்கையைத் துறக்க வேண்டாம், அதற்குப் பதிலாக அந்தக் கொள்கையினைத் திருத்தி அமைப்போம் என்று கூறுவாரும் உளர். இடம், காலம், காரணம் ஆகிய மூன்றையும் பற்றிய கருத்துக்களை அடியோடு திருத்தி அமைக்க வேண்டிய அவசியத்தை உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சிகள் (Psychic Phenomena) காட்டுகின்றன. சாதாரணமாக இடம் என்பது மூன்று பரிணாமங்களுடையது. காலம் என்பது ஒரு பரிணாமமுடையது. ஆனால் உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சி ஆராய்ச்சியாளர் இடமும் காலமும் பல பரிமாணங்களுடையனவாகக் கூறுகிறார்கள். ஆகவே இடம், காலம், காரணம் ஆகிய மூன்று பதார்த்தங்களுக்கும் பதிலாக, அவற்றினும் அதிக அடிப்படையான கருத்துக்கள் உருவாகலாம் என்று தோன்றுகிறது. சீ.டி.கி. <b>இடமாறுதோற்றம் (Parallax) </b>: ஒரு பொருளைப் பார்ப்பவன் இடம் மாறினால் அப்பொருள் இருப்பதாகத் தோன்றும் திசையும் மாறுகிறது. இந்த மாற்றம் 'இடமாறுதோற்றம்' எனப்படுகிறது. நமது முகத்திற்கு நேரே ஒரு விரலை நீட்டிக் கொண்டு, அதை முதலில் வலக் கண்ணாலும், பிறகு இடக் கண்ணாலும் பார்க்கும்போது அது இடம் விட்டு இடம் மாறுவது போல் தோன்றுகிறது. இவ்விளைவு இடமாறுதோற்றத்தால் உண்டாவது. இரு கண்களாலும் பொருள் களை நோக்கும்போது இந்த விளைவினாலேயே நாம் அவை இருக்கும் தொலைவை அறிய முடிகிறது. நில அளவையிலும் ஓரிடத்திலிருந்து ஒரு பொருளின் தொலைவை அறிய அந்த இடத்தின் இரு புறங்களிலும் உள்ள வேறு இரண்டு இடங்களிலிருந்து அப் பொருளின் தொலைவைக் கணக்கெடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்தி, முதலிற்குறிப்பிட்ட இடத்திலிருந்து அப்பொருளின் தொலைவை அறிவதுண்டு. இதில் கையாளப்படும் தத்துவமும் இடமாறுதோற்றமேயாம். புவியின் மேலுள்ள ஒருவன் சந்திரனை நோக்கும் திசை புவியின் மையத்திலிருந்து அதை நோக்கும் திசை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 93 |oTop = 101 |oLeft = 215 |Location = center |Description = }} யினும் வேறாக இருக்கும். இவ்விரு திசைகளுக்கும் உள்ள வேறுபாடு சந்திரனின் இடமாறுதோற்றம் என்று கூறப்படும். படத்தில் A என்பது புவியின் மேல் நின்று சந்திரனைப் பார்க்கும் இடம்; B என்பது சந்திரன்; C என்பது புவியின் மையம். இப்போது ABC என்னும் கோணம் சந்திரன் இடமாறுதோற்றம் ஆகும். சந்திரனது தொலைவை AC/சைன் ABC என்ற சூத்திரத்தைக் கொண்டு கணக்கிடலாம். இது சந்திரன் அடிவானத்திலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்து வேறுபடும். சந்திரன் அடிவானத்திலிருக்கும்போது இதன் அளவு உச்சமாக இருக்கும். புவியின் வடிவம் சரியான கோளமாக இல்லாததாலும் இதன் அளவில் வேறுபாடுகள் தோன்றுகின்றன். சந்திரன் சராசரி இடமாறுதோற்றம் சுமார் 57’ 2.5” சூரியன் இடமாறுதோற்றம் சுமார் 8.8”. நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருப்பதால் புவியில் இரு இடங்களிலிருந்து அவற்றின் நிலைமாற்றம் புலப்படுவதில்லை. ஆனால் சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 9.3 கோடி-மைல். ஆகையால் புவியானது சூரியனைச் சுற்றி வருகையில் பருவத்தையொட்டி ஒரு நட்சத்திரத்தின் நிலையில் மாறுதல் தெரியலாம். இது நட்சத்திர இடமாறுதோற்றம் என்றும், வருடாந்தர இடமாறுதோற்றம் என்றும் கூறப்படும். நமக்கு மிக அருகிலுள்ள ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் 0.76" ஒரு நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் p எனில் அதன் தொலைவு மைல். <u>2X93X10°</u> சைன் p மைல். இடமாறுதோற்றங்களை அளவிட்டு நட்சத்திரங்களின் தொலைவுகளை மிகத் திருத்தமாகக் கணக்கிட முடிகிறது. இதிலிருந்து இடமாறுதோற்ற அளவுகள் மிக முக்கியமானவை என்பது விளங்கும். {{x-larger|இடிதாங்கி:}} பார்க்க: மின்னல். {{x-larger|இடிதுப்பாக்கி}} (Blunderbuss) சில நூற்றாண்டுகள் முன்வரை வழக்கத்திலிருந்த ஒரு துப்பாக்கி வகை. இது வாயகலமானது. இதன் வாயின் வழியே பல குண்டுகளை இட்டு நிரப்புவார்கள். துப்பாக்கியைச் சுட்டால் குண்டுகள் வெளிப்பட்டு நாற்புறமும் சிதறும். ஆகையால் இலக்கு அருகிலிருந்தால் இக் குண்டுகளிற்<noinclude></noinclude> gl2cnbpguxwxqs7nb1yhc8gfppsrhde 1435447 1435446 2022-07-29T10:44:44Z கார்தமிழ் 6586 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>இடமாறுதோற்றம்{{rh||535|}} {{Right|இடிதுப்பாக்கி}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 143 |oTop = 404 |oLeft = 11 |Location = center |Description = இடமாறுதோற்றம் }} {{center|இடமாறுதோற்றம்}} {{center|a,b: இடமாறுதோற்றத்தின் கோணங்கள்}} தொடர்புடையன என்றும், அதனால் நியதிக்கொள்கையைப் பின்பற்றுவன (Deterministic) என்றும் கூறி வந்தார்கள். ஆனால் இக்காலத்துப் பௌதிக அறிஞர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. சக்தியின் புறப்பாடு ஒழுங்காக நடைபெறுவதில்லை என்றும், விட்டுவிட்டு நடைபெறுவதாகும் என்றும் கூறுகிறது பிளான்க் (Planck) என்பவர் கண்டு கூறும் பௌதிக விதி. ஒரு பொருள் உதாரணமாக ஓர் எலெக்ட்ரான் அல்லது மின் அணுத் தொடக்கத்தில் நின்ற இடத்தையும் அதன் வேகத்தையும் அறிந்து கொண்டாலும் அது இறுதியில் என்ன செய்யும் என்பதை நிச்சயமாகக் கூறமுடியாது என்று குவான்டம் எந்திரவியல் என்னும் நவீன பௌதிகப் பகுதி கூறும் நியதியிலாக் கொள்கை (Principle of Indeterminacy) கூறுகிறது. அப்படியானால் காரண காரிய உறவிலுள்ள நம்பிக்கையைத் துறந்துவிட வேண்டியதே என்று கூறுவார் உளர். அந்த நம்பிக்கையைத் துறக்க வேண்டாம், அதற்குப் பதிலாக அந்தக் கொள்கையினைத் திருத்தி அமைப்போம் என்று கூறுவாரும் உளர். இடம், காலம், காரணம் ஆகிய மூன்றையும் பற்றிய கருத்துக்களை அடியோடு திருத்தி அமைக்க வேண்டிய அவசியத்தை உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சிகள் (Psychic Phenomena) காட்டுகின்றன. சாதாரணமாக இடம் என்பது மூன்று பரிணாமங்களுடையது. காலம் என்பது ஒரு பரிணாமமுடையது. ஆனால் உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சி ஆராய்ச்சியாளர் இடமும் காலமும் பல பரிமாணங்களுடையனவாகக் கூறுகிறார்கள். ஆகவே இடம், காலம், காரணம் ஆகிய மூன்று பதார்த்தங்களுக்கும் பதிலாக, அவற்றினும் அதிக அடிப்படையான கருத்துக்கள் உருவாகலாம் என்று தோன்றுகிறது. சீ.டி.கி. <b>இடமாறுதோற்றம் (Parallax) </b>: ஒரு பொருளைப் பார்ப்பவன் இடம் மாறினால் அப்பொருள் இருப்பதாகத் தோன்றும் திசையும் மாறுகிறது. இந்த மாற்றம் 'இடமாறுதோற்றம்' எனப்படுகிறது. நமது முகத்திற்கு நேரே ஒரு விரலை நீட்டிக் கொண்டு, அதை முதலில் வலக் கண்ணாலும், பிறகு இடக் கண்ணாலும் பார்க்கும்போது அது இடம் விட்டு இடம் மாறுவது போல் தோன்றுகிறது. இவ்விளைவு இடமாறுதோற்றத்தால் உண்டாவது. இரு கண்களாலும் பொருள் களை நோக்கும்போது இந்த விளைவினாலேயே நாம் அவை இருக்கும் தொலைவை அறிய முடிகிறது. நில அளவையிலும் ஓரிடத்திலிருந்து ஒரு பொருளின் தொலைவை அறிய அந்த இடத்தின் இரு புறங்களிலும் உள்ள வேறு இரண்டு இடங்களிலிருந்து அப் பொருளின் தொலைவைக் கணக்கெடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்தி, முதலிற்குறிப்பிட்ட இடத்திலிருந்து அப்பொருளின் தொலைவை அறிவதுண்டு. இதில் கையாளப்படும் தத்துவமும் இடமாறுதோற்றமேயாம். புவியின் மேலுள்ள ஒருவன் சந்திரனை நோக்கும் திசை புவியின் மையத்திலிருந்து அதை நோக்கும் திசை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 584 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 93 |oTop = 101 |oLeft = 215 |Location = center |Description = }} யினும் வேறாக இருக்கும். இவ்விரு திசைகளுக்கும் உள்ள வேறுபாடு சந்திரனின் இடமாறுதோற்றம் என்று கூறப்படும். படத்தில் A என்பது புவியின் மேல் நின்று சந்திரனைப் பார்க்கும் இடம்; B என்பது சந்திரன்; C என்பது புவியின் மையம். இப்போது ABC என்னும் கோணம் சந்திரன் இடமாறுதோற்றம் ஆகும். சந்திரனது தொலைவை AC/சைன் ABC என்ற சூத்திரத்தைக் கொண்டு கணக்கிடலாம். இது சந்திரன் அடிவானத்திலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்து வேறுபடும். சந்திரன் அடிவானத்திலிருக்கும்போது இதன் அளவு உச்சமாக இருக்கும். புவியின் வடிவம் சரியான கோளமாக இல்லாததாலும் இதன் அளவில் வேறுபாடுகள் தோன்றுகின்றன். சந்திரன் சராசரி இடமாறுதோற்றம் சுமார் 57’ 2.5” சூரியன் இடமாறுதோற்றம் சுமார் 8.8”. நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருப்பதால் புவியில் இரு இடங்களிலிருந்து அவற்றின் நிலைமாற்றம் புலப்படுவதில்லை. ஆனால் சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 9.3 கோடி-மைல். ஆகையால் புவியானது சூரியனைச் சுற்றி வருகையில் பருவத்தையொட்டி ஒரு நட்சத்திரத்தின் நிலையில் மாறுதல் தெரியலாம். இது நட்சத்திர இடமாறுதோற்றம் என்றும், வருடாந்தர இடமாறுதோற்றம் என்றும் கூறப்படும். நமக்கு மிக அருகிலுள்ள ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் 0.76" ஒரு நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் p எனில் அதன் தொலைவு மைல். <u>2X93X10°</u> சைன் p மைல். இடமாறுதோற்றங்களை அளவிட்டு நட்சத்திரங்களின் தொலைவுகளை மிகத் திருத்தமாகக் கணக்கிட முடிகிறது. இதிலிருந்து இடமாறுதோற்ற அளவுகள் மிக முக்கியமானவை என்பது விளங்கும். {{x-larger|இடிதாங்கி:}} பார்க்க: மின்னல். {{x-larger|இடிதுப்பாக்கி}} (Blunderbuss) சில நூற்றாண்டுகள் முன்வரை வழக்கத்திலிருந்த ஒரு துப்பாக்கி வகை. இது வாயகலமானது. இதன் வாயின் வழியே பல குண்டுகளை இட்டு நிரப்புவார்கள். துப்பாக்கியைச் சுட்டால் குண்டுகள் வெளிப்பட்டு நாற்புறமும் சிதறும். ஆகையால் இலக்கு அருகிலிருந்தால் இக் குண்டுகளிற்<noinclude></noinclude> fbkks2ii0mku6wnduekbwdjrck5gzc5 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/585 250 445417 1435363 1418101 2022-07-29T07:01:06Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||536|}}</b></noinclude>536 இடிமழை சில அதைத் தவறாது தாக்கும். பத்தொன்பதாம் நூற் றாண்டின் தொடக்கத்தில், குழாயின் பின்புறத்தி {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 585 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 77 |oTop = 47 |oLeft = -1 |Location = center |Description = }} இடிதுப்பாக்கி லிருந்து குண்டை உள்ளே போடும் துப்பாக்கி வழக்கத் திற்கு வந்ததும், இது வழக்கத்திலிருந்து மறைந்தது. இடிமழை (Thunderst-rm) : மின்னல் (த.க.) என்ற சக்தி வாய்ந்த மின்சாரப் பொறி மேகங் களுக்கிடையே தோன்றும்போது வெளிப்படும் ஏராள மான வெப்பத்தினால் மின்னற் கொடி பாயும் பாதை மிக அதிகமாகச் சூடேறுகிறது. இதனால் அங்குள்ள காற்று அதிர்ச்சியுடன் வெளியேறி ஒலி அலைகளைத் தோற்றுவிக்கிறது. இடி யோசைக்குக் காரணம் இது தான். ஒரு மின்வெட்டுப் பல மைல் நீளமிருக்கலாம். ஆகையால் அதன் பாதை நெடுக ஆங்காங்குத் தோன் றும் ஒலி ஒரே சமயத்தில் நம்மை அடைவதில்லை. இத னாலும் ஒலியலைகள் மேகங்களில் பிரதிபலித்து வருவ தாலும் இடி முழக்கம் நீண்ட நேரம் கேட்கிறது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் இடி மழை தோன் றக்கூடும். ஆனால் இது வெப்ப நாடுகளிலும், உயர மான மலைகளிலும் அதிகமாக இருக்கும். வெப்பப் பிரதேசங்களில் ஆண்டில் 200 நாட்கள் வரை இடி மழை பெய்யும் இடங்கள் உண்டு. இந்தியாவில் பருவ மழைகளின் முன்னரும் பின்னரும் இவ் விளைவு சாதா ரணமாகத் தோன்றுகிறது. சாதாரணமாக உண்டா இடிமழை பிற்பகலில் கிறது. இடிமழை உண்டாகும் நாளன்று வெயிலும் புழுக்கமும் அதிகமாக இருக்கும். காற்றில் அசைவே இராது. காற்று மண்டல அழுத்தம் குறையும், பெரிய மஞ்சு மேகங்கள் தோன்றி மிக விரைவாகக் கோபுரங் கள்போல் வளரும். இதன் பின்னர் மின்னலும் இடியும் தோன்றும். பெரிய மழைத்துளிகளும், சில சமயங் களில் ஆலங்கட்டிகளும் விழும். அசைவற்றிருந்த காற்று இப்போது கடுமையாக வீசும். மழை பொழி யத் தொடங்கும். சிறிது நேரத்திற்குள் காற்றின் வேகமும் மழையின் வேகமும் தணியும். வானிலுள்ள மேகங்கள் மறையும். வெப்பநிலை உயரும். இதுவே இடிமழையின் முடிவாகும். ஓரிடத்தில் காற்றின் ஈரம் அதிகமாக இருப்பதும், ஏதோவொரு வகையில் அதில் செங்குத்தான காற் றோட்டம் நிகழ்வதும் இடி மழைக்கேற்ற சூழ்நிலை யாகும். இத்தகைய காற்றோட்டம் பல வகைகளில் நிகழக்கூடும். நிலப்பரப்பு வெயிலில் நன்றாகச் சூடேறி, அடுத்துள்ள காற்றையும் சூடேற்றிக் காற்றோட் டத்தை விளைவிக்கலாம். குளிர்ந்த பகுதியிலிருந்து சூடான நிலத்தின்' மேலோ, நீர்ப்பரப்பின் மேலோ காற்று வீசிச் சூடேறலாம். குளிர்ந்த காற்றோட்ட மொன்றும், சூடான காற்றோட்டமொன்றும் சந்தித்து வெப்பமான காற்று மேலெழும்பலாம். இவ் விளைவு சாதாரணமாக மிதவெப்ப மண்டலங்களில் நிகமும். காற்றோட்டம் ஒரு மலைச் சரிவையோ, மேட்டையோ அடைந்து மேலெழலாம். மிதவெப்பமண்டலச் சூறா வளிகளில் இத்தகைய விளைவுகள் நேர்கின்றன. இவ் வகைகளில் மேலெழும் காற்றில் போதிய ஈரமிருந்தால் இடுகாடு குறிப்பிட்டதொரு உயரத்தில் அது குளிர்ந்து நீரா கிறது.இதனால் வெளியாகும் வெப்பம் அதை இன்னும் சூடேற்றி மேலே கொண்டு செல்கிறது. இவ்வகையில் மேகமானது உயர வளர்ந்து இடி மேகமாகிறது. மேகத்தின் உச்சி வெகு உயரத்தில் இருப்பதால் அங் குள்ள நீராவி பனிக் கட்டியாகக் குளி.ர்கிறது. இதனால் இடி மேகத்தின் மேற்புறம் மென்மையான தோற்றங் கொண்டு பட்டடைபோல் விரிந்து காணப்படும். இடி மேகம் முழு வளர்ச்சி யடைந்த நிலையில் அதி லுள்ள நீர்த் துளிகளின் மின்னேற்றம் (Electric charge) பிரிகிறது. நீர்த் துளிகளோ பனிக் கட்டித் துணுக்குக்களோ சிறிதாகப் பிரிவதால் மின்னேற்றம் தோன்றக் கூடுமெனக் கருதப்படுகிறது. இப்போது மேகத்தின் மேற்புறத்தில் எதிர் மின்னேற்றம் திரள் கிறது. நேர் மின்னேற்றம் அதன் பல பகுதிகளில் இருக்கக் கூடும். இவ்வாறு சேரும் மின்னேற்றங்களின் அளவு குறிப்பிட்டதோர் அளவைவிட அதிகமானால் இந்த மின்னேற்றங் களுக்கிடையிலும், மின்னேற்றங் களுக்கும் தரைக்கும் இடையேயும் மின்பொறி தோன்றி மின்னலாகிறது. நூல்கள்: A.K. Des an 1 B. N. Srivastava, Intro- dution to Meteorology : W. J. Hanphrey, Physics of the Air. உடையது. இடிஷ் மொழி (Iddish) போலிஷ் யூதர்களும் ரஷ்யயூதர்களும் பேசும் மொழியாகும். தாழ்ஜெர்மனின் சொல்வளத்தையும் அமைப்பையும் அடிப்படையாக நாடோடி மக்கள் மொழியாயிருப்பதால் இலக்கணமில்லை. 19ஆம் நூற்றாண்டுவரை இரண் டொரு புராணக் கதைகள் மட்டுமே காணப்பட்டன. அதன் பின்பு மோசே மெண்டல்சான் கட்டுரைகளும், லினெட்ஸ்கி சுய சரிதையும், கார்டன் பாடல்களும் இயற்றினர். அந்த நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெக்டர் எழுதிய கதைகள் அழகானவை. அனுபவம் நிறைந் தவை. புரூக் எழுதிய பாடல்கள் இனியவை. பெரெட்ஜ் என்பவர் கதைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதினார். ‘ஷோலம் ஆலசெம்' என்ற புனைபெயருடையவர் நகைச்சுவை நிரம்பியவர். அவருடைய பெயர் தெரியாத இடிஷ் மக்கள் இல்லை. அவருடைய பாற்காரன் தொபா யஸ் என்பது அழியாப் புகழ் வாய்ந்தது. பிரீஷ்மன் பெரிய திறனாய்வாளர். இடுகாடு (Cemetery) இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கி வைக்கப்படும் இடம். பழங் காலத்திலிருந்தே இது இந்தியாவில் ஊருக்கு வெளியே உள்ள பொது இடமாக அமைக்கப்பட்டு வந்திருக் கிறது. நகராட்சிக் கழகங்கள் தோன்றியபின் இவற் றீன் அமைப்பும், சவங்களைப் புதைக்கும் வகையும், கல்லறைகளைப் பாதுகாக்கும் முறைகளும் பொதுஜன சுகாதாரத்தை யொட்டித் திருத்தமாக வரையறுக்கப் பட்டுள்ளன. ஆகையால் இடுகாடுகளின் நிருவாகம் இப்போது நகராட்சிக் கழகங்களைச் சார்ந்ததாய் விட்டது. நகரங்களில் ஒவ்வோர் இனத்தவர்க்கும் தனித்தனி இடுகாடுகள் உள்ளன. கிறிஸ்தவ நாடுகளில் முன்னர் மாதாகோயிலின் அருகிலேயே சவங்களை அடக்கம் செய்து வந்தார்கள். இதனால் விளைந்த பல தொல்லைகளால் இம்முறை இப் போது கைவிடப்பட்டது. இந்தியாவைப் போலவே அங்கும் இப்போது ஊருக்கு வெளியே இதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் இடுகாடுகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இக்காலத்தில் அமெரிக்காவில் இடு காடுகளில் மனைச்சிற்ப அழகு மிகுந்த பெரிய நினைவுக் கூடங்களைக் கட்டும் வழக்கம் அதிகமாகி வருகிறது.<noinclude></noinclude> 9dgqis0vcd0snaszhhh9yqmqk8sxizr பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/587 250 445419 1435133 1435039 2022-07-28T17:05:41Z Info-farmer 232 மேலடி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இடையூறு|538|இணைதல்மானி}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 587 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 141 |oTop = 81 |oLeft = 210 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 587 |bSize = 414 |cWidth = 183 |cHeight = 141 |oTop = 320 |oLeft = 218 |Location = center |Description = }}<noinclude></noinclude> q1tvooxuymrqt0zdk83sscf4h0440ae 1435303 1435133 2022-07-29T04:57:02Z Yasosri 9050 பிழைத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Yasosri" /><b>{{rh|இடையாறு|538|இணைதல்மானி}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 587 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 141 |oTop = 81 |oLeft = 210 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 587 |bSize = 414 |cWidth = 183 |cHeight = 141 |oTop = 320 |oLeft = 218 |Location = center |Description = }} இடையாறு தென்னார்க்காடு ஜில்லா, திருவெண்ணெய்நல்லூருக்கு வட மேற்கே 3 மைலில் உள்ளது. சுகர் பூசித்த தலம். சுவாமி : இடையாற்றீசுரர். அம்மன்: சிற்றிடைநாயகி. தீர்த்தம் : பெண்ணையாறு. சுந்தர மூர்த்தி நாயனார் பாடல் பெற்றது. இண்டியனாபலிஸ் (Indianapolis) : அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான இண்டியானா இராச்சியத்தின் தலைநகரம். பரப்பு 50 ச.மைல். சிக்காகோவிலிருந்து 180 மைல் தொலைவில் உள்ளது. ஐ. நாடுகளிலேயே 20வது பெரிய நகரம். பல கல்லூரிகளும் ஒரு பல்கலைக்கழகமும் இருக்கின்றன. மக் : 4,24,633 இண்டியானா அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஓர் இராச்சியம். செவ்விந்தியர் வாழ்ந்த இடங்களை வெள்ளையர் கைப்பற்றியபொழுது, அவர்கள் இந்தப் பகுதியில் வந்து வாழத் தொடங்கினர். அதனால் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. தலைநகரமான இண்டியனாபலிஸ் உலகில் மோட்டார் உற்பத்தித் தலங்களுள் ஒன்று. பரப்பு::6.291 ச. மைல். வாபாஷ் முக்கிய ஆறு. இந்த இராச்சியம் மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்கிற்கும் பெரிய ஏரிகளின் வடிநிலத்திற்கும் இடையிலுள்ளது. பல சிறு ஏரிகள் உள்ளன. அனைத்தும் வடபகுதியிலேயே இருக்கின்றன. சில செயற்கை ஏரிகள் அமைக்கப்பட்டுள. விவசாயத்துக்குப் போதுமான மழை பெய்கிறது வடபகுதி மிகுந்த மண் வளமுடையது. 130 வகையான மரங்கள் வளர்கின்றன. ஆறுகளிலும் ஏரிகளிலும் மீன்கள் மிகுதி. மக்: 39,34,224 (1950). மக்காச்சோளம் முக்கியப் பயிர். பெரும்பாலும் பன்றிகட்கே தரப்படுகிறது. பன்றிகள் விற்பனை மிகுதி. இங்குக் கிடைக்கும் கனிப்பொருள்களுள் தலையாயது நிலக்கரி. கட்டடக்கற்களும், மிகுதியாகக் கிடைக்கின்றன. முக்கியமான கைத்தொழில் எஃகு உற்பத்தி செய்தல். காரி நகர் முக்கிய எஃகு உற்பத்தித் தலம் தலைநகரத்தில் இண்டியானாப் பல்கலைக் கழகம் இருக்கிறது. இணைகரம் (Parallelogram) : இரு இணைகோடுகள் வேறு இரு இணைகோடுகளை வெட்டுவதால் நான்கு பக்கங்களை உடைய சமதள வடிவம் தோன்றுகிறது. இது இணைகரம் எனப்படும். நாற்கரத்தில் இது ஒரு வகை. இதன் எதிர்ப் பக்கங்களும் எதிரான உட் கோணங்களும் சமமாக இருக்கும். இதன் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமபாகங்களாக வெட்டும். இதன் உயரம், அடி ஆகியவற்றின் பெருக்குத்தொகை இதன் பரப்பாகும். அடுத்துள்ள பக்கங்கள் சமமாக உள்ள இணைகரம் சாய்சதுரம் (Rhombus) எனப்படும். இதன் மூலைவிட்டங்கள் லம்பமாக ஒன்றையொன்று வெட்டும். அடுத்துள்ள பக்கங்கள் லம்பமாக உள்ள இணைகரம் செவ்வகம் எனப்படும். இதன் மூலைவிட்டங்கள் சமமாக இருக்கும். இணைதல்: பார்க்க: ஒளி அலைக் கொள்கை. இணைதல்மானி (Interferometer) : ஓர் ஒளிக்கதிரை இரண்டு அல்லது பல பகுதிகளாகப் பிரித்து, அப் பகுதிகளை மீண்டும் ஒன்று சேர்த்து, அவற்றினிடையே இணைதல் விளைவுகள் (த. க ) நிகழச் செய்யும் அமைப்பு இணைதல்மானி எனப்படும். சிறு தொலைவுகளையும், அலைநீளத்தில் தோன்றும் மிகச் சிறு வேறுபாடுகளையும், பொருள்களின் ஒளிக்கோட்ட எண்களையும் அளவிட இவ்வமைப்பைப் பயனாக்கலாம். இணைதல்மானியில் பல வடிவங்கள் உண்டு. அவற்றுள் மிக்கல்சன் என்னும் விஞ்ஞானி அமைத்தது புகழ்பெற்றது. ஒளிக்கதிர் செல்லும் வகை படத்திலிருந்து விளங்கும். S என்ற தோற்றுவாயிலிருந்து புறப்படும் ஒளிக்கதிரானது P1 என்ற கண்ணாடித் தட்டையடைந்து அங்கு இரு பகுதிகளாகப் பிரிகிறது. ஒரு பகுதி தட்டின் வழியே சென்று, M1 என்ற சமதள ஆடியை அடைந்து, வந்த திசையிலேயே திரும்பிச் செல்கிறது. இப்போது அது P1-ல் பிரதிபலித்து, E என்ற இடத்திலுள்ள கண்ணை அடைகிறது. P1-ல் பிரியும் ஒளிக்கதிரின் மற்றப்பகுதி அத் தட்டில் பிரதிபலித்து, M2 என்ற சமதள ஆடியை அடைந்து, அதிலிருந்து பிரதிபலித்து, வந்த வழியே திரும்பி, P1-ன் வழியே சென்று E-ஐ அடைகிறது. படத்தில், கிடையாகச் சென்று மீளும் பகுதி P1-ன் வழியே மும்முறை செல்கிறது. ஆனால் நேர்குத்தாகச் செல்லும் பகுதியோ P1 -ஐ ஒரு முறைதான் கடக்கிறது. இதை ஈடு செய்வதற்காக P1 ச்குச் சமமான தடிப்புள்ள P2. என்ற தட்டு இதன் பாதையில் வைக்கப்படுகிறது. இப்போது ஒளிக்கதிர் இதை இருமுறை கடக்கும். ஆகையால் ஒளிக்கதிரின் இரு பகுதிகளும் E-ஐ அடையும்போது அவற்றின் பாதைகளின் வேற்றுமையானது M1, M2, என்ற ஆடிகளின் தொலைவுகளைப் பொறுத்திருக்கும். ஒளிக்கதிர்ப் பகுதிகள் இரண்டும் E-ஐ அடைந்து, பாதை வேற்றுமைக்கேற்ற இணைதல் விளைவுகளைத் தோற்றுவிக்கும். M2, என்னும் ஆடியின் தொலைவை ஒரு திருகின் உதவியால் மாற்றலாம். இந்த மாற்றத்தைத் திருத்தமாக ஒரு மைக்ரோமீட்டரால் அளவிடலாம். M2- ன் தொலைவு மாறும்போது E-ல் தோன்றும் இணைதலில் நிகழும் மாறுதல்களை அளவிட்டு, ஒளியின் அலை நீளத்தையும் மற்ற விவரங்களையும் அறிய<noinclude></noinclude> 6jonlcccj8a6tfjziv89u1owqeemfno 1435307 1435303 2022-07-29T05:05:04Z TVA ARUN 3777 பக்க மேம்பாடு proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Yasosri" /><b>{{rh|இடையாறு|538|இணைதல்மானி}}</b></noinclude> இடையாறு தென்னார்க்காடு ஜில்லா, திருவெண்ணெய்நல்லூருக்கு வட மேற்கே 3 மைலில் உள்ளது. சுகர் பூசித்த தலம். சுவாமி : இடையாற்றீசுரர். அம்மன்: சிற்றிடைநாயகி. தீர்த்தம் : பெண்ணையாறு. சுந்தர மூர்த்தி நாயனார் பாடல் பெற்றது. இண்டியனாபலிஸ் (Indianapolis) : அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான இண்டியானா இராச்சியத்தின் தலைநகரம். பரப்பு 50 ச.மைல். சிக்காகோவிலிருந்து 180 மைல் தொலைவில் உள்ளது. ஐ. நாடுகளிலேயே 20வது பெரிய நகரம். பல கல்லூரிகளும் ஒரு பல்கலைக்கழகமும் இருக்கின்றன. மக் : 4,24,633 இண்டியானா அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஓர் இராச்சியம். செவ்விந்தியர் வாழ்ந்த இடங்களை வெள்ளையர் கைப்பற்றியபொழுது, அவர்கள் இந்தப் பகுதியில் வந்து வாழத் தொடங்கினர். அதனால் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. தலைநகரமான இண்டியனாபலிஸ் உலகில் மோட்டார் உற்பத்தித் தலங்களுள் ஒன்று. பரப்பு::6.291 ச. மைல். வாபாஷ் முக்கிய ஆறு. இந்த இராச்சியம் மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்கிற்கும் பெரிய ஏரிகளின் வடிநிலத்திற்கும் இடையிலுள்ளது. பல சிறு ஏரிகள் உள்ளன. அனைத்தும் வடபகுதியிலேயே இருக்கின்றன. சில செயற்கை ஏரிகள் அமைக்கப்பட்டுள. விவசாயத்துக்குப் போதுமான மழை பெய்கிறது வடபகுதி மிகுந்த மண் வளமுடையது. 130 வகையான மரங்கள் வளர்கின்றன. ஆறுகளிலும் ஏரிகளிலும் மீன்கள் மிகுதி. மக்: 39,34,224 (1950). மக்காச்சோளம் முக்கியப் பயிர். பெரும்பாலும் பன்றிகட்கே தரப்படுகிறது. பன்றிகள் விற்பனை மிகுதி. இங்குக் கிடைக்கும் கனிப்பொருள்களுள் தலையாயது நிலக்கரி. கட்டடக்கற்களும், மிகுதியாகக் கிடைக்கின்றன. முக்கியமான கைத்தொழில் எஃகு உற்பத்தி செய்தல். காரி நகர் முக்கிய எஃகு உற்பத்தித் தலம் தலைநகரத்தில் இண்டியானாப் பல்கலைக் கழகம் இருக்கிறது. இணைகரம் (Parallelogram) : இரு இணைகோடுகள் வேறு இரு இணைகோடுகளை வெட்டுவதால் நான்கு பக்கங்களை உடைய சமதள வடிவம் தோன்றுகிறது. இது இணைகரம் எனப்படும். நாற்கரத்தில் இது ஒரு வகை. இதன் எதிர்ப் பக்கங்களும் எதிரான உட் கோணங்களும் சமமாக இருக்கும். இதன் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமபாகங்களாக வெட்டும். இதன் உயரம், அடி ஆகியவற்றின் பெருக்குத்தொகை இதன் பரப்பாகும். அடுத்துள்ள பக்கங்கள் சமமாக உள்ள இணைகரம் சாய்சதுரம் (Rhombus) எனப்படும். இதன் மூலைவிட்டங்கள் லம்பமாக ஒன்றையொன்று வெட்டும். அடுத்துள்ள பக்கங்கள் லம்பமாக உள்ள இணைகரம் செவ்வகம் எனப்படும். இதன் மூலைவிட்டங்கள் சமமாக இருக்கும். இணைதல்: பார்க்க: ஒளி அலைக் கொள்கை. இணைதல்மானி (Interferometer) : ஓர் ஒளிக்கதிரை இரண்டு அல்லது பல பகுதிகளாகப் பிரித்து, அப் பகுதிகளை மீண்டும் ஒன்று சேர்த்து, அவற்றினிடையே இணைதல் விளைவுகள் (த. க ) நிகழச் செய்யும் அமைப்பு இணைதல்மானி எனப்படும். சிறு தொலைவுகளையும், அலைநீளத்தில் தோன்றும் மிகச் சிறு வேறுபாடுகளையும், பொருள்களின் ஒளிக்கோட்ட எண்களையும் அளவிட இவ்வமைப்பைப் பயனாக்கலாம். இணைதல்மானியில் பல வடிவங்கள் உண்டு. அவற்றுள் மிக்கல்சன் என்னும் விஞ்ஞானி அமைத்தது புகழ்பெற்றது. ஒளிக்கதிர் செல்லும் வகை படத்திலிருந்து விளங்கும். S என்ற தோற்றுவாயிலிருந்து புறப்படும் ஒளிக்கதிரானது P1 என்ற கண்ணாடித் தட்டையடைந்து அங்கு இரு பகுதிகளாகப் பிரிகிறது. ஒரு பகுதி தட்டின் வழியே சென்று, M1 என்ற சமதள {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 587 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 141 |oTop = 81 |oLeft = 210 |Location = center |Description = }} ஆடியை அடைந்து, வந்த திசையிலேயே திரும்பிச் செல்கிறது. இப்போது அது P1-ல் பிரதிபலித்து, E என்ற இடத்திலுள்ள கண்ணை அடைகிறது. P1-ல் பிரியும் ஒளிக்கதிரின் மற்றப்பகுதி அத் தட்டில் பிரதிபலித்து, M2 என்ற சமதள ஆடியை அடைந்து, அதிலிருந்து பிரதிபலித்து, வந்த வழியே திரும்பி, P1-ன் வழியே சென்று E-ஐ அடைகிறது. படத்தில், கிடையாகச் சென்று மீளும் பகுதி P1-ன் வழியே மும்முறை செல்கிறது. ஆனால் நேர்குத்தாகச் செல்லும் பகுதியோ P1 -ஐ ஒரு முறைதான் கடக்கிறது. இதை ஈடு செய்வதற்காக {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 587 |bSize = 414 |cWidth = 183 |cHeight = 141 |oTop = 320 |oLeft = 218 |Location = center |Description = }} P1 ச்குச் சமமான தடிப்புள்ள P2. என்ற தட்டு இதன் பாதையில் வைக்கப்படுகிறது. இப்போது ஒளிக்கதிர் இதை இருமுறை கடக்கும். ஆகையால் ஒளிக்கதிரின் இரு பகுதிகளும் E-ஐ அடையும்போது அவற்றின் பாதைகளின் வேற்றுமையானது M1, M2, என்ற ஆடிகளின் தொலைவுகளைப் பொறுத்திருக்கும். ஒளிக்கதிர்ப் பகுதிகள் இரண்டும் E-ஐ அடைந்து, பாதை வேற்றுமைக்கேற்ற இணைதல் விளைவுகளைத் தோற்றுவிக்கும். M2, என்னும் ஆடியின் தொலைவை ஒரு திருகின் உதவியால் மாற்றலாம். இந்த மாற்றத்தைத் திருத்தமாக ஒரு மைக்ரோமீட்டரால் அளவிடலாம். M2- ன் தொலைவு மாறும்போது E-ல் தோன்றும் இணைதலில் நிகழும் மாறுதல்களை அளவிட்டு, ஒளியின் அலை நீளத்தையும் மற்ற விவரங்களையும் அறிய<noinclude></noinclude> awaz2m3gyxzd7k6kbjm0cf2pjtforog பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/601 250 445420 1435140 1434314 2022-07-28T17:30:39Z Info-farmer 232 இடமாற்றம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|இத்தியோப்பியா|552|இத்தியோப்பியா}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 601 |bSize = 414 |cWidth = 197 |cHeight = 165 |oTop = 86 |oLeft = 209 |Location = center |Description = <b>இத்தியோப்பியா</b> }}<noinclude></noinclude> t475zfwznbgf6cbxr0kk4yqpxockmc7 1435361 1435140 2022-07-29T06:59:31Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|இத்தியோப்பியா|552|இத்தியோப்பியா}}</b></noinclude>இத்தியோப்பியா இலக்கியமே காணக்கிடைக்கின்றது. அதுவும் கிரேக்க இலக்கியத்தைத் தழுவி உண்டான தாகும். கிறிஸ்தவக் குருமாரே இலக்கியக் கர்த்தராக இருந் தனர். அவர்கள் முதன்முதல் செய்த பெரிய இலக்கிய வேலை கிறிஸ்தவ வேதநூலை மொழி பெயர்த்ததாகும். 14ஆம் நூற்றாண்டுக்குப் பின் முஸ்லிம்கள் நாட்டைத் தாக்கினர். அம்தா சையான் (1312-42) என்னும் அரசன் முகம்மதியரை நாட்டினுள் வரவொட்டாமல் தடுத்தபோதிலும், அராபியரும் இத்தியோப்பியரும் இலக்கியத் தொடர்பு கொள்ள வழிசெய்தான். அத ‘னுடன் இலக்கிய வளர்ச்சிக்கு இன்றியமையாத அமைதியையும் நாட்டில் உண்டாக்கினான். ஜாரா யாகூப் (1434-68) அரசன் ஒரு சிறந்த எழுத்தாளனாக இருந்ததோடு புலவர்களை ஆதரித்தும் வந்தான். இக் காலத்தில் மொழிபெயர்க்கப் பெற்ற நூல்களுள் பெரும் பாலானவை அரபு நூல்களாம். இக் காலத்தைத் தோத்திரப் பாடற் காலம் என லாம். இக் காலத்திற் பல பாடல்கள் மொழிபெயர்க் கப்பட்டும் சுயமாக இயற்றப்பட்டும் வந்தன. மற்றும், கிறிஸ்தவச் சான்றோர் வரலாறுகளும் எழுதப்பட்டன. அவற்றுள் தெக்ளாவின் வாழ்க்கை வரலாறும், நக்கீட்டோலா ஆப்பின் வாழ்க்கை வரலாறும் சிறந்தவை. இத்தியோப்பிய இலக்கியத்தில் மிகச் சிறந்த நூல் களுள் ஒன்று கெப்ரா நகாஸ்து (அரசன் புகழ்) என்ப தாகும். ஜாரா யாக்கூ.பு மன்னன் இயற்றிய மஷாபா பெர்ஹான் (ஒளி தரும் நூல்) என்பது அக் காலத்து மூட வழக்கங்களையும் ஒழுக்கத் தவறுகளையும் அழ காகச் சித்திரித்துக் கண்டிப்பதாகும். இத்தியோப்பிய இலக்கியத்தின் சிகரமாக உள்ளது 17ஆம் நூற்றாண்டிலிருந்த ஜாரா யாக்கூபு இயற்றிய விசாரணை என்னும் நூலாகும். அதன் நடையே இத்தியோப்பிய மொழி நடையில் மிகச்சிறந்தது என்பர். 552 13ஆம் நூற்றாண்டில் அரபு நூலை மொழி பெயர்த்து இயற்றிய பெதாநகாஸ்து (அரசர் சட்டங்கள்) என் னும் நூலே இப்போதும் இத்தியோப்பியாவின் மதச் சட்ட நூலாகவும் அரசாங்கச் சட்ட நூலாகவும் இருந்து வருகிறது. இன்னும் இத்தியோப்பிய மொழியில் போற்றக் கூடிய சிறந்த எழுத்தாளன் ஒருவனுந் தோன்றவில்லை. ஆதிகால முதல் இத்தியோப்பிய மொழியில் பழமொழி களும் பிதிர்களும் பாடல்களும் ஏராளமாக எழுதப் படாமலே இருந்து வந்துள்ளன." எழுந்து மறையும்; எப்போதும் மறவாது, அது யாது? ஞாயிறு" என் னும் பிதிர் மிக்க புகழ் பெற்றது. “ இத்தியோப்பியா மைக்குப் பெரிதும் உதவுகிறது. பொதுவாக இத் தியோப்பிய நாடு வடக்கே சரிந்து இருப்பதாலேயே ஆறுகள் வடக்கு நோக்கிப் பாய்கின்றன. இரும்பு மிகுதி. ரப்பர் சில இடங்களில் கிடைக்கிறது. போக்கு வரத்துச் சாதன மின்மையால் வியாபாரம் மிக்க குறைவு. யானை, சிங்கம், நீர்க் குதிரை, காண்டா ஏராளமான இத்தியோப்பியாவில் இருபதாம் நூற்றாண்டில்தான் அச்சுப்பொறி ஏற்பட்டது. ஆதலால் நூல்கள் இன்னும் அச்சாகாமல் இருந்து வருகின்றன. இத்தியோப்பியா ஆப்பிரிக்காவில் வடகிழக் குப் பகுதியிலுள்ள நாடு. 1923 வரை அபிசீனியா என வழங்கி வந்தது. பரப்பு : 3,50,000 ச. மைல். சிற்சில இடங்கள் கடல் மட்டத்துக்கு மேல் 10,000 அடி உயர முள்ளன. பூமத்தியரேகைக் கருகிலிருப்பினும் சம தட்ப வெப்ப நிலையை யுடையது. மே மாதத்திலிருந்து செப்டம்பர் வரை இங்கு நல்ல மழை பெய்கிறது; மற்ற மாதங்களிலும் சுமாரான மழை உண்டு. இந் நாட்டில் பிறந்து வடக்கு நோக்கி யோடும் நைல் ஆற் றினை இத்தியோப்பியர் கடவுளாகக் கருதினர். இவ் யாற்றின் வெள்ளப் பெருக்கு இந் நாட்டு வேளாண் யுகாண் ஆங்கிலோ எகிப்திய சூடான் - செங்கடல் எரிட்ரியா கெனியா அடிஸ்அபாபா அரேபியா எடன் எடன் வளை குடா, இத்தியோப்பியா சோமாலிலாந்து இத்தாலிய சோமாலிலாந்து இத்தியோப்பியா {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 601 |bSize = 414 |cWidth = 197 |cHeight = 165 |oTop = 86 |oLeft = 209 |Location = center |Description = <b>இத்தியோப்பியா</b> }} மிருகம், முதலை, சிவிங்கி, கழுதைப் புலி, காட்டெருமை முதலிய விலங்குகள் காடுகளில் ஏராளமாய் வசிக்கின் றன. இத்தியோப்பிய மக்களிற் பெரும்பாலார் ஹாமிட் டிக் மரபினர். செமிட்டிக் மக்களும் ஹாமிட்டிக் மக்களும் இங்கு வாழ்ந்த நீக்ரோக்களைத் துரத்தி விட்டனர். இவர்களைத் தவிர அராபியர், கிரேக்கர், ஆர்மீனியர், ஐரோப்பியர் ஆகிய மக்களும் இங்கு உள்ளனர். நிலவரி அரசனுக்குச் செலுத்தப்படல் வேண்டும். நிலவரி மிகவும் அதிகம். ஆகவே உழவு முயற்சியில் மக்களுக்கு ஊக்கம் அதிகமில்லை. காப்பிச் செடி பயிரிடுவதில் பெரும்பாலான மக்கள் ஈடுபட்டுள்ள னர். பருத்தி, சர்க்கரை, கிச்சிலி, பேரீந்து முதலியன கிடைக்கின்றன. மேட்டு நிலங்களில் கோதுமை, பார்லி, புகையிலை பயிரிடப்படுகின்றன. அடிஸ் அபாபா (மக் : 3 இலட்சம்) இதன் தலைநகர். (த.க) அரசர் இரண்டு -ஆலோசனைச் சபைகளின் உதவியால் ஆண்டு வருகிறார். மக் : சு. 1,00,00,000 (1947). வரலாறு: கலப்பினங்கள் வசிக்கும் நாடென்று அராபியர்கள் இந் நாட்டை இகழ்ந்து அபிசீனியா என அழைத்தனர். கி.மு. 11ஆம் நூற்றாண்டுவரை எகிப் தின் ஆதிக்கத்திலிருந்தது. பின்பு அசீரியர்கள் இதைக் கைப்பற்றினர். கிறிஸ்து பிறப்பதற்குச் சில நூற் றாண்டுகளுக்கு முன்னரே இத்தியோப்பிய மக்கள் சுதந் திர மக்களானார்கள். அக்காலத்திலிருந்து இத்தியோப் பியா ஒரு சுதந்திர நாடாக இருந்து வருகிறது. மோன் மன்னன் மனைவியாகிய ஷீபா இந்நாட்டினள். கி.பி. நான்காவது நூற்றாண்டில் அலெக்சாந்திரியா நகரத்து அதனேஷியஸ் என்னும் கிறிஸ்தவ அறிஞர் இத்தியோப்பிய மக்களைக் கிறிஸ்தவராக்கினார். இப் பொழுதும் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள். 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்காவைப் பங்கு போட்டுக் கொண்டிருந்தபோது, இத்தாலி இத்தி யோப்பியாவைக் கைப்பற்ற முயன்றது. ஆனால் அபி சீனிய மன்னராகிய II-ம் மெனலிக், இத்தாலியப் படையை அடோவாச் சண்டையில் முறியடித்து நாட் டின் சுதந்திரத்தைக் காப்பாற்றினார். ஆனால் 1935-ல் சால<noinclude></noinclude> rp7m4jhzuqcsb3kfza9khayfotctn1y பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/602 250 445421 1435143 1434313 2022-07-28T17:37:22Z Info-farmer 232 படவுரைகள் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /><b>{{rh|இதக்கா|553|இதயம்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 602 |bSize = 414 |cWidth = 192 |cHeight = 171 |oTop = 105 |oLeft = 215 |Location = center |Description = <b>இதயத்தின் நிலை</b><br>1. நுரையீரல்கள் 2 இதயம் 3 இடது காறையடித்தமனி 4 இடது கழுத்துத்தமனி 5 மூச்சுக் குழல் 6 வலது கழுத்துத் தமனி 7 வலது காறைடித்தமனி 8 வலது நுரையீரலை அறுத்து, தமனி, வடிகுழாய், மூச்சுக்குழல் ஆகியவற்றின் கிளைகளைக் காட்டியிருப்பது. }}<noinclude></noinclude> pns3e5dk03d82oobhsw5ndqb90u2n7p 1435359 1435143 2022-07-29T06:58:01Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /><b>{{rh|இதக்கா|553|இதயம்}}</b></noinclude>இதக்கா இத்தாலிய சர்வாதிகாரியான முசொலீனி இத்தியோப்பி யாவின் மீது போர் தொடுத்து, அதை இத்தாலியச் சாம் ராச்சியத்துடன் சேர்த்துக்கொண்டார். இரண்டாம் உலக யுத்தத்தில் நேச நாட்டுப்படைகள் இத்தாலியரை உடையதாயிருக்கும். இத்தியோப்பியாவை விட்டு விரட்டி, நாட்டின் சுதந் திரத்தை 1941-ல் நிறுவின. முன்பு இத்தாலிக்குச் சொந்தமாயிருந்த எரிட்ரியா 1952 செப்டம்பர் 15 லிருந்து ஐ.நா.ஏற்பாட்டின்படி இத்தியோப்பியா வோடு இணைக்கப்பட்டுள்ளதால் எரிட்ரியாவும் இத்தி யோப்பிய மன்னரின் ஆட்சியின் கீழ் இருக்கிறது. இந் நாட்டின் மன்னர் I - ம் ஹெய்லி சிலாசி நீகஸ் என் றழைக்கப்படுகிறார். நீகஸ் என்பதன் பொருள் அரசர் என்பதாகும். எம். வீ. சு. அரசியல் அமைப்பு: இந்நாட்டில் சட்டத்தையும் அமைதியையும் நிலைநிறுத்தும் பொறுப்புச் சக்கரவர்த்தி யினுடையது. அரசாங்க நிருவாகம் ஒரு மந்திரி சபை யால் நடத்தப்படுகிறது. செனெட்டும் பிரதிநிதிகள் சபை யும் சட்டமியற்றும் ஜனநாயக உறுப்புக்கள். மேனாட்டு முறையில் மக்கள் ஆட்சி இன்னும் பெருகவில்& நாடு 12 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு கவர்னர் ஜெனரல் உண்டு. இம் மாகாணங்களின் உட்பிரிவு ஒவ்வொன்றிற்கும் ஒரு கவர்னர் உண்டு. கவர்னர் ஜெனரல் உள்நாட்டு மந்திரியின் அதிகாரத்தின்கீழ் இருப்பார். மாகாணப் பொருளாதாரம் நிதிமந்திரியின் கட்டுப்பாட்டில் இருக் கும். அடிஸ் அபாபாவிலிருக்கும் உச்ச நீதிமன்றமே நாட்டில் உயர்ந்த அப்பீல் கோர்ட்டு. குற்றச் சட்டத் தொகுப்பு ஒன்று சென்ற இருபது ஆண்டுகளாக நடை முறையில் இருக்கிறது. வெளிநாட்டார் பெற்றுவந்த தனி உரிமைகளும் சலிகைகளும் சமீபகாலத்தில் நீக்கப் பட்டன. அரசியல் குற்றங்களை விசாரிக்கத் தனி நீதி மன்றங்கள் உள்ளன. இத்தியோப்பியாவிலுள்ள முக்கியமான மக்கள் இனம் அம்ஹாரர் எனப்படும். அவர்கள் தொகை சு. 20 இலட்சம். அவர்கள் மத்திய பகுதியில் உள்ளனர். அவர்களுடைய அம்ஹாலிக் என்பதே அரசாங்க மொழி. சிறுபான்மை யாளரான முஸ்லிம்கள் உள்ள முக்கிய ஊர் ஹாரர். மக்:25,000 (1953). சி.எஸ். ஸ்ரீ. இதக்கா (Ithaca) மத்தியதரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியக் கடலில் அமைந்துள்ள ஒருசிறு தீவு. பரப்பு : 37 ச. மைல். மக் : சு. 9319 (1940). சாராயமும் ஆளிவிதை எண்ணெயும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இது ஹோமர் இயற்றிய ஆடிசி என்னும் இதிகாசத்தின் கதைத்தலைவனான ஆடிசியஸ் என்ற யுலிசீஸ் ஆண்ட தீவு. தலைநகர் வதி. மொழியாகிய இதயம் என்பது இரத்தத்தை உடல் முழுவதும் பரவும்படி செய்வதற்காக அமைந்த உறுப்பாகும். இரத்தமானது உயிர் நிலைத்திருப்பதற்கு இன்றியமை யாது வேண்டப்படுவதால், அதை இடைவிடாமல் ஓடச் செய்யும் இதயம் எல்லா உறுப்புக்களிலும் மிகவும் ஏற்ற முடையதாகும். இது நெஞ்சறையினுள் இரண்டு நுரையீரல்களுக்குமிடையே ஒரு சவ்வுப் பைக்குள் அடங்கியிருக்கிறது. அந்தப் பையை இதய உறை (Pericardium) என்று கூறுவர். இதயம் கூம்பு வடிவினதாய் அடிப்பாகம் வலது தோளை நோக்கியும் நுனிப்பாகம் கீழிறங்கி இடது விலாப்பக்கம் 5-6 விலாவெலும்புகளுக்கு இடையிலு மிருக்கும். விலாவின் இடப் பக்கம் விரல்களை வைத் தால் இதயத் துடிப்புத் தெரியும். அவ்விடமே இத யத்தின் நுனி உள்ளது. அது மார்புக் காம்புக்கு 553 (Nipple) 14 அங்குலம் கீழ் இருக்கும். இது கை முஷ்டி அளவுள்ளதாய், சராசரி 5 அங்குல நீளமும், 3 அங்குல அகலமும், 21 அங்குலம் குறுக்களவும் சிலருக்கு இதனினும் பெரிய தாகவும், ஒருவருக்கே பல சமயங்களில் பல விதமாகவு மிருக்கும். பொதுவாக இதயத்தின் நிறை உடம்பின் நிறையில் 150-ல் ஒன்றாக இருக்கும். அதன் கொள் ளளவு பிறந்த குழந்தையிடம் 22க. செ. மி. ஆகவும், {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 602 |bSize = 414 |cWidth = 192 |cHeight = 171 |oTop = 105 |oLeft = 215 |Location = center |Description = <b>இதயத்தின் நிலை</b><br>1. நுரையீரல்கள் 2 இதயம் 3 இடது காறையடித்தமனி 4 இடது கழுத்துத்தமனி 5 மூச்சுக் குழல் 6 வலது கழுத்துத் தமனி 7 வலது காறைடித்தமனி 8 வலது நுரையீரலை அறுத்து, தமனி, வடிகுழாய், மூச்சுக்குழல் ஆகியவற்றின் கிளைகளைக் காட்டியிருப்பது. }} இதயத்தின் நிலை 1, 1நுரையீரல்கள் 2 இதயம் 3 இடது காறையடித்தமனி 4 இடது கழுத்துத்தமளி 5 மூச்சுக் குழல் 6 வலது கழுத்துத் தமனி 7 வலது காறையடித்தமனி 8 வலது நுரையீரலை அறுத்து, தமனி. வடிகுழாய். மூச்சுக் குழல் ஆகியவற்றின் கிளைகளைக் காட்டியிருப்பது. பதினாறு வயது இளைஞனிடம் 150 -160 க. செ.மீ. ஆகவும் இருக்கும். பதினாறு வயதுக்குப்பின் பத்து ஆண்டுக்காலம் மிக விரைவாகப் பருக்கும். அதன் பின் மெதுவாக வளரும். இறுதியில் 50 வயது ஆணில் 290க.செ.மீ.ஆகவும், பெண்ணில் 266 க. செ.மீ. ஆகவும் காணப்படும். ஆணினுடைய இதயம் 11 அவுன்ஸ் நிறையும், பெண்ணினுடைய இதயம் 9 அவுன்ஸ் நிறையுமிருக்கும். இதயத்தைப் பொதிந்துள்ள உறையானது இதயம் நுரையீரல்களுடனும் நெஞ்சுடனும் உராயாமல் தடுக்க உதவுகிறது. உறையினகத்தேயுள்ள மெல்லிய சவ்வி லிருந்து ஊறும் வழுவழுப்பான நீர் இதயம் விரிந்து சுருங்கும்போது உராயாமல் தடுக்க உதவுகிறது. யத்தின் சுவர்களில் இதயத்துக்கு இரத்தம் தரும் குழாய்கள் உள்ளன. இதயத்தின் தசைகள் கை கால் களிலுள்ள தசைகள் போன்ற இயக்குத் தசைகளு மல்ல, இரப்பையிலுள்ள தசைகளைப்போன்ற இயங்கு தசைகளுமல்ல.இவை ஒருவகைச் சிறப்பான தசை கள். இத் தசைகள் தாமாகத் தனித்து நின்று இயங் கும் தன்மையன. இதயத்தை வெளியே எடுத்துப் போஷித்து வந்தால் அது பல மணிநேரம் இயங்கிக் கொண்டிருக்கும். இதயத்தின் ஒரு சிறு துண்டு<noinclude></noinclude> 2pt30l24lvz38kwc9aa2w59sxhd3l52 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/588 250 445693 1435134 1418104 2022-07-28T17:13:08Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இணைந்த சுற்றுக்கள்|539|இணைப்பார்வைக் கருவிகள்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 588 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 170 |oTop = 395 |oLeft = 212 |Location = center |Description = <b>இணைப்பார்வை டெலிஸ்கோப்பு</b><br> க. கண்கள் க.லெ. கண் லென்ஸ் மு. முப்பட்டைகள் பொ. லெ. பொகஸ் லென்ஸ் }}<noinclude></noinclude> g7ncv3015si8c9yoyxtxtv7c5lozkiz 1435136 1435134 2022-07-28T17:14:53Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இணைந்த சுற்றுக்கள்|539|இணைப்பார்வைக் கருவிகள்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 588 |bSize = 414 |cWidth = 200 |cHeight = 200 |oTop = 113 |oLeft = 207 |Location = center |Description = இணைப்பார்வை }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 588 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 170 |oTop = 395 |oLeft = 212 |Location = center |Description = <b>இணைப்பார்வை டெலிஸ்கோப்பு</b><br> க. கண்கள் க.லெ. கண் லென்ஸ் மு. முப்பட்டைகள் பொ. லெ. பொகஸ் லென்ஸ் }}<noinclude></noinclude> 1jimjed6pxls8gk2ka8rkr08adfggdz 1435138 1435136 2022-07-28T17:17:20Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இணைந்த சுற்றுக்கள்|539|இணைப்பார்வைக் கருவிகள்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 588 |bSize = 414 |cWidth = 99 |cHeight = 150 |oTop = 207 |oLeft = 6 |Location = left |Description = <b>இணைந்த சுற்றுகள்</b><br> த: மின்தடை சு: தூண்டு சுருள் க:கண்டென்சர் }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 588 |bSize = 414 |cWidth = 200 |cHeight = 200 |oTop = 113 |oLeft = 207 |Location = right |Description = இணைப்பார்வை }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 588 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 170 |oTop = 395 |oLeft = 212 |Location = right |Description = <b>இணைப்பார்வை டெலிஸ்கோப்பு</b><br> க. கண்கள் க.லெ. கண் லென்ஸ் மு. முப்பட்டைகள் பொ. லெ. பொகஸ் லென்ஸ் }}<noinclude></noinclude> rgugahyltgnj1om0l4rn9570w4hkmnc 1435318 1435138 2022-07-29T06:13:29Z Yasosri 9050 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Yasosri" /><b>{{rh|இணைந்த சுற்றுக்கள்|539|இணைப்பார்வைக் கருவிகள்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 588 |bSize = 414 |cWidth = 99 |cHeight = 150 |oTop = 207 |oLeft = 6 |Location = left |Description = <b>இணைந்த சுற்றுகள்</b><br> த: மின்தடை சு: தூண்டு சுருள் க:கண்டென்சர் }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 588 |bSize = 414 |cWidth = 200 |cHeight = 200 |oTop = 113 |oLeft = 207 |Location = right |Description = இணைப்பார்வை }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 588 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 170 |oTop = 395 |oLeft = 212 |Location = right |Description = <b>இணைப்பார்வை டெலிஸ்கோப்பு</b><br> க. கண்கள் க.லெ. கண் லென்ஸ் மு. முப்பட்டைகள் பொ. லெ. பொகஸ் லென்ஸ் }} லாம். இணைதல்மானிகள் பல வகைகளில் பௌதிக ஆராய்ச்சியில் பயனாகின்றன. ஒளிக் கதிர்ப் பகுதிகளில் ஒன்றன் பாதையில் மட்டும் ஒரு பொருளை வைத்துப் பாதை வேற்றுமையை விளைவித்து, இணைதல் மாறுதல்களை அளவிட்டுப் பொருளின் ஒளிக்கோட்ட எண்ணை அளவிடலாம். மிக நெருக்கமாக உள்ள நிறமாலைவரைகளைப் (பார்க்க: நிறமாலையியல்) பிரித்தறியவும் இக் கருவி பயனாகிறது. குறிப்பிட்டதொரு ஒளியைத் திட்டமாகக் கொண்டு, அதன் அலைநீளத்தைத் திருத்தமாக அளவிட்டு, நீள அலகை அளவு திருத்தவும், சிறு தொலைவுகளையெல்லாம் மெல்லிய பொருள்களின் தடிப்புக்களையும் திருத்தமாக அளவிடவும் இக் கருவி பயன்படுக்கிறது கிறது. வானவியலாராய்ச்சியில் இணைதல்மானி மிகப் பயனுள்ள சாதனமாகும். இரட்டை நட்சத்திரங்களை ஆராயவும், பெரிய நட்சத்திரங்களின் விட்டத்தை அளவிடவும் இது உதவுகிறது. இணைந்த சுற்றுக்கள் (Coupled circuits): மின்சுற்றுக்கள் இரண்டை ஒன்றில் நிகழும் விளைவுகள் இன்னொன்றைப் பாதிக்குமாறு அமைத்தால் அவை இணைந்த சுற்றுக்கள் எனப்படும். இணைப்புக்களில் இருவகையுண்டு. அவை ஏற்புத்திறன் இணைப்பு (Capacity coupling), தூண்டு தடை இணைப்பு (Inductance coupling) எனப்படும். இரு சுற்றுக்களுக்குப் பொதுவாக ஒரு மின்கண்டென்சர் இருப்பின் இதன் வழியே ஒன்றிலிருந்து மின்விளைவுகள் இன்னொன்றை அடையும். அல்லது இரு தூண்டுதடைச் சுருள்கள் அருகருகே இருந்தாலும், அவற்றின் பரஸ்பரத் தூண்டுதடையால் விளைவுகள் ஒரு சுற்றிலிருந்து இன்னொன்றை அடையலாம். இத்தகைய இணைந்த சுற்றுக்களிற் சில படத்தில் காட்டப்பட்டுள்ளன. இணைப்பார்வைக் கருவிகள் (Stereoscopic instruments) ஒரே சமயத்தில் இரு கண்களாலும் பார்க்கக்கூடிய ஒளியியற் கருவிகள். வானத்திலுள்ள பொருள்களைக் காணவும், தட்டையாகத் தெரியும் ஒரு காட்சியின் ஆழத்தை உணரவும் இவை பயன்படுகின்றன. நாம் ஒரு பொருளை ஒரு கண்ணால் காண்பதைவிட இரு கண்களாலும் பார்ப்பதால், நமது கண் திரைகளில் ஏறக்குறைய ஒரே மாதிரியான இரு படிவங்கள் தோன்றுகின்றன. இவ்விரு படிவங்களையும் நமது மூளை ஒன்று கலந்து காட்சியின் பொருண்மையையும் ஆழத்தையும் உணர்கிறது. இது இணைப்பார்வை எனப்படும். இது எவ்வாறு என்பதை இங்குக் காட்டியுள்ள படம் விளக்கும். இத் தத்துவத்தைப் பயன்படுத்திப் பல ஒளியியற் கருவிகள் இயங்குகின்றன. ஒரு பொருளை இரண்டு கண்களாலும் பார்க்கும் பொழுது அதன் இரண்டு கோடிகள் வழியாகப்போகும் பார்வை அச்சுக்களை வலப்பக்கப் படத்தில் காட்டியிருக்கிறது. வல, இடக் கண்களின் அச்சுக்கள் ஒன்றையொன்று ஒவ்வொரு கோடியிலும் வெட்டுவதால் அவ்விடங்கள் நிலைத்துவிடுகின்றன. இவ்வாறே அந்தப் பொருளிலே நமது கண்களுக்குக் காணும் ஒவ்வோர் இடமும் நிலைத்து விடுகிறது. அப்போது பொருளின் உண்மையான பருமன் வடிவம். ஆழம். தூரம் ஆகிய பண்புகள் உள்ளவாறு ஒரே படித்தாக நம்முடைய உணர்வில் தோன்றும், அதே பொருளை ஒரே கண்ணால் பார்க்கும்போது பார்வையச்சுக்களில் நிலைத்த இடங்கள் உண்டாவதில்லை என்பதை இடப்பக்கப்படம் காட்டுகிறது. அதனால் வலப்பக்கப் படத்தில் காட்டியுள்ள பொருளே, கேள்விக் குறிகள் இட்ட வடிவங்கள்போல, அளவிலும் தொலைவிலும் வேறுபட்டுத் தோன்றலாம். (கண் என்னும் கட்டுரையையும் பார்க்க). இணைப்பார்வை டெலிஸ்கோப்பு: இதில் ஒரே மாதிரியான இரு டெலிஸ்கோப்புக்களை அமைத்து<noinclude></noinclude> ak1ev16m19c0z5fmkwadxxqj45jgtp5 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/589 250 445703 1435139 1435029 2022-07-28T17:21:29Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||540|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 589 |bSize = 414 |cWidth = 206 |cHeight = 270 |oTop = 264 |oLeft = 3 |Location = center |Description = <b>இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பு</b><br> உதவி: பாஸ் & லாம், நியூ யார்க். }}<noinclude></noinclude> 0ng2itw7zbvs25bfevvqvdt6rou6jw5 1435362 1435139 2022-07-29T07:00:23Z TVA ARUN 3777 துப்புரவு + new ocr + image proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||540|}}</b></noinclude>இணைப்பார்வைக் கருவிகள் ஒரு திருகாணியின் உதவியால் அவ்விரண்டிலும் தெளிவான வடிவம் விழுமாறு செய்யப்படும். இப் போது இரு கண்களினால் அவற்றை நோக்கினால் ஆழ முள்ள படிவம் ஒன்று தெரிகிறது. இத்தகைய கருவிகள் வெகுநாட்களாகப் பயன்பட்டு வந்துள்ளன. ஆனால் தற்காலத்தில் அவை சீர்திருத்தப் பட்டுள்ளன. சாதாரண டெலிஸ்கோப்பின் குழல் மிகவும் நீளமாகை யால் கருவியும் மிகப் பெரிதாய்விடும். ஆனால் குழலின் நீளத்தைக் குறைக்க இரு செங்கோண முப்பட்டை களைப் பயன்படுத்தலாம். முப்பட்டைகள் ஒளியை இரு முறை வந்த வழியே திருப்பி யனுப்பிக் குழலின் நீளத் தைக் குறைப்பதுடன் தலை கீழான படிவத்தையும் வேறு லென்ஸ்களின் உதவியின்றியே நேராக்குகின்றன. இம் முப்பட்டைகளைப் பயன்படுத்துவதால் கண் லென்ஸ் களின் இடையே உள்ள தொலைவைவிடப் பொருள் வில்லைகளை அதிகமான தொலைவில் அமைக்க முடிகிறது. இதனால் கருவியின் 'பொருண்மைத் திறன்' (Stereo* power) அதிகமாகிறது. அதிற் காணும் காட்சிகளும் தெளிவான ஆழங்கொண்டு ளங்குகின்றன. இத் தகைய இணைப்பார்வை டெலிஸ்கோப்புக்கள் எறிபடை யியலிலும், கப்பலிலும், தொலைவிலுள்ள பொருள்களைக் கண்டு, அவற்றின் தொலைவை மதிப்பிடவும் உதவு கின்றன. இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பு : சாதாரண மைக்ராஸ்கோப்புக்கள் இரண்டை ஒரு பொருளை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 589 |bSize = 414 |cWidth = 206 |cHeight = 270 |oTop = 264 |oLeft = 3 |Location = center |Description = <b>இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பு</b><br> உதவி: பாஸ் & லாம், நியூ யார்க். }} இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பு உதவி : பாஷ் & லாம், நியூ யார்க். 540 இத்தத் எனப்படும். இதில் தெரியும் படிவம் தனி மைக்ராஸ்' கோப்பில் தெரியும் படிவத்தைவிடத் தெளிவாக இருக் கும். தற்கால இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பில் இரு தனி மைக்ராஸ்கோப்புக்களில் தெரியும் படி வங்கள் நேராக்கப் படும். இம்முப்பட்டைகளைக் கருவியின் இருசைச் சுற்றி நகர்த்தி, இரு படிவங்களின் தொலைவையும் தேவைக்குத் தகுந்தவாறு சரிப்படுத்தலாம். செங்கோண முப்பட்டைகளால் நோக்கியிருக்குமாறு செய்து, அவ்விரண்டிலும் தோன் றும் படிவங்களை ஒன்றாக்கிப் பார்க்குமாறு அமைத்தால் அவ்வமைப்பு இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பு இணைப்பு (Joint) : பொறியியலில் இரு பகுதிகளை இணைக்கும் அமைப்பு இணைப்பு என்று அழைக்கப்படு கிறது. இது கல், மரம், உலோகம் ஆகிய பொருள் களினால் செய்யப்படுகிறது. காற்றும், நீராவியும், நீரும் வெளியே கசியாது தடை செய்யவும், ஒரு பக்கத்தி லிருந்து இன்னொன்றிற்கு விசையைக்கடத்தவும் இணைப் புக்கள் பயனாகின்றன. இவை ஒரே இடத்தில் நிலை யாகவோ அல்லது இயங்குமாறோ அமைக்கப்படலாம். கற்களைக்கொண்டு கட்டட வேலை செய்யும்போது கற் களினிடையே காரையையோ, சிமென்டையோ இட்டு இணைக்கிறார்கள். முளைகளையும் ஆப்புக்களையும் கொண்டு மர உறுப்புக்கள் இணைக்கப்படுகின்றன. ஆணிகளையும் மரைகளையும் கொண்டும் மரங்களை இணைக்கலாம். இத்தகைய இணைப்பின் இழு வலிமை குறைவு. இணைப் பைச் சுற்றி இரும்புத் தகட்டினால் மூடி, மரத்தில் இணைத்து இதன் இழுவலிமையை அதிகமாக்கலாம். உலோகங்களைக்கொண்டு மிகச்சிறந்த இணைப்புக்களை அமைக்கலாம். இவற்றைத் தேவையான வடிவில் அமைக்க முடியும். முளைகளையும்,மரைகளையும், தறை யாணிகளையும் (Rivets) கொண்டு இந்த இணைப்புக் கள் அமைக்கப்படுகின்றன. இணைப்புக்களின் வழியே திரவமோ, வாயுவோ கசியாமல் இருக்க இறுக்கமான வளையங்களும் உருளைகளும் அவற்றில் பொருத்தப்படு கின்றன. இணைமணிமாலை தமிழ்ப் பிரபந்த வகைகளில் ஒன்று; வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாக வாவது, வெண்பாவும் அகவலுமாகவாவது அந்தாதித் தொடையில் நூறு செய்யுட்கள் அமைத்துப் பாடுவது. இத்தத்: கணவன் மரணத்தின் காரணமாகவோ, விவாகரத்தின் காரணமாகவோ விவாக முரிவு ஏற் படுமானால், அந்த விதவையையோ, விவாகப் பந்தத் திலிருந்து விடுபட்ட பெண்ணையோ, மறு விவாகம் செய்துகொள்ள இஸ்லாமியச் சட்டம் அனுமதிக் கிறது. ஆனால், விவாக முரிவு ஏற்பட்டதிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே மறு விவாகம் நடை பெற வேண்டும் என்ற விதியையும் அந்தச் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தடைக் காலத்துக்குத் தான் இத்தத் என்று பெயர். இந்த விதியின் முக்கிய மான நோக்கம், மறு விவாகத்துக்குப் பின்னால் அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழைந்தைக்குத் தகப்பன் முங் தின கணவன் அல்லன். மறு கணவனே என்பதை உறுதி செய்து கொள்வதேயாகும். விவாக முரிவுச் சமயத்தில் பெண் கருத்தரித்திருந்து, வெளியில் தெரி யாமல் இருக்கும் கட்டத்தில் மறு விவாகம் நடைபெறு மானால், பின்னர் பிறக்கும் குழந்தையின் தந்தை உண் மையில் முந்தின கணவனாகவே இருக்க, மறு கணவனே அக் குழந்தையின் தகப்பனாகக் கருதப்படுவான். இக் குழப்பத்தை நீக்குவதே இவ்விதியின் நோக்கம். அதற்கு ஏற்பவே இந்த இத்தத்காலமும் வகுக்கப்பட்டிருக்கிறது. விவாக முரிவுச் சமயத்தில் கணவன் கிடையே புணர்ச்சி ஏற்பட்டிருக்காவிட்டால், பெண் இத்தத் அனுஷ்டிக்காமலேயே மறு விவாகம் செய்து மனைவிக்<noinclude></noinclude> 2d8bt114mu44683veb7d31rcxmxb956 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/590 250 445704 1435078 1435037 2022-07-28T12:06:19Z Info-farmer 232 இத்தாலி proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இத்தாலி|541|இத்தாலி}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 590 |bSize = 414 |cWidth = 186 |cHeight = 153 |oTop = 56 |oLeft = 215 |Location = center |Description = <b>இத்தாலி</b> }} கொள்ளலாம். விவாக ரத்தினால் முரிவு ஏற்பட்டால் தான் இந்த நியதி; கணவனுடைய மரணத்தினால் முரிவு ஏற்படுமானால், எந்தச் சந்தர்ப்பத்திலும் விதவை இத்தத்தைக் கைக்கொண்டே ஆகவேண்டும். கணவனுடைய மரணத்தின் சமயத்தில், மனைவி கர்ப்பிணியாக இல்லாவிட்டால், அவள் 4 மாதம் 10 நாள் இத்தத் இருக்கவேண்டும்; கர்ப்பிணியாக இருந்தால், பிரசவம் வரையில் அல்லது 4 மாதம் 10 நாள் வரையில், இரண்டில் எது நீண்ட காலமோ அதுவரையில் இத்தத் இருக்கவேண்டும். விவாக ரத்தினால் விவாக முரிவு ஏற்படும்போது பெண்ணுக்கு மாதவிடாய் நின்று போகாமலிருக்கு மானால், மூன்று மாதவிடாய் முடியும் வரையில் இத்தத் இருக்க வேண்டுமென்று சுன்னி சட்டம் கூறுகிறது. ஷியா சட்டம் இதையே சற்று மாற்றி, மூன்று துஹ்ர் (ஒரு துஹ்ர் என்பது இரண்டு மாதவிடாய்க் கிடையி லுள்ள சுத்த காலத்தைக் குறிக்கிறது) பூர்த்தியாகிற வரையில் இத்தத் இருக்கவேண்டுமென்று ஏற்படுத்தி யிருக்கிறது. கர்ப்பத்தின் காரணமாக மாதவிடாய் நின்றிருக்குமானால், பிரசவம் வரையில் இத்தத் இருக்க வேண்டும். வயதானதின் காரணமாக மாதவிடாய் நின்றுபோயிருக்குமானால், மூன்று மாதங்கள் இத்தத் இருக்க வேண்டுமென்று சுன்னி சட்டமும், 78 முழு நாட்கள் இருந்தால் போதுமென்று ஷியா சட்டமும் கூறுகின்றன. குழந்தை பெறும் பிராயம் கடந்திருந் தாலோ, பெண் புஷ்பவதியாகாமலிருந்திருந்தாலோ, அவள் இத்தத் இருக்கவேண்டியதில்லை என்பதும்பெரும் பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஷியா விதியாகும். ஆனால் இத்தத் முடிவதற்கு முன்னால், மறு விவாகம் நடக்குமானால், அந்த விவாகம் சட்டத்திற்குப் புறம் பானது (Void) ஆகாது ; ஒழுங்கற்றது (Irregular) என்றே கருதப்படும். 541 கணவன் மனைவியர்க்கிடையே புணர்ச்சி ஏற்பட் டிராத விடத்தும், கணவனுடைய மரணத்துக்குப்பின் விதவை இத்தத் இருக்கவேண்டும் என்று விதிக்கப் படுவது, இறந்த கணவனிடத்துக் காட்டும் மரியாதை யின் அறிகுறியாகும். கணவனுடைய மரண தினத்திலிருந்தோ, விவாக ரத்தின் தினத்திலிருந்தோ இத்தத் ஆரம்பமாகிறது. கைக்கொள்ள வேண்டிய இத்தத் காலத்துக்குப் பின் னரே, கணவனின் மரணச் செய்தியோ, விவாக ரத்தைப் பற்றிய செய்தியோ மனைவியை வந்து சேருமானால், அன்றிலிருந்து அவள் இன்னொரு இத்தத் காலத்தைத் தொடங்கி அனுஷ்டிக்க வேண்டிய அவசியமில்லை. விவாக ரத்து செய்யும் கணவன், இத்தத் காலத்தில் மனைவிக்குப் போஷணை கொடுக்கவேண்டும். பிரதானமாக, இத்தத், பெண்ணின் மறு மணத்துக் குத் தற்காலிகத் தடையாக விதிக்கப்பட்டதாயினும், தன்னால் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியினுடைய இத்தத் காலம் முடிகிறவரையில், சிற்சில சந்தர்ப்பங் களில், புருஷனும் இன்னொரு மணம் செய்துகொள் வதினின்றும் தடுக்கப்படுகிறான். எம். எம்.இ. இத்தாலி தென் ஐரோப்பாவின் மத்தியிலுள்ள ஒரு தீபகற்பம். இது மத்தியதரைக் கடலுக்குள் நீண்டு இருக்கிறது.பரப்பு : 1,19,710 ச.மைல் ; நீளம்: 700 மைல் ; அகலம் : 150 மைல். கிழக்கே ஏட்ரியாடிக் கட லாலும், தெற்கே மத்தியதரைக் கடலாலும், மேற்கே டிரீனியன் கடலாலும், வடக்கே ஆல்ப்ஸ் மலைத் தொடர்களாலும் சூழப்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் கண வாய்களான மான்ட்செனி, செயின்ட் காடர்டு, சிம்ப் இத்தாலி லான், செயின்ட் பெர்னார்டு ஆகியவற்றின் வழியே இந் நாட்டின்மீது படையெடுப்பது முற்காலத்தில் எளிதா யிருந்தது. 'ஜெர்மனி' சுவிட்ஸர்லாந்து பிரான்ஸ் +4 ga தா மத்தியதரைக் கடல் யூகோஸ்லாவியா ஹங்கேரி ருமேனியா இத்தாலி இயற்கைப் பகுதிகள் : இவற்றை மூன்றாகப் பிரிக்க லாம் : 1. வடக்கேயுள்ள ஆல்ப்ஸ் பகுதி: இதன் சரிவு இத்தாலியின் பக்கத்தில் செங்குத்தாக உள்ளது; சராசரி உயரம் 10,000 அடி ; வடமேற்கே மிக உயர மாயும் குறுகலாயும் உள்ளது. இங்குள்ள பிளாங்க் சிகரம் 15,780 அடி. 2. இதற்குத் தெற்கேயுள்ள போ நதி பாயும் பிரதேசம் : இங்கு முன்பு ஏட்ரியாடிக் கடல் வியாபித்திருந்தது; சுற்றுப்புற மலைகளிலிருந்து வந்த மண் பிற்காலத்தில் இவ்விடத்தை நிரப்பிச் சம வெளியாக்கியது. 3. அப்பினைன் மலைகள் : இவை வடக்கே டிரீனியன் கடலருகே தொடங்கித் தீபகற்பத் தின் இடைப்பகுதியில் ஏட்ரியாடிக் கடல் அருகே வந்து, தென்பகுதியில் மறுபடியும் டிரீனியன் கடல் பக்கம் வந்து முடிகின்றன. ஆர்னோ, டைபர் என்னும் ஆறுகள் இப்பகுதியில் உற்பத்தியாகி டிரீனியன் கட லிற் கலக்கின்றன. தட்பவெப்பம் : இந்நாட்டின் தீபகற்பப் பகுதியில் மத்தியதரைத் தட்பவெப்பம் காணப்படுகிறது ; கோடையில் 75° பா; குளிர் காலத்தில் 40°-45° பா. ஓராண்டில் பெய்யும் மழையின் சராசரி 30 அங். பெரும்பாலும் குளிர் காலத்திலேயே மழை அதிகம். வட இத்தாலியில் மத்திய ஐரோப்பியத் தட்பவெப்பம் காண்கிறது; வெப்ப நிலையில் அதிக வேறுபாடு தோன்றுகிறது; கோடையில் 75° பா. குளிர் காலத்தில் 35° பா.40-60 அங்குல மழை பெரும்பாலும் கோடை யில் பெய்கிறது. ஆதலால் மத்தியதரைத் தட்பவெப் பத்தில் உண்டாகும் ஒலிவமரம் வட இத்தாலியில் காணப்படுவதில்லை. அப்பினைன் சரிவுகளில் செஸ்ட் நட் மரங்கள் நிறைந்த காடுகள் மிகுதியாக உள்ளன; அம் மலைகளின் சிறிது உயர்ந்த பகுதிகளில் பைன்களும் தேவதாருக்களும் காணப்படுகின்றன. மக்கள் தொகை : மக் : 467 இலட்சம் (1951). இது நாடு முழுதும் ஒரே சீராக இல்லை. போ சமவெளி யில் இது மிக அதிகம். மக். அடர்த்தி ச. மைலுக்கு 650. மக்களில் 97% கத்தோலிக்க மதத்தினர்; எஞ்சிய வர் யூதர்களும் பிராட்டெஸ்டென்டுகளும். விவசாயம் (1850): மக்களில் 50% வீவசாயத் தொழில் செய்பவர்கள். மொத்தப் பரப்பு 766 இலட் சம் ஏக்கர். இதில் 91.3% உற்பத்திக்குரிய நிலமாகவும் காடாகவும் உள்ளது. சாகுபடி. நிலத்தில் தானியப்<noinclude></noinclude> 8f2nmpbwp16yk1hdhpw1q6uhpdir146 1435469 1435078 2022-07-29T11:14:52Z கார்தமிழ் 6586 /* உரையில்லாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="கார்தமிழ்" /><b>{{rh|இத்தாலி|541|இத்தாலி}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 590 |bSize = 414 |cWidth = 186 |cHeight = 153 |oTop = 56 |oLeft = 215 |Location = center |Description = <b>இத்தாலி</b> }} கொள்ளலாம். விவாக ரத்தினால் முரிவு ஏற்பட்டால் தான் இந்த நியதி; கணவனுடைய மரணத்தினால் முரிவு ஏற்படுமானால், எந்தச் சந்தர்ப்பத்திலும் விதவை இத்தத்தைக் கைக்கொண்டே ஆகவேண்டும். கணவனுடைய மரணத்தின் சமயத்தில், மனைவி கர்ப்பிணியாக இல்லாவிட்டால், அவள் 4 மாதம் 10 நாள் இத்தத் இருக்கவேண்டும்; கர்ப்பிணியாக இருந்தால், பிரசவம் வரையில் அல்லது 4 மாதம் 10 நாள் வரையில், இரண்டில் எது நீண்ட காலமோ அதுவரையில் இத்தத் இருக்கவேண்டும். விவாக ரத்தினால் விவாக முரிவு ஏற்படும்போது பெண்ணுக்கு மாதவிடாய் நின்று போகாமலிருக்குமானால், மூன்று மாதவிடாய் முடியும் வரையில் இத்தத் இருக்க வேண்டுமென்று சுன்னி சட்டம் கூறுகிறது. ஷியா சட்டம் இதையே சற்று மாற்றி, மூன்று துஹ்ர் (ஒரு துஹ்ர் என்பது இரண்டு மாதவிடாய்க் கிடையிலுள்ள சுத்த காலத்தைக் குறிக்கிறது) பூர்த்தியாகிற வரையில் இத்தத் இருக்கவேண்டுமென்று ஏற்படுத்தியிருக்கிறது. கர்ப்பத்தின் காரணமாக மாதவிடாய் நின்றிருக்குமானால், பிரசவம் வரையில் இத்தத் இருக்க வேண்டும். வயதானதின் காரணமாக மாதவிடாய் நின்றுபோயிருக்குமானால், மூன்று மாதங்கள் இத்தத் இருக்க வேண்டுமென்று சுன்னி சட்டமும், 78 முழு நாட்கள் இருந்தால் போதுமென்று ஷியா சட்டமும் கூறுகின்றன. குழந்தை பெறும் பிராயம் கடந்திருந்தாலோ, பெண் புஷ்பவதியாகாமலிருந்திருந்தாலோ, அவள் இத்தத் இருக்கவேண்டியதில்லை என்பதும்பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஷியா விதியாகும். ஆனால் இத்தத் முடிவதற்கு முன்னால், மறு விவாகம் நடக்குமானால், அந்த விவாகம் சட்டத்திற்குப் புறம்பானது(Void) ஆகாது ; ஒழுங்கற்றது (Irregular)என்றே கருதப்படும். கணவன் மனைவியர்க்கிடையே புணர்ச்சி ஏற்பட்டிராத விடத்தும், கணவனுடைய மரணத்துக்குப்பின் விதவை இத்தத் இருக்கவேண்டும் என்று விதிக்கப்படுவது, இறந்த கணவனிடத்துக் காட்டும் மரியாதையின் அறிகுறியாகும். கணவனுடைய மரண தினத்திலிருந்தோ, விவாகரத்தின் தினத்திலிருந்தோ இத்தத் ஆரம்பமாகிறது. கைக்கொள்ள வேண்டிய இத்தத் காலத்துக்குப் பின்னரே, கணவனின் மரணச் செய்தியோ, விவாகரத்தைப் பற்றிய செய்தியோ மனைவியை வந்து சேருமானால், அன்றிலிருந்து அவள் இன்னொரு இத்தத் காலத்தைத் தொடங்கி அனுஷ்டிக்க வேண்டிய அவசியமில்லை. விவாக ரத்து செய்யும் கணவன், இத்தத் காலத்தில் மனைவிக்குப் போஷணை கொடுக்கவேண்டும். பிரதானமாக, இத்தத், பெண்ணின் மறு மணத்துக்குத் தற்காலிகத் தடையாக விதிக்கப்பட்டதாயினும், தன்னால் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியினுடைய இத்தத் காலம் முடிகிறவரையில், சிற்சில சந்தர்ப்பங்களில், புருஷனும் இன்னொரு மணம் செய்துகொள்வதினின்றும் தடுக்கப்படுகிறான். {{x-larger|இத்தாலி}} தென் ஐரோப்பாவின் மத்தியிலுள்ள ஒரு தீபகற்பம். இது மத்தியதரைக் கடலுக்குள் நீண்டு இருக்கிறது.பரப்பு : 1,19,710 ச.மைல் ; நீளம்: 700 மைல் ; அகலம் : 150 மைல். கிழக்கே ஏட்ரியாடிக் கடலாலும், தெற்கே மத்தியதரைக் கடலாலும், மேற்கே டிரீனியன் கடலாலும், வடக்கே ஆல்ப்ஸ் மலைத் தொடர்களாலும் சூழப்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் கணவாய்களான மான்ட்செனி, செயின்ட் காடர்டு, சிம்ப் லான், செயின்ட் பெர்னார்டு ஆகியவற்றின் வழியே இந் நாட்டின்மீது படையெடுப்பது முற்காலத்தில் எளிதாயிருந்தது. 'ஜெர்மனி' சுவிட்ஸர்லாந்து பிரான்ஸ் +4 ga தா மத்தியதரைக் கடல் யூகோஸ்லாவியா ஹங்கேரி ருமேனியா இத்தாலி இயற்கைப் பகுதிகள் : இவற்றை மூன்றாகப் பிரிக்க லாம் : 1. வடக்கேயுள்ள ஆல்ப்ஸ் பகுதி: இதன் சரிவு இத்தாலியின் பக்கத்தில் செங்குத்தாக உள்ளது; சராசரி உயரம் 10,000 அடி ; வடமேற்கே மிக உயர மாயும் குறுகலாயும் உள்ளது. இங்குள்ள பிளாங்க் சிகரம் 15,780 அடி. 2. இதற்குத் தெற்கேயுள்ள போ நதி பாயும் பிரதேசம் : இங்கு முன்பு ஏட்ரியாடிக் கடல் வியாபித்திருந்தது; சுற்றுப்புற மலைகளிலிருந்து வந்த மண் பிற்காலத்தில் இவ்விடத்தை நிரப்பிச் சம வெளியாக்கியது. 3. அப்பினைன் மலைகள் : இவை வடக்கே டிரீனியன் கடலருகே தொடங்கித் தீபகற்பத் தின் இடைப்பகுதியில் ஏட்ரியாடிக் கடல் அருகே வந்து, தென்பகுதியில் மறுபடியும் டிரீனியன் கடல் பக்கம் வந்து முடிகின்றன. ஆர்னோ, டைபர் என்னும் ஆறுகள் இப்பகுதியில் உற்பத்தியாகி டிரீனியன் கட லிற் கலக்கின்றன. தட்பவெப்பம் : இந்நாட்டின் தீபகற்பப் பகுதியில் மத்தியதரைத் தட்பவெப்பம் காணப்படுகிறது ; கோடையில் 75° பா; குளிர் காலத்தில் 40°-45° பா. ஓராண்டில் பெய்யும் மழையின் சராசரி 30 அங். பெரும்பாலும் குளிர் காலத்திலேயே மழை அதிகம். வட இத்தாலியில் மத்திய ஐரோப்பியத் தட்பவெப்பம் காண்கிறது; வெப்ப நிலையில் அதிக வேறுபாடு தோன்றுகிறது; கோடையில் 75° பா. குளிர் காலத்தில் 35° பா.40-60 அங்குல மழை பெரும்பாலும் கோடை யில் பெய்கிறது. ஆதலால் மத்தியதரைத் தட்பவெப் பத்தில் உண்டாகும் ஒலிவமரம் வட இத்தாலியில் காணப்படுவதில்லை. அப்பினைன் சரிவுகளில் செஸ்ட் நட் மரங்கள் நிறைந்த காடுகள் மிகுதியாக உள்ளன; அம் மலைகளின் சிறிது உயர்ந்த பகுதிகளில் பைன்களும் தேவதாருக்களும் காணப்படுகின்றன. மக்கள் தொகை : மக் : 467 இலட்சம் (1951). இது நாடு முழுதும் ஒரே சீராக இல்லை. போ சமவெளி யில் இது மிக அதிகம். மக். அடர்த்தி ச. மைலுக்கு 650. மக்களில் 97% கத்தோலிக்க மதத்தினர்; எஞ்சிய வர் யூதர்களும் பிராட்டெஸ்டென்டுகளும். விவசாயம் (1850): மக்களில் 50% வீவசாயத் தொழில் செய்பவர்கள். மொத்தப் பரப்பு 766 இலட் சம் ஏக்கர். இதில் 91.3% உற்பத்திக்குரிய நிலமாகவும் காடாகவும் உள்ளது. சாகுபடி. நிலத்தில் தானியப்<noinclude></noinclude> meljhmujucw5x0n46qyfd81p63i4f9a பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/604 250 445716 1435141 1432510 2022-07-28T17:32:06Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ உரை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{raw_image|கலைக்களஞ்சியம் 1.pdf/604}} {{c|<b>முக்கிய இரத்தக் குழாய்கள்</b>}} 1. இருதயம் 2. இருதயத்தமனி 3. மேற்பெருஞ்சிரை 4. கீழ்ப்பெருஞ்சிரை 5. நுரையீரல்களைச் சார்ந்த குழாய்கள் 6. பெருந்தமனி 7. வலது கழுத்துத்தமனி 8. வலது கழுத்துச்சிரை 9. இடது காரையடித்த மன 10. இடது காறையடிச்சிரை 11. வயிற்றைச் சார்ந்த குழாய்கள் 12. குடலைச் சார்ந்த குழாய்கள் 13. கல்லில் போர்ட்டல் சிரை 14. கல்லீரல் குழாய்கள் 15. கல்லில் சிரை 16. சிறுநீரகக் குழாய்கள் 17. இடுட்டத்தமனி 18. இடுப்புச்சிரை 19. தொடைத்தமனி 20. தொடைச்சிரை.<noinclude></noinclude> d964swxndqie0gk92qman3quvjzf7ut பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/605 250 445717 1435142 1415817 2022-07-28T17:32:38Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{raw_image|கலைக்களஞ்சியம் 1.pdf/605}}<noinclude></noinclude> tpdv3tqjfvsdja2je0dzgijyae9mz2k பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/614 250 445726 1435358 1433107 2022-07-29T06:55:24Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்திய அரசாங்க மானிடவியல் இலாகா|563|இந்தியக் கலைகள்}}</b></noinclude> {{X-larger|<b>இந்திய அரசாங்க மானிடவியல் இலாகா</b>}} {{larger|(Department of Anthropology, Government of India) :}} மானிடவியல் நீண்டநாளாக விலங்கியல் இலாகாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. 1946-ல் தனியாக இந்திய மானிடவியல் இலாகா நிறுவப்பெற்றது. அதன் தலைமைத் தலம் முதலிற் சில காலம் காசியிலிருந்தது. பின்னர் 1948-ல் இது 'மானிடவியல் இலாகா' என்று பெயரிடப்பெற்றுக் கல்கத்தாவிலுள்ள இந்தியப் பொருட்காட்சிச்சாலைக்கு மாற்றப்பட்டது. இதற்கு வேண்டிய நூல் நிலையமும் சோதனைச்சாலையும் நிறுவப்பெற்றுள்ளன. இது செய்யும் ஆராய்ச்சிபற்றி இதழ்களும் நூல்களும் நாட்டு மொழிகளில் வெளியிடப்படுகின்றன. இது ஆராய்ச்சி வேலை செய்வதுடன் பட்டம்பெற்ற மாணவர்கட்குப் பயிற்சியும் அளித்து வருகிறது. அயல்நாட்டு மாணவர்களும் அயல்நாட்டு மானிடவியல் அறிஞர்களும் இங்கு வந்து ஆராய்ச்சி செய்வதற்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்படுகின்றன. {{X-larger|<b>இந்திய அரசாங்க வானிலையியல் இலாகா:</b>}} இதன் முக்கிய வேலைகள் : (1) இந்தியாவில் காலநிலையையும் தட்பவெப்ப நிலையையும் ஆராய்தல். (2) கால நிலைபற்றிச் செய்தி அறிக்கை வெளியிடுதல். (3) புயல், கடுமழை முதலியவை பற்றி எச்சரிக்கை விடுத்தல். (4) பூமி அதிர்ச்சி, வானவியல் சம்பந்தமான விஷயங்களை ஆராய்தல். இவ்விலாகாவின் நிருவாகத் தலைமை அலுவலகம் டெல்லியிலும், ஆராய்ச்சி அலுவலகம் பூனாவிலும் இருக்கின்றன. செய்தி வெளியிடும் நிலையங்கள் பம்பாய், கல்கத்தா, டெல்லி, சென்னை, நாகபுரி ஆகிய இடங்களில் உள்ளன. பம்பாயிலுள்ள வானோக்கு நிலையங்கள் பூமி அதிர்ச்சி, புவிக்காந்தம், வாயுமண்டல மின்சாரம் ஆகியவைபற்றியும், கொடைக்கானலிலுள்ள வானோக்கு நிலையம் சூரியமண்டல பௌதிகம் பற்றியும் ஆராய்ச்சிகள் நிகழ்த்துகின்றன. அண்மையில் ஷில்லாங் என்னுமிடத்தில் பூமி அதிர்ச்சியியல் மத்தியவானோக்கு நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது. இவ்விலாகா தனக்குத் தேவையான அறிஞர்களைத் தயாரிக்கப் பூனாவில் ஒரு பயிற்சிச்சாலை நடத்திவருகிறது. {{X-larger|<b>இந்திய அரசாங்க விலங்கியல் இலாகா : </b>}} இது 1916-ல் அமைந்தது. இதற்கு அடிநிலை கல்கத்தாவிலுள்ள இந்தியப் பொருட்காட்சிச்சாலையிலுள்ள விலங்கியல்-மானிடவியல் பகுதியாகும். அபூர்வமான இந்திய விலங்கினங்கள் பற்றிய பொருள்கள் ஏராளமாக இந்த இலாகாவில் இருக்கின்றன. இதன் நூல் நிலையமே ஆசியாவில் மிகச் சிறந்ததாகும். இந்த இலாகா இப்போது மீன்பண்ணை ஆராய்ச்சியும் தாவரப் பாதுகாப்பு வேலையும் செய்து வருகிறது. நான்கு திங்கட்கு ஒருமுறை ஆராய்ச்சி அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இப்போது இந்திய அரசாங்க மானிடவியல் இலாகாவாக இருப்பது 1945-ல் இதனின்றும் பிரிந்ததாகும். {{X-larger|<b>இந்திய அரசியல் சட்டம்:</b>}} பார்க்க : இந்தியா - அரசியல் அமைப்பு. {{X-larger|<b>இந்திய அரசியல் விஞ்ஞான சங்கம்</b>}} (Indian Political Science Association) : இது அரசியல் விஷயங்களை விஞ்ஞான முறையில் ஆராய்ந்து முன்னேற்றம் காண்பதற்காக 1938-ல் காசியில் நிறுவப்பெற்றது. ஆசிரியர்களும், எம். ஏ. பட்டம் பெற்ற மாணவர்களும், பிறரும் உறுப்பினராகலாம். அரசியல் பிரச்சினைகளைப்பற்றி எடுத்துரைப்பதற்காக இச் சங்கம் 'இந்திய அரசியல் விஞ்ஞானப் பத்திரிகை' என்ற பெயருடன் ஒரு காலாண்டுப் பத்திரிகை நடத்தி வருகிறது. 1950 முதல் இச்சங்கம் பாரிஸிலுள்ள சர்வதேச அரசியல் சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் இச்சங்கம் இந்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் மாநாடு ஒன்று கூட்டி ஆராய்ச்சிகளும் விவாதங்களும் நடத்துகிறது. {{X-larger|<b>இந்திய ஊழியர் சங்கம்</b>}} 12-6-1905-ல் கோபாலகிருஷ்ண கோகலேயால் பூனாவில் நிறுவப்பட்டது. இதன் அங்கத்தினர்கள் தமக்கெனப் பொருளீட்டும் வேலையில் ஈடுபடாமல், இச்சங்கம் அளிக்கும் ஊதியத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, இந்தியாவிற்கு ஊழியம் செய்வதையே தமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காகச் சட்ட வரம்பிற்குட்பட்ட வழிகளில் தங்கள் ஆயுட்காலம் வரை தொண்டாற்ற வேண்டுமென்ற ஆர்வமும் நோக்கமும் உள்ளவர்களே இச்சங்கத்தில் அங்கத்தினராகச் சேரலாம். இதன் தலைமைக் காரியாலயம் பூனாவில் உள்ளது. சென்னை, பம்பாய், அலகாபாத், நாகபுரி முதலிய இடங்களில் கிளைக் காரியாலயங்கள் உண்டு. இச்சங்கத்தின் ஆதரவில் பூனா சேவாசதனம் முதலிய சமூகத் தொண்டாற்றும் நிலையங்கள் ஏற்பட்டுள்ளன. மலையாள நாட்டில் இச்சங்கம் செய்துள்ள சேவை சிறப்பானது. சாதி வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளாத சமூக ஊழியச் சங்கமாக இது விளங்குகிறது. இது {{larger|ஹிதவாத}} என்னும் ஆங்கிலப் பத்திரிகை யொன்றை நாகபுரியி னின்றும் வெளியிடுகிறது. {{X-larger|<b>இந்தியக் கட்டடச் சிற்பம்:</b>}} பார்க்க: கட்டடச் சிற்பம் -இந்தியக் கட்டடச் சிற்பம். இந்தியக் கடற்படை: பார்க்க: கடற் படைகள் - இந்தியக் கடற்படை. இந்தியக்கணித சங்கம் (Indian Mathematical Society) 1907-ல் பூனாவில் பெர்கு சன் கல்லூரிக் கட்டடத்தில் நிறுவப்பெற்றது. பிற நாட்டு அறிஞர்களும் இதில் உறுப்பினராக இருக்கிறார் கள். இச்சங்கத்தின் ஆதரவில் கணித மாநாடு 1917 முதல் அண்மைக் காலம் வரை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையாக நடந்து வந்தது; இப்போது ஆண்டுக்கு ஒரு முறையாக நடைபெற்று வருகின்றது. 'சங்க இதழ்', கணித மாணவன்' என்னும் இரண்டு காலாண்டு இதழ்களை இது வெளியிடுகின்றது. சங்கத்தின் அலுவ லகம் இப்போது டெல்லிப் பல்கலைக்கழகத்தில் இருந்து வருகிறது. சங்கத்தின் நூல் நிலையம் சென்னையிலுள்ள இராமானுஜம் கணித நிலையத்தில் இருக்கிறது. இந்தியக் கலைகள் வரலாற்று முற்காலத்தி லிருந்து தொடர்ந்து வருவனவாகும். வட இந்தியாவின் நடுப்பகுதியிலுள்ள சில குகைகளில் காணப்படும் செங் காவி ஓவியங்களைச் சிலர் -பழங்காலத்தின என்றும், சிலர் புதுக்கற்காலத்தின என்றும் கருதுகிறார்கள். விந் திய மலையில் மிர்ஜாப்பூர் மாவட்டத்தில் காணப்படும் ஓவியம் காண்டாமிருக வேட்டையைச் சித்திரிக்கிறது. ஹோஷாங்பாத் மாவட்டத்திலுள்ள குகை ஓவியங்கள் ஒட்டகைச்சிவிங்கியையும்,கெய்மூர் மலையிலுள்ளவை மான்வேட்டையையும் சித்திரிக்கின்றன. பஞ்சாபிலுள்ள ஹாரப்பாவிலும், சிந்திலுள்ள மொகஞ்சதாரோவிலும் காணப்படும் நாகரிகம் சு.கி.மு.மூவாயிரம் ஆண்டுகட்கு முந்தியதாம். அங்கு மனித உருவம் ஒன்று சலவைக்கல்லில் தீட்டப்பெற்றுள் ளது. மண்ணால் செய்த அழகான விலங்குகள் கிடைத்<noinclude></noinclude> 4zwdyvdlj98bp59b9h7fq1lotqlwhul பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/626 250 445738 1435099 1434311 2022-07-28T14:40:33Z Yasosri 9050 பிழைத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Yasosri" /><b>{{rh|இந்தியப் பத்திரிகை உழைப்பாளர்... |575|இந்தியம்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 626 |bSize = 414 |cWidth = 378 |cHeight = 126 |oTop = 363 |oLeft = 14 |Location = center |Description = <b>இந்தியப் பொருட்கா்ட்சிச்சாலை</b> <br>இந்தியப் பொருட்கா்ட்சிச்சாலை, கல்கத்தா. }} சங்கங்கள் பலவற்றுடன் இணைந்துள்ளது. இதன் ஆதரவில் இரண்டு ஆராய்ச்சிப் பகுதிகள் நூல்நிலைய ஆராய்ச்சி செய்துவருகின்றன. இந்தியப் பத்திரிகை உழைப்பாளர் சம்மேளனம் (Indian Working Journalists Federation)தொழிற் சங்க அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ் வகையில் இது தான் இந்தியா முழுமைக்கும் பொதுவான முதல் ஸ்தாபனம். தொழிற்சங்கங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இருபத்தொரு ஸ்தாபனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும் வெளியாகும் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும், செய்தி ஸ்தாபனங்களிலும் வேலை செய்யும் ஊழியர்களில் ஒரு சாரார் ஆங்காங்குச் சங்கம் அமைத்துக்கொண்டு இதில் சம்மேளனமாகச் சேர்ந்திருக்கிறார்கள். அந்த இணைப்புச்சங்கங்கள் அங்கத்தினர்களிடமிருந்து வசூலிக்கும் சந்தாவில் ஒரு பகுதியை இதற்குக் கொடுக்கவேண்டும். இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களின் வேலை நிலைமை பல இடங்களில் மோசமாயிற்று. பல பெரிய நகரங்களில் சிறிய சங்கங்கள் தோன்றிப் பத்திரிகை நடத்துவோருடன் கலந்து பேசி, நிலைமையில் ஏற்றம் காண்பதற்குச் செய்த முயற்சிகள் போதிய அளவு பலிக்கவில்லை. எனவே, அகில இந்திய கட்டுப்பட்டு உழைப்பது என்ற கருத்து 1950-ல் பரவிற்று. உத்தரப் பிரதேசத்துப் பிரபல பத்திரிகையாளரான கோபிநாத் ஸ்ரீவாஸ்தவா இக் கருத்தை உருவாக்கி ஒரு மாநாடு டெல்லியில் கூடச்செய்தார். அவர் காலமாகிவிடவே செல்லபதி ராவ் தலைமையில் ஸ்தாபனம் அமைந்து வேலை செய்கிறது. அலுவலகம் புது டெல்லி, 1952-ல் கல்கத்தாவில் சம்மேளனம் கூடியபோது பத்திரிகை வெளியிடும் தொழிலைப் பற்றிய முழுத் தகவல்களையும் சேகரித்துச் சீரமைப்புக்கு யோசனை கூறுவதற்காகப் பத்திரிகைக்கமிஷனை இந்தியச் சர்க்கார் நியமிக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இப்போது அத்தகைய கமிஷன் நியமிக்கப்பட்டு விசாரணை செய்து வருகிறது. ஏ. ஜி. வே இந்தியப் பொருட்காட்சிச்சாலை (Indian Museum, Calcutta):1784-ல் நிறுவப் பெற்ற ஆசியச்சங்கம் (Asiatic Society) பொருட்காட்சிச்சாலை ஒன்றை அமைக்க விரும்பியபோதிலும், 1814லேயே டாக்டர் நத்தேனியல் வாலிச் என்பவர் முயற்சியால் அது அமையலாயிற்று. அதன்பின் அது ஆசியச் சங்கத்தால் நடத்த முடியாதபடி பெரியதாகிவிட்டபடியால் அச்சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்திய அரசாங்கமானது 1866-ல் அப்பொருட்காட்சிச்சாலையைத் தன்னுடைய ஆதிக்கத்தில் வைத்து நடத்தத் தொடங்கியது. அதன் பின்னர் அது நாளுக்குநாள் அதிகமாக வளர்ந்து வரலாயிற்று. இப்போது கீழ்நாடுகளில் அதற்கு இணையானதாக வேறு பொருட்காட்சிச்சாலை எதுவுமில்லை. இப்பொருட்காட்சிச்சாலை இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் நடைபெறும் கண்காட்சிச் சாலைகளில் கலந்து கொள்வதுடன், மக்களுக்குப் பயன்படக்கூடிய சொற்பொழிவுகள் செய்யவும், அறிஞர்க்கும் மாணவர்க்கும் ஆராய்ச்சி வசதிகள் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது. இப்பொருட்காட்சிச்சாலையில் தரையியல், விலங்கியல், மானிடவகையியல், தொல்பொருளியல், கலை, தொழில் ஆகிய ஆறு துறைகளுக்கும் ஏற்ப ஆறு பிரிவுகள் உள்ளன. இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தர்மகர்த்தர்களின் குழுவொன்று இதை நடத்துகிறது. இந்தியப் பொருளாதாரச் சங்கம் (Indian Economic Association) பொருளாதார அறிவைப் பெருக்கும் நோக்கத்துடன் 1918-ல் நிறுவப்பெற்றது. ஆண்டுதோறும் இந்தியப் பொருளாதார மாநாடு அடிப்படையில் நடத்துகிறது. மாநாட்டின் நடவடிக்கைகளைச் சங்கத்தின் இதழாகிய 'இந்தியப் பொருளாதார இதழ்' என்பதில் வெளியிடுகிறது. இவ்விதழை அலகாபாத் பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து நடத்துகிறது. உறுப்பினர் தொகை ஏறக்குறைய 225 (1952). இந்தியம் (Indium) குறியீடு In; அணுவெண் 49; அணுநிறை 114-76; மிக அருமையாகக் காணப்படும் ரசாயனத் தனிமங்களில் ஒன்று. ஆவர்த்த அட்டவணையில் இது மூன்றாம் தொகுதியில் அமைக்கப்படுகிறது. இதன் ஒப்பு அடர்த்தி 7•28; உருகுநிலை 155°; கொதிநிலை 1450°. நாகக் கந்தகக்கல் என்னும் கனியப்பொருளை நிறமாலைச் சோதனைகளுக்கு உள்ளாக்கியபோது ரைஷ் (Reich), ரிக்டர் (Richter) ஆகிய இரு விஞ்ஞானிகள் அதில் மிகச் சிற்றளவில் ஒரு புதுத்தனிமம் கலந் திருப்பதை 1863-ல் அறிந்தார்கள். இது அக்கனியத்தில் மிகக் குறைவான அளவு கலந்திருக்கும். வாணிபத் துத்தநாகத்திலிருந்து இந்தியத்தைப் பெற அதைக்<noinclude></noinclude> rvdyr57j4yl9rfis105odrxiipgfg5u அட்டவணை பேச்சு:கலைக்களஞ்சியம் 1.pdf 253 445799 1435355 1432629 2022-07-29T06:52:00Z TVA ARUN 3777 wikitext text/x-wiki == விடுபட்ட பக்கங்கள் == தற்போதுள்ள pdf புத்தகத்தில் 476,477 பக்கங்கள் இல்லை ( pages missing )--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:28, 13 ஏப்ரல் 2022 (UTC) தற்போதுள்ள pdf புத்தகத்தில் 230 பக்கம் இல்லை. மிகவும் அவசியமான இந்த நூலின் விடுபட்ட பக்கங்களை நிர்வாகிகள் சேர்த்துவிடவும்--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 14:22, 16 ஏப்ரல் 2022 (UTC) [[படிமம்:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|300px|thumb|வலது|இணையத்தில் இருக்கும் தெளிவான களஞ்சியப் பக்கங்களை எடுத்தல்]] ::சுட்டியமைக்கு நன்றி. இணையத்தில் சீர்மையான பக்கங்கள்[https://www.tamilvu.org/ta/library-kalaikalangiyam-lkk00-html-lkk00hom-91286 த.இ.க.க. நூலகத்தில் கிடைக்கின்றன.] பொதுவாக அனைத்துத் தொகுதிகளையும் இரு தொகுதிகளாகப் பிரிக்கலாம். கட்டுரைகள் பகுதி, கட்டுரைகளுக்கு முன் உள்ள முன்னுரை, பதிப்புரை போன்றவை. இந்த வகையில் இந்த முதல் தொகுதியில் 762 பக்கங்கள் கட்டுரைகளாகும். அதற்கு முன்னுள்ள 35 பக்கங்கள் முன்னுரை,பதிப்புரை முதலிய வழமையான பக்கங்கள் ஆகும். பயன்படுத்த இருக்கும் நுட்பங்கள் [https://stackoverflow.com/questions/1078524/how-to-specify-the-download-location-with-wget?rq=1 1. wget], [https://www.geeksforgeeks.org/python-web-scraping-tutorial/ 2. python+Beautifulsoup] விரைவில் ஆவணப்படுத்துகிறேன்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:17, 17 ஏப்ரல் 2022 (UTC) மேலுமுள்ள விடுபட்ட பக்கங்கள்: [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/610]] என்பதன் அச்செண் 562 ஆகும். இதனை அடுத்த அச்செண்ணான 563 இல்லை.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:56, 23 ஏப்ரல் 2022 (UTC) * [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/639]] என்பதன் அச்செண் 591 ஆகும். இதனை அடுத்து, 592,593 ஆகிய இரு பக்கங்கள் இல்லை.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:08, 23 ஏப்ரல் 2022 (UTC) * [பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/706]] என்பதன் அச்செண்647. இதனை அடுத்த, அச்செண் 648 இல்லை. * [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/711]] என்பதன் அச்செண் 653 உள்ளது. இதனையடுத்த அச்செண் 654 இல்லை. * [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/728]] என்பதன் அச்செண் 671 உள்ளது. இதனையடுத்த அச்செண் 672 இல்லை. அனைத்துப்பக்கங்களும் சரிபார்க்கப்பட்டன. {{தீர்வு}}--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:25, 23 ஏப்ரல் 2022 (UTC) == சீரமைப்பு == தற்போதுள்ள நூலின் பக்கங்கள் சீரமைக்க வேண்டியதுள்ளது போல, தமிழ் இணையக்கல்விக் கழக நூலத்தில் இருக்கும் கலைக்களஞ்சியத்திலும் சீரமைக்க வேண்டிய பக்கங்கள் உள்ளன.இரண்டினையும் இணைத்து விக்கிமூலத்திற்கு ஏற்ற வகையில் புது மின்னூலை உருவாக்க வேண்டும். அதாவது ஓரே மாதிரி அளவுள்ள ஓரங்கள் இருப்பின் நாம் தெளிவாகச் சொற்களை வாசிக்க இயலும். ஓரங்கள் என்பது யாதெனில் ஒரு பக்கத்தில் அச்சாகியுள்ள சொற்களுக்கு வெளியே இருக்கும் வெள்ளை நிற அச்சிடாப் பகுதி சில பக்கங்களில் மிகஅதிகமாவும், மிக குறைவாகவும் இருக்கின்றன. தற்போது அப்பணி நடைபெற்று முடியும் நிலையிலுல் உள்ளது.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:58, 21 ஏப்ரல் 2022 (UTC) * [https://ta.wikisource.org/s/al6c];[https://ta.wikisource.org/s/al6e];[https://ta.wikisource.org/s/al6f]- இவ்வகை பக்கங்களின் பகுதிகளை தேவைக்கேற்ப அட்டவணைகளாக (படம் வடிவில்) பயன்படுத்தலாமா? --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) == நூற்கட்டு எண் == * 8 பக்கங்களுக்கு ஒருமுறை '''நூற்கட்டுஎண்''' அதிகமாகிறது. இது இணையத்தில் தெளிவாகக் கிடைக்கும் படக்களஞ்சியப் பக்கங்களில் இல்லை. முடிந்தவரை அவற்றை எழுதலாமா? அல்லது விட்டுவிடலாமா? --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:46, 21 ஏப்ரல் 2022 (UTC) *வழமையாக இந்நூலில் முழுபக்கத்தில் ஒரு படம் இருந்தால் '''வரிசை எண் தரமாட்டார்'''கள். ஆனால், இந்நூலின் அச்செண் 343 என்ற பக்கத்திற்கு அடுத்து வரும் முழுபடத்திற்கு அச்சுப்பக்க எண் 344 என உள்ளது. ஆனால், நூலில் குறிப்பிடப்படவில்லை. இதற்கு அடுத்துள்ள அச்சுப்பக்க எண்ணை வைத்தே அறியலாம். இப்படங்கள் சென்னை பிரித்தானிய நூலகத்தில் இருந்து பெறப்பட்டமையால், நாம் பெற முயலவேண்டும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:14, 22 ஏப்ரல் 2022 (UTC) == தொடர்புடையப் பொதுவகப் படங்கள் == * பக்கம் 494, 495, 499 அட்டவணையின் பக்கவாட்டுத்தோற்றம் மாற்றப்பட்டன. மேலும் பக்க எண்கள் அச்சிடப்படவில்லை.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:28, 23 ஏப்ரல் 2022 (UTC) *[[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/147]] என்பதன் அச்செண் 112 ஆகும். **[[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/148]] என்பதற்கு அச்செண் இல்லை - இப்படப்பக்கம் தவறாக இணைக்கப் பட்டுள்ளதா? **[[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/149]] என்பதன் அச்செண் 113 ஆகும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 06:30, 21 ஏப்ரல் 2022 (UTC) {{தீர்வு}} ஒரு பக்கம் முழுவதும் படம் இருப்பின் ஓரிரு படங்களைத் தவிர பக்க எண்கள் தரப்படவில்லை. ஆனால், சில பக்கங்களில் (அச்செண்கள் ; 283, 344, 446, 447, 449, -704 ) கொடுத்துள்ளனர். மேலும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணைய வடிவ கலைக்களஞ்சிய பக்கங்களில், எந்த ஒரு முழு படப்பக்கமும் இணைக்கப்படவில்லை என்பதில் கவனித்தில் கொண்டு, கலைக்களஞ்சிய நூலின் அச்சுப்படியில் உள்ள முழுப்பக்கங்கள் மின்வருடப்பட்டு கிடைக்கின்றன. இதற்குரிய இணைப்புகளை, பொதுவகத்தில் தற்போதுள்ள pdf கோப்பில் இணைத்துள்ளேன். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:39, 23 ஏப்ரல் 2022 (UTC) === காட்சியகம் === <gallery> File:Crossroads baker explosion.jpg|[[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/98|பக்கம் 98]] </gallery> == பதிவேற்ற ஒப்பீடு == {{ping|TVA ARUN|Arularasan. G}} பலவித மேம்பாடுகளைச் செய்து 808 பக்கங்கள் கொண்ட இதன் புதிய பதிப்பை உருவாக்கியுள்ளேன். இருவர் இணைந்து ஒப்பீடு செய்த பின் பதிவேற்றினால் சிறப்பாக இருக்கும்.இணைய வேகம் சரியாக இருக்கும் நேரத்தில்அழைக்கவும். காலை 4 மணி முதல் மாலை 4 வரை உங்களுக்கு உகந்த நேரத்தில் அழைக்கவும். 30-60 நிமிடங்கள் தேவைப்படும். பிறகு பதிவேற்றம் செய்கிறேன்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 13:46, 22 ஏப்ரல் 2022 (UTC) {{தீர்வு}}பதிவேற்றுவதற்கு முன், பக்கங்களைச் சரிபார்க்க உதவிய [[பயனர்:Arularasan. G|அருளரசனுக்கும்]], பள்ளி மாணவி [[user:Rabiyathul Jesniya|ஜசினியாவுக்கும்]] (200 பக்கங்கள்) இருவருக்கும் நன்றி. --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:42, 23 ஏப்ரல் 2022 (UTC) == இதற்குரிய எழுத்துணரியாக்கம் செய்வது எப்படி? == [[படிமம்:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm|200px|thumb|இடது|எழுத்துணிரியாக்கங்களை விவரிக்கிறது, ]] நமக்குள்ள எழுத்துணிரி கருவிகளில் எதைஎதை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பயிற்சிகளை உங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த 16 நிமிடப்பதிவு பிற நூல்களுக்கும் பயனாகும். கண்டு கருத்திடவும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:21, 28 ஏப்ரல் 2022 (UTC) {{clear}} == பங்களிப்பாளர்கள் கவனித்திற்கு == கீழ்கண்ட பக்கங்களைக் கவனித்தில் கொண்டு, பங்களிப்புச் செய்ய வேண்டுகிறேன். * 001 - 100 பக்கங்கள் [[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] * 101- 200 பக்கங்கள் [[பயனர்:Rathai palanivelan|இராதை பழனிவேலன்]] --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 05:29, 30 ஏப்ரல் 2022 (UTC) == தெளிவற்ற பக்கங்களை பிரதியீடு செய்வது தொடர்பாக == இந்த அட்டவனையில் சில பக்கங்கள் நல்லமுறையில் மெய்ப்பு பார்க்க இயலாதவாறு மோசமாக உள்ளன. அதற்கு மாற்றாக இதற்கு முன் பதிவேற்றிய ஒரு அட்டவனையில் உள்ள 100 பக்களில் இருந்து சில பக்கங்களை பிரதியீடு செய்ய பரிந்துரைக்கிறேன். [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/76|76]], [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/89|89]], [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/92|92]], [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/108|108]], [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/110|110]], [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/112|112]], [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/113|113]], [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/116|116]], [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/124|124]], [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/129|129]], [[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/132|132]] மாற்றாக முறையே [[அட்டவணை:கலைக் களஞ்சியம் அ-அம்மானை.pdf]] இல் இருந்து பக்கம் 41, 54, 57, 73, 75, 77, 78, 81, 89, 94, 97 ஆகியவற்றை பிரதியீடு செய்யலாம்.--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 05:06, 5 மே 2022 (UTC) :சுட்டியமைக்கு நன்றி. முழுமையாக நூலினைக் கண்டு நீங்கள் குறிப்பிட்ட பக்கங்களையும், பிற பக்கங்களையும் மேம்படுத்துகிறேன். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:31, 19 மே 2022 (UTC) *[[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/578]] தெளிவாக இல்லை--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 13:30, 10 சூலை 2022 (UTC) *{{ping|Arularasan. G}} நுட்ப அடிப்படையில் சில மாற்றங்கள் விக்கிமூலத்தில் செய்தால், இன்னும் தெளிவாக வலது பக்கமுள்ள படம் தெரியும். அடிப்படையில் தெளிவற்ற பக்கங்கள் என்பது இருவகை ஒன்று. மின்வருடலே சரியில்லை. மற்றொன்று நுட்ப விளைவால் தெளிவாக தெரியாதவை. நுட்ப அடிப்படையிலான சிக்கலைத் தீர்க்க, அம்மின்னூலை பதிவிறக்கிக் கொண்டு பாருங்கள் தெளிவாக பக்கங்கள் தெரியும். செய்து பார்த்து பின்னூட்டம் கூறவும்--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:39, 12 சூலை 2022 (UTC) == நேரடி ஒப்பீடு == காகித வடிவில் இருக்கும் இத்தொகுதியோடு, இம்மின்னூலின் அனைத்து பக்கங்களும், நேரடியாக ஒப்பீடு செய்யப்பட்டன. இம்மின்னூலில் பக்கங்கள் சரியாக உள்ளன. ஆனால், நான் பார்த்த நூலில் படங்கள் மிகத்தெளிவாக இருந்தன. ஆனால் பழைய நூல் என்பதால், அந்நூலின் பக்கங்களை கவனமாக கையாளப்பட்டன. இதுபோன்று ஒவ்வொரு நூலின் படங்களை நேரடியாக படமி(camera) வழியே எடுத்தால் சிறப்பாக இருக்குமென்றே எண்ணுகிறேன்.கருப்பு வெள்ளை படங்கள் மின்வருடல் செய்யும் பொழுது, சரியாக வருவதில்லை. பிற வேலைகள் மட்டுப்படும் என்பதால் ஒத்தி வைத்துள்ளேன். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:47, 6 சூலை 2022 (UTC) == மெய்ப்புநிலைப் புள்ளிவிவரங்கள் == * [[பயனர்:Deepa arul]] முழுமையாக 400 க்கும் மேற்பட்ட பக்கங்களை மஞ்சளாக்கி, தொடர்ந்து பங்களிக்கிறார். : [https://quarry.wmcloud.org/query/66036 கணியச் சான்று] * அவருக்கு துணை நின்றவர் : [https://quarry.wmcloud.org/query/66035 கணியச் சான்று] [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:56, 16 சூலை 2022 (UTC) gnjc9xbdz6e5rjw3f6pqdp7qta3grus பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/714 250 445853 1435393 1435046 2022-07-29T07:47:07Z TVA ARUN 3777 [[Special:Contributions/கார்தமிழ்|கார்தமிழ்]] ([[User talk:கார்தமிழ்|பேச்சு]]) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு [[User:Info-farmer|Info-farmer]] இன் பதிப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது.கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று: கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாடிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கிய த. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருர்‌த ஒரு ௪க அரசன்‌ மகக மணந்தான்‌. தன்‌ மகக£ரச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌: தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தாபிகளும்‌ பல. விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த. மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ சாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது: இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிரு குத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌.ற. ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே இடைத்‌திருக்கற.து... 8. பி. மூன்றாம்‌ நூ.ழ்றுண்டின்‌ பிழ்பகுதியில்‌ பல்‌. லவர்கள்‌ தொண்டை காட்டை அளத்தொடங்களர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ மூதலியோரைப்‌ போல. வட இந்தியாவிலிருந்து தென்ஞட்டில்‌ குடியேறி, அங்‌ குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது: தொடர்புண்டா என்பது தெரியவில்லை. கொண்டை ஒரு கொடி ; பல்லவம்‌ என்ருல்‌ தளிர்‌. இதைத்‌ தவிர: வேறு சான்‌.று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌ லவர்‌ தங்ககர அசுவத்தரமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌இக்‌ கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌.றும்‌, அப்பிள்ளை யைப்‌ பிறந்தவுடன்‌ .அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கெ ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போ.து ஈமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டுர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகா வில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது." ௮.து பிரா கருத. மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள 649 இந்தியா வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெத்‌.றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌.துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி, இவன்‌ ஆட்சி வடக்கே இருஷ்ணாநதி வரை யும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த பு.த்தவர்மன்‌; இவ னுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ பு.த்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ ௮க்‌ காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வரன்‌ (றன. தக்க ஆதாரங்கள்‌ இடைக்காமையால்‌ இக்காலத்‌ துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயல வில்லை. நான்காம்‌ நாழ்றுண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின்மீ.து படை யெடுத்து வந்தபோது அவனை எ.ர்‌.த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரச னும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமார விஷ்ணுவும்‌ (8265-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌. சுமார்‌ ௫, பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌ துச்‌ செப்பேடுகள்‌ பல கடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌. களைக்‌ குறிப்பதைத்‌ தவீர வேறு முக்யெமான வர லாற்று நிகழ்ச்சிகளை 4 குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌. களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. 8.பி. 459 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 99ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌, இக்‌ காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவ தரல்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌ களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌. காணலாம்‌. தட்சிணெத்தில்‌ சமுத்‌இரருப்தனை எதிர்த்த அரசர்‌: கஞள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. 'இவன்‌ சாலங்காயன கோத்திரத் தவன்‌. இவன்‌ வமிச£்‌ இற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த காடுகளை வென்று தன்‌ இராச்‌ சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இல்‌. செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி குமாரலிஷ்ணு ர (9895-50) ஸ்கந்தவர்‌ மன்‌ 1 (9850-75) வீரவர்மல்‌ (875-400) ஸ்கந்தவர்மன்‌ 1] (400-986) ்‌ | | சிம்மவர்மன்‌ 1 | ] குமாரவிஷ்ணு 1[ யுவ மகாராஜ. (4986-60 லோகவிபாகம்‌), விஷ்ணுகோபவர்மன்‌ 1 ஸ்கந்தவர்மன்‌ [111 சிம்மவர்மன்‌ 11 புத்தவர்மன்‌ (4060-60) (480-500) நந்திவர்மன்‌ ॥ விஷ்ணுகோபவர்மன்‌ 11] ] குமாரளீஷ்ணு 111<noinclude></noinclude> hnegknbpghadx0ypnnlt3dd3hneb0o7 1435424 1435393 2022-07-29T09:25:13Z கார்தமிழ் 6586 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது.கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று: கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாடிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கிய த. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருர்‌த ஒரு ௪க அரசன்‌ மகக மணந்தான்‌. தன்‌ மகக£ரச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌: தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தாபிகளும்‌ பல. விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த. மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ சாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது: இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிரு குத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌.ற. ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே இடைத்‌திருக்கற.து... 8. பி. மூன்றாம்‌ நூ.ழ்றுண்டின்‌ பிழ்பகுதியில்‌ பல்‌. லவர்கள்‌ தொண்டை காட்டை அளத்தொடங்களர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ மூதலியோரைப்‌ போல. வட இந்தியாவிலிருந்து தென்ஞட்டில்‌ குடியேறி, அங்‌ குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது: தொடர்புண்டா என்பது தெரியவில்லை. கொண்டை ஒரு கொடி ; பல்லவம்‌ என்ருல்‌ தளிர்‌. இதைத்‌ தவிர: வேறு சான்‌.று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌ லவர்‌ தங்ககர அசுவத்தரமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌இக்‌ கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌.றும்‌, அப்பிள்ளை யைப்‌ பிறந்தவுடன்‌ .அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கெ ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போ.து ஈமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டுர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகா வில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது." ௮.து பிரா கருத. மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள 649 இந்தியா வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெத்‌.றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌.துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி, இவன்‌ ஆட்சி வடக்கே இருஷ்ணாநதி வரை யும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த பு.த்தவர்மன்‌; இவ னுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ பு.த்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ ௮க்‌ காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வரன்‌ (றன. தக்க ஆதாரங்கள்‌ இடைக்காமையால்‌ இக்காலத்‌ துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயல வில்லை. நான்காம்‌ நாழ்றுண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின்மீ.து படை யெடுத்து வந்தபோது அவனை எ.ர்‌.த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரச னும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமார விஷ்ணுவும்‌ (8265-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌. சுமார்‌ ௫, பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌ துச்‌ செப்பேடுகள்‌ பல கடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌. களைக்‌ குறிப்பதைத்‌ தவீர வேறு முக்யெமான வர லாற்று நிகழ்ச்சிகளை 4 குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌. களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. 8.பி. 459 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 99ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌, இக்‌ காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவ தரல்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌ களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌. காணலாம்‌. தட்சிணெத்தில்‌ சமுத்‌இரருப்தனை எதிர்த்த அரசர்‌: கஞள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. 'இவன்‌ சாலங்காயன கோத்திரத் தவன்‌. இவன்‌ வமிச£்‌ இற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த காடுகளை வென்று தன்‌ இராச்‌ சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இல்‌. செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி குமாரலிஷ்ணு ர (9895-50) ஸ்கந்தவர்‌ மன்‌ 1 (9850-75) வீரவர்மல்‌ (875-400) ஸ்கந்தவர்மன்‌ 1] (400-986) ்‌ | | சிம்மவர்மன்‌ 1 | ] குமாரவிஷ்ணு 1[ யுவ மகாராஜ. (4986-60 லோகவிபாகம்‌), விஷ்ணுகோபவர்மன்‌ 1 ஸ்கந்தவர்மன்‌ [111 சிம்மவர்மன்‌ 11 புத்தவர்மன்‌ (4060-60) (480-500) நந்திவர்மன்‌ ॥ விஷ்ணுகோபவர்மன்‌ 11] ] குமாரளீஷ்ணு 111<noinclude></noinclude> lixykb67zahuuvufck00uilfk7dm1c9 1435428 1435424 2022-07-29T09:29:02Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கறது. 8. பி. மூன்றாம்‌ நூ.ழ்றுண்டின்‌ பிழ்பகுதியில்‌ பல்‌. லவர்கள்‌ தொண்டை காட்டை அளத்தொடங்களர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ மூதலியோரைப்‌ போல. வட இந்தியாவிலிருந்து தென்ஞட்டில்‌ குடியேறி, அங்‌ குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது: தொடர்புண்டா என்பது தெரியவில்லை. கொண்டை ஒரு கொடி ; பல்லவம்‌ என்ருல்‌ தளிர்‌. இதைத்‌ தவிர: வேறு சான்‌.று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌ லவர்‌ தங்ககர அசுவத்தரமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌இக்‌ கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌.றும்‌, அப்பிள்ளை யைப்‌ பிறந்தவுடன்‌ .அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கெ ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போ.து ஈமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டுர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகா வில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது." ௮.து பிரா கருத. மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள 649 இந்தியா வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெத்‌.றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌.துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி, இவன்‌ ஆட்சி வடக்கே இருஷ்ணாநதி வரை யும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த பு.த்தவர்மன்‌; இவ னுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ பு.த்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ ௮க்‌ காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வரன்‌ (றன. தக்க ஆதாரங்கள்‌ இடைக்காமையால்‌ இக்காலத்‌ துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயல வில்லை. நான்காம்‌ நாழ்றுண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின்மீ.து படை யெடுத்து வந்தபோது அவனை எ.ர்‌.த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரச னும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமார விஷ்ணுவும்‌ (8265-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌. சுமார்‌ ௫, பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌ துச்‌ செப்பேடுகள்‌ பல கடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌. களைக்‌ குறிப்பதைத்‌ தவீர வேறு முக்யெமான வர லாற்று நிகழ்ச்சிகளை 4 குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌. களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. 8.பி. 459 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 99ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌, இக்‌ காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவ தரல்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌ களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌. காணலாம்‌. தட்சிணெத்தில்‌ சமுத்‌இரருப்தனை எதிர்த்த அரசர்‌: கஞள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. 'இவன்‌ சாலங்காயன கோத்திரத் தவன்‌. இவன்‌ வமிச£்‌ இற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த காடுகளை வென்று தன்‌ இராச்‌ சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இல்‌. செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி குமாரலிஷ்ணு ர (9895-50) ஸ்கந்தவர்‌ மன்‌ 1 (9850-75) வீரவர்மல்‌ (875-400) ஸ்கந்தவர்மன்‌ 1] (400-986) ்‌ | | சிம்மவர்மன்‌ 1 | ] குமாரவிஷ்ணு 1[ யுவ மகாராஜ. (4986-60 லோகவிபாகம்‌), விஷ்ணுகோபவர்மன்‌ 1 ஸ்கந்தவர்மன்‌ [111 சிம்மவர்மன்‌ 11 புத்தவர்மன்‌ (4060-60) (480-500) நந்திவர்மன்‌ ॥ விஷ்ணுகோபவர்மன்‌ 11] ] குமாரளீஷ்ணு 111<noinclude></noinclude> jipzivec53sipb74dtgqascebhajcct 1435430 1435428 2022-07-29T09:35:02Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌.துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி, இவன்‌ ஆட்சி வடக்கே இருஷ்ணாநதி வரை யும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த பு.த்தவர்மன்‌; இவ னுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ பு.த்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ ௮க்‌ காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வரன்‌ (றன. தக்க ஆதாரங்கள்‌ இடைக்காமையால்‌ இக்காலத்‌ துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயல வில்லை. நான்காம்‌ நாழ்றுண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின்மீ.து படை யெடுத்து வந்தபோது அவனை எ.ர்‌.த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரச னும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமார விஷ்ணுவும்‌ (8265-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌. சுமார்‌ ௫, பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌ துச்‌ செப்பேடுகள்‌ பல கடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌. களைக்‌ குறிப்பதைத்‌ தவீர வேறு முக்யெமான வர லாற்று நிகழ்ச்சிகளை 4 குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌. களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. 8.பி. 459 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 99ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌, இக்‌ காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவ தரல்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌ களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌. காணலாம்‌. தட்சிணெத்தில்‌ சமுத்‌இரருப்தனை எதிர்த்த அரசர்‌: கஞள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. 'இவன்‌ சாலங்காயன கோத்திரத் தவன்‌. இவன்‌ வமிச£்‌ இற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த காடுகளை வென்று தன்‌ இராச்‌ சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இல்‌. செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி குமாரலிஷ்ணு ர (9895-50) ஸ்கந்தவர்‌ மன்‌ 1 (9850-75) வீரவர்மல்‌ (875-400) ஸ்கந்தவர்மன்‌ 1] (400-986) ்‌ | | சிம்மவர்மன்‌ 1 | ] குமாரவிஷ்ணு 1[ யுவ மகாராஜ. (4986-60 லோகவிபாகம்‌), விஷ்ணுகோபவர்மன்‌ 1 ஸ்கந்தவர்மன்‌ [111 சிம்மவர்மன்‌ 11 புத்தவர்மன்‌ (4060-60) (480-500) நந்திவர்மன்‌ ॥ விஷ்ணுகோபவர்மன்‌ 11] ] குமாரளீஷ்ணு 111<noinclude></noinclude> j3m560g4vxk5ixnvzrchk972ydfbh45 1435431 1435430 2022-07-29T09:46:24Z கார்தமிழ் 6586 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவ னுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்‌றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின்மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்‌த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமார விஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கிமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. கி.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22 ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌ களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌. காணலாம்‌. தட்சிணத்தில்‌ சமுத்‌திரகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ் <b>{{center|'''செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி'''}}</b> குமாரலிஷ்ணு ர (9895-50) ஸ்கந்தவர்‌ மன்‌ 1 (9850-75) வீரவர்மல்‌ (875-400) ஸ்கந்தவர்மன்‌ 1] (400-986) ்‌ | | சிம்மவர்மன்‌ 1 | ] குமாரவிஷ்ணு 1[ யுவ மகாராஜ. (4986-60 லோகவிபாகம்‌), விஷ்ணுகோபவர்மன்‌ 1 ஸ்கந்தவர்மன்‌ [111 சிம்மவர்மன்‌ 11 புத்தவர்மன்‌ (4060-60) (480-500) நந்திவர்மன்‌ ॥ விஷ்ணுகோபவர்மன்‌ 11] ] குமாரளீஷ்ணு 111<noinclude></noinclude> 101r1hehnwr1c7uyq0iyb8ijt7l1j8l 1435432 1435431 2022-07-29T09:49:32Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவ னுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்‌றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின்மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்‌த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமார விஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கிமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. கி.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22 ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌ களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌. காணலாம்‌. தட்சிணத்தில்‌ சமுத்‌திரகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ் <b>{{center|'''செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி'''}}</b> குமாரவிஷ்ணு I (325-50) ஸ்கந்தவர்‌மன்‌ I (350-75) வீரவர்மன் (375 - 400) ஸ்கந்தவர்மன்‌ II (400-36) | சிம்மவர்மன்‌ 1 | ] குமாரவிஷ்ணு 1[ யுவ மகாராஜ. (4986-60 லோகவிபாகம்‌), விஷ்ணுகோபவர்மன்‌ 1 ஸ்கந்தவர்மன்‌ [111 சிம்மவர்மன்‌ 11 புத்தவர்மன்‌ (4060-60) (480-500) நந்திவர்மன்‌ ॥ விஷ்ணுகோபவர்மன்‌ 11] ] குமாரவிஷ்ணு 111<noinclude></noinclude> 63hl72nfzk6dl8o8b9rmur4v7kysc3r 1435433 1435432 2022-07-29T09:57:56Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவ னுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்‌றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின்மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்‌த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமார விஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கிமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. கி.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22 ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌ களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌. காணலாம்‌. தட்சிணத்தில்‌ சமுத்‌திரகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ் <b>{{center|'''செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி'''}}</b> குமாரவிஷ்ணு I (325-50) ஸ்கந்தவர்‌மன்‌ I (350-75) வீரவர்மன் (375 - 400) ஸ்கந்தவர்மன்‌ II (400-36) சிம்மவர்மன்‌ I (436-60 லோகவிபாகம்‌), யுவ மகாராஜ விஷ்ணுகோபவர்மன்‌ I குமாரவிஷ்ணு II ஸ்கந்தவர்மன்‌ III (460 -80) சிம்மவர்மன்‌ II (480-500) புத்த வர்மன் நந்திவர்மன்‌ விஷ்ணுகோபவர்மன்‌ II குமாரவிஷ்ணு III<noinclude></noinclude> 2dgi7pc1d8slrwkai9mg35b1k7eydeo 1435434 1435433 2022-07-29T09:58:31Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவ னுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்‌றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின்மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்‌த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமார விஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கிமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. கி.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22 ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌ களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌. காணலாம்‌. தட்சிணத்தில்‌ சமுத்‌திரகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ் <b>{{center|'''செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி'''}}</b> குமாரவிஷ்ணு I (325-50) ஸ்கந்தவர்‌மன்‌ I (350-75) வீரவர்மன் (375 - 400) ஸ்கந்தவர்மன்‌ II (400-36) சிம்மவர்மன்‌ I (436-60 லோகவிபாகம்‌), யுவ மகாராஜ விஷ்ணுகோபவர்மன்‌ I குமாரவிஷ்ணு II ஸ்கந்தவர்மன்‌ III (460 -80) சிம்மவர்மன்‌ II (480-500) புத்த வர்மன் நந்திவர்மன்‌ விஷ்ணுகோபவர்மன்‌ II குமாரவிஷ்ணு III<noinclude></noinclude> aqpszywnvat9ln4dt855k085c54rvja 1435468 1435434 2022-07-29T11:12:51Z TVA ARUN 3777 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவ னுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்‌றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின்மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்‌த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமார விஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கிமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. கி.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22 ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌ களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌. காணலாம்‌. தட்சிணத்தில்‌ சமுத்‌திரகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ் <b>{{center|'''செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி'''}}</b> குமாரவிஷ்ணு I (325-50) ஸ்கந்தவர்‌மன்‌ I (350-75) வீரவர்மன் (375 - 400) ஸ்கந்தவர்மன்‌ II (400-36) சிம்மவர்மன்‌ I (436-60 லோகவிபாகம்‌), யுவ மகாராஜ விஷ்ணுகோபவர்மன்‌ I குமாரவிஷ்ணு II ஸ்கந்தவர்மன்‌ III (460 -80) சிம்மவர்மன்‌ II (480-500) புத்த வர்மன் நந்திவர்மன்‌ விஷ்ணுகோபவர்மன்‌ II குமாரவிஷ்ணு III<noinclude></noinclude> ccu548r0cs8bmukq0wa5cd905qnhrh5 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/737 250 445876 1435100 1434839 2022-07-28T14:58:45Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா |672|இந்தியா }}</b></noinclude>கைப்பற்றி, அங்கு நிருவாகம் செய்த தோஸ்து அலியின் மருமகனான சந்தா சாகேபைச் சிறைப்படுத்தினார்கள். தோஸ்து அலியின் மகனான சப்தர் அலி கொலை செய்யப்பட்டார். நிஜாம்-உல்-மல்க் தெற்கே வந்து தம்முடைய பிரபுக்களில் ஒருவரான அன்வர் உத்தீனைக் கருநாடக (ஆர்க்காடு) நவாபாக நியமித்தார். 1748-ல் அசப்ஜா நிஜாம் இறந்ததும் அன்வர், பிரபுக்களின் பகைமையை ஏற்படுத்திக் கொண்டார். சூழ்நிலையில் கலவரம் ஏற்பட்டது. ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் இதைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கமுடையவராயிருந்தனர். இவர்களுக்குள் பெரும் போட்டி ஏற்பட்டது. {{larger|ஆங்கில-பிரெஞ்சுப்போட்டி :}} மர்த்தானுக்குப் பிறகு டூமா (Dumas) புதுச்சேரியில் கவர்னராக ஆட்சி புரிந்தார். திருச்சிராப்பள்ளியில் அதிகாரம் பெற்று ஆண்டுவந்த சந்தா சாகேபின் நட்பைப்பெற்று, அவர் மூலம் காரைக்காலைப் பெற்றார். 1741-ல் டூப்ளே கவர்னரானார். அவர் புத்தி நுட்பமும் அரச தந்திரமும் மிகுந்தவர். பலமிழந்த இந்திய மன்னர்களை வசப்படுத்திப் பிரெஞ்சுக்காரரின் செல்வாக்கைப் பரப்பவும், இதற்கு விரோதமாயிருந்த ஆங்கிலேயரை அழிக்கவும் கருதினார். ஐரோப்பாவில் பிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் யுத்தம் தொடங்கியது. அது இந்தியாவுக்கும் பரவியது. லபோர்தனே என்னும் பிரெஞ்சுக் கப்பற் படைத்தலைவர் 1746-ல் பாதுகாப்பற்ற நிலையிலிருந்த சென்னையைக் கைப்பற்றினார். டூப்ளேயை எதிர்க்கக் கருநாடக நவாபின் சேனை அனுப்பப்பட்டது. அது அடையாற்றினருகே தோல்வியடைந்தது. 1748-ல் ஐரோப்பாவில் சமாதானம் ஏற்பட்டது. சென்னை ஆங்கிலேயருக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது. இச்சண்டையில் ஐரோப்பியப் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் கொண்ட சேனையின் பலம் வெளிப்பட்டது. நிஜாம்-உல்-முல்க் இறந்ததும் பட்டத்துக்குப் போட்டி ஏற்பட்டது என்பதும் நாசிர் ஜங்கின் கட்சிக்கு உதவியளித்தனர் என்பதும் முன்னரே கூறப்பட்டுள்ளன. சந்தா சாகேப் முசபருக்கு உதவி புரிந்தார். இவ்விருவரும் பிரெஞ்சுக்காரரின் உதவியைப் பெற்று, ஆம்பூர்ப் போரில் அன்வர்-உத்தீனைக் கொன்றார்கள். அன்வரின் புதல்வன் முகம்மது அலி திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் மறைந்திருந்தார். பின் முசபர் ஆர்க்காட்டைக் கைப்பற்றிக்கொண்டார். தம்மையே நிஜாமென்று சொல்லிக்கொண்டு, சந்தா சாகேபைக் கருநாடக நவாபாக நியமித்தார். டூப்ளேக்குப் புதுச்சேரிக்கருகிலுள்ள கிராமங்களையும் மசூலிப்பட்டினத்தையும் கொடுத்து அவரது நட்பைப் பெற்றார். ஆங்கிலேயரும் தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஏற்பாடு செய்துவந்தனர். தஞ்சாவூர் மன்னனிடமிருந்து கொள்ளிட சங்கமத்திலுள்ள தேவிக்கோட்டையைப் பெற்று முகம்மது அலிக்கு உதவி செய்வதாக வாக்களித்தார்கள். நாசிர் ஜங் தம்முடைய படையோடு கருநாடகத்துக்கு வந்தார். கடப்பை, கர்நூல், காவலூர் நவாபுகளால் ஏற்பட்ட சண்டையில் நாசிர் ஜங் கொல்லப்பட்டார். முஜபர் பிரெஞ்சுக்காரரின் உதவியால் நிஜாமானார். தமக்குதவியாக புஸ்ஸி என்ற தளகர்த்தரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். போகும் வழியில் அவர் கொல்லப்பட்டார். சலாபத் ஜங் நிஜாமானார். அவர் புஸ்ஸிக்கு வடசர்க்காரை அளித்தமை முன்னரே கூறப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் முகம்மது அலியைக் காப்பாற்ற முன் வந்தனர். சந்தாசாகேப் திருச்சிராப்பள்ளிக் கோட்டையை முற்றுகையிட்டார். சென்னையில் சாதாரண உத்தியோகத்தில் அமர்ந்திருந்த ராபர்ட் கிளைவ் என்பவரின் யோசனை தான் வெற்றி அளித்தது. கிளைவ் ஆர்க்காட்டைக் கைப்பற்றி, அதை மீட்க வந்த சந்தா சாகேபின் படையைச் சிதற அடித்தார். ஆங்கிலேயப் படை ஒன்று திருச்சியை அடைந்தது. குத்தியைப் பரிபாலித்த முராரி ராவும் மைசூர் மன்னரும் உதவியளித்தார்கள். திருச்சிராப்பள்ளியை ஆங்கிலேயர் கைபபற்றியதும் சந்தா சாகேப் தஞ்சாவூரில் சரண் புகுந்தார். அங்குக் கொல்லப்பட்டார். 1751 முதல் 1753 வரை மூன்றாண்டுகள் முற்றுகை நடைபெற்றது. பிறகு போட்டியில்லாமல் முகம்மது அலி நவாப் ஆனார். பிரெஞ்சு வியாபாரக் கம்பெனியின் தலைவரான கோதயூ (Godehew) இந்தியாவுக்கு வந்தார். அவர் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் யுத்தம் செய்யாமல் தத்தம் வியாபாரத்தையே கவனித்து வரவேண்டுமென்று வற்புறுத்தி 1754-ல் சமாதானம் செய்தார். டூப்ளேயின் மனோரதம் வீணாயிற்று. அவர் பிரான்ஸ் சென்று, புகழ் இழந்து, வறுமையால் பீடிக்கப்பட்டு இறந்தார். அவர் பிரெஞ்சுக்காரரின் கௌரவத்தை நிலை நிறுத்தியவர். எனினும் அதைப் பாராட்டிப் பிரெஞ்சு அரசாங்கத்தார் அவரைக் கௌரவிக்கவில்லை. ஆங்கிலேயர் உதவிபெற்று முகம்மது அலி மதுரை, திருநெல்வேலி நாடுகளைச் சேர்த்துக்கொண்டார். கோதயூவின் முயற்சி வீணாயிற்று. இரு திறத்தார்க்கும் போர் நிற்கவில்லை. ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் தொடங்கியது. இந்தியாவிலும் போர் நடந்தது. இந்த ஏழாண்டுகளிலும் வங்காளத்தில்தான் கிளைவ் இப்போரை நடத்தினார். அப்போது வட சர்க்கார் ஜில்லாக்களைப் பிரெஞ்சுக்காரரிடமிருந்து கவர்ந்து, அவற்றை ஆங்கில ஆட்சிக்கு உட்படுத்தினார். தெற்கில் லாலி (Lally) என்ற பிரெஞ்சு தளகர்த்தர் கூடலூருக்கருகில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான செயின்ட் டேவிட் கோட்டையைப் பிடித்துச் சென்னையை முற்றுகையிட்டார். அது நிறைவேறவில்லை. ஆங்கிலச் சேனாபதியான கர்னல் கூட் வந்தவாசியில் லாலியைத் தோற்கடித்துப் புதுச்சேரியையும் செஞ்சியையும் பிடித்துக்கொண்டார். முடிவில் சமாதானம் ஏற்பட்டது. புதுச்சேரியைப் பிரெஞ்சுக்காரர் மீண்டும் பெற்றனர். இதற்குப் பின் பிரெஞ்சுக்காரரின் போட்டி முடிவுற்றது. கப்பற்படைப் பலமின்மையாலும், தாய் நாட்டரசாங்கத்தாரின் உதவியின்மையாலும், இந்தியாவில் பிரெஞ்சு அதிகாரிகட்கும் தளபதி கட்கும் ஒற்றுமையின்மையாலும் இந்தியாவில் பிரெஞ்சுக்காரரின் செல்வாக்குக் குன்றியது. {{larger|1762-1800-ல் தக்கணத்தின் நிலைமை :}} பானிப்பட்டு யுத்தத்துக்குப்பின் மகாராஷ்டிரர்கள் தாமிழந்த பலத்தை மீண்டும் பெறலானார்கள். 1761-1772 வரை ஆண்ட மாதவ ராவ் பேஷ்வாவுக்கும் அவர் சிறிய தந்தை இரகுநாத ராவுக்கும் போட்டி ஏற்பட்டது. மாதவ ராவ் மிக்க திறமை வாய்ந்தவர். மைசூரில் வெற்றி பெற்று, ராஜபுத்திர நாடுகளின் மீதும், ஜாட்டுக்களின் நாட்டின்மீதும், ரோஹில்லர் நாட்டின் மீதும் படை யெடுத்தார். அவர் பெருவெற்றி பெற்றுத் தம்மைப் பானிப்பட்டில் அவமானப்படுத்திய ரோஹில்லர் மீது பழிக்குப்பழி வாங்கி, ஆங்கிலேயரின் பாதுகாப்பிலிருந்த ஷாஆலம் சக்கரவர்த்தியை அவர்களிடமிருந்து மீட்டு அவரை டெல்லிக்கு வரச் செய்தார். பெரு வீரரான மாதவராவ் இளவயதிலேயே இறந்தார். அவருக்குப்பின் பேஷ்வா பதவியை வகித்த நாராயணராவ் சில மாதங்களுக்குள் துரோகிகள் சிலரால் கொல்லப்-<noinclude></noinclude> r4cb87rkh7j9mi842t781q3z38cby6f பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/738 250 445877 1435101 1434840 2022-07-28T15:06:08Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா |673|இந்தியா }}</b></noinclude>பட்டார். இதனால் சீற்றங்கொண்ட பிரபுக்கள் இரகுநாத ராவ் பட்டத்துக்கு வரவொட்டாமல் தடுத்தார்கள். இப் பிரபுக்களின் தலைவர் நானாபட்னாவிஸ். மாதவ ராவ் இறந்தபின் அவர் பெற்ற சிசுவை இரண்டாவது மாதவ ராவ் என்னும் பட்டம் சூட்டிப் பேஷ்வாவாக நியமித்தனர். அவருக்கு உதவியாக அரசியல் நடத்த மந்திரி சபை ஒன்று அமைக்கப்பட்டது. இரகுநாத ராவ் பம்பாயிலிருந்து ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்துகொண்டு, அவர்களுக்குப் பம்பாய்க்கடுத்த சால்செட், பேஸேன் என்னும் தீவுகளைக் கொடுப்பதாக வாக்களித்தனர். இது 1775-ல் நடந்த சூரத்து உடன்படிக்கையாகும். இதனிடையே வாரன் ஹேஸ்டிங்க்ஸ் நானாவுடன் புரந்தர் நகரத்தில் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். ஆயினும் கம்பெனியின் அதிகாரிகள் இரகுநாத ராவையே பேஷ்வாவாகத் தேர்ந்தெடுத்தனர். வாட்கான் என்னுமிடத்தில் போர் நடந்தது. ஆங்கிலேயர் தோல்வியடைந்தனர். ஹேஸ்டிங்க்ஸ் ஒரு படையை அனுப்பி, கூர்ஜரத்தில் பல நாடுகளைக் கைப்பற்றியதால் வடக்கிலிருந்து மகாராஷ்டிரர்கள் நானாவின் உதவிக்கு வரமுடியவில்லை. சால்பாய் என்னுமிடத்தில் 1782-ல் நானா ஆங்கிலேயருடன் சமாதானம் செய்துகொண்டனர். 1783-ல் இரகுநாத ராவ் இறந்தார். மகத்ஜி சிந்தியா உன்னத நிலையை அடைந்தார்; எனினும், அவருக்கும் நானாவுக்கும் நட்பு இல்லை. அவர் 1794-ல் காலமானார். நிஜாம் நாடுகளில் முதல் பாஜிராவ் காலமுதல் விதிக்கப்பட்டு வந்த சௌத் வரியில் பாக்கி நின்றுவிட்டது. நானா அதைச் செலுத்தும்படி நிஜாம் அலியை வற்புறுத்தினார். ஆங்கிலேயர் நிஜாமுக்கு உதவி செய்யவில்லை. இது காரணமாகத் தொடர்ந்த போரில் கர்தா என்னுமிடத்தில் மகாராஷ்டிரர்களுக்கு வெற்றி கிடைத்தது. 1795-ல் பேஷ்வா இரண்டாம் மாதவ ராவ் நோய் கண்டிறந்தார். இரண்டாம் பாஜிராவுக்கும் சிம்னாஜிக்கும் போட்டி ஏற்பட்டது. அதிகாரத்தை இழக்க மனமில்லாத நானா, நிஜாம் அலியின் உதவியை நாடினார். சிம்னாஜி சிறை செய்யப்பட்டார். 1794-ல் பாஜிராவ் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார். உடனே நானாவுக்கும் அவருக்கும் சமாதானம் ஏற்பட்டது. எனினும் இவர்களுக்குள் சிறிது காலத்திலேயே பகை மூண்டது. பேஷ்வா, சிந்தியாவின் நட்பைப்பெற்று மக்களுக்குக் கொடுமை புரியலானார். 1790-ல் ஆங்கிலேயருக்கும் மைசூருக்கும் நடந்த போரில், ஆங்கிலேயருக்கு உதவி செய்யும்படி நானா பாஜிராவிடம் ஆலோசனை சொன்னார். ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. 1800-ல் நானா மரணமடைந்தார். பின்னர்க் குழப்பம் மிகுந்தது. பேஷ்வாவின் நாடு போர்களுக்கு உள்ளாகியது. முடிவில் அவருடைய நாடு ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டது. {{larger|ஐதராபாத் :}} இரண்டாம் அசப்ஜா நிஜாம் அலி (1762-1803) ஆங்கிலேயருடன் நட்புக்கொண்டிருந்தார். 1766லும் 1778லும் ஆங்கிலேயருடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளின்படி போர் ஏற்பட்டால் தம் நாட்டைக் காக்கப் படைகளைக் கொடுத்து உதவுவதாக ஆங்கிலேயர் வாக்களித்தனர். 1792லும் 1799 லும் மைசூருக்கு விரோதமாக ஆங்கிலேயருக்கு உதவி புரிந்து, அவ்வுதவிக்குக் கைம்மாறாகக் கடப்பை, கர்நூல், பல்லாரி, அனந்தப்பூர் முதலிய நாடுகளைப் பெற்றார். இவைகளுக்குக் ‘கொடுக்கப்பட்ட ஜில்லாக்கள்’ (Ceded Districts) என்று பெயர். 1798, 1800 ஆண்டுகளில் ஆங்கிலேயருடன் பாதுகாப்பு முறை உடன்படிக்கை (Subsidiary Alliance) செய்து கொண்டார். அதன்படித் தம் நாட்டைக் காப்பாற்ற ஒரு சேனையை வைத்துக்கொண்டு, அதன் செலவுக்காக 24 இலட்சம் ரூபாய் கொடுத்துத் தாம் ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற ஜில்லாக்களை அவர்களுக்கே கொடுத்து விட்டார். ஆங்கிலேயர் அல்லாத பிற ஐரோப்பியரைத் தம்மிடம் வைத்துக்கொள்வதில்லையென்றும், மற்ற இந்திய மன்னருடன் ஆங்கிலேயரின் உத்தரவின்றி எவ்வித உடன்படிக்கையும் செய்து கொள்வதில்லை யென்றும் ஒப்புக்கொண்டார். மற்றும் சில பாதுகாப்பு முறைத் திட்டங்களுக்கும் உட்பட்டனர். {{larger|கருநாடகம் :}} முகம்மது அலியின் ஆட்சி மிகக் கீழான நிலைமையிலிருந்தது. நாட்டிலுள்ள கோட்டைகள் யாவும் ஆங்கிலேயரின் வசமிருந்தன. நவாபின் வரி வசூல் (திவானி) அதிகாரம் சொல்லளவுக்குத் தம்மிடமிருந்தாலும் இரட்டையாட்சிதான் நடந்து வந்தது. மற்றத் தென்னாட்டு மன்னர்களோடு நவாப் அக்கிரமமாகக் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். கம்பெனியாருக்கும் நவாபுக்கும் ஆங்கிலேயருக்கும் பேராபத்தை விளைவிக்க மைசூரில் ஐதர் அலி தோன்றினார். {{larger|மைசூர் : ஐதர் அலி, திப்பு :}} ஐதர் மைசூர் சேனையின் அதிகாரி ஒருவரின் புதல்வர். அமைச்சர் நஞ்ச ராஜரின் நன்மதிப்பைப் பெற்றுத் திண்டுக்கல்லுக்குப் பவுஜதராக நியமிக்கப்பட்டார். 1761-ல் மைசூரில் சர்வாதிகாரியானார். 1763-ல் பிதனூர் சமஸ்தானத்தை வென்று பெருந்திரவியத்தைப் பெற்றார். சவனூர், கடப்பை, கர்நூல் முதலியவற்றைக் கைப்பற்றினார். பேஷ்வாவுடன் நடந்த போர்களில் தோல்வியடைந்தார். தமது தலைநகரமான ஸ்ரீரங்கபட்டணத்தைக் காத்தலே அவருக்குப் பெருமுயற்சியாக ஆயிற்று. எனினும் மற்ற இடங்களில் அவருக்கு வெற்றியே கிடைத்தது. மலையாளம், கன்னடம் முதலிய நாடுகளைக் கைப்பற்றினார். 1767-ல் அவர் ஆங்கிலேயரை எதிர்த்தார். திருவண்ணாமலையிலும், செங்கம் கணவாயிலும் போர் நடந்தது. எனினும் ஐதரைக் கருநாடகத்திலிருந்து துரத்த முடியவில்லை. ஐதர் தஞ்சாவூரைத் தாக்கி மிகுந்த திரவியத்தைப் பெற்றார். அவர் சென்னையை நோக்கி வந்ததை அறிந்த ஆங்கிலேயர் அவருடன் சமாதானம் செய்துகொண்டனர். 1778-ல் மீண்டும் போர் மூண்டது. 1780-ல் ஐதர் பெரும்படையைத் திரட்டிக்கொண்டு கருநாடகத்துள் நுழைந்தார். காஞ்சீபுரத்தில் ஆங்கிலத் தளகர்த்தர் பெய்லி தோல்வியடைந்து சிறைப்படுத்தப்பட்டார். ஆர்க்காடு ஐதரால் பிடிபட்டது. சென்னை அரசாங்கத்தின் துணைக்காக அயர்கூட்டின் (Eyre Coote) தலைமையின்கீழ் ஒரு படையும், மற்றும் ஒரு கப்பற்படையும் அனுப்பப்பட்டன. வந்தவாசியில் நடந்த போரில் ஐதர் தோல்வியுற்றார். அமெரிக்கச் சுதந்திரப் போரின் விளைவாக ஹாலந்தும் பிரான்ஸும் இங்கிலாந்துடன் பகைமை கொண்டன. இந்தியாவிலும் ஆங்கிலேயர் நாகபட்டினம் முதலிய டச்சுத் துறைமுகங்களைப் பிடித்தனர். பிரெஞ்சுக் கடற்படைகள் ஐதருக்கு துணை புரிய அனுப்பப்பட்டன, 1782-ல் ஐதர் மரணமடைந்தார். அவர் புதல்வரான திப்பு போரை நடத்தினார். புஸ்ஸி (Bussy) ஒரு பிரெஞ்சுப் படையுடன் வந்து இறங்கினார். பம்பாயிலிருந்து அனுப்பப்பட்ட ஆங்கிலேயப் படை ஒன்று மங்களூர், பிதனூர் முதலிய இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் திப்பு பிதனூரைத் திரும்பப் பிடித்துக் கொண்டார். தெற்கிலிருந்து ஓர் ஆங்கிலப் படை மைசூருக்கு வந்தது. 1784-ல் மங்களூரில் சமாதானம் ஏற்பட்டது. இருதிறத்தாரும் கைப்பற்றிய நாடுகள் மீண்டும் அவரவர்க்கே திருப்பி அளிக்கப்பட்டன.<noinclude></noinclude> i7haqqq4i9bc4ajy1va9wey1pmotym6 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/739 250 445878 1435106 1434841 2022-07-28T15:19:39Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா |674|இந்தியா }}</b></noinclude> மங்களூர் உடன்படிக்கையின்படி திப்பு நடந்து கொள்ளவில்லை என்று கவர்னர் ஜெனரல் மறுபடியும் போர் தொடுத்தார். திப்பு மலையாளத்தின் மீது படை யெடுத்து, திருவனந்தபுரம்வரை சென்று, அதைத் தாக்கத் தொடங்கினார். பிரெஞ்சுக்காரருடன் நட்புக் கொண்டார். இதைக்கண்டு நிஜாமும் ஆங்கிலேயரும் அச்சமடைந்தனர். 1790-ல் ஆங்கிலேயர் மகாராஷ்டிரருடனும் நிஜாமுடனும் கூட்டுடன்படிக்கை செய்து கொண்டு போரைத் துவக்கினார். காரன்வாலிஸ் பெங்களூரைக் கைப்பற்றிப்பின் ஸ்ரீரங்கபட்டணத்தை முற்றுகையிட்டார். திப்பு சாமாதானம் செய்து கொள்ள விரும்பித் தமது இராச்சியத்தில் பாதியைக் கொடுத்தார். அதை ஆங்கிலேயரும் அவர்களின் நண்பர்களும் பங்கிட்டுக்கொண்டனர். திப்பு தமது குமாரரை ஜாமீனாக ஆங்கிலேயரிடம் அனுப்பினார். திப்புவால் சிறைப்பட்ட குடகு அரசர் விடுவிக்கப்பட்டார். ஆங்கிலேயருடைய பாதுகாப்புக்கு அவர் சம்மதித்தார். மலையாளம், திண்டுக்கல், பாராமகால் ஆங்கிலேயர்க்குக் கிடைத்தன. அடுத்த மைசூர் யுத்தம் 1779-ல் வெல்லெஸ்லி காலத்தில் நடந்தது. சென்னை, பம்பாய், ஐதராபாத் ஆகிய இடங்களிலிருந்து சேனைகள் வந்து, மைசூரில் புகுந்து, ஸ்ரீரங்கபட்டணத்தைத் தாக்கின. திப்பு தீரத்துடன் போர் புரிந்து கடுங்காயமடைந்து உயிர் துறந்தார். கன்னடம் முதலிய நாடுகள் சென்னையுடன் இணைக்கப்பட்டன. எஞ்சியுள்ள மைசூர் நாட்டுக்குப் பழைய அரச வமிசத்தினரான கிருஷ்ணராஜ உடையார் அரசராக நியமிக்கப்பட்டார். ஐதர் எழுதப்படிக்க தெரியாதவர். ஆனால் புத்தி நுட்பமுடையவர். திறமையுள்ள அதிகாரிகளை நியமித்து நாட்டை நன்கு ஆட்சி புரிந்தார். எல்லா மதத்தினரையும் சமமாகப் பாராட்டினார். திப்பு தம் தகப்பனாரைப்போன்ற புத்தி நுட்பமுடையவர் அல்லர்; எனினும் திறமையும் விடாமுயற்சியும் உடையவர். இஸ்லாம் மதத்தில் அதிகப்பற்றுள்ளவர். இந்து மடங்களுக்கும் ஆலயங்களுக்கும் ஏராளமான பணம் வழங்கியுள்ளார். ஆனால் கடினமான சித்தமுடையவர். ஆங்கிலேயரை வெறுத்துப் பகைத்தார். இவர் காலத்தில் மைசூர் விவசாயத்தொழிலில் அபிவிருத்தியடைந்தது. {{larger|கருநாடகம் :}} முகம்மது அலியின் ஆட்சிக்குட்பட்டிருந்த மதுரையிலும் திருநெல்வேலியிலும் வரி வசூலிக்கவும், நாட்டின் நிருவாகத்தைக் கவனிக்கவும் மஹ்பஸ்கான் நியமிக்கப்பட்டார். அவர் நிருவாகம் நேர்முறையில் நடக்கவில்லையெனக் கண்டு, அவரை விலக்கி, அப்பதவிக்கு யூசுப்கான் என்னும் போர்வீரர் நியமிக்கப்பட்டார். யூசுப்கானும் நவாபின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை. 1763-ல் கம்பெனியாரின் படை உதவியால் நவாபு மதுரையை முற்றுகையிட்டார். யூசுப்கான் கொல்லப்பட்டார். தஞ்சாவூர் மன்னர் துல்ஜாஜிமீது பல குற்றங்களைச் சாட்டி, நவாபு ஆங்கிலேயர் உதவிய படையைக்கொண்டு தஞ்சாவூரைப் பிடித்து, 1773-ல் மன்னரையும் அவருடைய உத்தியோகஸ்தரையும் சிறைப்படுத்தினார். இங்கிலாந்திலிருந்த கம்பெனியின் அதிகாரிகளுக்கு இது பிடிக்கவில்லை. துல்ஜாஜியிடமே அவர் இராச்சியத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி இங்கிலாந்திலிருந்து கண்டிப்பான உத்தரவு பிறந்தது. அப்போது சென்னையில் கவர்னராக இருந்த பீகோ (Pigot) 1776-ல் துல்ஜாஜியை மறுபடியும் தஞ்சாவூரின் மன்னராக ஆக்கினார். மைசூரில் யுத்தம் நடந்தபோது காரன்வாலிஸ் செய்து கொண்ட நிபந்தனையின்படி நவாபு கருநாடகத்தை ஆங்கிலேயரிடம் ஒப்புவித்துவிட்டார். நவாபின் கடன் மிகப் பெருகிவிட்டது. அதற்கு ஈடு செய்வதற்காக அவர் ஜில்லாக்களிற் கிடைத்துவந்த வருமானத்தைக் கொடுக்க நேர்ந்தது. ஸ்ரீரங்கபட்டணத்தைப் பிடிக்கும்போது திப்புவுக்கு நவாபு எழுதிய சில கடிதங்கள் ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்தன. இது காரணமாக 1801-ல் வெல்லெஸ்லி கருநாடகத்தை ஆங்கில ஆட்சிக்குட்படுத்தினார். {{larger|மற்றத் தமிழ்நாட்டு இராச்சியங்கள்:}} சரபோஜி மன்னர் இராமநாதபுர சமஸ்தானத்தின் வார்சுரிமைப் போட்டியில் தலையிட்டு, இராமநாதபுரத்தைச் சிவகங்கை இராமநாதபுரம் என்னும் இரண்டு பாகங்களாகப் பிரித்தார். துக்கோஜிக்குப்பின்(1728-36) தளகர்த்தராகவிருந்த ஆனந்த ராவ், புதுக்கோட்டைமீது படையெடுத்தார். எனினும் அதனால் அவர் ஒரு பயனும் அடையவில்லை. 1773-ல் நவாபு ஆங்கிலேயரின் உதவியைக்கொண்டு துல்ஜாஜியைச் சிறைப்படுத்தி, தஞ்சையைத் தம் ஆட்சியில் சேர்த்துக் கொண்டதும், 1776-ல் கவர்னர் பீகோ மீண்டும் துல்ஜாஜியைத் தஞ்சைக்கு மன்னர் ஆக்கியதும் முன்னரே கூறப்பட்டுள்ளன. அமர் சிங் (1787-98) துல்ஜாஜிக்குப்பின் அரசாண்டார். அவருக்குப்பின் இரண்டாம் சரபோஜி அரசரானார். அவர் காலத்தில் தஞ்சை ஆங்கிலேய ஆட்சியில் சேர்க்கப்பட்டது. {{larger|இராமநாதபுரம், சிவகங்கை :}} சடையக்கர் என்பவர் முதலில் சேதுபதியாக மதுரை நாயக்கரால் நியமிக்கப்பட்டார். திருமலை நாயக்கர் காலத்தில் ஏற்பட்ட வார்சுப்போர் தீர்ந்தவுடன், இரகுநாத சேதுபதி பட்டத்துக்கு வந்தார். அவர் திருமலை நாயக்கருக்குதவியாக மைசூர் கண்டீரவ மன்னரின் சேனையை முறியடித்தார். சரியான வார்சில்லாமையால் 1674-ல் மறவக் குடிகள் கிழவன் சேதுபதி என்று பிரசித்தி பெற்ற இரகுநாத தேவரை அரசராக்கினார்கள். கிழவன் சேதுபதி சமஸ்தானத்தை மதுரையின் பாதுகாப்பிலிருந்து விலக்கித் தனி இராச்சியமாக அமைத்தார். இரகுநாத தொண்டைமானின் தங்கையை மணம் புரிந்து புதுக்கோட்டையை அவருக்கு அளித்தார். புதுக்கோட்டை இராச்சியத்தின் ஆரம்பம் இதுதான். 1726-ல் வார்சுப் போர் மீண்டும் தொடங்கியது. தஞ்சை மன்னர் பவானிசங்கரை ஆதரித்தார். மதுரை நாயக்கரும் தொண்டைமானும் தண்டத்தேவரை ஆதரித்தார்கள். பவானிசங்கரரின் ஆட்சி சரிவர நடைபெறாமையால் சரபோஜி மன்னன் அவரை நீக்கிச் சில ஜில்லாக்களைத் தாமே கைப்பற்றிக்கொண்டார். எஞ்சியதை ஐந்து பாகங்களாகப் பிரித்து, மூன்றைக் காத்த தேவருக்கும், இரண்டைச் சசிவர்ண தேவருக்கும் கொடுத்தார். சசிவர்ணரின் பங்குதான் சிவகங்கை சமஸ்தானமாகும். பெரிய மறவர், சிறிய மறவர் என்று இரண்டு பிரிவுகள் ஏற்பட்டபின் சேதுபதி சமஸ்தானம் தன் பெருமையை இழந்தது. தஞ்சை மன்னருக்கும் சேதுபதிகளுக்கும் ஓயாமல் சண்டை நடந்துகொண்டிருந்தது. நவாபுவின் தூண்டுதலின்பேரில் ஆங்கிலேயர் இராமநாதபுரத்தைப் பிடித்துக்கொண்டனர். 1773 முதல் 1781 வரை இது நவாபுவின் ஆட்சியின்கீழ் வைக்கப்பட்டிருந்தது. 1795-ல் சேதுபதியை விலக்கி, இராமநாதபுரத்தை ஆங்கிலேயர் தமது ஆட்சியில் சேர்த்துக் கொண்டு, 1803-ல் அரசை ஜமீன்தாரியாக மாற்றினர். 1772-ல் ஆங்கிலேயர் சிவகங்கையையும் பிடித்துக் கொண்டனர். அரசர் கொல்லப்பட்டு நாடு 1780 வரை நவாபுவின் ஆட்சியின் கீழ் வைக்கப்பட்டது. மருது, பாண்டியர் என்ற இருவர் வசம் நிருவாகத்தை இராணி<noinclude></noinclude> ow2cur4u3dv07876u2ihblh61v5ofwe பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/740 250 445879 1435108 1434842 2022-07-28T15:28:26Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா |675|இந்தியா }}</b></noinclude>யார் ஒப்புவித்தார். மருது சகோதரர்கள் பாஞ்சாலங்குறிச்சி மன்னர்களோடு சேர்ந்து போரிட்டதால், ஆங்கிலேயர் அவர்களைத் தூக்கிலிட்டுக் கொன்று, சிவகங்கையையும் தமது ஆட்சியில் சேர்த்து, அதை ஜமீன்தாரியாக்கினர். {{larger|புதுக்கோட்டை :}} ஆவுடைத் தொண்டைமான் என்பவர் அம்புக்கோவில் என்னும் அழம்பில் நாட்டினை ஆண்டு வந்தார். அவர் புதல்வர் இரகுநாதராயத் தொண்டைமான், கிழவன் சேதுபதியிடமிருந்து புதுக்கோட்டையைப் பெற்றார். திருமயம், ஆலங்குடி முதலியவற்றைச் சேர்த்துக்கொண்டு அவர் புதுக்கோட்டையை ஆண்டார். அவர் திருச்சியில் நாயக்கருக்கு உதவி செய்து, மேற்கிலும் வடமேற்கிலும் சில பாளையங்களைக் கைப்பற்றினார். நாயக்க வமிசம் முடிவடைந்ததும் விஜயரகுநாதராயர் (1730-60) தமது நாட்டைச் சுற்றிலுமுள்ள தஞ்சாவூர், இராமநாதபுரம் முதலிய இராச்சியங்கள் தமக்குப் பகையாக இருந்தபடியால் நவாபுவின் நட்பை நாடினார். அவர் மூலமாகக் கம்பெனியாரின் நட்பையும் பெற்றார். அவர் பிரெஞ்சுப் போர்களில் ஆங்கிலேயருக்கு உதவி புரிந்தார். நவாபுவின் சண்டைகளெல்லாவற்றிலும் அவர் உதவி புரிநதார். பின் அரசாண்ட இராயரகுநாதரும் (1769-89) விஜயரகுநாதரும் (1789-1807) மைசூர் யுத்தங்களிலும், பாளையக்காரருடன் நடந்த யுத்தங்களிலும் ஆங்கிலேயருக்கு உதவி புரிந்தார். கருநாடகத்தைத் தமது ஆட்சிக்கு கொண்டுவந்தபோது ஆங்கிலேயர் புதுக்கோட்டையை ஒரு பாதுகாப்பு இராச்சியமாகப் பாவித்து, இம் மன்னர்களுக்குச் சில மரியாதைகளையும் வழங்கினார்கள். {{larger|திருநெல்வேலி பாளையக்காரர்களின் எதிர்ப்பு :}} தமிழ்நாட்டு இராச்சியங்கள் இப்படி அழிந்து மறைவதைப் பொறாமல், ஆங்கிலேயரை நாட்டைவிட்டு விரட்ட வேண்டுமென்னும் நோக்கத்துடன், திருநெல்வேலிச் சீமையிலுள்ள பாளையக்காரர்கள் ஒன்றுகூடித் தாங்கள் கொடுக்கவேண்டிய பேஷ்கஷ் தொகையைக் கொடுக்க மறுத்து, ஆங்கிலேயரின் சேனையைத் துன்புறுத்தி எதிர்த்தார்கள். பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு நாயக்கரும், நாகலாபுரம் நாயக்கரும் இப்பாளையக்காரர்களின் எதிர்ப்புக்குத் தலைமை வகித்தார்கள். மைசூர் யுத்தம் முடிந்ததும் ஆங்கிலேயர் படை பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்கிற்று. கட்டபொம்மு தம் கோட்டையினின்றுத் தப்பிச் செல்கையில், எட்டயபுரம் பாளையக்காரரால் துரத்தப்பட்டுச் சிவகங்கை சென்று, பிறகு, தொண்டைமான் சீமைக்கடுத்த காட்டிலுள்ள காலியாப்பூர் என்னுமிடத்தில் ஒளிந்து கொண்டார். கலெக்டர் லஷிங்க்டன் கட்டளைப்படி தொண்டைமானின் ஆட்கள் அவரைப் பிடித்தனர். காப்டன் ஸ்மித் அவரைக் கயத்தாருக்குக் கூட்டிச் சென்று, அங்குப் போலி விசாரணை ஒன்றை நடத்தி அவரை 1799-ல் தூக்கிலிட்டார். கட்டபொம்முவின் இரண்டு சகோதர்களும் (இருவர்களுள் இளையவரை ஊமையன் என்றும் வழங்குவர்), மற்றப் பாளையக்காரர்களும் சிறையினின்றும் தப்பி, வெளிவந்து, பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் புதுப்பித்துப் பலப்படுத்தினர். ஆங்கிலேயர் சேனாபதி ஆக்னியூ (Agnew) 1801-ல் கோட்டையைக் கைப்பற்றினார். ஊமையன் தப்பிச் சிவகங்கையை அடைந்தார். அங்கு மருது சகோதரர்கள் அவருடன் சேர்ந்துகொண்டார்கள். ஆங்கிலேயர் காளையார்கோயில் முதலிய இடங்களைப் பிடித்தனர். முடிவில் ஊமையனும் மருது சகோதரர் களும் பிடிபட்டுத் தூக்கிலிடப்பட்டனர். தமிழ் நாட்டின் சிறிய விடுதலைப்போர் இவ்விதம் முடிவடைந்தது. {{larger|மலையாள இராச்சியங்கள் :}} கோழிக்கோடு தம்பிரானும் கொச்சி மன்னனும் போர்ச்சுக்கேசியரின் ஆட்சிக்குட்பட்டிருந்தனர். இந்நாட்டின் பல கிராமங்கள் போர்ச்சுக்கேசியரின் கையில் இருந்தன. கோழிக் கோட்டுக்கும் கொச்சிக்கும் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. இந்நாட்டு மன்னர்கள் போர்ச்சுக்கேசியரின் உதவியை நாடினர். 1650-ல் தானூர் வமிசத்தைச் சேர்ந்த இராமவர்மனைப் போர்ச்சுக்கேசியர் கொச்சி நாட்டின் அரசராகப் பட்டஞ்சூட்டி, அவருக்குப் போர்ச்சுக்கேசிய மன்னரின் துணைவீரர் (Brother in-arms to the King of Portugal) என்னும் பட்டத்தையும் அளித்தனர். 1661-63-ல் டச்சுக்கார் போர்ச்சுக்கேசியரைத் துரத்திவிட்டுக் கொல்லம், கொச்சி, கொடுங்கோளூர், கண்ணனூர் முதலிய துறைமுகங்களைப் பிடித்துக்கொண்டார்கள். டச்சுச்காரர் தமது வியாபாரத்தை மட்டும் கவனித்தார்கள். சுதேச மன்னர்களின் விஷயங்களில் தலையிடவில்லை. அவர்கள் சுயேச்சையாக ஆண்டுவந்தனர். டச்சுக்காரர் நாட்டினரைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை. 1759-ல் கோழிக்கோடு தம்பிரான் கொச்சியின்மீது படையெடுத்தார். திருவிதாங்கூர் மன்னர் கொச்சிக்கு உதவிபுரிந்தார். அதற்காகக் கொச்சி மன்னரிடமிருந்து சில பகுதியைத் திருவிதாங்கூர் மன்னர் பெற்றார். 1776-ல் ஐதர் அலி கொச்சியிற் பிரவேசித்தார். மன்னர் கப்பம் கட்டுவதாக ஒப்புக்கொண்டு, 1791 வரை மைசூருக்குப் பணிந்து நடந்துவந்தார். பிறகு அவர் ஆங்கிலேயரின் பாதுகாப்புக்கு உட்பட்டார். 17ஆம் நூற்றாண்டில் பல குறுநில மன்னர்கள் திருவிதாங்கூரில் ஆண்டுவந்தனர். தென்பகுதி மதுரை நாயக்கர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. 1698-ல் இராணி மங்கம்மாளின் படை திருவிதாங்கூரைத் தாக்கியது. 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மார்த்தாண்டவர்மன் சிறு நாடுகளையெல்லாம் வென்று ஒன்று கூட்டினார். பிறகு திருவனந்தபுரத்துக்கு வடக்கேயுள்ள காயங்குளம், அம்பலப்புழை, சங்கனாச்சேரி முதலிய நாடுகளைச் சேர்த்துக்கொண்டார். 1759-ல் கொச்சியில் சில பகுதிகளும் சேர்ந்தன. இவர் காலத்தில்தான் திருவிதாங்கூர் இப்போதுள்ளபடி பூர்ணமாக அமைந்தது. ஆகையால் இவரைத் ‘தற்காலத் திருவிதாங்கூரைப் படைத்தவர்’ (Maker of Modern Travancore) என்று அழைப்பதுண்டு. இவர் பிளாண்டர்ஸ் தேசத்தினரான தெ லென்னாய் (De Lennoy) என்ற ராணுவ வீரரைத் தம் சேனையில் அமர்த்திப் படைகளுக்குச் சிறந்த பயிற்சியளித்துக் கோட்டைகளைப் பலப்படுத்தினார். அவருக்குப்பின் ஆண்ட இராம வர்மன் மற்றுமுள்ள சில மன்னர்களை அடக்கினார். கொடுங்கோளூர் காயங்கரையிலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலைவரையில் ஒரு பலமான அரணைக் (Travancore Lines) கட்டினார். 1766, 1776 ஆண்டுகளில் ஐதர் இச்சீமைக்கு வர முயன்றபோது இவ்வரணும், டச்சுக்காரர் அனுப்பிய படையுந்தான் அவரைத் தடுத்துத் திருவிதாங்கூரைக் காப்பாற்றின. 1778-ல் ஆங்கிலேயர் கட்சியில் சேர்ந்து கொண்டு, 1789-90-ல் திப்புவின் படையை முறியடித்தார். 1795-ல் ஆங்கிலேயரின் பாதுகாப்பு விதியை அவர் அங்கீகரித்தார். 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொகலாய ஆட்சியின் வீழ்ச்சியால் பலமடைந்தது மகாராஷ்டிர-<noinclude></noinclude> ehasfk0ryo2u7pdeg57g7xkikcluqd6 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/766 250 445905 1435079 1435012 2022-07-28T12:27:33Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|701|இந்தியா}}</b></noinclude>காகச் சென்னைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட்டது. இதிலிருந்து அநேகத் தொழிற் சங்கங்கள் தோன்றின. பம்பாயிலும் அகமதாபாத்திலும் தொழிற்சங்கங்கள் அகமதாபாத்தில் வலுப்பெற்றன. மகாத்மா காந்தி இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் பயனாக, நெசவாலைத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. 1925க்குள் 175 சங்கங்கள் ஏற்பட்டன. ஆனால் தொழிற் சங்கங்கள் வளரப் பல இடையூறுகள் இருந்தன. பெரும்பான்மையான தொழிலாளிகள் கிராமத்திலிருந்து வருபவர்கள். இவர்களுக்குச் சங்கங்களில் ஊக்கம் போதவில்லை; படிப்புக் குறைவு. மேலும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் நிலைப்பவர்கள் அல்லர். இவர்களிடையே சாதி, மொழி வேற்றுமைகளால் ஒற்றுமையமையவில்லை. வறுமையும் முதலாளிகளின் எதிர்ப்பும் இடையூறாயிருந்தன. மேலும் சங்கங்களுக்கு அக்காலச் சட்டமும் பாதகமாக இருந்தது. சட்டத்தின் மூலம் சங்கங்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்று தெரிந்து 1921-ல் கிளர்ச்சியேற்பட்டது. 1926-ல் தொழிலாளர் சங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சங்கங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினால், அதற்காகச் சங்கத்தின்மீது சிவில், கிரிமினல் வழக்கு யாதொன்றும் தொடர முடியாது. இந்த முக்கியமான சட்டத்தினால் சங்கங்களுக்கு ஓர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதுமுதல் சங்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1927-ல் 29 சங்கங்கள் இருந்தன ; 1947-48-ல் 2666 ஆகப் பெருகி விட்டன. 1920-ல் எல்லாச் சங்கங்களையும் இணைக்க, அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு தேசிய ஸ்தாபனமாக நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கூட்டம் கூடித் தொழிலாளரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துவந்த இச்சங்கம் 1924 முதல் வலுவடைந்தது. இது தவிர அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் பெடரேஷன், தபால் தந்தி இலாகாத் தொழிலாளர் பெடரேஷன் முதலிய பல்வேறு இணைப்புச்சங்கங்களும் உண்டாயின. 1929-ல் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசைக் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியதின் பயனாக, மிதவாதிகள் என். எம்.ஜோஷியின் தலைமையில் பிரிந்து இந்தியத் தொழிலாளர் சங்கப் பெடரேஷன் என்ற ஒரு தனி ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டனர். 1931-ல் தொழிலாளர் காங்கிரசிலிருந்து தீவிரக் கம்யூனிஸ்டுகள் பிரிந்து தனி ஸ்தாபனம் ஒன்றை நிறுவிக் கொண்டனர். 1933-ல் பிரிந்த ஸ்தாபனங்களை ஒன்று சேர்க்கத் தேசியத் தொழிற்சங்கப் பெடரேஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1938-ல் மறுபடியும் அகில இந்தியத்தொழிலாளர் காங்கிரசில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் 1940-ல் இரண்டாவது யுத்தத்தில் உதவி செய்வதா, இல்லையா என்ற பிரச்சினையின் மேல் மறுபடியும் பிளவு ஏற்பட்டது. உதவி செய்ய விரும்பியவர்கள் யமுனா தாஸ் மேத்தா தலைமையில் இந்தியத் தொழிலாளர் பெடரேஷன் என்ற தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு எம். என். ராய் காரியதரிசியானார். யுத்தம் முடிந்த பிறகு, நாடெங்கும் வேலைநிறுத்தம் ஏற்பட்டபொழுது இந்தியத் தேசிய காங்கிரசு மகாசபைத் தலைவர்களால் நிறுவப்பட்டுக் காங்கிரசுத் தலைவர் கிருபளானியால் 1946-ல் துவக்கப்பட்ட இந்தியத் தேசியத் தொழிலாளர் சங்கக் காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றியது. அனாவசியமாக வேலைநிறுத்தம் செய்து, மனக்கசப்பு மிகுந்து, பொருளுற்பத்தி மற்றவகையில் குறையக்கூடாதென்றும் சமரசம் ஏற்படாமல் இருந்தாலொழிய வேலை நிறுத்தம் கூடாதென்றும் உறுதிசெய்து இக்கொள்கையைப் பின்பற்றித் தொழிளாளர் சங்கங்களை நடத்த வேண்டுமென்பதே இதன் நோக்கம். 1948-ல் சோஷலிஸ்டுகள், காங்கிரசிலிருந்து பிரிந்தபின் இந்துஸ்தான் மஸ்தூர் பஞ்சாயத்து என்ற தனிச் சங்கம் நிறுவினர். பிறகு இச்சங்கமும், இந்தியத் தொழில் பெடரேஷனும் ஒன்றாகச் சேர்ந்து இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்றாகியது. தற்சமயம் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு, அகில இந்திய தேசியத்தொழிலாளர் காங்கிரசு, இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்ற மூன்று முக்கிய இணைப்பு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பார்க்க: தொழிற் சங்கங்கள். {{float_right|கே.ஆர்.}} {{center|{{larger|<b>நிலப்பயன்பாடு</b>}}}} இந்திய யூனியனின் நிலப்பரப்பு 8,126 இலட்சம் ஏக்கர். அவற்றில் 6,235 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பற்றித்தான் புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. அவை வருமாறு: {| | || {{larger|பயிர்கள்}} || {{larger|ஏக்கர்<br>இலட்சத்தில்}} || {{larger|மொத்தத்தில் <br>சதவிகிதம்}} |- |1. || காடுகள் || 934 || 15<sup>.</sup>0 |- |2. || சாகுபடியாகும் நிலம் || 2684 || 43<sup>.</sup>0 |- |3. || தரிசு || 494 || 9<sup>.</sup>5 |- |4. || பயிரிடக்கூடிய கரம்பு நிலம் {{brace2|4|r}} || 1027 || 16<sup>.</sup>0 |- |5. || பயிரக்கூடாத நிலம் || 996 || 16<sup>.</sup>0 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- | || மொத்தம் || 996 || 100 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- |} புள்ளி விவரம் கிடைக்காத 1891 இலட்சம் ஏக்கரில் பெரும்பகுதி மலைகளும், பாலைவனங்களும், அணுக முடியாத காடுகளுமாம். {{larger|பயிர்த் தொழில்:}} பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப்பரப்பு 3240 இலட்சம் ஏக்கர். அதில் 355 இலட்சம் ஏக்கர் ஒரு போகத்துக்கு மேல் விளையும். 1950-51-ல் சாகுபடியான 3170 இலட்சம் ஏக்கருக்குப் புள்ளி விவரம் வருமாறு: {| | || {{larger|பயிர்கள்}} || {{larger|ஏக்கர்<br>இலட்சத்தில்}} || {{larger|மொத்தத்தில்<br> சதவிகிதம்}} |- | || I. {{smaller|உணவுப் பயிர்கள்}} || || |- |1. || தானிய வகைகள் || 1934<sup>.</sup>0 || 60<sup>.</sup>88 |- |2. || கடலை || 187<sup>.</sup>1 || 5<sup>.</sup>90 |- |3. || மற்ற பருப்பு வகைகள் || 284<sup>.</sup>7 || 8<sup>.</sup>98 |- |4. || பழம், காய்கறி வகைகள் || 50<sup>.</sup>0 || 1<sup>.</sup>58 |- |5. || பிற உணவுப் பயிர்கள் || 16<sup>.</sup>5 || 0<sup>.</sup>52 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- | || மொத்தம் || 2472<sup>.</sup>3 || 77<sup>.</sup>86 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- | || II. {{smaller|வியாபாரப் பயிர்கள்}} || || |- |6. || முக்கியமான எண்ணெய் வித்துகள் {{brace2|4|r}} || 266<sup>.</sup>8 || 8<sup>.</sup>41 |- |7. || பிற எண்ணெய் வித்துகள் || 42<sup>.</sup>7 || 1<sup>.</sup>35 |- |8. || பருத்தி || 145<sup>.</sup>6 || 4<sup>.</sup>59 |- |9. || சணல் || 14<sup>.</sup>5 || 0<sup>.</sup>46 |- |10. || பிற நார் வகைகள் || 10<sup>.</sup>5 || 0<sup>.</sup>33 |- |11. || கரும்பு || 42<sup>.</sup>1 || 1<sup>.</sup>33 |- |12. || புகையிலை || 9<sup>.</sup>0 || 0<sup>.</sup>28 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- | || மொத்தம் || 531<sup>.</sup>2 || 16<sup>.</sup>75 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- |}<noinclude></noinclude> e41l6z0xjjv66v9sxetj0271usezqz0 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/767 250 445906 1435080 1433923 2022-07-28T12:40:06Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Arularasan. G" /><b>{{rh|இந்தியா|702|இந்தியா}}</b></noinclude>{| | || II. {{smaller|தோட்டங்கள்}} || || |- |13. || தேயிலை, காபி, ரப்பர் || 11<sup>.</sup>9 || 0<sup>.</sup>37 |- |14. || சுவைப்பொருள்களும் வாசனைப் பொருள்களும் || 24<sup>.</sup>6 || 0<sup>.</sup>78 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- | || || 36<sup>.</sup>5 || 1<sup>.</sup>15 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |15. || தட்டைப் பயிர்கள் || 111<sup>.</sup>7 || 1<sup>.</sup>15 |- |16. || பிற பயிர்கள் || 111<sup>.</sup>7 || 3<sup>.</sup>57 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- | || || 134<sup>.</sup>4 || 4<sup>.</sup>24 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- | || ஆகமொத்தம் பயிர்நிலப்பரப்பு || 317<sup>.</sup>4 || 4<sup>.</sup>24 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- |} சென்ற நாற்பது ஆண்டுகளின் நிலைமையிலிருந்து பயிர்த் தொழிலின் போக்கைத் தெளியலாம். 1. உத்தரப்பிரதேசத்தில் தவிர வேறெங்கும் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு அதிகப்படவில்லை. ஆண்டுக்கொரு போகத்துக்குமேல் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு 20 சதவீதம் ஏறியிருக்கிறது. ஆகவே, மொத்தத்தில் விளையும் பயிர்களின் அளவும் அதிகமாயிற்று. ஆயினும் மக்கட் பெருக்கத்திற்கு ஏற்றவாறு அதிகப்படவில்லை. 2. நீர்ப்பாசனத்துக்குட்பட்ட நிலப்பரப்பு 10 சதவீதம் ஏறியிருக்கிறது. இது பெரும்பாலும் புதிய கால்வாய்கள் வெட்டியதின் பயனாகும். 3. பருத்தி விளைவு 1920 க்குப் பின் சற்றுக் குறைந்ததனால் தரிசு நிலப் பரப்புச் சிறிது அதிகப்பட்டிருக்கிறது. பயிர்வகைகளின் போக்கில் கீழ்க்கண்டவற்றைக் காணலாம்: 1. 1940க்கும் 1950க்கு மிடையே பருத்தி உற்பத்தியாகும் நிலப்பரப்புக் குறையத் தொடங்கியதால், உணவுப்பொருள்கள் பயிராகும் நிலப்பரப்பில் சிறிது பெருக்கம் உண்டாயிற்று. 2. போர் நடந்த 1914-18, 1939-45 ஆண்டுகளில் பருத்தி விளைவு குறைந்து, போர் முடிந்தபிறகு படிப்படியாக ஏறி வந்திருக்கிறது. 3. எண்ணெய் வித்துக்கள், சிறப்பாக வேர்க்கடலைப் பயிர் நிலம் 40 இலட்சம் ஏக்கர் அதிகப்பட்டுள்ளது. 4. பாகிஸ்தான் பிரிந்தபின் சணல் பயிர் நிலங்களின் பரப்புப்பத்து இலட்சம் ஏக்கர் அதிகமாகி உள்ளது. 5. கரும்பு பயிரிடும் நிலமும் சென்ற இருபதாண்டுகளில் பத்து இலட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரித்துள்ளன. நிலங்கள் சிறிய அளவினவாக இருந்தபோதிலும், பயிர்களினளவு விலை மாற்றத்தால் வேறுபடுவதை இதிலிருந்து அறியலாம். மக்கள் தொகையில் பெருக்கம் ஏற்பட்டிருந்தும், சென்ற 40 ஆண்டுகளாகக் கரம்பு நிலங்களை அவ்வளவாகச் சாகுபடி செய்யவில்லை. கரம்பு நிலத்தைச் சாகுபடி செய்வதற்குப் போதுமான பொருள் வசதிகள் உழவர்களுக்குக் கிடையாமையே இதற்குக் காரணம். {{larger|முக்கியச் சாகுபடிப் பயிர்கள் :}} நெல் விளையும் நிலப் பரப்பு 7 கோடி ஏக்கர். இதில் கங்கைப் பள்ளத்தாக்கில் 2 கோடி ஏக்கர் உள்ளன; கீழ்க்கடற்கரைத் தாழ் நிலங்களிலும், மலையாளக் கொங்கணப் பகுதிகளிலும் சுமார் 10 கோடி ஏக்கர் உள்ளன. வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சென்னை ஆகிய பகுதிகளில் அரிசிதான் முக்கிய உணவுப் பொருள். ஆண்டின் மொத்த உற்பத்தி 260 இலட்சம் டன். தரத்திலும் விளைவிலும் வேறுபடும் நூற்றுக்கணக்கான நெல் வகைகள் உள்ளன. நடவு நடும் பயிர்களே அதிக விளைவைத்தரும். போதுமான அளவு மழை பெய்வதால் வங்காளம், வடகிழக்கு இந்தியா இவற்றில் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் மிகக் குறைவு. ஆனால் சென்னையில் நெல் பயிராகும் 12 கோடி ஏக்கரில் நீர்ப்பாசனத்தால் சாகுபடியாவது 80 இலட்சம் ஏக்கர். இங்கு விளைவும் அதிகம். இந்தியாவில் ஓர் ஏக்கருக்குச் சராசரி 1,500 பவுண்டு நெல் தான் விளைகிறது. ஆனால் நவீன உழவு முறைகளில் ஓர் ஏக்கரில் இதைப்போல் ஐந்து மடங்குக்கு மேலாகவும் சென்னை இராச்சியத்திலேயே நெல் விளைவித்திருக்கின்றனர். 3.2 கோடி ஏக்கரில் பயிராகும் கோதுமையில் விளைவு ஆண்டில் 90 இலட்சம் டன். கோதுமை முக்கியமாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசங்களில் பயிராகிறது. நீர்ப்பாசன வசதியில்லாமையால் மத்தியப் பிரதேசத்தில் குறைந்த விளைவே கிடைக்கிறது. முன்னர் இந்தியாவிலிருந்து ஆண்டில் ஏறக்குறைய 10 இலட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மக்கள் பெருக்கத்தால் கோதுமை நாட்டிலேயே செலவாகிவிடுகிறது. 6.2 கோடி ஏக்கர் புன்செய்ப் பயிர்வகைகளில் சோளம் 3.5 கோடி ஏக்கரிலும், கம்பு 16 கோடி ஏக்கரி சோளம் மழைக்காலத்தில் விளையும் முக்கியமாகப் பயிராகின்றன. புன்செய்ப் பயிர், சோளம் மக்களுக் குப் பயன்படுவதோடு சோளத்தட்டு கால்நடைகளுக்கு ஒரு முக்கிய உணவாகிறது. அரிசியினும் இத்தானியங்களில் உணவுச் சத்துப் பொருள்கள் அதிகம் உள்ளன. துவரை, கடலை போன்ற பருப்பு வகைகள் சுமார் 5 கோடி ஏக்கரில் பயிராகின்றன. இந்திய விவசாயத்தில் இவை மூவகையிற் பயன்படுகின்றன. முதன்மையாக இப் பயிர்கள் நிலத்தின் வளத்தைக் காக்க உதவுகின்றன. மரக்கறி உணவுகளையே உண்டு வாழும் மக்களுக்கு உணவுச் சத்துக்களில் இன்றியமையாதனவாகிய புரோட்டீன்கள் இவற்றில் இருந்துதான் மிகுதியாகக் கிடைக்கும். மாடு, குதிரைகளுக்கும் இவை சிறந்த உணவாகின்றன. கம்பு, சோளம் முதலியவற்றோடும் பருத்தியோடும் சேர்த்து இவைகளைப் பயிராக்குவது வழக்கம். அப்படிச் செய்யும்போது சோளம், கம்பு முதலியவற்றை முதலிலும், பருத்தியைக் கடைசியி லும், பருப்பு வகைகளை இடையிலும் அறுவடை செய்வர். வியாபாரப்பயிர் வகைகளில், எண்ணெய் வித்துக்கள் பயிராகும் நிலத்தின் பரப்பு மிகப் பெரியது (2 கோடி ஏக்கர்). இவற்றுள் முக்கியமானது வேர்க்கடலை சென்ற 30 ஆண்டுகளாக இப் பயிர் பல ஜில்லாக்களுக்குப் பரவி யிருக்கிறது. வேர்க்கடலையோடு அதன் எண்ணெயும் பிண்ணாக்கும் மிகுதியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. 1939 முதல் வனஸ்பதித் தொழிற்சாலைகள் பல ஏற்பட்டபடியால் உற்பத்தியாகும் வேர்க்கடலை முழுவதும் நாட்டிலேயே செலவாகின்றது. தீபகற்பத்தின் வறண்ட பகுதிகளில் வேர்க்கடலை நன்றாகப் பயிராகிறது. வளம் குறைவாயுள்ள மணல் நிலங்களிலும் பயிராவது இதன் சிறப்பாகும். எள்ளும் கடுகும் வட இந்தியாவில் மிகவும் பயன்படுகின்றன. எண்ணெய் மக்களுக்கும், பிண்ணாக்கு மாடுகளுக்கும் உணவுப் பொருளாக உதவுகின்றன. ஆளி விதை பெரும்பான்மை உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் மற்றப் பயிர்களோடு சேர்ந்து பயிராகிறது. ஆளி விதையில் அரைப் பகுதி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் விளையும் வியாபாரப் பயிர்களில் பருத்தி மிகவும் முக்கியமானது. இது பயிராகும் நிலப்பரப்பு 1½ கோடி ஏக்கர். பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் 2.7 கோடி ஏக்கரில் 65 இலட்சம் பேல் உற்பத்தியாயின. இவற்றில் 25 இலட்சம் பேல் இந்திய எந்திரசாலைகளில் செலவாயின. 35 இலட்சம் பேல் வெளி நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தி விளைவிற்கு<noinclude></noinclude> pgohaszcooivlb49b94ou8gpawkw508 1435081 1435080 2022-07-28T12:41:17Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Arularasan. G" /><b>{{rh|இந்தியா|702|இந்தியா}}</b></noinclude>{| | || II. {{smaller|தோட்டங்கள்}} || || |- |13. || தேயிலை, காபி, ரப்பர் || 11<sup>.</sup>9 || 0<sup>.</sup>37 |- |14. || சுவைப்பொருள்களும் வாசனைப் பொருள்களும் || 24<sup>.</sup>6 || 0<sup>.</sup>78 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- | || || 36<sup>.</sup>5 || 1<sup>.</sup>15 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- |15. || தட்டைப் பயிர்கள் || 111<sup>.</sup>7 || 1<sup>.</sup>15 |- |16. || பிற பயிர்கள் || 111<sup>.</sup>7 || 3<sup>.</sup>57 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- | || || 134<sup>.</sup>4 || 4<sup>.</sup>24 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- | || ஆகமொத்தம் பயிர்நிலப்பரப்பு || 317<sup>.</sup>4 || 4<sup>.</sup>24 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- |} சென்ற நாற்பது ஆண்டுகளின் நிலைமையிலிருந்து பயிர்த் தொழிலின் போக்கைத் தெளியலாம். 1. உத்தரப்பிரதேசத்தில் தவிர வேறெங்கும் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு அதிகப்படவில்லை. ஆண்டுக்கொரு போகத்துக்குமேல் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு 20 சதவீதம் ஏறியிருக்கிறது. ஆகவே, மொத்தத்தில் விளையும் பயிர்களின் அளவும் அதிகமாயிற்று. ஆயினும் மக்கட் பெருக்கத்திற்கு ஏற்றவாறு அதிகப்படவில்லை. 2. நீர்ப்பாசனத்துக்குட்பட்ட நிலப்பரப்பு 10 சதவீதம் ஏறியிருக்கிறது. இது பெரும்பாலும் புதிய கால்வாய்கள் வெட்டியதின் பயனாகும். 3. பருத்தி விளைவு 1920 க்குப் பின் சற்றுக் குறைந்ததனால் தரிசு நிலப் பரப்புச் சிறிது அதிகப்பட்டிருக்கிறது. பயிர்வகைகளின் போக்கில் கீழ்க்கண்டவற்றைக் காணலாம்: 1. 1940க்கும் 1950க்கு மிடையே பருத்தி உற்பத்தியாகும் நிலப்பரப்புக் குறையத் தொடங்கியதால், உணவுப்பொருள்கள் பயிராகும் நிலப்பரப்பில் சிறிது பெருக்கம் உண்டாயிற்று. 2. போர் நடந்த 1914-18, 1939-45 ஆண்டுகளில் பருத்தி விளைவு குறைந்து, போர் முடிந்தபிறகு படிப்படியாக ஏறி வந்திருக்கிறது. 3. எண்ணெய் வித்துக்கள், சிறப்பாக வேர்க்கடலைப் பயிர் நிலம் 40 இலட்சம் ஏக்கர் அதிகப்பட்டுள்ளது. 4. பாகிஸ்தான் பிரிந்தபின் சணல் பயிர் நிலங்களின் பரப்புப்பத்து இலட்சம் ஏக்கர் அதிகமாகி உள்ளது. 5. கரும்பு பயிரிடும் நிலமும் சென்ற இருபதாண்டுகளில் பத்து இலட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரித்துள்ளன. நிலங்கள் சிறிய அளவினவாக இருந்தபோதிலும், பயிர்களினளவு விலை மாற்றத்தால் வேறுபடுவதை இதிலிருந்து அறியலாம். மக்கள் தொகையில் பெருக்கம் ஏற்பட்டிருந்தும், சென்ற 40 ஆண்டுகளாகக் கரம்பு நிலங்களை அவ்வளவாகச் சாகுபடி செய்யவில்லை. கரம்பு நிலத்தைச் சாகுபடி செய்வதற்குப் போதுமான பொருள் வசதிகள் உழவர்களுக்குக் கிடையாமையே இதற்குக் காரணம். {{larger|முக்கியச் சாகுபடிப் பயிர்கள் :}} நெல் விளையும் நிலப் பரப்பு 7 கோடி ஏக்கர். இதில் கங்கைப் பள்ளத்தாக்கில் 2 கோடி ஏக்கர் உள்ளன; கீழ்க்கடற்கரைத் தாழ் நிலங்களிலும், மலையாளக் கொங்கணப் பகுதிகளிலும் சுமார் 10 கோடி ஏக்கர் உள்ளன. வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சென்னை ஆகிய பகுதிகளில் அரிசிதான் முக்கிய உணவுப் பொருள். ஆண்டின் மொத்த உற்பத்தி 260 இலட்சம் டன். தரத்திலும் விளைவிலும் வேறுபடும் நூற்றுக்கணக்கான நெல் வகைகள் உள்ளன. நடவு நடும் பயிர்களே அதிக விளைவைத்தரும். போதுமான அளவு மழை பெய்வதால் வங்காளம், வடகிழக்கு இந்தியா இவற்றில் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் மிகக் குறைவு. ஆனால் சென்னையில் நெல் பயிராகும் 12 கோடி ஏக்கரில் நீர்ப்பாசனத்தால் சாகுபடியாவது 80 இலட்சம் ஏக்கர். இங்கு விளைவும் அதிகம். இந்தியாவில் ஓர் ஏக்கருக்குச் சராசரி 1,500 பவுண்டு நெல் தான் விளைகிறது. ஆனால் நவீன உழவு முறைகளில் ஓர் ஏக்கரில் இதைப்போல் ஐந்து மடங்குக்கு மேலாகவும் சென்னை இராச்சியத்திலேயே நெல் விளைவித்திருக்கின்றனர். 3.2 கோடி ஏக்கரில் பயிராகும் கோதுமையில் விளைவு ஆண்டில் 90 இலட்சம் டன். கோதுமை முக்கியமாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசங்களில் பயிராகிறது. நீர்ப்பாசன வசதியில்லாமையால் மத்தியப் பிரதேசத்தில் குறைந்த விளைவே கிடைக்கிறது. முன்னர் இந்தியாவிலிருந்து ஆண்டில் ஏறக்குறைய 10 இலட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மக்கள் பெருக்கத்தால் கோதுமை நாட்டிலேயே செலவாகிவிடுகிறது. 6.2 கோடி ஏக்கர் புன்செய்ப் பயிர்வகைகளில் சோளம் 3.5 கோடி ஏக்கரிலும், கம்பு 16 கோடி ஏக்கரி சோளம் மழைக்காலத்தில் விளையும் முக்கியமாகப் பயிராகின்றன. புன்செய்ப் பயிர், சோளம் மக்களுக் குப் பயன்படுவதோடு சோளத்தட்டு கால்நடைகளுக்கு ஒரு முக்கிய உணவாகிறது. அரிசியினும் இத்தானியங்களில் உணவுச் சத்துப் பொருள்கள் அதிகம் உள்ளன. துவரை, கடலை போன்ற பருப்பு வகைகள் சுமார் 5 கோடி ஏக்கரில் பயிராகின்றன. இந்திய விவசாயத்தில் இவை மூவகையிற் பயன்படுகின்றன. முதன்மையாக இப் பயிர்கள் நிலத்தின் வளத்தைக் காக்க உதவுகின்றன. மரக்கறி உணவுகளையே உண்டு வாழும் மக்களுக்கு உணவுச் சத்துக்களில் இன்றியமையாதனவாகிய புரோட்டீன்கள் இவற்றில் இருந்துதான் மிகுதியாகக் கிடைக்கும். மாடு, குதிரைகளுக்கும் இவை சிறந்த உணவாகின்றன. கம்பு, சோளம் முதலியவற்றோடும் பருத்தியோடும் சேர்த்து இவைகளைப் பயிராக்குவது வழக்கம். அப்படிச் செய்யும்போது சோளம், கம்பு முதலியவற்றை முதலிலும், பருத்தியைக் கடைசியி லும், பருப்பு வகைகளை இடையிலும் அறுவடை செய்வர். வியாபாரப்பயிர் வகைகளில், எண்ணெய் வித்துக்கள் பயிராகும் நிலத்தின் பரப்பு மிகப் பெரியது (2 கோடி ஏக்கர்). இவற்றுள் முக்கியமானது வேர்க்கடலை சென்ற 30 ஆண்டுகளாக இப் பயிர் பல ஜில்லாக்களுக்குப் பரவி யிருக்கிறது. வேர்க்கடலையோடு அதன் எண்ணெயும் பிண்ணாக்கும் மிகுதியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. 1939 முதல் வனஸ்பதித் தொழிற்சாலைகள் பல ஏற்பட்டபடியால் உற்பத்தியாகும் வேர்க்கடலை முழுவதும் நாட்டிலேயே செலவாகின்றது. தீபகற்பத்தின் வறண்ட பகுதிகளில் வேர்க்கடலை நன்றாகப் பயிராகிறது. வளம் குறைவாயுள்ள மணல் நிலங்களிலும் பயிராவது இதன் சிறப்பாகும். எள்ளும் கடுகும் வட இந்தியாவில் மிகவும் பயன்படுகின்றன. எண்ணெய் மக்களுக்கும், பிண்ணாக்கு மாடுகளுக்கும் உணவுப் பொருளாக உதவுகின்றன. ஆளி விதை பெரும்பான்மை உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் மற்றப் பயிர்களோடு சேர்ந்து பயிராகிறது. ஆளி விதையில் அரைப் பகுதி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் விளையும் வியாபாரப் பயிர்களில் பருத்தி மிகவும் முக்கியமானது. இது பயிராகும் நிலப்பரப்பு 1½ கோடி ஏக்கர். பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் 2.7 கோடி ஏக்கரில் 65 இலட்சம் பேல் உற்பத்தியாயின. இவற்றில் 25 இலட்சம் பேல் இந்திய எந்திரசாலைகளில் செலவாயின. 35 இலட்சம் பேல் வெளி நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தி விளைவிற்கு<noinclude></noinclude> emcdpieixj1nlmcrnreugifuo1hgszm 1435082 1435081 2022-07-28T12:44:50Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|702|இந்தியா}}</b></noinclude>{| | || II. {{smaller|தோட்டங்கள்}} || || |- |13. || தேயிலை, காபி, ரப்பர் || 11<sup>.</sup>9 || 0<sup>.</sup>37 |- |14. || சுவைப்பொருள்களும் வாசனைப் பொருள்களும் || 24<sup>.</sup>6 || 0<sup>.</sup>78 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- | || || 36<sup>.</sup>5 || 1<sup>.</sup>15 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- |15. || தட்டைப் பயிர்கள் || 111<sup>.</sup>7 || 3<sup>.</sup>52 |- |16. || பிற பயிர்கள் || 22<sup>.</sup>7 || 0<sup>.</sup>72 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- | || || 134<sup>.</sup>4 || 4<sup>.</sup>24 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- | || ஆகமொத்தம் பயிர்நிலப்பரப்பு || 317<sup>.</sup>0 || 100<sup>.</sup>00 |- | || || {{rule|10em}} || {{rule|10em}} |- |} சென்ற நாற்பது ஆண்டுகளின் நிலைமையிலிருந்து பயிர்த் தொழிலின் போக்கைத் தெளியலாம். 1. உத்தரப்பிரதேசத்தில் தவிர வேறெங்கும் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு அதிகப்படவில்லை. ஆண்டுக்கொரு போகத்துக்குமேல் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு 20 சதவீதம் ஏறியிருக்கிறது. ஆகவே, மொத்தத்தில் விளையும் பயிர்களின் அளவும் அதிகமாயிற்று. ஆயினும் மக்கட் பெருக்கத்திற்கு ஏற்றவாறு அதிகப்படவில்லை. 2. நீர்ப்பாசனத்துக்குட்பட்ட நிலப்பரப்பு 10 சதவீதம் ஏறியிருக்கிறது. இது பெரும்பாலும் புதிய கால்வாய்கள் வெட்டியதின் பயனாகும். 3. பருத்தி விளைவு 1920 க்குப் பின் சற்றுக் குறைந்ததனால் தரிசு நிலப் பரப்புச் சிறிது அதிகப்பட்டிருக்கிறது. பயிர்வகைகளின் போக்கில் கீழ்க்கண்டவற்றைக் காணலாம்: 1. 1940க்கும் 1950க்கு மிடையே பருத்தி உற்பத்தியாகும் நிலப்பரப்புக் குறையத் தொடங்கியதால், உணவுப்பொருள்கள் பயிராகும் நிலப்பரப்பில் சிறிது பெருக்கம் உண்டாயிற்று. 2. போர் நடந்த 1914-18, 1939-45 ஆண்டுகளில் பருத்தி விளைவு குறைந்து, போர் முடிந்தபிறகு படிப்படியாக ஏறி வந்திருக்கிறது. 3. எண்ணெய் வித்துக்கள், சிறப்பாக வேர்க்கடலைப் பயிர் நிலம் 40 இலட்சம் ஏக்கர் அதிகப்பட்டுள்ளது. 4. பாகிஸ்தான் பிரிந்தபின் சணல் பயிர் நிலங்களின் பரப்புப்பத்து இலட்சம் ஏக்கர் அதிகமாகி உள்ளது. 5. கரும்பு பயிரிடும் நிலமும் சென்ற இருபதாண்டுகளில் பத்து இலட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரித்துள்ளன. நிலங்கள் சிறிய அளவினவாக இருந்தபோதிலும், பயிர்களினளவு விலை மாற்றத்தால் வேறுபடுவதை இதிலிருந்து அறியலாம். மக்கள் தொகையில் பெருக்கம் ஏற்பட்டிருந்தும், சென்ற 40 ஆண்டுகளாகக் கரம்பு நிலங்களை அவ்வளவாகச் சாகுபடி செய்யவில்லை. கரம்பு நிலத்தைச் சாகுபடி செய்வதற்குப் போதுமான பொருள் வசதிகள் உழவர்களுக்குக் கிடையாமையே இதற்குக் காரணம். {{larger|முக்கியச் சாகுபடிப் பயிர்கள் :}} நெல் விளையும் நிலப் பரப்பு 7 கோடி ஏக்கர். இதில் கங்கைப் பள்ளத்தாக்கில் 2 கோடி ஏக்கர் உள்ளன; கீழ்க்கடற்கரைத் தாழ் நிலங்களிலும், மலையாளக் கொங்கணப் பகுதிகளிலும் சுமார் 10 கோடி ஏக்கர் உள்ளன. வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சென்னை ஆகிய பகுதிகளில் அரிசிதான் முக்கிய உணவுப் பொருள். ஆண்டின் மொத்த உற்பத்தி 260 இலட்சம் டன். தரத்திலும் விளைவிலும் வேறுபடும் நூற்றுக்கணக்கான நெல் வகைகள் உள்ளன. நடவு நடும் பயிர்களே அதிக விளைவைத்தரும். போதுமான அளவு மழை பெய்வதால் வங்காளம், வடகிழக்கு இந்தியா இவற்றில் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் மிகக் குறைவு. ஆனால் சென்னையில் நெல் பயிராகும் 12 கோடி ஏக்கரில் நீர்ப்பாசனத்தால் சாகுபடியாவது 80 இலட்சம் ஏக்கர். இங்கு விளைவும் அதிகம். இந்தியாவில் ஓர் ஏக்கருக்குச் சராசரி 1,500 பவுண்டு நெல் தான் விளைகிறது. ஆனால் நவீன உழவு முறைகளில் ஓர் ஏக்கரில் இதைப்போல் ஐந்து மடங்குக்கு மேலாகவும் சென்னை இராச்சியத்திலேயே நெல் விளைவித்திருக்கின்றனர். 3.2 கோடி ஏக்கரில் பயிராகும் கோதுமையில் விளைவு ஆண்டில் 90 இலட்சம் டன். கோதுமை முக்கியமாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசங்களில் பயிராகிறது. நீர்ப்பாசன வசதியில்லாமையால் மத்தியப் பிரதேசத்தில் குறைந்த விளைவே கிடைக்கிறது. முன்னர் இந்தியாவிலிருந்து ஆண்டில் ஏறக்குறைய 10 இலட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மக்கள் பெருக்கத்தால் கோதுமை நாட்டிலேயே செலவாகிவிடுகிறது. 6.2 கோடி ஏக்கர் புன்செய்ப் பயிர்வகைகளில் சோளம் 3.5 கோடி ஏக்கரிலும், கம்பு 16 கோடி ஏக்கரி சோளம் மழைக்காலத்தில் விளையும் முக்கியமாகப் பயிராகின்றன. புன்செய்ப் பயிர், சோளம் மக்களுக் குப் பயன்படுவதோடு சோளத்தட்டு கால்நடைகளுக்கு ஒரு முக்கிய உணவாகிறது. அரிசியினும் இத்தானியங்களில் உணவுச் சத்துப் பொருள்கள் அதிகம் உள்ளன. துவரை, கடலை போன்ற பருப்பு வகைகள் சுமார் 5 கோடி ஏக்கரில் பயிராகின்றன. இந்திய விவசாயத்தில் இவை மூவகையிற் பயன்படுகின்றன. முதன்மையாக இப் பயிர்கள் நிலத்தின் வளத்தைக் காக்க உதவுகின்றன. மரக்கறி உணவுகளையே உண்டு வாழும் மக்களுக்கு உணவுச் சத்துக்களில் இன்றியமையாதனவாகிய புரோட்டீன்கள் இவற்றில் இருந்துதான் மிகுதியாகக் கிடைக்கும். மாடு, குதிரைகளுக்கும் இவை சிறந்த உணவாகின்றன. கம்பு, சோளம் முதலியவற்றோடும் பருத்தியோடும் சேர்த்து இவைகளைப் பயிராக்குவது வழக்கம். அப்படிச் செய்யும்போது சோளம், கம்பு முதலியவற்றை முதலிலும், பருத்தியைக் கடைசியி லும், பருப்பு வகைகளை இடையிலும் அறுவடை செய்வர். வியாபாரப்பயிர் வகைகளில், எண்ணெய் வித்துக்கள் பயிராகும் நிலத்தின் பரப்பு மிகப் பெரியது (2 கோடி ஏக்கர்). இவற்றுள் முக்கியமானது வேர்க்கடலை சென்ற 30 ஆண்டுகளாக இப் பயிர் பல ஜில்லாக்களுக்குப் பரவி யிருக்கிறது. வேர்க்கடலையோடு அதன் எண்ணெயும் பிண்ணாக்கும் மிகுதியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. 1939 முதல் வனஸ்பதித் தொழிற்சாலைகள் பல ஏற்பட்டபடியால் உற்பத்தியாகும் வேர்க்கடலை முழுவதும் நாட்டிலேயே செலவாகின்றது. தீபகற்பத்தின் வறண்ட பகுதிகளில் வேர்க்கடலை நன்றாகப் பயிராகிறது. வளம் குறைவாயுள்ள மணல் நிலங்களிலும் பயிராவது இதன் சிறப்பாகும். எள்ளும் கடுகும் வட இந்தியாவில் மிகவும் பயன்படுகின்றன. எண்ணெய் மக்களுக்கும், பிண்ணாக்கு மாடுகளுக்கும் உணவுப் பொருளாக உதவுகின்றன. ஆளி விதை பெரும்பான்மை உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் மற்றப் பயிர்களோடு சேர்ந்து பயிராகிறது. ஆளி விதையில் அரைப் பகுதி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் விளையும் வியாபாரப் பயிர்களில் பருத்தி மிகவும் முக்கியமானது. இது பயிராகும் நிலப்பரப்பு 1½ கோடி ஏக்கர். பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் 2.7 கோடி ஏக்கரில் 65 இலட்சம் பேல் உற்பத்தியாயின. இவற்றில் 25 இலட்சம் பேல் இந்திய எந்திரசாலைகளில் செலவாயின. 35 இலட்சம் பேல் வெளி நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தி விளைவிற்கு<noinclude></noinclude> p8siwyb80vqn3fttxjq7hl0lvhzv0qd விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1 5 448374 1435402 1423936 2022-07-29T08:18:05Z Info-farmer 232 /* நுட்பம் */ https://video.stackexchange.com/questions/19590/convert-mp4-to-webm-without-quality-loss-with-ffmpeg wikitext text/x-wiki == குறிப்புகள் == * https://meta.wikimedia.org/wiki/Grants:Project/Rapid/Report என்ற பக்கத்தில், திட்ட அறிக்கை எழுதுதல் குறித்த வழிகாட்டுதல்கள் உள்ளன. --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 13:02, 7 சூன் 2022 (UTC) == நுட்பங்கள் == *1840-9.pdf பக்கத்தில் வரும் தமிழ் எண்கள் ஆய்வுக்குரியன. அதனை உருவாக்க வேண்டும். **1840-18.pdf என்பதிலுள்ள நெடில் ஈ குறில் இ போன்றே இருக்கும். *1909 இது முதல் பக்கம். இறுதி பக்கத்தின் இணைப்பு அதிலேயே உள்ளது. **https://commons.wikimedia.org/wiki/File:Dictionary_eng-tam_India_1909_Tamilnadu_1.1-2.jpg *How can I resize the content of an image in GIMP to a standard size? **https://www.titanwolf.org/Network/q/2f30efa6-aee9-4293-9b91-9d434796e727/x *https://www.howtogeek.com/109369/how-to-quickly-resize-convert-modify-images-from-the-linux-terminal/ **convert *.jpg -resize 1400x2140! changedImage.jpg ***தோழர், convert பற்றிய அருமையான விளக்கம். resolution மாற்றியபிறகு identify கமாண்ட் வைத்தே நாம் மாற்றப்பட்ட நிழற்படங்கள் எந்த resolution ல் உள்ளது என்பதை தெரிய்துகொள்ளலாம். identify கமாண்டும் ImageMagick மென்பொருள் உடனே வரும் ஒரு கருவியாகும். ****https://imagemagick.org/script/identify.php *https://sourceforge.net/projects/pdfshuffler/ இங்கிருந்து பதிவிறக்கிப்பார்த்தேன். வின்டோசுக்கும் பயனாகுமெனத் தெரிகிறது. *https://stackoverflow.com/questions/22643049/how-to-get-pdftk-to-burst-to-source-file-name-plus-page-number **pdftk 1840-English_Tamil_Words-SRINIcropped-no-google-ad-IFarmer-no-empty-pages.pdf burst output 1840-%d.pdf *இதில் ஆங்கில மேலெழுத்துக்கான குறுக்குவிசையைக் கண்டறிந்தேன். Ctrl + Alt + U **https://wiki.geany.org/howtos/sorted_keyboard_shortcuts *புதிய நிரலாக்கமொழியைக் கற்றுக்கொள்வதற்கான உதவிக் குறிப்புகள் **http://www.kaniyam.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/ *https://vitux.com/popular-tools-for-easily-cropping-and-resizing-images-in-ubuntu/ *GUI tools **https://www.makeuseof.com/tag/easily-crop-resize-images-linux/ *https://askubuntu.com/questions/631689/cropping-images-using-command-line-tools-only **convert -trim input.jpg output.jpg ***எந்த மாற்றமும் எனக்கு தெரியவில்லை. *convert input.jpg -crop 1000x2000+70+80 out.jpg **சுற்றிலும் முடிந்தளவு வெண்மைப்பகுதியை நறுக்கித் தருகிறது. *பல பிடிஎப் (PDF)கோப்புகளை ஒரே நேரத்தில் திறந்து அதனை படங்களாக மாற்ற கீழ்வரும் கட்டளைப் பயனாகிறது. **https://jimmy-shen.medium.com/convert-pdf-to-png-in-ubuntu-1da0e7fb149b **https://linux.die.net/man/1/pdftoppm#:~:text=Pdftoppm%20converts%20Portable%20Document%20Format,%2C%20PPM%2Droot%2Dnnnnnn **https://ss64.com/bash/find.html ***find . -maxdepth 1 -type f -name '*.pdf' -exec pdftoppm -jpeg {} {} \; *பல பிடிஎப் கோப்புகளை படங்களாக மாற்றுதல் குறித்து படிக்கவும். **https://www.cyberciti.biz/faq/how-to-convert-pdf-to-image-on-linux-command-line/ **https://unix.stackexchange.com/questions/11835/pdf-to-jpg-without-quality-loss-gscan2pdf **https://pdfsimpli.com/lp/pdf-to-jpg?account=242-758-0902&campaignid=16378489422&adgroupid=133770268277&keyword=how%20to%20convert%20pdf%20to%20jpg%20free&gclid=EAIaIQobChMI_ZD94uao9gIViQ4rCh3l7wNqEAAYBCAAEgKIafD_BwE&source=s&matchtype=b&location=9040218&gclid=EAIaIQobChMI_ZD94uao9gIViQ4rCh3l7wNqEAAYBCAAEgKIafD_BwE *install-img2pdf = https://pypi.org/project/img2pdf/ ** https://askubuntu.com/questions/246647/convert-a-directory-of-jpeg-files-to-a-single-pdf-document * https://video.stackexchange.com/questions/19590/convert-mp4-to-webm-without-quality-loss-with-ffmpeg he2wgjva3jfif5kd68e0ekii0jqs1l6 பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/40 250 453122 1435076 1435075 2022-07-28T11:59:36Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>தைக் கொடுக்கும். ஏறக்குறைய வியாதிகளெல்லாம் தலை, மூக்கு, தொண்டை, இருதயம், சுவாஸகோசங்கள், வயிறு இவ்விடங்களில் ஏற்படும். பீஜாட்சரங்களின் உச்சாரணையால் அவைகளிடம் உள்ள விஷபதார்த்தங்கள் வெளிக் கிளம்பி, நமஸ்காரங்களைச் செய்யும் தேகப்பயிற்சியினால் ஏற்படும் இரத்த ஓட்டத்தினால் நாசமடையும். தவிரவும், எல்லா அங்கங்களும், இந்திரியங்களும், சரியான தேகப் பயிற்சியை அடைவதால் அவைகளுக்கு உருவமும், பலமும் விருத் தியாகி வியாதிகளுக்கு இடங்கொடாமல் விளங்கும். இப்படி சூர்ய நமஸ்காரங்களால் இரண்டுவிதத்திலும் பிரயோஜனம் ஏற்படும். இது அவைகளின் விசேஷ இலட்சணம். இவ்விஷயத்தில் சூர்ய நமஸ்காரங்களுக்குச் சரியான தேகப்பயிற்சி வேறு எதுவும் இல்லை என்பது நன்றாகப் பெறப்படுகின்றது. அத்தியாயம் 7. வேறுவிதமான வார்த்தைகளின் பிரயோகம். வேதங்களில் நம்பிக்கையில்லாதவர்கள் அல்லது சூர்ய நமஸ்காரங்களில் வேதமந்திரங்களை உச்சரிக்க இஷ்டமில்லாதவர்கள் கீழ்க்கண்ட வற்றைக்கூறிக் கொண்டிருக்கலாம்:- (1) ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ, ஓம் ஹ்ரீம் ரவயே நமஹ, ஓம் ஹ்ரூம் சூர்யாய நமஹ, ஓம் ஹ்ரைம் பானவே நமஹ, ஓம் ஹ் ரௌம் க்காயநமஹ, ஓம் ஹ்ரஹ பூஷ்ணே நமஹ, ஓம் ஹ்ராம் ஹிரண் யகர்பாய நமஹ, ஓம் ஹ்ரீம் மரீசயே நமஹ, ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நமஹ, ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நமஹ, ஓம் ஹ்ரௌம் அர்க்காய நமஹ, ஓம் ஹ்ரஹ பாஸ்கராய நமஹ. (2) ஓம் ஹ்ராம் ஹ்ரீம் மித்ராவிப்யாம் நமஹ,தைக் கொடுக்கும். ஏறக்குறைய வியாதிகளெல்லாம் தலை, மூக்கு, தொண்டை, இருதயம், சுவாஸகோசங்கள், வயிறு இவ்விடங்களில் ஏற்படும். பீஜாட்சரங்களின் உச்சாரணையால் அவைகளிடம் உள்ள விஷபதார்த்தங்கள் வெளிக் கிளம்பி, நமஸ்காரங்களைச் செய்யும் தேகப்பயிற்சியினால் ஏற்படும் இரத்த ஓட்டத்தினால் நாசமடையும். தவிரவும், எல்லா அங்கங்களும், இந்திரியங்களும், சரியான தேகப் பயிற்சியை அடைவதால் அவைகளுக்கு உருவமும், பலமும் விருத் தியாகி வியாதிகளுக்கு இடங்கொடாமல் விளங்கும். இப்படி சூர்ய நமஸ்காரங்களால் இரண்டுவிதத்திலும் பிரயோஜனம் ஏற்படும். இது அவைகளின் விசேஷ இலட்சணம். இவ்விஷயத்தில் சூர்ய நமஸ்காரங்களுக்குச் சரியான தேகப்பயிற்சி வேறு எதுவும் இல்லை என்பது நன்றாகப் பெறப்படுகின்றது. அத்தியாயம் 7. வேறுவிதமான வார்த்தைகளின் பிரயோகம். வேதங்களில் நம்பிக்கையில்லாதவர்கள் அல்லது சூர்ய நமஸ்காரங்களில் வேதமந்திரங்களை உச்சரிக்க இஷ்டமில்லாதவர்கள் கீழ்க்கண்ட வற்றைக்கூறிக் கொண்டிருக்கலாம்:- (1) ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ, ஓம் ஹ்ரீம் ரவயே நமஹ, ஓம் ஹ்ரூம் சூர்யாய நமஹ, ஓம் ஹ்ரைம் பானவே நமஹ, ஓம் ஹ் ரௌம் க்காயநமஹ, ஓம் ஹ்ரஹ பூஷ்ணே நமஹ, ஓம் ஹ்ராம் ஹிரண் யகர்பாய நமஹ, ஓம் ஹ்ரீம் மரீசயே நமஹ, ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நமஹ, ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நமஹ, ஓம் ஹ்ரௌம் அர்க்காய நமஹ, ஓம் ஹ்ரஹ பாஸ்கராய நமஹ. (2) ஓம் ஹ்ராம் ஹ்ரீம் மித்ராவிப்யாம் நமஹ,தைக் கொடுக்கும். ஏறக்குறைய வியாதிகளெல்லாம் தலை, மூக்கு, தொண்டை, இருதயம், சுவாஸகோசங்கள், வயிறு இவ்விடங்களில் ஏற்படும். பீஜாட்சரங்களின் உச்சாரணையால் அவைகளிடம் உள்ள விஷபதார்த்தங்கள் வெளிக் கிளம்பி, நமஸ்காரங்களைச் செய்யும் தேகப்பயிற்சியினால் ஏற்படும் இரத்த ஓட்டத்தினால் நாசமடையும். தவிரவும், எல்லா அங்கங்களும், இந்திரியங்களும், சரியான தேகப் பயிற்சியை அடைவதால் அவைகளுக்கு உருவமும், பலமும் விருத் தியாகி வியாதிகளுக்கு இடங்கொடாமல் விளங்கும். இப்படி சூர்ய நமஸ்காரங்களால் இரண்டுவிதத்திலும் பிரயோஜனம் ஏற்படும். இது அவைகளின் விசேஷ இலட்சணம். இவ்விஷயத்தில் சூர்ய நமஸ்காரங்களுக்குச் சரியான தேகப்பயிற்சி வேறு எதுவும் இல்லை என்பது நன்றாகப் பெறப்படுகின்றது. அத்தியாயம் 7. வேறுவிதமான வார்த்தைகளின் பிரயோகம். வேதங்களில் நம்பிக்கையில்லாதவர்கள் அல்லது சூர்ய நமஸ்காரங்களில் வேதமந்திரங்களை உச்சரிக்க இஷ்டமில்லாதவர்கள் கீழ்க்கண்ட வற்றைக்கூறிக் கொண்டிருக்கலாம்:- (1) ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ, ஓம் ஹ்ரீம் ரவயே நமஹ, ஓம் ஹ்ரூம் சூர்யாய நமஹ, ஓம் ஹ்ரைம் பானவே நமஹ, ஓம் ஹ் ரௌம் க்காயநமஹ, ஓம் ஹ்ரஹ பூஷ்ணே நமஹ, ஓம் ஹ்ராம் ஹிரண் யகர்பாய நமஹ, ஓம் ஹ்ரீம் மரீசயே நமஹ, ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நமஹ, ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நமஹ, ஓம் ஹ்ரௌம் அர்க்காய நமஹ, ஓம் ஹ்ரஹ பாஸ்கராய நமஹ. (2) ஓம் ஹ்ராம் ஹ்ரீம் மித்ராவிப்யாம் நமஹ,தைக் கொடுக்கும். ஏறக்குறைய வியாதிகளெல்லாம் தலை, மூக்கு, தொண்டை, இருதயம், சுவாஸகோசங்கள், வயிறு இவ்விடங்களில் ஏற்படும். பீஜாட்சரங்களின் உச்சாரணையால் அவைகளிடம் உள்ள விஷபதார்த்தங்கள் வெளிக் கிளம்பி, நமஸ்காரங்களைச் செய்யும் தேகப்பயிற்சியினால் ஏற்படும் இரத்த ஓட்டத்தினால் நாசமடையும். தவிரவும், எல்லா அங்கங்களும், இந்திரியங்களும், சரியான தேகப் பயிற்சியை அடைவதால் அவைகளுக்கு உருவமும், பலமும் விருத் தியாகி வியாதிகளுக்கு இடங்கொடாமல் விளங்கும். இப்படி சூர்ய நமஸ்காரங்களால் இரண்டுவிதத்திலும் பிரயோஜனம் ஏற்படும். இது அவைகளின் விசேஷ இலட்சணம். இவ்விஷயத்தில் சூர்ய நமஸ்காரங்களுக்குச் சரியான தேகப்பயிற்சி வேறு எதுவும் இல்லை என்பது நன்றாகப் பெறப்படுகின்றது. அத்தியாயம் 7. வேறுவிதமான வார்த்தைகளின் பிரயோகம். வேதங்களில் நம்பிக்கையில்லாதவர்கள் அல்லது சூர்ய நமஸ்காரங்களில் வேதமந்திரங்களை உச்சரிக்க இஷ்டமில்லாதவர்கள் கீழ்க்கண்ட வற்றைக்கூறிக் கொண்டிருக்கலாம்:- (1) ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ, ஓம் ஹ்ரீம் ரவயே நமஹ, ஓம் ஹ்ரூம் சூர்யாய நமஹ, ஓம் ஹ்ரைம் பானவே நமஹ, ஓம் ஹ் ரௌம் க்காயநமஹ, ஓம் ஹ்ரஹ பூஷ்ணே நமஹ, ஓம் ஹ்ராம் ஹிரண் யகர்பாய நமஹ, ஓம் ஹ்ரீம் மரீசயே நமஹ, ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நமஹ, ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நமஹ, ஓம் ஹ்ரௌம் அர்க்காய நமஹ, ஓம் ஹ்ரஹ பாஸ்கராய நமஹ. (2) ஓம் ஹ்ராம் ஹ்ரீம் மித்ராவிப்யாம் நமஹ,ஓம் ஹ்ரூம் ஹ்ரைம் சூர்யபானுப்யாம் நமஹ, ஓம் ஹ்ரௌம் ஹா ஹ க்கபூஷாப் யாம் நமஹ, ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹிரண்யகர்ப மரீசிப்யாம் நமஹ, ஓம் ஹ்ரூம் ஹரைம் ஆதித்யஸவி த்ருப்யாம் நமஹ, ஓம் ஹ்ரௌம் ஹ் ரஹ அர்க்க பாஸ்கராப்யாம் நமஹ. (3) ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹரைம் மித்ராவி சூர்யபானுப்யோ நமஹ, ஓம் ஹ்ரௌம் ஹ்ரஹ ஹ்ராம் ஹ்ரீம் க்கபூஷ ஹிரண்ய கர்ப மரீசிப்யோ நமஹ, ஓம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ரஹ, ஆதித்யஸவித்ரார்க்கபாஸ்கரேப்யோ நமஹ.<noinclude></noinclude> ga18zijnqxa7yrrngc0ovy3jbu67vj5 பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/41 250 453123 1435077 2022-07-28T12:00:42Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>(4) ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ரஹ, ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ரஹ, மித்ர-ரவி சூர்ய --பானு-க்க- பூஷ-ஹிரண்யகர்ப - மரீசியா தித்ய-ஸவித்ரார்க்க - பாஸ்கரேப்யோநமஹ. இப்படி மூன்று முறை உச்சரிக்க வேண்டும். (5) ஓம் ஸ்ரீ ஸவித்ரே ஸுர்யநாராயணாய நமஹ என்ற இத்துடன் முதல் சுற்று அதாவது 25 நமஸ்காரங்களாகும். ரிக்வேதத்தையும், யஜுர்வேதத்தையும் அனுசரிக்கின்றவர்கள் ஓம் ஹ்ராம், ஹ்ரீம் முதலிய பீஜாட்சரங்களுடன் வேத மந்திரங்களையும் உச்சரிக்கின்றார்கள். இதனால் நமஸ்காரங்களைச் செய்வதற்கு அதிக காலம் பிடிக்கும். ஆனால் இப்படிச் செய்வதனால் நீங்கள் பலப்படுத்தவேண்டும் என்று நினைத்துள்ள சரீரபாகங்களுக்கு மிக்கபிரபாசமும் திரட்சியும் ஏற்படும். வேதமந்திரங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஒவ்வொரு நமஸ்காரத்திலும் தங்கள் மனதையும், சித்தத்தையும் ஒருமிக்கவைக்க வேண்டும். அப்படிச் செய்தாலொழிய அவர்களுக்கு இந்நமஸ்காரங்களால் முழுப்பலன் உண்டாகாது. ஒவ்வொருவனும் சூர்ய நமஸ்காரங்களைத் தனக்காகவும், தன்னுடைய கூட்டத்தாருடைய நன்மைக்காகவும் செய்யவேண்டுமான ஒரு மதகாரியம் என்று கருதவேண்டும். ஆகையால் சாதாரணமாய் சரீரபுஷ்டிக்காகச் செய்யும்படியான இதர விதமான தேகப்பயிற்சிகள் விஷயத்தில் அனுசரிக்கும்படியான உணவின் நியமத்தை சூர்ய நமஸ்காரங்களைச் செய்யுங்கால் அனுசரிக்கக்கூடாது. நமஸ்காரங்களைச் செய்து முடித்த ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரு ஆழாக்கு அல்லது கால்படிபசுவின்பாலை நுரையுடன் குடித்துவந்தால் குணம் ஏற்படும். ஆனால் பாலைக்கட்டாயமாய் குடித்துவர வேண்டு மென்ற கட்டளை இல்லை. தினந்தோறும் இரண்டு வேளை உணவை மாத் திரம் உட்கொண்டு நடுவில் வேறு சிற்றுண்டிகளைத் தின்னாமலிருப்பது மிகவும் நல்லது. ஆகையால் சூர்ய நமஸ்காரங்களைச் செய்பவர்களுக்கு அமிதமான உணவினால் ஏற்படும் அஜீர்ணம் முதலிய யாதொரு நோயும் சம்பவிக்காது. சூர்ய நமஸ் காரங்களைத் தினந்தோறும் செய்து வருவதனால் சரீரமானது பலத்தையும் சுகத்தையும் அடையும் என்பதை நாம் கூறவேண்டியதே இல்லை. எனவே இந்நமஸ்காரங்களைப் பிரதிதினமும் செய்யவேண்டியது அவசியமாகின்றது.<noinclude></noinclude> f9cg98vvd50i8l19007q8mp3a67ras0 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/96 250 453125 1435093 2022-07-28T14:00:22Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணை: யேல், சு ஓம் ; அது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும் = எம்மூர் அணித்தெனவுஞ் செல்லுமூர் சேய்த் கனவும் அன்புடைநெஞ்சத்தாற் கூறுங் கற்றுக்களும் ! புணர்ந் தொர் பரங்கில் புணர்ந்து நெஞ்சமொடு அழிந்து எதிர் கூறி விதிப் பினும் = புணர்ந்து உடன்போய இருவர் கண்ணுந் தனவா நெஞ் போகி ஆத்முமை மீதூர ஏற்றுக் கொண்டு இன்று இனி இதன் அங்குப் போதற்கரிது நும் பதிவயிற் பெயர் தல் வேண்டுமென், 20 உரைத்து மீட்டலும் : ஆங்கு அத் தாய்நிலைகண்டு தப்பினும் விடுப் பினும் = அவ்விடத்துத் தேடிச்சென்ற அச்செவிலியது நிலைகண்டு அவளைத் தடுத்து மீட்பிலும் அவர் இன்னுழிச் செல்வரென விடுத் துப் போக்கினும் : சேய் சிலைக்கு அகன்றோர் செலவினும் = சேய்தி தாதிய நிலைமைக்கண்ணே நீங்கின அவ்விருவருடைய போக்கிடத் தும் : வாவினும் - செவிலியது வரவிடத்தும் : கண்டோர் மொழி ரர் கண்டது எ'ன்! = இடைச்சுரத்துக்கண்டோர் கூறுரல் உலக பல்வழக்கினுட் காணப்பட்டதென்று உறுவார் புலவர்.---று. - எம்மூ ால்ல ஆர்கணீ யில்ல - லெ'ம்முரட் செல்வன் கதி மூடித்தனன் - சேர்ந்தனை சென்மோ பூந்தார் மார்ப - விளையா யெல்லியன் மடந்தை - பரிய சேறு பெருக்க லாதே." இதனுட் கதிரும் மாழ்த்தனனெனயே பொத்தும் பெருங்கலாறெனவே ஆந் தருமையம் பத்றிக் குற்றங் காட்டியவாறு காண்க, '' என்று மெல்லின்று'' என்லுங் குறுந்தொகைப்பாட்டும் அது. நல்லோண் மெல்லடி ஈடையு மாற்று - பல்கதிர்ச் செல்வர்: இரு மூழ்த்தன - னணித்தா ஆயாத் தோன்றும் தெம்மூர் - மாணிச் தார் பார்ப சேர்ந்தனை சென்மே.'' இது எம்மூர் அணித்தென்ற, பத் சார்வும் அதனே செல்லுந்தெயஞ் சேய்த்தெனவுங் டே '', மாட்டயத்து வாழ்வோர்க்கு இவளைக் கண்டு அருள் வரும் ஒன் ஆர்வநெஞ்சமென்சர். "இதஓம் மூபோ யாவருங் கேளிர் - பொது வறு சிறப்பின் 11), துவையுங் காண்டு - மீன்றே செய்தச் செய்தவம் - யாம்பெற் நனமான் மீண்டனை சென்மே," இஃது அழிந்தெதிர் கூறிவித் தது. இது Qக:'இக்போரின்றிக் காணமுன்மை கூறிற்று. மீட்ட நீ இன்ன துசெய்ப என்றல் புலனேறிவழக்கன்று. பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி - சிலம்பு கெழு சீறடி சியப்ப - விலங்குவேற்காளையோ டிறந்தனள் சுரனே." " சீர் கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை - நிருளே பிறப்பினு நீர்க்கவை நா மென்செய்யுக் - தேருங்கா னும்மக னுமக்குமால்<noinclude></noinclude> 94l2l9yd8u80kvydsm96mj2mv9oq42w பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/97 250 453126 1435094 2022-07-28T14:02:56Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். சcs wer.'' ( கடன்மேய சங்கங் சழியடைந்த பொar = மடன் மேய வாழ்கும் லன்றில் - கெடலருஞ்சீர் - 21! நெடுங்கோதை பான் றிண்டு கொல்லிமேற் - தேமாவின் மேய சனி.'' இவை செவி யைத் தரித்தன. சிலம்புஞ் சிதது வன் சிங்கலம் பல்வளையு மொருபா சேன். - வலங்கலர் இக்டோத பெருத்து மாண்குடைய மொருபாற் றோன் 15 - விலங் லருஞ்சுரத்த வேறுருவி னோாடம் பாய் வருவார்க் கண்டு... - பாங்க ', 'படையெம் மார்) விளையாட்டொகன்ஓம் ப.'' இத: 'தங்க''மன யுங்கள் போந்தேம், ஓமக்கெதர் கோலாமல் விடுத்தது. கெருப் 1.விர் சுனவி யருப்பு தினத்திகேயர் - சரசால் யாத்த வரிநிழ: லசை இர் - சிறுவரை மிதப்பில் காட்டி, தார்ப் - பொன் னேர் மேனி மடந்தைமொ) - ( ஒஸ்ம் முன்னயே சுரனே." இவ் ஐங்குறு நாறும் அத. 150 - அஞ்சுடர் கீல் வாண்முக ராயியை மாசிலா - வெஞ்சுடர் நீர் வேலனும் போதாக்கள் - டத்தி - :ெ"&#L(), மின்றி பலகுடா Hr4 - விருசு:கும் போத்தனவென்: ஹர்'' இ இடைச்சுரத்தும் சடோர் கூறிய வித்ரையக் கட்டோகச் சில கட.,தியது, '' அழுத்து பட்ட வீழ்த்த பெரும் தான் கும் தத் - தொefits! Y ஓலவையங்காட் டா. செர்- era: பொ யேதி செக்க - ஆத்த காய் நொய்த்தோவியம் - பெருந்தலைக் குரு : ம. ளுேக்கு - திண்டிவங்கய கரான சைபோதே - தையன் மாயண் மடத்தை முன்னும் - நெல் 6... நீச்கு, கிளையோ ஓர் எங் - காலொடு பட்ட மா - ஸ்னா !Oாக்கு மாமி கொடிதே.'' '' கான் பால் வடிவினர், கான் காதலியின் நடவா நற்ப . பா த னந்தும் கேள்வன்பின் டைட்" நித்ய - வால்பான்மை சன்யில் 7: ( வன் தனக்கு மசோ வாட்கும் - பாஸ் சாலை கேண்டனமும் (ட. பேருஞ்சுாம் பது போன் பன்றே.'' " மி.க்கள் டகர கூத்தர் LARY த்தோன் - t. 7." ந்த வெயிற்றுக் சேர்ந்து செறி குரங்கிற்.- - பிராய லந்தயை ததைஇத் து என யிலள் - விழகம் பொலிய வந்துநின் ற ளே - யெழுமினோ வெழுனங் கொழும் காக்க - மாமியம் துட்ட ன்றிய பேரிசை முள்ளூர் - பலருடன் கழித்த வொன்வண் Das யன - தொருவேற் கோடி. யாங்கும் - பன்மைய தேடியோவில் ணர்மைதலைப் படினே." இது இடைச்சுரத்துக் குழம்பி<noinclude></noinclude> nrejezos9yo4c0mnpkv51rz9mzcjhf4 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/98 250 453127 1435095 2022-07-28T14:03:31Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், சுசு னுள்ளார் இவர்களைக்கண்டு கோள் இழைட்புர்ர்க்கு அவர்பெ *மர் கூறியது. இவை செலவின் சட் க...றியன. " வில்லோன் சாயன கழல தொடியோன் - மெல்லடி மெலவுஞ் சிலம்பே கலோர் - LA லாரியர் தாமே யாரியர் - கயிறடு பாறையிற் காவ்பொரக் கலக்கி - வாகை வெண்னெத் செவிக்கும் - வேட்படி லா முன்னியோ," என்பது அ.த. ( கடிடான் கதிரெரிப்புக் கல்ல: கோயில் செம்பியவக் கலங்கத் கன . டியா துலக எந்த வாதியா கா.சகிய .பிர்தென் றே salt - கொடியா தன் பொரிப்பக் கடக்கையிடக் கொடிக்க அடித்துச் சென் - வடி யர் தடங்சனல் கஞ்சிக்கொம் பின் மூரில் வரும் எம் போதும்.' 'நகரேடயவனே னணினீர் சோ A - னமர்விலோ' ரப்பதி யாய்கன் - தக்கோ - எளக்கி என L/K "வ'த் தா .-" 'v n .:... - காக்க caciert: Le or arr', ''' '' ஆம்புரி யரும ன் கானற் - அறம்புரி ( A - த., தொழுக கேள் - ருட்ட டி. வினவும் போ நீயும் !: 'A: 1. - சாடன மட்ட காந்திடை - யின்று கை: மினிதுபா * "ட்டம் - என்ரயர் பிறங்கன் மலையிறந் தோளே.' இடை செ FNe'வாவின்கட் ச..றியன. “எறித்தரு கதிர் தாங்கி யேந்திய குடை * - தறித்தாழ்ந்த காகமு முரைசான்ற முக்கோலு - தெறிப்படர் அவசை இ வேகோ கெஞ்சத்துச் - குறிப்பேடீல் செயன் மாலைக் 1.'காலட. மந்தணீர் - மால்விடைச் செய்ன்மாலை பொழுக் சர்வ் விடை - யமக பாருத்தியும் பிதாமக னொருவனூர் - நிம்(Cer t-சர்ந்த தாமோக்கிய - என் 3'க் கா லிசோ பெரும ; ser'<x; மலேங் கண்டனக் கடத்திடைப் - அகதி லன்ன -Fஞ்ச முன்னிய - மாண்ழை மடc7 * டோ ; மறு அசத்தம் பாப்படர்க் கல்வதை - tv4ளே தோப்பிலும் மலைக்கதை மென்செய்ய - சீனையுங்கா நம்ம மக்குமாங் சு? னே; சீர்க்கழு வெடித்து மரி 'வார்க் கல்லதை - நீளே பிறப்பினு பீர்க்சவைதா யென் செய்யக் - தேருங்கா ஓம்ம தூக்கும எங் கனையனே ; ஏழ்பண ரின்னிசை முடவர்க் சல்லதை பாழுளே பிறப்பிலும் பாழ்க்கலை தா மென்செ பஞ் - சூழுங்கா னும்மக தமக்குமாங் களையளே ; எனவாங்கு, ஆ த கற்பிகட் கெல்லம் படாமன் - சிறந்தானை வழிபட்டுச் செ ன் ஓன - ப மத்தல பிரியா வார மற்றது வே','' க'ன்னுங் கவி 4ம் **'. இச்கூதியவாான்றி இன்னும் வேஓட்ட வருவனவெல் 9ம் இச்ருத்திரத்து அமைக்கி,<noinclude></noinclude> 0l4u965ma7qskszh0dgdqqc2tn3iifk பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/99 250 453128 1435096 2022-07-28T14:04:16Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம் 5). ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்து பொன்றிய தோழியொடு வலிப்பினும் விடுப்பிது மிடைச்சுர மருங்கி னவட்ட செய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கஞ வாய்த, கற்பொடு புணர்ந்த கௌவை யளப்பட வப்பாற்பட்ட வொருதிறத் தானு நாளது சின்யை மிளமை தருமை புக் தாளாண் பக்கமூர் தகுதிய தமை தீய மின் மைய திளிவு முடைமைய துயர்ச்சிய பன்பின தகலமு மகற்சிய தருகை மொன்ட் பொருள் வபி வாக்கிய பாவினும் வானு : லையானுட வசந்த 4 போ 1&g ilTS: 4 பொத்துவற்புறுத்தலும் துதிடை யிட்ட வகையி னானு மாகித் தோன்றும் பாங்கோர் பரங்கினு மூன்றன் பகுதி மண்டிலத் தருமையும் தோன்றல் சான் பாற்றோர் மேன்டையும் சதைப் பலம்பலு முடிந்த காலத்தும்: : 3.2 னொரு விரும்பிய வினைத்திற வகையிலும் காவற் பரங்கி னாங்கோர் பச்சமும் பரத்தையி னகங்கியித் பாந்தோட் கு.முகி யிரந்தலும் தெளித்தல் மெனவிரு வகையே நிரைத்திற பாட்டங் கிழவன் யேன. இஃது உடன் போக்கினுள் நநாயுக் தோழியும் கண்டேன் கவன கூர் தலைவன் ஆண்டும் பிரண்டுங் ....அங் சுற்றும் ச.. றுகின்றது. தமர் பருவஞ் சுரமென்னும் மூன்றக்கும் ஒன் முடே என்பதனையும் ஒன்தியவென்பதனையுங் கூட்டி ஏழனுருபுவிரிந்து, பொருளூனாம். (இ-ள்.) ஒன்றுத் தமரினும் = உடன் போக்கிற்கு ஒன்முத் தாயர் முதலியோர் கண்ணும் ; பருவத்தும் = இற்செறிப் பாற் புறம்போதற்கு ஒன்முமையானுக் தலைவனொடு கூட்டம்பெ! முது ஆற்றியிருக்கும் பருவம். அன்முகவானும் ஒன்ருப் பருவத் தின்கண்ணும் : சுரத்தும் = அரிய சேய கல்ல தர் ஆதலிற் போத<noinclude></noinclude> p98fmyn71hegwxgmux67fggi6by3cna பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/100 250 453129 1435097 2022-07-28T14:04:43Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், எக - ரகு ஒன்றாச் சுரத்தின்கண்ணும் : ஒன்றிய தோழியொடு வலிப்பி நம் = தலைவி வேண்டியதே தான் வேண்டுதலிற் பின் தமர்கூ உங் #ஞ்சொற் சேட்டக்கும் ஒருப்பட்ட நொதமலர் வரை விற்காத் சது உடன் பொதந்கேலாத கடுங்கோடையெனக் கருதாது கொ சாதி தலைக்கழி தற்கு ஒன்திய தொழியொடு தலைவன் ஆராய்ந்து! - டன்போக்கிகாத் ஒணியம்: விடுப்பினும் = தலைவியை ஆத்தி கருப்பளனக் கருதி உடன்கொண்டு போகாது தலைவன் வீடுப்பி றும்: இடைச் சுர மருங்கின் அவள் தமர் எய்திக் கனடக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கு அஞர் எய்திக் கற்பொடு புணர்ந்த கௌ எட் உளப்பட அப்பா பட்.. ஒரு திறத்தானும் = தந்தையுர் நால்: கேஎயரும் இடைடச்சாத்திட்டத்தே பின் சென்று பொருத்தித் தலைவ *NLIC பொத்தல் வேண்டுதலித் தலைவி' திருத்திக் சமர்பா: பொட்டு உரையா: எது தலைவன் பரிதன் அவன் ஈற்பொத் பார்ர், சமை சுற்றத்தாஞ் சுரந்தாண்டோரும் உணர்ந்த பெ ரிப்பாடு உளப்படர் கொத்தலைக்ழிதந் கர்தின்கட் பட்ட கடைம் *: டெய் தடயன். கட, பின் தீமான'a', ஏந்தைசன்னையமா உள்ளத்திந்த, முன்னத் தாய்வகண்டு கதிப்பினமென் றலின், தய நாமே சென்நமை முன்னத்தாத் சமார் உணர்த்தீ: வலிதி கொண்டு சான்றுதேவன்து சருதியம் *லாவு மாட்சிமைப்படுத்தற்கும் பின் சென்று அவள் பெயா பற் கற்பொபொத்தகப் பார்த்து தலைவன் எடுத்துக் கொண் .... வினை முடித்தலும் ஒருதலையென்றுார்த்து பின்னர் அவாம் 'டோக்கப்பட்டு மீன்பவென்டிகொள். அவ்வொளிப்பாக கத் த கற்பென்னார். உளப்பு, வென்றதாந்தல் வஸ்த்தமும் 36 ச்தலும் அப்பவென்டாயிற்று. நான் சின்மையும் இளமையது அதமையும் தாளாசுபக்க ராம் கருதிய அமைதியும் இன்மையது இளிவும் உடைகையது உயர்சிம் அன்பினது அகலமும் அச்சியது அருமையும் ஒன் பாப் பொருள்வயர் ஜக்கிய பாலினும் 2 வாழ்க்கைநாள் சிலவா தல் ஏ.சி' யாகப் பொருள் செய்தல் குறித்தாளை இளமையது அரு மை இன்பத்தின்கண்ணே அளந்து ஒன் முலமயம், மன்மை இதுமாகப் பொருள் செய்தல் குறித்தானா யாதரனும் ஓர் ஆற்றும் பொருள் செய்யலாகா, நத்தலேமைக்கேற்பச் செய்ய வேண்டு மன்னும் தகுதியமைதி ஒன்றமையும், வறுமையான் வரும் இவர் வாத்துப் பொருள் செய்ய வைத்த பொருளுடை<noinclude></noinclude> 700y6bzvbafbn9e4hweyhzorix2gosm பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/101 250 453130 1435149 2022-07-29T02:22:33Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ என் பொருளதிகாரம். மைக் காலத்து நிகழும் முயற்சி அதற்கு இடையூமுகிப் பொருண சையுள்ளத்தைத் தடுத்து ஒன்றாமையும், பிரிந்துழி நிகழும் பின்! ட? னது அகலங்காரணமாகப் பொருள் செய்யச் குறித்தாரைப் பிரி யாற்றுமையிடை நின்து தடுத்து ஒன்றாமையுமாய், ஒன்று ஒன்ற னோம் ஒன்,து வாம் பொருட்டிறத்துப் பிரிதற்குத் தலைவன் உள்ளம் எடுத்த பகுதிக்கண்னும் : எனவே, : தசின் மாக் தாளான்பச்கமும் இன்னாய திளிலும் அன்பின தகல ம பொருள்செயல்வகைப்பால ஆகலும் இளமைய தாமையர் தன பேதமைதியம் உஸ்ட் மைய தடர்ச்சியும், அகற்சியக்ருமையும் இன்பத்தில் !!ல ஆதஓங் கூ றிஞர். இம்: வெட்டும் பொருள் செய்த்த ஒன்று வென்னமோ எனின், வாழ்நாட் சிதிதென்று; 2..து. அரக்குள்ளே பொருள் செய்து அறமும் இன்பமும் பெருதற்குக் கருதிய ஆண்டு முயற்சியும் இன்மை வாரும் இ ஆரத்த ஒருப்படுத்தும் கருவியாதலாலும், பொருள் இன்ப கன்பிற்குப் பெருக்கத்தருமாதலானும், இந்நான் கும் பொருள் பெய்தக்க 2'நிமேன மறுக, இட் பெட்டக்குக் FoAEA கடற்க 2 எம்வருவன காவேற் காக. - ஏ. தலுந்தும் தேர் கில்ட்டனச் - செய்வி கேம் பி க வொன்றாதி பகன ச. - +bir வரிடையும் பருபோ - மேக யு'பத்தியோ டிகாத்தசி - செ." இக் குறுந்தொகையன் இன் யை திளில், நெஞ்சிக்குக் க, மியவா காசு. பகுதியென் ற , S; னே, தலை'ன் பிரிவவொக கூறுவனவும் பிரயங் கொள்க, '. இம் தே செய்து வருவது gri ரூன் தி யருவ'யீர் வரும்' இத குறுந்தொகை, இ - கோசர்க்கே உரியன. இனித் தகப்பன் க.ந்ன த் தோழியந் தவிையங் கொண்கெடா வன பெரும்பான்பை அவையெல்லாம் நிகழ்ந்தது படP APos 4'க் திணையே" என்னுஞ் சூத்திரத்தும் காட்டுதும், வாயிலுங் கைனும் கருத்த பக்கமோம் ஊதியம் கருதிய ஒரு திறத்தாலும் = உள்ஸ் 63. பொருளிடத்தும் அதற்கேற்ற க்கத் திடத்தும் கூட படுத்துக் கூறிய நூம்களாற் பெறும் பய னைக் கருதிய ஒருகத்தின் கன்னும் : என்றது, வீபேத்திற்கு உதவியாக அல்களை இதற்கும் பிரிவரியுமென்றதாம். இதற்குத் தலைவன் கூற்முக உதனம் . ருவன டா வேற் காண்க.<noinclude></noinclude> eqpwfyuualxsp15xy6ri3lbzayvfw39 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/102 250 453131 1435150 2022-07-29T02:24:36Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், எங் புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் - போகம் வேண் டிப் பொதுச்சொற் பொறுத்தல் அரசியல்பன் முதலிற் தமக்கே த்த புகழும் பெருமையும் எடுத்துக்காட்டி இதனாற் பிரிதுமெனத் தலைவியையும் தோழியையும் சேத்புலுத்தங்கண்லும் ; இதற்குத் தலை வன்கடத்து வந்துழிக் கான்ச. து : இடையிட்ட வகையினாலும் = இருபெரு வேந்தர் பொரு வது குறித்து இருவலாயுஞ் சந்து செய்வித்தற்பொருட்டுக் கூட் டத்திற்கு இடையிட்ட தென்பகுதிக்கண்னும் : ஒருவனுடிை ஒருவன் பாத்தங்கொண்டுலாத்தலிற் தூதாயி ற்று, க'எயன், மகரில் அரசர்க்கும் அரசரில் அந்தணர் க்கு தாம் ஈரத்ததென்றந்தங், கு.நிலமன்னர்க்குப் பெரும்பார் என் பை யென்ரக்கும், யேர் தர் தம்மின் இருந்தாருழைத் தா.நசே நல் ரித்தெல்'தற்கும். இதற்குத் தலைவன் கூற்று வேந் துழிக்காக. - ஆகத்தோன் நம் பாங்கோர் பாங்கிதும் =- தனக்கு ஆக்கம் சிறந்த கட்டடையோராகத் தோன்றும் நட்புடையோர்க்கு உற் ஈழ Ls4 சேறர் கண்ணும் : - இதற்கு + n பசைக் குவைஇய" க'ன்பது உம் "இருபெசு வேர்தர் மா.கா '' என்பது உம் முன்னர்க் காட்டிறம், அயம் p நா M: ஆக் கூறிக்கொள்ள, மூன்றன் பருதியும் ஈ. எதத்தினால் பொருளாக்கி அப்பொரு ளாற் காத்துகலென்று பிரிதற்கண்ணும் : மண்டிலத்து அரு எமயும் - அங்கனம் பொருள்வருவாய்க்கு ஏதுவாகிய வேற்றுப் - suங்கலின் அgect:bic Bப் பிரிரக்கண்னும் : இதற்குத் தலைவன் கூட நீறு கழிக்காக, தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் = தோத்தஞ் சா ன்ற புகழின ராசிய வேற்று வேந்தர் தமது மீக்கூற்றங் கருதிப் ::ரிதற்கானும் : இதற்குத் தலைவன்.. ற்று வந்துழிக் காண்க, தோன்தல் சான்ற என்றதனாற் தெய்வர் தன்னின் நீக்கா பானக் கேட்டும் அழுக்காறு தோன் றலின் அதுவும் பிரிதற்கு எதும் மென் றுணர்க. இஃது அரசர்க்கேயுரித்து, பாசறைப் புலம்பலும் = தலைவன் பாசறைக்கண் இருந்து தனக்கு வெற்றி தோன்றிய காலத்து தான் அவட்ருக் கூறிப்<noinclude></noinclude> rdc7ez9on4bsmhpzl5ggwelrqm73cze பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/103 250 453132 1435151 2022-07-29T02:25:02Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். போந்த பருவம் வந்துழியுந் துது கண்ழிேயம் அவள் இருந்தும் பொன நினைத்துத் தனிமை கூறும் இடத்தும் ; இதனைக் " கிழவிகிலே" என்னும் குத்திரத்தான் விலக்கும். பொனின், அதற்கு உம்மைவிரித்துக் கிழவிநிலையை விளைபொய்ய: நிற்றலாகிய இடத்து 22 க .Tங்கக் உர்; வெற்றி தக ஓமிடத்துர் தான் குறித்த பருவம் வந்துதியுத்தது காண்போர் வருத்தம் விளங்கிக் கூற்றுத் தொன்றுமென்று பொருளாகயன் அணர்க. முடிந்த காலத்துப் பகசெம்பியன்னைத் இ. 2,5 யனும் 1 வகையின் வித்திறமுமென் பாத்:5: போத்தன் '' துக்கொண்ட வினை முடிர் காவத்துத் தான் பொரொருப்பட்டு நின்று பாகநெடு விரும்பிக் சடறிய வகையின்ட் தேசிய ப ஷேர் மாத்திறத் திடத்தும் : - என்றது. அசோக்குப் பின் தும். நம் L.EC மற்கே 2.5 மீரம் கண்ட என் விரும்பி காற்பாங்கன் பக்கம் - சேர்தம் காக்கப்படு கிய -திகளின் கூடத்தில் புத்தம்: பகுதி ஆகும் பார்; அப்' யா குதிய மு.5"யல்: "! காத்தலும் பிரார்க்குத் தருமமாகட் ...'டைய சொந்து கதி!" கொன்து எனைப்பத்தை காத்ததும் முதல்: ஆங்கோர் பக்கம் : சாத்துக்குரிய பகுதிகள்: நிற்பார் கூடத்தில் பிடிமிடத்தம் : அவர் தப: யோ படம் பரத்தையின் அகந்தோட்ட . தெரித்ததும் * இசை? -- படத்தை பிர் சர். வாத்தாற் புலம் பெ திய தவ விட 6 ம் ம் பின்னர் . ஓம் என் இராக்ருதியோர்... : உத்தித காட்ட இவோன் (மன = முற்கறிய இடங்களில் க... துங்கருங் கூட பாட்டை பெருத்துதல் நீலமகண்டத்தனப்பாம்.-- - . உம், “ ஆ.சேல் வருத்தாத நம் சிடப்பவுஞ் - சி:நீங்க 'தளிரின் வண்ணம் வாடகந் - தாவர இனித்த வீடி'ன்னு பட ளுடன் - வேய்பயி கழுவ மூங்க்கும் - பேதை நெஞ்சம் பெருத்தக ஓடைத்தே" இது தோழியோடு வலித்தது.<noinclude></noinclude> s0wiwremiw4ztj7uj3x5lrv4q2mbb69 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/104 250 453133 1435152 2022-07-29T02:25:26Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், எரு அப்பாற்பட்ட ஒரு திறந்தாலும் எனவே, தலைவியிடத்துத் தலைவன் கூறுவன! லங்கொள்க, உ.ம். "வாள்வரி வயமான் கோ ஞ* ரன்ன , செம்முகை டி.விழ்த்த முண்முதிர் முருச்கின் . சிதரார் செம்ம மு.அய் மதாெழின் - மாணிழை மாளிர் பூலுடை முலையின் - மூகைபிணி யவிழ்ந்த கோங்கமொ --சைஇதனை - யதிரல் பரந்த வந்தண் பாகிரி - முதிர்வீ யஞ்சினே தான் யெதிர்லீ - மராஅ மல ரொடு விராஅய்ப் பராஅ - யணங்குடை நகரின் மணந்த பூவி - என்றே கான ஈயவரு மம்ம - கண்டிசின் வாழியர் குறுமக மூக்தை - மாடுகளம் பயந்த தொடிசெறி மஈப்பிற் - பிடிமிடை களிற்றிற் றோன்றுங் - கு.நெடுந் துணைய குன்றமு முடைத்தே." இங்: அசப்பாட்டுத் தலைவியை மருட்டிக் கூறியது, " உயர்கலாக் சானியாற் றவிரற லகன்றுறை - வேனிற் பா திரி விரியவர் குவைஇத் - தொடலை தைஇய மடவரன் மகளே - கன்னிறம் கதவரின் முலையே - முலையினுங் கசவரின் நட்மென் Gm'சோ." இல் தங்குறு தாது உடன் போயவழித் - லேவன்புகழ்ச் க்கு 15T எனித் தலைவி கபுதைத்துழி அவன் கூறியது, '' அழிவிலா முயலு மாப்வமாக்கள் - வழிபடு தெய்வங் கட் கான் டாஅங் - கலமால் வருத்தர் இர பாழகின் - நலமென் பணைத் சோ ளெட் இன மாயித் - பொரிப்பூம் புன் னெழிற்றகை யொ (R: Up - சுணங்கணி வான மூலை பாங்கும் தாளத் திமிரி - நிழல் T' பேறு தது வைடு - மணல் காண் டோறும் வண்ட f? Big) - வருந்தாதேகாதி பாலெயிர் நோயே - BAT : னே கொழுதி மகிழ்குயி லாது! - 15 ஆகக் தங்க பொழில் கானங் - குறும்ப லூயாஞ் ( # மாறே." எனவரும் : இது பலர்ச்சிமகிழ்ந்தபின் வழி வந்த கண்கூறி வருந்தாது கேன்றது. நம்மினை, பிறவும் FULLங்னவெல்லாம் இதமூன் அமைல்க, "இரும்புக் சி.ரீக் த கரூங்கட் பெந்தாகு - நாட்டயிர் கனட் சூரன் 'கேட்டொறும் வெருட - மாநிலைப் பள்ளி யல்க நம் மொம் - மாண் கரைணியும் வருமெனின் - வாரா ராயரோ பெ (ஏங்க லாறே." இது விடுத்தக்கட் கூறியது. "வினையமை பாவை'யி னியலி நாக்தை - மனைவரை பிறந்து வந்தனை யாயிற் - நீலோட் கெதிரிய தண்பத வெழிலி - யணியிகு கானத் தண்புறப் பரந்த - கருஞ்செம் மூதாய் கண்டுங் கொ car'டு - நீலினை பாடுக சிறிதே யானே - மழகளி அரிஞ்சிய பராரை<noinclude></noinclude> b5du19zk8oirtv5bx9am8l7joo9ajq8 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/105 250 453134 1435153 2022-07-29T02:25:53Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எசு பொருளதிகாரம். வேங்கை - மணலிடு மருங்கி விரும்புறம் பொருத்தி - யமர்வரி னஞ் சேன் பெயர்க்குவ - னுமர்வரின் மறைகுவன் மாஅ யோளே.'' இது நற்றிணை, 'நுமர்வரி னோர்ப்பி னல்ல தமர்வரின் - முந்நீர் மண்டில் முழுவது மாற்றா - தெரிகணை விடுதலோ விலனே - யரிட்தர் மழை க்கண் கலுழ்வகை யெவனே.'' இவை தமர்வருவரென ஐயுத்தக் கூறியன. அவர் வந்து கற்பொடு புணர்ந்த ன வந்துழிக் 4r cirs, "அரிதாய வானெய்தி யருளியோர்க் களித்தலும் - பெரி தாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் - புரியமார் காதலித் புணர்ச்சியும் தருமெனப் - பிரிவெண்ணிப் பொருள் வயற் பெயா ந்தாங் காதலர் - வருவர் கொல் வயல்கிழாய் வாசிப்பல்யான் கே ளினி.'' இதனுள் எனவென்றதனத் தலைவன் கூற்றுப் பொாம். இது மூன்தன் பகுதி. "புகழ்சால் சிறப்பித் காதலி புலம்பத் - துறந்து பார்தான யே யருந்தொழித் கட்டர் - கல்லேது தழீஇய குடேய காலை - யுள்ளுதொறுங் கலுழு கேஞ்சம் - வல்லே யெம்மையும் ராழைத் தனையே.'' இது பகைவயிற் பிரிந்தோன் பாட் கண்டு 'வி யை நினைத்து கெஞ்சமொடு புலம்பியது. "முல்லை காறுங் கூந்தல் கமழ் கொள் - ஈல்ல காண்வ மாசி யோளே - பாசறை யருந்தொழி இதம் - காதனன் மட்டும் போதரும் பொழுதே," இதி பேத்தர்க்கும் கழிப்பில் தான் பருவவாவின் கண் உருவபொப்பாட்டுடய புலம்பியது. உதடை: ன்றலின் வேர் தர்க்குற்றுழியாயித்து. - "வந்தாத்முன் செல்லாமே மடையர்ட் கதிதால் - வெர்தாற்போற் றோன்று நீர் செய்தித் - தந்தால் - தசக் குழல் பாளத் தாழ்து கில்கை யேத்தி - மகாக் குழைமரத்த போக்கு'' இது. உருவு வெளிப்பாடு, நின்மகும் Gue மே 0-AN'என்று *aar? ஆற்றுவித்தது. திணை பால யிற்பாலை, " நனிசேய்த் தென்துை: உற்றே பேர்சென் - விலகு நிலவி னிளம்பிறை போலக் - என் குவேர், தில்லவயம் கவன் பெறு சுடர்நுதல் - வின்னுய ரரண்பல வௌலிய - 06 ரக மூாசின் வேந்துதொழில் விடினே.'' இது வேந்தர்க்கு மதிப் பிரிந்தோன் குறித்தபருவத்து விளைமுடியாமையிற் புலம்பியது. "முழங்கு குரன்முரசங் காலை யியம்பக் - காஞ்சின வேர் தன் செழிலெதிர்ந் தனனே - மெல்லவன் மருங்கின் முல்லை பூப்பட்ட<noinclude></noinclude> 5dmcw7j3sf8s2wu97s0yla3l5t7cpvr பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/106 250 453135 1435154 2022-07-29T02:26:17Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல். என பொங்குபெயற் கனை தாளி காரெதிர்க் ஒன்றே - பஞ்சி லோதியை 44,'என் ததொறும் - தான்சா தலம்வர தேமெதிர்க் தன்றே .'' இது (யேம் தர்க்குற்றுழிப்பரிக்கோன் பருவம் வந்து மீரப்பெருது அரஎன் செய்தியும் பருவத்தின் செய்தியுக் நன்செய்தியுங் கூ. றிட புலம்பியது. இப் பாசறைப் வம்பல் பத்திலும் வேறுபாசிகா * சு, அதிற்பரி தாழிப் புலம்பின வந்ததிக்காக. " நீடின மென் கொமை தூற் - 2டிய துரல ளாகிப் பிறிது இனத் - நியாமவெங் காதலி சேலம் கேச்சா அயச் - செ. வ்லிய துரைமதி யே - முல்வ மல்யாழ்ப் பாணமற் றெமக்க,'' இது தா தான் அவள் கூறிய ததங்கறெனக் கேட்டது. '' பc மலர் நெடுங்கண் LIFLO பாயத் - தனிமலி தயா? டரும்பட போள் - கையது கெஞ்சத் தியவுத்துணை யாகச் சிறுவனாத் சங்குவை யாயித் - கான்கவை மன்னாற் பாண வெங் தேரே.'' இது தலை விமாட்டுப் பானைத் தாதாக விடுத்தி தலைவன் கூறியது.. 1. படுத் தடங்கட் பல்பனை போல் வான்முழங்கு மேலுங் - கொடுத்தடங்கட் கந்தமின் னாக - கெடுத் தடங்க - ணீர் இன்ற நோ க்தி னெடுப்ப பொன் சேனாட்சத் - தேர்வின்ற தென்னாய் விசன்' இதனையொனாத் துவிட்டது. ''ஓவா செய்யேன் கவி - கார். ஞருமொடு கை ய: பீரிதா - போய்கன்கு தேன் நெமக்கே - யாமு துய For ாறியின சப்ற." இது யிளைமுடியாமையிற் பருவங் Arirar போதெ தலைவன் தூதர் வார்த்தை கேட்டு வருந்தி வது, பிறவும் யேறுபடவருவன சொள்க. '' முரம்புகண் னுடையத் திரியும் நிகரியொடு - பணைநிலை முலா இய வயமாப் புகார்ந்து - திண்தின் மாண்டன்று தேரே - பொறுதத் காண்குவம் வேந்து விலை விடினே." இது வேங் தன் திறைகொன 'மீள்வழித் தானுஞ் சமைந்த தேவா அழை A: க ணிதின் மாண்டன்று தேரெனப் பாகனாய ..., மியவழி அவ்வேந்தன் திறையாங்காது வினைமேற் சென்சனாகப் LIT?ன நோக்கிக் கூறியது. இவை ஐங்குறு நூறு. "மலைமிசைக் குலை இய” என்னும் அகப்பாட்டும் அது. கலித்தொகையுட் 'புத் தியானை வந்தது காண்பான்யான் றங்கினேன்" என்பன முதலி<noinclude></noinclude> slfmrhkfitg9v8hyqhoxn7yi3f8mr90 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/107 250 453136 1435155 2022-07-29T02:26:39Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ என் பொருளதிகாரம். ' யவற்ரூன் யானை முதலியவற்றையுங் கடவுட்பாட்டாற் தாபராையுங் காத்தற்குப் பிரித்தேயினக் கூறினான்பது பெரமும், "இருடக், நெடியே எங்காவற்றுத் தற்ற - முடி பதிர் பூர் தாது மொனெ ARகர் - தொடஇய செமாகும் !! ரை பெரியார். - கடிய சாத்த போர்: நடியர் த, சியார்போல் வச் சாக்கா மத்து, கெட்டு, வாயல்லா வெண்மை யுனா யாது கூதன் - மாய மருள்வா கத்து; ஆமிழா, நின் கண் பொனல்லா என்னுயிர் கல்லா - வென்க னென நீறு; இஃதொத்தல், புள்ளி 5afe+ புனல்சேர் பொதுக்கம் போல் - வள்ளுர் போக்கானாம் சொல் அற்றனவு - மொல்தம் பு - தல் சாவாயோ க.ம; ஆதக்கது, வெற்றுமை யென்சே யோராதி இதன்மை - தேற்றச் கண் உபாய் தே ளிக்கு; இனத் தேற்றம் யா, தேர் மயங்கி வந்த தொ கோ தை யக்கல்லார் - தாப்பாடங்க வேறங்கிய போர் வங்கி - நீ தும் பொய்க்கு : இ மற்றிகள் - யார்மேல் விளியமோ கூ*' '' இதனுள் இருத்தலும் தெளித்தலும் கர் தவாறுகான்ச. பிறவும் இப்பாது அருப்ப கொல்க. (s) 2. எஞ்சி யோர்க்கு பெஞ்சுத விலவே. இது முன்னர் 3 சுக்கு உரியனேர் காதோரக்குங் கூற்று விதித்தலின் எயராததேது வித்தி'. (A - sh) கஞ்சி யொர்க்கும் = முன்னர்க் கருதுகின் - செவிலிக்குக் லைவிர்கம் ஆயத்தோர்க்கும் அயனோக்கும் : எக்சரம் இலயே := க. மிக ழிதன்று .-- - | செவிலி கூற்று :sapls": *", "இளயும் கீழக்கம் : பயோ + எளியு மன்பஞ்சாயது" ப'யல்பு - முள்எட் போ WE PUR யரென் னுயிரெனக் - கொடு தொடைக் குசவியன் வன்டா தியாத்த . கடுங்கட் கதவையிற் சி.ஒயுத நோக்கிக் - கு.றுக பந்து வவு து.தனீவி - மெல்லெனத் தழீயின குக் வென்ம* - *'ன்ன ராகத் திடை முலை வியர்ப்பப் - பன்மாண் முயங்கினண் மன்னே யன்னோ - விறன்மிகு நெர்தசை பலபா ராட்ட - வதனில் வசை இ வான் புலந்து வருந்திய - மடமான் சாயினர் திரங்கு மாற் சுவைக்குங் - காடுடன் கழித வறியிற் நத்தை - மல்குபதி மிகுத்த கடியுடை வியனகர்ச் - செவ்வழிச் செல்வழி மெய்க்கிழம்<noinclude></noinclude> 4nyliifrcuxxgy913jjiw60usbphtbx பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/108 250 453137 1435156 2022-07-29T02:27:01Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், போலச் .. கோதை யாயமோ டோரை தழீஇத் - தோடமை யரி , க்கிலம் போட்டவவ - ளாவே யாகியோ லேன் மனனே.' இவ் - பாட்டு உடன் போன சமய போத்துச் செவிலி மனம் : "ன் மயங்கியது. "அத்த நீடை யவருெரும் போதிய - முத்கோ வெண்பன் முகிழாசை மடர - முய சென்னும் பெயரே ன வவ்வா - நெடுத்தேன் மற்ற யானே - கொடுத்தோர் மன்றவுவ காயத் தேனே." இல் ஐங்கு.று.ஏறு சொலின் தெருட்டுவார்க்குக் கூறியது. ''முயமுகங்கு செய்தன முன்பொயி றிலங்கின" என் னும் அகப்பாட்டு மாட்போரிய கெமித்தாய் சாத்திடைப் பின்சென்து கவ்விப் பசையைக் 53 'கொற்றது. செவி கானவர் 0-4Ror; கண்டு டயதுமம், "காலே !ரப் பின மென் கண்ணே - 3 பாழர் கனவே - பகலிரு விட்டான் னிரம் - !!vs மன்றல் ஒலகத்துப் பிதரே." இது குதுபி 57 60. செமி - கடத்திடைத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது, 'டிதுடிக் கம் fast மின்து வோசைய மிசையி சேரைால் - கடுவினை யார் கடற்படைப் பைங்குரயே கவன்று மின்மூப் - தொடுவி?ன த செய்த செம்மபோ னீயும் - பாசி னப் பாவை பறிந்து கோட் பட்டாயோ பையர் கமுய்.'' இது செல்லி சூபயா பலம்யெது, "தான்மயார் கோங்கத் தனர் த்து மூகொட்ேப - மீரன்றும் (TSH பருங்குரவே - பீன்மூர் - மொழிபாட்டா பயாமி லெமூர் சென்ற - ('ழிகாட்ட தென்று வந்தது,'' இத் தாயே வழிகாட்பிட்டன்றது. ''குட ஃபகாக் கல் கு''. நாக்கு சன்னி - ட ம் பெற மா கிரிய மேரும் பத்து - முடம்புனர் காசப்பட - தடப்பெருங் கண் உனக்கு யாயை - பா.ச.ர்'," தயாரென்று வியாவினார்க்குச் சேவிய' ...பதி, இங்கும் பேசப்பட மரு.வனவெல்லாம் இத ரூன் அக்க. இனித் தலைவிகற்ற இளமாறு: "பேபயப் பார்தன்று இததாத் சாம்' - GE:ய நான்' பேன் தாடை மேரியும் - பலரு மரியத் திகழ்தரு மய்ல - Geni கொண்டு கழியன னல்லதை siraord - னெவனோ வா. தோழி பொரிகாற் - பொகுட்டனா யிருப்பைக் குன் கலைக் கழன்:p - வாலி யொப்பின் மும்புடைத் திரள் மீ - யாறுசெவ வம்பலர் களிடை யழுங்க - வீன லெண்கி னிருங்கிளை கவருஞ் - சுரம்பல கதிக்தோர்க் கிரங்குப வென்னார் - கேளவை மேலை ராசி யில்ஆர் - தினாயப் பெண்டி ரின்னா<noinclude></noinclude> 9b56kunqtmq1djyhnghvnqt6rphy0jn பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/109 250 453138 1435157 2022-07-29T02:27:25Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 40 பொருளதிகாரம். கூறுய - புரைய வல்லவென் மகட்கெனப் பரைஇ - நம்முளர்க் தாதிய கொள்கை - யன்னே முன்னர்வா மென்னிதற் படலே.'' இது போக்குடன் பட்டமை தலவி தோழிக்குணத்தது. அகம். "அளிதோ தானே நானே நம்மொடு - 5.O Aழர் தன்று மனனே யினியே - வான்பூங் சரும்பி ஹேங்கு மணற் சிறசிறை - கம்பன னெரிதா வீதுக் காத் - தாங்கு மாவை தாங்கக் - கரம் கெரிதரக் ' மாதே,'' குறுந்தொகை, காண் நீக்கினன கடறி:பதி. ''சிலகம். பல:ாம் சடைக்க ணோக்கி - மூர்கி லுக்பர் சுட்டுவிரல் சேத் - மறுதித் பெனாடி சம்பட அந்தர் - சிற சோல் வலத்து என்ன பலே - வல தனேன் ரேர் தோழி கா னத் - புதுார் தடிய பூ குகச்சுவர் - ச'திமான் பூ... நெடுந்தேர் க ை - 535ான் வ. பவா சொன்sெs - செலவயர்க் கியா ய:23 - பலர்கா கொழிகளில், வழுங்க ஓரே.'' இ ஈத்தில் அவர் அச்சம் நீங்கினமை ... றியது. "சேட்புல மன் (fa : வல்காடை யத்தன. - நும்மொன் வியந்த னென் மொழி லெம்மத் - ரா:* தெடுத்த போவார். கவின்பெற - வாரிடை பிறர்தன லென்மி - னேயிறை மூன்:கயெ ஒயத் தோர்க்கே.' இது ஐங்காது, யான்r FLATA-odi Da ஆயர் திற்கு 2.6:TAன் என்றது. "சங்கட்ட காளையொடு தெ' ச்தே சேறிக் - கோள்வல் பேங்சைய பிறக்கொழிய - யோன் மலருஞ் சுரமிதர் தனளெனக் - க. தயிர் வாழியோ வாறுசெட் மாக்க - _றோ ணயர் துப்பட்டி - பெத்த்ெ திருந்த னில் யாய்4கே.'' இவ் ஐங்கு.பது இன்துயான் தேபாறி வா த்தமின்றிப் போகில் தமை யாய்க்கு உலா மீன் என் நா.த . ''க', மயி பெருத்தித் செர் யேற்னர். - சாட் பன்றி கொள் கழியுஞ் - கரகனி டார: அன் உன னென்பது - முன், மாத்த * ரூணா!மி - அன்னம்* முறும் லென் போதோர்க்கே,'' இவ் ' குறுநூறு மீன்கில் மூரோன ஆபத்தாக்குக் கடிமின் என்.த', "வேய்யனப் பிழந்த தோட்டும் பெயிற்தேத - வாய்கன் N ந்த இதலு நோக்கிப் - பரியல் வாழ் தோழி பரியி - னெல்லையி விடு மயை தரூஉ - கல்வரை காடனோடு வந்த வாறே.'' இவ் ஐங்கு... காறு மீபக்கடு வந்த தலைவி வழியால் வாத்தங் கண்டு வருந்திய தோழிக்குக் கூறியது. ''அன்னாய் வாழிவென் டன்னை 3ம் படப் பைத் - தேன்ம யல்கு பான்னு மினிடவவர் - நாட்டு வலைக்க வற்கீழ். மானுண் டெஞ்சிய காழி நீரே' இது உடன் போய்மீண்ட தலைவி ரீ சென்ற நாட்டு நீர் இனியவல்ல எங்கனம் துகர்ந் தாயென்ற<noinclude></noinclude> f9atsshzvbh6gcnbjqodgv7vz9150w4 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/110 250 453139 1435158 2022-07-29T02:27:48Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், தோழிக்குக் கூறியது, ''அறஞ்சா லியரோ வறஞ்சா வியரோ - வறனுண் டாயினு மறஞ்சா யதோ - வாள் வனப்பு:ந்த வருவிக் - கோள்வரு மென்னையை மறைத்த குன்றே." இவ் ஐங்குறுநூறு நின் ஐயன்மார் வந்துழி நிகழ்ந்தது என்னென்ற தோழிக்குத் தலைவி தலைவனை மறைத்த மலையை பார்த்தியது, பிறவும் வேறு பட. வருவன வெல்லாம் இதனன் அமைக்க, இனி ஆயத்தார் சற்று நிகழுமா.. : ''மானதர் மயங் கிய மலை முதற் சி.செரி - தான்வரு மென்ப தடமென் றோரி - யஞ்சின ளஞ்சின யொதுங்கிப் - ( பஞ்சி பெல்லடி, பால்வதிக் கொளவே." இனி அயலார் கூட இது திகபு:மா.”; “திறந்ததும் தொடக் தியாடச் சா' - பறம்புலந்து பழிக்கு மயக்க கட்டி - பெங்க' செஞ்சிற் கேம மாக - வந்தன ளோதின் மடமகள் - பெஞ்சின வெள்வேல் விடலை முன் இதய.' செய்யுளியதுட் டார்ப்பாப்பாங்கன்'' "பாணன் கூத்தன்'' 155: ஐஞ் சூத்திரங்களாற் ( பாகன் ஈ. Pமா 2. ம. (* ) .. நிக, மிது கனைத்தும் கேலுவு மாகும். இதுவும் பாலையாட்தோர் இலக்கணங் கூறுகின்றது!. (இ - sir.) முன்னர் நீத்தார் நிகழ்ச்சி பின்னர் நினைத்தக்கு ஈiu நிமித்தமாம்--எ - று, என்றது முன்னர்த் தலைவன்கண் நிகம் ந்ததோர் நிகழ்ச்சி பின்பார்த் தலைவி நினத்தற்கும் ஏதுவம், முன்னத் தலைவிக்கான் நிகழ்த்தப்தார் நிகழ்ச் பின்னர்த் தலை E. & னைத்தற்கும் எதும் மேன் தமாகும். உள்ளம் எச்சவும்மை பாலில் கூறுதற்குமாம் என்று கொள்க. உர். ''கன்ன ன் மாமை சுணங்கணி யாகந்தங் - பொம் தொடுத்தென போக்கிய மீமையாரேன் - கொண்டுதல் நீயர் காதலர் மற்றய - செண்மம் தெவன்கொ வறியே னெ என் ஆடம், ' இது தலைவன்கம் நிகழ்ந்த மிக்க தலையா வஞ்சமம் ன்.து தலைவி உட் கொண்டு பிரியங் கொல்லென நினைத்தற்கு ஒL த்தமாமித்து. இதனானே தலைவன் செய்திகளாய்ப் பின்னர் த் நீலவி கூறுவனவற்றிற்கெல்லாம் இதுவே ஓத்தாக அமைத் துக்கொள்ள, இனி "அளிலை பெறாஅ தமரிய முகத்தள் - விளி நிலை கொளாஅ டமியன் மேன்மே - னலமிகு சேவடி நிலம் வடுக் கொளாஅக் - குறுக வந்து, தன் காெயிறு தோன்ற - வறிதகத் தெழு<noinclude></noinclude> qvzlts4f6akafvq6ty7lxqlnu11oizl பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/111 250 453140 1435159 2022-07-29T02:28:13Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அட் பொருளதிகாரம். ந்த வாயண் முறுவலள் - கண்ணிய துணர வளவை யொண்ணு 'தல் - வினைதலைப் படுதல் செல்ல நினைவுடன் - முனிந்த வோலய முதையலங் காட்டுப் - லிங்கத் தன்ன பல்காய் நெல்? - மோட் டிரும் மாலை வீட்டுவட் டேய்ப்ப - வதிர்வன (உங் கரி. தெய கவாஅன் - மாய்த்த போல மழுகு. நசத் தோத்திப் - பாத்தி யன்'ன குடுமிக் கூர்ங்கல் - வீர சிதைக்கு நீரை ய ரயில் - பரன் முரம் பாதிய பயமில் கான - பிறப்ப வெண் தி ராயினா த்தா - றன்றென மொழிந்த தொன்றுட்டு கிளவி - யன்'ன வா4 வென் ஓகள் போல - முன்னங் காட்டி முகத்தி ஓயை! - வோ வச் செய்தியி சொன்ன சொந்திப் - LATane ! மாய்த்த பனி நீர் நோக்கமொ - டாசத் தொட்டுக்கிய புதல்வன் புன்றலைத் - தூநீர் பயந்த துணைாயன பிணையன் - மோயின வயிர்த்த சாலை: மாமலர் - மணியுரு இந்த CH' யிழை தோர் ' - கார்டே. நடித்தனஞ் சல' பொன்டொடி. - புyை! Ira! நினை வோள் - பிழையலன் மாரோ பிரிகா மேனன.'' ''இக்கழி "முதலை மேர்தோ வன்ன” இலை: அகம். 'வேப்பிணி (பத் துச் கால்பொரு "ஈச - கந்தபிணி யா !! ய த் தாசு ' - சென் றூழ் நீடிய வேலபு:கத்தர் - குன்று மதிய நோக்கி பின் துதிாைர் - நன்னென''ன, பானே முன்னே பிற்றுத் - திலகம் இட கேட் திருந்த - Ireuns மு*:'டோ மதிபாட் டிங்க - ஞா நேரல் பெங்கள் பெரு நிழல்: 180 - 4sh வை யாகிய மரத்து - கல்பிற நாமலை பம்பாக் தாமே.' இது நற்றிணை. இவ க க ரனவம் அப்பன் யும் பின்னர்த் மவ'ன் கர்த: Cowங்குதற்கு நீத்த மாயாறு காண்க, ''அஜிய தோழ்வியாம்' பது தலையன் கண் நிகழ்ந்த து த?v> #7% தோழர் சு. றியது, கெஞ்ச இக்குற” என் தங்கலியம் அது. '' உL மொளிவாட வயர் தான் விடியலும் - விதலில் போடும் விளையாடு வான்மன்னோ - பெதல் ஈம் பொழுதோல் பிறக்கி 43* துருத்திசூழங் - தீ நலாரும் கவயை பயன் நனறகு (3 நாயின்.” இதுவும் அது, ''ஈன்பறம் ஆம். போன் பெரு கெஞ்சினே . பொரியலா வெயின் புள்ளி ழேத் - கட்டளை யன்ன விட்டாங் கிழைத்துச் - கல்லார் சிறாஅர் செல்லட் டாடும் - வில்லே ரூம் வர் வெம்முனைச் சலூர்ச் - சுரன்முதல் மர்தி வனமா மா - யுள் வினெ னல்லனோ யானே யுள்ளிய - வினை முடித் தின்ன வினி யோண் - மனைமாண் சுடரொடு படர் போர்க் தனவே" என்னும்<noinclude></noinclude> bdpn5xbbm7os3b74l8q56t2mlu3b0yk பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/112 250 453141 1435160 2022-07-29T02:28:33Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், அ. பற்றினையும் அது, இவ் வாறன்றி வேறுபட் வருவனவெல்லாம் இதனான் அமைக்க ச. நிகழ்ந்தது கூதி இலையாலும் திணையே.. இது ''ஒன்றுத் மரினும் என்னுஞ் சூத்திரத்திற்கோர் புற எடை அசின்றது, இன்.) நிகழ்ந்தது கூறி = ஒன்டுத்தமரி ஆம் என்று குத்தந்தத் தலவன் தண் நிகழ்ந்த சுற்றினைத் உலேயே தோத்யங் சு...P : வேலு திuை = அதன் கண்ணே நிலைத்து சிற்ஒம் பாவத்திணை''ம்.-எ - று. உம். 'அம் பொக கேட்க தன்ள துரட்டாய் - 10 கிதை காதி யை = ம் 2 - ED: * வொழகிய தொய்தி தம் : பான் - மே பத கனங்கு இனைத்துக்கான் . கென்மேல் நகப்பம் கெங் டெகா -- தொழிந்தன் செல்லாது முன்ஜாக் சல்' - எரால+ $ny போராங்குப் பெற்றும். (L-AT ARE * * * ஆன 12 - +ரோ ஒக்கா தம்முட் - பெ.து எஒக - பயல் நாட முடை யப்பரே பா பி.து - பொன் போழ்கை ப பார்கை யாதரோ - சென்ற போன தீரக்கு." இதில் 2-ன், என்றது --பாது சின்மை ; ரிரரோ +1; 7 திம் க' என்றது இராமைவு:தEை; 'பள்ளர் துரபா' கன்றது உசாத்தான் உஞற்று தலாற் தாளான் +ம்: 'சென்ச ர் மு.கபாப் போகும் 'டாது' 'ன்றது தகுதி - அ.தி; % 1 மைக்கேற்ப பொருள் செய்ய வேதேலி *', அது புத்த மதம். 'பரோ தம்முட்டழீஇ ஒரோகை பயன் நன்ப.. *' திப்பாயாமம்' என்பது இல்மைய திவு) ' தக்கசம்' எது டாபய ஆயாச்சி; 'பிரித் திறை * தாதி ஆய' என்பது அன்பினம், SEE நன்பு பெ ரூs ipa என்றி.-- Fiயே பார்க்கை ' எ என்பான். ' தொம் ச' - பக்கச்சு' என்றது க்க பெத்து SL', இட்டு தாயகம் தேடினமையின் முன் சொருகார் * 5, 93 கட்சித் தாக்க சேமம் . 5, Baily * : ''பாப்பத்த கேள்-பாத் ஊரப்பாரைப் படத்து" - கமயற்ற படிவத்தான் பாறுத்த வாக்பதோ' என்பது நதிக்குப்பி 'லெனக் கேட்ட தோழி கற்பது, "சோற்பமூர் மன்ற தாமே கூற்றங் - கோகுற விளியார் பிற சோன்பணிந் தோபானத்- தான்<noinclude></noinclude> q7fnawb51q1muvp6xonupwspy8dnq8o பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/113 250 453142 1435161 2022-07-29T02:29:01Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர் - காளிழை கொஞ்சுவார் நோக்கி கோயுழர் - தாழல் வாழி தோழி தாழா - ஒருமெனச் சிலைக்கு மூக்கமொடு பைங்கால் - வரிமா கொண்ஞான் வாச்சி லைக் கொளீஇ - பரிதிறத் சழுத்திய வம்பினர் பலநாட - னஸ்! ணல் யானை வெண்கோல் கொண்டு - 13 நககொடை பெல்லி நான் மதி முயருங் - கழல்பு இருந்தடிக் கன்வர் கோமான் - ENL லம் வணக்கிய மான் புக் - விழவுடை விழுச்சிர் வேங்க, ம் பொரிலும் - பழகும் நாதலோ கரிதே கனது - முழவநழ் தின தோ ணெயே: a.வி - பொன் ஓடை, கெடுதல் பொதுனியன் னரின் - னொண்கேழ் வனமூல பொனந்த - ஒண்பூ ணாகம் பொருந்து. தன் மறந்தே" இங் அப்பாட்டில் மூப்பிலும் பிணி யினும் இதயாது அம்ர்ச்சகாத்து வீழ்த்தபோது நர்சர் பொறுப்பா ஈத் தன் சாதிச்கேத்த்ர ன் -சமும் 'பமானமும் எடுத்து வற்புறுத்தத் தொழி ஒன். 'மந்தன் குதை மொழிந்து வேண்டத் தலைப் பிரித்தார் - கார்தம் குறிப்பனரல்லா? - லே திழால் - என்பனி 4 **கல் : : - தன்னி : தனித்து. இது கதையோர்ந்து வேண்டினம தலைவன் கூட க்கேட்ட தோல் சடயேது. "அத்தாயமரசெய்தி' என்றது மூன்றன்பகுதி saiars - 4 சேட்ட தேதிக றியது. யானென் செட்சோ தோழி பொறிய. ரி - 2ம் பார் த்திப் பாடல் மாருலா - தலதததர் pே) நீங்ககிர் பார் டன் - மாம்புல் பின் முரம்புர் கன ; - பாம்போ மதில்: உரனி யம்பி - எரி ரம்பா போனினாயங் கொண்மார் - நெல் நீளிடை யெல்லி மீண்டி - மல்ல: கடந்த 5 L மதயர் - பெயரும் பீடு மெழுதி பததொறும் - பீன் சூட்டிய தேங்கும் ஈசேல் - வே இன்று பலகை வேறு முலை தடுக்க - மொப்பெயர் தோ தருமார் மன்னர் - கழிப்பிக் கதைத்தோடme:11 A<d? டன்ன - அவன் பதுக்கை 4 க்கு பநந்தலை - யுரூமில் பேடி தராத் தேமொடு - நீலம்பல் மீன் விரி போலப் பலயுட - னிலக்கு பாலிமைக்கு மென்பார் - : லந்து தந்து: 83; 'ஞ' சென்ற மே,'' இந்து மண்டிலத் தரூமை தலைவன் கூறக்கேட்ட தோழி கூறியது!. "நந்திலை பறியா ராயினுந் தலை - யறிந்தனர் கொல்லோ தாமே யோங்குடைக் - காய்சின யானை கங்கும் சூழ - பஞ்கவா விறுத்த தானை - வெஞ்சின வேந்தன் பாசறை யோரே." இது தலைவன் பாசறைப் புலம்பினமை ..தக்கேட்ட தலைவி ஈino<noinclude></noinclude> f6kzzkft6gx4o6tmu6rafy2l47eqmcl பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/114 250 453143 1435162 2022-07-29T02:29:31Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், அயோராயிரம் எனக்கறிகள், ' திசை திசை தேனார்க்குத் திரு மா முன் ஒல" என்பது காவற் பாங்கின்கட் தலைவன் கூறி பது கேட்ட கலைவி கடவியது, பிறவும் வருவனவெல்லாம் இச் தேன் அமைச்சு, சடு. LLT: லே திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவு மென்ப, இது' UTSயதுட் கூறப்படும் மரயன்றி அகத்திணைக்கு உரிய +f"புகள் ... அசின்ம y. ! இ-ள்.) மாபு ல திரியா மாட்சிய ஆதி = புலனெறிப்புக்கஞ் செய்து வரும் இன்ற சலாம். முலை மை திரியாத மாட்டிய பாய்; கரம் பொருளும் லிரவும் என்ப - t: uruக்குள் கட் கிளை பொருத்திகாக்கும் உரியமாய் விரவும் பொடா , தம் எத் திரிக்கு உரியவாய் விரவும் பொருளும் விர * வீர ரூமென்று ... நகர் பு .- எ-து, அவை தலைவி ஆற்முலம்" *குழப், பிரிந்த வேன் ரோடு வந்தானெனத் தோழி கூ... -னவும், ம.நட தைத்ஜுப் பிரி ரோல் தலவியை நினைத்த ---" 'சைம், இண்டர் ரத்தத் தவைன் செலவு கண்டே 'ட' , ஈதுவனவும், பிரம். அயை பாலைத்திணைக்கு வரவும் உ. :கே கிய: பன் பிறந்தன சாய்து - நீட விரட், ' படத்தா மொகய ஈன்னே, '' இல் ஐங்கும் தாது. * ன்டா ஓன்றது. 'பொடின்றிப் பசந்தகன்' என், வாைப முத்தம் பார் கம் - கடல்கெழு கொல். swi * தன் படமகள் - கடலக் த நல்கிப் - படவின் பாயல் 'Se'Th: யோனே.'' இங் ஐங்கும் அது வன விடைவைத்துப் பிரித் தான் சமைக்கு வருந்திக் கடவியது, " புறத்தாழ் பிரன்ட த்தம் போதி - எரிறம்பெது மீரிதழ்ப் பொலிந்த வண்க - னுள் ம் பிணிக்கொண் டோள்வயி னெஞ்சஞ் - செல்ல நீர்க்குஞ் செல் * r பொன்னுஞ் - செய்வினை முடியர தெய்வஞ் செய்த - லெய்யா etiumaur டிளி, தலைத் தருமென - வத்தி தூக்காத் தூங்கி யறிவே - சிறிதானி விரைய வென்னு மாயிடை - யொளிறேந்து மருப்பிற் களிறமாறு பற்றிய - தேய்புரிப் பழங்கயிறு போல - வீவது கொல் லென் வருந்திய வுடம்பே." இந்நற்றிணையும் அது.<noinclude></noinclude> h0i98br85f4l2gu2uf7bj7fzwvlq2ap பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/115 250 453144 1435163 2022-07-29T02:30:10Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அசு பொருளதிகாரம். ( கானப் பாதிரிக் கருந்தகட் டொள்வீ - கேளி வதிரலொடு விலாஇக்" காண்வரச் - சில்வையங் கடந்த வழுத்தி மெல்லிகார்த் - தேம்பாய் மராஅ மிடைச்சி வான்கோ - விலங்குவளை தெவிர்ப்ப வீசிச் சிலம்புநகச் - சின்மெல் பொதுக்கமொடு மென்மெல வியலிதின் - னணிமா அண் சிறுபுதங் காமடுஞ் சி.மானி - யே கென வேக காணி யொய்யென - மாகோணேக் ஈமொடு மடங் கொளச் சாஅய் - நின்றுதலே யில் தஞ்சி யோளே பாது55 - டியா முர் துறுதல் செல்லே மாயிடை - யன்சுரத் தல்சி யேமே கே ம்புலி - களிறட்டுக் குழு மோலாயங் களிபட்டு - 'ரோ குழம்பித் ததும்பும் - 2ல்வாய்க் கந்தடிப் பானபுங் கே' டே." இது மீண்டுவர்தோன் தோழிக்கு உனாத்தத". '' திருத்திழை MfE' இன்னல கள்ளி - கால் போதும் பொருட்பிணி பெருந்திரு ககெனர் - சொல் பெயர் (தேனே பல்பொறிச் - சிற டா இதை - Rெ. கக் சார கானத் தானே. இக்: ஐக்கு டி.நாக பெர்பொன்ப்க நின்னலம் சயந்துவந்தேன் என் ச. '' அனிதோ தானே ரானே யான்பிளை - பென்ன கே பன் மீனறிவுடை யீடு - சான் டி செலவின் னோகர் வாக. சச் - தான்சென் மனனே ' எதா,சின் - சென்னபது. சே. சனே பொன்னுடை - ம:ே'மார் டங்கிய கற்பி - : ' சோதி புலம்புறு நிலையே.'' ரெகண்டோர் கூறியது. ( மரர்தலை மணந்த ஐந்தலைக் கானத் - சலத்த" CE.*" யத் திருந்த குடிஞை - பொன்செய் கலனின்'னய G . பெய்மணி யார்க்கும் பிழைகியார் செய்த - L!'' னேமினி யெதிரம் - சென்சின் வாழயோ பார்க:டி- Cat -- யிடைச் சரத் தெழில் யுரைத்தன மீர்பிற் - கு.பப்பாறிக் எண்ட சாத்தமொடு - நறுந்தண் ணியன்கொலோகோ யானே.'' சற்றினை வரவுகண்டோர் --றியது. இனைந்துகொந் தழுதன ணினத்து மேர்த்தன - பொல் 2லயு மிரவுக் கழிந்தன வென்றெண்ணி - யெல்லிரா நல்கிய கே என்வ னிவன்மன்ற - மெல்ல மணியிற் பிறந்தநீர் போலத் - துண்! போங், கலஞ்சினத யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக் - கலங்கிய நீர்போத் தெளிந்து நலம் பெற்றா - ணவ்வெழின் மார்பனைச் சார் த்து," இது பெருந்திணைக்கட் கண்டோர் கூறியது,<noinclude></noinclude> 4q0a4dzsexwwxtq9kptvhls6fv1ie0r பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/116 250 453145 1435164 2022-07-29T02:30:46Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல். भग குரவை தழீஇயர் மரபுளி பாடித் - தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுது - மாசில்வான் முர்நீர் வளைஇய தொன்னில - மாளுங் கிழமையொடு புணர்ந்த - வெங்கோ வாழியரில் மலர் தலை பலகே." இச்சுரிதகத்துக் குரவையாடல் ஏறுகோடற்கைக்கினை யன் விநாய்வந் தவாமுங் குாமைக்குரிய தெய்வத்ரையன்றி நீர் வும் பொருள் விரய மெனவே ஆய்ச்சியர் குரவைக்கூத்தல்லது பேட்டுவர்க்குரிய வெறியாட்டு விரவாதென் றுணர்க. இஃது எண் அச்சுவைபர் ஜிவரும் மெய்ப்பாட்டிற்கும் உரித்தாயிற்று. இனிக் காலத்பாக்கின் ஆங்கோர் பக்கத்தில் தலைவன் கூதியவந்ததக் கற்பியடிட், தலைவன் பகுதியினிங்கிய தகு திக்கட், தலைவி பரத்தையராகக் கூவெனவும் இச்சூத்திரத்தான் அமைக்க. அவை மருதக்கலியட் கடவட்பாட்டு முதலியன, அவல், தை ஆண்டுக் கண்னோர்க. இனித் : வி கற்பினுட் பிரிவா முது எம்மையும் உடன் கொண்டு சென்மினென்பனவும் அவன் அவட்கு மறுத்துக்கம் வனவும் இதனான் அமைக்க, உம். " மலாயா மால்வர் மாரி வறப்ப - வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் - சனா உம்பு மூழ்கச் சதங்கிப் புகாயோர் - முன்ணீர் அறப்பப் புலர் பாடு தாவி குத் - தண்ணீர் பொதுத் தடுமாற் றருக் தயாங் - கன் கண் தனக்குக் கடுலைய காடென் - லென்ன சறியா தீர் போல் விலக., - னின்ன வல்ல நெடுந்தகா வெம்மைய - மன்பதச் குழாத யார்றிடை ஒம்பொடு - துன்பம் துணையாச பாடினது ஆல - தின்பமு மூன்டோ மெக்ரூ." இக்கலி எம்மையும் உட் i C* சென்மினேன்தது. - சொகுசினவேந்தன்,"" என்னும் பாலைக் கலியுள் “ எல்வசை யேம்மொடு நீவரின் யாழன் - மெல்லியன் மேவர்த சீறடித் தா மடை - பல்லி ேபாவித மரக்குத்தோய்க் தவைபோலச் - கல்லுறி எப்படி கறுக்குக உல்லவோ.'' இது தலைவிக்குத் தலைவன் உடன் போக்கு படித்துக் கூறியது. இதன் சுரிதகத்து + அனையவை காதலர் கடறலின்: வினைவயித் - பிரிகுவ ரெனப்பெளி தழியாதி'' என வினைவயிற்பிரிவு கூறலின் இது கற்பிற்குக் கூறிய தாயிற்று. இன்னும் இச்சூத்திரத்தான் அமைத்தற்குரிய கிளவிகளாய் வருவனவெல்லாம் அமைத்துக்கொள்க<noinclude></noinclude> bu5m4xri5scs20sghjrmye5imiu40ea பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/117 250 453146 1435165 2022-07-29T02:31:07Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அஅ பொருளதிகாரம். சசு. உள்ளுறை யுவம் மேனை யுவமமெனத் தள்ளா தாகுந் திணையுணர் வகையே, இஃது உவமவியலுள் அகத்திணைக் கைகோர் இரண்டிற்கும் பொதுவகையான் உரியதொன்று கூறுகின்றது : (இ-ள்.) உம் ளுறை உவமம் எனை உவமும் என = மேய்கறும் டள்ளூpைjpaJbe நான் ஏனையுவமமென்று கூழம்படி உடமையும் உவமிக்கப்படும் பொருளூமாய் நின்றது : திணை உணர் வகை தள்ளாது கதர் - அகத்தினை உனர் தர்கும் கருவியாகிய உள்ளன. உம்:மம் LIN எல்லாத் திணையையும் பாருங் கடற்றைத் தள்ளாத பட்ம் எல் விசைப்புலவர் செய்யுட்செய்யின்.---/-. 6: sargயார் செய்வித் தானுணரும் வசைத்தாட்ட சத்கும் என்பாரும். உம். '' கிரிகதிர் மண்டிலம் லயக்கசம் பூ - Apr நீளையவிழ்ந்த பூவங்கட் புணர் தாடி - Face' வரும் வாங்செய சொல்லையுட் - இனசிதர் இருதாய பதம் '* வார - வினிதமர் தல னிதைஞ்சித்ரன் எடிரே:பு - கனிவடை தரித்தலி னகுபான் முகம் பொல' - பயோ இதம்: வாய் பாசடைத் தாமனர் - தனிபல தக உத் தா ஓர்' என்பது எரியும் தியான ட இஞ.வி. வசம்லே பாச்ச என்ற விடியற்காலத்தே இரக்கன்பு Didai- தலைகள் அம்மு, ச்கு நெகிழந்த. செய்விப்பட்டத்து சன் உண்டு முகர்ந்து விாே யாடி அதனாலும் சீமையாது பின்தும் நீகந்தர் சிங்விடத்தை சூழ்ந்து திரி அச்செவ்விடக்க போக்கைட் பதிய இலக்கம் ளே நின்ற தட்ரைத்தவர் தனக்கு சேத்தன் செட்பம் t Epi! ஒரு கூற்றிலே கூடியாததை தான்' ப டம் Pub: ' சல # ! திகதறினை 'ஸ்ட' SE 6' , இர 62. H is த்து மனைவயித் செல்ல: - காம - : : 1 ரைப் புணர்ந்து விளையாடி. சதா நம் ப ஓம் ஆம் னாப் புணர் தற்குச் சூழாது திரிகின்த இய க ன் டை '. பொது சுற்றத்திடத்தேயிருந்து 5 வாதி.க * ஓ *, கால் அளித்தலிற் சிறிது செய்வ பெற்றுக்கும்படி, பைத்த தலைவியைப்போலே எம்மையும் வாக்கில் நாயேன்' 4 மக்கிழத்தி உள்ளுறையுவமங் கூறின், அனிமிகு தலாவே பொ. ஆமாம்.. வீழ்கின்ற தண்ணீர் காமத்தீயாற் சுவறி அல உடைத்தாயோ மூக அவ்வருத்தத்தைக் கண்டு விரைத்து காமன் சீர் தவி, சிறிது மகிழ்பவண் முகம்போல என்ற யுடயல் நீயல PLAN<noinclude></noinclude> 67rlz47q2okn56wyf66xwff5jubqjcb பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/118 250 453147 1435166 2022-07-29T02:31:42Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், பனிவாரத் தளைவிடுமென்ற உள்ளுறையுவமத்தைத் தருகின்ற. சருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்து நின்றது. இது 'உடனுறை மஞ் சட்டுகை சிறப்பெனக் - கெடலரு மரபி ஒள்ளுதை பைந்த' என்ற பொருளியற்சூத்திரத்திற் சிறப்பென்த உள்ளு SP, இவ் ஏனையவமமும் உள்ளுறையுவமத்திற்கும் சிறப்புக்கொ இத்து உள்ளுறையுலமம்போலத் திணை பார்தலே தள்ளாது நீ நவாறு காண்க. இது "இனிதுறு இக்பு: தானியறு சிள vasu - முவம் மருங்கி போன்று மென்ப' என ஈ.மேப்பொலிக்குக் +-- தலின் அவ்விரண்டும் தோன் நின்றது. வேர்ம் செல்லா படம்வல வின்றே'' என் உவமப்போலியற் கடலாற் காமக் பத்தியும் உள்வரையுவமங்டறிகன், குமிஞ்சியிலும் மருதத் ஓம் செய்தலிலும் இங்கு வருங் கலிகரும் யானே ஈசன்டை ஒடனே யென்னடி - னேஎல் சாலர் கீககேசி சொஇம் - கான ய''பா' (9 :15 AC பசுங்கதை - காரி துடிலி க்கும் . கானக் 'ஈ. ெபான்டோ தன்'' என்றும் இங்கு தொகை பொருள்: வம் இச்சூத்திரான் அமைப்பு. போரியம் பாட்டின் பாதுகாட்டன் தனா ஓieriyar மெமூர். இர்த்த தென் ", 'டார் அவஞ் சென்' என்றும் - . i 44, 50'பட்'. ' .'. காமமாய் ஒன்று கருப்பெ! - க.!ன் 11 2, 41 SAT 3' திகைப்பொருள் தோற்றுவந்து * பட்ன எயார், '' ங் சதம் பூக்கும் துறை Gwரd: '' : போலக் க.- 'LE AT: "நீர் தானே 1..!OLEய்சின்று உன் பொன் தருதேன், நம் வேறுபடம் நயவும், இ -: ஆCHD, இதயம் பொது, இதமுன் உள்ளுறை 'பயம் பேட் பட் பாமுமென பூட்டயென்பது கறி (Fat) . உள்ளறை 2 செமாழித்ததைகரெனக் கன்ண பென்கு, போ ரோரே. இது முல் நயே உள் மறையுமேங் கூறுகின்றது. (இ - ள்.) உள் பாலp = உள்ளுரையெனப்பட்ட உவமம்: தெய்வம் ஒழிந்ததை நீலன்' எcard கொள்ளும் என் = தெய்வமுதலிய கருப்பொருளுட் தெக்கத்தை ஒழித்து ஒழிந்த கருப்பொருள்களே தனக்குத் தோன்று நிலகைக் கொண்டு புலப்படுமென்று கூறுப் : குறி அறி ந்த தாய = இலக்கணம் அறிந்தோர்.-எ - று, எனவே உணவுமு தலிய பற்றிய அப்பொருணிகழ்ச்சி பிறிதொன்றற்கு உவமையா கச்செய்தல் உள்ளுறையுவமமாயிற்று,<noinclude></noinclude> aec76u9fbwd9h6gweajwy0zdg1tpqhn பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/119 250 453148 1435167 2022-07-29T02:32:09Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், உம். ''ஒன்றே னல்லே னொன்றுவென் குன்றத்துப் . பொரு களிறு மிதித்த நெரிதாள் வேங்கை - குறவர் மகளிர் கூந்தற் பெய் மார் - இன்று கோய் மலையக நாடனோ - டொன்றேன் மேழி யென் றி னானே.'' இக் குறுந்தொகை பிறிதொன்றின் பொருட்டுப் பொருசன்ற யானையான் மிதிப்புண்ட வேங்யை நசையற உணங் காத மலர் கொய்வார்க்கு எளிதாகி நின்று பூக்கும் நாடனென்றத ேைன தலைவன் நகரும் காரணத்தானன்ஜி எந்த எதிர்ப்பட்டுப் புணர்ந்து நீங்குவான் எம்மை இறந்துபாடு செய்வதனது ஆர்.ஜவி த்துப் போயினானெனவும், அதனானே ராமும் உயிர் தாங்கி யிருக், ஈ பலராலும் அலைப்புன்னரின்றனம் யே'ங்சைமாம் போல் எனவும், உள்ளத்தான் உ'மங்கொள்ள வைத்தவா. காண்க. ஒரிந்தன வும் வந்தழிக்காண்க. இனி அது உன்னத்தான் உடல்பந்துரையே ன்ெெமன மேற்கதுகின்என். சஅ, உள்ளுசுத் திதனோ டொத்துப் பொருண முடிகென வள்ளுறு துறுவதைள்ளுதை, 1வமம். இதுவும் அங்கனம் தந்த உள்ள, மத்தியப் பொருட்டு, உபகாரம்:பட ட மங்கோல் சார் உறுதிர்ந்தது. ( .) இத கை ஒத்துப் பொருள் ere'-3 உள்ளுடித்து = யான் புலப்ப டக் கூறுகின்இ யத்தா... புலப்படாது உவம்க்கட ! நம் பாரம் தபடியே தன்சிய புலப தன் உள்த ம்', கருதி : உள்ளூரத்து உ. த 2 ? உங்மம் = நாம் அங்க னங் கருதும் மாத்திலோபேன்றிர் செட்டே. மனத்தின்கா னும் அதே கடித்தும்த்து அப்பகம் உத்த. , * ப்பாகிய கொல்லெல்லாம் வேறயககொ முடிப்பது உள் பவமம். --எ - று. இதஞனே பவள் தன் கருதியது. கூருதபழ யுங் கேட்போர் இவன் கருதிய பொருள் ஈதேன் முசாய்ந்து Ca: டற்குக் கருவியாகிய சிலசொற் கிடப்பம் செய்தல் போ 'நிமோன் 1.பது கருத்தாயிற்று. அது 'வீங்குநீர் வீழ்நீலம் பகப்படர் பயந் கொண்ட - ஞாங்கர் மலர்குத்தந் தூர்புகுந்த வரிவம் - டோம் - குய ரெழில்யானைக் கனை சுடாங் கமழ்நர்த்த - மாங்கல்ல! விருக் நாற்றப் பகலல்கிக் கங்குலான் - வீங்கிறை வடுச்கொள வீயூர்ப் புணர்ந் தவர் - தேங்கமழ் கதுப்பிது ளளும்பவிழ் நறுமுல்லை - பாய் ந்துதிப் படர் தீர்ந்து பண்டுதா மரீஇய - பூம்பொய்கை மதத்துள் ளாப் புனலணி கல்லூர.'' இதலும், வீங்குநீர் பரத்தையர்சேரியா கவும், அதன்கண் வீழ்ந்த நீலப்பூக் காமச்செவ்வி நிகழும் பரத்தை<noinclude></noinclude> 7g4whrlqa7ebtdir5w39b7msi9t6azy பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/120 250 453149 1435168 2022-07-29T02:32:41Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், யராகவும், பகர்பவர் பார்தையரைத் தேரேத்திக்கொண்டு வரும் பானர் முதலிய வாயில்களாகவும், அம்மலரைச் சூழ்ந்த வண்டு தலைவனாகவும், யானைக்கடாத்தை ஆண்டுறைந்த வண்டுகள் வந்த சிக்கு விருந்தாத்துதல் பகற்பொழுது புக்கின்ற சேரிப் பாத்தையர் தமது கலத்தைத் தலைவனை தவித்தலாகவும், சங் தலின் வண்டு முல்லையை அது தலித் பரத்தையருடன் இரவு தீயி WFNAவம், பன்ம ய பொய்கையை மறத்தல் தலைவியை மற#SWாகவும், பொருள் ஈர்ர ஆன் தந்த பதின் பலப்படக் க.றிய கருப்பொரும்பர் --'ட்டக்க ரதத்தினைப் பொரு ட்கு உவமமாய்க் கேட்டோனர்த்தே விளக்கின்றவாறு T க. பிறவும் இல்ாது கனலம் இதன் அமைத்து, இங்க 'நீ கோடலாமதேச்சித் துனம்: வருட தரையினோர் , - னே'' என்முன், ஓக. ஏனை 2 வாக் தாதனர் வகைத்தே, இது ஒ, உலமங் - கின்றது. (இ - ள்.) ஒதித. *ம் உள்த் நான் பேசிய சொற்கமுடரோயம் பாம். போதும் வாய் எநழிப் : firt; கறி பாய் . பின் உள் நான் கட்டாக். 24- 1 ite: ' 2.ட்டக்கப்படும் பொ * 72'u arer'யை -ட்படர் * நாம் Ra reமாத்து. அதிக லாயக் உடன் கூறினான். உமக் இரடர்.தில் டென் "isiத்தால் உள்ளூ எநத்து கத்திவைக்கும் பயப்பட்டப் பெத்தந்தம். சக) F). காஞ்ச> i? விராலா: யோவாபி எமஞ் சா v. araga பெய்து +ன் மைந் தீபை மென்றிரு திறந்தாத் உன்னொடு மவளொடுத் தரூக்கியப் பணர்த்துச் சொலலெதிர் பெ.அன் சொல்லி யின் புதல்: புல்வித் தோன்துங் கைக்கிளைக் குமிப்பே, இது முன்னர் அகத்தினை ஏழென நிறீஇ, அவற்றுள் நான் சற்கு நிலங்கூறிப், பாலையும் நான்கு வேத்தும் வருமென்று கூறி, 2.ரிப்பொருளல்வாக் லாக்களை பெருக்கினையும் அர்கிலத்து மயங் கும் மயக்கமுங் கூறிக், கருப்பொருட்பகுதியுங் கூறிப், பின்னும் பாலைப்பொருளாகிய பிரிவெல்லாங் கூறி, அப்பகுதியாகிய கொ<noinclude></noinclude> 81pqyak6ezkjkfvbtteocww0onxs237 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/121 250 453150 1435171 2022-07-29T02:42:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். stior Spலைக்கழிவின்கட் கண்ட கூற்றுப்பகுதியுங் கூறி, அதனோடா த்த இலக்கணம்பற்றி முல்லை முதலியவ ற்றிற்கு மாடகூறி, எல். லத்திணைக்கும் உவமம்பற்றிப் பொருள் அறியப்பதேவின் அவ் பெயப்பகுதியக் கூறி, இனிக் கைக்கிளையம் பெரூர் திணேயும் இல் பெற்றிய வெண்பான் இச்சூத்திரத்தானே கைக்கினக்குச் சிறந்த பொருள் இதுவென்பது உலர்த்த சின்முன். (இ - ள்.) *மம் சr 6, I இளமையோ 'பின் = மக்குப் பிற்கு அமைப்பில்லாத் ! பமைப் பராயத்தாள் ஒருத்திக்க ! ஏட்னY SH:5; - சாட் A = ஒரு : தியல் 'னக்கு :Ds க்திப்பழத்திடா க ."ஸ் 'க', 'டல்வேண்ெேமனல் சாதி மத பிரதில்ல போங்கய 'செய்தி ; பன்மையும் தீமையும் . இதிறத்தால் தாமதப்ப, அவனாம் பாக்கிய பாத்து மைய மைன் இல் இரண்டு கூப்கன் பியேரும். சற்சோத், தகைம்.' இன்பம் :- அப்பால் ss 6: 6:பட் தே பின் • : புனாத்த பென சதை உ5, கர்பக்கம் *ஆச்சிய :னட்'. பாகியன் ஆ யர் பேட் நோய் நோய் - NaR GR'L'I' tips" தாய் நீன்தய றில்லாங் - - ar: தேப்ாெபம் & the pri தணிந்துதம் - வாசம் போர்த்தந்த துயர்ததி-ேம் : K : , கடைபெக் தடர்வதி பூ மேன் வலியுபோய் , மடc'ee'' துன ராதாய் நின்ப வில்லாது - மிடை -ல் தேய்க்கும் " வறிர் தணிந்துதம் - முண்டமையாற் போத்தர் ஓமர்வடல் லென்பாய்; அவ்லல்கூர் ததியுக வட்னங் காசி படருகோய் - 'மா! ல்லிலு மறியா தாய் நின்தல் றில்லானு - மோல்லையே யுயிர்வெ வு முருவறிச் தணித்து தஞ் - செல்வத்தாற் போத்தந்த அமர் வ நில்லென்பாய்; எனலாங்கு, ஒறுப்பின்யா னொழப்பது அம<noinclude></noinclude> guvu5jfj8l2lkv4zxob7f0ju5fyxec1 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/122 250 453151 1435172 2022-07-29T02:42:53Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், காட ரையான் மந்திங்கோய் - பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதா; பிற் புனையிழாய் - மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி - நிறுக்கு வென் போல்வன்யா பைடு பழியே." எனத் தான் உயிர் கொடுத் நானாகத் தனது ஈன்மை கூறி அவது தீங்கெல்லாங் கரவான் மடலேறுவேன்போலு மென்று ஐயத்துக் கூறியவாறு $res + , வியாச் சொல்லுதலே தனக்கன்பமாதலிற் சொல்லியின் புதலே மூன். இது புல்லித் தோன்றுங் கைக்கிளை யெனவே காமஞ் ) ர் இராமையோள் நிகழும் கைக்கி இத்துணைச் நெய் என்றாயிற்று. அது எல்லா வில்தொதான்' கன்டிங் தியுள் '' இலடர்தை, " நவின் யார்க்கும் கொதிக்கும் விழுப்பொருள் - பது வேண்டி யது; போதாஅய், பாரூர்யேப்படும் பன்கண்மை + டில்லே யாழ - மகனின் மீட்ட நோக்கம் நின்சோ பென்; -- ய குளியல் பேண்வே யான்,'' எனவாம். இது CR Bur. 5 டீலுங் கூறத்தகா 5 வாட்பாட்டாற் கலி கக்கிளையேன்" (தர், குதிப்பென்றதனும் சொல்லியின் புறினும் தப்பான் றன் குறி பின் நிகழ்ந்தது தந்தார்க்குப் பல காரவென்பது உம் அகத்து: $ 154ச்சி அறியும் பாவியர் -4 ன் 'ஞ'மன்ப நீ ங்கொள் க. அது கிழவோள் பிறள்காரம்' என்தும் பொரியாக்குத்திரத்து * த.சா, ! _சாலா இளமையோனெனப் பொதுப்படக் சு.மிய அலை வலயங்காய மர்கசும் இவ்திக்கான்சு, இதகோக் "கராகப் பெய்த கொள் வியபலத்து" என்னும் முல்லைக்க யான் உணர்க. நீக, ஏ படம் : டாகம் தீர்த்த ம் - 17ன்கும். பொருத்திரைக் காப்பே. இது (UGvp:"'என இ.த-நித்தம் - பெரும் திணையிலக்கம் th. :தது, (உள்.) ஏறிய மட்டம் திறம் = மடன்மா - தல பன்றி L_IT'ல. ராம் : இளமை தீர்திரம் = த ற்கு இசையளரி பரது ஒத்தபத்தாளாதகம் : தெ.ஈல் ஒத்த காமத்து சிக. திறம் := இந்துதான்'காம் மெய்ப்பாட்டில் நிகழ்ந்து ஏழாம் வே இதிலாக வரும் அறிய:நிருவான் உடையளாததும் : மிக்க *; பத்து படலொடு தொகைஇ = காழமிகுயொனே எதிர்ப்பட்டும் லதிற்புணர்ந்த இன்பத்தோடே கூட்டப்பட்டு : செப்பிய நான் ரூம் 125 கந்தயத்துப்பட்டு வழீஇயிற்றுகச் செப்பிய இந்நான்கும் . பெருந்த் 28க் குறிப்பே = பெருந்திணை கருத்து.-- (எ-று, மடன்'<noinclude></noinclude> oxd1q0sg98kqle3aknulggb392bf4sk பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/123 250 453152 1435173 2022-07-29T02:43:18Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சுசி பொருளதிகாரம், மாசுறுதல் கைக்கிளையாம். மடற் திறமென்றதனான் அதன் திற மாகிய வனாபாய்தலுங் கொள்க, இளமை தீர்திரம் என்பதாகத் தலைவன் முதிர்ச்சியும், இருவரும் முதிர்ந்த பருவத்துக் துறல்'ற் சேறலன்றிக் காமநுகர்தஓங் கொள்க. இவை கந்தருவத்துட் பட்டு வரீஇயின. இவற்றுள் ஏறிய மடற் திறமுங் காமத்து! மிகுதிறமும் புணர்ச்சிப் பின் நிகழ்வனவாம்; அது '' மடன் மா கூறு மிடஜமா ரூண்.ே'' 6 ச்' பதானால் எறுயலெனக்கூர் விடாது ஏது ஓமாம். உம். * சான்றவி வாழியோ சான்றம் சென்.ஓம் - பிதா நோயும் தந்தோப்போற் போற்றி நனறிதல் - சான்றவர்க் கெ ல்லாங் கடனானா லிவ்விருந்து - சான்றீர் நுமக்கொன் றறிவு துப் பென் மான்ற - துளியிடை மின்னும்போத் மேன்றி பொருத்தி - யொளியோ இருவேன்னக் காட்டி 4.ஸியமென் - னெஞ்சாறு கொண்டா எதற்கொண்டு தஞ்சே, - எனியலங் காவினாப் பூவோ டெருக்கின் - பிணையலங் கண்ணி மீமைத்து மணியார்ப்ப - வோ ரும் பெண்ணை மடலூர்ந்தே னெவ்வகோய் - தாங்கும் நேற்று விடும்பைக் குயிர்ப்பக - வீங்கிழை மாதர் திறத்தொன்று நீர் காது - பாடுவேன் பாய்மா நிறுத்த, ப.மத்து மெல்ல மெல்) வத் திரையலைப்ப - மாமேலே நின்று மிடல்புயா நீந்து வேகன்: - றேமொழி மாத குமுஅ துறீஇய - காமக் சடப் பட்டு; உ:: யா வருநோய்க் குயவாரு MEL - * இயாத்தலம் மா; க' 5 சென்னக் கத் தலே வந்தே - பனழின் முற்றி யுடைத் துள் ளரித்த - மீனிஎழ மாதா ளேரெனக் Freey - தா25?; யால் வந்த படை; காமர் தரும்பசையித் சென்றினேத் கேம் - மெழினுத வீத்தாம் மா; பினபெரியானதென் he கொஞ்சும் - வசையின ஒள்ளாஞ் தருமன் - முனக *AN தெயிற் றின்னகை மாதர் - தகைவாந் தலைக்கொண்ட கெஞ்சு; அழன்மன்ற காம வருநோய் நிழல் மன்ற - தோழி யீந்தம் 26 ; ஆங்கதை, யறித் தனி ராயித் சான்றவர் தான் றம் - பொன் இந் துறக்கத்தின்' வழீஇ யான்சோ - கள்ளப் பட்ட வரசிகோ பெயர்த்தவ - ருயர்நிலை புலக முறீஇ யாங்கிகன் - அயர்ல நீர் த்த னுத் தலைக் கடனே." இஃது ஏநிய மடத்திறம், "உக்கத்து மேலு ஷெயர்ந்து வாழுவாய் - கொக்குதே தன்ன கொமெடாய் நின்னையான் - புக்ககலம் புல் னெஞ் சூன் றும் புறம்புல்லி - னக்குளுத்துப் புல்லது மாத்தே னருளீயே - பக்கத்துப் புல்லச் சிறிது.” இதனுட், சொக்குரித்தன்ன வென்<noinclude></noinclude> pmadxt0eim0w526bwvexh05im13gamk பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/124 250 453153 1435174 2022-07-29T02:43:41Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்தினை யியல். பதனால் தோல் திரைந்தமை கதலின் இளமை தீர்திறமாயிற்று. * உனைத்தவர் கூறு முாையெல்வா நிற்க - முளைத்த முறுவலார்க் கெல்லாம் - வினைத்த - பழங்கள் எனாத்தாஃப் பசிகளி செய்யு - முழங்கு புனலுரன் மூப்பு.'' '' அரும்பிற்கு முன்டோ ஓலாது' பாத்தம் - பெந்தொள் ipal பிணங்கல் - கஈம்போ - ட திரும் --னலுரத் கர்த மன்சோ - தி ஓலையாண் முயக்கு'' என்பனவும் அது. "புவண்ட புனர்" என்கம் தொட்டுக் கா:) த பரிசதிதம். இதனைப் பொருநைட் காட்டுதும். ஆண்டோ தம் இலக்கங்கருந் தொன் தன தொத்து கூறுவனவும் ஸ்:க்ேகா. ஏs J. வலைன் நன்னெசு - மேவேமென் பா ARTயு மேவினன் 'னப்ப - (B:D #gv மேலா* கடைய மயை யெல்லா - ' MG யா தற்கல்லேன் பூவமன்? - மேல் cri செல்லாக் கொடியன்னாப் இல்லையான் - புல்லினி த: கலிற் புல் ?ன னெல்லா - தமக்கனி தேன்து வலிதித் பிறர்க்கன்கு - செய்யது நன்குமோ .'.'' இது நீக்க கமத்து கிடல். செப்ப நான்சென செப்பாதனவாய் அத்து ias * "ரமாகக் கூகித்த “ பின்ன பன்ரும் பெரு திcைer பொம்" < பெருந்திலோ கான்க உடாதென்று உணர்க. தரப்பென்றத தேன் அர் 5: கும் பெருந்திக்கு + சிறந்தவெவும், ச 4 " டுத் ... றியன கைக்கிலைக்குச் சிறந்தவெனடம் சொள்ச. ருக) De-, முன்னைய கான்கு முன்னதற் கென்ட. இது “மு பஸ் Saru: ஆன்றும்- 62கக்கிளைக் குறிப்பே ” எனக் கள '! துட் கூதஞ் சிறப்பில் கைக்கிளை போலன்றிக் காமஞ் ச'லா இஎமையோன்த் கைக்கிளைபோல் இவையுஞ் சிறந்தன பானயே எய்தா,தெய் தவித்தது. (இ - ள்.) இயற்கைப்புசார்ச்சி க்கு முன்னிகழ்ந்த காட்சியும் ஐயமும் தெரிதலும் தேறலும் என்ற குறிப்புகான்கும் ஈத்காமத்துக்கு இன்றியமையாது வருதலின் முற்கூறிய சிறப்புடைல் கைச்சினையாதற்கு உரியவென்று கூறுவார் - திரியர்.- எ - று. களவிய பிற் கூறுங் கைக்கிளை சிறப்பின்மையின் முன்னதற்குரியவெனச் சிறப்பெய்துவித்தார். களவியலுள் "ஒத்த கிழவலுங் கிழத்தியுங் காண்ப" என்றது முதலாக இந்நான்குங் கடறுமாறு ஆண்டுணர்க. இது தலைவி வேட்கைக் குறிப்புத் தன் மேனிகழ்வதனைத் தலைவன் அறிதற்குமுன்னே தன் காதன்மிகுதி<noinclude></noinclude> tvatnxcnb7un644peyg1ijrsajhmanu பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/125 250 453154 1435175 2022-07-29T02:44:06Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கசு பொருளதிகாரம். யாத் க... வனவாதலிற் சைக்கிளைாயிற்று, இது தலைவர் +ே உரியவென்பது சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப' என துன் சூத்திரத்திற்க...அதும். இவை புணர்ச்சி நிமித்தமாய்ன் சூரிஞ்சியா காவோவெனின், காட்சிப்பின் தென் றிய ஐயமும் ஆராய்ச்சியர் இணிவும் ஈன்றெனக் கோடத்தும் அன்ரெனக் போடற்கும் பொ 'கலின் இளை ஒருதலையாக நிமித்தம்', வழிகிலக்காட் சியே திமித்தமாமேன் துனர்க. டுகூட, நாடா வழக்கிலு மூலரியா வழக்கிலும்: பாடல் சான்ற பல வழக்கங் கலிபோ ! .. ... 3, : :ாங்கிது. முரிய தாகு பென் -ரூ ! கவர், ' இது பல மன வழக்கம் இன்னதெல்பகட்டடம், அது கடும் ளே" அனக்கு உரிமையு:ை-த்தொன்பதாடர் இன்னசெய்யுட்கு உர்தென்பதாக. உனர்த்தத ரத்து. (இ-ள். 'கேமழர் ஓம் 2-லயைல் பூச்சிதும் = பூதநM LITYம் 2.0 se: g : சந்தாலும் புலவராற் பாடுதற்க: -INார்' ,'L'மாம் ! கலியோ போட்டு அ இரு பாங்கிழம் .யே' ஆகம் எ.30 ::NE:ர் = அலியும் போட மென்கின்ற சய்ப) கூற்றுச் சொ படைத்தும் நடத்தக்கு உரியதாமோர் - ... புலம் -- " ' இவற்றிற்கு உரியதெனயே அங்காய் பர்த்தன் றிப் புலவனம் வழக்கம் ஒழிந்த ட்டித்தும் நம் பானெறிப்பு: அல்ல. த ன் இப்படிங்கம் 4 PRதயம் கூர்ந்து. இவை தேம்பானிக்கு வருதக் - Epi a 4 !* கலப்பொருள் * அபதெலுஞ் செப்பண்டாள் கோந்து (தகம். மகாவதம் அகத்திணையமென மேல்யாப் பதிகசத்ர:"ஓர் இத அகத் திணையியலுள் வைத்தடையாலும் சீமாந்தி"யாசிய மட்' பொருளே புலனெறிவழக்க தகுப் ALA aa ன்றுணர்க. பாடம் சான்ற என்றதனம் பாட்டன் 4 அமைர் தனயெனயே பாடலுர் அமையாதனவும் உபாவென்று (மாள் ள லயத்தமையிற் கை கிளையும் பெருந்திணையம் பெரும்பான்மையும் உலகியல் பற்றிய புலனெறி வழக்காய்ச் சிறுபான்மை வருமென் கொள்க. செய் யுளியலுட் கூறிய முறைமையின்றி ஈண்டுக் யை முன்னோதிய து கலியெல்லாம் ஐந்திணைப்பொருளாய புலனெறிவழக்கிற் க! மமுங் கைக்கினே பெருந்திணையாகிய உலகியலே பற்றிய புலனெ றிவழச்சிற் காமமும்பற்றி வருமென் றற்கும், பரிபாடல் தெய்வ<noinclude></noinclude> rs386uos1wmmsa2qw6npjeww1b3dng8 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/126 250 453155 1435176 2022-07-29T02:44:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், வாடித்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலேப்ற்தி வரு மென்றற்கும் என்றுணர்க. ஆசிரியமும் வெண்பாவும் வஞ்சியும் கம்புறமேன்னும் இரண்டிற்கும் பொதிாய் வருமாறு சொ தோகைம் புறமும் சீழ்க்கணக்கும் மதுலாக்காஞ்சியும் பட்டி னப்பாலையும் என்பனவற்றுட்காண்க, மருட்பாத் "தானி துபென் தேர் தனிநிலை '' இன்மையின் arEXT-A?லயின்', "பனைசெக வயலை ira:மஞ் சுற்றுக் - திறைகெ மூன் கொடுமை காணி - நல்ல னெ' என் டிம் யாயே - யல்ல னென்றுமென் நடமென் றோளே,'' இதான் முதல்க நவுளிப்பொாளேன். மூன்றும் சுமலின் நாடக பூக்குர், தwைwர் தலைவி கொைேமடறல் உலகியலாகலின் 1 லடைல்வழக்கும் உடன்கறிந்து, இரண்டுங் கூடிவருதலே - அட் பன்3 புனேரிபழக்கமெனப்படும். இவ்விரண்டி நம் உவரியல் சத்தம் : உயர் ரோகிளவி' என்னும் போக, சயந் திரத்தாம் பாவலா நம் பெறுதும், ( முனி, * பிசைந்து சாத்தான் மேக்ரேவ் - ஈழுட்த கலிக்கங் கழன் து இ - தவ யுன்ள் -11 FLy. - நான் அழர் தட்ட நீர் பனிப் (LT& - னிகேனர் . a part - அண்ணியின் மகிழ்ச் தன் சொன்த ன் முரனே.'' இது 2.கியலே வந்தது. இனி அம் 4. நிலத்திமள Famக்கால் அவ உலகியலேயாம். இனில் கைக்கிளையுள் *:கிய ஏறுகோடற் சைக்கிளை 4. பொருளாகிய புலனெ யேடிக்கன் வருங்கான் முல்லைலத்து பயரும் ஆய்ச்சியால் கந்தாட்டாசிய களவொழுக்கம் ஒழுகினா புங்காலத்து அக்கிலத்தியல்பபத்தி வரதமுவி வரைந்து கொள்வ பாணப் புலனெறியழகாகச்செய்தல் இக்சலிக்குரித்தென்று கோ உநம் : ட Fri' அப்த ன என்ற தன் கொள்க. அது ( DS திரைபூர்த்த'' என்தம் மூலைக்கலியுள் “ஆங்க யர்வர் தழூஉ'' பன் ஓத்தனையும் ஏதழுவியத்தைத் தோழி தலைவிக்குக்காட் கூறிப், '' கம் கம்மின்”, என்பதனாத் தலைவப் பாடுகம் வாவொன்முட்கு, அவளும் பெற்றிச் சிவயே * * * மகள்'' '' ஒருக் கா மாடு *** மகன்" என்பனவற்றான் அலரச்சம் நீங்கினவா மும், அவன்முன் வருத்தில் மூங் கூறிப் பாடியபின்னர்த் தோழி கோளரி தாக நிறுத்த கொலையேற்றுக் - காரி கதனஞ்சான் பாய் *த பொதுவற்கே - பார்வும் றெமர்கொடை நேர்ந்தா நலரெடுத்த . ஆசாரை யுச்சி மிதித்து” என எமர் கொடைசேர்க்தாரெனக் கூறிய வாறுங் காண்க. இவ்வாறே இம் முல்லைநிலத்து அகப்பொருளோடு கலந்துவருங் கைக்கிளை பிறவுமுள, அவையெல்லாம் இதனான் அமை<noinclude></noinclude> 4swokbpjxi3kq9jo1oqs97duu80a2l3 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/127 250 453156 1435177 2022-07-29T02:44:55Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கன் பொருளதிகாரம். த்துக்கொள்க. பினந்துரைவகையாத் கூபபவென் றலிற் புலவர் இல்ல சஷங் 'ஆறு பவாலோவெனின், உலகத்தோர்க்கு நம்மைபய த்தற்கு நல்வோர்க்குள்ளனவற்றை ஒழிந்தோர் அறிக்தொழுகுதல் அறமெனக்கருதி நல் வோர்க்குள்ள னவற்றிற் சிறிது இல்லனவுக்க..து தலன்றி யாண்டும் எஞ்ஞான்றும் இல்லன சுடமுசென்றம் 4'நா நாடகமென்னாது வழக்கென்பா ராயித்தென்பது, இவ்வதிசாரத் து பாடவழக்கென்பன, புணர்ச்சி உலகிற்குப் பொதுவாயிலும், மலைசார்ந்து நிகழுமென்றுங் கம் வளர்ந்தும் உயர்ந்தார் காமத்திற்குரியன வரைந்தும் மெய்ப்பாதான்றப் தேமாங் கூறுஞ்செய்யுள் வழக்கம். இக்கருத்தானே ' முதல்கரு வுரிப்பெ! ரூ ளென்ற மூன்றே - துவலும் காம'' என்று. புகுத் தான் இல் 'சிரியன், இப்பலனெறில்'ழக்கிலை இல்வதிதுே : சாஞட்டப்பட்ட, தென்ன மோவெனின், இல்லம் நன்று சேட்டோர்க்கு மெய்ப்பாடு பிறர் இன்பஞ்செய்யா கலாலும் உடல் சு. விய உலகியல் பேக் கத்தினை ஒதித்தல் வேண்மா ஓம் மீது பொத்தா', உன் உம் அங்கனம் சொண்ட இனதயான கள பயமுள்ளும் :து FB யியற்கை பார்ப்பார்க் குரித்த - I மல்ல 'A'is C AM க்கும் - புலாக தென்ப போரிட தான.'' ர் 2ம், 1, (வந்த் குற்றழிப் பொருட்பிணிப் பிரியன் - சங்க பிரண்டு பிரிந்தோர்க் சூரிய," எனவும் நான்கும் கணமுங் கறி தவளகத் தாலேடக்க ஊளையும் உணர்த்தலின் இல்லதென்பது சொல்லாயோ மச்சன்றென மறுக்க. இத்தானே மேலும் '' மாறு: ஓவிய வசனைத் திணையும்'' என்பது, நசு. 'மக்க னுதவிய வகனைத் தியஞ் சுட்டி யொருவர்ப் பேயர்கொளப் பெ.அர். இது முற்கறியு புலவன றிவழக்குச் சிறந்த ஐந்தினை வதோர் வரையறை கடாகின்றது. (இ - 3.) மக்கள் உதவிய அகன் ஐந்திணையம் = மக்களே தடீைச்களாக வருக்குரிய பே' கணத்திணைக்கண்ணும்: சுட்டி ஒருவர்ப் பெயர் கொனப் பொர் -- திணைப்பெயராற்கூறினன்றி ஒருவனையும் ஒருத்தியையும் விருந்து கூறி அவரது இயற்பெயர் கொள்ளப்பெரம்.-- - . இது : - . கவழக்குப்பற்றி விலக்கியது, அவை வெற்பன் துறைவன் கோ டிச்சி கிழத்தியெனவரும், மக்கள் முதலிய என் பதஞனே மக்களல் * மாத தேவஜம் நரகரூர் தலைவராகக் கூறப்படாரெனவும் ஆகனை<noinclude></noinclude> fc6ehulqfiepb4nx4r6nsqvff0rocpq பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/128 250 453157 1435178 2022-07-29T02:45:52Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், தினையும் என்றதனானே கைக்கிளையும் பெரூர் திணையுஞ் கட்டி ஒரு பர் பெயர் கொண்டும் கொள்ளாதும் வருமெனவும் கொள்க. அக Pயர்திணையெனவே அசமென்பது நடுவுநின்ற ஐந்திணையா தலிற் கைர்களம் பெருக்கிணையம் அவற்றின் புறத்துதிற்றலின் அகப் --மன்ற பெயர்பெறுதலும் பெற்றும். இனி அவை வரையதையுடைமை மேலைச் சூத்திரத்தான் *க, ''என்று மு .து கலக்கிலும் படாது - கல்லான் றீம்பு:7 ஸ்'த்துர் * * * 4வினே." இது வெள்ளி வீதியார் பாட்டு, "மள் * குழீஇ! விழவி னானும் * * * மாசோ'' இது காதலித்கெடுத்த ஆதிமந்தி பாட்டு, இவை தத்தம் பெயர் கூறிற் புறமாமென் கஞ்சி S: TArது கடஞர், , மோதி தன் பெயராலும் சாதலாகிய வாட் டனத்தி பேசாதுக் கூறி காஞ்சிப் பாற்படும். 'ஆதி மந்தி போ ல - போக்கு சொல்லிப் போது பெரிதுரலே' எனவும், ''வெள்ளி பேதியைப் போல - நன்றும் செலவயர் சினால் மானே'' என ஆம், அகத்திணைக்கட் சார்த்துவரையான் வந்தன அன்றித் தலை (Sea's-யாக வந்தில் என்பது. தன் நகுத்திரத்தித்துப் ''T (சித்தின்'' ன்னும் இலேசானே இச்சாத்து கை கோகம். இது பெரொனட்பட்ட, சருப்பொருளாதாற் கூந்திற்கு உரிய தோழியம் பாங்களும் முதல் வாயிலோரையும் பொதுப்பெயரானன்றி இ -பற்பெயர்த்தொடக்கத்தனக. றப் பெருாென்துகொள்க. 2....ம். "முலி முகிழ்த் தேரை வாயிது முஃபே - யாவெயித் மெரிக்க மொ டஞ்சுதச் சனவே - காவறி வாரா வாயினுங் க' (Cuter - நுழைதும் பேன் பேசக்கரி யவ்வே - Lorய வாயினு மான குதர் வor - Wயின் நெருப்பின் முதுக்குறைக் தனா - போதனா, நேடிவ யாகுக தில்ல - சாயிறைப் பணைத்தோ ளீன்த ரா யே.'' சுட்டி ஒருவர் பெயர்கொள்ளாக் கைக்கிளை, 'ஆள்வி, முழத்த வருதல்: முனிவன் - வேள்வி போற்றிய விராம ன கனோ - I மூ ஆர 'தி ஞான்றை - மதியுடம் பட்ட மக்கட் தை - கஷினா விண்ஞா சரிடியொலி கேளாக் - கேட்ட பாம்பின் வாட்., மெய்தித் - துயிலெழுந்து மயங்கின எதாஅன்று' இது சட்டி, ஒருவர் பெயர் கொண்டகைக்கிளை, இது அசுரமாகலின், முன்னைய மூன்றுங் கைக்கிளைபென்றதனாற் கோடும். " யாமேத்து மெல்லை "பூன்டாழ் மார்பில் பொருப்பித் கோமான் - பாண்டியன் மடமகள் பணைமுலைச் சாந்தம் - வேறு தொடங்கிய விசய. னெஞ்<noinclude></noinclude> 1n3zgr4vk2zz3bln1a8gs44y1vevrf3 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/130 250 453158 1435179 2022-07-29T02:46:18Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், காக உடம். ' வன் பெடத் ததைந்த" என்னும் அகப்பாட்டினுள் “முரூ னத்போர் நெடுவே காவி * * * யாங்கண்” எனவே புற த்திணைத்தலைவன் இயற்பெயர் ஒன்றே வர் தவாலும் அவன் நிலங் 4 நப்பொருளாய் அகத்திற்கு வந்தவாறும் உரிப்பொருட்ட்லைவன் ஒ. ருவரினயானவாறுங் காண்க, '' எல்களே பிழந்த வறுமை போ கூப் - புல் வென்று'' என்பது கருப்பொருருவமமாய் வந்தது. "கேள்கே பேன்தவும்” என்னும் அகப்பாட்டுப் புறத்திணைத் தீலவர் பலராய் அகத்தினைச்கண் அளவிவந்தது, புறத்திணைக்கண் இயற்பெயர் அளவிவரும் என்பதனானே “மூாசகடிப் பிருப்பவும் வால்வளை துடைப்பவும்” என்னும் புதப்பாட்டு “ எழுவர் மாய்த்த பின்றை " எனப் புறத்திமாத் தலவர் பலாய் வந்தது, பிறவும் அஸ்யாது வருவன இதன் அமைக்க. இன்னும் இதனனே அகப்புரமாகிய கைக்கிளை பெருந்திணைக் கும் இப்பன்னம சிதபான்பை கான்க. உம் ''ஏறும் வருந்தின C! யரும் புன்சுடர்க்தார் - நாறிருங் கூந்தற் பொதுமாளி போல் Nாரு - முல்லையர் தண்பொழில் புக்க பபாதுவரோ - டெல்லாம் புணர்குறிக் கொண்டு " பொருத்தின் எனதே தானும் தன்னெ பொருத்துவ தூஉம் என இரண்டாக்கிச் சார்த்துவனான் வரும் பெயர்க் சூப் கொள்க, பாடக வழக்கிலுள் அது முன்னச் சூத்திரத்துட் காட்டினம். பெயர் பலமாதலின் இலவெனப் பன்பை கூறினான். (குரு) அசத்தினையேன் முற்றிற்று.<noinclude></noinclude> sbtnj7ojvif0mjx8y1nwgdroq4at5if பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/131 250 453159 1435180 2022-07-29T02:46:41Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல். நீகா. அகத்திணை மருங்கி னரிறப வுணர்ந்தோர் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே யுட்குவரத் தோன்று மீரேழ் துறைத்தே, இவ் ஓத்து முற்கூறிய அகத்திகா எழிற்கும் புனைகியபு: 'த்திணையிலக்கணம் உணர்த்தினமைற் புறா யேலென்னும் பெயர்த்தாயிற்று. புறமசியதிணையெனப் பாப்புத்தொகையாம், அதளை சேற்படக் கிளந்தயெல்புழிப் பிற்படச் ளெந்தனம் 2. வெனத் தோற்றுவாய்செய்து போந்து அவற்றது இலக்கணம் கரும் பெயரும் முறையு தொசையம்: 'நசன்ற சூத்திரங்க காலம் திறப்படக் கூறுவல் என் நவின் மேலரகேடு இயைபுடைத்தாயி ற்று, இச் சூத்திரம் முக்கய குறிஞ்சித்திணைக்குப் புறன் வெட்சித்திணை என்பதும் அது தான் இப்பகுதித்தேன்! தூஉம் உணர்த்துதலு தலித்து, (இ. - ள்.) அகத்தினை பங்கின் அரில் தப உணர்ந்தோர் பதத்தினை இலக்கணம் திறப்படக் கரப் பின் = அகத்திணை பென்னும் பொருட்கட் பிச்சு ஆமிக்தோர் சு..றிய புறத்திணையா இலக்கத்தைக் க.அபட ஆபாய்ந்து றின் : வெட்சிதானே குறிஞ்சியது புறனை = வெட்சி யெனப்பட ட்ட புலத்தினை குறிஞ்சியெனப்பட்ட அகத்தினைக்குப் புறனம்: உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே = அதுதான் அஞ்சுகத் தோன்றும் பதினான்கு துறையினையடைத்து,-- 6 - று. அகத் திணைக்கண் முதல் கருவுரிப்பொருள் கூறிய குறிஞ்சி முல்லை மரு நீம் செய்தல் என்பனவற்றிற்கு வெட்சி வஞ்சி உழிஞை தும்பை யென்பன அவ்விலக்கணங்களோடு ஒருபுடையொப்பு மைபற்றிச் சார்புடையவாதலும் நிலமில்லாத பாலை பெருந்திணை கைக்கிளை யென்பனவற்றிற்கு வாகையுங் காஞ்சியும் பாடாண்டிணையும் பெ ற்ற இலக்கணத்தோடு ஒருபுடையொப்புமையற்றிச் சார்புடைய வாதலுங் கூறுதற்கு அரிறபவுணர்ந்தோரென்றான். ஒன்று ஒன் நத் குச் சார்பாமாறு அவ்வச்சூத்திரங்களுட் கூறுதும். தானேயென் முன் புறத்திணை பலவற்றுள் ஒன்றை வாங்குதலின், பாடாண்டிணை<noinclude></noinclude> hpykfd6xgqxj4e3q6s005r0okc0651d பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/132 250 453160 1435181 2022-07-29T02:47:03Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். க05 ஒரிர் தனவற்றிற்கும் இஃதொக்கும். காவொழுக்கமுங் கங்கும்: காலமுங் காவலர் கசிகினுந் தான் கருதிய பொ:நாள இரவின் கண் முடித்து மீடலும் போல்வன ஒத்தலின் வெட்டு குறிஞ்சிக்குப் தெனென்றார். வெட்சித்திணையாவது களவின்கண் நிரைகொள் ஒரும் ஒழுக்கம்: இதற்கு அப்பூச் குடுதறும் உரித்தென்றுகொள்க.' வேற்றப்புலத்து வாழும் பார்ப்பார் முதலியோர் அஞ்சி அரண்சேர் வதோர் உபயமாதலின் உட்குவாத்தோன்றுமென்மூன். மக்களும் Nாவும் முதலியன சென்று நீருன்துர் துறை போலப் பலவகைப் 'பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதற்கு மார்ச் கயாமா தரித் துறையென்மூர்; எல்லாவழியுமென்பதனை எல்லாத்துறை -ங் காவல் போற்றிஞர் என்பவா ரலின். எனவே, தி?'யுத் துறை பால் கொண்டாராவித்து, அகத்திணைக்குத் துறைட் பகுதிகளை லாம் விரித்துக்கூதிப் பின்னும் பன்முறையாத் பரந்துபட்டு வரம்பித்தனவற்றைத் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளலி 5.க என்றற்குச் செய்யுளியாட் இதையென்பது நப்பாகர் 4.றினார். பறந்ைெனக்கு அங்கனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயிரம் அபயும் அவ்வாறே !.IN பொருட்டாகுதியும் உடையவென்பது உணர்த்ததற்குத் துறை யெனப் பெயராகக் கொதித்தார். இரனமோ அப்பொருட்பகுதி fல வானும் ஒருசெய்யட் படேகன் விராட் வரிலும் ஒரு துறை யானோற்போலப் புறத்திணைக்கும் அங்கம் பொதுப்பகுதியும் ஒரு துரையாதலும் ஒருசெய்யட் ! ல இறை ஒருங்குவதும் ஒரு இறைப்பதோங் கொள்க. இன்னும் இரணனே அகத்திணைக்கு உரியனவெல்லாம் புறத்தினே குக் கொள். கன், வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவி னாதக் தோம்பன் மேவற்கும், இது வெட்சியெனக் கூறிய புறத்திரினக்குப் பொது இலக் கணங் கூறுகின்றது. (இ - ள்.) வேந்து விடு முனைஞர் = வேந்தனால் விடப்பட்டு முனைப்புலங் காத்திருந்த தண்டத்தலைவர் : வேற்றுய் புலக்கள வின் = பகைகிலத்தே சென்று களவினாலே : ஆதந்தோம் பல் மேவற்றுகும் = ஆகினயைக் கொண்டுபோந்து பாது காத்தலைப் பொருந்து தலையுடைத்தாகும் வெட்சித்திணை.--- 47 - று. சளவு கேழ் கின்ற குறிஞ்சிப் பொருளாகிய கர்தருவம ணம் வேதவிதியானே இல்லறமாவினாந் போல இருபெருவேர்தர் பொருவது கருதியக் கால் ஒருவர் ஒருவர் நாட்டு வாழும் அந்தணரும் ஆவும் முதலியன<noinclude></noinclude> 13kx3aihhws62su3eddopn4w6vjvlxo பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/133 250 453161 1435182 2022-07-29T02:47:23Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ஆ புறத்திணையியல். . தீங்குசெய்யத் தகாத சாதின் ஆண்டு நின்றும் அகற்றல்வேன் டிப் போ தருகவெனப் புகறலும் அங்ஙனம் போதருதற்கு அறிவில் லாத ஆவினக் களவினாற் தாமே கொண்டுவந்து பாதுகாத்தலுக் தீதெனப்படாது அறமேயாம் என்றற்கு ஆதந்தோம்பலென்றான், அது ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் - பெண்டிரும் பிணி யுடை யீரும் பேணித் - தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் - பொன்போற் புதல்வற் பெறாஅ திரு - மெம்பம்பு கடி.விடுது தும் மாண் சேர்மினென - வறத்தாறு நுவலும் பூட்கை மரத்தின்'' எனச் சான்றோர் சுடறியவாத்முனுணர்க. மன்னுயிர் காக்கும் அன் புடை வேர் தற்கு மறத்துறையிலும் அற:ேகழும் என்றற்கு மே வற்றாகுமென்றான், அகநாட்டின்றிப் புறஞ்ைெறப்பாடியில் ஆரினா காக்கும் காவலனாக் கொன்றே நினாகொள்ள வேண்டுதலின் ஊர் கொலையுங் கூறினர். யேந்து விடுவினைஞர் என்னாது முனைஞர் என்றதனானே முனைப்புலங் காத்திருந்தோர் தாமே சென்று நினா கோடலுங் குறுநிலமன்னர் நிலாசோடலும் எனைமறவர் முதலி யோர் நிரைகோடலுமாகிய வேத்தியல் அல்லாத பொதுவியலும் கொள்க. முன்னர் வெட்சி குறிஞ்சிக்குப்பு றனெனக் களவு கூறிய அதனானே அகத்திற்கு எனைத்தினைக்கண்னுங் களவுநிகழ்ந்தாற் போலப் புறத்திணையேழற்குங் சளவக்கபூங்கொலென்று பேற்ற மாளுச்சற்கு வெட்சிக்கே களவு உள்ளதென்று பணிவுறுத்தற்கு மீட்டுங் களவினென்று இத்திணைக்கே காவு உளதாக வனாந்தோதி னான், வேந்து விடுமுனைஞர் என்றதனான் இருபெருவேந்தருக் தன் ட்டத்தலைவனா ஏவிலிவேரென்றும், ஆதந்தோம்பும் என் றதனாம் களவின் கட்கொண்ட ஆவினை மீட்டுத் தந்தோம்புமென்றும், பொ 'கள் கூடுமாறு சூத்திரஞ்செய்தானாசலின் இருபெருவேந்தர் தன் 1-த்தலைவரும் அவரேவலான் நிரைகோடற்கும் மீட்டற்கும் உரிய ராயினார் ; ஆகவே இருவர்க்குங் கோடற்றொழில் உளதாயிற்றுத் லின் அடித்துக் கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின் “மீட்டல் கரந்தை" என்பதால் எனின், அதனையும் இச்சூர் திரத்தாலும் வருகின்ற சூத்திரத்தாலும் வெட்சியென்றே ஆசிரியன் கொண்டான். மீட்டலை வெட்சிக்கரந்தை என்பாரும் உளர். மீட்ட இலக் காந்தையென்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப்புறனாகா மை' உணர்க. களவினென்பதற்குக் களவினானெனவுங் களவின்க ணெனவும் - இருபொருட்டாகக் கூறல் உய்த்துக்கொண்போர் தலெ ன்னும் உத்தியாம், புறப்பொருட்குரிய அறனும் பொருளுங் கூறத் --தொடங்க எண்டு அறத்தாற் பொருளீட்டுமாறும் கூறினான். (2)<noinclude></noinclude> hmwh7sgojtygmfon3prp5k7blj69jxf பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/134 250 453162 1435183 2022-07-29T02:48:00Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், ருது. படையேங் கரவம் பாக்கத்து விரிச்சி புடைகெடப் போகிய செலவே புடைகெட வொற்றி னாகிய லேயே வேய்ப்புற முற்றி னாகிய புறத்திறை முற்றிய ஆர்.பி.சாலை யாகோள் பூரன் ;)'ற போயின் துய்த்த னுவலுழித் தோற்றக் தந்துறை பாதீ எண்டாட்டுக் கொடையென இந்த விரேழ் வகையிற் சகும். இது முன் ஈரேழாமென்ற அதை இருவகைப்பட்டு இருபத் தெட்டான்கின்றது. (இ-ள்.) படை இயங்கு அரவம் = லொகோ டர்கு எழுந்த ப... பாடிப்புறத்துப் பொருந்தும் அரவமும், நிலா மீட்டற்கு எழுந்த படை விரைந்து செல்லும் அரம்:மும்: உம். வெ வியாய் மறவர் மீலச்:ே வெட்சியாற் - செய்வானஞ் செல்வது போத் செவ்கின் - செவ்வாயு - மாய்க்கும் காலா யங்கட்டா லியரோ - போர்க்குத் துடியொடு புக்கு.'' ''அடியதி ரார்ப்பின ராபெயர்த்தற் கன்னாய் - கடிய மறவர் கதழ்ர்தார் - மடிநினா - மீளாது பீனார் விநல்லெப்யோர் யாதாங்கொல் - வாளார் தடி யர் வளம்.” இவை கண்டோர்கூத்து, பாக்கத்து வீச்F = நிரைகோடகு எழுந்தோர் போந்து கபிட்ட பாக்சத்துக் கங்க ன் அல்வாய்ப்பட்கேட்டதும், நிரை மீட் டக்கு எழுந்தோர் இடைப்புலத்துப் புறம்போந்தோர் கூறியவற் Sற வாய்ப்புள்ளாகக் கோடலும்; உம், திரைகவுள் வெள்வாய்த் திரிந்து வீழ் தாடி. - கலாமுதியோனின் றுரைத்த நற்சொ - னிலா பன்றி - யெல்லேநீர் வைய மினறியோர்க் களிக்குமால் - வல்லகர் சென்மின்' வழி.' ' வந்ததிர் காமினென் முபெயர்ப்போர் மாட் சைத்த - பைந்தொடியார் கூறும் பறப்பாப்பு - ரூய்ந்த - நிரை பாவைத் தன்றியு நீர்சூழ் கிடக்கை - வலாயளவைத் தாவதா மண்.'' இயை விரிச்சியை வியக்தன. புடைகெடப் போகிய செலவே = நிரைகோடற்கு எழுந்தோர் ஆண்டுகின்று மீண்டு போய்ப் பற்றார் புலத்து ஒற்றர் உணராமற் பிற்றை ஞான்று சேறலும், நிலாமீட்டற்கு எழுந்தோர் ஆண்டு ஒற்றப்படாமற் சேறலும் ; உம், “ பிறர்புல மென்னர் தார் தம்புல மென்னார் - விறல்வெய்யோ ராயிருட்கட் சென்றார் - நிறையும் -<noinclude></noinclude> ga0h132ylg09to72h9bv5z3xnxwifiq பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/135 250 453163 1435184 2022-07-29T02:48:25Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ காசு புறத்திணையியல். கடா அஞ் செருக்குங் கடுங்களி யானைப் - படாது முகம்படுத் தாங்கு.'' (4 கங்கை பாத்தாங்குக் கானப் பெருக்கமலை - யெங்கு மதம் ரிரைத்தெமும் தார் - தங்களைக்கண் - மன்றுகான் வேட்கை மடி.சுரட்பத் தோன்றும் - கன்றுகாண் மெய்குளிர் மீர் க.'' இவை கண்டோர் கூற்று. புடை செட ஒற்றின் ஆசிய வோய = நிரைகோடற்கு எழுந் தோர் பகைப்புலத்து ஒற்றர் உணராமத் சென்து ஒற்றி அங்வொம் ஓவகையான் அவர் உணர்த்திய குறச்சொல்லும், நிலாமீட்டற் கு எழுந்தோர் அங்கனம் ஒற்றிய ஒற்றுகையான் வந்து ஓதிய குறாச்சொல்லும்; உம் “ஒரு பொவ ருணராமற் சென். மூங் - திருவரு மொப்பு விசைந்தர் - வெரும் - வீக்குங் கழற்கால் விறல் வெய்யோர் வில்லோன் - கோக்குஞ் தெரிந்து கொண்டு." “நெடுநிலையா பத்து நிரைசுவ டொத்திப் - பமெணி பாயம் பகர் தோய் - நெடிது - மனக்குரிய காதல் பபவேதனென்று - நினக் குரிய வாக நிரை,'' இவை கண்டோர்கூத்து, வேய்ப்புறம் முந்தின் ஆகிய புரத்தின்ற - நிலை 7ா__ கு எழுந்தோர் வேயுரைத்தோரிடத்தும் செய்யுஞ் சிறப்புக் கல் முடிந்தபின்னர் உளதாகிய நீசைப்புறத்து ஓடுக்கிய இருக்குப்பகு தியும், திரைமீட்டற்கு எழுத்தோர் தமது நினப்புறத்துச் சென்று வினாவொழிந்து இருக்கின்ற இருக்கையும்; உம், '' கார் தியல் காட்டுத்திப் போலப் பெரிது - பரந்துசென் மள்ரர் பதிக்கா - ரார் தை - விரிந் தவியு மாறுபோல் விண்டொயத் தோன்றி - யொத்த வியும் போலுமிவ் வூர்." இது கண்டோர் கூத்து, ' இருநில மரட்டு னெப்பிறப் பாயிலு - மருவின மாலையோ யினிதே யிரவி - னாகோ ண் மள்ளரு மருள்வாக் கானத்து - சாம்பு றத் திறத்தன மாகத் தாந்தங் - கன்று குரல் கேட்டன போல - நின் துசெவி போர்த்த ன சென்றுபடு நிரையே," இது மறவர் கூற்று. முற்றிய ஊர்கொலை = நிரைகோடற்கு எழுந்தோர் அவர்புத ஞ்சேரியை வளைத்துகொண்டு ஆண்டுகின்ற நிரைகாவலரைக் கொ ன்று பகையறுத்தலும், நிலாமீட்டற்கு எழுந்தோர் அவ்வூரை வீட் செ. சிற்றூரைக் காத்துக்கோறலும்; உம். ' அ.ரவூர்மதியிற் கரி தா வீம - விரவூ செரிகொளீஇக் கொன்று - திரைகின்ற - பல்லான் நெழுவும் பகற்காண்மார் போர்கண்டோர் - சொல்வார்ப் பெருக ர் கொதித்து," 'சென்ற நிலைப்புறத்துச் சீறூர்த் தொடை கொண்டு - நின்ற மறவர் 'நிலஞ்சேர்ந்தார் - கொன்முண் -டி.கலு<noinclude></noinclude> mu8rq1z5itrf3v2sgdskrfe94ako0s2 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/136 250 453164 1435185 2022-07-29T02:48:52Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். கனே பத வல்வில் விளையோர்புண் உரத் - துகளெழுங்கொல் பல்லான் செழு.” இவை கண்டோர் கற்று, ஆகோள் = நிலாகோடற்கு எழு தோர் எதிர் விலங்குமோர் இலராக நிலாயகப்படுத்தி மீட்டலும், நிலாமீட்க்கு எழுந்தோர் தமது நிலாயை அற்றமின்றி மீட்டலும்: உம், கொபெரி கூடிக் குழுக்கொண் டனைத்தாய் - நெடுவனா நீள்வேய் (pg - * டுவூர்க் - கனலா சைக்கொண்டு கையகலா நின்ற - நிலநிரை வேலோர் நிலை.'' கடல்புக்கு மணெத்த காரேனக் கோட்டின் - : Kடல் பெரி தெய்தின மாசோ - தொடலைக் - கரதை !மறவர் கநதார் குழாஅ - தூரத்து நிலா மீட்ட தோன்.'' இவை சன்டோர் கூந்து. தொடலக்காதையெனக் கரத்தை சூடினமை கூட கான், கன்த.ஜ.தொழிலான் நிரைமீட்டலில், இது பொது வியற்கரதை நீத். ஓதம். பூசன்மாற்று= ணா கொண்போ இன்றும் தம்பின்னே உளை த்தக்குரலோடு தொடர்ந்துசென்று ஆந்திட்டப் போர் செய்தோ ரை மீன் பூவமாத்தாலும், நீரை யை நீட்டிக்கொண்டு போ சின்சேர் தட்பின் வந்து போர் செய்த மீன்நின்று பூசலமாத்த லும்; உம். “ஓத்த கயவ : நங்கவிய sr பாடாத் - தந்த நெவியக் இயர்த்தன - வத்தகன் மூர் - தீம்பூசன், மாற்றி நிலாகொள்வோம். முக்கினார் - செம்பூசன் மாற்றிய வில்" *. ஆக மெலிந்து கலrax! பெயர்த்த - வெட்சி மலர் வீழவு முட்காது - யங் டான் போல வயிரித் - தனக்காற் தார்த்த வளைப் போல - முற்படு பூசம் கேட்டனர். பிற்பட - நின மீசை பிழுக்காத! தமர்பிக மிடறி - நிலங்கெடக் இடந்த காலை கடுவன் - மீாக்கட்ட கனருப்புப் போல கோங்கு.. - பெஞ் As கடலே வீழ்ந்தன - எஞ்சு,ரக் கன்முற் செஞ்சோந்த நில யே.'' இவை கண்டோர் கடற்று. வெட்சிமறவர் வீழ்ந்தமை கேட்டு கூடாது பின்வந்தோன் பாடுபடறின்மை பிற்' பான்மாற்முயிற்து. நோய் இன்று உய்த்தல் = நீரை கொண்டோர் அங்ஙனம் இன்று தின்று சிலர் பூசன்மாத்தத் தாங்கொண்ட நிாையினை இன் 4 அத்திக் கொண்டுபோதலும், வீட்டோரும் அங்கனம் என்று என்று சிலர் பூசன்மாற்றத் தாம் மீட்டரிலாயினை இன்புறுத்திக் கொண்டு போதலும்; உம், '' புன்மேய்க் தசைஇப் புணர்ந்துடன் செல்சென்னும் - வின்மே லசை இயகை வெல்கழலான் - நன்மேற் . வெனா கீரிற் கத்துவரக் கண்டு - நெடுவரை நீழ னிாை,"<noinclude></noinclude> evmtkqp9z2wmcit7di6ia3qm0uf7huh பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/137 250 453165 1435186 2022-07-29T02:49:25Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ காஅ புறத்திணையியல், 4 சல்கெழு சீறூர்த் கடைகாண் விருப்பினான் - மெல்ல நடவா விரையு நிரையன்னோ - தெள்ள மத் கான்யாற்றுத் திமிர் பருகவு - மள்ளர் ஈடாஅ வகை." இவை கண்டோர் கூற்று. நுவலுழித் தோற்றம் = பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத் நற்குக் காரணமான நிரைகொண்டோர் வரவும், வரிலுள்ளோர் கண்டு மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரை நீட்டோர் வரவும்; உம், 'மொய்யண் லானிலை முன் செல்லப் பின்செல்.ஓ' - மைய ணற் கான மகிழ் துடி. - கையணல் - வைத்த வெயிற்றியர் வாட்க ணிடடை - வுய்த்தன் றுவகை யொழுங்க.'' ''காட்டகஞ் சென்று யிர் போற்முன் காஞ்சனாயா - மீட்ட மகனை வினவுமு - நோட் டர்து - தன்னெதிர் தோன்றும் புனிற்மூத் தழீஇக்கது 4 - மெல்" னெ நீர்ப் பட்டாயோ வெ." இவை கண்டோர் கூத்து, தர்ந நிறை = எனக்கா டோர் தாய்கொண்ட நிகாயைத் தம்மூழ்ப்புறத்துத் தர் துதி பத்தலும், நிலமீட்டோர் தாம் பீட். திரையினைத் தர் திருத்தம் : உம். “குளிது சூரன் முராங் கோட்டின் பெரூஉம் - 5 : செ பிரதர் காடது மாற்று - 2 மணி - நல்லா எனினரை - வெர்ப் புறங்க.'ன , மெல்லாம் பொக விடம்.''' * கழுலோடு பாகர் கட்காமல் பாத்தத் - தொழுவின. யாயக் தொகுமி - னெத்தார் - பேசாமே விலையிவற்றைப் போந்றுமின் புல்லொடுர் - தாமேய் புவக் போலத் தந்து." இவை கண்டோர் கூத்து. பாதீடு = ஈந்த ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலிற் பாடாயிற்று. பேர்தனேவலாத் தாங்கொண்ட நிரையைப் பகுத்துக்கோடலும், கீட்டோ :ரூ தத்தகிரையைப் பத த்துக்கோடலும் நிலாயை இழந்தோர்க்குப் பகுத்துக்கொடுத்த லும் : உம், ' ஒள்வான்: மலைத்தார்க்கு மொற்றுய்ந் துரைத்தார்க் கும் - புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை - மா நட்ட வென்றி மறப்பர் கஞ் சநூரித் - கூறிட்டார் கொண்ட நிாை.'' "யாமே பகுத்திடல் வேண்டா வின நிலா - தாமே தமரை பறித் தனகொ - லேமுற - வன்நீன்ற தம்மை யறிந்துகொள் கன்றேய்ப் பச் - சென்றீண்டு மாங்கவர்பாற் சேர்ந்து,'" இவற்றுள் முன் வாயது கண்டோர் கூற்று, ஏனையது மறவர்கூற்று. பேண்டாட்டு = நிலாகொண்டார் தாங்கொண்ட நிலாயைப் வாத்துத் தால்கொண்ட மகிழ்ச்சியாற் சுற்றத்தொடு கள்ளுண்டி<noinclude></noinclude> e6qs2hcaoxw8ypsbu7tampztsbwqna3 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/138 250 453166 1435187 2022-07-29T02:49:55Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், காக பார்து விளையாடுதலும் நிரை மீட்டார் வென்று நிலாமீட்ட கொ *றத்தான் உண்டா தெலுமாம்: உம். ''Sறவுக் தொடுமின் விடை ம் விட்டமின் -பாசங் பட்ட பைங்காற் பந்தர்ப் - பு றரு மினமண விதையப் பெய்ம் - எனான்னா முன் ரிலை சுருக்கிப் பின்னின் று:+Foa>n Guru'டு வருட யென்னைக் - குழையோர் தம்மினும் பெருஞ்சா' |e+ 9:,'' இது புறம், 'கை கொட பமேணி யாய-மீட்டிய air டைத்த மாட்டி தற் குரிசின் - முழவுத் சயின் மறந்த மூத ராம் #r - விழவுத் தலைக்கொண்ட விமோட் டாயத் - தான்சு) கொ' பூம்புகைக் கருக்கொடி யும்பர் - மீன்சுடு புகையின் விசம்புவாட் * தன்தேகைவுல் கம்பியா - பாரமொடு - தெய்பிழி கய விாை திசம்பரந் தன்றே; 5% 63 {} காவிற் கணங்கொள் வண்டெ e' - விலை மகள் 4,9ம்: 'டர்த் தன்றே ; சந்தியுஞ் சதுக்கமும் தப் போகிய) - பாகதம் : 'ாடி தோறும் - கொள்மினே ம. நரக் கொண்ட பொ - +. ப': : கேது a.ளே.'' இலை கண்டோர் கற்று. HெT== சாகெ - ஆbit :- சி, 35-4.: இலக்கு வயாது கோது மசித்தலும், :46 நீட்டோர்க்கு sெ: மிட்டொம் ட் மாத்த தொடைப்பகுதிக்: ம். ''இபாமா வெயின்றி யிவை 5:" <%9f a uT) - + 2yr UN பாட்டத்துத் தந்த விகநிலைகள் கொ ல் மென் அடியில் தலை !.67 i கல்ல - 2ல், யாழ்ப் பாரார் தம் I','' "கொடைத்தொழிலொ குறைவின்றிப் பண்டே-முடி 63 நான் மிக அத்தோன் - ச. டைக்கு - மரம்பில னெ " 8. மருண்டார கொண்ட - சதயக் கண்ணி:பாரா.." இன! கன்டோ கூத்து. என ஈwே வகையிற்முகம் == று றப்பட்ட பதினால் சப் மீட்டு மெருகல் திருப்பட்டத்தா வெட்சித் இன்', 6-று. எனவே ஒன் இருபத்தெட்டாயிற்று, இனித் துறையேன முத்ட மிகாமையில் இது காரியமாக இதக்குக் காரணDIA வெம் படையியங்கரகமெனவே |_ ! அவை இருபெருவே: ரும் போர் தொடங்குக்காற் பூக்கோ '' சைகோடல் குத்தோன் படைத்தபேவரைத் தருகவென் உப் அவர் வருத்தம் *வந்துழி இன்போது செய்யலென்ற தம் அவர் வேந்தர்க்கு உகந்ததும் அவர் படையைக் h.உய் அறி வித்ததும் படைச்செருக்கும் அதைக் கண்டோக்கூறலும் அவர் பகைப்புலக் கேட்டிற்கு இரவே'ருந்ததும் நாட்கோடலும் அவர் 20<noinclude></noinclude> ew2y264dvgirssllot7usdf8tynnhys பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/139 250 453167 1435188 2022-07-29T02:50:19Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ககள் புறத்திணையியல், கொற்றவைக்குப்பரவுக்கடன் பூண்டலும் பிடவுமாம். களம் செல்வோர்க்கும் அரவங்கூறினர், சியர் பாக்கத்தே தங்கி விரி ச்சிபெற்றுப் போது தலின். அவற்றுட் சில வருமாறு : 'கடிமனைச் சீறுக் கடுக்கட் கறவை - வடிவில் வேலோன் மறுத்தோம்பல் வேட்டோ - 63டிபு 'னை தோலி னரண்சேர்த்து மள்ளர் - வருகமன் வாயிற் கடை.'' இது படைத்தலைவர் படையாளனாக்கூயினது', "வாள் வலம் பெத்த உயவேந்தனே வலா - வாள்வ லினையவர் தாஞ் செல்லினார் - 3 வே'க்' கனை குர னல்லா அக் கன் றுள்ளப் பால - to:னை வது போலுதம் மூர்," இதுபடைச்செருக்குக் கண்டோர் கூறியது. "வர்த நிமையி னிருப்பு மணியுட - னெந்தலை நின்றலை யாத்தருது - முத்து - மற் மவை பெற்று வயவேந்தன் கோலோங்கக் - கொற்றவை கொம் க் கொம்," இது தெய்வத்திற்குப் பராயது; பிறகும் வருவன வெல்லாம் இதனான் அடக்குக. இனிப் பாக்கத்து விரிச்சிக்குக் காரணம் கலை: 2:cer , டாக்கத் துச் சென்றுழி இருப்பவகுத்தலும் பண்டத்தொடு : பற்றிச் சென்றோனா' விடுத்தலும் விரி A Becar'டர் பெட்:ே மலக்கிய வீரக் குறிப்பும் விரிச்சிக்கு வேண்டும் செல்லும் மலரும் முதலிய அருதலும் பித நிமித்தப் பகுதிகளும் சில அறிக்தோர்க்குச் சிற ப்புச் செய்த ஓம் பிறப்மாம், உம். 'நாளும் புள்ளும் கேளா ஆக்க மொ' - டெம்கோ ' னேயின் காதலின் மத்தும் - செங்கல் '' சியும் தினையும் ஏடட் மறிக்குழம் குருதி மன்து துக்ளக - வி. ச்சி யோர்த்தல் வேண்டா - வெயித்புதத் தருதும் பகைட்பு சின.; யே, இது விரிச்சி விலக்கிய வீரக்குட்பு : பிதகம்: இந்துதிக் காண்க, அரசின் ஏவலாம் டொதோரும் கேட்டா ', இகர் ஞான்று வினை இயக்குமென்று அறிதற்கு. இ மேய்க்குக் கார Tங்களாவன வேங்கூறினார்க்குச் சிறப்புச் சேத போல், 18. ம். "மாற்றருங் சிப்பின் வயவேந்த லால்aேr' - லேற்ற பெருங் சிறப் பென்றீதும் - வேற்றுாரில் - பல்வேய் குரங்பை புறஞ்சி !! வாய் நின் சொந்தி - நல்வே யுடைத்தாக்கு..wம்,'' எனவரும், இனி ஏனைய! ஒன்று பலய்த் துதைப் 'பாம் படுவன விந்து ழிக் காண்க. இங்ங்ணம் புறத்தினைக்குச் சிறுவரவினாதலின் படக் றே பாடல், சான்ற புலனெறிவழக்கமென்து அகத்திற்குக் கட யது. நினா' மீட்குக்கல் அறிந்தார் அறிந்த ஒற்றான் விரைந்து சென்று மீட்பாரா தலின் அரசனை உணர்த்ததே மீட்டல் பெறு தும் : இவற்றிற்கும் துரைப்பகுதி கொள்க.<noinclude></noinclude> rkks1klimlz2cofax1icihtthn2h59m பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/140 250 453168 1435189 2022-07-29T02:50:42Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். ககக ருகூ, மறங்கடைக் கூட்டிய துடி நிலை சிறந்த கொற்றவை நிலையு மத்திணைப் புறனே. இவையம் வெட்சித்திணை பா மென்கின்றது. (இ-ள்.) ம.பன் கடைக் கூட்டிய துடி நிலை = போர்க்களத்து மறவரது மறத்தினைக் சடைக்கட்டிய முடிகிலையும் : சிறந்த கொற்றவை: நிலயும் == தொழிற்குச் சிறந்த கொற்றரவைக்குப் பரமக்கடன் கொடுக்குக் கா அவளது நிலைமை கூறுதலும் : அத்தினைப்புறனே = அவ்விரு வகை னெட்சிக்கும். பறஜாடையாம்.-- எ-', "சித்தியஞ்செய் பட்ட டமு நெற்றித் திலதமு - மொந்திலங்க மெய்பூர் யோர்து:இத் - ஈத்தர் - நடி:ரே, நீர்ப்பாஞ் சுழ்ந்தார் மறவர் - குடி நிyை 4, . ' ராட்டிக் கொண்டு," இது இருங்கை வெட்சிக்கும் பொது, நிலாசொண்டோர்க்கும் மீட்டோர்க்கும் துடிகொட்டிச் சேறலொ த Ltr . " அருமைத் தலைத் தரு மாசிலை யை-யெருமைப் பலி காரியைத்தா - ரசலும் - வேந்தன் மேற் செல்வான் விறம் கஞ்ரி சூடானென் - தியாந் தனமேற் சீறாம பயின்று," இதனாகோ வருகின்த வஞ்சித்திலைக்குக் கொற்றவை 2 காரணமாயிற்து, தற்றோர்க்குங் கொற்றம் வேண்டியம் வென்சேர்க்கும் மேற்செ இக்காற் கொற்றம் வேண்டியும் வழிபடுவராதலின். இனிக்கொ ஸ்,வை நிலைப்பகுதியும் சில வருமாறு : ''நச்சிலைவேற் க.மோக்கு நாயே கொற்றவை - கைச்சிலை ஈல்கும்யாங்காயேங்கெ6r9ச்சில்... - வாளின் வாய்த் தீண்டாத வார் குருதி மெய்சாப்டத்தன்வாய் வீழ்ந்தான் Dev.' இது உயிர்ப்பலி, இது பொது & க ய | or இருவாகவேட்சிக்கும் காஞ்சிக்கும் பொது. "ஆடிப். பன்ச் பேர் ப. :P .ப்பதிக்க ற்றாயை - பாடியுட் படிப்படுத்தும்தட்டி) - (தே சூழல் பா இவே மேலும் தூக்கமைத்த - நாளு UேN Gears முன்,'' இது குருதிட்டம்; பொது (E)S.L'N 5" இரு விலக சோட்சிக்கும் பஞ்சிக்கும் பொது', க. வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்த்த காந்தளு முறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி யேந்துபுகழ்ப் போந்தை வேம்பே யாரென வரூஉ மாபெரும் தானையர் மலைந்த பூவும் வாடா வள்ளி வயவ ரேத்திய வோடாக் கழனிலை யுளப்ப... வோடா வுடல்வேந் தடுக்கிய வுன்ன நிலையு<noinclude></noinclude> 9j4bygd5jpzem4qe98uqzou5g30bd1c பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/141 250 453169 1435190 2022-07-29T02:51:23Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல், மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையு மாரம சோட்டலு மாபெயர்த்துத் தருகலுஞ் சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துலாத்தலுக் தலைத்தா ணெடுபொழி தன்னொடு புணர்த்தலு மனைக்குரி மரபினது கரத்தை பயன்பும் வருகார் தாங்கள் வாள்வாய்த்து கவிழ்தலென் றிருவகப் பட்ட பிள்ளை நிலையும் வாண்மலைந் தெழுந்தோனே மகிழ்ந்து பறை தரங்க நாடவற் கருள்ப பிள்ளை பாட்டுங் காட்சி கால்கோணீர்ப்படை நக்கல் சீர்த்தகு மரபிற் பெரும்படை வாழ்த்தலென் திருமூன்று வகையிற் கல்லொடு புணரச் சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தே, இது முன் இருபெருவேந்தர்க்கும் போர் செயத் தொடங்கு: தற்குரிய பொது நிலைமை கூறிய அதிகாரத்தானே புறத்தில் கெல்லாம் பொதுவாகிய வழுவழும் உணர்த்து சன் ந.து : இk வேத்தியலின் வழி இக் தனது தொழிலாய் வருதலின் :'('> பின. இவை. அகத்திக்கும் புறத்திற்கும் உரியகாட்ட வருaks: வம்புறத்திற்கெல்லாம் பொதுவாய் வருவனவுமா தலிற் பொது: வியலும யின, (இ-ள்.) வதி ஆதி ஜேr = தெய்வத்திற்கும் செய்யுங் கடன்களை மீறியுஞ் சிறப்பியும் ; வெல்வே ENA: = உயிர்க்கொலை கூறலின் வெவ்காயினையும் உ:ைனாம்ய வே:'ம. * ! வெறியாட்டு அஈத காக்களும் = தெய்வ வெதி '* ம. தகாந்தம் : செவ்வேள் வேலைத் தான் ஏந்திநிற்றலின் வேலனெ ன் ச . கார் தன் சூடி ஆட்டுதலிற் காந்தளென்றம்', வேலனைக் கூறின PAL யிற் கணிக்காரிகையும் கொள்க, காக்தஜா படைமையாலும் மக வினா வருத்து தலா ஓம் பனைத்தோடுடைமையாலும், வேலr Ge: றியாட்டயர்ந்த என் றதனான் நோலன் ஆடுதலே பெரும் பன்மை, ஒழிந்தோர் ஆடுதல் சிறுபான்மையென் பாங்க. உம். ''அமரக துத் தன்னை மறந்தாடி யாங்குத் - தமரகத்துத் தன்மறந் தாடுக்குமரன் முன் - கார்க்காம் நாறுங் களனிழைத்துக் காரிகையா-ரோ க்காடுங் கான யிவன்," இது சிறப்புப்பற்றியாடும் மகளிரா தலிற்<noinclude></noinclude> d81ko5e169j7piytj9kcduv6660ndav பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/142 250 453170 1435191 2022-07-29T02:52:16Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். ககர் மஞாயிற்து, வேனைாடு தல் அகத்திணைக்குச் சிறந்தது. உம், ''சாங்குடை கெவேலை யுச்சியி Sழி தருங் - கனங்கொ ளருவிக் கான்கெழு நாடார் மணங்கமழ் வி.பன்மார் பாக்கிய செல்ல-லிது கொன வறியாண் மறவரம் பொழுதிற்- படியோர் த் தேய்த்த பல் புகழ்த் தடக்கை - நெடுவேட் பேனத் தணிகும் களென - முது 'ய்ப் பெண்டிரது வாய்க் கூ.மக் - களசன் னெழத்துக் கண்ணி குட்டி, - வளங்க: சிலம்புப் பாட்ட் :கோத் - துருவர் செய் தினோ குருதியொடு துர் உய்-முருகாற்றுப் பார்த்த பேருகெழு :*பா நாற வதவிடர்த் ததைந்த - ஈற் பப்ப வன்பேடச் சூடிக்களிற்றிரை தொ இப்பவ' லொதுக்க - சொரிந்திபங்கு பரபின் இடப்புலி போல - ஈமனை .ெபேகர்க் 21 ) பற்பாட் - தன் 'சை பள்ளத்து கன்னரை வட்ட - மின்துயிர் கும்:PL' மூ,'. குதொது மெய்ம்மலித்து - நக்கம் Sshivu Arter பொய், த - தோய்தணி க. தலன் raisir' - பட திம் (53) கவ ம க ண்டே,” “பனினை! சிவத்த” என்னும் பட்டம் அது. இன்யேகம். இவற்றுட் சேயோன் கருட் பொருட்5 கம் புகைத்துக் - நீர் ய. மம் பொழுதாகச் ஒட்பறிப் வல... ஆதலி வெறியாடி. 4. காந்தள் அகத்திக்கு வந்தது. இது பேத்தியற்கூத்தன்றிக் கரு கூத்தாதலின் வழுதுமாய் அகத்திக்கும் பதத்திற்கும் பொதுவ உலிற் பொதுவியலும் விற்து, 'கேன்றை இய வெறியார் கள லும்” என்றாற் போல்aid சிறப்புப்பற்றியும் வேலன் தானே ஆம் தஞ் சிறுபான்மை புறத்திற்கும் கொள்க. மாவரும் புகழ் ஏந்தும் பெருந் தானையர் = மா முதலியன வற்றம் தமக்கு வரும் புகழைத் தாங்கும் மூவேந்தருடைய பெ கும்படையான உறு பகை வேந்திடை தெரிதல் வெண்டிப் போச் Fo»5 மே'ம்பே ஆர் என மலைந்த பூவும் = அப்பகழ் தான் உறுப்பகை விடத்து இன்ன வேந்தன் படைபாளர் வென்றார் என்பதற்கு ஓர் அமிகுறி வேண்டிப் போந்தை வெம்பு ஆகியன்று கூறிச் சூடி Sor பூவும் : இதன் கருத்து. ஏழசத்தகரும் யானையும் நாயும் கோழியும் பழும் வட்டும் வல்லுஞ் சொல்லியவாற்றாற் தமக்குவரும் வெற் றிப்புகழைத் தாம் எய்துதற்குத் தத்தம் வேந்தர் அறியாமற் . படைத்தலைவர் தம்முண் மாறாப் வென்று ஆடுங்கால் இன்ன அர. சன்படைய ளர் வென்றாரென்றற்கு அவரவர்சூடி ஆடுவர்' என்ப நா உம், அக்கூத்தும் வேத்தியற் கூத்தின் வழீ இயின ' கருங்கூத், தென்பதூஉம், அது தன்னுறுதொழிலென்பதூஉம் உணர்த்திய தாம். இதனை இங்கனத் தன்னுறுதொழிலாக்காமல் வேந்துறு தொழிலாக்கின் அது தும்பையாம், புகழ்த்து கூறிற்றெனிற் பாடா<noinclude></noinclude> gcvnnj69jfe1wk9ffl3vltkonr0s2c4 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/143 250 453171 1435192 2022-07-29T02:52:42Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ககஈ புறத்திணயியல், ser:aarயாம், ஆசிரியர் வெறிக்கூத்திக்கும் கள்ளக்கடத்திற்கும் இடையே இதனைவைத்தது இக்கருத்தென்றுணாக, உடம். ''ஏழக மெற்கோண் டிளையோ னிகல் வென்றுள் - வேழ மீமலே மே இவவோ - வேகுந் - தீர்த்தயங்கு தரிகம் தலைதயக்க :-* (fe - போத்தையங் கண்ணி புனைந்து.” இது போந்தை ம த" போது, "குறும்பூப்போர் கயத்து சொந்தம் பெத லிறும் தென் றியமாடல் வேஸ்டா - செறுந்தோ - கும்மதி க்கு மாற்றிய பின் கொற்றவன் வேம்பு - தலமாம்பரம் ! ', ' து . டீன் அ,” இ.ச வேம்பு தலமvடியது', 'ஆர்காத கே. 4ரேட்'டாடுவர் பாவே - பொவேந்தர் டேத்தார்கள் போன் ஐ. வாப்ப - சிர்சd - தைகேழு E:- _ S3E'ப்போ / பன் மகழ் தே: என்று - சிறைகெழுவ நட்போ சேய்து. இது ஆமயோ ஃது, இல. தாதறுதேல்: '2': 01 4 ='3' 5, வா'' வன்னி = வாடு. கெட்டியாக தகள் சிக்காம்: - இக்தோ க. துக்கத்து', உம் "மன்:-ம் பட்ட மறலர் குழா* திக் - கண்ட (சரூக்தும் கண் கத்தன் - பாண்டே - குதமக" வள் த.co Gகக் கொண் டா:-.' - மமக னோர் பெரிது.'' இது பெண்பாற்குட் :- ரேவித்து, இப்பிற்கூறிரும் பொதி * மைய நம் ஆம்பம் பற்கும் பொது *y": 5 அல்லது அசத்தில் கண் மது. " ஆப்'பி', 4 சட்டம் பற்றி. வ! மத்திய ஓக் கழனிலே உட்ட்ட் = மும்! ! க. ANாத்த வீர மழலைப்பருவத்தா னொருவன் களத்திடை ஓநன் றமைகண்டு அவனைப்புகழ்ந்து அவற்குக் கட்டி காத் கூத்து: ஓடாமையாற் கட்டின கழல், எத்திய நிலையாற் கட்டி CUT காதல், இது வள்ளிப்பின் வைத்தலின் இருபாலரும் ஆடுதல்கே! ள்க. கொடி முதலியன அவன வியந்துகொடுத்தல் சித்துறைட் (பகுதியாம், உம், மீளாது பெற்ற விறற்கழலான் வமளாட்டின் - வாளாடு கூத்தியர் தாடினாள் - வாளாட்டின் - மண்ணளு ம னரே பெண்ணாவார் வண்மைக்குப் - பெண்ணாடின் யாதாம் பிற,'' ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும் = பிறக்கடி மிடா உடன்ற வேந்தனை உன்னமரத்துடன் அடுக்கிக் கூறப்பட்ட உடன்ன நிலை/ம்; என்றது, வேந்தன் கருத்தானன்றி அவன் மறவன் வேந்தற்கு நீ வென்றிகொடுத்தால் யான் நினக்கு இன்னது செய் வலெனப் பரவுதலும், எம்வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக் கோடு பொதிள்க எனவும் பகைவேந்தர்க்கு ஆக்கம் உளதெனின்<noinclude></noinclude> 2qn3ui90lxt9vasko7lp71ocgv8u1cp பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/144 250 453172 1435193 2022-07-29T02:53:05Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், அக்கோர் -வேதாக எனவும் நிமித்தங்கோட்டம் என விருவ கத் தெய்வத்தன்மை அஃதுடைமையான் அடுக்கிய உ.ன் மென்ன, உம். “துயிலின் கூத்தது ளிே பேணப் பேதை - வெயி ளிழ பொழிய வெஞ்சுரம் படர்ந்து - செய்பொருட் டிறவீரா அது மலை. - னெனக்கொன்று மொழியின் லாகந் தனக்கேபருதகை தோன்றிய வழுங்குகுரற் களவியல் - 4.5 கரம் தள டனே யினியே - மன் ன க ட கப் மூன்னியத முடித் தோ - குன்னஞ் சிறக்கு மொள்வி: நினை இத் - தசோடத் திருத்த சிலேவலம் போற்றி - வேத்து வழக்கறுத்த கார - தீந்த லெல்லுமோ பூந்தொடி யொதே.” மன்னவற்பராக முன் வியது முடித்தோ :ருன்னஞ் சிறக்கு மோன்வினை னே இ" என் நது வேதனைப் பரவுக் க-னாக அக்ேகிய உள்ள நிலை, " முன் சாங் குழை: வன்`கோட்டவா மொய்தினி - ருன்னங் குழையெ. லித் தாக்குவாய் - மன்னனாக் - கொன்து களக்கொள்ளும் கொல்யானை பேர்தனை - மென்களங் கொள்ளுமேன் வேந்து' இலை: ம. செட்.தலித் தன்னு சதொசிலம். ''பொன் arm or : பூவித சிறிய விபோப்புளகா - பேனப் : கw Ger கோ '' என்' பழம் அது. இy ENh) நிலையாற் பொது வமாயிற்று, மகாவன் வெற்றியே கரு த து இங்களம் இருமலை கம்பு - கருதலின் வழுக! மார், போன் மே'மன் பெருஞ் சிறப்பிற் வா விழும்புகம்' கவை 6 014ம் எம் தா; மாபோன் விழுப்புகழ் = மாயவனுடைய கத்தற்புகழையும்: மோ பெருஞ் சிறப்பிற் தாவா விழுப்புகழ் - 4. வேர்க்கு உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படை த்தல் அழித்தலென்றும் புகழ்களையும் : மன் பூவை நிலையும் = மன் ser தொதிலுக்கு உவமையாகக் கூறும் பூவை நிலையும்! என்றது ஒன்றமை ஒன்று போற் கூறுத் இறை. மன் எனப் பொதுப்படக் கூறியவதனன் கொரிலமன்னர்க்குக் குறுநிலமன்னர் முதலியே'' ஈர்க்குங் கொ 8, பெருஞ்சிறப்பு என்றதனாற் படைத்தலும் கத் தலும் அழித்தலுமன் அவரவர் தரமாகக் சடறலும் முருகன் இக் திரன் முதலியோராகக் கூறுதலும் கொள்க. உடம். ''ஏற்றுவல. அயரிய வெரிமரு எவிர்சடை - மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோலுங் - கடல் வளர் புரியரே புரையு மேனி - யடல்வெக் நாஞ் சிற் பனைக்கொடி யோனு - மண்னுது திருமணி புாையு மேனிவிண்ணுயர் புட்கொடி விறல்வெய் போனு - மணிமயி லுயரிய மாறா வென்றிப் - பிணிமுக ஆந்தி பொன்சே யோனுமென்-ஞா<noinclude></noinclude> bcvmrn7e7n1yxrp1cy35dfddth4dmry பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/145 250 453173 1435194 2022-07-29T02:54:10Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ககசு புறத்திணையியல், லங் காக்குங் கால முன்பிற் - சேலா கல்லிசை நால்வருள் ளுக் - கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம் - வலியொத் தீ:34: வாலி யோனைப் - புகழொத் தீயே கழுகரடு ' - முரு கொத் நீயே முன்னியது முடித்தலி - னங்காங் கவர ரொ ஈ லின் - யாங்கு மரியவு முளவோ நினே க்கே,'' என இதனுள் அக் இனம் உவமித்தவாறு காண்க, " குருத்த மொசித்தஞான் றுண்-- லதனைக் - கராத வம. வெமக்குக் காட்டாம்: - மரம்பொ - போ: பிற் குருகுரக்கும் பூம் userர் நாட - h: பித் கிடந்தது. இது சோழரோ மாயோ னாகக் கூறிற்று, ''ஏற்கதி யாறு மிகவ்வெம்போர் SIF S O/3 - மாற்றலு மாள்வினையு மொத்தொன்றி கொள்வாரோ - உற்றக் கணிச்சியோன் கண் முன் நிரண்டோ ! - மாற்றல் சால்வான வன் கண்.'' இது சேர அரகைக் கூறியது. இந்திர னெ னி னிரண்டேக ணே றூர்ந்த - வந்தாத்தா வென்னிம் H யில்லை - யந்தரத்திற் - கோழியா னென்னின் முகனொன்றே கோதையை - யாழியா னென் றுணரற் பாற்று.” இது சேரனைப் பலதேவராகக் கூறியது, 'கோவா மலயாரங் கோத்தமும் ருள்புக்கு - மூவாத ** # பொன்னமையக் கோட்டுப் புலி,'' எer பதும் அசி, ' தாமலாக் கண்ணியை * * சிறுகுடி யோயே,'' இது உரிப்பொருட் தலைல முருகனாகக் கீறியது. இங்கனம் புறத்தும் அகத்தும் வருதலில் பொதுவாயிற்று, இறப்ப உயர்ந்த தேவரை மக்கட்கு உவமையாகக் கூறலின் வழுவமாயிற்று, தாவா என் றதனானே அரசர்புகழைக் காட்டுவாழ் வாக்க குக் கூறலும் அவரை அரசர் பெயராற் கூறுவனவு கொள்க, "விக்கு செலற் பருதி வெவ்வெயி லெறித்தலி - னேங்க னே க்க தாங்கு நீபோ -- யரசு நுகம் பூண்ட பின்னர் மீண்மவைமுரசுடை வேந்தர் முகந் திரிக் தனமே - யஃதான் - றுவவுமதி நோக்குகர் போலப் பாணரொ3 - வயிரியர் பொருசர் நின் பதி 'தோக் கினமே - யதனா - ன தளுக் கோடு முதலிய கூட்டுண் - டிகலி னிசைமே எந் தொன்றிப் - பலவா இயநில பெறுநாளே.'' இது முடியும் குடையும் ஒழித்து அரசர்க்குரியன கூறி இழித் துக்கூறியும் புகழ்மிகுந்தது. ''பல்லிதழ் மென்மலர்" என்னும் அகப்பாட்டிலுள் "அறனில்வேந்த னாளும் - வறனுறு குன்றம் பல விலம் கினவே'' எனக் காட்டுத் தலைவனை நாட்டுத் தலைவன் பெ யராற் கூறினார்.<noinclude></noinclude> dche0a4vs32h729b4fpe3kznc8yco3x பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/146 250 453174 1435195 2022-07-29T02:54:38Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். ககள ஆர் அமர் ஓட்டலும் = குறுநிலமன்னரும் காட்டகத்து வா பூம் மறவாரும் போர்த்தொழில் வேர்தனப் பொரும் புறக் கான் !.. இXம் : உம், "பொன்வாய் தன்ர புரிட்டர் கு ரம்பின் - மின் னேர் பச்ச பிளிற்றுக் காம் *வியா - Beம இறைர் த நாட! sh டான் - சிவார் மன் றியில பாகம் - வேலூர் யாரோ யோக முகத் தகவே - வேதுடன் றெந்த மேலே பெல் - * த்தா கல முௗம் கழித் தன்றே - யுளங்கி படப்படை பேக் தி=ம் பெருவிற - கோச்சினன் துாத கா மற்றவன் - Ljs' p மடப்பிடி கணக் - குஞ்சர மெல்' புறக் கொ தன வே',' இது சீறூர் மன்னன் வேந்தனாப் பாக் கண்டது, "கள்ளின், போழ்த்திக் சளின் வாழ்த்திக் - காட்டொ படைந்த சீயா முன் P - ஞட்செருக் காத்தரத் அஞ்சுவோனே - 4 மனெம் பிறை F:'SAT AN மவன் பாதம் - செருத வந்த திருத்திக்கு மந்தத்தக்க - னிரும்புடைப் பழவாள் பத்ம பன்றிக் - கருக்கோட்டுச் சிறியா பகாய மீது கொண் - 12. வ' திலாள மென்னாதி ம்8. சளி மருக்கும் வாக்கிறை யணிபக் - க்ரூன:-க் கலத்தேம் யாமகீழ் நாங்கள்: - செறுவல் சிவந்து மேல்பருக - சிறுகண் யானை வேந்து விழு முறவே, இது மதவகன் ஆராரோட்டம் கூறியது. இது தன்னுறு தொழில் கூறியது. இன்டேதம், ஆரமரோட். வெபது பொதுப்படக் க.வே வேந்தர்க்கு 2 தவியாகச் செய்வாையுங் சொன்க. படம், 'வெருக்குவி யன்ன வ:ஜோக்குக் கயந்தகப் - 4th jன் றின்ற புலவுநாறு காய் , வெள்யே வேட்டுவ வீழ்து மகாஅர் - சிறியீ&v - ! L. HE சரியுடை வா - முள்ளுக தண்கோற் செறித்த சுருப்டை பார்க்கும் -- புன் புலத்தியக் குடிச் பேர் க் - குதி முன் கெள், பா | மங்குலப் பெயர்த்த - கெகா தாய கூன் கற் பந்த - விடை பொத்திய சிரத விளக்கத்துப் - பாண ரோடிருந்த நானுடை நெடுந்தகை - வலம்ப தால வேந்தற். குலத்துழி யுலக்கு கெஞ்சறி துணையே.'' இது புரம், வேந்தற்குத் துாயாகச் செல்வோனாக்கூ PANI,F:. "முனைப்படைத் தானை 4 3 சோழனுங்- கனைத்தொடை நானும் கடும் துடி பாப்பி-னெருத து வலிய வெறுழ்நோக்கிரலை - மருட்பிற் றிரித்து மறித்து வந்த டி-யுருத்த கடுஞ்சினத் தோடா மறவர்" என அகத்தும் வந்தது. "வயங்குமணி பொருத" என்னும் அகப்பாட்டினுள் செருக்கு வக் கொல்லோ செஞ்சே சரத்தெறிக் - தத கூட் தோது மணங்<noinclude></noinclude> ifbvbuww6ryk106j05ir5w2ze7dc7sh பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/147 250 453175 1435196 2022-07-29T02:54:59Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ககக புறத்திணையியல், குடைப் பகழி- கொடுவி லாடவ.'' எனச் சரத்தெறிதலும் சுத, இங்கனம் பொதுவாதலிற் பொதுவியலாயிற்று, வேந்தரொடு பொருதலின் வழுவும் மிற்று, ஆ பெயர்த்துத் தருதலும் வெட்ரிமறவர் கொண்ட நிலா பைக் குறுநிலமன்னராயினும் காட்டகத்து வாழும் மறவராயி னும் மீட்டுத் தருதலும் : ம். ''ஏறுடைப் பெருரை பெயாதாப் பெயரா - திலை புதை பெருக்காட்டுத் தலைக்கரம் திருத் த-வல்லில் மறவ ரொடுக்கங் காணாய் - செல்லல் செல்லல் சிறக்கு நின் னுள் ள - முருகு மேம்பட்ட 'புவைத்தி போலத் தாராபு தெறிக்கு மான் 'மேற்- புடையிலம் கொள்வாட் புளே கழ லேயே,” இது குறுநில மன்னர் நிரைமீட்டல் கண்டோர் கூறியது. ''வளரத் தொடினும் வங்கபு திரிந்து - விளரி 4ம் தரும் தீந்தொடை நினையாத் - தள (03 செஞ்சந் தலை இமானயோ - ரௌருங் கூந்தனோக்கி போக்கிக்-கள கள்ளிழேற் காட கள் வரத் திட்-ப்சிபடு மருக்குலைக் கசிபு கைதொ பாஅக்-காணலென் கொல்லென வினவிஸ் வரூஉம்-பான கேன் மதி யாணரது நிலையே-புரவத்தொடுத் துண்சவை யாயினு மிர வெழும் - தெவ்வங் கொள்குவை பாயினு மிரண்டுங் - கையுள் போ லுக் கருங்கண் மை வே - முன்லூ'ப் பூசலிற் றோன்றித் தன் லூர் - நெடுவெறி தரீஇய பீளி யாளர் - விக நீத்த துடி புணை பாக - வென்றி தந்து தோன் றுகொா விடுத்து - வையகம் புலம்ப வமா இய பாம்பின் - எவயெயிற் றுய்த்த மதியின் மys.i - கையகத் துய்த்த கறுடைப் பல்லா - விரை யொம் வந்த னாகி - யுரிதாை NLன மானத் தானே - யாதுசெ இலகிற் " ன்றன னுடம்பே - கானச் சிற்றியாத் தருங்கக் காPக் - கம் 1.மொடு துாங்கிய விலக்கம் போல - வம்கா () துளக்க பாஸ்! டொழித் தன்நே - AB+ வெப்பத் தோன்றிப் பொடி -- மடஞ்சான் மஞ்ஞையணியிற் சுட்டி - விடம்பிறா பென் '' சிறுநெறிப் - படஞ்செய் பக்தர்க் கன் மிசை யதுவே." இதனுட் தன்சொல் பலித் குறுநிலமன் சேr or இசை மீட்டுப் பட்:- நிலையைப் பாணர் கையற்றுக் கூறியது. அக்கா - அழிக்க! க. இனிக் கரம் டோரும் மத வரும் கூத்தரும் பாணரும் விறல் பருங் சு. றிறும் அவர் தாம் கையற்றுக் பேறிலும் அத்துரைப்பாம் படும். உம், "பெருங்களிற்றடியிற் றோல் முமொருமகள்' எல் லும் புறப்பாட்டினுட் கண்டோர் கையற்றுக் சு. றியவாறு காண்க. " விசும்புறவர் த” என்னும் அகப்பாட்டும் அது, இதனுள் மறவர் சரளா வய்த்த” என வேந்துறு தொழில் அல்லாத<noinclude></noinclude> rpw00ub7rrfgpsa4zwczctm5jt9mq00 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/148 250 453176 1435197 2022-07-29T02:55:32Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். கக்க வெட்சித்திடம் பொதுவியற் கரந்தைக்கண்ணே கொள்க, இஃதாற்கும் பொதுவாகலின், தருதலென்ற மிகையாகேன லோயல் ல த கோடலும் அத்து றைப்பாற்படும். "வலஞ்சுரிமராஅத்து' என்னும் களிற்றியான நினாய்ட் ''கறைபடி மடப்பிடி, கானத் தலறக்-களிற்றுக்கன் சொ ழித்து 'a:கையர் கவிசிறந்து - கருக்கான் மராஅத்துக் கொழும் கொம்பு பிளந்து - பெரும் பொனி வெண்ஞா ரழுத்துபடப் பூட்டி. நெடுங்கொடி இடக்கு நியம மூவர்- ஈறவு தொடை தெல்லிற் புத் வு முதற் பிணிக்குங்- கல்லா விரேயர் பெருமகன் புல்லி” என பா. கனக்கன்றைக் கவாதவாறு கான்க, இதுவும் வேத்தியலின் வழுவியவ று காஸ்டி, | *ற்கு உரிய புகழ் அமைந்த தலைமை ஒருவற்கு உரியவாக வன்மன் டடையாளரும் பிறருங் 24மலும் : இதுவும் வழு, வந்தார்க்குரிய புகழை: பதக்குக் நின்மையின், ''அத்த ஈண்ணிய நாடுகேழு பெருவறல் - கைப்பொருள் யாதொன்று: விலவே கச்சிக் - காணிய சென்ற விரவன் மாக்கள் - களிம் சொடு நெருக்தே. வேண்டி ஒங் கட் - அப்போய் சாகாட் மே ணர் காட்டக் - கழிமூரி குன்றத் தற் ே - 'பள்ளம வின்றவ ஒன்னிய பொருாே.'' இது புறம், பட்டயாள கூந்து. இதற்கு முடியுடை வேந்தன் சிறப்பெடுத்துனத்தமலr - ச.றின் அது *பது வியலில் சுவாகாதென்று க. தவோத்தாள் ரெமொழி தன்னோ புணர்த்தலும் - தன்கரி டத்தின் தாயே! போர்த்தொழிலுன் முயற்சியாலே வஞ்சினங்க மாத் தன்னொடு கூட்டிக் கூறலும் : உம், "தானால் விலங்காம் உளித்தாபிதம் வனத்தால் - யா: யெறித லிளிவரவால்L' s Ex: - பொருகை யுடைய தேவலோ மீது - மருகை சுமந்து வார், வேன்" என வரும். பெரும். மேலற் மண்டை . யே! முமை - விருமருப் புமழ கெடும் கொதில் - பைம்பய மதிர்த்த கோதின் கோலலோக் - & அடை மரையா அஞ்சுஞ் சீறூர்க்கோயெண் (வே'டேம் புரவே ந 3 - ta* முதிர் சாடி றவின் வாழ்த்தித் - துககனி கெ இக்கம்பு னுந் - தண்ணடை பெ றுதலு முரித்தே வர்கதி - தெருவேல் பாய்ந்த மார் Ser- மடல் வ போந்தையி னிக்கு மோர்க்கே." மடல்வன் போந்தை போல் நிற்பலென நெடுமொழி தன்னோ புணர்த்தவாறு காண்க.<noinclude></noinclude> qgw4iyfrt456rswxgpc3b9m83f0eo8k பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/149 250 453177 1435198 2022-07-29T02:55:57Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ க2() புறத்திணையியல். சீ.வரர் புரவாகக் கொள்ளேன் தண்ணடை கொள்வேனெனத் தன்னுறு தொழில் கூறினான், இதுவும் பொது, பறம். வருதார் தாக்கல் வான் வாய்த்துக் கவிழ் தலென்று இரு வகைப்பட்ட பிள்ளை நினையும் = தன்மேல் வரும் கொடிப்படையி கனத் தானே தாக்குதல் வாட்டொழிலில் பொத்தலின்றி மாத் றோனாக் கொன்று தானும் வீழ்தலென இண்ர் க.றுபட்ட போ ரிற்சென் றறியாத மறமக்கள் தாமே செய்யக் தறுகண மேயும் : வேந்தன் குடிப்பிறந்தோரும் அவன் படைத்தலைவருமாகிய இயா ய செய்யினும் தன் லு றுதொழிலா தலித் கரந்தையாம், தும் பையாகாதென்று உணர்க. உ.ம். "பங்றெறிந்தார் தாக்தாட்டு 'வெல்வருசென் றேவினாள் - கூத்தி - தாயே கொடி. . 27 - போர் க்களிறு - கானா விளமையா கண்டிஞ5. சன் - மா ஹாருள் யார் பிழைப்பாம்பன்.'': இது ரூ.தாந்தக்கல், 'கரும் பொழுதி கையில் அப்போ 4:31. So I இகம் அஃப் மெம் மகிழ்ர் தாள் - ஃபேவான் - என் வாயின் பாத மறவாதம் : k/ t: - கேளா 'தா:-து.' இது சN ai o ,ய்த்துக்கவிழ்தல், 'கெமிக கடி தின்: Fes'' 'ம் புதுப்புப்பாட்டும் இதயம் பாற்படும். இவை நed: ர முதென். சேமறியா 'rof சேலின் எழு. வாக்க மத்து எழுத்தே மது 3ற துக்க. 5:--- க்கு அருளிய பின் கட்டும் = fit - TFM போரY) யேர்த்தி அரசு ளங்குமரனை ஆக்காட்டிலும் கன்டி ஆப் பன்றதுாக்கிசையாக நமக்கும்படி அவற்கு அதிக கொத்து பிள்ளைப்பருவத்தோ க் கொண்டாடிய ஆட்டம் : இ.துட்டம் கா.---. பள்ள. கொடு தத் தன் தொழிலாப் வழுவுமாடத்து, உம் . சல்: மதம்கான் வாணமதுை மேம்பட்ட - பூ செஸ் வாட் புத பாவற்காஸ் - டன்புத்தர் - கான்கெழு 8 கோடுத்தால் கரு தாக்கு - வான்கெழு 540 வy,' என வரும். இதரப்பிள்ளைத் தன்மையினின்று பேயல்த் தவித் பின்கா பெயர்ச்சியு மென்ப. அனைக்குரி மரபிற்காத்தையும் = ஆரமரோட்டன் மு.தலி 1: ஏழு துறைக்கும் உரிய மரபிகாயை காதையும் : கரந்தை யாவது தன்னுறு தொதிலாக நிகாம்: டோர் பக்தர்தலிம் பெற்ற பெயராலின் வெட்சித்திணை போல ஒழுக்கமன்று. ''அத்தோவெந்தை'' என்னும் புட்பாட்டினுள் " குமுலையன்னா<noinclude></noinclude> ip78hrff340liha172py73xaayo2cnt பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/150 250 453178 1435199 2022-07-29T02:56:34Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். க2க எறும்பூங் கரத்தை - விரசுதி பாலன் மரபிற் சூட்ட - நிரையிவட் பந்து'' என்றவாது காண்க. அது அன்றி= அக் கரத்தையே றி; காட்சி = கல்கெழு சுரத்திற் சென்று கற்காண்டலும், அதகெr teeri *து செய் வனசெய்து ஈட்டி', பின்னக் கற்காண்டலும் என இருவகை யாம் : உம், "தாழி கலிட்பத் தகஞ்செய்வல் மண்ணக - வாழிய தோத்றபோ மாசேவரை - யாழிசூழ் - மண்டில மாற்ற மறப்புக ழோர் சீர்பொறிப்பக் - கன்: னெ னின் மாட்டோர் கல்," இது, கல் ஆ ன்றார் காட்சி, '' ',' களியிறத்த பா. மு.திர் பற * ! - போக்குக) வேங்கை போகர் ததும்- போதையர் தோட்டில் பல கஷ் தொடுத்து : - பல்மான் கே. :: படல் டக் - dre: வினையே: க 'Ir (மூக்தம் - Star: புரை நின் » FAR; ல் வாடிக்கை - LIC செய்! : நிதியம் வி கக் - கம் :கட்ட -:: Gas - ராக்க: (வன் தியு நின் என செலta." இது கே.வலர் : - கட்ட என்றலிற் கடவு கி:பயின் கண்டது. 'கல்வா மெத் தெரிந்து காண்டற் கெளி வந்த மான் படலைக்கு வம்மிகே - செல்புகழாற் - சீரியல் , பாடல் சிதையாமல் பாம்பாடத் - துபே மெல்லாம் தொட," என்-தம் அது. க ேகா = & தறுத்து இயமதக்குக் கால்கோடலும், காட்டிய பின் 3 ' அவன் ஆண்டு உருதக்குக் கால்கோடலும் என இருவகையாம்: உம். “வரையறை கு கடக்கை மாத்தாட் பெ ரூக்கல் - வறை செய்பிட்ட வம்மோ - வலையறை - வாராப் பெரும்புகழ் 6:'வல் விட பேக்கு - மோராந்மும் செய்ய துடை த்து." வ64 4 2 5 செய்யிய எம்மோ என ஒருவனைத் தெய்வ மாக்கு நிறத்துக்கு இடம் கொள்ள பட்டமையாலும் அவ்விட த்துக் கால்கோடலானும் கால்கோள், ''காப்பு நூல் பாத்துக் கடி கமழ் நீராட்டிப் - பூப்பலி பெய்து பகைகொளி இ. - மீப்படர்ந்த 4 20கம் சிறபயர்ந்து கால் கொண்மி - ஞளை வரக்கடவ கான்," இது எட்க்ேகால் கொண்டது, "இல்லம் கள்ளின் சில் குடிச் சீரார். படைாம் கல்ல ஓட்டலி யூட்டி - மன்னீ ராட்டி செய்க்கறைக் கொஇ - மக்குன் மாப்புகை மறுகுடன் கமமு. மிருமுனை யிருக்கைத் தாயினும் வரிமிடம் - மரவறை புற்றத் தற் தேநாளும் - புரவலர் புன்க ஹேக்கா திரவலர் - சருதா தீயும் கக<noinclude></noinclude> 64iuh90pylrfvsl5jxf0dm1h7kpen3g பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/151 250 453179 1435200 2022-07-29T02:56:58Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 'க22 புறத்திணையியல், வண்மை-யுனாசா னெடுந்தகை யோம்பு மூரே.'' இதன் கண்ணும் அது வந்தவாறு காண்க, நீர்ப்படை = கண்டு கால்கொண்ட கல்லினை காட்பத்ேதுத் தூய்மை செய்தலும், பின்ன : பெயரும் பீடும் எழுதி நாட்டி! வழி நீராட்டுதலுமென இருவகையவரம்: ந ம். "வாளம:' Fy 'ந்த மறவோன்க லீர்த்தொழுச்சிக் - கே: சடையத் லேர்ந்தே முத்து - மீள்விசும்பிற் - கார்ப்படுத்த வல்லேறு போலக் கழலோ ன்க் - லீர்ப்படுத்தார் எண்ணரினின்று.'' இது சீர்ப்படை. ''பக் லா பெயர்த்தி இல்வதிப் படர்ந்தோர் - கரசொரிந் தாட்டிய நீரே தொ: = வான்மழக்கு நீரிலுந் துய்தே பதனம் - 5 &; Scs" ஏருவியுங் கரீஇத் தெண் நாடுமின் தீர்த்தமா யலே','' இது காட்டி மீராடியது, நரிகள்= கxENE KGதலும், அக்கல்லின் கண் மறவo: * Q! தலமொ விருவகையம்; உம், ஒத்த துகளிற்றுய்த் தெய்வ; சிறப்பொத - ரீஃப்பதே தற்கு வகுறித்துப் - போர்க்களத்தமன்னட்ட வென்றி மவன் பெயர் பொறித்துக் - கன்னட் டார் சசூழ் கடத்து.'' இாசல் ஓட்டியது. ''கோலாய்த்த யேம்போற் கொற்றம் தம் ம வெறித்து - வாங்கபட்டத்து வீழ்ந்த மறலலோய் - 12 H IN Gாத் - திககோள் என் தி யெழுத்துடைக் கல்வாய் - மடையகானல் மே மயேந்து.'' இது மாடி நாட்டியது. சீர்த்தகு ரெமிற் பெரும் பாட்ட= *வன் செய்த புகழைத் தகும்படி, பொறித்ததும், உக்கல்லைத் தெய்வமாச்சே அதங்கு..' பெருஞ்சிறப்புக்களைப் படைத்த மென இருவகையாம் : 2ம், ''சை: வி மாக்கள் தாழிங்கனேக்கிழது - செய்வியது போய்ட்ட வே செய்தாமைத்தார் - மிமாபோ' - per பாம்பிறக்கி வாள் வாய்த்து மிழ்த்தோம் - நபெயர்சூழ் கன்மேற் பெரிது, இது பெயர் முதலியன பொறித்தது, "அன் றுகொ கோ பெயர்த்தார் மரில் வீழ்ந்தோன்கற் - கன் றுகொள் பல்லா கை மெல்லாம் குன்றாமற் - செய்மனோ சீட்டச் சிறப்பாகத் தீபங்கள் - வைமி னோ பீடம் வகுத்து," இது அதற்குச் சிறப்புப் படைத்தது. - வார்த்தல்= கால்கொள்ளுக்காற் தெய்வத்திற்குச் சிறப் புச் செய்து வாழ்த்தலும், பின்னர் நடப்பட்ட கல்லினைத் தெய் வமாக்கி வாழ்த்தலுமென இரு வகையவாகும்: உம், "ஆவாழ்<noinclude></noinclude> 57dip24hqm9f8dufks6vcpmvtwl3k2z பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/152 250 453180 1435201 2022-07-29T02:57:22Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். க2, குரக்கன் றுய் வித்துக் களத்தளித்த - வோழி : ! ful நின்னடுகலோலாத - விற்கோட்ட தீண்டதோள் வேந்தன் புலி பொறித்த பொற்கோட்டிமயமே போம்: 2.'' இது கச்வாழ்த்து. ''பெருங் களிற்றடியில்'' என்றும் புறப்பாட்டிற் தோழர் அதனைக் கழித லோம்புமதி என் வாத்தியவாத காண்க. என் ) இருமூன்றுவகையிற் கல்லெG புணர= என்று முன் னர்க் கூறப்பட்ட அறுவகை இலக்கணத்தையுடைய கல்லொடு பின்னரும் அறுவகை இலக்கணத்தை புடைய கக்கட : சொல்லப் (பட்ட= இக்கூறப்பட்ட பொதுவியல் : ஈன்று துறைத் = இருபத்தொரு துறை:9:27 4டைந்து,-- 47 - *. ஆரமரோட்டன் சலிய எழு துறைக்கு யே மா சேயுடைய கரத்தையும் கரந்தை யேயன்றி முக்கூறிய கல்லோ . பிற்கூறிய கல்லு'க் கூடக் காந் நீளும் இம் வாயும் கனிலையும் உள்ள தலையும் பூவைலை யும் எப்பட இச்சொல்லப்பட்ட பொ ழலியல் இருபத்தொரு து p பிராயடைத்தொகக் கொள்க. Leritsa பம் போலும் பூவை ட்பூ.தென் பொருவுதல் வை. பேயென்றும் போர் நிற த்தொல் பொருத்தம் பூக்களையும் பொருவுதல் 2ல் வேண்டும், afi வைபர் அது புலனறிவடக்கமன்மையுர்க. இரட் -ரத்தை பகுதி எதும் லேஅகடமிரர், காட்டகத்து மறவர்க்கும் குறும் மன்னர்க்கும் அரசன்படையாார் தாமே செப்பக்கம் உச்சமன் கற்பகுதி வேத்திய புறத்திணைக்கும் பொதுவ: &cdas' (வேறுக வினர். காய அகத்திக்கும் புறத்திற் கும் பொதுவாகலின் வேறுசு றினார். இனத் துறையொன்நகரூல் ஒன்றும் பலவாம். அவை:கற்காச்சேதலும் இடைப்புலத்துச் சொல்லுவனவும் கண்டுழி பிரக் கு : 7 வுக் பேலுரிலையும் பசண கூத்தர் முதலியோர்க் குரைப்பனவும் அவா':0க்குரைப்பனவும் போல்வன கற்காண்.. பின் பகு நியா அடங்கும்; காஸ்கொள்ளுக் காலத்து மாலையும் மதுவுஞ் சாத்தும் முதலிய:13 கொடுத்தலும் அசையோர்க்கு இனை யகற் தகுமென்ற ஆயர் தமர் புரிந்திரங்கலும் முதலியன கால்கோ ளின் பகுதியாடடங்கும்; நீர்ப்படுக்குங்கால் ஈர்த்துக்கொண் டொழுக்கலும் ஏற்றிய கடத்தினின்று இழிந்தவழி ஆர்த்தலும், அவர் தாயங்கூறலும் முதலியன தீர்ப்படையாய் அடங்கும் ; நடு தற்கண் மடையும் மலரும் மதுவும் முதலியன கொடுத்துப் பீலித்தொடையலும் மாலையும் நாற்றிப் பல்லியம் இயம்ப விழவுச்<noinclude></noinclude> paxihe31j7xmz26enc2jn62h0z37pw8 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/153 250 453181 1435202 2022-07-29T02:57:44Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல், செய்யுஞ் சிறப்பெல்லாம் நடுதலாய் அடக்கும் ; பெயரும் பீடும் எழுதுக்காலும் இப்பகுதிகள் கொள்க; காட்டப்பதில் கல்லிற்குச் கோயிலும் மதிலும் வாயிலும் ஏலைச்சிறப்புக்களும் படைத்தல் படைப்பகுதியாய் அடக்கும் ; வாழ்த்தற்கண்னும் இது தான் செடி துவாழ்கவெனவும் இதன்கண்ணே அவனின்று நிலவுகவென வும் பிறவுங் கூறுவன வெல்லாம் வாழ்த்து தலாய் அடங்கும் ; ஏனையவற்றிற்கும் இவ்வாறே துறைப்பகுதிக, றிக்கொள்க. இனிப் ''பர ஓடை மருங்கிற் பதுக்கை'' என்றும் புறம் பாட்டினுள் 'அணிமயிற் லிசூட்டிப் பெயர் பொறித் தினி தினட்ட டனரே கல்லும்” எனக் கன்னாட்டுதல் பெரும்படைக்குப்பின்னா கக் கூறிற்றாலெனின், லப்படுத்தபின்னர்க் கற்பித்துப் பெயர் பொறித்து செட்டுதல் காட்டு முறைமையென்பது சீர்த்தகு மா பின் என்பதனாற் கொள்க, “டெடரும் பீடு மெழுதியதர்தொறும்பீலி சூட்டிய பிறக்குதில்) நகேன்” என அகத்திற்கும் வருதலிற் பொதுவியலாயிற்று: இவை ஒரு சட்யுட்கள் ஒன்றும் பல வும் வருதலும் சுகத்தின்கண் வருதலுஞ் சுட்டி யொருவர் பெயர் கோடலுக் கொள்ள மயும் உடைய வென்று உணர்க. இட் பொதுவியலின் பின்' வாஞ்சி வைத்தார் வஞ்சிக்கண்ணும் பொது வியல்பாய் வருவனவுள என்றற்கு, அது "வேத்து மோ முடித்த னன்" என்னும் அகப்பாட்டினுட் சுட்டி யொருவர் பெயர் கூறு வஞ்சி பொ ஓவியலாய் வந்தவாத்துத் காண்க. (C) சுக. வஞ்சி தானே முல்லையது புறளே. இது தம்முன் மாதுபாடு கருதி வெட்சித்தினையை நிகழ்த் திய இருபெருவேல் தருட் தோற்றோனோருவன் ஒருவன்மேற் செல்லும் வஞ்சித் திணை கீகத்தினை யும் இன்ன தற்குப் புறன மென்கின்றது : வஞ்சியென்றது ஒருவர் மேலொருயம்சேறல் : அதற்கு வஞ்சி சூடிச் சேறதும் உலகியல், (இ-ள்.) வஞ்சி த!! னே = வஞ்சியெனப்பட்ட புறத்தி:ே : முல்லையது புறwே = முல் வையெனப்பட்ட சுகத்தினைக்குப்புறஜம்.---ெறு, மண உழிஞை முதலியவற்றினின்று பிரித்தலின் காரம் பிரிகிலை, பாடாண் டினைக்குப் பிரித்தலின்மையிற் பாடாண்பகுதி கைக்கிளைப்புற னே என்ப. ஏனைய பிரித்துக் கூறுவர். முதலெனப்பட்ட காடு றையுலகமும் கார்காலமும் அந்நிலத்திற்கேற்ற கருப்பொருளும் அரசர் பாசறைக்கட் தலைவியைப் பிரிந்து இருத்ததும் அவன்த<noinclude></noinclude> kfq11wt21ogukl7oucjnoq6vjp3v2je பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/154 250 453182 1435203 2022-07-29T02:58:11Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். தலவி அவனைப் பிரித்து மனை வவினிருத்தலுமாகிய உரிப்பொருளும்; ஒப்பச்சேறலின் வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று, வெஞ்சுடர்வெ ப்பம் நீங்கத் தண்பெயல்பெய்து நீரும் நிழலும் உணவும் பிறவும் உளவாகிய காட்டகத்துக் களிறு முதலியவற்றோடு சென்றிருத் தல் வேண்டுதலின் வஞ்சிக்கும் அம்முதல் கருவுரியும் வந்தவாம், முல்லைப்பாட்டினுட் ( கான்யாறு தழீஇய வானெடும் புறவிற் - சென்று பிடவமொடு பைம்புத லெருக்கி - வேட்டுப் புழையருப்ப மாட்டிக் காட்ட - விம்முட் புரிசை யேமுற வளைஇப் - படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி" என்பதனாலுணர்க், சுஉ, எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்த னஞ்சு தகத் தலைச்சென் நடல்குறித் தன்றே. இது முல்லைக்குப் புறனென்ற வஞ்சித்திணை இன்னபொ ரூட்டென்கின்றது.. (இ-ள்.) எஞ்சா மண் நசை = இருபெருவேர் தர்க்கும் இடையீடாசிய மண்னிடத்து வேட்கையானே ! அஞ்சு தத் தலைச்சென்று = ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதறுகடாக தன்று = ஒருவேந்தனை ஒருவேத் தன் கொற்றங்கோடல் குறித்தன் மரத்திலாத்து வஞ்சித்திணை.-- எ-று. ஒருவன் மண்ணசையான் மேற்சென்மூல் அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதி ரே வருதலின் இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதா சலின் அவ்விருவரும் வஞ்சிவேந்தராவரென்றுணர்க. எதிர் சே நல் காஞ்சி என்பராலெனின், சாஞ்சியென்பது எப்பொருட்கும் நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுலியற் பொருண்மையைப் பெயராற் கூறலாகரமையுணர்க, ஒருவன் மேற்சென்றழி ஒருவன் எதிர்செல்லாது தன்மதிற்புறத்து வரு த் துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சேர மான் செல்வழித் தகரிேடை அதிகமான் இருந்ததாம். இங்க னம் இருவரும் வஞ்சிவேந்தரெனவே மேற்க,றுச் துறை பதின் மூன்றும் இருவர்க்கும் ஒப்பக் கூறலாமென் றுணர்க, (எ) சு. இயங்குபடை யரவ மெரிபரந் தெடுத்தல் வயங்க லெய்திய பெருமை யானுங் கொடுத்த லெய்திய கொடைமை யானு. மகத்தூர்ர் தட்ட கொற்றத் தானு<noinclude></noinclude> 05iqui9qf61op5c3mnkcdxb7x77wpio பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/155 250 453183 1435204 2022-07-29T02:58:33Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல், பொருளின் றுய்த்த பேராண் பக்கமும் - 'வருவிசைப் புனலைக் கற்சிறை போல வொருவன் சாங்கிய பெருமை யானும் பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும் வென்றோர் விளக்கமூர் தோற்றோர் தேய்வுங் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையு மழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக் கழிபெருஞ் சிறப்பிற் றுறைபதின் மூன்றே, இது முற்கூறிய வஞ்சித்திணை பதின் மூன்று துறைத்தென் இன்றது, (இ-ள்.) இயக்கு படை அரவம் - இயங்குகின்ற படை யெழுச்சியின் ஆர்ப்பாவமும் : உம், ' விண்ணசைஇச் செல் சின்ற வேலிளையா ரார்ப்பெடுப்ப - மண்ண்சை இச் செல்கின் மூன் வாள் வேந்த - னெண்ண - மொருபாற் படர் தார்க்கண் டொன் னார்த முள்ள - மிருபாற் பாவ தேவன்.' “சிறப்புடை மாத் பொருது மின்பமும்'' என்னும் புறப்பாட்டும் அது, “ இறும்பூதாற் பெரிதே கொடித்தே ரண்ணல் - வடிமணி யணைந்த பணைமரு ணோ ன்ட் - கடிமாத் தாற்கலி நீணைத்து கெடுயிர்த்துறை - கலங்க மூழ்த் திறுத்த வியன்று னையோடு - புலங்கெட செரிதரும் வரம் பில் வெள்ளம் - வாண்மதி லாக வேவ்மிளை யுயிர்த்து! - வில் விசை யுமிழ்ந்த வைமுள் ளம்பிற் - செவ்வா யெஃகம் வளைஇய கழிற் - காரிடி யுருமி ஊரறுபு முரசித் - கால் வழங் சாரெயில் கருதிற் - போரெதிர் வேந்தர் பொரூஉ நின்னே ," இப்பதிற்றுப் பத்தும் அது. “ போர்ப்படை வாய்ப்பப் பொடியா யெழுமரோ - பார்ப்புர வொண்ணான் கொல் பார்வேந்த - ஊர்ப்புறத்து - நில் லாத தானை நிலனெனிய தீனிடைப் - புல்லார்மேற் செல்லும் பொழுது,” இது எதிர்செல்வோன் படையரவம். எரிபரந்து எடுத்தல் = இருவகைப் படையாளரும் இரு வகைப் , பகைப்புலத்துப் பரந்துசென்று எரியை எடுத்துச் சுடுத லும் : இவ்விரண்டற்கும் உம்மை விரிக்க உம் : “வினைமாட் சிய விரைபுரவியொடு - மழையுருவின தோல்பரப்பி - முனைமுருங் கத் தலைச்சென்றவர் - வினைவயல் கவரவூட்டி - மனைமாம் விறகா சுக் - கடிதுறை நீர்க்களிறு - படிஇயெல்லுப் படலிட்ட - சுடுதலின் க்கஞ் - செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரித் றோன்றப் - புலங்செட் ன் என் தம்: "அக முருக்<noinclude></noinclude> o16zrx86hi75m69knv43vb37ezvnpoc பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/156 250 453184 1435205 2022-07-29T02:58:52Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம் - க2.எ விறுக்கும் வரம்பி முன்." எனவும், " களிறு கடைஇய தாட்கழ இரீஇய - திருந்தடிக் கணைக்கால் பொருதகவி வண்கையால்" என் னும் புறப்பாட்டினுள் “ எல்லையு மிரவு மெண்னாய் பகைவ - ரூர் சுப விளக்கத் தழுவினிக் சம்பலேக் - கொள்ளை மேல யாகவின்" எனவும் வரும், இவை கொத்தவள்ளைப் பொருண்மையவேனும் உட்பகுதி பலவுத் துறைவாய் வருதலின் எரிபரந்தெடுத்தற்கும் 2-- தாரணமாயின், வயங்க லெய்திய பெருமையானும் = ஒருவர் ஒருவர் மேத் செல்லுங்காற் பிறவேர் சர் தத்தர் தானையோடு அவர்க்குத் துணை யாயவழி அவர் விளக்கமுற்ற பெருமையும் : உம், ; மேற்செல் ஓங்காலைத் துணைவந்த வேந்தர் தன் - பாத்செல்லச் செல்லும் IAG - நற்கடல்சூழ் - மன்மகிழுங் காட்சியான் மீன்பூத்த வானத்து - வெண்மீதிபோன் மேம்பட்டான் வேந்து'' எனவரும். இல்து இருவர்க்கும் பொது. கொடுத்தல் எய்திய கொடைமையானும் = மேற்செல்லும் வேதர் தத்தம் படைபாளர்க்குப் படைக்கலமுதலியன கொடுத் கலும் பரிசிலர்க்கு அளித்ததும் ஆகிய கொடுத்தலைப் பொருந்திய கொடைத்தொழிலும் : உ.ம். வேத்தமர் செய்தற்கு மேற்செல் வான் மீண்டுவந் - தேத்துகர்க் சீதுமென் பெண்ணுமோ - பா *தி - 4. 'டைக்கவி மான்றே ருடனீந்தானீர்தி - படைக்கலத்திற் சாலப் பல.'' என வரும். சிறாஅர் கடியர் பா உன்மகாஅர் - தாவெள் எறுவை பயோற் காழி - மிரும்பூட் பூச லோம்புமின், பயானும் - விளரிக் கொட்பின் வெண்னரி கடி-குவ - னெம்போம், பொதுப் புதுக வேந்தே கொன்னுஞ் - சார்தல் வெய்யோத்குத் ஒன்றலை மணிமருள் - மாலை சூட்டி யவன்றமே - யொருகாழ்' 2) தான் மலந் தனனே.'' என்பதும் அது. அடுத்து கார்த்து அட்ட கொற்றத்தாலும் = எடுத்துச் செ ன்ற இருபெருபேர் தர் படையாளர் வாவறியாமல் இரவும் பக லும் பலகாலும் ஏறி அக்காட்டைக் காவல் புரிக்ரோனரக் கொன்ற கொற்றமும் : உம். " நீனில வேந்தர் நாட்செல் விருப்பத்துத் - தோள்சுமந் திருத்த லாற்ற நாள்வினைக் - கொண்டி மாக்க ளுண்டியின் முனிந்து - முனைப்புல மருங்கி னினைப்பருஞ் செய் வினை - வென்றியது முடித்தனர் மாதோ - யாங்குள கொல்லினி பூங்குப்பெறுஞ் செருவே.” எனவரும், யோண்டு தலைப்பெயா வே ண்டுபுலத் திறுத்து - முனையெரி பாப்பிய அன்னருஞ் சீற்ற<noinclude></noinclude> fbx15a5a6s4ue12rmu8aga022pp2gba பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/157 250 453185 1435206 2022-07-29T02:59:14Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல் மொடு - மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி - நிாைகளி சொ ஆகிய கிலாய வெள்ளம் - பரந்தால் வழங்குவழி நனமருங் கதுப் பக் - கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர - வழல்கவர் மருங்கி அருவறக் கெடுத்துத் - தொல்கலி வழிந்த கண்ணகன் வைப்பின் - வெண்பூ வேளையொடு பைஞ்சரை கலித்துப் - பீரிவ ர்பு பரந்த ரேறு நிலாமுதற் . சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற் - புலவுவில் லுழவிற் புல்லான் வழங்கும் - பல்லிலை வைப் பிற் புவஞ்சிதை யாம்பிய . ன நியா மையின் மறந்து துப் பெதிர்ந்த நின் - பகைவர் காடுங் கண்டுவந் திசினே - கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும் - வளம்பல நிகழ்தரு - நனந்தலை நன்னாட்டு - விழவறு பறியா முழவிமிழ் மூதூர." என்னும் பதிற்றுப்பத்து அழிவுகூறிய இடம் அப்பாற்படும், மாராயம் பெற்ற நெடுமொழியானும் = வேத்தற் சிறப் பெய்திய அதனாற் தானேயாயினும் பிறரேயாயினுங் கூறும் மீக் சுற்றுச் சொல்லும் , சிறப்பாவன எதை காவிதி முதலிய பட் டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம். முற்கூறி வது படை வேண்டியவாறு செய்க என்றது. இஃது அப்படைக்கு ஒருவனைத் தலைவனாக்கி அவன் கூறியவே செய்க அப்படை என்று வாையறை செய்தது : உம்: “ போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக் - கார்க்கடல் பெற்ற கலாயன்சே . போர்க்கெல் லாந் - தானதி யாகிய தார்வேர் தன் மோதிரிஞ்சே - போனாதிப் பட் டத் திவன்." பிறர் கூறிய நெடுமொழி. “ துடியெறியும் புலைய வெறிகோல் கொள்ளு - மிழிசின் கால மரரியி னம்பு - தைப்பினும் வயற்கெண்டை யினவேல் பிறழினும் - பொலம்புனை யோடை யண்ணல் யானை - யிலங்குவான் மருப்பி ஓதிமடுத் தூன்றினு . மோடல் செல்லாப் பீடுடை வாளர் - நெடுநீர்ப் பொய்கைப் பிற ழிய வாளை - நெல்ஓடை நெடுக்கர்க் கட்டு முதற் புரளும் - தன் ணடை பெறுதல் யாவது படினே - மாசின் மகளிர்' மண்ண என்று - முயர்நிலை யுலாத்து தகர்ப வதனால் - வம்ப வேந்தன் முனை - பிம்பர் கின்றுங் காண்டிரோ வரவே.” இது தண்ணடை பெற்று நின்றது, இதிற் சுவர்க்கம் பெறுதல் என்றென்று கெடு மொழி கூறியது, போர்க்களம் புக்கு 'நெடுமொழி கூறலும் ஈண்டு அடக்குச் பொருளின்று உய்த்த பேராண் பக்கமும் = பகைவேந்தலா ஒரு பொருளாக மதியாது படையினம் செலுத்தின பேரான்<noinclude></noinclude> lsk00b4j6a3c58yn6om4h6rvx5e2akv பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/158 250 453186 1435207 2022-07-29T02:59:32Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், கஉகூ மை செய்யும் பகுதியும்: உம், மெய்ம்மலி மனத்தினம்மெதிர் இன்றோ - ன டர் வினைப் பொலிந்த சுடர் விடு பாண்டிற் - கையிகந் தமரும் தையாம் புரவித் - தளையவிழ் கண்ணி யிளையோன் பறின் - விண்ணுயர் கெடுவ ைவீழ்புயல் காட்டத் - தண்ணறுங் கட" அ மிதித்த வெண்கோட்டண்ணல்பான பெறித லொன்றேமெய்ம்மலி யுவகைய சம்மருக்கு வருதல் - கடி :ை) கள்ளுண் கைவல காட்சித் - துடியனொ: துண்ணோக்கிச் சிறிய - குலை மொழி மீன்லுச் தேர்த் தசையாதல் - வேலூரித் திட்டு உகுதலுககு G.ம." இது அதிகமானாற் சிநட்பெய்திய பெரும்பாக்கள் மதி யாது சேரமான் முனைப்பன-- ரின்கலனக் கண்டு அரிசில் கிழார் thறியது. “பல்சான் நீரே பல்சான் றீரே - குமரி மகளிர் கூந்தல் புரைய - ஒமரி னிட்ட இருமுள் வேலிக் - கல்லென் Air # றைப் பல்*ன் ரீரே - முரசு முழங்கு தானே எம் மாசு - மோம் புமி னொளிரோந்து மருப்பினுங் களிறும் - போந்தமின் னே காட்டாங்கு,தும் போரோ - யதோ பொறியா செறிதல் யாலணதெறிந்தோ செதில்சென் றெறித ஒஞ் செல்33 - ன தனா லறிக் தோர் யாரவன் கண் - டொகோ பலவகன் அகழ்த லோம் புமி - னுதுக்கா, கலனாப் டன்set ஜில்லாக் குறுசெறி - வண்ப ஃரிப் புரவிப் 'பண்டா ராட்டி - வேல்வடப் படர்தக் கோனே கல்sெir - வேம்தான் பாக்கல்ல - நந்தவன் போலான்ற னிலக்கிலே மேலே,” இதன்மது. வரு விசைப் LIR Rs: க் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையாலும் = தா டடை நின் பாற்சது பெயர்த்தவழி விசை யோம் உரும் பெருனோக் கல்லணை தாங்கினாற் போலத் தன் மேல் வரும் படையினைத் தானே தடுத்த பெருமையும் ; உம் ; " காத்தரும் புல்லனற் கண்ணஞ்சரக் காணாதன் - மூர்ப்பற்றி யேர் தடு தோரேக்கத் - தார்ப்பின்னை - ஞாட்பிலுள் யாகை'க் Wa'க்கி யாப்பியர் - நோக்குழா நோக்கித்தான் மாநோக்கிக்கூர்த்த - க& வர நோக்கித்தான் வேனோக்கிப் பின்னாக் - இணை. வாலை நோக்கி கசம்," எ ன இரும், இது பொம்: முடியார் ஆக்க வரைக் கான படிறியது. ''வேந்து டைத் தானே முனைகெட sெ ரிதவி- னேத்தில் பலத்த ஞெருவ ஞகித்- தன்னிறந்து வா ர! மை விலக்கலிற் பெரும்கடம் - காழி பனை யன் மாதோ வென்' றும் - பாடிச் சென்றோர்க் கறியும் வாரி - புரவிற் காற்றாச் சீமார்த் - தொன்மை சட்டிய வன்மை யோனே,” என்பதும்<noinclude></noinclude> kifomiacjowv1qmz8frtpcg10sqnv6k பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/159 250 453187 1435208 2022-07-29T02:59:58Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கட்டி புறத்திணையியல். அது, " வருகதில்வல்லே” என்னும் புகப்பாட்டும் அப்பாற் மும், முன்னர் மாராயம் பெற்றவனே பின் இரண்டு துறையும் நிகழ்த்துவான் என் முனர்க, பிண்டம் மேய பெருக் சோற்று கிலையும் = வேந்தன் '''' தலைக்கொண்:- பிற்றை அ தானே பேக் குறித்த படைப.: 120 ருந் தாலும் உடனுகபான்போல்வுந்து ஓம் முகமன் செய்தற்பம் பிண்டித்து வைத்த உண்டிக் கொடுத்தல் மேவின் பெருஞ் சோற்றுநிலையும் : உம்: " இனத்தின் கரத் க; கெழு பெருச் துறை - மணிக்கலத் தன ம யாழ் கெப் - ப': டைப் பனிக் கழி தழை இப் பன்னே - (விக்கப்படும்பே குரூசி மக் ( 05. :'' யூ-மல் குறு க: சலரும் 57 N _HD - நடம்பு nE. US வ FAF ) - சிவகதி முத்தமொடு வாக்கிப் போடுக்கும்தண்கடம் படட்ட மே: erica - காந்தாரம் 14 25 கனிக்கோ லேமில் வேட்டுதம் - 'க':கேட்ட மா ஒவொரு நாட்ட - மந்தா டை வேழத்து வென் கெஸ்டு - கிடா அடை - துப் பிழிதோடை ... க்கும் - குன் றத பண தட்ட ல வைப்பு - கால் மின் திட்டம் கம்பம் தொழிய - 4: பட் தும் , ட டி-தாம் - பிருந் அடல்ட்டர் கோம்" 2' பென் டலைர் (Ed. Fb : பாகுக்கும் - பல் கப் ட் த ஃப:: ப.. வெள்ளத்துச் - சிறையகன் sity - 46: வ முகாம்ஆ. விக் க SEN, '' பெயருக்கு சொகம் 'வ'ட்ற் * னப்பா - (Ga: இவரசு திட்ட - கன் மீது தாயே வன்புசே பிருக்கை - (மல் தவம் (Pkp பகுக் கும் - புன்புலர் சி இய டர். '' நட்பும் - பம்பூ ஈம்மம் காடுபய மாறிய - LAக்கத் கா சண்ம ற் கோ -க :1 5. 'ட'! ண் தன் மகளிர் க மழகம் - வின்னுபாம் போர் இப்ப கடற்றம் பிறவும் - பண்கே பேக்கரும் வே'ரு மொழிக்:கடலவுங் காட்டவு' :ENEUr grன் பால் கடுக்க - முர:15 காசுறல் விசும்படை... பதிரக் - கடுஞ்சினது க:- அ செழக்கு மந்திரம்தருக்தெதன் மடியிற் கடவுட் பேன் - பார்த்தே னேத்திய வரும் பொற் பிண்டங் - கருங்க... பேய்மகள் கைப்டை கடுக்க - 664 த்தோர் துாய இறைாகி ழிரும்பலி - பேறும்; மூசா வம்புது பிரப்பிற் - சுருகட் காக்கையோடு பருத் திருத் தார - டேப் பூட்கை யொன்பொதிக் கடிக்காம் - பெருஞ் : - ததைந்த செ குப்புகன் மறவ - குதமுதில னதிர்க்கும் குரலொடு புணர்<noinclude></noinclude> 0a4zwxm27xb0k9nh92xblh0k3psk9zh பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/160 250 453188 1435209 2022-07-29T03:00:21Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், கஙக ந்து! - பெருக்கோ அத்தம் கெறியது! - சரிஞ்சின வேந்தேரின் மங்குதான் ரச'," எனவரும், பதிற்றுப்பத்து. துறையென (3! கள்ளும் பாதாம் பயம் அப்பட்டம். " மெள்ளை வெள் பாட்டும் செச்சை AR - னே ரன் வினய திருப்பப். அ து "N: (ம: டெப்பன் தேவசோக் - க.சழி கட்டி லிற் கிடப்பில் - துrே : TEE: ஈர்ப்பித் F::.'' "உண்டி Bed D துடசன்டன் பஸ் டன் - மீன் வட்கமா இ ப க:: - பொம்- t" ' மாமிக் குயிரே this te':'க்C3 1 433 ரூட" தொந்து, பொண்டா கொக. வேரு ஒரு ஒருவ ! ** கடுகழக் கருமர் சூழ்ச்சி -:' தின'க' *AE ( கிலக்கு R.(TE: .ே: விக்கத் தைக் காடழம் ; உம்: ' ". 307 கா'. - Di' - கருவி Covai) - பருப்ப - en '. ' - ஃR NAAN SOL பழக்கம் 2 : PS : Hi for: ருமதி = மிட்'d <!- நிர k: _ - 'ட்' வென்ஸ்ப டம் பழக்கு - தம் 5: கத்துக்கால் - மோவில் * - 4 ERAE':' at: -13 பாதம் - ர் (வகம் போர் ---கர் - பன். பன் பட்டம் மடக்கட்: "இ' 5 ' இடம் -டது - பிருதின் பழக்கையொபர் பொன் டருக்க தேரு: - எட்னி கூர it';a: C/O 'pes: பரவர் - ' கன் பெரும் சம் போலத்திங்கட்க திகட்சி - ஒரு மடவரு மறிவு க க வா போ.'.'' rid , "இருக்கல்ய னோபொ டருங் க 23 தேசத்து - - பத்து : மோவ எல்லது பகைவர் - Nாம். க:: 3 தல் J.; 2 தோ மற்ப்ப.'' இதும் அது ; இவை தோற்றோர் சங்கம் = 25:5கத் திறைகொடுத்தோனது குறைபாடு கூறுதலும் : உம் : "காஅன்மருப் பிற்களிற் றியானை<noinclude></noinclude> nmv7vqvb5ri9wynw4dltifdtgmj5kz8 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/161 250 453189 1435210 2022-07-29T03:00:42Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கங... புறத்திணையியல், மா மலையிற் - கணங்கொண் டவரெடுத் தெறித் தவி தன் முரசம்*கா அல் மழையிற் கடிது முழங்கச்-சாந்து புலர்ந்த வேத்து குவம்மொய்ம்பிற் றொடிசுடர் எ.ரூவல் முன்கைட் - புண் ணுடை யெறு பழத்தோட் புடையலக் கழகம் - பிறக்கடி யொதுக்காப் பூம் கை யொள் - ளொ டிவி செல்வரெதிரச் சென் துளை - பிரிகதி றையே புரவெதி தேர்க்கென - வம்புடை வலத்த ருயர்த்தோம் பரம் - வனை யை Sபாகன் (Dாறேட்கையர்- கல்கிளர்த் தன்ன கதழ் பரீட் பரவி - பெற்தேர் மீரிசை முடர்கு கொடிய - புலாத் தோன் ற வது பாப்போம் - நிலவன் நிதி இய மல்லிசை - தெ: As கற்பதின் செம்மு *னே." என வரும். :திற்றுப்பத்து, குன்றன் சிறப்பித் கேம் 27 •rs wம் = கோத்தாது குதை பாத வெற்றிச் சிறப்பிணக்கை: டழித்தத்சிரங்கித் தோற்றோக்க விளங்கக்கூறும் வள்ளைப்பட்டுச் : கடன், உரற்பட்டு, சொந்த 2:ள்ளை, தோத்த கொ x 25க்கக் திறை என் செba: நம் உளம், 2ம். '': CS:ந து கம்பிச் s? STR 'ரத்து மே பூக்சாறிய க: A rate'- - AL'விழ்தக் கோத முசிறி Case - A .ம: காயத்திரு ','' &rde aரும், அழி:- தடம் தழிசிப்பதக= *கம் வெல் தும் தோற்றும் மீன்- சேத்தி, தம்பு)...u36, முன்பு போர் செய்துழிக் கபம்கோலும் முதியே. : : _க சம்:-- தே தடுத்துக் கie : 'பாத்த 5வத் தருசேன்றும் பொன் கொடுத்தும் வினாவியும் தழுவிக்க. டதுடமே முற்றியம் றைத் தொகுத்து; படை நட்டப் பேடி- espe*5, கழிச்சுகல் தழிஞ்சியாவிற்து; "பெருக ததிஞ்சி: புன்ம். மஃபின்'' என்றாற்போல, ம், "கச்சிய 6 புண்ளூேர் நம்பிe: sr! தோறும் - பழிச் சியாட் 1.18 ஈறை வேந்தன் - விழுச் சிறப்பம் - சொல்லிய சொல்லே மருந்தாகத் திருத்தல - பலகை 21 மே துயிர்க்கும் பண்." எனரும், வேம்பு-தய பாத்த தோள்க ழெஃகமொ 0 - முன்னோன் முறைமுறை காட்டிய பின்னர் - 100% புறத் திட்ட, மாத்தாட் பிடியொடு - பருமல் களையாட் பலப்பரீட்: 'புரவி - யிருஞ்சேற்றுத் தெருவி பொதுளி வி திடப்பட் - புடைம் 'முந்துகி லிடவயிற் கழி இ-வாட்டோட் கொத்த வன்கட் காசுக: ன் மிசை யசைத்த கையன் முகனமர்ந்து - ஏல்கால் பாத்த மx3) வெண் குடை - தவவென் நசை இய தாழ் துளி மறைப்ப - மள்<noinclude></noinclude> jvos1winrx1kd0727xjyy9gnw7gnfvh பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/162 250 453190 1435211 2022-07-29T03:01:11Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருள திகாரம், காக ளென் பாமத்தும் பள்ளி கொள்ளான் - சிலரொடு திரிதரு வேக் தன் - பலரொடு முரணிய பாசறைத் தெயழிலே.'' இதுவும் அது. கழிபெருஞ் சிறப்பிற் துறை பதின்மூன்றே= மிகப்பெருஞ் சிறப்பினையுடையவாகிய துறை பதின்மூன்றாம் -- எ-று, வென் றோர் விளக்கம் முதலிய மூன்றும் ஒழிந்தனவெல்லாம் இருவர்க் கும் பொதுவாய் வருமென்பது தோன்றக் கழிபெருஞ்சிறப்பென் றார். இனி இயங்குபடையரமெனவே இயங்காத வின்ஞானொலி முதலியனவுங் கொள்க, இத்தினைக்குப் பலபொருள் ஒருக்கு வந்து ஒரு துறைப்படுதலுங் கொள்க. அவை;-கொற்றவை நிலையுங் குடைநாட்கோளும் வாணாட்கோளும் படையெழுச்சி கண்டோம் கூறுவனவும் பகைப்புலத்தார் இகழ்வும் இவை போல்வள பிறவும் இயங்குபடையாவதாய் அடங்கும், நிரைகோடற்கு ஏஷிய அரச ருள் நிலைகொண்டோர்க்கும் நிலாகொள்ளப்பட்டோர்க்கும் விரை *து ஏகவேண்டுதலிற் குடைகாட்கோளும் வாண்ட்கோளும் இன் றியமையாத அன்மையின் ஈ நோ ராயினாம். அவை உழி ஞைக்குக்கூ றுவது தற்கு இன்றியமையாமையின். இனித் துணை வந்த வேர் தருக் தாமும் பொலிவெய்திய பாசறைநிலை அறலும் இவர் வேற்றுப் புலத்திறுத்தலின் ஆண்வோழ்வோர் பூசலிழைத் தலில் இரிந்தோடப் புக்கிருந்த மல்லிசைவஞ்சி முதலியனவும் வய நகவெய்திய பெருமைட்டா தபடும். இணைவேண்டாச் செருவெ * P நாடகவழக்கு ; துணைவேண்டுதல் உலகியல்வழக்கு. "யே பறவினல்ல லன்றியும் :றவும்" என்னும் புதட்பாட்டும் 'வள்ளி யோர் படர்ந்த" என்றும் புலப்பாட்டும் முதலியன துணைவஞ்சி என்பார்க்கு அவை மேற்tெhadf கண் அடம் காமையிற் பாடாண் டிணையெனப்படுமென் றுரைக்க. இனி மேற்செல்வான் மீண்டு வந்து பரிசில் தருமென் றல் வேத்திய லன்றாகவிழ் பரிசிலக்குக் கொடுத்தலும் படைக்கலமுதலியவற்றோடு கூறினார். இனிக் கடி மரந்தமதலுங்களிறும் மாவுக் துறைப்படி வனவற்றைக் கோற லும் புறஞ்சேரியைச் சுதேலும் முதலிய வும் அடுத்தூர்த்தட்ட கொற்றத் தின்பாற்படும். அது கருஆரிடைச் சேரமான் யானையெ ஜித்தாற்போல்வன', இனப் புன்பட்டோரை முன்னர்ச் செய்த படைவலங்கூறி அரசராவிலும் உழையராயினும் புகழ்வன போல் வனவுக் தழிஞ்சிப்பாம்பபிம், இதனை முதுமொழிவஞ்சி என்பர்,' ஆண்டுக் கொடுத்தல் முற்கூறிய கொடையாம். இத்தழிஞ்சியை அழியுகர் புறக்கொடை அயில்வாளேச்சமமையினெனின் அது' ஒருவன்றாங்கிய பெருமைப்பாற்படுமென் துணக்க, இச்சூத்திரத்து கட்<noinclude></noinclude> aup324ge7j06uwa63ls14w214gqhg6c பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/163 250 453191 1435212 2022-07-29T03:01:37Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல், ஆன் எல்லாம் இடைச்சொல், இது செவ்வெண்ணினும்மை எண் ணினை இடையிட்டுக்கொண்டது, இனி ஏனையவற்றிற்கும் ஆன் உருபுகொடுத்து அதற்கேற்பப் பொருள் கூறலும் ஒன்று. (4) சுசு, உழிஞை தானே மருதத்துப் புறனே, இது உழிஞைத்திலை அகத்திணையுண் மருதத்திற்குப் புறமா மென்கின்றது. (இ-ள்.) உழிஞை லே = உழிஞை பெறு கூற ப்பட்ட புறத்திாை : மருதத்துட் - மனே =tor,மென்று கூறப் பட்ட அகத் திணைக்குப் பானாம்.-எ-று. இருபெருவேந்தர் ஓம் முண் மாறுகொண்டழிே எதிர் செக்காற்று து போய் மதிலகத் திருந்த கேர் மதிப் பெரும்:ன் மையும் மருதத் திடத்ததட்க பானும், அம்ப: Ps; ( அயோஓம் க்யே த்திருந்தாலும், ஒரு வான் & பில்மோன்...த் திது அக்கடத்திருந்த ஒட்புVைISறும், உள்ளரும் ததும் - பட விரும்புதலாலும், மருதம்போல் இs ற்கும் பெரும் டேர்முது - விக்க ஓ, சிறுபொழுதும் வி.ஏ. தயகம் போட்தந்தக் க:" BE த : ஓம் உதியை மருத் த்திற்குப் புதனாயிற்று. மருத்து மதிகேதல் "தகப் புக் கவ பருப்பம் PRE :'' '' நாட்: ட்டித் கூதியற்தும், " கு திக்கழக ட ('C - துணக்க ஞாழித் என்று மோசேவின் teadr sers'' என்பதனாம் " காளற்கரிதாய்க் கொண்டகம் தியோகத்தர் - நீலக்கண்ட்ர தான்," என்ற தனது முன், சு, மாது மேற்செ க + க வேந்தும் என் று: 'மெனின் அது இருவரும் தத்தம் எல்பேக்கள் எதிபன் அட்ட்: Ger நான் கஞ்சியாக தற்து, கடு, முழுமுத லண முற்றலும்: கோட, மனைநெறி மரபிற் ாகு மென்ப. இது மேம்ப திய உழிஞைத்தில் பொது விலக்கணம் உணர்த்துகின் மது, (இ-ள்.) முருதடி கரகம் = வேத்துவோம் தன் குலத்துக்கேல்லாம் எஞ்சி சி முதல் கருகின்த முழு அரணை : முத்தலும் கோடலும் -சென் 2 வேந்தன் சளைத்தலும் இருந்த வேந்தன் கைக்கொண்டு காத்தலுமாவே : அனைநெறி மர பிற்று ஆகும் என்ப= இரண் வழியாகிய இலக்கணத்தை உடை த்து அவ்வழிஞைத்தினை என் துகூட அவர் புலவர்.-எ-று. மு(s அரணாவது, மலையும் காமே நீருமல்லாத அகநாட்டுச் சேம அரு மதில், அது வஞ்சனை பலவும் வாய்த்துத், தோட்டி முண் முதல்<noinclude></noinclude> 6rxqopdlnr4ztl7sdxcpaxqfe5885g8 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/164 250 453192 1435213 2022-07-29T03:02:15Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். கூரு. ய' பதித்த காவற்காடும் அதனுள்ளே இடங்கள் முதலியன : உள்ளுடைத்தாகிய கிடக்கும் புறஞ்சூழ்ந்து, யவனர் இயற்றிய ( பொறிகளு மேனைப் பொதிகளும் பதினமும் மெய்ப்புழைஞா . யிலும் ஏனைய பிறவம் அமைத்து, எ மக்கு சீப்பு முதலியவற்றால் எழுted மந்த வாயிற் கோபுரம் (தவொர்திரங்களும் பொரு *து இயற்றப்பட்டதாம், இனி மலையாறும் நிலா: ரணுஞ் சென்று சூழ்ந்து தேர்தலில்போது வந்து அமைந்தாவும் இடத்தியற்றிய மதில் ேல் வாடிச் சிலம்பின் அரணமைத்தனம் மீதிருந்துகளை சொரியுமிடமும் பிறவெச்ரேங்களும் அமைத்தனம் அன்றிக்கா ட்டாலும் நீரானும் அவ்று வேண்டுவம் அமைந் தனவாம், இன்பம் கட்டிடத் திருத்தம் அவலக்குத்தத்தம் கலி பூமிதே மும் LI Avest3: சிறப்பிலை 5CL: By) தலின் இமை அஞ் * மூடைந்தாயிற்று," சிறப்பு: ',. : : மடிந்த காரத் (69. யும் மகட்பொநோ 272 விர்ருபைதே ' யும் ஆடி பிறக் கட்,...tar wம் டென்பேரியனேயும் பழ தோனையும் ஒத்த t'டெடெட தோல் 25ம் பிறவும் இத்தன்ட்ைபடை போடாயும் கொ க்ளைது விடுதலும் கூட்பெருந்தம் சிதலிய வாய். இனி ஆளு மென்மதனான் எதிரே வேக் தம் பொருது தோற்றுச் சென்று அடைத்திருத்தம் உ.பிகையம், மற்றைவேந்தன் மளை யாது பால் alteredit:-த்த நா உரிஞைட! க: தெறுணங்க. (க0) சுசு, அதுவே தானு மிருமால் வகைத்தே, இது முற்றி: முத்தம் கேட்டலும் ஒருவன் தொழி வன்பொன்பதாம் தங்கதியபோ ஒருதறை இருவர்க்கு முரி' Harது, ஒருபக் : கு கக பட்... மென்ப தூ உம். சு. கர்து . (இ-ir .) அதுபோனும் = அவ்வழிஞைத் துறைதா. லும் : இரு கால் வங்கத்து = மதில் முற்றிய வேந்தன் கூறு sr கும் அகத்தோன் கூறு - குப்மன எட்வேகைத்து.---எ-று. அது மேற்க- ஆட்ட, சுர, கொள்ளார் தேளங் குறித்த கொற்றமு முள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்புக் தொல்லெயிற் கிவர்தலுந் தோலின் பெருக்கமு மகத்தோன் செல்வமு மன்றி முரணிய புறத்தோ னணங்கிய பக்கமுந் திறப்பட வொருதான் மண்டிய குறுமையு முடன்றோர் .. பட்ட<noinclude></noinclude> i7a4xnkbpmrtmxrnmfs4a1oj9ricsvj பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/165 250 453193 1435214 2022-07-29T03:02:47Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல், வருபகை பேணா ராரொயி லுளப்படச் சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே, இது முற்கூறிய 5 லிருதுறைக்கும் பெயரும் முறையும் தொ கையுங் கூறுகின்றது. (இ-ள்.) கொள்ளார் தேஎங் குறித்த கொ ற்றமும்= பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயும் கொண்டான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக்குறித்த வெற்றியும் : தன்னை இகழ்ந்தோலையும் தான் இசழ்ந்தோலை: கொள்ளாரென்ப. உ.ம். மாற்றுப் புலத்தோன்று மண்டில மாக்கள் சொல் - வேற்றுப் புலவேந்தர் வோல்வேந்தர்க் - கேற்ற " படையொலியிற் பாணொலி பல்சின்ன லொன்னா- ருடையன தாம் பெற் றுவந்து.'' என வரும். ''கழித்தது பொழிந்தொ '' என்னும் புறப்பாட்டினுள் "ஒன்னா ராரொயி லவர் கட் பாகவு - நுமதெனப் பாண் கட னிறுக்கும் வள்ளியோம்” என்பதும் அது, " ஆனாலிகை யடுபோர்” என்னும் புறப்பாட்டும் அது. இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது, உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் = அவ்வாறு குறி த்த குறிப்பினை முடிக்கின்ற வேல் தனது நிறப்பினை அவன் படைத் தலைவன் முதலியோரும் வேற்று வேத்தம்: பாற் தாது செல்வோ ரூம் எடுத்துரைத்தலும் ; உம். " மழுன் முளை மொய் மதிலா னகழ் தூர்க் - தெழுவான னேற்றுண்ட தெல் - மிமென - மட் டவிழ் கண்ளி மழவேந்தன் சீற்றத்தி - விட்டெரியா விட்ட மிகை'' எனவரும், "மலைகழ்க்குவயோ க... முல்க்குலலோ - Si tot வீழ்க்குவனே வளிமாந்துதுகேrத் - தாம் மன்னிய துறைபோக லின்” என்பதும் .து, மாற்று மதிலும் முன் ஈட்டிக்கூற வின்', '' அதை லும் விலை யாவிலும் - பேனர் தற்தி நீ புலா மைat'' - கோற்செறியாச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்பொலஞ்செய் கீழக்கிற் றெந்த பாடுத் - தவணாம் பொருளை வெ ண்மணற் சிதையக் - கருங்கைக் கொ&dy of yஞ்சேய் கெடுவா!நெடுங்கை நவியம் பாய்தலி வி யழித்து - கோம் நெடுஞ்சி புலம்பக் காவதொறும் - 44. மரந் தடியு மோச தன்னூர் - கெடு மதில் வரைப்பிற் கடிமனை யியம் - 3:0க்இனி திருத்த வேத்தனோ டீங்குமின் - சிலைத் தா முரசம் கறங்க - மலேத் தலை யென்பது நாணுத்தக வுடைதீதே." இது புறத்துழிஞையோன் கட் பூரா தன் அவன் சிறப்பு எடுத்துரைத்தது, " வயலைக் கொடியின் வாடிய மருக்கு - லுயவ லூர் திப் பயலைட் பார்ப்பா' - னெல்லி வந்து நில்<noinclude></noinclude> f7s1emf1nilxfi1u60zs9z858g71qki பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/166 250 453194 1435215 2022-07-29T03:03:23Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். ககள் F) து புக்குச் - சொல்லி சொல்லோ சிலவே பதற்கே - யேணி புஞ் சீப்பு மாற்றி - மானை யானையு மணிகளைத் தனவே." இது தூதரைக்கட்- அகத்தழிஞையோன் திறம் கண்டோர் கூறியது. இவை பும், தொல் எசிக்கு இதலும் = ஒருக் கத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப்பகில் அழித்த மென் றுக. நீ கழித்தற்கு விருப்பஞ் செய்தலம் : .ம். “ இங்க பக்க போயியக்கம் புக்கன்றிப் 'காற்று sor பொனகக்கக் கோள் N 3 (2) - லெற்றுக் கொ - லா தை சொம்பசித்தி யாற பெருகி . மான மன உ.பிது,” எனவ தம். ''மதனுடை மறவக் கேதவிட ஸின்றி - தேப்யோ டையவி பாப்பி யெங்காயு - காமத்திரப் !: 661a: விதங்ன கிழிக் - கல்லும் கவனுங்க '', : PJ:h - வில்லும் காயும் பலபடப் பா பிப் - பந்தும் 1.'; வையும் : Hips. பட்டி - மென் நிலை பல கஞ் சென்றசெ... தெறியு - (Wise) test பெற்றிப் பின்றைபொட்பெரும் பகழி : ராக்கம் - சுட்ட 5: ''யின் சயினும் கட்டத் - தீப்' : மகரில் நிகழ்காய் போ-க்கும் நோக்குகள் (The கை விதிர்க்கு - தாக்கருக் '5 விரும்பறை - பூக்கோட் :-ன்னுமை கோட், ஐம்: க. நந்தி தே.” இட் பொன் முடியா" பட்டும் இது. இதனம் பூதம் அறம். தோலின் பெருக்கம்= 26ம் மதின் மேற் சென்றுழி மதிலகத்தால் ஆப்பமாரி விலக்குக்குக் குேம் கேடகமும் பிசையும் பலகையும் மிடை பக்கோண்டுசேலும் : உம், "இரு சடர் வழங்கப் பெரும் இலங்கை - லொதோ விராமன் கடந்த ஞான்றை - பெல்: லே மிடைந்த பக்கட் சேdy - பச்சை போர்ந்த பப்புத் தண்டை - பெச்சலர் மரும் இனு மெயிற்புறத் திருத்தலிற் - க!.-சூ ph b போன்ற - துடல்சின வேந்தன் முற்றிய பே." எ வரும். "வின்ற புகறெதிய நில்லா அயி ரோம்பி - ஒன்றுதாம் வைக வினிகர - வென்வெளிரும் - பாண்டி பனிடைத்தே பனியால் பகையரம் - வேண்டிலெளி தென்று சேவ் வேந்தது,'' இதுவும் அது. அரனத்தோம் தத்தம் பதணத்து, கற்றலிற் தேxe) கூறித்திலர். இந்நான்கும் முற்றுவோர்க்கே உரியவெரக்கொள்க, அகத்தோன் செல்வமும் = அகத்து உழிஞையோன் குறை வில்லாத பெருஞ்செல்வங் கூறுதலும் : அவை படை குடி கூழ் அமைச்சு நட்பும் நீர் நிலையும் ஏமப்பொருளும் ஏமப்பண்டங்களும்<noinclude></noinclude> oen0ai2e3rvhjfkjqwv2kels58cxlub பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/167 250 453195 1435216 2022-07-29T03:03:50Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ஈக்கம் புறத்திணையியல். மூதலிபலாம். உம், "பொருசின மாதம் பூத் ஓலைட் - மருவளை கண்டாபோடலஞ்சி - பொருவருன் - செல்வா மதிக்க த்து வீற்றிருந்தான் தேவேந்த - CIE Eக்கு பெல்ட் செட் த்ேது." "அளிதோ Per L': து: பே - களி கொ முர சின் மூவிரு முற்றி- 'கு முன் கஃபர்: ஐ... - dெrரே, செறி: பெதியன் செல்வி யும் மே - இரா . - , தீஞ்சுனைப் பலவின் 'பர் மார்க்கும் - மன்', கொங்கோ வள்ளிவின் கிழக்கு கும்! -- நாடக, ஆட்-2 வடே தலின் மீதம் - தி ஈன்மர் ! :Sir dr க வந்தன ! - மீன்க wைif sh to போங்க - மரபே - E+ : P.வி : மிதம் - பயந்தோ மம் பாட - - - : 'க: வாய் (ரக் & ?Ni - R S T F is' கல் ' எகிப்டர் கரம் சீறியாழ் Lesa - tiran6 கங்தும் விதம் - வாட்டி பாடினி செல்:ic: - 13:GE' தது பேரூஃ பம்பிம.'' என்னும் புறப்பட்ட அsszE ( ! per'*' "தோடாத பாக்கம் = LN: ; பட்ட பாத்தோம் அகத்தே சேக்கத்தான் அட போர் தொழில் வருத்தியது தம் : -ம், "கப்ப ன- பாமா Da' | Previous = +Fnt கம * ப! ட்சியம்...' = {40உலைத் ஓப்பத ப சமம்! - பாப்பதங் கண்டோ ப ; எனியே - புறகண்ட கம்பம் மே -க்கள் உலர் த்த கடை சே' tear: - து அங்கே நாத்தம் சீடப்பக்ககையாக் கழக்காத காட்க CT - - மூப் மோகன் சே அத்தன ரால்ப்ப - மீபே 1. -- : கோ மே - பாமியை கொ -- மயிர்க்க:, - டரு அங்க கோன் ஐ .'' (7tat வரும். இது சாமான் மன் நாடின் : SNEம் அல்கிழET பும் நோக்கித் தம்பனடப்பட்டார் தன்மை கேட்டோர்க்கு அம்பர் எடறியது. திறப்பாட ஒரு நான் மண்டிய T. ம் = அகத் திருக்தோல் தன்னா ரலழில் தோன் நிக வழி' டபத்துப் போர் செய்த சிறு மையும் ; உம், ''ருகதி வல்லே வருகதில் வல்ல es - வேந்து விடு விழுத்து தாங்கம் இசைப்ப - ராசி மாலை சூடிக் காலிற்தமியன் வந்த மூதி லோன் - வருசபர் தாங்க முன்னின் நெறி ந்த - வொருகை யிரும்பினத் தெயிறு பிறையாகத் - திரிந்த வாய் பா டிருத்தவுள் ளிருந்த தானே பெயர்புற பகமே.” என வரும், A<noinclude></noinclude> mpblq1fxc5i33d6dkf9mbbalgh5yhf1 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/168 250 453196 1435217 2022-07-29T03:04:21Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். ககூக உடல்மேல் வரு! 15:5 பேளூர் ஆர் எயில் உளப்பட=புறத் தோல் சுகந்தோன் மேல் உதழி வகைப் போற்றுது மீத்தேன் காத்திருத்தக்கு அமைந்த திலான் டேறுதலுளப் 1.+L ; உம். 'nite கப நான்தார் கொய்பென. TR • 2:8. மசிய கல் கேட்ட - மே 2', ' தி பியறார் 10 th - Crossive, 21 பதி போன் - இாசு ரெஃ A M:k, G;'க் காற் - பக: கட' tnin பரா::': : கவர்பொசம் , காக்கான் நடக்க - ink bear"...5 மறவர் 11,12 நோ செல்h த கெல்ப்பத்தின் மாயே சவரன் கூறு தீர்த்து கோன் முடியாதா சொல்லப்பட்ட 15 கலக= மலரு வகைத் தென்று பெM - ங்குக ! -தியம் மேலைத்தி 1. கதர் ஆ H E ' er : ddRK --> tro' ர ா D 7 தேன் அப்பா , அம் புத்துவோம்: தன் கா" N! % %Ex ! « T F S 1 /» ஓர் பட்டத்த' யாவிலும் ஏவி அக த்து - 1 து 'க்ய *57 ன் ச தரன் முற்ற 12ம் அபபர் தலைக் காவஸ்க்க தம் நிகழ்த்தவிடத்தும் இவ்விரு =7ed bமாகயும் இருவர்க்கு வாதம். உம், முற்காட்டியவே 3:-வே கடிதம் அமையும். இத்திகைக்குப் படையியக்கர இமுதலியனவம் அதிகாரத்தத் தொள். அது '' இலக்குகொடி மருட்பத் கடாஜம் போது - நிலம்புடை யெழுதரும் வலம்பம் கஞ்ச ர - பானர் தன விரியப்பா ரூடிக் - கால்ளோர், தன் கடுஞ்செல் ஸ்வனி - கோன்முனைக் கொடியின் விரவா வல்லே - Thav d> அரிக்குத் தோன்றல் பெரிதெழுக் - தருவியிர் னொலிக்கும் வரிபும் நெடுந்தேர் - கன்பேட் டவே முரசக் கண்ணற்றுத் - தழுவு மாதிரம் கல்லென வொலிப்பக் - கநக்கி, Be: wயிரோடு வலம்புரி ட்ப - தெமேதி னிவாயிற் கடி பிமாக் குண்டு - டெய்கின் புடையா பரண்காப் புடைத்தோ - கெ ஞ்சு பாக லழிச்து நிலை தா: பொ - பொல்லா மன்னர் குடுங்க. தல் மன்றவிவ: னிம்கிய செலவே.” என வரும். இனித் தே வர்க்குரியவாகிய உழிஞைத் துறைகள் பலவுங் கூறுவரரலெனின் அவை உலகியலாகிய அரசியாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒரு கால் ஒருவர் வேண்டியவாது செய்வனவாகலிற் தமிழ் கூறு நல்லு<noinclude></noinclude> a147rlkcy0y2nq31d3rde0ksmh7mttw பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/169 250 453197 1435218 2022-07-29T03:05:35Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கசO புறத்திணையியல். பகத் தன அல்லவென மறுக்க, இனி முரசவழிஞை வேண் வோ ரூபெனின் முரசவஞ்சியுக் கோடல் வேண்டுமென் மறுக்க, இளி ஆரெயிலுழிஞை முழுமுதலானம் என்ற தன் கண் அடங்கும். இனி விகற்பிப்பனவெல்லாம் ஒறைப்பாற் படுத்திக்கொள்க, (கட்) சுஅ. குடையும் வாளு நாள்கோ என்றி மடையமை யோணிமிசை மயக்கமுங் கடை இச் சுற்றம் சொரிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வு மன்றி முற்றிய வகத்தோன் வீழ்ந்த கொச்சிய மற்றதன்" புறத்தோன் வீழ்ந்த தமை யாலு நீர்ச்செரு வீழ்ந்த பாசிட மதாஅன் அர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனு மனமிசைக் கிவர்த்தோன் பக்கம் மிகன் மதிற் குடுமி கொண்ட மண்ணு மங்கலமும் வென்ற வாளின் மண்ணே எென்றத் தொகைநிலை யென்னுந் துறையொடு தொகை வகைநான் மூன்றே துறையென மொதிய, இது எப்படி செய்துவித்தது ; . நினருத்தினை யுள் இரு பெரு வேந்தர்க்கும் தன் ப்ச்செய்து உபவான துறை இதற்கு முன்னர்க் கூறாமையின். (இன்.) (4-a...-ம் வரும் ன் கள் அன்றி = தன் ஆக்கக் கருதிக் கும். -காத்து ஓம்ப சொத் குடைநாட்கொன் குத்தும் அன்றிப் பிறகே கருதி வாக' ள்ளுதலும் அன்றி: பதத்தோன் புதித: அகத்தே பருதம் 'காட்கொள்ளுமென்க, தன்னட்டினிசம் புகட்பாடுக்கு நாட் கோ!...ல் உழிஞைப்படாதாக, இகத்தே N ggs முத்து! விடல்வேண்டி மற்றொரு வேந்தன் உந்துத் தானும் புறத்து: போதருதற்கு காட்கொள்ளும், கோடலாவது நாளும் ஓன் யுக் தனக்கேற்பக்கொண்டு செல்வுழி அக்காலத்திற்கு இடை- 20 தோன்றியவழித் தனக்கு இன்றியமை!''தனவற்றை அத்திசை நோக்கி அக்காலத்தே முன்னே செல்லவிடுதல் ; உம் “பகலெறி. ப்பு தென்கொலோ பான்மதியென் மஞ்சி - பிதலானத் துள்ளவ பொல்லா - மககலிய பிண்டஞ்ச மென்ன விரிந்த குடைநாட்கோள் - கண்டஞ்சிச் சிம்பிளித்தார் கண்." இது புறத்தோன் குடைநாட் கோள். " குன்றுயர் திக்கள்போற் கொற்றக் குடையொன்று -<noinclude></noinclude> r53gm5s8c0vgitk5v3do8e2i884ckd4 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/170 250 453198 1435219 2022-07-29T03:06:01Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். கசக நின்றுயர் வாயிற் புறநிவப்ப-வொன்றார் - விளக்குருவப் பல்குடை. விண்மீன்போற் றோன்றித் - துளங்கினவே தோற்றங் குலைத்து.” இது அகத்தோன் குடை காட்கோள், "தொழுது விழாக்குறைக் கும் தொல்கடவுட் பேணி - அழுது விழாக்கொள்க ரன்னோ - முழு தளிப்போன் - வாணாட்கோன் கேட்ட மடந்தையர் தம்மகிழ் - நீ கோ ளென்று நினைத்து." இது புதத்தோன் வாணாட்கோர், “முற்றரண மென்னு முகி ஒருமுப் போற்றோன் றக் - கொற்றவன் கொற்றவா ணாட்கொண்டான் - பற்றிழிந்த - நாகக் குழாம்போ வடுங்கின வென்னங்கொல் - வேகக் குழாக்களிற்று வேந்து." இது அகத்தோன் வாட்கேன். மடையமை விமிசை மயக்கமும் மீதிபேலகையோடும் அடுத்துச் செய்யப்பட்ட ஒணிமிசை நின்து புறத்தோரும் அகத்தோ ரூம் போர் செய்தலும் : உம், 'சேனுயர் ஞாயிற் றிணிதோளா னேற்றவு - மேணி தவிரப்பால் தேறவுருப்- Ji னியாப் - புள்ளிற் பரந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர் - கொள்ளற் கரிய குறும்பு." இது புகந்தோர் ஏணிமயக்கம், '' இடையெழுவிற் போர்விலக்கும் யானை யோர் டோலு , மடையமை யேணி மயக் கிற் - படையாமைந்த - ஞாயில் பிணம்பிறக்கித் தூரத்தார் கரோல் க்கு - லாயி லெவளும் கொல் மற்று.” இது அகத்தோர் ஏணிமயக் கம், இனி இரண்டும் ஒருக்கு வருதலுக்கொள்க; உம், ''பொறு வரு மூதூரிற் போஸ்வேட் டொருவற் - கொருவ னுடன் றெழுத்த க:20 - விருவரு - மண்ணொடு சாத்தி மதில்சார்த் தியவேணிவிண்னொடு சார்த்தி விடும்,” என்வரும். கடை இச் சுற்று அமர் ஒதிய வென்று கைக்கொண்டு முற்றிய முதில்வம் - புத்தோன் தன்ட்டேயைச் செலுத்திப் புறமதியிற செய்யும் போரின் கை அகத்தோன்படையை! வென்று அப்புறமதி பலக் கைக்கொண்டு பண்ம தில் வந்த வீ முதிர்ச்சியும், அகத் தோக தன்படைகர் செலுத்திப் புறமதிற்செய்யும் போரின் முகப் புறத்தோன் படையபத் தள்ளி வென்று அப்புறத்து மதிலைக் சைக்கெ. ேவளைத்த விபோ முதிர்ச்சியும் : உம், "கடல்பரந்து மேருச்சூழ் காம்போற் சென்றேன் - கொடிமதிலைக் காத்தோ N'க் கொல்லக் - க-லெதிர் - தோன்றாப் புலிபோ லரண்மறவர் தொக்கடைத்தார் - மான்றேரான் மூலூர் வரைப்பு.” இது புறத் தோன் முற்றிய முதிர்வு. "ஊர்சூழ் புரிசை யுடன் சூழ் படைமர் பாக் - கால்சூழ் குன் றன்ன கடைகடந்து - போர்மறவம். - மேகமே<noinclude></noinclude> ao10wvks1fqpdng5bn43znn3onftuox பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/171 250 453199 1435220 2022-07-29T03:06:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ காத புறத்திணையியல், பேர் லெயில் சூழ்ந்தார் விலங்ககன் - கை சேர் தோல் கொட்டி 'பார்த்து,” இது அகத்தோன் முற்றிய முதில்வு. அன்றி முற்றிய அகத்தோல் வீழ்ந்த நொச்சியும் = புறமதி லிலன்றி உண்மதிற்கட் புறத்தோன் முற்தப்பட்ட அகத்தான் சிரும்பின மதிக்க மறும், அவன் காத்தான் தித் தான் சூழல் பட்ட இடத் திருத்த புதத்தோன் போர்சேட் தலை விரும்பிய L.Nத் தைக் காத்தலும் : கொச் யொவது காவல்; இதற்கு கொச்சி ஆண் சே சூதே தங் கொள்க. அது மதிலைக்காத்தலும் உள்ளத்தைக்கா -த்த இம்மென இருவர்க்கும் யிற்று. இக்கருத்தானே “தொர்சிலே வித் நீத்த தந்தை" என்ரும் சான்றோரும். உம், '' இருகன்றி னொன் றிழந்த வித்ப்ைபோல் இ - போகன் பதிசுற் றொழி யப் புரிசையின் - வேற்நரனக் காத்தான் விறல்வெய்யோ 67 வெஞ்சினத்துக் - கூற்றரணம் பக்கதுபோற் கொன்று.” இது அகத் தமிஞைான் கயிக்காத்த மொச், "தாய்வங்கு கின்ற மகனைத் தனக்கென்று - போவதக்கி மன்னதோர் பெற்றித்தேவாய்வாங்கு - வெல்படை வேர்டன் விரும்பத ஆர்சற்றிக். கொல்பன.. வீட்டுக் குறிப்பு.'' இது புலத்தோன் மங்காத்த சதாச்', 'மணி துலா நன்ன பாக்குர பெருகப்பு - போ, விரி பன்மா துள்ளுஞ் சிறந்த - க:த Ever மற் - றிரினே - டி. புடை வியனகர்க் சான்வரட் பொன்து - தொடி மகளி ரல்கு லுக் இடத்திக் - கட்படை. புஸ்ச புக்கும் மதித்தலி - ஓர்ப் புறம் கொடாக Ok#EA - பீம் சென்னிக் கிழமை நின தே.'' இது சூடின் பேச்சியைப் புசது. பற்று அதன் பு.மத்கோன் - புதுமையாலும் = இடை மதிலைக் காக்கின் 27 அத்துழி : ற இடத்தினைப் பின்னே அம்மதிலின் பறத் திருக்தேன் ரும் பக்கெட்'ட பதுக் கோளும், அங் 66 ம் புத்தோள் கொண்ட அம்வி:-த்தினைப் பின் னையகத்தோன் நாம் விரும்பிக்கொண்ட 'பழக்கோளும் : பிற் பட்ட துறைக்கு புதத்தால் அதனை பொ ம ற்றி... பொருள் கொள்க, முன் புறமதி போர்டல இடைமதிலினும் போர் கூறினார். உம். “வெஞ்சின மேற் னெயில்கோள் விரும். பியக்கா - சஞ்சி பொதுக்கா கா பா - மஞ்சுசூழ் - வான் றோய் புரிசை பொதியு மடங்கின - வான்றே நடக்கம்போல க்கு.” இது புறத்தொன் வீழ்ந்த புதுமை. "தக்கற்குப் பேருக் ததர்போன் மதிலகத் - தூக்க முடையோ ரொதுங்கியும் - கார்க்க.<noinclude></noinclude> 8nez9k4mp8ppde9d7gm7nd3dwez6768 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/172 250 453200 1435221 2022-07-29T03:07:14Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். ண்டிபுறப் பட்டாக் கெதிரேற்றார் மாற்றாரடிபிறக் கீ6 மரிது.'' இது அகத்தோன் வீழ்ந்த புதுமை, நீர் செரு வீழ்ந்த பசியும் = கொண்ட திலகத்தை விட்டுப் போகாத புறத்தோரும் அவரைக் கழியத் தாக்கல் ஆற்றாத அகத் தோரும் எயிற்பறந்து அகழின் இருகரையும்பற்றி ரிடைப் பட்டர் ந்த கட்சி :ே ;ன்று அச்கிடங்கின் கட் போயிரும்பின பசி பம் : ப போல் :காமல் நிற்றலிற் ப யென்றால், உம், “டெ' வஞ்செய் கருவிப் பொறையீப் பிலஹய் - நிலந்திடப் ப... தின் (பிற் - கலாகமமேல் - வேந்தமர் செய்யும் விரகென்னம் என்மறவர் - ஈத்துப்பார். புலிபோ னின்று.'' இது இருவர் கும் ஒக்கும். 19. வேது வரும் மகனும் காண்க, அதdry iச்ச ரு வீழ்த்த மந்தகன் மறனும் = அம்ம திற்புறத்தறி ஊரகத் தும்: 'FL: ாே விரும்:3ட' த சிமற்றம் : t:''சிபென்னார், நீதித் 5 சிப்ப', 30) இருவரும் ஒருங்கியுந் தூர்த்தும் டொருன். ., " :D : ேநாககi மத்தறிய மாதர்பிறகாட்டு: டெம்: பட் சொந்த - செறிதோறும்போய் - ரீர் செறி பாக: தர்கோமா - தார்ச்செரு வற்றலைக் கண்," இது புறத்தான் பாசப், ''தாந்தம் கடையே அஞ் சாட்ட்டவு மேல்ந்த - {h<A FA பம் பிணத்து வீழ்தா - இங்கு = | Ngc கமழக் காக்ார். மறுகற் - பதுக்கை 4ம் வேண்டாம் தாய் பத்து,” * அகதான் போல மெறம். அகபிடிசக்கு இப்பதோ பக்கமும் = புறஞ்சோதிலும் ஓமதிதாய் அல்ல. கே புரிசை" மிசை ஏன்று பேர் சேய்க்குப் பறந்து சென்ற கூறுபாடம் : 2ம், “ovற் கிடங் க்கி மற்றும் தம்பித்தார் - (தாயிற் கிடங்கொடுக்கிக் (காண்கறவ:' - இ - தொந்தம் மேற் குப்புற்றார் கோவேந் தர்க்க: 5 - நோ முடி கோட்டவிகோலது." இது புறத்தோன் அகமிசைக்கிகல், “பந்துறை கம்பி விடநோக்கம் போனே க்கிக் - கொன்றும் பாய்ந்த கோலைaே: Car * - கொற்றவ - னாரே வில்மேற் சோன்னாத்தாத்துக் கூடாத - போரெயின்மேல் வாந்த be 34 | CUT ன் று,'' இது அகத்தோன் 'அகமிசைக்கிவர்தல், இகன் மதிற் குயே கொண்ட மண்ணும் மங்கலமும்= அம் நனம் இகல்செய்த மதிற்கண் ஒருவர் ஒருவரைக்கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, பட்ட வேந்தன் பெயராளே முடிபுனைந்து நீராடும் மங்கலமும்; உம், "மழுவாளான் மன்னர்<noinclude></noinclude> 82w0b5mr014h2zeaj3iqxd0lh9e5l4d பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/173 250 453201 1435222 2022-07-29T03:07:55Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல். மருங்கறுத்த மால்போ - லெழுவாளங் கைக்கொண்ட போழ்தி - னெழின் முடி - சூடாச்சீர்க் கொற்றவனுஞ் சூடினான் கோடியர்க் கே - கூடார்கா டெல்லாங் கொடுத்து." இது புறத்தோன் மண் னும் மங்கலம், “வென்றி பெறவந்த வேந்தை யிகன் மதில்வாய்க் - கொன்று குடுமி கொளக்கண்டு . தன்பால் - விருந்தினர் வந்தார் க்கு விண்விருந்து செய்தான் பெருந்தகையென் றார்த்தார் பிறர்." இது அகத்தோன் மண்ணும் மங்கலம், வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற= இருபெருவேந்தருள் திருவன் ஒருவனை வென் றுழி அங்கனம் வென்ற கொற்றவாளி னைக் கொற்றவை மேனிறுத்தி நிராட்டுதலோடே கூட : உம். "செற்றவர் செங்குருதி பாடற்கு வாள்சேர்ந்த - கொற்றவை மற்றிவையுங் கொள்ளுக்கொன் - முற்றியோன் - பூவொடு சாந் தும் புகையலி செய்க் கறைத்த - தேவொடு செய்தான் சிறப்பு." இது புறத்தோன் வாண்மங்கலம். ''வருபெரு வேந்தற்கு வான் கொடுத்து மற்றை - யொருபெரு வேந்தற்கூ ரீதா - ளொரு வன்பா- லிவ்வுலகிற் பெற்ற விகற்கலையேற் றூர் திவா எவ்வுலகிற் போய்ப்பெறுக்கொ லாங்கு.” இது அகத்தோன் வாண்மமகலம், ஒன்றென முடித்தலான் இருவர் வேற்குஞ் சிறுபான்மை மண் இது தல் கொள்க, "பிறர்வேல் போலா தாகியில்வூர் - மறவன் வேலே பெருந்தகை யுடைத்தே - விரும்புற நீரு மாடிக் சலக் திடைக் - குர ம்பைக் கூரைக் கிடக்கிலுக் கிடக்கு - மர்கல் மகளிரொடு மாலை ஆட்டி - யின் குர லிரும்பை யாழெடுத் தியம்பத் - தெண்ணிப் படுலினுந் தெருவினுந் திரிந்து - மண்முழு தமுங்கச் செல்லினுஞ் செல்லுமாங் - சிருங்கடற் முனை வேந்தர் - பெருங்களிற்று முகத் திலுஞ் செலவா னாதே." என வரும். தொகை நிலை என்னும் துறையொடு தொகைஇ= அவ்வா ண்மங்கலம் நிகழ்ந்த பின்னர் இருவருள் ஒருவர் பரந்து பட்ட படைக்கெல்லாஞ் சிறப்புச் செய்வரன் ஒருக்கு வருகெனத் தொ குத்தல் என்னும் துறையோடு முற்கூறியவற்றைத் தொகுத்து : "உம். ''கதிர் சுருக்கி யப்புறம்போங் காய்கதிர்போல் யேந்தையெதிர்சுருக்கி யேந்தெயில்பா ழாக்கிப் - பதியிற் - பெயர் வான் றொகுத்த படைத்துகளாற் பின்னு - முயர்வான் குறித்த துலகு." இது புறத்தோன் தொகைநிலை. "தலைவன் மதில்சூழ்ந்த தார் வேந்தர்க் கொன்று - வலையன் வலசுருக்கி யாங்கு - நிலையிருந்த. தண்டத் தலைவர் தலைக்கூட வீற்றிருந்தா - னுண்டற்ற சோற்றோ இராழிந்து, இது அகத்தோன் தொகைநிலை,<noinclude></noinclude> 4d26625v2jaq6oc7ntwl2es1a8olrzh பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/174 250 453202 1435223 2022-07-29T03:08:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், வகைதால் மூன்றே இறை என மொழிப்= அங்கனம் ஒன்று இருவகைப்பட வந்து பன்னிரண்டேயரம் உழிஞைத் துறை என் று கூறுவர் ஆசிரியர்.- எ-று. முற்றபையும் கோடலையும் இரு வகையென்றார். இறையென் தனான் அவற்றின் பகுதியாய் வரு வினாவும் அத்துறைப்பாற் படுத்துக : ழையரை அழைத்து, நாட்கொள்க என்றலும் அவர் அரசர்க்கு உரைப்பனவுக் குடைச் சிறப்புக் கூறுவன 4ம் முரசு முதலியன காட்கோடலும் பிதவும் குடைசாட் கோடபோய் அடங்கும். இது வாளுட்கோடற்கும் ஒக்கும். பொருவார்க்கும் அல்லுரிப்டோ வா நீ க்குங் குடை பொது *கலின் முற்கூறி மேல்வருகின்ற போர்த்தொழிற்கே சிறத்த லின் வாளினைப் பிற்கூம். இலை போர்த்தொழிற்கு எதுவாக வின் முற் றினார், உறுட் போதம் -ட்போல் உட்பாய்த ஓம் ஆண்டுப் பட்டோர் துறக்கம் புகுதலும் பிறவும் L!! சிமறத் தின்பாற்படும். ஏறும் தோட்டா கதவம் முதலியன கோடல் அகமிசைக்கு இவர்தான் பக்கத்தின்பாற்படும். படிகம் முத லியன கூறல் கும்மிகொண்ட. மண்தும் மங்கலத்தின்பாற்படும். புறத்தோன் இருப்பிற் தொகைநிலைப்பாற்படும், துறையென மொ ழிப்" என எல்லாவற்றையும் சிறைவெனது கூறுகில் றவர் தொ கைநிலை யென்றுந் து : யெனத் தொகை விதந்தோதி நார், அது பலவாகா. இரன் தநைட்டட்டு வேக வேறு துறை யாம் என்றற்கு. அது தும்பத்தொகை நியேபோல இருபெருவேர் தரும் உடன் வீழ்: தவஞ் சிறு ! ன்னம் உளதாமென் று தேக்க, எதிர் செல்லா தடைத் திரு தான் புறப்பட்டுப்படுதல் சிறபான்மையா தலின் இதனையும் வேப்பூர் துறையாக்கிப் பதின்மூன் றென்னாரா னார் , உம், “அநத்து நைடோ ல் கேட்ட அரசர் - மறத் துறையு மின்ஹது மன்னோ - கீழைச் சுடர் - ளொன்றி யுவாப் பகல்வா பொக்க பொதய்த்தாக: - கிம் றிவர் வீழ்த்தா மெதிர் *து.” எனவாம். இது கேது அருந்துஞ் சிறுபான்மை, இன்னுத் துறையெனத்தனானே புத்தோன் கவடிவித்து தன் தொகைநிலைட்டாற்பட்டுழி அகத்தோர்க்குச் செல்லாமைகோள்க. இது ''மதியேர் வெண்குடை" என்றும் புறப்பாட்டி ஆறுள் 'வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் - வைக வழவ வாழிய பெரிதெனச்சென் றியா வின்றனே ஞக” எனவரும், ஒன்றவென்றதனான் அகத்தோன் வாண்மண்ணுதல் சிறுபான்மை என்று கொள்க, இனி மகண்மறுத்தோன் மதிலை முற்று தன் மகட்பாற்காஞ்சிக்கண் அட பங்கும், யானையும் குதிரையும் மதிற்போர்க்குச் சிறந்தன அன்மை கரு<noinclude></noinclude> p31f3gxk863k7ulaeq5l1xj5dwibch7 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/175 250 453203 1435224 2022-07-29T03:09:36Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ * கசசு புறத்திணையியல், யிற் கொள்ளா ராயினார், 'ஈரடியிகந்து பிறக்கடியில் தலும் கே "' என்பதனாலும் உணர்க, சுக. தும்பை தானே நெய்தலது புறனே. இது தும்பைத் திணை ஆகத் திசை 1445 இன் ன தற்குப் புதன பொ ன்கின்றது. இதுவம் மைத்து பொருள் : கட் பொருதலிடம் மண்வளி டையீடாகப் பொரும் வஞ்சிக்கும் மதிலிடையீடாகப் பொரும் உழிஞைக்கும் பிற்கூறினார். (இ-ள்.) தும்பை கானோ நெய்தல், ஆம் புநனே = தும்பையென்னும் புறத்தினை செய்தலெனப்பா. அகத் திணைக்குப் புறனும். எ ~ , துர்கயென்பது சூரும் பூவினாம் பெற்றபெயர், நொதக்குரிய பொ:RES: லகம்போலக் காகம் மாலையுங் கமனியுமல்லாத காரும் பணம் பெருக மாக லே தலாலும் பெரும்பொழுது க:"600, i 3%AATம் எற்பாடு போட்டது தொழில் (Pete'e: 5 th ARஒப்: இரக்கமும் சலைமகட்கே டெ ரும்பான்மை ள த ! ! _DS க் க வ இழந்தார்க்கன் வீரர்க்கு இரக்கமின்மையும் அவமரக்குறிப்பின் அருள்பற்றி ஓ ரூவர் ஒருவரை கேக்கி:) ( டோன்கன இரும் குடவாகலானும் ஒரும் நம் ஒழியாமல் பட்டபரிக்கன் / இரக்குடவாகலானும் பி 2: க.!' மனங்களாலும் செய்தற்கு மும்பை பங்குவிற்று, (கச) எமைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை பழிக்கும், சிறப்பிற் றென்ப இது அந்துப்டை'க்கு பொது இலக்கணம் கூறுகின் 2 த', (இ-ள்.) மைத்து பொருளாக எந்த வேந்தனே = தனது வலியினை உலகம் மீக்கூறுதலே தாக்குப் பெறு டொரு. அக் கருதி மேற்செ' ன்ற வேந்தனை : சென்று தம்பதிக்குந்த சிதப்பிற்றென்பா அம் மனம் ஆற்றும் கோத்ததும் *க கருதிய மைத்தே தான் பெறு பொருளாக எதி: சென்று தவனைக் தமைதீர்க்குஞ் சிறப்பு: னையுடைத்து அத்தும்பைத் திாை என்று செயல்ஓவர் ஆசிரியர், ---6-று, வரல் செலவாதல் 'செவிதும் வரவினும்” என்பதன் • பொதுவி தியாற் கொள்க, மைத்து பொருளாக என்பதயோ வக்த என்பதற்குஞ் சென்று என்பதற்கும் கூட்டுக, அஃது இருவர்க் கும் ஒத்தலின், எனவே, இருவரும் ஒருகளத்தே பொருவாராயி 'ற்று, இது வேந்தனைத் தலைமையாற் கூறினாரேனும் ஏனையோ ர்க்குக் கொள்க, அவரும் அதற்குரியராதலின், இதனைச் சிற ட்பித்றென்றதனான் அறத்திற் திரித்து வஞ்சனையாற் கொல்<noinclude></noinclude> 3iz3rxr0lm8wh28yndvw1f49r35j4uy பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/176 250 453204 1435225 2022-07-29T03:49:52Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், கசஎ வனவுந் தேவராற் பெற்ற வரங்களாற் சொல்வனங் கடை பூழிக் கட் தோன்றிய ஆதலிற் சிறப்பிலவாம்; அவையுஞ் சிறுபான்மை கொள்க. எக. கணையும் வேலுந் துனையுற மொய்த்தலிற் சென்ற வு பிரி னின்ற யாக்கை யிருநில. தீண்டா வருகிலை வகையோ டி.ருபாற் பட்ட வொருசிறப் பின்றே . இது தும்பைக்கா வதோர் இலக்கணக் ச.று தலின் எய்தியத ன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) கனையும் வேலுந்துணை புற மொய்த்தலின் =பலரும் ஒருவரை அணுகிப் பொருதற்கஞ்சி அகல நின்னு அம்சா னெய்தும் வேல்கொட் டெறிந்தும் போர் செய்ய அல்லம்பும் வேலும் ஒன்றோடொன்று இனையாகத் தீண் குமாறு செறிதலின் : சென், உJடன் ஒன்ற யாக்கை = சிறிதொ ழியத் தேய்ந்த உயிரானே தளங்காது நிலைகின்ற உடம்பு : இருலேக் தீண்டா யாக்க அரு ைகககயோ = வாரூர் FA ரிய முதலியவற்றால் ஏதுண்ட பேயாயினும் உடலேயாயினும் பெரிய நிலத்தைத் தீனடா தெழுத்து .ஆம்ம் உடம்பினது பெறற் கரும் சிகடியுடைத்தாகிய ம. அட் 5-6.-- ேகூடி : இருபாற்பட்ட ஒரு ெதப்பின்று = இரண்டு சதுபட்ட உரு சிறப்பிலக்கணத்தை 4புடைத்து முற்கூறிய தும்படத்தில்.-எ-று, எனவே, முற் கூறிய மச்துபொ ரூ.54 கப் பொருதலினும் நின் றயாக்கை சிறத் தனும் இருநிலக் தின்டா :ாக்கை அதனிற் சிறத்தலும் கூறினார். இது நிச்சிறப்புக் , றியது. மொய்த்தவிடென்றது யாக் கயற்றாடவேண்டுதலற் கனையும் வே: ஓமான் றி வாள் முதலியன டு அவாகக்கொள்க. பிற்கூறியதற்கு அட்டை அற்றுழியும் ஊரு மாறுபோல் அலீகனிற ஆற்றுழியும் உடம்பாதேலின் அட்டையாட செலவும் இதனைக்கூலும், இனி மேற் முறை முகின்றது மை த பொருளாக வந்ததுஞ் சென்றது. மாகிய பொது இலக்கணத் இக்கே என் றுரைக்க. - நிரை கொள்ளப்பட்டோன் பொருகான் குறித்துப் போர் செய்தலும் அவன் களங்குறித்தது. பொழுது நிரை கொண்டாலும் காங்குறித்துப் போர் செய்தலும் வெட்சிப் புறத்துத் தும்பையாம், வஞ்சியுள்ளும் விழுப்புண்பட்ட வீரரை நோக்கி வேர்தற்குப் பொறாமை நிகழ்ந்து அறக்கம் வேண்டுழி நிகழ்ந்த தும்பையும் வஞ்சிப்புறத்துத் தும்பையாம். முத்தப்<noinclude></noinclude> 16dvet3pwxiea3328cj4dvzhlryzlvx பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/177 250 453205 1435226 2022-07-29T03:50:21Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல், பட்டோனை முற்றுலித்ேதற்கு லே:நோர்வேந்தன் வந்துழி அவன் புறம்போந்து களக்குறித்துப் போர் செய்யக் கருதுதலும் அவன் களக் குறித்துழிப் புறத்தோலும் களங் குறித்துப் போர் செய்யக் கருதுதலும் உழிஞைப்புறத்துத் தும்பையாம். இவையெல்லாம் மண்ணசையும் அரண்கோடலுமன்றி மைத்து பொருளா# * செ என்று துறக்கம் கேட்டுப் பொருந் தும்பைச் சிறப்புக் கூறிற்று. மேற்காட்டுக் இன்றகளெல்லாம் இச்சூத்திரத்துக் கூறிய இரண்! டற்குமன்றி மைந்து பொருளாயதற்கேய மென் றுனர்க. 2ம். (நெவேல் பாய்ந்த மார்பின் - அடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே' "எய்போற் கிடந்தா னென்மோறு” என வருவன க ERA" யும் வேலும் மொய்ந்து பின் றன. கிடன் த: னென்புழி நிலத் தின்ன டொவகையின் நின்ற யாக்கையாயிற்று. மான்மறக்கம் வேட் டெழுந்தார் வா மறவ சென்பதற்குச் - சான்றுரைப்பு போன் றன தங்குறை - மான்றேர்மேல் - வேந்து தலை ( பணிப்ப விட்ட. வுயிர் விடாப்- பாய்ந்தன மேன்மேற் பல,'' இது வஞ்சிப்புறத்துத் இம்பையாய் இருகிலம் தின் வகை. ''பருதி வேன் மன்னர் பலர் காணப் பற்றார் - குருதி.dir கூறிரண்டு செய்ய - வொரு துணி - கண்ணிமையா முன்னக் கடிமதிதும் வீழ்ந்ததே - மண்" ேைத மண்ணதே யென்று.” இது உழிஞைப்புறத்துத் தும் பையாய் இருநிலந் தீண்டா வகை. இது திக்கெல்லாம் பொது அன்மையிற் திணை பெனவும் பட்டாது; திணைக்கே சிறப்பிலக்கணL:7" தலிற் துறையெனவும் புது ; ஆயிலும் துறைப் பொருள் நிகழ் இது கழிந்தபிற் கூறிய தா மென்றுணர்க. எ... தானை யானை குதிரை யென்ற நோனா ருட்கு மூவகை நிலையும் வென்றிமிகு வேந்தனை மொய்த்தவழி யொருவன் றான்மீண் டெறிந்த தார்நிலை யன்றியு மிருவர் தலைவர் தபுதிப் பக்கமு மொருவ னொருவனை யுன படை புக்குக் கூழை தாங்கிய வெருமையும் படையாறுத்துப் பாழி கொள்ளு மேமத் தானுங் களிறெறிக் தெதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு பட்ட வேந்தனை யட்ட வேந்தன் வாளோ ராடு மமலையும் வாள்வாய்த்<noinclude></noinclude> pth8ndjhhdb4vq4d3b5g3m36xzv5wfj பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/178 250 453206 1435227 2022-07-29T03:50:47Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், திருபெரு வேந்தர் தாமுன் 4 மறg மொருவரு மொழியாத் கெ105 தியைக் கண்ணுஞ் செருவகத் திறைவன் வீ 2554 நினைஇ பொருவன் பாண்டிய நல்லசை For பல்படை, பொருவற் குடைதல் பறந்து வெள்வாள் வீசிய நூழில் முளப்பட புல்லித் தோன்றும் Joft bol. 5 துறை, இது மைத்து பொருள யெ துர்பைத் திங்னககுர இறை இனை தேன்கின்றது, {இ-ள்.) தாள Jeds ன் இலை 67 ந போனார் கட்கும் மூவகை நிலையும் = நீra சிலே யாலே குதிவாதிலே என் அசோல்ல பட்ட போர்செய்தற்கு ஆற்ரூ கரசர் தகப்பனிக்கும் மூன்று சுறுப்பாட்டின் கண்ணும் : G.க. இர் உட்கும்போவே கோன் * ட்காது நீத்:'' ராற்று, rasi Gார்க ஐம்புச்செய் 4 தேவரும் பணத்தின் பெண்டிரும் படையான தாயரும் அவர் மனைவியரும் கூத்தரும் பாணரும் போருக்கும் பெரும் கண் டோரும் பிறருமென்று கொள்க, து,மக்கப்புகு வேட்கையுடைமை லிற் A on on முற்கூறிப், thers (தத்தாற் கசஞ்சிறாம தானும் போர் செய்யும் யானையைப் பிற், மதஞ்சிறவாமையிற் கதஞ் சிறவாத குதிரையை அதன்பத் கூறினன்', கு இமயானன்றித் தேர் தானே செல்லாமையிற் நோக்கு மதமின்சென்று அது *கர ராயினார், நிலையென்னாது அகையென்றதனன் அம்மூன்று சிலையுக் தாமே மறஞ்சிறப்புப் பொருசவீழ்தலும் அரசனேவலிற் தானை பொருதுவீழ்தலும் நாளே யுங் குதிரையும் ஊர்ந்தாரே வலிற் பொருதலும் படையாளர் ஒருவரொருவர் நிலைகறலும் அவர்க்கு F. தவமென் இப்பகுதியெல்லாக் கொள்க. இனி இவைதாமே கறுவுதொண்டு பொருவழித் தானமறம் யானை மரங் குதிரைமற மென்று வெவ்வேறுபெயர்பெறுமேன்று கொள்க. இனித் தாயர் கூறுவன மூதின் முல்லையாம்; மனை வியர் கூறுவன இல்லாண் முல்லையாம் ; கண்டோர் கூறுவன வல்லாண்முல்லையாம்; பா ணர் கூறுவன பாண்பாட்டாம், குவை கூறி ஏனைக்கூத்தர் முதலி' யோர் கூறுவன கூறார் ; மனஞெகிழ்ந்து பொருவாருமுளர், அவை ஒரோர் துறையாக முதலூற்கண்வழங்காமையினாலும் அவற்றி ற்கு வரையறையின்மையானும் இவர் தானை (நிலையென அடக்கி னார். இச்சிறப்பான் இதனை முற்கூறினார். அத்தானை 'சூடிய தையாக னம் இவர் அத்தானை<noinclude></noinclude> kml7pu1ekbjjv8xy4fjnsodtrk1jgz0 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/179 250 453207 1435228 2022-07-29T03:51:14Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல், 'பூக்கூறலும் அதனெழுச்சியும் அரவமும் அதற்கரசன் செய்யுஞ் இறப்பும் அதனைக்கண்டு இடைநின்றோர் போலா விலக்கலும் அவன் 'தற்குடம்படாமைப் போர் துணிதலும் அத்தானையுள் ஒன்றாம் இரக்கலும் அதற்குத் தலைவரைவகுத்தலும் வேர் தன் சுற்றத்தா ரையும் இணைவந்த அரசலாயும் ஏத்துவனவும் இம்போர் எனை நாட் டென்றலும் இருபெருவேந்தரும் இன்னவாறு பொருதுபொன்று: கையெறிதலும் போல்வளவெல்லாம் இத்துறைப்பாற்படும். ம், "கார் கருதி நின்ற திருக் கௌவை 'விழுப்பரையான் - சோ குருதி சூழா நிலனசைப்பட் - போர்காதித் - துப்புடைத் தும்பை மலைக் தான் றுகள நசீர் - வெப்புடைத் தான் வெம், வேர்து.” இது பூக் கூறியது ; இதனைத் திணைப்பாட்டு மென்ப. "வெல்ாெறிய காடும் விழுப்பொருளுக் கான்ண ஜடாயுங் - தொல்காது. மாலங் கொடுத்தது ளித்தராசு - பல்புரவி - கன் மணித் தி:'டேர் டிய தலை,ai! ப்பட் - பன்மணிப் பூணான் (பபைக்கு." இது சிதட்புச் செய்ததி, "வயிர்மேல் வரல வைகேஓம் வாகு - சே. மேற் கனல் விழிப்பச் சீறி -- 4; :மேற் - L'Eழிய மேனும் பரிமா ேஜார் மன் னர்க் - குழி மோந்து +ெSei' இ.த செக்கவும் போர் துணிந்தது. ''மின்னும் சிஞ்சோவேன் :SO4 கடற்றான் - யொன்னார் கடுங்ச வுல நிமிரி - சென்ருக்கொ - லாழித்தே வெல்புரவியண்ணன் மதயாப்-பாழித்தோன்: மன்னா படை.'' இது இரண்!..- னுள் ஒன்றற்கு இரங்கியது. "கங்கை சிறுவனும் காய்க திரோ செம்:.ஓ.- மிக்க வேண்டா வெனவெல்ரா'க் - கங்கை - சிறுவன் ( பீடக் காவல் TAM" i... செவித்தார் - மழிய த்தார் தத்த 3 ம்.'' இது பெரும் தவப்பட்டு ; குருக்கள் தமக்குப் படைத் தலைவலை இருந்தது, இனிப் போர்த்தோழியாம் தாwை has A Wமா.. "குக் களிற் தாசர் குறித்தேழு கெ.சோ'க்களம் - விழாக்கள்ளம் போ 6:! மெய்ம்மலி யுவகைய' - ராண்மை புள்ளக் கேண்மையிற் றுரத் தலி - னழுத்துபடப் பல்லி விழுந்து களம் படுசரு - நீர்ப்போம் பிறந்த மொக்குள் போலத் - தாக்கிய விசையிற் சிதர்ந்து நிலம் படுகரூர் - தகருக் தகருக் தாக்கிய தாக்கின் - முகமுகஞ் சிதா முட்டு வோரு - முட்டியின் முறைமுறை குத்து வோரும் - ஈட்டிய கையொடு காறடக் குநருங் - இட்டினர் கையறத் தொ ட்டுகிற் போருஞ் - சுட்டிய பெயரற விட்டழிப் போருஞ் - சத் கரம் போலச் சங்குவிட் டெறிகருஞ் - சிலைப்புடை முரசிற் தலைப்<noinclude></noinclude> hx56kc49x6rnmi7alz89e8kbto5fo7l பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/180 250 453208 1435229 2022-07-29T03:51:42Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், புடைக் குகரு - மல்லித் பிடித்தும் வில்லி வெற்றியு - மூக்கியு முரப்பியு நோக்கிய நலன்றம் - போக்கியும் புழுங்கியு நாக்கடை கங்:வி! - மெயிதுடன் தங்கியங் கட்தட்ட வீசிய - நினைய செய் தியின் முப்போமயன் தரும் சிறப்பம் பெருமையுஞ் சிறப்பஞ் செய் கை - மரசறி டொமை முசை : SVN BRE! e'l:hy - முடையோ சிப் படை சொர்" மக்கள் - செனறகு முலக மொன்றே 'பாதலி - பொன் ஐ மாதா C$ன றுவக அலப்பச் - செஞ்தோதன து நம் மகே: விடர் - எர்பிக தரீஇ 4:51 5 துக ஒழ்க் தீரகம் - புதுவது ெத 10களிர்க்கு - வதுவை' கட்ட வான்ட்டர்க் தோக,'' *<tab, 'சென் மயிர் போகத் it very நுடல்தோ - * வடிபெயர நிறைவை மம் 2) - மகளிர் : : காசாக்கு வைத்த - மரவடியே என 2.4" வந்து.'' 67 3 &; வரும். "வெகுடே மதிய மே வாத் திகழ்சாக் - கடன் பட் டிறுத்த சீடன் மரு" ( 4 5க்- குமார் பட த ஜக் படித்துவியோ IT - சமர்பிதா வமர் மாசா கழுத - தினம் பெயருக்கேற்றினு மா மண் - முறை தடித் திருவா:hJ 3 கப் - போ கொற SWU J!" M ரு - மரபுமிழ் *பிற் கு.க: + - id=t>; % + பதின் கேழ்வ சப் ராே.' ''S:'ெ சளித் : 3 வருடம் - மெய் வம்பறியாம்.' ''நறுவில்.. தோசை வெண்த ன் சு.கா Near NT திறங்குகன் கபமும் - சொம்முது டெடியா காத அந்த 'அம் - குடப்பாகன் ஓக்க போ ! - (.! ட.க்கு சாயெ "I 9 தாருயிாோ .'' "தற்கொல், பெரும்'றல் கோட்துவப்பத் * , . - கொங்காது 54 தாலு மாயம்', பம்பிங்- ('பர் புகழ். '4 6வக் தரும் பலர் தொழ-வான சவாழக்கை Cu:lt owedள * .. Send :3 விழப்புப் பதிவருவ: செய்பலே' - தானேயும் 1 !1 கு முயிர்க்கு .'' : வரும். கோட்டக் கis sexi uk கொடுத் தியை, யும் - வட்டது சொல்லி கேந்தனை த் தொடுத்தலு. மத்தன்று மா தோ வெற்கே செத்திய - Fநிuை upd கூவை போழ்ந்து கன் - வடிம- ஜெஃகம் கடிமுகத் தேந்தி - பாம்புயி னோம்பும் னிணே ன மேம்பாது - தொடர் கொள் AIM Arபிற் குட: *--*-- கன்ம ம் கறவை மான - முன் சமத் பேததித்ததன் றேகு வரூமே.” இது உதவியது. இன யானை நிலைக்குக் குதிரைநிலைக்கும் துரைப்பகுதியாய் இ'ரூவினாவும் கொக. அது அரசர் மேலும் படைத்தலைவர் மேலும்<noinclude></noinclude> oq27zusegrdjuo92n7vmy3zb0pr9i7a பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/181 250 453209 1435230 2022-07-29T03:52:11Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல், ஏனையோர்மேலும் பானை சேறலுக் களிற்றின் மேலுக் தேரின் மேலும் குதிரைசேறலுக் தம்மேலிருந்து பட்டோருடல் மோத் து நிற்றலும் பிறவுமாம். உம், " மாயத்தாற் றாக்கு மபைபு மலையும்போம் - காயத்தூ நஞ்சாக் களிற்றொடும் போய்ச் - சா யும் - தொலைல திட்டா வாL.C$ தோ நினார் வான்மேன் - மலே யுறையுத் தெய்வம் போல் வட்து." "கைது கையோ டொரு துணி கோட்டது - மொவிலைவன் மedress மூடித் தலை - பைய - வுயர் பொகை ரோட்டிச் சென்: இமே யெங்கோ - JI வெம்போர் மாறன & 5.' இவை LR நிலை. ''டால் ஒருவக் காரி பரியுருவத் தாக்கித் தன் - ஜொல்லை சரூகிழக்த தோத்தம் போ - பொல்லா - மொசகத்துத் தாக்3 4 ஈவிழந்த பாய்மா - பொருகளத்து வீழ்ந்து பு3 ts." "எல்லா வும் வதன வேம் பிற் - (/ல்,வலாக் கும்மிப் புதல்வற் மல்க - செல்ல வாரு ! Dா வா ராதே - ருபோ யாற்ற வோ பெரும் கூடல் - விலங்கிடு பெரு மரம் போ ) . மேலத் தின்று கொல்லவன் மயேந்த மாவே." "பரு த்தி வேலிச் சீ மன்ன - ஓழுத்த தண்ட வோ தடைப்பு ரவி - கடன் புண். நோ Eshti --டைதகம் டோ! - செய்மதியரூ ந்திய கொசுலோத்திரம்-த: 652 கடை மரம் தாருடைக் கலி மா - 'ணங்குடை முருகன்கோட் டத்துக் - விக்தொடா மக விரி னிசல் துநின் நலலே." நிக சூதினா நிலை ; "நிலம் பிறக் இடுவது போல்" என்னும் பப்பாட்டுவது, இவை தனித்து:! ராது தொடர்கிகர் ரெட்யுட்கண் வஈம்; அவை: தகர்ேபாத்தி பையிரும் டா' பதத்திதுக் கான்க, ups: தற்று. தனிதது வருவனவும் கோன்க. வென்றிமிகு வேந்தவே மொய்த்ப ழி ஒரு hr தK car tier டெறிந்த தார்நிலை = தண்டடை போல் செய்கின் தமை AA (1) த." லும் 165.winiக்கு முன்சென்று வேலா போர் செய்து வென்றிமிகுகின்ற வேர்தனை மாத்கேர் சூழ்ந்துழி அதுகண்டு வே றோரிடத்தே பொருகின்ற தன்னைத் தலைவருயிலும் தாக்குத் அணைவந்த அரசனாயினும் போரைக் கைவிட்டுவந்து வெந்தனோடு பொருகில் முனா எறிந்த தார் நிலைக்கணனும் : தாசென்பது முக் அற்றுப் பொருப்படயாதலின் இது தான் நிலையாயிற்று. உம். "வெய்யோ னெ நா முன்னம் வீக்கிருள் கையகலச் - செய்யோ னொளி திகழுஞ் செம்மற்றே - கையின்று - போர் தாக்கு மன்ன வன்முன் புக்குப் புகழ் வெய்யோன் - ஐந்தாங்கி நின்ற தகை."<noinclude></noinclude> k3egbss5pwjo99vwhit1vj8rh2kue0x பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/182 250 453210 1435231 2022-07-29T03:52:46Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். எாவரும், "இரப்பது கொடுக்கும்'' என்னும் புறப்பாட்டி ஒன், " இல் மறு விழுமந்தார்.இ” என்பதும் அது. “இவர்க்கத் துன் மதிகள்ளே சீனப்போ.கக்கனித் தியான யேதேர் கு.ரிசி-னுச் சை தந்தைக் கிவன் மக்தை தந்தை - பொத்தேம் நட்பி னிமை 4. 1 ன் ரச்சு - னத்செரி காட்டி னின மும் தனனோ. 1மப்புகழ் நிறைந்த மைத்திப் பணிவது - (ஹாப்பு யோ La thi - மறைக்கு உன் டொரும் சித் குதித்து வரு போலே.'' இது உம் அதன்படி ற்படும். அன்றியும் இருவர் ஈவேர் தபுதி பக்கமும் = இருபெருவே தேர் தானே த்தன்:இரூக் தத்தம் வென்தாக்க:சித் தார் தாங்குதம்) K. P ஆத்தவரும் தம்பி போகுது சந்தற்கண்லும் : பக்க மென் தன அக்ருளே, ரு:ரொருவர் கீர் தாங்கொள்க. ம. ம், "ஆதி சான்ற மேதகு வேட்ப9 - கை கே: மயங்கி: நாட்பின் - மதியமு நாவிலும் பொருவது போல - வொருத்தி வேட்கையி னுடல்வற் திரும் - செருக்கூர் தாண்டி னெருக்கு Gaar 4 - மராமணி கொடி.பே (ger போ'ன் சிறுவனும் - பெரு நம் மீமற் சினையேன் திர்வை: 62-நடனமர் தொடங்கிய கா 14ம்: கா - ரூடர்குவருஞ் சீற்றத்துக் 68.கப்... வழக்தி - கிழக்கு வை கொடாஅக் கிடக்தா 12:543 - தேர்மினசத் தயியர் தோன் Pi L: மிசை - என் ஆசு- கே. மோகன் பட்டத் திருகியும் - நம்பியடி இணங்கு மண்கணி - தமற்றமொ - கொடி.கொம் HD வீழ்வன ( SG) - Corael: * த சா-ைபிருடெரு, (கம் தரும் பெரிதும் தா' இட்ட த தப்பாட்டினுள் அல்வா (தல் கம்ெேகாள்க, இத் தலைவseases: P ப தரும் அவ்வறது சினும் அப்ப தடுத்துக. உன் படை பருமன் புக்கு ஒருவனேக் கூ.ழே தாங்கிய எரு 40:டியும் - தனது ச...ைடந்த டைக்கணனே ஒரு படைத்தலைவன் செல் Aai yo sace. கேத்த மாற்றுவோ தன் படைத்தலைவ so: அவன் கொண்டான் பின்னனியோடே. தாங்கின கடாப்போ லச் சிறக்கணித்து நிற்கு நிலைமைக்கண்னும் : ஒருவனொருவனைத் தாக்கின எருமையென் முடிக்க ; உம், "ஒற்றங் கனற்றச் சிறக் கணித்துச் செல்லுக்கா - லேற்றெருமை போன்ற விகல்வெப் யோன் - மாற்றான் - படைவரவு காத்துத்தான் பல்படையைப் பின்காத் - திடைவருக்காற் பின் வருவார் \L Rai,” என வரும். -<noinclude></noinclude> jum0eymh9dh7svh6u9cikdh5fk38kvg பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/183 250 453211 1435232 2022-07-29T03:53:16Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல். படையறுத்துப் பாழிகொள்ளும் சமத்தா தம் = கைப்படை யை ஏக்கு மெய்யாத் போர் செய்யும் மயக்கத்தின் கண்ணம்; பாழி, வலி; இது ஆகுபெயர் ; உம். 'கொல்லேறு பாய்ந்தழித்த கோடுபோற் நண்டிறுத்து - மல்லேறு தோள் வீமன் மாமாட்புல்லிக்கொண் - டான த போர்மலைந்த சக்கரசர் கண்டத் தா - போட லாய பொன,'' என்னும் பார் தப்பாட்டுத்தொக, * நீலக் கச்சைப் கி ராடை - பீலிக் கண்ணிப் பெருந்தங்க மறவன் - மேல்வாய் களிற்றொ) வேறு சாந்தினியே - நான்கு திறக்கும் போது மென் - பொக்குடை மலத்த மார் 6 பாத்தர்க் - கையில் வாங்கித் தரீஇ - மொய்ம்பு பக்க மொக் கொண் டானே." எனாலும் இது, களிறெறிக் தெதில்தார் பாடும் = மாற்றுவேந்தன் காது அந்த களி தக்கையெறிந்தாஓங் கக்ேகொண்டெறிந் தாலும் விலக்சியானேயம் பக்கத்தையும் போர் செய்தோர் பெருமைக் கண்னும்; 1ம், " இடி னிடிமுலுே மேறுன்னு மெம்)-- படியம்பகம்:... oily B-1 - வடிமே - தெரிந்தார்த்தார் மver" ரிமையாத கன மகன் - - திர்தத்தார் கானேரு மாம்'(+.'' எனவரும், "வானவ போரிற் par 24 கடந்த - LD TET தேர் ய: 2 4S றதது - பல்பட்ட Coch தோல் EP mel - 3க் கிட கொட தன் முகத்தேறி தத்தித் - தானே தி . ஈத க: பக்கதன் - கோமேக்ந்த மாபாய நிலஞ்சேர் த்து - போர்க்கோ வளாகம் தேர்த்தக காத்திது - கொள பெடை பெட் தயான் - 2 கத்தா உள்ள பொக பெயர் Fuer<ir - பெருந்தாக Lc sr Su: பொ பெயர்த்தா கரிதே.'' இப்பாாதப்பாட்டும் அப்பட்ட ம், இது கள்தொர் தான் பெருமை கதவின் யா Fac' அடங்கா தாயித், களிற்றொபேட்ட வேந்தடை. அட்ட வேந்தன் வாளேர் அப் aowயும் = சிக்கனம் நின்று 4-6ாத்ாெபேட்ட வேத் தலைக் 'க' என்ற வேந்தன் படையாக வியர் ஆ. பட்டோனைச் சூழ்ந்து நின் 2) ஆடுத் திரட்சிக்கன் னும் : அமலுதல் நெருக்குதலாதலின் அtries யென்பதுவும் அப்பொருட்டாயிற்று: 2 ம். “ஆளும் குரிசி SNA, கைக் களவென்னாம் - கேௗன்றிக் கொன் ரூபே கேளாக - S.:'T வீசி - யாடினா ரார்த்தா ரடிதோய்ந்த மண்வாங்கிச் - சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து." எனவரும், ''நான் மருப் பல்லாக் கா60/ வில் யானை - வீமன் வீழ்த்திய துடன்றெதிர் தாங்கு - மா முது<noinclude></noinclude> g890ucnuvlpvgxcj5m4ugvlktny2wt6 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/184 250 453212 1435233 2022-07-29T03:53:38Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், மதுசா மணிநிறப் (கனோ - டாடடீர் தொலைத்த லாற்றான் றரொடு - மைத்துனன் பணியின் இ.லமுதை வம். - கைத்தலம் கதிர்முடி யேற்றி ஓற்ற; - திறைஞ்சின் traiக் கிடையே.7 1 துகண்டு - மறர்தீர் மக்கா ஓ லோஞ்சித் தனாது- வேழம் விய க்கி விளைமடிக திருப்பர் - சூர்மரும்: க.ஓக்க நெடுவன் போல - மீபைட ைa steer யுக் தகவலுக் கழிய - "கரு கலந்து கான்பல வீசி . யோன்னா மன்னரு ம உனர் | £:'Ey T - யின் ஞா வின்ப மெய்தித் - தன்னமா கேளிரு (gi' ஒர் த .'' ஓட : ரதம் வாள்வா- இருபெ'ரூசேதம் தா முஞ் சத்தமும் ஒருவ. குப். ஒழியாத் தொகைசிக்கன்னும் = இருபெரு வேந்தர் தாமும் அடிக்கத் துணையாக!! வேந்தரும் காத்தலே வரும் தாயம் க'ட்டொழின் முற்றி ஒருகும் ஒயாமர் காத்து வீழ்த்த சோ ரிலைக்கண்னும்: :c.in, “உருகா. த இ மரகேல் AAKAT - ' ருதிரன் டொர், மைந்தப்பன் டொட்ரிக் - குருதிச் செய் கக் கூடாத தீட்டி - சிக்கன குருவிற் பாப் பெண்டி- ரெடுத் தெறி யனத் தன் பறைச்சீர் நூல்கப் - 'ருத்தரும் துத்மதா er பொடி சேருமுவித்து - றத்தின் மண்டிய' விடற்போட் வேந்தம்தோமா தrரே குடை துனம் இராவே - யுனாசல் சிறப்பின் முரசொழித் தாவ - : -- மக்கிய பெறும் பாஸில் - படங் IA:- மீண்டிய வியன்கட் :- 1 3 தைக் - களங்கொனற் குரியோ Rear Pத் தேரும் - உடன்வீழ்க நான் மேரே பெண்டிரும் - LRS : -கு விசையால் ப. மூர்கார் - மார்பகம் பொருத்தி பாம் கமைர் ந.ே - பாடப்பூவி Lைed ! நாட்டத்து--மாற்ற வன வி. தருை மாத்த - :ரூம்பெற ஏங்க நிறைய - விருந்து பெற் றனராம் பாவிகதும் புகமே.” எவரும், செருலகத்து இறைவன் கீழ்ந்தென்ச் For இ ஒருவன் மண் 'டிய மல்லிசை நிலையம் போரிடத்தே தன் வேந்தன் வஞ்சத்தாற் "-ானாகச் சினக்கொண்ட மனத்தனாய்ப் பெரும்படைத்தலைவன் * audயங்கிப் பொருத நல்ல புகழைப் பெற்ற நிலைமைக்கண்ணும் : அது குருகுலவேந்தனைக் குறக்கறுத்தஞான்று இரவூரெறிந்து பாஞ்சாலபையும் பஞ்சவர் மக்களை வரையும் கொன்று வென்றிகொ ண்ட அச்சுத்தாமாவின் போர்த்தொழில்போல்வன. தன்னா சன் அறப்போரில் படாது வஞ்சனையாற் படுதலின் அவனுக்குச் சினஞ்சிதந்தது, இச்சிறப்பில்லாத தும்பையும் இக்கவியூழிக்கா<noinclude></noinclude> flgi8wpq6sh6sun4022fcyw9vv1ggef பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/185 250 453213 1435234 2022-07-29T03:54:01Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல், மென்பது ''சென்று தலை யழிக்குஞ் சிறப்பிற்று” என்புழிக் கூறி பது, உம். “மறங்கெழு வேந்தன் குறங்கத் திட்டபி - போருமறை சானொருமகன் வெகுண்டு - பாண்டவர் வே முதல் கண்டெட் ஏற்றமோ - டி பதியாது துவரை வேந்தொடு - மாதவன் நள்ள 6:: பிலி ஸ்ரீ இக்- காவல் பூட்டி பூர்புறக் காலU-23 வகை வேந்தரோ டரும்பெறற் தம்பியைக் கைவயிற் கொண்டு கரியோன் கீந்தலிற் - றக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய - தந்தையைத் தமv4) 10 வெயித்தவ வ (peo: sc! த் - துஞ்டெத் தெழீஇக் கஞ்சி பற்றி - வது பாஞ்சால போடு முதற் பதaarக் - கழுத்தெழுத் திருகிப் பாதித்த காக் - கோயிற் கம்பலை பூர் முழு துணைத்தலிற்றம்பியர் மூவரு ம்பான் மருகரு - மு ம ' 'தாடங்கி போ' ருங்கு காத்த விட! - &''i 53. த்துப் பெயர்ந்த காலை LAN DI (வினைக்கன்னோசிதை *'ல்' தொங்கு தங்குதற் ) தபொம் கோன் முத Nei - வியாதகார் பந்த விசும்பி - யை தலை யுலகமு மறிந்ததா காது,'' இப்பரதப்பாட்டிலும் அம்முதல் காண்க, ஒருவற்குப் பல் படை R.அடதலின் மற்றவன் ஒள் வா " வீசிய எழிலும் = அங்கனம் மல்லிகை எய்திய ஒருவற்கு வஞ் சத்தாற்போன்ற வேந்தன் பல்படை பறக்கொடுத்தலின் அவளைக் கோறல் ஆறனன்மென் றுகருதாது அவdi ivN SW ' ற் தடிந்து கொ E' று குவித்தற்கண்னும் : வஞ்சத்தாற் கன்வேக்தனைக் கெ'er தமையற்றித் தனக்குக் கெட்டோரையும் மடங்கக் கோமற்கு உரி யானை மல்லிசை முன்னப் பெற்றேனென்றார். நாம் து கெம், என் றுகுவித்தல், “வள்ன நீக்கிலபமீன் முகந்து - கொள் ை+'> ஜிய கொடுமுடி வலைஞர் - வேழப் பழனத்து ஆராழிலா'' என் 'முற்போல, உம். "அறத்திற் பிறழ வரசெறியுக் தா Ear - மறத்தில் புறக்கண்டு மாற்றான் - குறைத்தமிக்கிச் - செல்லுக்காம் காட்டத் திச் சென்றாக்குத் தோன்றுமே - பல்பட்.. பட். படி,'' என்வரும், பல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தோ பொருத்தித்தோன் றும் பன்னிரு துறையினையுடைத்துத் தும்பைத் திணை. -- எ . இன் னும் உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்து எனவும் கூட்டிப் பன்னிரண்டன்கண்னும் முற்கூறிய வெட்சித் திணை முதலி யவற்றான் நிகழுக் தும்பையும் வந்து கூடப் பின் அவற்றிற்குமுரிய வாய்ப் பொருந்தித்தோன்றும் பன்னிரு துறையினையுடைத்துத்<noinclude></noinclude> 3kt3o5j26q8kiu9yim9xhms2j6ktu15 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/186 250 453214 1435235 2022-07-29T03:54:28Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். கரு எ.' தும்பைத் திணை என்றும் பொருள் கொள்க, பொருள் இடமாகத் துறை இடத் தியல் பொருளாக்கால் ஏனைத் தினைக்கட் கூறினாம் போல ஒன்று நிகழ்ந்தபின் ஒன்று நிகழாது இரன் பெடைக்கும் ஒருகாலத்து இத்தினை நிகழுமென் நற்குப் பல்லித்தோன்றும் என்றார், பலபெருங் கா தமாகிய பெருநெறிபிடைத் துணிந்த இட ததையும் உலகத் துறையென்பது போல இச்சூத்திரத்துத் துறை யைத் தொகுதியுடன் இறுதி காட்டிற்றென் றத. இவ்வில க்கணம் மேல்வருகின் ற தினைகட்கும் ஒக்கும், (கன) எங.. வாகை தானே பாலையது புறனே. இது வாகைத்தினை Uயெனப்பட்ட அகத்திணைக்குப் புற ரூ மென்கின்றது. ( ள்.) வாகை தானே = இனிக் து நீ wச் ற பயத்திணையுள் வகையெனப்பட்டது. தானே : பாலையது பு தனே பாயேன்ஓம் அகத்திக்குப் புநனாம். எ-று, என்னை? Lலைக்குப் புணர்சியின் சக்தி இல்லா கேழத்திப் புகழெய்துத ற்குப் பிரியும் போலச் சற்றத்தொடர்ச்சியின் நீங்கி அறப்போ செய்தி மக்கம் பெறும் கருத்தியை சேதலானும் வானிலுங் தாளிலும் நிறைவிலும் பொறையிலும் வென்றியெய்துவோரும் rer போ'ை நீட் சேதலாலும் பிரிவுவதாயிற்று. பாலை) தக்கென ஓர் நிலமின்றி ல்க நிலத்தும் நிகழுமாறு போல முற்க புத்தினைக் கும் இடமாக கத்தினை நிகழ்த வற ஈசுக்கு நிலயின்றாயிற்று. ''நாளு ரூ மாள் வினை பழு க -- வில்லிருந்து மகிழ்வோத் கில்காற் புகழ்" என ஆள்வி Kov'ச் சிறப்புக்கட்றிப் பரிடி' ஆடேல் இதற்குத் துறக்கமே எய் தும் ஆள் வினச் சிறப்புக்கூறலும் கொள்க. பாலை பெருவரவி ற்றாய்த் தொகைகளுள் வரும் மூபோடி.. கையும் பெருவராவி ற்றாய் வருதங்கொள்க, (54) எசு. தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்த லென்ப அவ்வகைத் திணைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) தாவில் கொள்கைத் தத்தம் கூற்றை = வலியும் வருத் தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத்தோ ரும் அவருக் தாபதர் முதலியோரும் தம்முடைய கூறுபாடுகளை : பாகுபட மிகுதிப் படுத்தல் என்பன இருவகைப்பட மிகுதிப்படு<noinclude></noinclude> azppr4t9k0p0sucmgdkj4uo6gtexpq6 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/187 250 453215 1435236 2022-07-29T03:55:07Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல், த்தலென்று கூறுவர் ஆசிரியர். எ-று, இருவகையா வன, தன்னைத் தானே மிகுதிப்படுத்தலும் பிறர் மீக்கூறுபடுத்தலுமாம். இனி இருவகை உறழ்ச்சியாற் பெற்ற வென் றியை வாகையெனவும் 'இயல்பாகப் பெற்றவென் றியை முல்லையெனவும் கூறுவர். படு தலென்னாது படுத்தலெனப் பிறவினையாற் கூறினார், அவர் தம்மி னுறழா தவழியும் ஒருவன் அவரை உறழ்ந்து உயர்ந்தோன் இவனெ ன் றுயர்த்தலும் வாகையென் றற்கு; ஒன் றனோடே ஒப்பு ஒரீஇக் காணாது மாணிக்கத்தினை நன் றென் றாற்போல உலகமுழுதும் அறியும் உயர்ச்சியுடைமையும் அது, தவில்கொள்கையொவே இரணியனைப்போல வலியானும் வருத்தத் தாலும் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று, (கசு) எரு. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமு மைவகை மரபி னரசர் பக்கமு மிருமூன்று மாபி னேனோர் பக்கமு மறுவில் செய்தி மூவகைக் காலமு நெறியி னாற்றிய வறிவன் றேயமும் நாலிரு வழக்கிற் றபதப் பக்கமும் பாலறி மரபிற் பொருநர் கண்ணு மனைநிலை வகையோ டாங்கெழு வகையிற் றொகைநிலை பெற்ற தென்மனார் புலவர், இது வகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறினார், இன் லும் அதற்கேயாவதோர் சிறப்பிலக்கம் பொது வகையாற் கூறு கின்றது ; மேற்கூறிவருகின்றாற் போலத் துறைப்படுத்திக் கூறுதல் கேலாத பரப்புடைச் செய்கை ! 'ற்றையும் தொகுத்து தரோ வொன் றாக்கி எழுவகைப் படுத்திக் கூறலின், (இ-ள்,) அறுவசைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் = ஆறு கூற்றினுட் பட்ட பார்ப்பியற் கூறும் : ஆறு பார்ப்பியலென்னாது வகையென் மதனான் அவை தலை இடை கடையென ஒன்று மும்மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க; அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித் தல் கொடுத்தல் கோடல் என ஆறாம், இருக்கும் எகரும் சாமமும் இலை தலையாய ஒத்து ; இவை வேள்விமுதலியவற்றை விதித் தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தாற் காரியப்படுதலின் இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமுந் தரும நூலும் இடை யாய ஒத்து; அதர்வம் வேள்வி முதலிய ஒழுக்கங்கூறாது பெரும்<noinclude></noinclude> 6sjrdb31l37rcgs4ffekomlwdi2xgxc பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/188 250 453216 1435237 2022-07-29T03:55:38Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ஒரைக்கனக்க முடி பொருளதிகாரம், பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடுசூழும் மந்திரங்க ரூம் பயிறலின் அவற்றோல் கூறப்படாதாயிற்று, ஆதங்கமாவன, உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச்சொல்லை ஆராயும் , நிருத் தமும், அவ்விரண்டையும் உடனாராயும் ஐந்திரியத்தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம் பாரத்துவாசம் ஆபத்தம்பம் ஆத் திரையம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வாராகம் முதலிய கணிதங்களும், எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக் கணமாகிய சந்தமுமாம், தருமநூலாவன, உலகியல்பற்றி வரும் மனு முதலிய பதினெட்டும் ; இவை வேதத்திற்கு அங்கமானமை யின் வோயின. இனி இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறு படுவாரை மறுக்கும் உறழச்சிதாலும் அவரவர் அதற்கு மாறுபடச் கூறும் நூல்களும் கடையாய ஓத்து, எழுத்தாக்கு சொல்லும் பொ ருளும் ஆராய்ந்து' இம்மைப்பயன் தருதலில் அகத்தியர் தொல் காப்பியம் முதலிய தமிழ் நூல்களும் இடையாய் ஒத்தாமென்று Frari & ; இவையெல்லாம் இலக்கணம், இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம், இனித் தமிழ்ச்செல்யுட்சண்ணும் இறைய வாரும் அகத்தியனாரும் மார்க்கண்டேய ஒரும் வான்மீகருங்: AP; தமஒரும் போல்வார் செய்தன தலையும், இடைச்சங்கத்தார் ஈ ஈன இலேடயுங், கடைச்சங்கத்தார் செய்தன கடைய பாகக்கெ. ள்க. இங்ஙனம் ஓக்தினையும் மூக்குகப் பகுத்தது, அவற்றின் சிறப்புஞ் சிறப்பின்னமயும் அறிவித்தற்கு, இவற்றுட் திருக்க முங் கணிதமும் போக்கும் உரித்தாம். இனி இது விப்பனவும் இவையேயாகனின்" அவைக்கும் இப்பகுதி மூன்றும் ஒக்கும். இதி: வித்தலாவது கொள்வோனுணர்வுவகை அறிந்து அவன் கெ:57C' தச் சொடுக்கும் ஈவோன் றன்மையும் ஈதலியற்கையமாம். வேட்ட.. லாவது, ஐந் தீயாயினும் முத்தாடியிலும் உலகியற்றியாயினும் ஒன் றுபற்றி மங்கல மாபிதற் கொடைச்சிறப்புத்தோன் 2 அவிமுத லியவற்றை மச்திரவிதியாற் கொசித்துச் , செய்யுஞ் செய்தி, வே ளான்னம்பற்றி வேள்வியாயத்து, வேட்பித்தலாவது, வேள்வியா சிரியர்க்கோதிய இலக்கணமெல்லாம் உடையனாய் மாணக்கற்கு அவன் செய்த வேள்விகளாற் பெறும்பயனைத் தரவல்லவதைல் ; இவை மூன்று பகுதியவாதல் போதாயனியம் முதலியா முது ணர்கள் கொடுத்தலாயத', வேள்வியாசானும் அதற்குத்து, 200 யா' வரும் ஆண்டுவந்தோரும் இன்புறமாற்றான் வேளாண்மையைச் செய்தல், கோடலாவது, கொள்ளத்தகும்பொருள்களை ' அறிந்து கொள்ளுதல், உலகுகொடுப்பினும் ஊண்கொடுப்பினும் ,ஒப்பாக,<noinclude></noinclude> lwxx1n54viul3b3lepcuya1lmgj3e65 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/189 250 453217 1435238 2022-07-29T03:56:07Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கசு) புறத்திணையியல். மூம் உள்ளம் பற்றியும், தாஞ் செய்வித்த வேள்விபற்றியும், கொ சிக்கின்றான் உவகைபற்றியும், கொள்பொருளின் ஏற்றிழிவுபற்றி யுர், தலை இடை கடையென்பனவுங் கொள்க. இனி வேட்பித்தன் றித் தனக்கு ஒத்தினாற்சோடலுங் கொடுப்பித்துக் கோடலூர் தான் வேட்டற்குக் கோடலுந் தாயமின்றி இறதோர் பொருள் கோடலும் இழந்தோர் பொருள் கோடலும் அரசு கோடலும் தாரானாகாரியனைப் போல்வார் படைக்கலங் காட்டிக்கோடலும் பிறவுங் கோடற்பகுதியாம், பார்ப்பியவென்னாது பக்கமென்பத ஞானே பார்ப்பார் ஏனை வருணத்துக்கட்கொண்ட பெண்பால்கட் ( தான் நின வருணத்தார்க்குஞ் சிகையும் காலும் உளதேனும் அவர் இவற்றிற்கெல்லாம் உரியரன்றிச் சிலதொழிற்கு உரிய சென்துகொள்க. உம், “ ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்த - வீத லேத்தலென் சுறுபுரிக் கொழுகு - மறம்புரி யந்தணர் என்பதிமொழி யொழுக்கம்.'' இஃது அந்தணர்க்குக் கூறிய பொது', * மறையோதி னன்றி முளரியோ னல்லன் - மறையோதி னா னிரவே வாய்மை - யறிமினோ - வீன்றான் வயிற்றிருந்தே யெம் மறையு மோ திறன் - சான்ஈன் மகனொருவன் முன்," இது ஓடுதல். இனி தேற்சிறப்பும் ஓதினாற்கு உளதாஞ் சிறப்புங் வி. அதலுங்கொள்க. "இம்மை பயக்குமா லீயக் குறைவின்முற் - நம்மை விளக்குமாத் முளராக் சேடின் - லெம்மை யுலசத்தும் யாங்காணேங் கல்விபோன் - மம்ம நறுக்கு மருந்து." " ஆற்றவுங் ஆர் ரறிவுடையா ஈஃதுடை யார் - மாற்றிசையுஞ் செல்லாத நா டில்லை யக்காடு - வேற்றுநா டாகா "தமவேயா மாதலா - லாற் மனா வேண்டுவ தில்." " ஒத்த பெற்யோ ருெத்து வெளிப்ப 4.) - நித்திய மாக நிரம்பிந்தே - யெத்திசையும் - தாவாத வந்த எார் தாம்பயி ற்றிக் காவிரிகாட் - டோவாத வோத்தி ஜொலி.' இது ஓதுவித்தல். ** என் பொருள வாகச் செலச்சொல்லித் தான் ஹெர்போய் - நுண்பொருள் காண்ப தறிவு." இஃது ஓதுவித்தற்சித ப்பு, " நன்முய்ந்த $ணிமிர் சடைமுது முதல்வன்வாய் - போகா தொன்று புரிந்த வீரிரண்டி - னாறுணர்ந்த வொருமுது நூ லிகல் கண்டோர் மிகல்சாய்மார் - மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய் யோராது மெய்கொளீஇ - மூவேழ் துறையு முட்டின்று போ இய - வுரைசால் சிறப்பி ஓரவோன் மருக - வினைக்கு வேண்டி பூண்டபுலப் புல்வாய்க் . கலைப்பச்சைச் சுவற்பூண் ஞாண்மிசைப் பொலிய - மறங்கடித்த வருங்கற்பி ன றம்புகழ்ந்த வலைகுடிச் - சிறு நாதம் பேரல்குற் - சில்சொல்லித் பல்கந்த - னினக்கொத்தான்<noinclude></noinclude> o33uqqrvxyhv6vpmb13ntpqtyv854px பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/190 250 453218 1435239 2022-07-29T03:56:34Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், கசுக அணைத்துணைவியர் தமக்கமைந்த தொழில்கேட்பக் - காஅ டென் கு மாடென்றாங் காெழி - னீடமுட் டா அது நீர் காண செய்வழக்கியு -: மெண்ணை னப் பலமேட்டு மண்ணானப் புகழ்பரப்பியு - மருங்கடிப் பெருங்காலை விருந்து ற்றநின் திருக்தேந்து நிலை . யென்றுங் சாண்கதில் லம்மயாமே கொடாஅது - பொன்பதி நெடுவரைப் புயலேறு சிலைப்பிற் - பூஷிரி புதுநீர்க் காவிரி பாக்குக் - தன்புனம் படப்பை பெம்மூராங்க - னுண்டுத் தின்று மூர்ந்து மாடுகஞ் . செல்வ வத்தை யானே செல்லாது - மழையன் ரூப்ப நீடிய நெவொைக் - சழைவன ரிமயம் போல - நீலிய ரத்தை ரிலமினை யானே." இதனுள் வேட்டவாறும் ஈந்தவாறுங் காண்க, '' ஈன்ற வுலகளிப்ப வேதிலனார் காட்டாது . மாங்கியதா யொத்தானம் மாதவத்தோ - னீத்தி. மழுவா நெடியோன் வயக்கஞ்சால் என் ன்றி - வழுவாமற் காட்டிய வாறு.' இது பரசிராமலைக் காடு பன் வேட்பித்த பாட்டு, * seகட விருங்குட்டத்து” என்னும் நட்பாட்டினுள் அந்தணன் வேட்பித்தலும் அரசன் கேட்டதும் வந்தது. '' இலனென்னு மெவ்வ முயைாமை பீதல் - குவனுடை யான் கண்ணே யுள்.'' இது ஈதல், ஈத்துவக்கு மின்ப மறியார் கொ முமுடைமை - வைத்திழக்கும் வன்க ணவர்.'' இது ஈதற் சிறப்பு. ' நிலம் பொறை யாந்து நிதிபல கொண்டுங் - குலம்பெறு தீங் கந்தணர் கொள்பாளர் - லங்கினர் - நீவா யவிசொரியத் தீ விளங்கு மாறுபோற் - முவா நொச்சிறந்த தாம்' இது ஏற்றல். . ' தான்சிறி தாதுர் ரக்கார்கைப் பட்டக்கால் - வான்சிறிதாப் போர்த்து விடும்," இது ஏற்றத் சிறப்பு, ஓதுவித்தலும் வேட் பித்தலும் ஏற்றதும் அந்தணர்க்கே உரிய. ஐயகை மாபின் அரசர் பக்கமும் = ஓதல் வேட்டல் ஈதல் காத்தல் தண்டஞ்செய்தல் என்னும் ஐவகைலக்காளத்தையுடைய அரசியற்கூறும் : வகையென்றதனான் முற்கூறிய மூன்றும் பொது வும் பிற்கூறு மிரண்டுஞ் சிறப்புமா தல்கொள்க, பார்ப்பார்க்குரிய வாக விதந்த வேள்வியொழிந்த வேள்விகளுள் இராசசூயமுக் துரங்கவேள்வியம் போல்வன அரசர்க்குரிய வேள் வியாம். கலிங் கங் கழுத்து பாத்துக் குளம்புங் கோடும் பொன்னணித்த புனி; ற்று நிாையுங் கமுகுமுதலியன செறிந்த படப்பைசூழ்ந்த மனையும் தண்ணடையுங் சுன்னியரும் பிறவுங் கொடுத்தலும் மழுவாணெ" டியோனொப்ப உலகுமுதலியன கொடுத்தலும் போல்வன அவர் க்குரிய ஈதலாம். படைக்கலங்களாலும் நாற்படையாலுங் தொ',<noinclude></noinclude> 9c62yl119m4s9l71f9p3kqy5ijdnm6y பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/192 250 453219 1435240 2022-07-29T03:57:02Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க்கென - வேறுபுல சனந்தலை பெயாக் - கறுவை பெருமதின் படிமை யோனே.” எனவும் வரு வனவற்றுள் ஓதியவாறும் வேட்டவாறுங்காண்க. " ஒருமழுவாள் (Icந்த னொருமூஉ வெழுகர - லரசடு வென்றி யளவோ - அரை சான்ற - வீட்டமாம் பல்பெருந்தூர் செங்கும் பசுப்படுத்து - வேட்டநாள் பெற்ற மிகை." இதுவும் வேட்டல், " விசைய த் தப்பிய” என்னும் பதிற்றுப்பத்து ஈகை கூறிற்று. ' ஆபயங் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் - காவலன் காவா ளெ னின்," இது காவல் கூறிற்று. '' கடுங்கண தொல்களிற்றான்'' என்றும் புறப்பாட்டுட் படைக்கலங் கூறியவதனாம் காத்தல்கூறிய மாறுங் காண்க, “தொழத்தகு நின்வய வாரல் பிறழ் - மேறு பொருதசெறு வழாதுவித் துவது - கரும்பின் பாத்திப் பூத்த செய்த - லிருங்க னொருமை மிருகினா தடுக்குலங் - கலிகெழு TIRங்கை யாடிய மருங்கின் - 'வளை தலை மூதா வாம்ப லார்வு 4 'மொலி தெங் கியிழ்மருதிற் புனல் பாயித் பூம்பொய்கைப் - பாடல் சான்'p பயங்கெழு வைப்பு - கெவி னயே நாமர் தோற்றிக் - 5.. தர்.. நின்), யாக்கை போல - நசியத் திறுத்த நீரழி பாக் கம் - விரிபூங் கரும்பின் கழனி டால்லெனத் - திரிகாய் விடந்த ரொடு காதடை போகிச் - கலைத்தலைப் போட்டிகள் கழுகார்ர் திய ங்க - வூரிய நெருக்சி சருகு படித்தவத் - தாதேரு மறுத்த கலி பதி மன்றத் - அல்ளங் கதியப் பூக்கும் மிடாபுத் - துள்ளூர் பனிக்கும் பாழா யினயெங் - ப- கடவு பேமன புறவே . யொள்ளிழை மகளிரொடு பவர்யேன யாறே - யவ்மனே திப்ட் வேனைத் தன்றியு ஞாலத்துக் - கூலம் பகர்நர் குடி-புறக் ததாம் * - குடி.புறந் ததார் பார மோம்பி - யழல் சென்ற மருங்கின் வெள்ளி யோடாது - மழைபேண்டு புலத்து மாறி திற்ப - நோ யொழி பசியிகக் தொரீஇப் - பூத்தன்று பெருமதி காத்த நாடே.', இதனுண் மறத்திற் சென்று காட்டை அழித்தவாறும் அறத்திற் திரிந்த வேந்தனையழித்து அவன் நாட்டைக் குடியோம்பிக் காத்த காறுங் கூட விற்று, " கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் - களைகட் டதனொடு கேர்.'' இது தண்டம். இருமூன்று மாபின் ஏனேர் பக்கமும் = ஓதலும் வேட்ட லும் ஈதலும் உழவும் நிலாயோம்பலும் வாணிகமுமாகிய அறு வகை இலக்கணத்தையுடைய வணிகர்பக்கமும், வேதம் ஒழிந்தன ஓதலும் ஈதலும் உழவும் நினாயோம்பலும் வாணிகமும் வழி<noinclude></noinclude> sg7j7ph7bvtwo7q459c5ibtd60j8nud பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/193 250 453220 1435241 2022-07-29T03:57:27Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கசுச புறத்திணையியல், பாமொகிய அறுவகை இலக்கணத்தையுடைய வேளாளர் பக்கமும் ! வாணிகரையும் வேளாளரையும் வேறு கமுது இருமூன்று மா பினேனோானக் கூடவோதினர் வழிபாடும் வேள்வியும் ஒழிந்த தொழில் இருவர்க்குமொத்தவின், இனி வேளாளர்க்கு வழிபாடு கொள்ளாது பெண்கோடல்பற்றி வேட்டல் உளதென்று வேட் டவைக்கூட்டி ஆதென்பாருமுளர். வழிபாடு இருவகை வேளாளர் க்கும் உரித்து, இனி வேட்டலைக் கட்டுவார் அரசராற் சிறம் பெய்தாத வேளாளர்க்கே வழிபாடு உரித்தென்பர், பக்கமெல்ப தனான் வாணிகர்க்கு வேளாளர் கன்னியர் கட் தோன்றினாலாயும் அடக்குக. ஈண்டுப் பக்கத்தாராகிய குலத்தோர்க்குர் தொழில் ரையறை அவர் நீலே களான் வேநவேறுபடுதல்பற்றி அவர் தொ ழில்கூருது இங்கனம் பக்கமென்பதனான் 'அடக்கினார். இவை ஆண்பால்பற்றி உயர்ச்சி கொண்டன, உம். 'ஈட்டிய தெல்லா மிதன்பொருட் டென்பதே - காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறுங் . காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகள் - தாமாையுஞ் சங்கும்போற் றந்து.'' இது கணிகரீகை. '' உற்றுழி 44.தவியு முறுபொருள் கொடுத்தும் - பிற்தைல முனியா, க' கற்ற னன்றே - பிறப்போ ரன்ள வுடல்வயிற் றுள்ளுஞ் - சிறப் பின் பாலாற் முயமனத் திரியு - மொருகுடிப் பிறந்த பல்கே: ருள்ளும் - மூத்தோன் இருக வென்னா தவரு - EV Tடிடை போனா நரசுஞ் செல்லும் - வேற்றுமை தெரிந்த பற்பா லுள்ளும் - கீழ்ப்பா லொருவன் கற்பின் - மேற்பா வொரவது மவன்கட்ட படுமே.'' இது வோ:e,i ஓதலின் சிறப்புக் கூறியது. ''ஈத்தம் க்கு மின்ப மறியார்சொ முமுடைமை - வைத் இழக்கும் உன் ணவர்.” இது இருவர்க்கும் ஈதற்சிறப்புக் 'கூறிற்று. 4 போர் வாகை வாய்த்த புரவலரின் மேதக் - போர்வாழ் சென்பதற் கேதுவாஞ் - சீர்சா - ஒனாசாக்கு மன்னர்க் கொளி பெருகத் தா ந்த - நிரைகாத்துத் தந்த நீதி.* இது பேளாளர் நிலாகாத் தது. “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லார் - தொழு துண்டு பின்செல் பவர்.” இது உழவுத்தொழிற்சிறப்பு இருக! ர்க்குங் சடறியது, “வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் - பிறவுந் தமபோற் செயின்.'' இது வாணிகச்சிறப்பு இருவர்க் குங்கறியது. '' இருக்கை யெழலு மெதிர்செலவு மேனை - விடு ப்ப வொழிதலோ டின்ன - குடிப்பிறந்தார் - குன்றா வொழுக் ஆமாக் 'கொண்டார் கயவரோ - டொன்றா வுணரற்பாற் றன்று.'' இது வழிபாடுகறியது ; ஏனைய வந்தழிக்காண்க,<noinclude></noinclude> 78qzykw3qx6m05w5irurpj47mnq7zki பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/194 250 453221 1435242 2022-07-29T03:57:50Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், ககடு மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அவன் தேயமும் - காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலா தறினை இறப்பெதிர்வுநிகழ்வென்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன் பச்கமும் : தேயத்தைக் (4 ழேவோ டேஎத்து' என்ற்போலக் கொள்க, உம். "வாய்மை வாழ்கர் மூதறி வாள - நீயே யொருதனித் தோன்ற இறைபதி - யாருமி லொருசிறை யானே தேரி - னவ்வ ழி வந்தவின் ஓர்வுமுதற் தங்கர் - தொன்னெறி மரபினு மூவகை நின்றன - காலமு நினொடு வேறென் - பாரோடு பெருமகிற் றேர்கு யோளே,'' என வரும், " வாடாப் போதி மரக தப் பாட - மரகிழ எமர்ந்தோ னெஞ்சம் யார்க்கு - மருளின் நீந்தே னிறைந்து கனி ஞெகிழ்ந்து - மலரினு மெல்வி தென்ப வத கனக் - காமர் செய்வி மாரன் மகளிர் - கெமோ மழைக்கண் கிரிமிர்ச் செடுத்த - போளும் போழ்த்தில் வான் - யாதோ மற்றது மெல்லிய வாறே.'' இதுவும் அது, கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவான் அவர்க.. நாலிருவழக்கிற் தாபதப் பக்கமும் = அவ்வறிவர் கூறிய ஆகம த்தின் வழிகின்று வீடுபெற முயல்வார்க்கு உரியவாகிய எண்வகை மார்க்கத்துத் தலம்புரியும் கூறும் : 6:பூக்கென்றதனான் அந்நாலிர பண்டுத் தவம் புரிவார்க்கு உரியனவுக் தவஞ்செய்து யோகஞ்செய்வார் க்கு உரியனவு மென இருவகைய்வென் கொள்க, அவற்றுட் தவஞ் செய்வார்க்கு உரியன ஊணசையின்மை நீரான சயின்மை வெப்பம் பொறுத்தல் தட்பம்பொறுத்தல் இடம்வரையறுத்தல் ஆசனம் கலாயறுத்தல் இடையிட்டுமொழிதல் வாய்வாளாமை என எட் இம்; இவற்றிற்கு உணவிலும் நீரினுஞ்சென்ற மனத்தைத் தடுத் தலும், ஐந்தகாப்பதும் நீர்நிலையினும் சிற்றலும், கடலுங் காடும் (மலையும் முதலியவற்றில் நித்தலுர், தாமரையும் ஆம்பலும் யாமை யும் முதலிய ஆசனத்திருத்தலும், உண்டற்காலை உலாயாடாமை யுந், துறந்தகாற்றொட்டு வாய்வாளாமையும் பொருளென் றுணர்க. இனி யோகஞ்செய்வார் குரியன, இயமம் நியமம் ஆசனம் வளி ஈவை தொகைநிலை பொறையே நினைதல் சமாதி என எட்டும் ; இவற்றைப் " பொய்கொலை களவே காமம் பொருணசை - யிவ்வு:கை ஈயர்து மடக்கிய நியமம்,'' "பெத்ததற் குவத்தல் பிழம் கனி யுலர்த்தல் - கற்பன கற்றல் கழிகஇந் துய்மை - பூசனைப் பெரும்பய மாசார் களித்தலொ - ஈயலுடை மரபினியம் மை<noinclude></noinclude> 2srp5p8lcjny1v585tl32c8nh7bktpy பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/195 250 453222 1435243 2022-07-29T03:58:10Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கசுசு புறத்திணையியல். தே." " நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென் - செத்த நா 'ன்சி னொல்கா நிலைமையோ - டின்பம் பயக்குஞ் சமய முதலிய - வந்தமில் சிறப்பி ஞசன மாகும்.'' “உர்தியொடு புணர்ந்த விரு வகை வளியுர் - தந்த மியக்கந் தடுப்பது வளிநிலே.'' " பொறியு ணர் வெல்லாம் புலத்தின் வழாம - லொருவழிப் படுப்பது தொ கைநிலைப் புறனே.'' மனத்தினை யொருவழி நிறுப்பது பொ ஈறயே.'' "" நிறுத்திய வம்மன நிலை திரியாமத் - குறித்த பொரு ளொடு கொளுந்தனினைவே.'' ( ஆங்ஙனம் குறித்த வம்முதற் பொருளொடு - தான்றே னாகாத் தசையது சமாதி" என்னும் உரைக்குத் திரங்களானுணர்க. பக்கமென் றதனான், முட்டின்றி | முடிப்போர் முயல்வோர் என்பனவும், நீர் பலகான் மூழ்சி லே த் தசைஇத் தோலுடையார் - சோர்சடை நாழச் சுட்ரோம்பி - யூரடையார் - சானசுத்த கொண்டு கடவுள் இருந்தோம்பாவ் - யான சத் துய்க்கும் எழி.'' என்பளவும் கொள்க. " ஓவத் தன்ன விடனு டை வரைப்பிற் - பாவை யன்ன குறுந்தொடி மகளி - ரிழைாலை நெகிழ்ந்த மள்ளர்க் கண்டிகுங் - கழைக்க கெடுவனா யருவி யா டிக் - கான யானை தந்த விறகித் - கடும் புகைச் செந்த மாட்டிப் - புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே," எனவும், '' மைந்தனை யின்சொலாக் கொள்வான நெய்பெய்த - சொறென்று கூழை மதி ப்பானு நூறிய - கைப்பதனைக் கட்டியென் அன்பாலு மிம் மூவர் - மெய்ப் பொருள் கண்டுவாழ் வார்." எனவும், ' ஒருமையு ராமை போ லைக் தடக்க மாற்றி - னெழுமையு மேமாப் புடைத்து,” என வும், '' ஆகா வியற்கை யவாகப்பி னர்:யே - பேரா வியற் கை தரும்,'' எனவும், ' ரீ இ ராட விலக்கி டே கோட - Wேஓ ஒடுத்த செல்லெரி யோம்ப - Sமடை யாமை யு சண்ட புனைதல் - காட்டி ஓளவு கடவட் பூசை - யேற்ற தவத்தி னிய ல் பென மொழிப." எனவும் வரும், ஏனைய வந்துழிக்காண்க, அறிமரபிற் பொருசர்கட் பாலும் - தாந்தாம் அறியும் இலக்க ணங்களாலே போர் செய்வாரிடத்துக் கடறுபாடும் ! அவை சொல் வாலும் பாட்டானுங் கூடத்தானும் மல்லாதுஞ் சூ.நானும் பிதவர் க்ரனும் வேரலாம். உம், * விலாந்து தொழில்கேட்கு ஞால நிர த்தினிது - சொல்லுதல் வல்லார்ப் பெறின்." இது சொல் வென்றி, வண்டுறையுங் கடந்தல் வடிக்கண்ணாள் பாடினாள் - வெண்டுறை யுஞ் செந்துறையும் வேற்றுமையாற் - பண்டங்கு - கின்னரம் போ அக், சிசோயமைந்த தீர்தொடையா - ழக்காம்பு மஞ்சுவையு மாய்<noinclude></noinclude> nmksal3srvoil3x6k8zxt1ial2ols10 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/196 250 453223 1435245 2022-07-29T03:58:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், ககள *து." இது பாடல் வென்றி, ' கைகால் புருவங்கண் பாணி கடை தூக்குக் - கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு - பெப்பூப் . பகேளிவண் டார்ப்பப் பயில்வளை நின் றாடும் - தொடுகழன் மன்னன் அடி.” இது ஆடல்வென்றி. “ இன் ஈடுங் கள்ளி னாமூ ரசங்கண்மைந்துடை மல்கான் மதவலி முருக்கி- யொருகான் மார் பொதுங் இன்றே யொருகால் - வருதார் தாங்கிப் பின்னொதுக் கின்றேநல்தி வங்கல் காஅ னாயிலும் - வெல்போர் பொருதித்தன் காண் கதி லம்ம - பசித்துப்புணை முயலும் (பானை போல - வொருதலை! யொசிய வொற்றிக் - களம்புகு மள்ளக் கந்த நிலையே,'' இது மலவென்றி. "கழகத் திய லுங் கவற்றி விலையு - மழகத் திரு நுதலாளாய்ந்து - கரகத்துப் - பல்ய வகையாற் பணிதம் பலரெடி ன்றா - எாய வகையு மறித்து," இது சூதுவென்றி. அனை நிலை வகையோடு ஆங்கு எழுவகையிற் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர் = அக்கூறப்பட்ட ஆறுபகு தியும் நிலைக் களமாக அவற்றுக்கட் தோன்றி வேறுபட்ட கூறுபாட்டோடு முன்னைய ஆறுங் நட்டி அவ்வெழுசுற்றும் துறைபல திரண்ட தொகை பெற்றது அவ்வகைத்திணை என்று கூறுவாராசிரியர்.-- எ-று. அனேயென்றது சுட்டுதிக, நிலைக்களம் நிலைய து வகை, ஆங்கென்றதயோ அபேவகையென்பதன் கண் வகைக்குமுன் னே கூட்டுக. ஓம் எண்ணிடைச்சொலாதலின் முன்னெண்ணிய வற்ரொகே.ட்டி ஏழயிற்று, இனிப் பார்ப்பனப்பக்கத்து வகையான படிப்பார்க்குப் பார்ப்பனக் கன்னியிடத்துக் கற்புநிகழ்வதற்குமுன்னே களவிற் தோன்றினாலும், அவள் பிறர்க்குரியளாகிய காலத்துக் களவிற் தோன்றினானும், அவள் கணவனை இழந்திருந்துழித் தோன்றினா னும், ஒழித்த மூவகை வருணத்துப் பெண்பாற்கண்ணும் இல் வாறே தோன் றிஞரும், அவரவ மக்கட்கண் அவ்வாறே பிறழ்த் (தோன்றினாருமாகிய சாதிகளாம், இன்னோருக் தத்தக் தொ ழில்வகையாற் பாகுபட மிகுதிப்படுத்தல் வாகைத் திணையாம். ஒழிந்த பகுதியைந்தற்கும் இஃதொக்கும். இன்னும் பெண்பாலு யர்ந்து ஆண்பா லிழிந்தவழிப் பிறந்த சாதிகளும் அனை நிலைவகைப் பாற்படும். யோகிகளாய் உபாயங்களான் முக்காலமுமுணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றேயத்து அனை நிலைவகையோரா வர்; அவர்க்கு மாணாக்கராகித் தவஞ்செய்வோர் தாபதப்பக்கத் தாராவர்; தகர்வென்றி பூழ்வென்றி கோழிவென் றிமுதலியன<noinclude></noinclude> 2k9edcjri4d4whbr9rmemnyebi7ehau பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/197 250 453224 1435246 2022-07-29T03:58:52Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ -கசுஅ புறத்திணையியல், பாலறிமரபிற் பொருநர் கண் அனை நிலைவகையாம், ஒருவரையறை ப்படாது பலதுறைப்பலேனவற்றையெல்லாம் தொகை நிலைடெ' காத் தொகுத்து ஒரொவொன்றாக்கிக் கூறினார், தொகுத்துக் கடற லென்னும் உத்திவகையான், பார்ப்பன வாகை ஆக சவாகையென் றோ தினால் அவற்றின் பகுதி அடங்காமையிற் குன் றக்கூறலா ம தலில் இங்கனமோதினார். காட்டா தயாவற்றிற்கு 2. A peop ங்கள் வந்தழி வந்தழிக்காண்க, (20) எசு, கூதிர் வேனி லென்றிரு பாசறைக் காதலி னென்றிக் கண்ணிய மாபினு மேரோர் களவதி யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் தேரோ வென்ற கோமான் மூன்றேர்க் குரவையு மொன்றிய மரபிற் பின்நோக்காவை:பும் பெரும்பகை தாங்கும் வேலி நானு மரும்பகை நாங்கு மாற்ற லானும் புல்லா வாழ்க்கை வல்லாண் பங்கமு மொல்லார் நாணப் பெரியவர்க் கண்ணாரிச சொல்லிய வகையி னொன்றொடு புணர்ந்து தொல்லுயிர் வழங்கிய வவிப்பலி யது: மொல்லா ரி.வயிற் புல்லிய பங்கினும் பகட்டி னானு வினானுந் துகட்டபு சிறப்பிற் சான்சே பக்கமும் பேட்டி னீத்த பாலின்னு மெட்டுவகை நுதலிய வவையத் தானும் கட்டமை யொழுக்கத்துக் கண் அறுமை யானு மிடையில் வண்புகழ்க் கொடைமை யானும் பிழைத்தோர் தாங்குங் காவ லானும் பொருளொடு புணர்ந்த பக்கத் தானு மருளொடு புணர்ந்த வகற்சி யானுங். காம நீத்த பாலி னானுமென் நிருபாற் பட்ட வொன்பதிற்றுத் துறைத்தே,<noinclude></noinclude> sfmnyi9ojezv5mqfwv8uhps7khlj7vx பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/198 250 453225 1435247 2022-07-29T03:59:13Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். கசுகூ இது மேற் தொகுத்துக் கூறிய எழுவகைத்திணையுள் அடங் காதவற்றிற்கு முற்கூறிய அறைகள் போலத் தொடர்நிலைப்படுத் * மறத்திற்கு ஒன்பதும் அறத்திற்கு ஒன்பதுமாக இருவகைப் பசித்துத் துறைகூறுகின்து . (இ-ள்.) கதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கான்ணிய மரபினும் = கதிரொன லம் வேனிலெனவும் பெயர் பெற்ற இருவகைப் பாசதைக்க or துங் காதலாற் திரிவில்லாத மனத்தகாகி ஆண்டு நிகழ்த்தும் போ - தபர் தாழில் கருதிய மாபாறும்: கூதிர், வேனில், ஆகுபெயர். அக்காலங்களிற் சென்றிருக்கும் பாசறையாவது தன்மைக்கும் செம்மைர்குர் தலைமைபெந்த காலத்துப் போகத்திற் பற்றற்று வேற்றுப்புலத்துப் போர் திருத்தல். இக்காலங்களில் பிரிதல் உன்மையின் இது நேற்றிபாவித்து, தலைவிமேத் காதலின்றிப் போரின்மேற் சாதல்சேறான் ஒன்றியென்மூர். இக்காலத்துச் சிறப்புப்பற்றி இரண்டையும் ஓதினரேனும், ஓர் பாண்டை எல்லை இருப்பிடும் வேற்றுவழித்தோன்றிய ஏனைக் காலங்களும் இரன் டாகி அவற்றுள் அடக்குமென்பது ஆசிரியர் கருத்தாவிற்து. "வி காலயிற் பெயர்க்குத் தானைப் - புனதார் வேந்தன் ( பற யேமே" எனத் தலைவியை நினைவன as>கக்கு வழுவாம். அகத்திற்கு பழவன்றென்றற்கு மாபென்கும். ஏனக்காலங்களாற் ப.சதைப் பெயர் இன்தென்றற்கு இரண்டனும் பெயர் கூறினார், இங்கனங் ....கே' முற்கூறிய துலறபோலத் தொடர் நிலைப் படுதலின்றாய் இதனானே பலா ஒரு துறைப்படுதலும் இன்முயிற்று. இனி இநத்தற்பொரு முல்லையென்பதேபற்றிப் பாசறைக் கண் இரு த்ரலாற் பாசறைமுல்யெனப் பெயர்கூறுவாரும் உளர். உ.ம், " தில்வாய்த் தங்கிய முஸ்லசால் கற்புடை - மாதர்பாற் பெற்ற யோவோ - ... திரின் - செங்கால் விரல்வேர் தன் பாசறையுள் பேனில , எங்களை தோத்த வழிவு.'' கனவுங், " சவலே ம.முகிற் கடுங்கண் மறம் - ருவவே செல் கூரை பொடுங்கத் - தவலைசெல் - கூதிர் 3லியவு முள்ளான் கொடித்தேரான் - மூதின் மடவான் முயக்கு.'' எனவும் வரும், எபோர் களவழித் தேரோர் தோற்றிய வென்றியன்றிக் கள பழித் தேரோர் தோற்றிய வென்றியும் = வேளாண்மாக்கள் விளை புட்காலத்துக் காத்துச் செய்யுஞ் செய்கைகளைத் தேரேறி வந்த கிணைப்பொருார் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வெ ன்றியன்றிக் களவழிச் செய்யுளைத் தேரேறி வந்த புலவர் தோற் அவித்த வென்றியாலும் : என்றது, நெற்கதிலாக்கொன்று களத்<noinclude></noinclude> o265ngdjq13woeerlx2jbhl61xaf44f பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/199 250 453226 1435249 2022-07-29T03:59:37Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கா புறத்திணையியல். திற் குவித்துப் போர் அழித்து ஆதரிதிரித்துச் சுற்றத்தொடு நார் வதற்கு மூன்னே கட்வுட்பலி கொடுத்துப் பின்னர்ப் பரிலெர் முகி 'ந்து கொள்ள வரிசையின் அளிக்குமாறுபோல அரச ஓம் நாற்ப டையையுங் கொன்று களத்திற் குவித்து எருது களிமுக வான் மடல் ஓச்சி அதரி திரித்துப் பிணச்குவையை சிணச்சேற்றோடு உதிரப் பேருலைக்கண் ஏற்றி ஈனாவெண்மான் இடர் துழந்தட்ட, கூழ்ப்பலியைப் பலிகொடுத்து எஞ்சிகின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையம் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம். உ.ம். '' இருப்பு முகஞ் செறித்த வேர்தெழின் மரு. ப்பிற் - கருங்கை யான கொன்மூcs - நீண்பொழி மறவ பெறி யின ருயர்த்த - வாண்மின் னாக வயங்கு கடிடப் படைந்த - கு. திப் பல்லிய முரசுமுழக் காக - போசாரப் பணிக்கு மணங்கும் பொழு தின் - வெவ்விசைப் புரவி வீ சுவரியாக - விசைப்புறு வல்வில் வீங்குநா னுதைத்த - கணைத்துளி பொழிந்த கனகன் கிடக்கையீரச் செறுவிற் தேரேடராக - விடியல் புக்கு நெடிய சீடரின் - செ ருப்படை மிளிர்ந்த திருத்தும் செஞ்சாத் - பிடித்தெறி வெள்வேல் அணையமொடு வித்தி - விழுத்தலை சாய்த்த வொருரு பைங்கூழ் - போய்பற் றியபிணம் பிறக்குபல் போர்புகாக் - கான ஈரியோடு க து:சிளம் பாப்பம் - பூங் காப்பப் பொலிகாம் ஈழி இப் - பாதிர்க் கிருந்த பீடுடை யாள - தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி - வேயவை காரு விருந்திற் பேவை: - கரிக்குரத் தடாரி பருப்ப வொற்றிப் - பாடி வந்திரித் பெரும் பாடென் - தெழிலி தோயு மிமிழிசை யருளிப் - பொன்னுனட செங்கோட் டி.ம'த் தன்ன - வோடை முதல வொல்குத லறியாத் - திடிட்டிக் குழலிப் பிடியி டை மிடைந்த - வேழ முகவை 5ல்குமதி - தாழா வீகைத் தகைவேய் யோயே.'' எனவரும். “ களி கடலிருங் கட்டத்து:" என்னும் புறப் பாட்டுப் பலிகொடுத்தது, களவழி என்பது புலவர் களவழியைத் தோற்றுவித்தது. ''ஓஒ வவழை யுழ்கின்றி பொத்ததே - காவி:* நாடன் கமுமலங் கொண்டநாண் - மாவுகைப்ப மரற்மூர் குடை யெல்லாங் கீழ்மேலா - யாவதை காவாம்பி போன்ற புன் னாடன் - மேலாலா யட்ட களத்து," என வரும். , தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையம் = சீதரின் கண் வந்த அரசர்பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக்களிப்பா லே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு கை பி2ந் தாடுங் காவையும் : உம். “ சூடிய பொன்முடியும் பூலு மொளிதுளங்க - வாடிய கூத்தரின்வேர் தாடினான்- - வீடிக் - குறையாடல் கண்டு<noinclude></noinclude> objzjcm1tzyxswfvspr0mrh58e6sxfv பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/200 250 453227 1435252 2022-07-29T04:00:14Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். கஎக வந்து கொத்தப்போர் வாய்த்த - விறையாட வாடாதார் யார்.'' 'விழவு வீற்றிருந்த வியற் பாங்கட் - கொடிவார் மழலின் முன்ன ராட - வல்லா. னல்லன் வாழ்க வன்கண்ணி- வல்லே, வலம்பெறு மூர சர் துவைப்ப வாளுயர்த் - இலக்கும் பூனன் பொலங்கொடி யுழி ஞையன் - மடங்காப் பெருமைய துடன்று மேல் வர்த - வேந்து. மெய் மறந்தபு வீழ்ச்சியின் மகிழ்ந்து - வியந் தரு போர்க்களத் நாடுங் கோவ.'' வெரும். ஒன்றிய மரபிற் பின் தேர்க் சூலையும் = ரேசேரரையென்ற கேமரற்கே பொருந்திய இலக்கணத்ததாசிய தேரின் பின்னே சுரண்ட கொற்றவை களிச்சுத்தமாகக் குரலவயாறும் : உம். “வொன்று களக்கொண்ட வேந்தன் றேர் சென்றதற்பின் - கொன் நபிகினக்கூழ் கொற்றவை - நின்றனிப்ப - வுண்டாடும் பேய்கள் இதுந்தனவே போப்பரிசில் - பொண்டா டினதாவைக் கூத்து:'' னவாம். ''காற்றுக் காட்டன்ன வாலெட் பழத்தி - விழு சொ னா இய கொன்ணிகச் ச:ைபிகள் - குடர்த்தலை துய பேசச் சூடிப் புணர்த்தின - வானப் பெருஞ் செய்தோன் வானத்து - இயங்குபன் மீனினும் வாய பல வென - கருகெழு போப் எய, க் - குருதிக் துகளாடிய காங்கிழ கோயே" என் பதும் அது. பெரும்பனை தாங்கும் வேனானும் = போர்க்கணன்றியும் பெரியோராகிய (Jma37 அத்தொழிற்றெப்பான் அஞ்சுவித்துத் தடுக்கும் வேற்றொழில் சேr பயானும் : காத்தற்பொழிலன்றி அ மி.த்சத்திசழிக் பூண்ட முக்கட்டவுட்குச் சூலவேல் படையாத வானும் முதற்கு மேல் படையாதலானுஞ் சான்றோர் வேற் INT...யே சிறப்புப் பெரும்பான்மை கூ-தலானும் வேலைக்கூறி என ப்படை ககொல்லாம் < மெதித்தபொருளே டொன்ற அவ்வயின் மொ: நியாச தனேயம் முட்டன்று முடித்தல்" என்னும் உத்தியாற் பொவைத்தார். உம். ''ரூன்று துகளாக்கங் கூர்ங்கலையான் (கலெறிக் - தன்று திஈநெமோ லாடின - னென்றும் - பனிக்செ ன்று மூலாத பல் திரோன்: சேயோ - டினிச்சென் றமர் பொசா யென்று." இது பாததிம். " இரும்பு முகஞ்சிதைய நூறி யொன். - பருஞ்சமங் கடத்த வேனோக்கு மெனிதே - நல்லரா அறையும் புற்றம் போலவும் - சொல்லேறு திரிதரு மன்றம் போலவு - மாற் றருந் துப்பின் மாற்றோர் பாசறை - யுனென வரூஉ மோரொளிலேலுயர் நெடுவே வென்னைகன்ணதுவே.” என்பதும் அது, "இ ல்வேல் பீலியணீர்த்து" என்னும் புறப்பாட்டும் அது,<noinclude></noinclude> 9mzzy63n87c6hueverrhvbyucewow3w பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/21 250 453228 1435261 2022-07-29T04:06:59Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{raw_image|சூர்ய நமஸ்காரம், 1928.pdf/21}}<noinclude></noinclude> svxsp6w1sjzvpza2yq4jzljdqj0685t பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/22 250 453229 1435262 2022-07-29T04:07:07Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{raw_image|சூர்ய நமஸ்காரம், 1928.pdf/22}}<noinclude></noinclude> 1zzq0dpvjwtxa1vqcdyixiv4o89jl50 பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/23 250 453230 1435263 2022-07-29T04:07:14Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{raw_image|சூர்ய நமஸ்காரம், 1928.pdf/23}}<noinclude></noinclude> 68aerdrq9i62sp821trdehd37fgdzrx பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/24 250 453231 1435264 2022-07-29T04:07:20Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{raw_image|சூர்ய நமஸ்காரம், 1928.pdf/24}}<noinclude></noinclude> 13fiedhxerrcjtn5lgol5mfp4ujsnjw பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/25 250 453232 1435265 2022-07-29T04:07:28Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{raw_image|சூர்ய நமஸ்காரம், 1928.pdf/25}}<noinclude></noinclude> l31xlkvlmzbwmcps9tqh50poqm4kvjo பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/28 250 453233 1435266 2022-07-29T04:07:38Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{raw_image|சூர்ய நமஸ்காரம், 1928.pdf/28}}<noinclude></noinclude> hkvqgogzx1t1af3z4m69jveuimynllp பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/29 250 453234 1435267 2022-07-29T04:08:04Z TVA ARUN 3777 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude>{{raw_image|சூர்ய நமஸ்காரம், 1928.pdf/29}}<noinclude></noinclude> m3368ryz67xuycg1wapn830igvg4oin பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/30 250 453235 1435268 2022-07-29T04:08:11Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{raw_image|சூர்ய நமஸ்காரம், 1928.pdf/30}}<noinclude></noinclude> gp4dqjjzsil7o29mf0egrgfale941gy பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/31 250 453236 1435269 2022-07-29T04:08:22Z TVA ARUN 3777 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude>{{raw_image|சூர்ய நமஸ்காரம், 1928.pdf/31}}<noinclude></noinclude> ptd1ymq8f4nl16twqex81qmplyq3wic பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/32 250 453237 1435270 2022-07-29T04:08:30Z TVA ARUN 3777 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude>{{raw_image|சூர்ய நமஸ்காரம், 1928.pdf/32}}<noinclude></noinclude> oygewb9a16v8mqr2mw89ygo5121gvb0 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/201 250 453238 1435315 2022-07-29T06:11:15Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கஎ2. புறத்திணையியல், அரும்பகை தாங்கும் ஆற்றலானும் = வெல்ற்கரும் பகைவர் மிகையை நன்குமதியாது எதிரேற்றுக்கொள்ளும் அமைதியானும் : உம். ''எருது காறா திளையர் கொன்ற - சில்வினை வரகின் புல் லென் குப்பை - தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் - பசித்த பாண ருண்டுகடை தப்பலி - னெக்க லொற்கஞ் சொல்லிய தன் னூர்ச் - சிறுபுல் பாளர் முகத்தலை! கூறி - வரகுகட னீர்க்கு பெருந்தகை - பரசுவரிற் முங்கும் வல்லா என்னே .'' எனவரும். “களம்புகலோம்புமின்' என்னும் புறப்பாட்டும் வீது. வாழ்க்கை புல்லா வல்லாண் பக்கமும் - உயிர்வாழ்க்கை யைப் பொருந்தாத பய ஆண்பாலின் 45-றுபாட்டானும் ; பக் கமென் றானாத் தாபதப்பக்கமல்லாத போர்த்தொழிலாகிய வல் லாண்மையே கொள்க. உம், "கலிகர்மா மூழியின் வாழ்க்கை இடிந்து - மலிபுகழ் வேண்டு மனத்த - ரொலிடேல்சூழ் - மண்னா கலம் வேண்டாது வான் வேண்டி, சண்டினார் - புண் கலாப் போர்க்களத்துப் போர்து." இப்பரதத்துட் காக்க, ஒல்லார்மாணப் பெரியவர்க் கண்னச் சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியாலும் = ப கைவர்காறும்படி.= உயர்ந்தோமான் நன்குமதித் தலைக் எருதி இன்னது. செய்யேனாயின் இன்னது செப்லெனக் தான் கூறிய பகுதியிரஸ்டலுன் ஒன்றநேடே பொருந்திப் பலபிறப்பினும் பழ சிலருகின்ற உயிரை அங் இயங்க வட்குக் கொடுத்த அவிப்பாயா னும் : ' னு தலாவது: 13:ASID அவன் செய்யாதே நம் அயனை அற ப்போர் செய்யாது வஞ்சனையால் வென் றமையில் அவன் தன் னுயினா அவிப்பலிகொடுத்தானென நாஅதல். உடம். ''எம்பியை வீட்டுத லெம்மனைச்கா யான்படுதல் - மெம்பகலின் முன் காப்ப னென்றெழுந்தான் - தம்பி - புறவோரித் பானிப்பப் பொங்கெரி வாய் வீழ்ந்தா - னறவோன் மறலிருந்த போது.'' இப்பாதத்துள் ஒருவன் இன்னது செய்வலென்று அது செய்யமுடியாமையின் அவிப்பலி கொதித்தவாறு காண்க. “ இழைத்த திகவாமற் சாவா ரை யாரே - பிழைத்த தொறுக்கித் பவர்." இதுவும் அது. ஒல்லாரிடவுயிற் புல்லிய பரங்கினும் = பகைவராயிலும் அவர் சுற்றமாயினும் வந்து உயிரும் உடம்பும் உறுப்பும்போல்வன வே ண்டியக்கால் அவர்க்கவை மனமகிழ்ந்து கொடுத்து நட்புச்செய் தலானும் : உம். இந்திரன் மைந்த னுயிர்வேட் டிரத் திரவி - மை ந்தனை வெல்வான் வாங்கொண்டான் - மந்தகா - ளேந்திலைவேன்<noinclude></noinclude> i2tca55mcocr8mjwq9t915rvzk2e5j8 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/202 250 453239 1435316 2022-07-29T06:12:58Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். மன்னனே பன்றி விதங்குவர் த-வேந்தனும் பெற்றான் மிகை.'' இப் 11. ரதத்துப் பகை வனப் படு தலறிந்துத் தன் கவச குண்டலம் கொ (P' தந்தமை + மான்மயிற் புல்வியபாங்காயிற்று. அது வீரம்பற்றிய கருவோராகவின் a.f:5, இத்தனையும் மறத்திற்குக் கூறியன. கட்டிகைம் 4 வினாத்தும் அகட்டபு பிறப்பிற் சான்றோர் | 1 th Auri = எருதும் 6 மை புமாஇய பகட்டிலும் யாலே யுங் குதி K'' மெனப்படும் மாவினைக் கும்பத்திலிங்குஞ் சிறப்பினால் * போதே கடாட்டா தம்; இவற்றான் வாஞ்சாமையும் 1- பஞ்சமியுசிய செற்றி வினார். பக்கமென்மதனாம் --04:: சஸ்வரர் (அரும்கொள்க, உம், "யான னோயு ன்' -'! (Pa: நா நந்தோ - ாேனா நிகாயுடைய வோவாழ் ஈi - kanனப் - LR பார்க்கும் வென்றி பயக்கும் பகட்டே. - FAM, 43.'' சரே: (வப்பு." "எனைப் பெரும் படையனோ :'ட்பார்ப் பொறைய - னெர் தனி நயி னாறு செல எம்ப விர் - சுபத மீரு வாகனத் தட்டம் - கொன்றுதோளே: *AL: வெள் ேging- td:த் சுருண்ட தேயகர் பாழிப். பண்ணமை ரு வ மக்கள் - மேல் கருமையி னெண் மான் விலனே - இந்தாங்கா ஸ்பா காழ்பல முருக்கி -யுக கரும் -ருந்தி னிலது பல்சாடி - செம்பரன் முரம்பி னீர்' |-"., க், மெரங்கப் - பரந்தான செலவிற் பல்Lar - காணப் பல மன்ம னே யா .'' என்பதும் து. தட்டிப் பத்த வைதும் = ஆாச ரச வுரிமையைக் கைவி - (.- பகுதியலும்: அதபாதம் 44 தலும் போல்வார் அரசு து மந்த வென்றி. 2ம். "கட மலையுக் தேர்படக் கிடந்து- மண்ணக இளக ரண்கெயிற்றுகள் கொட்: தா ம்ம் தானே யிஃதெவன்குறித்தன பெடி. யாகம் செல்லோ மொய்தவன் - வாக்கு சிலை யிரா மகம் நம் பி ாங்கவ- டி பொறை பற்றி னல்ல து - முடி பொறை 'ற்றலன் : 14p பொறை குறி '' இது ஆசு கட்டினீத் தபால், ''பாதி சூழ்ல் தவிப் பயங்கெழு மாநில- மொருபக லெழுவ செய்தி யாற்றே - வையமுந் தீயேமும் தூக்கிற தவத்திற் - கைய வி யனை த்து மகா தலித் - கைவிட் டனமே காதல ரதனால் - விட் டோரை விடா அபருலே - விடா தோரிகள் விடப்பட் டோரே.” என்பதும் அது, எட்டுவசை நுதலிய அவையத்தாலும் = எண்வதைக் குணத் தினைக் கருதின அவையத்தாரது நிலைமையாலும் !, அவை குடி ப்பிறப்புக் கல்வி ஒழுக்கம் வாய்மை துய்மை நடுவுநிலைமை<noinclude></noinclude> jf0evlk9zbpqf0t3ble07ubyj205i02 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/203 250 453240 1435317 2022-07-29T06:13:20Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கஎச புறத்திணையியல். அமுக்காறின்மை அவாவின்மை என விவையுடையார் அவைக்கண முத்தியிருப்பதோர் வெற்றிகூறுதல். உம். "குடிப்பிறப் புடுத்து ப் பனுவல் சூடி - விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுறவK வாய்மடுத்து மாத்தித் துய்மையிற் - காத லின்பத்துத் தூக்கித் திதறு - நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலு - மழுக்காட்டறின்மை யவா அ வின்மையென - விருபெரு நிதியமு மொருதா மிட்டுதோ லா லா வின் மேலோர் பேரவை:-புடாம திருக்கை பொருட் பெறுமெனிற் - பெறுகதி சம்ம யாமே வரன்முறைத் - தோதா வழித் தோன் றுவழிப் புலவுப் பொதிந்து - நின்கழி தன் வழி ஞாங்கர் நில்லா க- நிலைவழி பாக்கை வாப்பு:விம் - INF sav> <y/#! கத்துக் கொட்கும் பிறப்போ,'' 51 52 இதாள் மட்டும் வந்தா. கட்டமை ஒழுக்கத்துக் 550 முதுமைப்பலும் :- Cassatly வற்ருற் கட்தேலமைந்த ஒழுக்கத்தே பொருத்திய சாட்சியா குறும் : கண்ணது தன்மை கன்மை :EE தேலின் அசோக் சன் ஆமையென் உகரக்கொடுத்தார், எண் வன்மை வா என்பது எளுமை வலுமை வல்லுவோம் என் முற்போல. இவை ter த்தான் இவ்லொழுக்கங்களைக் குறிக்கொன்டு இம்பொறியிரோ வே ன்று தடுத்தலாம். இவை இநத்திக்கு உரியவர்க ன்கு வருணத்தார்க்கும் கூறிய படக்கமுடைமை ஒழுக்கமுடைமை வேயிலைமை பிதர்மரை வாமை வெஃகாமை புறக்கூமை திவி னேயச்சம் அமுக்க:D டெபடக்கடமை முதலியனவாம். உம். “ஒருமைபு : ம போ லைத்திடக்க வாந்தி - னெழுமை: மோப் புடைத்து,'' ''ஒழுக்கம் விழுப்பக் தரவா செருழுக்க மு ரினு மோம்பப் படும்." "சமன் செய்து சீராக்கும் கோல்" மக்தொருபாற் - கோடாமை சான்றோக் க.” “பிறன்மளை கேலக்காத பேராண்மை சான்றோர்க் - கற்கினான்றோ வான்ற வொழுக்கு.” 'பபேயன் வெஃகிப் பழிப்பவே செய்யாதவன் மை காணு பவ.” “இறங்கூறன்ல்ல செயினு மொருவன் - L.) Rs கூறு னென்ற லினிது,” " தீவினையா எஞ்சார் விழுமியா பஞ்சவர்தீவினை யென்னுஞ் செருக்கு.” "ஒழுக்காறுக் கொள்க வொருவன் நன் னெஞ்சத் - தழுக்கா றிலாத வியர்ட்.” "மிருதியான் மிக் கவை செய்தானாத் தாந்தக் - தகுதியான் வென்று விடல்,” பிறவும் இந்நிகரனவெல்லாம் கொள்க, "விழையா ஆள்ளம் விழையு மாயிலும் - கேட்டவை கோட்டியாக மீட்டரங் - கறலும் பொருளும் வழாமை நாடித் - தற்றக வுடைமை நோக்கி மற்ற தன் - பின்ன கும்மே முன்னிய முடித்த - வினைய பெரியோ சொ<noinclude></noinclude> tl0sf4ql84lp2l0t69dqvciyyg3wtqj பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/204 250 453241 1435319 2022-07-29T06:13:51Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். கஎரு வ . முக்க மதனா - எரிய பெரியோர்த் தெரியல் காலே.'' என இது தொகுத்துக் கூறியது. இடையில் வன் புகழ்க் கொடைமையாலும் = இடையீடில் (hi 1% டி'ன் புகழைப் பயக்கும் கொடைமையாலும் : உலகமுழுதும் பிதகழ் ANPS:மத் தன்புகழ் பரத்தவின் இடையிலென்றார். வண்பு : வ:ள் : த. திய பார்; அது உ டையதென விரியும். இக்கடைப்பு சுன்யான் முட்புப் பிரான) சக்காட்க்ேகு அஞ்சு; மையின் து 1 ER:31. உம், ''மன் 5ந்து மாலுதல் குறித்தோர் - நம்பகத் தீர்த் தாமா த ே- இன்னருஞ் சிறப்பி ஒயர், செல்வ' - சன்மையி னிரப்போக் கீஇ ஃபாமை யில் - சென்ாை மாக்காதேடபறி L'En - தட்டாழ் படுமணி செட்டும் பூதத - பேடிடல் 51sts பார்க் கருநாக் - கேடி ser oisons:= பொன் நோய் நக - (re ரின் றனெ னாகக் கெ brear = {N G டே ந LRESIS: டிலான் பொய்தலென் - ஐ டிக் ததலு கல்வியின் நாம் தா - Ar தென்மே லேயெமக் யோ' !! - தன் தந்தது அதில் தான் தன்மையி- கேலி பவ கையின் வல்: / - போடப் பூட்கைதின் கீழமைபோற் கலை டே...'' என வரும், இது புறம், பிழைத்தோர், தாங்கும் காவலாலும் = தம்மைப் பிழைத் ' தடை டொ மூக்கும் பாதுகாவமானும் : காம்போவது இம்மை ம் மறுமையும் அவர்க்கு தம் வாராமற் காத்தலா தலாம் இஃது ர போரின் வெற்தியாயிற்து. உம், "தம்மை யிகழ்க் தலை தாம்பொட தீர்திமத் - செம்மை இகழ்ந்த வினைப்பு யந்தா - ஓம்மை - பேரிவாய் நிரயத்துள் வீழ்வ கொ லென் றுசில உஞ் சான்சேர் *.'' அகழ்வாரைத் தாக்கு நிலம் போத் தம்ன.. - யிகழ்வார்ப் பொறுத்த தலை.” என வரும். பொருனெ 6 புணர்ந்த' பக்கத்தானும் = அரசர்க்குரிய இயெ படை குடி கூழ் அமைச்சு கட்பு முதலியானவும் புதல் பைப் பெ.து வளமாகிய பொருட்டிறத்துப்பட்ட வகைப்பகுதி யாலும் : பக்கமென் றத்னான் மெய்ப்பொருளுணர்தலும் கொள்க. உம், " படைகுடி கூழமைச்சு நட்பா ஆற - முடையா னாசரு ளே.று," நாடு அரண்முதலாகக் கூறுவனவெல்லாம் திருவள்ளூ வப்பயனிற் காண்க. “படைப்பப் பலபடைத்துப் பல்லாரோ' நண்ணு - முடைப் பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் - குறு குறு நடந்து சிறுகை நீட்டி - விட்டுத் தொட்டும் - கவ்வியுக் துடி<noinclude></noinclude> 9ukouj1ixzj2o2bam3yvc2xyvzgur5f பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/205 250 453242 1435320 2022-07-29T06:14:43Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ காசு புறத்திணையியல், து - செய்புடை யடிசின் மெய்பட விதிர்த்து - மயக்கு மக்களை யில்லோர்க்குப் - பயக்குறை வில்லை தாம்வாழு நாளே.” கேள்வி கேட்டுப் படிவமெடியாது” என்னும் பதிற்றுப்பத்தும் இது. "ஐபுணர் வெய் தியக் கண்ணும் பயமின்றே - மெய்புணர் லி:" தவர்க்கு .” எவைகும், அருளொடு புணர்ந்த அகற்சியானும் = அருளுடைமையோர் பொருந்திய துறவறத்தாலும் : அருனொ நயார் தலாவது ஒருயிர் க்கு இடர் வந்துத் தன்னுயிலைக் கொடுத்துக் காத்ததும் தம் வருத்தா தா தாக வரும் அகலும் .: :ா மை க ர் r 1 09:1E (Dதவி பனவுமாம். இக்கருத்து நிகழ்த்தபின்னத் ஆதனம் பிறந்த லின் இதுவும் அதவேத்தியா விற்று, உம், புனிற்றுப் பசி 'புரந்த புலிட பின தனாது- pas:Dஓக் குழழி வாக்கி வாய்மடுத் திரையெனக் கவர்கதக்க யாங்க - வாசக் குழலியின் முன் சென்று காணக் - கூருகள் Secன் பலவுவேட்டுத் தொடம் கிய - வாாெயிற்றுக் கொள்லேயிற் நக்கின சதுவப் - பாகபை போதி மாதவன் பொருத்த - யாருயிர் சாவல் கண்!- - போர ரூட் புணர்ச்சிய 4 கலு மாறே.” தன்னுயிர்க் காளைம தாக Pa.. சென்கோ லேர் - மன்னுயிக் கேற சொல்,'' "வாய்மை பொப்பாவ தியாதெனின் ப தொகா லுக் - நீமை யிலாத செர் லல்,” "கள வென்னும் காாத வனD LE வொன்னு - மலத் றல் புரிந்தார்க ணில்.'' ''பர்தாவின் யாதனினீங்கியா னேதலதனி எ தனி mevar,'' ஏரகம் இதன் க அ.-க்குக, காமம் நீத்த பாலினாலும் = ஆட்சம் பிறர்தபின், எப் பொருள்களினும் பத்தந்த பகுதியாலும் ; 2.ம், காமம் :ேகுள் மயக்க மிமை மூன்றி - ஞாமக் கெடக்கெடு (Garl' என வரும், பாலென்றதனால் உலயே இணின்றே காமத்தியக் கைவிட்ட பகுதி புக்கொள்க, " இளையர் முதிய . sor விருபால் பற்றி - UN» மம் வென்ன வேண்டா! - விலைானாத் - தானாக காம இகர் தக்குத் தான் காம - மொன்றாது நீத்த ஓளன்.'' என வரும், என்று இருப்பாற்பட்ட ஒன்பதிற்றுத் துறைத்து = முன்ன.. ஒன்பாலும் பின்னர் ஒன்பானுமாக இரண்கே. அபட்ட ஒன்பதாம் ய பதினெட்டுத் துறையினை யுடைத்து வாகை -- எ-று, இதன் எதுவிரியா தனவற்றிக்கும் ஏசுவிரித்தமையிற் தான் இருபாற் பட்ட பதினெட்டாத துடைத்தென முடிக்க, (2.க) என, காஞ்சி தானே பெருந்திணைப் புறனே,<noinclude></noinclude> ki74blb3e8s233pguyt7c7n6420r52h பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/206 250 453243 1435321 2022-07-29T06:16:45Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். கஎஎ இத்துணையும் உரிப்பொருள் பெற்ற அகத்திணைக்குப் புறங் கூறி இஃது உரிப் பொருளல்லாத பெருந்திணைக்குப் புறனிதுவெ என்கின் நற. இது வாகைக்குப் பின் வைத்தார், வீரக்குறிப்பு நிலை யானமக் குதிப்போடு உறவுடைத்து என்றற்கு. (இ - ள்.) காஞ்சி தானே பெரும் தினைப்பு, மனே = எழுதிணையுட் சாஞ்சிதானேயெனப் பிரிக்கப்பட்ட புறத்திணை பெருந்தலைக்குப் புறனாம்.--எ - று. அத க்கு இது புதயைவாது என்னேயேனின்', கொவகைமணத்தினும் நான்குமரம் பெற்ற பேருந்திணை போல இக்காஞ்சியும் அறமுதலா கிய மும்முதற்பொரு மரம் அவத்தது நிலை பன்பையுமாகிய ஆறது ள்ளும் நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத் திணைகட்கும் ஒத்த மரபிற்பகலனும், பின்னர்கான்கும். பெருந்திணைபெறு ம்” எ த ன்கும் சான்சேர் இகழ்ந்தாற்போல அதம் முதலிய வற்றது நிலையின்மையுணர்ந்து அவற்றை அவர் இகழ்தலானும், எ விய மடற்றிறமுதலிய நான்கு தியகாமமாயினவாறுபோல உல இயனோக்சி நிலையாமையும் நற்பொகலன் முகவானும், உரிப்பொ ரூன் இடமயங்கிவருதலன் சித் தனக்கு நிலப்பில்லாத பெருக் கிளை போல அறம் பொருளின் பம்பற் பியன்றி வேறுவேறு நிலையா மையென்பதோர் பொருளின் முதல் ஒப்புமையானும், பெருந்தி ணைக்குக் காஞ்சி புமனாயிற்று, கைக்கிளை முதற் பெருந்திணையி மூவாய் ஏழனையும் அகமென்றலின் அவ்க கத்திக்கு இது புற வாவதன்றிப் புறப்புறமென்றல் ஆகாமையுணர்க. இது மேவ தற்கும் ஒக்கும், (2} எஅ. பரங்கருஞ் சிறப்பிற் பல்லாம் முனு இல்லாவுலகம் புல்லிய நெறித்தே. இது முற்கூறிய காஞ்சிக்குப் பொது இலக்கணங் கூறுகின் தது. (இ - ம்.) பாங்கருஞ் சிறப்பின் 12 தனக்குத் துணையில்லாத வீட்டின்'டம் ஏது274; பல்லாற்முலும் = அறம் பொருள் இன்ப காகிய பொருட்பருகியாலும் அவற்துப் பகுதியாகிய உயிரும் பாக்கையுஞ் செல்வமும் இளமையும் முதலியவற்றானும்: நில்லா உலகம் புல்லிய நெறித்து = விலைபேறில்லா உலகியற்கையைப் பொருந்திய ஈன்னெDuaar k;டைத்துக் காஞ்சி.--எ - று. எனவே, வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் சாற்றுங் குறிப்பினது காஞ்சியாயிற்று, பாங்கு, இனை. உல கிற்கு நிலையாமை கூறுங்கால் அதமுதலிய பொருட்பகுதி ஏது வாகக் கூறினன்றி உலகென்பதற்கு வடிவ வேறின்மையிற் பல்<noinclude></noinclude> p3po3ld66bzrqgmvo1z0hihd7sk2vj3 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/207 250 453244 1435322 2022-07-29T06:17:10Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கஎன புறத்திணையியல், "லாற்றலுமென்று ஆன் உருபு கொடுத்தார். கெடுங்காற் சணந்தோ துங் செவெனவுங் கற்பந்தோறுங் கெடுவனவுமாமென்றற்கு ஆதெ ன்மூர். நிலைபெற்ற வீட்டினான் இவற்றின் நிலையாமையணர் தன் லீடு ஏதுவாயிற்று. பல்லாற்முனுமென்றதனாற் சில்லா முலும் லீடே துவாசலின்றி நிலையாமைக்குறிப்பு எதுவா கலுங் கொள்க. இஃது அறிவன் தேயமுந் தாபதப்பக்கமூம்பற்றி நிலையின்மைச் குறிப்புப் பெற்றாம், உம். '' மயங்கிருங் கருவிய விசும்பு முனைக - லியங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய - வழியிடை வழங்கப் வழக்கரு நீத்தம் - வயிரக் குறட்டின் வயங்குமணி பார்த்துப் - பொன்னக் திகிரி மூன் சமத் துருட்டிப் - பொருசர்க் காணச் செ ரூமிகு மொய்ம்பின் - முன்னோர் செல்லவுஞ் செல்லா தின்னும் - விலைாலப் பெண்டிரிற் பலர்மீக் கூற - வளன்ன காழியர் யாரே னப் பழைமா , ணிலமக எழுத காஞ்சியு - முண்டென வுரைப்பரா ஒணர்ந்திசி னோரே.' இதனுள் உண்டென உரைப்பார் உணர்த் தோரென்றலின் வீடுபேறு ஏதுவாகத் தாபதர் போல்வார் நீல் வா உலகம் புல்லியதாயிற்று, வீடுபேறு நிமித்தமாகச் சான்' றோர் பல்வேறு நிலையாமையை அறைந்த மதுரைக்காஞ்சி இத ற்கு உதாரணமாம். எகூ, மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையுங் கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முழமையம் பண்டற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடிய மறத்தி னானு மேமச் சுற்ற மின்றிப் பண்ணோம் போ யோம்பிய போய்ப் பக்கமு மின்னனென் றிரங்கிய மன்னை யானு மின்னது பிழைப்பி னிதுவா கியரெனத் துன்னருஞ் சிறப்பின் 'வஞ்சினத் தானு மின்னகை மனைவி பேஎய்ப் புண்ணோற அன்னுதல் கடிந்த தொடா அக் காஞ்சியு நீத்த கணவற் தீர்த்த வேலிற் போத்த மனைவி காஞ்சி யானு நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானு முலைய முகலுஞ் சோத்திக் கொண்டோன்<noinclude></noinclude> qk5i104arbkwluh66axvzxxswipiq6y பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/42 250 453245 1435323 2022-07-29T06:17:34Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>அத்தியாயம் 8. ஒருமேல் நாட்டு சாஸ்திரஞ்ஞருடைய அனுபவம். பி. எம். லெஸ்ஸர் லாசிரியோ என்பவர் 1924 – ஏப்ரல் மா தத்து "பிசிகல் கல்சர்'' (Physical culture) என்ற மாதப் பத்திரிகையில் ஒரு விஷயத்தை எழுதியிருக்கிறார். அதன் கருத்தை அடியில் எழுதியிருக்கிறோம். பீஜமந்திரங்களில் அடங்கியிருக்கும் சக்தியின் விஷயமாக நாங்கள் கூறியிருப்பது உண்மை என்ற விஷயத்தை அவருடைய அனுபவத்தினால் அறியக்கூடும். "சுவாஸ உச்சுவாஸங்களைக் கிரமப்படுத்திக் கொண்டபடியால் நான் ஆரோக்கியபாக்கியத்தை அடைந்தேன். நீ விரும் அவ்விதம் அடைய முடியும். நான் வியன்ன (Vienna) நகரத்தில் பிறந்தேன். இளமையில் என்னுடைய சரீர ஸ்திதி மிகவும் மென்மையாய் இருந்தது. பள்ளிக்கூடத்தில் கல்வி விஷயத்தில் என் சக்தியை மீறி மிக்க கவனத்தைச் செலுத்தி வந்தேன். இச்செய்கைத் தவறான தாயிருந்த போதிலும் என் மட்டில் நல்லதாகவே கருதப்பட்டது. படித்துப் படித்து என்னுடைய மூளையும், சரீரமும் மிக்க க்ஷீண தசையை அடைந்தன. நான் ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் போய்விட்டேன். அதுமுதல் 18 வயது வரையில் நான் சரியாயிருந்த நாளே கிடையாது. அந்த வயதில் எனக்கு வாதநோய் ஏற்பட்டுக் கீல்களெல்லாம் பிடிக்கப்பட்டு மிக்க வருத்தத்திற்கு ஆளானேன். வைத்தியர்கள் என்னைக்கைவிட்டனர். ஆனால் ஒருநாள் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தேன். பிராண வாயு என்ற ஒரு பொருள் இருப்பதென்பது என் புத்திக்குத் தோன்றிற்று. அது சாஸ்திர புராணங்களில் கூறியிருக்கும் ஒருவிதமான கற்பனை யல்லவென்றும், உண்மையான ஒரு வஸ்துவென்றும் தெரிந்து கொள்வதற்குச் சக்தியில்லாமல் இதுவரைக்கும் அதற்காகத் தத்தளித்தேன். சுவாஸமே உயிர் "சுவாஸமே உயிர். அதனை அடக்கிக்கொண்டு சிறந்த வழியில் உபயோகிப்பதைக் கற்கவேண்டும். அதனால் உங்களுக்கு அசாத்தியம் என்பதே தோன்றாது. அதனை எல்லாருக்கும் கற்றுக்கொடுப்பதே என்னுடைய வாழ்நாளின் சங்கல்பமாயிருக்கிறது. நான் இய மனுடைய வாயிலிருந்து எப்படித் தப்பி வந்தேன் என்பதை எல்லாருக்கும் பின்னே தெரிவித்திருப்பதற்கு அதேகாரணமாகும்.மேலே<noinclude></noinclude> 2b0do23z8inguiamzsudclbuv07jfw5 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/208 250 453246 1435324 2022-07-29T06:17:53Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், கஎசு றலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ யீரைந் தாகு மென்ப பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற மாய்ந்த பூசன் மயக்கத் தானும் தாமே யேங்கிய தாங்கரும் பையுளுங் கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதர னந்தமு கனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையுங் கழிந்தோர் தேஎத் தழிபட குறீஇ யொழிந்தோர் புலம்பிய கையறு நிலையுங் காதலி யிழந்த தபுதார நிலையுங் காதல னிழந்த தாபத நிலை நல்லோள் கணவனொடு கனியழற் புஇச் சொல்லிடை யிட்ட பாலை நிலையு மாய்பெருஞ் சிறப்பிற் சிறுவற் பெயரத் தாய்தப வரூஉந் தலைப்பெயனிலைய மலர் தலை யுலகத்து மரபுகன் கறியப் பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு இறையருஞ் சிறப்பிற் றுறையிரன் (டைத்தே, இது முற்கூறிய காஞ்சித்தினை வீடே துவாகவன்றி வாளா து நிலையின்மை தோன்றக் கூரும்பகுதி கூறுகின்றது. இதுவும் வாகையைத் தொகுத்தோதிய பொதுச்சூத்திரம் போலத் துறை பொய் படாது நிலையின்மைப்பொருளை வகுத்தோதிய சூத்திரமெ என் றுவார்க. (இ-ள்.) மாற்றரும் சுற்றம் சாற்றிய பெருமையும் - பிரரால் தடுத்தற்கரிய கடற்றம் வருமெனச் சான்றோர் சாற்றிய பெருங்காஞ்சியாலும் : கூற்றாவது, வாழ்நாள் இடையறாது செல் ஆதங் காலத்தினைப் பொருள் வன கயாற் கூறுபடுத்துங் சடவுள் ) அதனைத்தான் பேரூர்க் கற்றம்போலக் கொள்க, உற்றத்திற் கச் காலமென்பது வேறன்மையிற் காலம் உலழென முன்னே கூறினார். உம், “ பல்சான் றீரே - பல்சான் றீரே - கயன்முள் என்ன தரைமுதிர் தினாகவுட் - பயனின் மூப்பிற் பல்சான் றீரோ - சச் சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் - பிணிச்கும் கால யிரங்<noinclude></noinclude> nxx00c8zo99kigeroqmcykmskwbp2av பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/209 250 453247 1435325 2022-07-29T06:18:18Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கஅ) புதத்திணையியல், குவீர் மாதோ - நல்லது செய்த காற்றீ தாயினு - மல்லது செய்த லோம்புமி னதுதர - னெல்லாரு முவப்ப தன் தீய - கல்லாற்றுப் பஉே நெதியுமத் ததுவே." இது வீடே துவாகவன் தி வீடுபேர் கெறிக்கட் செல்லும் தெதியேதில் கறியது, “ இருக் கட ஓடுத்த” என்னும் புறப்பாட்டும் அது. கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் - இன மைத்தன்மை கழிந்து அம்மிக்கோர் இலாமைதியாக அறியன் பாக்கட்குக் காட்டிய முதுகாஞ்சியாலும் : முதுமை (முப்பாக லான் அது காட்சிப்பொ நானாக இலமைநிலையாமை மற்றும். உம், " இனிலைக் இரக்க மாலின் திமணர் - செய்யுது " வைக்குக் கொட்டித் 6) கதிக் - தன்கய பாதி மகளிரொசி கைபி ணைந்து - தழுமழித் நழீஇத் தாங்குத் தாங்க - மதை யென வறியா மாயம் காயமொ - பேல் சினை மகரத் துறையறத் தாழ் ந்த - நீர்நணிப் பாகா டேச் சீர்மிகக் - கரையவர் மருளத் தினா யகம் பிதிர - நெடுநீர்க் கட்டத்துத் துடுமெனப் பாய்ந்து - குல். த்து மணற்கொண்ட கல்லா வளமை - யளிதோ தானே பாண்டு எண்டு கொல்லோ - தொடித்தலை விழுத்தன் வேதி நடுக்கம் - திரும் விடை மிடைந்த சிலசொற் - பெருமூ தாளரே மாகிய பெயAC's, '' இது வீடுபெறுதற்கு வழிகறியது. பன்புறவருஉம் பகுதி நோக்கிப் புண் கிழித்து முடியும் மதத்தினாலும் = ஈன்றுகிய ஓணம் உது விலையாகப் பெறுகின்ற பகு தியாராய்ந்து பொடிக்குப் பட்ட, விழுப்புண் நீர்த்து வாழும் வாழ்க்கை நிலையின்மையின் அதனை வேண்டாது புன்ாக் கிழித் து இறக்கும் மரக்காஞ்சியாலும் : இது யாக்கை தலையின்மையை நோக்கிப் புகழ்பெதுதல் குதித்தது, இத வவகத்திணப்பின் னர் வைத்தார், இக்காஞ்சியும் உரகையொடு மயங்கியும் காடுகள் யாதல்பற்றி, 2ம், "பொந்து வடுப்பட்ட யாக்கை நt ssf!* = கொன்று முகத்தேய்ந்த யெஃகர் தாங்கிக் . சென்து களம்புக் தானை தன்லெம் - முன் மலைந்து மடிந்த வோடா _es - நடும் னெடுநிலை நோக்கி யாங்குத்தன் - பன்வாய் சிழித்தனன் புகழோ னக்கிலேச் - சென்றழிச் செல்க மாதோ வெண்குடை - பாசு ' மலைந்து தாங்கிய எளி.டி பறந்தலை - முரண்செழு தெவ்வர் காண்க - விவன்போ லித்தியே பெறுக யானெனவே." இது போல் முடித்தபின் கனம்புக்கு கேல் ஆயினானைக் கண்டு உடம்பினது நிலேயின்மையினையும் பண்பு வருதலையும் நோக்கி இறந்தவம் கூறலிற் காஞ்சியாயிற்று,<noinclude></noinclude> 3sz1hbg6dftalda6swq1b1s7hg7ypqk பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/43 250 453248 1435326 2022-07-29T06:21:35Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>கூறியுள்ளது கற்பனையல்ல; உண்மையாக நடந்தவிஷயமாகும். அதைப்போலவே நீங்களும் நடக்கக் கடவீர்கள். அப்பொழுது உங்களு டைய அநுபவத்திற்குவரும். காரியத்தை வழிக்குக் கொண்டுவரு வது சிறிது கஷ்டமே. அது எனக்குத் தெரியும். ஆனால் நான் கூறும்படிச் செய்வது மிகவும் சுலபம் என்று நான் சொல்வேன். குழந்தை என்ன சொல்லிற்று. 18 ஆவது வயதில் கீல்கள் பிடிபட்டு நான் துன்பப்படுங்கால் என்னுடைய அண்டை வீட்டாள் ஒருத்தி அவளுடைய குழந்தையைச் சில மணிநேரம் எங்கள் வசத்தில் விட்டாள். மிக்க அழகாயுள்ள அக்குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்த கொஞ்சநேரம்வரையில் என்னுடைய நோவு சிறிது தணிவு அடைந்திருந்தது. இக்குழந்தை யானது மல்லார்ந்து படுத்துக்கொண்டு மாளிகையைப்பார்த்து அவ் வப்போது லா, லா, லா என்று சொல்லிக்கொண்டிருந்தது. குழந்தையின் துணிகளைக் கழற்றி விட்டு என்படுக்கையின் பேரில் அதை விடுப்படி என் வேலைக்காரிக்குக் கூறினேன். அவள் அங்கனமே செய்தாள். கூடியவரையில் முதுகைத் தூக்கிக்கொண்டு நான் குழந்தையின் அழகான சரீரத்தின் ஒவ்வொரு அவயவத்தையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது தன்னைக்கடவுள் எப்படிச்சிருஷ்டித்தாரோ அஃதே போல் சிறிதும் புரளாமல் இருந் தது. குழந்தையின் அங்கங்களை; கெட்டு, சுருங்கி, அழகு குறைந்து பிணம்போலுள்ள என்னுடைய அவயவங்களுடன் ஒற்றிட்டுப்பார்த் தேன். என்னுடைய சரீரத்தின் தன்மை எனக்கே அருவருப்பைக் கொடுத்தது. "குழந்தையானது கணப்பொழுது என்பக்கம்பார்த்து, திரும்பவும் தன்னுடைய வேலையைச் செய்ய ஆரம்பித்து லா, லா, லா, லா, என்று சொல்லத் தொடங்கிற்று. எனக்கு மிக்க ஸந்தோஷம் உண்டாகி அதைக் கேட்பதிலேயே என்கவனத்தைச் செலுத்தலானேன். அதற்குள்ளாக ஒரு விஷயம் என் நினைப்பிற்குவந்தது. "லா லா'' என்று குழந்தை சொல்லும் பொழுதெல்லாம் அதன் மேல் பாகத்து மூன்று பக்க எலும்புகளுக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டதை நான் கவனித்தேன். வேறு இடங்களில் இவ்வதிர்ச்சி ஏற்படவில்லை. நானும் அப்படியே கூச்சலிட்டுப்பார்த்தேன். என்னுடைய பக்க எலும்புகளுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் சிறிது விருப்பம் ஏற்பட்டது. பிறகு பூ, பூ, பூ என்று பலதரம் உச்சரித்துப்பார்த்தேன். இச்சமயம் அதிர்ச்சியானது சிறிது கீழே உண்டாயிற்று. குழந்தையும் இம்மாதிரி பூ, பூ, பூ என்று சொன்னால் என்னவாகும் என்பதை நன்றாகப்பரீட்சித்து அறிய விரும்பி அதற்கும் அம்மாதிரி கத்தும்படிக் கற்றுக்கொடுக்கப் பிரயத்தனப்பட்டேன். முதலில் அப்படிச் செய்ய முடியவில்லை. இரண்டு மணி நேரம் சொல்லிக் கொடுத்த பிறகு குழந்தையும் பூ, பூ, பூ'' என்று சொல்லத்தொடங் கிற்று. பிறகு அதற்கு அடிவயிற்றில் அதிர்ச்சி உண்டாயிற்று.<noinclude></noinclude> jogw0y52wlclkd99et2bvl2n2d58ief பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/44 250 453249 1435329 2022-07-29T06:26:52Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>குழந்தையும் இம்மாதிரி பூ, பூ, பூ என்று சொன்னால் என்னவாகும் என்பதை நன்றாகப்பரீட்சித்து அறிய விரும்பி அதற்கும் அம்மாதிரி கத்தும்படிக் கற்றுக்கொடுக்கப் பிரயத்தனப்பட்டேன். முதலில் அப்படிச் செய்ய முடியவில்லை. இரண்டு மணி நேரம் சொல்லிக் கொடுத்த பிறகு குழந்தையும் பூ, பூ, பூ'' என்று சொல்லத்தொடங் கிற்று. பிறகு அதற்கு அடிவயிற்றில் அதிர்ச்சி உண்டாயிற்று. “லா'' என்றால் இருதயத்தின் மேல் பாகத்திலும்; 'பூ'' என்னும் பொழுது வயிற்றிலும் நன்றாக அதிர்ச்சி ஏற்படுவதைப்பார்த்து எனக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. "லா'' என்று அடிக்கடி சொல்லும் பொழுது மாத்திரம் குழந்தையின் நரம்புகளெல்லாம் அதிர்ச்சி அடையக் கூடு மோ என்று எனக்குள் யோசிக்கத் தொடங்கினேன். ஒரு கால் அதனால் முக்கியமான நரம்புப் பிரதேசங்களுக்கு அதிர்ச்சி ஏற்படக் கூடும் என்றும், அப்படியானால் அதனால் மிக்க பலனை அடையலாம் என்றும் எனக்குத் தோன்றிற்று. இரண்டு விஷபங்கள் வெளிப்படையாயின. அதாவது: (1) குழந்தைக்கு உல்லாசம் ஏற்பட்டு அத்துடன் இந்த ஸ்வரமும் உச்சரிக்கப்பட்டதென்றும், (2) அவ்வுச்சாரணையுடன் கூட அதிர்ச்சியும் சாதாரணமாக ஏற்பட்டிருக்க வேண்டுமென்பதே. இவ்விஷயங்களில் சிறிதும் சந்தேகம் ஏற்பட வில்லை. அன்றியும் குழந்தையானது மூச்சை எடுத்துக்கொள்வதற்காக நில்லாமல் "லாலா'' என்று ஒரேவித மாகக் கத்திக்கொண்டிருந்தது. சுவாச கோசங்கள் காலியான பிறகு சுவாசத்தைப் பூர்த்தியாக எடுத்துக்கொண்டு மறுபடியும் "லாலா" என்பதற்குச் சித்தமாயிற்று. இதனால் இரண்டு பலன்கள் காணக் கிடைத்தன. (1) சுவாஸ கோசங்களில் காற்றானது அதிகமாக நிற்கத்தொடங்கிற்று. (2) வயிற்றின் தசைநார்களும் வபையும் (Diaphragm) ஒரே சமமாகக் குறுகத்தொடங்கின. குழந்தையைப்பின்பற்றினது. உடனே நான் எல்லாவிதமான உயிரெழுத்துக்களையும் (Vowels) உச்சரித்துக்கொண்டு அவற்றால் என்ன பலன் ஏற்படக்கூடும் என்பதைச் சொந்த அனுபவத்தினால் அறிந்து கொள்ள முயன்றேன். என்படுக்கையின் மேல் குழந்தையைப் போலப் படுத்துக்கொண்டு "ஆ, ஈ, ஊ'' முதலிய எல்லா ஸ்வரங்களையும் ஒவ்வொன்றாகச் சில நிமிஷங்கள் வரையில் உச்சரித்துக்கொண்டிருந்தேன். நெடுநேரம் வரைக்<noinclude></noinclude> 5ni2jhz1a6yo65pym9w22onm38ob0dn பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/210 250 453250 1435330 2022-07-29T06:27:43Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். கஅக ஏமச் சற்றம் இன்றிப் புண்ணோற் போய் ஓம்பிய போப்பு! பக்கமும்= கற்கும் காமத்துக் காத்தற்குரிய சுற்றக்குழாமின் *NEMA அருகுவர். க ப டட்டோப் போய்தானே காத்த பேய்க் காந்தியம் : பேய் கந்தசயன்வின் பரமம் இரவில் யா மமா" பிந்து, ஏடீம் காப்புரமாம். நம்புதல்வது அவனுயிர்போல் அணையும் + 9ம் போயும் தாயும் கடித்து வ சையைக் கோ-லஞ்சிப் t. ' ' த்தலாம். இது சுத்தத்தன்மை பலிற் செல்வரிலே harm!NNI , டக்மென் தாறை போன்ற போல்லாம் காத் தம் (டாம். பக்க priva'ன் 5, 12ம். " புண்ணந்த நற் பா |,' போற்றத என்யை - கானந்த ரீல்லாப் பேய் காத்த பா' - தா - மு tuth Kட்க வணர்கொசோயாத - வினோ Scier தெவிடிந்து,'' 75 ரூம். ஏய்ய கந்துழிக்காண்க, இன் கr 2: து 91: tir பாலும் = ஒருவன் இந்த இ டதக்கம் தென் போர் இரங்கிய கற்க (4... ஈட்க r Eye க்குப ப பாதம் : இது பலவற்றில் நீ ''டெட் இ சி மe r க்ஸ் நாசேப்பு: "வே பெயர்கொ க . இத கும்பலr :2);D on: si edt 2ம் இடைச்சொற் - 5. வாதே மான் , மீன் யேனத் திரிந்து -து. காஞ்சிப்பண்ட - 'Boy Bear 29, து பட்டம் பொது + : த்தா. ''தியகட கடத்தி 3- 31 ''மக்க மன்னோ - பெரிய +:, பாப்ப ந்த + தண்து மீன்சே - சிறு *--*, * FREE 4 ) 2.3.6 +fea! - uc! - பருசோத், றது கன் -- * - ய-cr'டாம், தடிபடுவதியெல்ல மெய்க Shy i + Firr - - ',, 3 தாகாது, வழியெல்ல: தானிற்கு மன்' as '' < * இப்ப பபபாட்டு end அடுத்து அப்பொருட்டந்தது, ''பா ப பLE லே - உாம்கக் கீத்த பேரன் பிளனே!: வா பாக். ராம் (terனே -வோர் புகழ்ந்த திண் ன போ - மகளி. 'பயன் மைந்தர்க்கு மது - துகளறு 34, ள் ! 4:' தேயும் பாக்கி- NELI Clerன்ன தத்தக் கோ-Bar பக்கேற்ற மில்லும் குத்தன்து - பைத போக்க வழி இயதனை483: 2. கம் கம்மோ பப்மொழிப் புர்' - நனந்தலை யுலக மரத்தை அரங்கக்-கெடும்' haசை சூடி - படுக லாயினன் புரவல னென வே." இது மன் அபோது அட்பொருடந்தது, "செற்றன்றாயினும்'' ஈதும் புறப்பாட்டு முதலியனவும் அன்ன, இதனை ஆண்பாற் கை (யறு நிலைபெனிலும் அமையும்,<noinclude></noinclude> nx4tawzognfa361ilydhku1k35nfq11 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/211 250 453251 1435331 2022-07-29T06:28:20Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கஉ புறத்திணையியல், துன்னருஞ் சிறப்பின் இன்னது பிழைப்பில் இதுவாகிய ரொன வஞ்சினத் தானும் = இத்தன்மையதொன்றினச் சேய் காற்றேனாயின் இன் (3 வாமுகக் கடவ ெக் சில். றி வந்த கேனக் காஞ்சியாறும் : அதான்செய்யக் கருதியது பொய்த்துத் தனக்குவருள் குற்றத்தால் உபி. முதலிய அறor Ds, சிறப்பு வீட்போன் றி 4. யெலத் பெருக்கிறப்பு, 12ம். ''மெல்! லந்து நல்லடி. போரும் த > "யென அரக்குவி ராயிற் மூடை. முரசகெழு நாயத் தாசே தஞ். - மென்னுயி ராயிறு Ge குவெ னின்னில த் - தாற்ற ஒடையோ மாற்றல் (பன - தென் னுள் மென் தேன் தேன்திற் - அர்ச பு பிடறிய: சிதட்டன் பே - அப்தன் பொன் 45 மத்திடைச் - கழைதின் 'க் ds: பட்ட , வ - முகர போன் சென் partir - கா ெஎ த வோம் தி! - தி சொந்தத்துக்க ள் - பால் என் க... தன் மகள் - 4 மாச்சி- கoedi { '', '' "குருதிக் கனரே பேக் . " ம ன ஓம் புட்'டடக க ட :-( 3:// ynas' { &ow, பொருகள F2 வருசம் பா. இல் & b'c GL. E- பன் : ஓம் தத்தம் ஈடி: நேட்டோ அக்கா பு: : கேட் லைடாட மாம் தன் கணவன் பண்ணும் போதில் காத, தீன்ட 'தி காத்தாலும் : 57.a F', 5: 3 :"---- அs க்காத்து அடி அடித்தான் தி .க பிறவா தட்டி சிவன் நிலைபார் எ ன்று , நகம் அண்பாற்கஞ்போம், இக்கா thout in th:'' ,*, பட்டுக. ''தீக்கனி • seaters வெட்ட இட: - - மருப் பிசாரொடு பல்லியன் கசப் - 53 பாப்ப பேய; . - விரு திருகி - பைய'விசித்தியார் F - 29tis": போய்வி காஞ்சிப.. - நெருதகள் CE> ''தகடி 476 இக் - காக்கம் எம்மோ காதலர் தோதி - வேந்துது மேல் தாங்கிய பூம்பெர்' படைய கேம் த 50 5. Ltranனே,'' எஃக உரும், நீத்த கணவத் திர்த்த வேலித் பேௗத்த மனைவி காஞ்சிபாலு ம் = உயிர்மீத்த கணவனைத் தன் லுறவை நீக்கின வேல்வபோலே மனைவி அஞ்சின ஆஞ்சிக்காஞ்சியதும் : எஞ்ஞான்றும் இன்பஞ் செய்த கணவனுடம்பு அறிகுறி தெரியாமற் புண்பட்டு அச்சங்கழ்<noinclude></noinclude> gr8r6oc6gy9pk3ydifoxlyg7wo07m1h பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/212 250 453252 1435332 2022-07-29T06:28:40Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், கலின் 2.5க்கை நிலையாமை கூறியதாம். பேஎத்த என்பது உரிச் பசகன் முதலையாகப் பிறந்த பொரெச்சம், அஞ்சின காஞ்சி சK N நின்றது. ''இப்டா முடம்பு கெ'ண் டெய் அவிர் காண்மினோ. வன் தயிர் பாக்கு மாகாணங்கு - தன் கx ay - எல்லாமை யுட் கொள்ளு மச்சம் பயத்ததே- புல்லா வேன் மெய்சிதை புண்.” எ ( வரும், இனி லேற்பபயர்த்த மனை வியென்று பாடமோதி, * வேorsh % 4RCS 'ப்போக்கின் மனைவியேன் : S., அதற்குக் கொலைர்ே வே.லீக் கடிநேகான் கற்பு: இம- வெவ்வேல்வாய் விழ்த் தான் விறன்வெட்யே:1 - எவ்வேயம்பித் தேமும் தடங்கள் பனவள் காதற் கொம்பிற்கு மாற்ற நடற்று." என்பது காட்,பே, நிகர்த்த மோ ைத வர்தனோ முதுகுடி, மகட்பாடு அஞ்சி 14 மகட்டா - பேன்"* யூக்கத்தினெந்தும் மறுத்தல் பற்ப்ப கைவனும் : கடந்த எனத்துவம் அபசனோடு re) குடிies: Traய வாரும் வேடிக் நத்தம் மகளிரை' படித்தந்து கசிய - காஞ்சியாலும்; வேதியலாவது 1ம் போன்றது வாழ் பின் அபரது ஒte கம் போக்கு அவர் இந்தும் மகளிப் பதக்கஞ்சி மரட்டர தன் கஞ்சி டென் சாம் மேத்தமென்றும் கர்னார். அம்முக்குடிகள் நாம் பொரு அதில், டக்ககுழி தr : வீரதுட்கேமை 2.4.15 0 த நாஞ்சியாயிற்று, L: லென்மானான் சதுகுடிககேடன் ஆயாக்ககையெனப்ப 'டார் கடப்பதும் இத்துறாகத்தான். உம். ''முதிவேல் கென் வதம்iraai துடக் - கடிய கூறும் வேந்தே தங் தபு - பெடிs aது பசித்தமோழி 3: - யீதிடீர் படிவ (மாயின் டை யெயிற்-மரிமத மய மக்க ஈம்மா வரிவை - மரம்படு ர்: " - வனக்கா கடாய பிழந்தவூம்க்கே.” எனவ ஈம், காப்புக் கலக்கிய காவு - தேரோடத் துகள் கெழு -தோர், மாவடக்கன் மயக் குற்றன - வழி, கலக் கழாலித், DR2', கலக்குற்றட் - செமின்மலை ரிலாக் தலிற் - பொறைம க ரிலGer னிய - வந்தோம்பலமே கம்பவேந்தர் - பிடியுயிர்ப் பன்ன கைகவரும்பி - கேதறிரும்பு றங் காவல்கள்ணிக் - கரு க்கல் கொண்ட நெருங்கல் வெம்முலை - மையனோக்கிற் றைய பக்தோ - ரியர் தாமே பில் டன்னை மாமே - செல்லம் வேண் டார் செருப்புகல்வே டி - நிரலல் லோக்குத் தரலோவில்லெ னக் - கழிப்பணிப்பக காத்துவாய்வாளர் - குழாஅங்கொ ண்ட குருதியம்புலவொடு - கழாத்தலைய கருக்கடைகெேேவ லின்ன றைவளிக் காயிலு மன்னோ - வென்னா வதுகொ முனே<noinclude></noinclude> o88mh0obuot5v571vr277mf8skuw04i பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/213 250 453253 1435333 2022-07-29T06:29:01Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ అమరా புறத்திணையியல், பன்னல் வேலியிப் பால் ஓசே.” இத்துன் நிரவங்லோர்க்குத் தாலோ வில்லென என் றலின் அரசர்க்கு மகட்கொடைக்குரிய முடி வாத அனை நீmgT5யோப்பாற்பட்டது. முலையும் முகனுஞ் சேர்த்திக் கொண்டான் தமையொ'4', தநீலேயொடு தொகை இ மாசைந்தா கமெக!= #p: FF O' தான்' யைத் தன் முகத்திலும் மூலையிலும் சேர்த்துக்கே' { PA4!: மனைவியிறந்த நிலைமையா முக தொக: "தகக் காஞ்சி பத்திய கைப்படுமென்று கூறுவாராயம்', எ-2, தல - இதத்த, 7.15 துவாகலின் அது விதைபாத், ற் Rtir பாகலின் இ)வட'த்தும் நாதுரையாமேன் மக்கும் இEைS பாற்குரிய வென்றக்கும் ஈதை : # சொய்த் தார். அவன் - wே siva து :"டம் Alts அ டgar Ur - S}} பாக்கைக்கு லைமையே தலம் இதுவும் பண்பு:மற்ற ந்தயம். மக! இது பாடும் அதனயோட்டம் தலி மேக கின்ற பொண்டாற்கும் இயைபுட்டப் பின்கடத்தில் இகர் : புட்டத் தொடக்காஞ்சம் அந்த சர்க்கக்சிரம் பெண்பார். பேட்ட ஆதன்படி கார்டன் இ ( (கத்தர் , இலை ஒருவ கயாம் பெண்டாரங்கள் நிலை:dar es: 4'- 'பவ': :) குறும் இரண்டிடத்தும் திச் சூத்திரம் பங்கமம் ஆத்தாப்பம்: ஆண்மகற்கே துதிப் பெண்டாம்ப தட்பவெட்க EN MA, இனிவருகின்ற பத்தும் பெJe tee. I': வந்தது . ஈதென் தனைக் கட்டிமுடிக்க, ... " பிராத்தத் கஞ்சிக் கணer - pare-4! !' பெட்போன் சார்ந்த - LE' னால் மான்ணம் படைத்தான் முடிப்பட்ட பாத்தா- F: Calf தன்சே வுயிர்." என வரும். பேச மாய்க்க மகனைச் சுற்றி சுத்தம் மயக்கத்தானும் = பெரும்புசாகடளும் மாய்த்தாவெரும் ! சுற்றிய பெண் கிலைச்சுற்றம் குரல் குறைப்பட்ட கூப்பு மட்க கத்தாறும் ! என்றது, சுற்றத்தார் அழுகைக்குரல் by aiயோம் த ஓசை ', ஆய்தவென்பது உள்ளத்திஓழக்கம். மாதம் சன்மயக்கமென்று படமாயிற் சுத்தம் ஒருக்கு மாய்த்தமட: பிதாழுத பூசன்மயக்கமென்று கொள்ளினும் அமையும், +ose மாய்த் தமகனென் ற தூர உஞ் சுற்றப்பவோனே அறிவித்தற்கே; % 6:fix பாலும் உடன் கூறிய தன் று, மேலனவற்றிற்கும் இன்தொக்கும். உம், “இரவலர் வம்மி எென விசைத்த பின் நீட் - பு5 AM<noinclude></noinclude> tcn0aworzsqd5tpet433yxbcni0k7xu பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/214 250 453254 1435334 2022-07-29T06:29:23Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், மாய்ந்துழியும் பொங்கு - முரைமயங்க - வேற்கண் ணியழுத வெம் பூசல் சேட்டடங்கா - தோற்கண்ண போலுக் தடி" எனவரும், " மீனுன் கொக்கின்” என்னும் புறப்பாட்டும் அது, ' தாமே ஏங்கிய தாங்கரும் பையுளும் = அச்சுற்றத்தாருவின்றி மனைவியர் தாமே தத்தல் கொழுசனாத் தழீஇயிருந்து அழுத்து சண்டோர் பொறுத்தற்கரிய நோயானும் : தாமேயெனப் பன்மை : கூறினார், ஒருவர்க்குத் தலைவியர் பலஎென்றற்கு. ஏகாரஞ் சுற்றத் திற் பிரித்தலிற் நிலை. இது செல்வமும் இன்பமும் ஒருக்கு சிலையாமை கூறியது. '' மனழகர் பானட் கழையினய் சரிக்கத் துப் - புவிவழங் தேரிடைப் பாம்பு தூங் கிறுவனா - யிருள்புக்குத் அணிந்த வெண்குவரத் எல்லளை - பொருதனி வைகிய தீனைத்தே பெருவளத்து - வேனின் மூதூர்ப் பூகா குறும்பக - எழது சுகர் HDாட்டத்துக் கிளையடை யொருசிறை - பவரின்று நிகழ்தரு முறவே யதனா - லழுதுபனி கறுழ்த்தவெங் கண்ணே யவ்வழி - நீர்ந்து பாவை யசைவது நோக்கிச் - சேணிடை யகன்ற துயிலே யது வினி - யவருடைக் கன வோ டிவ்வழி யொருகாள் - வாரா தாயிலும் யா தாங் கொல்லோ - மெலிந்து மெலியமென் யாக்கையிற் - கழி ந்து கழியுமென் னாருயிர் நிலையே." எனவரும். " கதிர்மூக் கா" ார்) கீழ்ச்சேற்று' என்னும் புதப்பாட்டும் அது. தாமே யேங்கிய என்பதற்குச் சிறைப்பட்டார் தாமே தனித்திருந்ததென்று கூறிக் * குழவி பிறப்பிது முன் நடி பிறப்பினு - மான நன்றென்று வா ளிற் ஜப்பார் - தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படத் திரீஇக் - சேனல் மோர் கேளில்வேளாண் சிறுடாத - மதுகை யின்றி வயிற்றுத் தீத் தணீஇயர் - தாமிரர் துண்டுது மன வையி - னாமரோவிவ் வல சுத் தானே.” என்னும் பதப்பாட்டுக் காட்டுவாரும் உளர், 5வஞெம் முடித்த படர்ச்சி கோச்சிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும் : ம?ன தன்கணவன் முடிந்தபொழுதே உடன் முடிந்து போகிய செலல்நினைந்து கண்டோர் 'பிறர்க்குணர்த்திய தானந் தத்தானும் : ஆனந்தஞ் சாக்காடு, முதுமைக...றினார், உ.ழு வலன்புபற்றி. இப்படியிறத்தலின் இஃது யாக்கை நிலையின்மை, உம். " ஒருயி ராக வளர்க அடன்கலந் தார்க் - கீருயி செண்ப ரிடை தெரியார் - போரின் - விடனேந்தும் வேலாற்கும் - வெள்வளையி நாட்கு - முடனே புலந்த துயர்." எனவரும். நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புல ம்பிய முதுபாலையும் = மிகுதிமிக்க அருநிலத்தே தன் கணவனை<noinclude></noinclude> rldlpmjol3b4lkpayrfh6nw8do0e9rt பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/215 250 453255 1435335 2022-07-29T06:29:49Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கஅசு புறத்திணையியல், இழந்து தனித்த மகள் தன்தனிமை வெளிப்படுத்தின முது பாலை யானும் : புலம்பியெனவே அழுதல் வெளிப்படுத்தல் கூறிற்று, பா லையென்பது பிரிவாகலின் இரு பெரும்பிரிவாதல் நோக்கி முதுபா வையென்றார் கனிமிரு சுதமென்று இருகால் அதனருமை கூறவே பின்பளி பிரிவிற்குச் சிறந்ததன்றாயிற்று. இதுவும் இன்பமுஞ் செல்வமும் ஒருங்கு நிலையின்மை கறித்து, " இளையரு முதிய ரும் வேறுபுலம் படர - வெடுப்ப வெழர் அய் மார்,மண் புல்ல - விடைச்சுரத் திறுத்த மள்ளர் விளர்த்த - வாயில் வறுங்கை யோர்ச்சிக் இளையு - ளின்ன யிைன னிளையோ னென்று - நின் ஓரை சொல்லு மாயின் மற்று - முன்னூல்ப் பழுகிய கோனியா லத்துப் - புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன் - ளேனுஞ் செம்மது மெDY கென நாளு - மானாது புகழு மன்ளை - யாங்கா குவம் கொ ore! டானே.” எனவரும், கழிந்தோர் தேஎத் தழிபடர் உறீஇ ஒழிக்தோர் புலம்பிய கையறு நிலையும் = கணவனோ மானவியர் கழித்து அவர் கட் பட்ட அழிவு பொருனெல்லாம் பிதர்க்கு அவைமுத்தித் தாம் இதக் துபடாதொழித்த ஆயத்தாரும் பரிசில் பெறும் விறலியருந் தனிப்ப டருழந்த செயலறு நிலைமையானும் : ஒழிக்தோரென 'ALT துடறினமையிற் கழிந்தோராத் புரக்கப்படும் அம் விருதிறத்தான. யும் -டன்கொள்க, கழிந்தோசென் பன்மையால் ஆண்பாது தழிஇயினார், கைய, மாலை அவடையின் றி அமையாமையின். ஆ பாத கையறுநிலை மன்னைச்சாஞ்சியுள் அடங்கும். அழியாவன புனல்விளையாட்டும் பொழில் பாட்ல் லைவன் வென்றியும் போல்வன, உம், 'தேபோன் மசன்பட்ட செய்த்து . 'வடம் பிற் - றீராத பண்பித் திருமடத்த - வா ; - எலகத் துடம்பித் கொழிந்தாள் சொல் லோடு - வலகற்ற கத்தி னவள்.'' எனவரும். காதலி இழந்த தபுதார நிலையும் = தம் மனைவியைக் கணவ னிழர் த தபுதார நிலையானும் : 61,ன்தது தாரமிழத் ததிலே. தன்காத வியை இழந்தபின் வழிமுறைத்தாரம் வேண்டின் அது காஞ்சிக் குறிப்பன்று என்றற்கும், எஞ்ஞான்றும் மனைவியில்லா நானர் தபுதாரநிலைக்கு உரியனயினும் அது காஞ்சியாகாதென்றற்கும், தபு தார நிலையென்றே பெயர் பெறுதன் மரபென்றற்கும், காதலியழ ந்த நிலையுமென்றே ஒழியாது பின்னும் தபுதாரநிலையுமென்மூர், தலைவர் வழிமுறைத் தாரமும் எய்துவாராகலின் அவர்க்கு நிலை யாமை சிறப்பின்மையின் ஆண்பாற் காஞ்சியன்ராயிற்று. இது வாக்கையும் உயிரும் ஒருங்குநிலையின்மையாம், உம் " யாங்குப்<noinclude></noinclude> r0y7w88qu8ybsqidjjqxmarp1w8u7jp பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/216 250 453256 1435336 2022-07-29T06:30:19Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். கஅஎ பெரிதாயினு நோயள வளைத்தெ - யுயிர்செகுக் கல்லா மதனகத் தன்மையிற் - கள்ளி போகிய களசியம் பறந்தலை - வெள்ளிடைப் பொத்திய விளைவித மேத் - தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர் த்தி - ஞாங்கர் மாஃபந்தனன் மடர்தை - யின்னும் வாழ்வ லென்னி தன் பண்பே ' எனவரும். காதலன் இழந்த சாபததிலையு:ம்= சாசலினயிழந்த மனைவி தவம்புரிந்தொழுகிய நிலைமையாலும் : இருவேம் இருயிராய் நிகழ் ந்தமையின் ..யிரும் உடம்பும் இன்பரஞ் செல்வமும் ஒருங்கிழச் தாள் தலவியேயாம். இதனை இல்லறம் இழத்தலின் அதலையின் அமையமென்ப. உம், “ அயை நாமே சிறுவெள் ரொம்:.! - Tay, யாகர் தழையா வினவே - மினி"பு!, பெங்க் கொழுகன் மாய்க் தெனப் பொழுதுமதத் - தின்னு வைக ஆண்று - மல்லிப் பஉேம் புல்லா வினவே.', கே வரும். நல்லோன் கணவாை கனியழற் புக்இச் சொல்லிடை பட்ட டா நிலையும் =சத்புடை மனைவி தன்க அவன் இறந்துழி அ வரும் காரியால் பேடி எரியை எலக்கிரும் நாடு உந்துசு.. நிய புறங்காட்டை ALL gy: : 6:லாலேத்தும் உளதாகி வேறுத னக்குலெனின்றி மகதலாஜம் பாப்போல் வெக்கனலான் வெ திப்! வானும் பதங்காட்டைப் பாவயென்மூர்; பாலைத் தன்மை எய்தித்து என்ற நிலையென்மூர். உம். 'பல்சான் றீரே பல் சான் றீரே - செய்கெனச் செல்லா தொழிகென விலக்கும் - பொ ல்வார் சூழ்ச்சிப் பால்சான் நீரே - யணில்ட் ரிக் கொடுங்காப் வாள் போழ் நாட்ட - காழ்யொ யாதவ் விளக்கறு நெய் தீண்டா - தடகிடை மிடைந்த க: 45டம் - வெள்ளெட். சார்தொடு புளிப்பெய் தட்ட - வெள்ளை போதை வஸ்சி யாகப் - பாற்பெய் பள்ளிப் பா மின்து தியு - முயலற் பெண்டியே மல்லோ மாதோ - பெருங் போட்சிப் ref கருங் கோட் P!n - நுமக்கரி சாகுக தில்ல வெமக்கெம் - பெருந்தோட் கணவன் மாதத்தென வரும்பற - வள் ஒளித மூவீழ்ந்த தாட்கோ - எள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே.' கணவரும். மாய்பெருஞ் சிறப்பிற் சிறுவற் பெயரத் தாய் தப வருஉத் தலை ப்பெயல் நிலையும் - பொருகளத்துப். பொருதுமாயும் பெருஞ்சிறப் பிற் தீர்ந்து 'தன்மகன் புறங்கொடுத்துப் போந்தாஞ்ச, அதுசே ட்தே தாய் சாச்சாக துணிந்து சென்று மகனைச்சுடுங் கூட்ட மொன்றாலும் : இனி அவன் பிறர் சிறப்பு மாய்தற்குக் காரன<noinclude></noinclude> r2x6deu40w8ldlz4hr61657yj5mbqt5 பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/45 250 453257 1435360 2022-07-29T06:58:53Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>கும் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்க என்னால் முடியவில்லை. என் தலையானது சுழல ஆரம்பித்தது. ஆனால் அது கிரமமாக எனக்கு வழக்கத்திற்கு வந்தது. ஒரு விஷயத்தை மாத்திரம் விடாமல் முயன்று கொண்டிருந்தேன். எந்த ஸ்வரத்தை உச்சரித்துக் கொண் டிருந்தேனோ, அதற்குப் பொருத்தமாகவுள்ள எனக்குத்தோன்றின மனோபாவத்தை ஏற்படுத்திக் கொள்ளப் பிரயத்னப்பட்டுக்கொண்டிருந்தேன். உதாரணமாக ஈ' ஸ்வரமானது சந்தோஷத்தையும், உல்லாசத்தையும் தோற்றுவிக்கும் போலிருந்தது. தவிரவும் 'ஓ' ஸ்வரமானது சிறிது கம்பீரபாவத்தை (அதாவது விசனம் அல்லது சிந் தையற்ற)த் தோற்றுவிக்கும் போலிருந்தது. இப்படிச்சிலவாரங்கள் கழிந்தபிறகு வியாதியான து குணப்பட்டு வந்தது. இதற்கு இந்த புது அப்பியாசமானது காரணமாயிருக்குமோ என்னமோவென்று எனக்குத் தோன்றிற்று. ஆனால் சாதாரணமாக என்னுடைய வியாதியானது குணமடைந்தது என்ற விஷயத்தில் சந்தேகமே இருக்க வில்லை. அது எப்பொழுதும் உண்மையான பலனையே கொடுத்துக் கொண்டிருந்தது. என் சரீரத்தில் ஏதோ ஒரு காரியமானது நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்குக் கண்டிப்பாய்த் தோன்றிற்று. இந்திரியங்களெல்லாம் தத்தம் காரியங்களைச் செய்யத் தொடங்கின. அன்றியும் நான் உச்சரித்துக் கொண்டிருந்த சில ஸ்வரங்களின் பலன்கள் என்னுடைய அவயவங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தன. ''ஈ'' ஸ்வரத்தின் உச்சாரணையினால் தொண்டையி னின்றும் சுவாஸ கோசங்களினின்றும் அதிகமாய்க் கபம் வெளிவந்து கொண்டிருந்தது. இந்த பாகங்கள் சுத்தமான பிறகு கபம் வெளிவருவது நின்று விட்டது. “இப்படி எதற்காகத் தொண்டையும் ஸ்வாஸ கோசங்களும் ஆரோக்கிய நிலைக்கு வந்தன? சுவாஸத்தைக் கிரமப்படுத்தி ஸ்வரங்களை யுச்சரிப்பதுடன் கூட சரியான மனோ பாவத்துடன் இருப்பதால் ஒருவேளை இரத்தமானது தேகத்தில் சரியாகச் சென்று இம்மாதிரிச் செய்திருக்குமோ? ஒருவேளை ஒவ்வொரு ஸ்வரமும் சரீரத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்குமோ ? நான் உச்சரித்துக் கொண்டிருக்கும் விதவிதமான ஸ்வரங்களால் வியாதியால் வருந்திய என்னுடைய சரீரம் குணப்பட்டிருக்குமோ? அப்படி யிருக்குமானால் இரத்த ஓட்டத்தைக் கிரமப்படுத்தி என் விருப்பப்படி நாம் புப்பிரதேசங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கவல்ல உபாயம் அகஸ் மாத்தாகி என்வயப்பட்டதோர் முடிவாக எந்த பாகத்திற்கு இரத்தம் அதிகமாக வேண்டுமோ, அங்கே அதை யனுப்பி வியாதியைப் போக்<noinclude></noinclude> 3t8mw999yur2vvqsb0nthjy62ks8nou 1435388 1435360 2022-07-29T07:39:14Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" />{{rh||25|}}</noinclude>கும் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்க என்னால் முடியவில்லை. என் தலையானது சுழல ஆரம்பித்தது. ஆனால் அது கிரமமாக எனக்கு வழக்கத்திற்கு வந்தது. ஒரு விஷயத்தை மாத்திரம் விடாமல் முயன்று கொண்டிருந்தேன். எந்த ஸ்வரத்தை உச்சரித்துக் கொண் டிருந்தேனோ, அதற்குப் பொருத்தமாகவுள்ள எனக்குத்தோன்றின மனோபாவத்தை ஏற்படுத்திக் கொள்ளப் பிரயத்னப்பட்டுக்கொண்டிருந்தேன். உதாரணமாக ஈ' ஸ்வரமானது சந்தோஷத்தையும், உல்லாசத்தையும் தோற்றுவிக்கும் போலிருந்தது. தவிரவும் 'ஓ' ஸ்வரமானது சிறிது கம்பீரபாவத்தை (அதாவது விசனம் அல்லது சிந் தையற்ற)த் தோற்றுவிக்கும் போலிருந்தது. இப்படிச்சிலவாரங்கள் கழிந்தபிறகு வியாதியான து குணப்பட்டு வந்தது. இதற்கு இந்த புது அப்பியாசமானது காரணமாயிருக்குமோ என்னமோவென்று எனக்குத் தோன்றிற்று. ஆனால் சாதாரணமாக என்னுடைய வியாதியானது குணமடைந்தது என்ற விஷயத்தில் சந்தேகமே இருக்க வில்லை. அது எப்பொழுதும் உண்மையான பலனையே கொடுத்துக் கொண்டிருந்தது. என் சரீரத்தில் ஏதோ ஒரு காரியமானது நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்குக் கண்டிப்பாய்த் தோன்றிற்று. இந்திரியங்களெல்லாம் தத்தம் காரியங்களைச் செய்யத் தொடங்கின. அன்றியும் நான் உச்சரித்துக் கொண்டிருந்த சில ஸ்வரங்களின் பலன்கள் என்னுடைய அவயவங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தன. ''ஈ'' ஸ்வரத்தின் உச்சாரணையினால் தொண்டையி னின்றும் சுவாஸ கோசங்களினின்றும் அதிகமாய்க் கபம் வெளிவந்து கொண்டிருந்தது. இந்த பாகங்கள் சுத்தமான பிறகு கபம் வெளிவருவது நின்று விட்டது. “இப்படி எதற்காகத் தொண்டையும் ஸ்வாஸ கோசங்களும் ஆரோக்கிய நிலைக்கு வந்தன? சுவாஸத்தைக் கிரமப்படுத்தி ஸ்வரங்களை யுச்சரிப்பதுடன் கூட சரியான மனோ பாவத்துடன் இருப்பதால் ஒருவேளை இரத்தமானது தேகத்தில் சரியாகச் சென்று இம்மாதிரிச் செய்திருக்குமோ? ஒருவேளை ஒவ்வொரு ஸ்வரமும் சரீரத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்குமோ ? நான் உச்சரித்துக் கொண்டிருக்கும் விதவிதமான ஸ்வரங்களால் வியாதியால் வருந்திய என்னுடைய சரீரம் குணப்பட்டிருக்குமோ? அப்படி யிருக்குமானால் இரத்த ஓட்டத்தைக் கிரமப்படுத்தி என் விருப்பப்படி நாம் புப்பிரதேசங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கவல்ல உபாயம் அகஸ் மாத்தாகி என்வயப்பட்டதோர் முடிவாக எந்த பாகத்திற்கு இரத்தம் அதிகமாக வேண்டுமோ, அங்கே அதை யனுப்பி வியாதியைப் போக்<noinclude></noinclude> fg4uwyos2v3tglx2ekmlqfyyopkeahd பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/46 250 453258 1435367 2022-07-29T07:06:01Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>கும் எளிதான வழி என் வசமாயிற்றோ ?'' என்ற இத்தகைய எண்ணங்கள் என்மனதில் குடி கொண்டன. முப்பது வருஷங்களின் அத்தாட்சி அக்காலத்தில் நான் எதையும் ரூபிக்கத் திறனற்றவனாயிருந்தேன். இப்பொழுது எனக்கு இப்பாகத்தில் 30-வருஷத்திய அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. இக்கிரமத்தை நான் பல தடவைகளில் பரீக்ஷை செய்து பார்த்திருக்கிறேன். இதனால் நான் என் வியாதியைக் குணப்படுத்திக் கொண்டது மல்லாமல் இதரர்களையும் குணப்படுத்தி யிருக்கிறேன். இப்பொழுது சரீரத்தின் எப் பாகத்திற்காகிலும் அதிகமாக இரத்தமானது சென்று அதன் காரியங்களை எப்பொழுதும் போல நடத்தும் படிச் செய்ய என்னால் முடியும். இத்தனை நாள் பிரயோகத்தாலும், பரிசீலனையாலும் நான் ஒரு சரியான மார்க்கத்தைக் கண்டறிந்திருக்கிறேன். அது மிகவும் எளிதானதே. சரீரத்தின் கண் வியாதியால் வருந்தும் பாகங்களுக்கு சுத்தமாயும், ஆரோக்கியமாயுமுள்ள இரத்தத்தைத் தேவையான மட்டும் பரவும் படிச் செய்தால் வியாதியானது நீங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இரத்த வோட்டமானது நின்று விடுவதனால் அகால மரணம் ஏற்படுகின்றது. என்னுடைய வழியினால் மனிதனானவன் தன் இரத்த வோட்டத்தை ஸ்வாதீனஞ் செய்து கொண்டு தன்னிஷ்டப் பிரகாரம் சரீரத்தின் எப்பாகத்திற்காகிலும் அதிக இரத்தத்தை யனுப்பலாம் என்பதைத் தெளிவாக எல்லாரும் அறியும் படிச்செய்ய வேண்டு மென்பதே என்னுடைய முக்கிய உத்தேசம். ஆரோக்கியத்தை எளிதில் அடையக்கூடிய சிறந்த உபாயங்கள் வேறு ஒன் றுங் கிடையாது. என்னுடைய உபாயங்களைப் பின்பற்றி வெவ்வேறு ஸ்வரங்களைத் தகுந்த வழியில் உச்சரித்து வந்தால் இரத்த வோட்டமானது ஸ்வாதீனத்திலிருந்து கொண்டு மனித உடம்பை யும் ஸ்வாதீனத்திற்குக்கொண்டுவரும். வீண்தோற்றமோ அல்லது உண்மையோ. இந்த ஸ்வாதீனமானது உண்மையானதென்று என்னுடைய 30 வருஷத்திய சொந்த அனுபவத்தினால் நான் கூறுகின்றேன். அவ்வளவு எதற்கு. நீங்களே பிரத்யட்சமாகச் செய்து அறிந்து கொள்ளுங்கள். மேல் எழுந்து நின்று மூக்கினால் உங்களுடைய சுவாஸ கோசங்களிலிருக்கும் காற்றை யெல்லாம் கூடுமான வரைக்கும் வெளியே விட்டுக்கொண்டு 8, 10 தரம் பூர்த்தியாக சுவாஸத்தை<noinclude></noinclude> 05ja40mjpt33ultgufru4894nq6sojg பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/47 250 453259 1435370 2022-07-29T07:15:54Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>எடுத்துக் கொள்ளுங்கள். தேகப் பயிற்சி வழக்கமாயில்லா விட்டால் உங்கள் தலையானது சுழலும். பிராண வாயுவானாது (oxygen) அதிகமாக சுவாஸ கோசங்களுக்குப் போய்ச் சேருவதனால் தலையானது சுழலும். இப்படித் தலை சுற்றுவது தேகப் பற்றினுடைய பலன் என்று யாராவது சொன்னால் அதைச் சிறிதும் நம்பாதேயுங்கள். இது சுவாஸ உச்சுவாசங்களுடைய மாறுதல் என்பதை நன்றாகக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஸ்வர உச்சாரணையும் சுவாஸத்தைக் கிரமப்படுத்துவதும் ஆக இவ்விரண்டும் சேர்ந்தால் தான் சிறந்த பலன்கள் ஏற்படும். இது வேறுவிதமான சுவாஸக்கிரமத்தைக் காட்டிலும் மிக்க பலனைத்தரும். இதனால் நரம்புப்பிரதேசங்க ளெல்லாம் சுறு சுறுப்பையும் இரத்த வோட்டத்தையு மடைந்து பிராணேந்திரியங்களின் வேலைகளைச் சரிவர நடத்தும். நம்முடைய சரீரமும் மனதும் எவ்வளவோ சாந்தமாகிருந்த போதிலும் கர முஷ்டிகளை மடித்துப்புருவங்களை நெறித்துக்கொண்டு பார்த்தால் சாந்தமானது நீங்கி கோபமானது. உண்டாகும். முகம் சிவக்கும். இருதயம் வேகமாக அடித்துக்கொண்டு இரத்த வோட்டமானது மாறுதலடையும். அவ்விதமே சிரிப்புண்டாகும் வண்ணம் உதடுகளை மடித்துக் கொண்டு கண்களைச் சிமிட்டினால் நம்முடைய மனோபாவமானது மாறும். இப்படியே பிரீதி, சந்தோஷம், பயம், விசனம் முதலியவைகள் ஏற்படும்படிச்செய்து கொள்ளலாம். நம்முடைய அபிப்ராயங்களையும், மனோபாவங்களையும் காண்பிப்பதற்காக நாம் உபயோகிக்கும் பாஷைக்கு, "ஆ, ஈ, ஐ., ஓ, ஊ'' என்ற இந்த ஐந்து உயிரெழுத்துக்களே ஆதாரம். ஆகையால் மனோவிருத்தி யைத் தோற்றுவிக்கவல்ல ஒவ்வொரு சப்தமும் நரம்புப் பிரதேசங்களின் மேல் ஒரு தெரிந்த மாறுதலை யுண்டாக்கும். பிடீல் (Fiddle or Violin) மனிதனுடைய குரலை ஒத்திருப்பதால் அது சனங்களுக்கு மிக்க விருப்பமான வாத்தியமாயிருக்கிறது. அது ஸ்வரசப்தங்களை நன்றாகத் தெரிவிக்கவல்ல உபாயத்தால் செய்யப்பட்டிருப்பதேயன்றி வேறு என்ன? பிடீலினின்றும் புறப்படுங்குரலானது நானா அதிர்ச்சியின் தன்மையே தவிர வேறு என்ன? அதைப் போலவே நீங்களும் கூட உங்களுடைய சொந்த கண்டத்தினின்றும் ஆராய்ந்த ஸ்வரங்களைப் புறப்படும்படிச்செய் தால், அதனால் உங்கள் சரீரத்தின் மேல் ஏற்படும் மாறுதல் இவ்வளவே என்பதை யாரால் கூற சாத்தியமாகும். சில இராகங்களைச் சொல்லுங்கால் நாய், பாம்பு, மான் முதலிய பிராணிகள் செய்யும் செய்கைகளை எப்பொழுதாவது கவனித்திருக்<noinclude></noinclude> ccu8h5f88fv1uv6p5vw5xrfixtz8u3w பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/48 250 453260 1435391 2022-07-29T07:46:12Z Gnuanwar 3975 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிறீர்களா? இந்தியா தேசத்தில் மந்திரங்களென்று சொல்லப்படுவ நானா ஸ்வர உச்சாரணைகளுடைய அர்த்தம், பாவம் முதலியவற்றைக் கண்டு பிடித்துள்ளவன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gnuanwar" /></noinclude>கிறீர்களா? இந்தியா தேசத்தில் மந்திரங்களென்று சொல்லப்படுவ நானா ஸ்வர உச்சாரணைகளுடைய அர்த்தம், பாவம் முதலியவற்றைக் கண்டு பிடித்துள்ளவன் மிக்க தீரனாகிருக்க வேண்டும். இந்தப்புராதன சித்தாந்தங்களை அனுபவத்திற்குக்கொண்டு வர இஷ்டமிருந்தால், அடியில் கூறப்பட்டுள்ளவற்றை அனுசரிக்க வேண்டும். ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ஸ்வரங்கள். முதலில் ஒரு ஸ்வாத்தை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். அதற்குத் தக்க மனோபாவத்தை எற்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு அதைச் சொல்லுங்கள். அவ்விதம் மனதில் நினைத்துக்கொண்ட சுவாஸக்கிரமத்திற்கு உள்பட்ட ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒவ்வொரு காரிய ஸ்தானம் இருக்கின்றது. ”ஈ'' ஸ்வரத்தினால் மேல்வாய், தொண்டை, தலை இவை களுக்கு அதிர்ச்சி ஏற்படுகின்றது. "ஏ'' ஈஸ்வரத்தினால் ஆகாரக் குழாய், தொண்டை, குரல்வளை (Larynx) இவைகளுக்கு அதிர்ச்சி ஏற்படுகின்றது. ''ஆ'' ஸ்வ ரத்தினால் சுவாஸ கோசங்களுக்கும் இருதயத்தின் மேல் பாகங்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுகின்றது. ''ஓ'' ஸ்வரத்தினால் சுவாஸ கோசங்களுக்கும் இருதயத்தின் அடிப்பாகத்திற்கும் அதிர்ச்சியுண் டாகும். ''ஊ'' ஸ்வரத்தினால் ஈரல், இரைப்பை, குடல்கள் இவைகளுக்கு அதிர்ச்சி யுண்டாகும். மொத்தமாக நான் 32 ஸ்வரங்களை ஏற்படுத்தி யிருக்கிறேன். அவற்றை அவரவர்கள் தன்மைக்கேற்றவாறு உபயோகிக்க வேண்டும். அவைகளை உபயோகிப்பது மிக எளிதே; அவைகளை நான்கு நிலைமைகளாகப் பிரித்திருக்கிறேன். முதலாவது: உங்கள் மனதைத் தேவ காரியங்களைச் செய்வதில் எப்படிச் செலுத்துவீர்களோ அப்படியே பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அதாவது அந்தந்த ஸ்வாங்களுக்கு அனுகூலமான பாவத்தை நினைத்துக்கொண்டு மனதை ஸ்திரமாக அந்த பாவத்திலேயே வைத்துக் கொள்ளவேண்டும். இது மிகவும் முக்கியமானது. உங்களுடைய மனது இந்த ஸ்திதியில் இல்லாவிட்டால் ஸ்வர உச்சாரணையால் உங்களுக்கு ஏற்படத்தக்க பிரயோஜனம் மிகவும் குறைந்து போகும். உதாரணமாக 'ஈ'' ஸ்வரத்தையுச் சரிக்குங்கால் உதடுகளால் புன் சிரிப்பைத் தோற்றுவித்து, கண்களைச் சிறியதாகச் செய்து உங்கள் மனமும் முகமும் சந்தோ<noinclude></noinclude> 6x3um826lnmfzfuhpp1k2wdmaah5gfw பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/218 250 453261 1435426 2022-07-29T09:27:10Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், சுஅக (r - - ஞ்சுவர் தன்றி மஞ்சுபதி துகாடு - கொஞ்சமர் கால * கண் - பேன் படம் -ட& Gest: 8 ந திப்பு - வெல்லப் புதலும் தான் இலகந்த - மன்பதைக் கெல்: 5 தானாய்த் பக: ஆக்சபதியா.'' இது அது. தெJ3:5 இன்பத்து குடென்::-*+2பெற்றுக் காஞ்சி Hit # 2 -பார், சி.'; விதை நேரும் s wai:ல நீ போ! நட்பின் 31- - , . ஆபத்யும் (2: 22. பேரன் கட்டியிட்டது.---. 620 ஏற்ப ம் இட்டடத் :2 = இருப்பதப்பதும் கூறி தாபித்து, கடகம், நாட்பேட் மக்கட்டும் - போர் 5ம் வ யம் காசிச் புட்டத்தாகக் கூ..ப அ.. !.Y_#ear பகுதி கைக்களைப்பு: னே பங்கால நாவின் நிடைத்தே. இத மேம் "பந்தி விலக்க திட்டச். Sar ட்டன்" எட்டடக் கடக்கசாறை : றை:* திரிப் T கோச்குப் போடப்பக்கணம் 2 ம் கட்ட பட: - ன் படம் அது 5543லபுரம்'மாட்டம் -ஃதுக் - தியாக ப டர் Grde'ட்ட..- பத்திணை' *. * .ே த க பட்டட கேக்க ப் பானம் : 15 நேர் *2:15 ரன்: பட்து = தட்டிச் செல்வK) செய்யு க்ர முக பொள்' ---கயே திருப்பாங்காலத்தும் என் as 53: 5' N - து.-- - . LN.. னெட's ti ) த 3 se: cery lilies ( ! டஃபாம் என் காம் ஈக்காது என தொம் 4 Up 4: Ita ki aaத்தினமையின் விளைத்த கைப்புறத்தப் பி ஈத அல்தொக, ஒருகாலr or top லும் புகழ்ச்சியும் 'வர ஒரு | South விப்பேறு முதலிய பதில் மே; கடலின் அ! 14: தம்மி ords: ஒருதப்பக்கமே கிய கைக்ளையோடொத் கலிற் பாடான்டினை கைக்கினப்பு ஞாயிற்று, வெட்சி முதலிய தி கனைகளுஞ் சுட்டியொருவப்பெயர் கொடுத்ஓங்கொடாது பாடப் சேலிற் பாடாண்டியா யிரும் ஒருவனை ஒன்று ச்சிக் கூறுமை' பின் அவர் பெறுபுகழ் பிறலை வேண்டிப் பெறுவ தன்றித் தாமே<noinclude></noinclude> trmufwhv1ei3layrl3y8sb5odu1via1 பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/49 250 453262 1435441 2022-07-29T10:39:02Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>ஷத்தைத் தோற்றுவிக்குமாறு இருக்க வேண்டும். இதில் சிறிதும் தயங்கக்கூடாது. இதை உண்மையாகக் செய்ய வேண்டும். "ஈ'' ஸ்வரத்தையுச் சரிக்குங்கால் "ஓ'' அல்லது வேறு ஸ்வரங்களுடன் பொருந்தும் மனோவிருத்தியைச் சேர்த்தால் உங்களுடைய சரீரத்திற்காகிலும், மனதிற்காகிலும் இந்த சாதனத்தால் நேரவல்ல பிரயோஜனங்கள் மிகவும் குறைந்து போகும். இரண்டாவது: ஒரு சிரேஷ் மானகாரியத்தை நிறைவேற்றத்தக்க கம்பிரபாவத்தை யடைந்து வாயை மூடிக்கொண்டு மூக்கினால் சுவஸாத்தை உள்ளுக்கு நன்றாக முழுமையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இவ்விதமாக ''ஈ'' ஸ்வரத்தை அப்பியாசஞ் செய்யுங்கள். மூன்றாவது: உங்கள் சக்திக்கேற்ப ஒன்று, இரண்டு, மூன்று, அல்லது நான்கு நிமிஷங்கள் வரைக்கும் சுவாஸத்தைப் பிடியுங்கள். வரவர காலத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். சுவாஸத்தை யடக்கிக் கொண்டிருக்கும் பொழுது ஸ்வரத்தின் மேல் உங்களுடைய மனதைச் செலுத்தவேண்டும். இதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அது என்ன வென்பது இவ்வழியில் உங்களுக்குச் சிறிது அனுபவம் ஏற்பட்டபிறகு வெளிப்படும். நீங்கள் உச்சரிக்கத்தக்கஸ்வரத்தினால் வசப்படாத சில இந்திரியங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இரத்த வோட்டத்திலும் சிறிது மாறுதல் உண்டாகும். இது உங்களுக்கு அஸாத்தியம் என்று தோன்றினால் அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். உண்மையாக எது எப்படி ஏற்படுகின்றதோ அதைக் கூறி யிருக்கிறேன். நவீன சாஸ்திர முறையில் சாதாரணமான சூட்சுமமான எந்திரங்களின் மூலமாய் இவ்விஷயத்தைப் பரீட்சை செய்திருக்கிறார்கள். தவிரவும், மிக்க கீர்த்திபெற்ற வியன்னா (Vienna) நகரத்து சாஸ்திரஞ்ஞரான பிரொபசர் ஹாஜெக் (Prof. Hajek of Vienna) என்பவர் “எக்ஸ் ரே'' (X-ray) பிரயோகத்தினால் இதன் உண்மையான விஷயத்தை நிலைநிறுத்தியிருக்கிறார். இந்திரியங்களைத் தீண்டுவது (Internal Massage) இரத்தவோட்டத்தில் மாறுதல் உண்டாவதனாலும் சரீரத்தின் சில பாகங்களுக்கு இரத்தம் அதிகமாகச்செல்வதனாலும் அப்பாகங்கள் (நீவி) தடவிக்கொடுத்த மாதிரியாகின்றன. இதனால் அவ்வப் பாகங்களின் அழுக்கானது இரத்தத்திலிருந்து வெளித்தள்ளப்படுதலன்றி அவைகளுக்கு வேண்டிய அளவு போஷணைத் திரவியங்களையும் சரீரம் வளர்வதற்குரிய சாமான்களையும் உண்டாக்கிச் சரீரத்தைச் சுத்தப்படுத்துகின்றது. இதனால் சரீரம் புஷ்டியடைகின்றது.<noinclude></noinclude> byaxikc9kkk7xq6jjrv9d6y8xx4bg8i பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/50 250 453263 1435444 2022-07-29T10:43:12Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>நான்காவது: ஏதாவதோரு ஸ்வரத்தை மனதில் நினைத்துக் கொண்டு, அந்த ஸ்வரத்திற்குப் பொருந்தும்படியான மனோ விருத்தியினால் அதன் மேல் மனதை வைத்து, அதை உச்சரித்துக்கொண்டே சுவாஸத்தைக் கிரமமாகவும், பூர்த்தியாகவும் உள்ளிழுத்துக் கொண்டு, கூடுமான மட்டும் (1,2,3, அல்லது 4 நிமிஷங்கள் நேரம்) சுவாஸத்தை அடக்கிக்கொண்டு மனோபாவத்தைவிடாது உச்சரித்துக்கொண்டே உச்சுவாசஞ் செய்யவேண்டும். உதாரணமாக, "பி, ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ'' என்ற ஸ்வரத்துடன் உங்களுடைய சுவாஸ கோசங்களில் இருக்கும் சுவாஸத்தை (காற்று) சிறிதும் ஆயாச மின்றி சாத்தியமான பரியந்தம் வெளிப்படுத்தி சுவாசகோசங்களைக் காலி செய்ய வேண்டும். அப்பொழுது மேல் கூறியுள்ள சுவாச உச்சுவாசங்கள் முதலியவற்றைச் செய்யவேண்டும். இதை விடாமல் தினமும் சாப்பிடுவதற்கு முன்பு செய்ய வேண்டும். அதைப்போலவே 'பி ஓ ஓ ஓ ஓ, ஹொ ஓ ஓ ஓ ஓ'' முதலியவற்றைப் பிரயத்தனஞ் செய்யவேண்டும். "ஹ" என்பது அதிக ஆயாசத்தைக் கொடுக்கின்றது. இது மிகவும் இன்றியமையாதது. "பி, ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ " மாதிரியான ஸ்வரத்தை உதடுகளைக் கூராக மடித்துக்கொண்டு ஊதுகிறமாதிரி உச்சரிக்க வேண்டும். கம்பீரபாவமே இதற்குப் பொருத்தமாயுள்ள மனோவிருத்தியாகும். இதனால் விசனமாவது, சோர்வாவது ஏற்படுகிறதில்லை. இவ்வழியைச் சிறிதும் வித்தியாசமின்றி நான் கூறியுள்ள முறைப்படிச் செய்வது மிகவும் அவசியமென்பதைப்பல முறைவற்புறுத்திச் சொன்னாலும் போதாது. சரியாகச் செய்தலும், சரியின் றிச்செய்தலும் எளிதாகவே தோன்றும். ஆனால் தப்பாகச் செய்தால் யாதொரு பிரயோஜனமும் ஏற்படாது. இப்புத்தகத்தில் எல்லாஸ்வரங்களையும் அவைகளின் பிரயோசனங்களையும் விவரமாகக்கூற இடம் போதாது. சில முக்கியமானவற்றை மாத்திரம் அடியில் கூறுகிறோம். அவையே போதுமா னவை: "ஈ'' ஸ்வரமானது சரீரத்தின் மேல் பாகத்திற்கு அதிர்ச்சியைக் கொடுக்கவல்ல தாயிருக்கின்றது. இது இருதயத்திற்கும் மூளைக்கும் நல்ல சக்தியை ஏற்படுத்துகின்றது. தலைநோய், சிலவிதமான இருதயநோய் முதலியவற்றிற்கு இது மிகவும் உபயோககரமாயிருக்கின்றது. சிறிதும் சுறுசுறுப்பின்றி, பித்தரோகத்துடன், அருவருப்புத் தோன்றுபவர்களுக்கு மிக்கபலனைக்கொடுக்கும்.<noinclude></noinclude> t8femhzl114obiprer5q2nsjqeejiu2 பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/51 250 453264 1435448 2022-07-29T10:45:38Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>"ஏ'' ஸ்வரத்தினால் தொண்டை , குரல்வளை, உள் நாக்கு இவற்றின்கண் உள்ள அழுக்குகள் நீங்கி இவைபலத்தையடையும். பாடகர், (Songster) உபாத்தியாயர் முதலியவர்களுக்கு இதனால் மிகுந்த குணம் உண்டாகும். இது கழுத்து நரம்புகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும். நெடுங்காலமாக கண்டமாலையென்னும் வியாதியால் வருந்துபவர்கள் இந்த அப்பியாசத்தை விடாமல் செய்துவந்தால் அவ்வியாதியானது உடனே அழிந்து போகும். "ஆ'' ஸ்வரத்தினால் மேல் மூன்று பக்க எலும்புகள் தூக்கப் பட்டு ஆகாரக்குழாய், மூளை இவைகளுக்கு அதிர்ச்சியுண்டாகும். இருதயரோகத்தினாலும், க்ஷயரோகத்தினாலும் வருந்துபவர்களுக்கு இதனால் மிக்கபலன் உண்டாகும். எப்பொழுதும் குனிந்து கொண்டு வேலை செய்பவர்களுக்கும், காற்றில்லாத அறைகளில் வாசஞ்செய்பவர்களுக்கும் இது மிகவும் அவசியமானது. இந்த அப்பியாசத்தைத் தொடங்குபவர்கள் ''ஈ'' 'ஊ'' முதலிய ஸ்வரங்களை, சாப்பிடுவதற்கு முன் ஒவ்வொன்றையும் ஐந்து தரம் செய்யவேண்டும். பலஹீனர்கள் மூன்று தரம் செய்தால் போதும். சிறிது வழக்கமான பிறகு "ஈ'' 'ஏ'' 'ஆ'' முதலிய ஸ்வரங்களை வழிக்குக் கொண்டு வரவேண்டும். இவைகளின் உச்சாரணையினால் எல்லாஜனங்களும் பிரயோஜனத்தை அடையலாம். அத்தியாயம் 9. சில சந்தேகிகளுக்கு மறுமொழிகள் :- (Replies to Sceptics) பேஷ்வாக்களுடன் பாபு கோகலே, பாவனராவ் பிரதிநிதி, மஹதாஜிசிந்தியா முதலிய சூரவம்சத்தினர் க்ஷீணிக்கத் தொடங்கினர். இவர்களுக்குப்பதில் சர்க்கார் வேலைக்காரர்களுடைய சந்ததிகள் தோன்ற ஆரம்பித்தன. இவர்களுடைய பயிற்சியும், ஐதிகமும் இவர்களுடைய முன்னோர்களுக்கு நேர் விரோதமாயிருந்தன. இப் புதுவம்சத்தினர் தங்களுடைய மக்கட்களுக்கு ஆரோக்கியத்தை விட்டு, பரீட்சைகளில் தேறும் விஷயத்தையும், சர்க்கார் வேலையில் சேரும் விஷயத்தையும் கடைப்பிடித்து வரும் வழிகளைக் கற்பிக்கத் தொடங்கினர். தங்கள் குழந்தைகளாகிலும் தங்கள் பக்கத்தவர் குழந்தைகளாகிலும் நல்ல பலாட்டியராய் வளர்ந்து வந்தால்<noinclude></noinclude> tbnqzbhsfoxfn1xmn6x944msj9cgijm பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/52 250 453265 1435450 2022-07-29T10:46:36Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>அவர்களைப் பரிகாசஞ் செய்யத் தொடங்கினர். சென்ற இரண்டு மூன்று தலை முறைகளாகத் தேகப்பயிற்சிக்கு மிக்க அகௌரவம் ஏற்பட்டிருக்கிறது. அன்றியும், இப்பொழுதும் கூட இந்த பாவனையானது மாறியிருக்கிறதென்று உறுதியாய்க் கூற முடியாது. இக்காலத்துப் பிள்ளைகளுக்கென்னமோ (விளை) ஆட்டங்களில் அதிகமான விருப்பம் உண்டாயிருக்கிறது என்பதைப் பெரிய நகரங்களிலெல்லாம் தேகப்பயிற்சி சாலைகள், சாரணச் சிறுவர் இயக்கம் (Boy Scouts Movement) இவை முதலியவை ஸ்தாபிக்கப்பட் டிருப்பதனால் அறியலாம். ஆனால் இவைகள் எவ்வளவுவரைக்கும் தேகாரோக்கியம், வல்லமை, தீர்க்காயுள் முதலியவைகளை அடைவதற்குரிய உண்மையான விருப்பத்தை வளரச் செய்திருக்கின்றன என்பதைச் சற்று கவனிக்கவேண்டும். அன்னியருடைய ஆதீனத்தில் இருக்கும், (i.e.) (பிறரால் வெல்லப்பட்ட) சனங்கள் சிறிது சிறிதாகத் தங்களுடைய ஆத்ம விசுவாசத்தைவிட்டு, பிறகு தங்களை ஆளும்படியான ஜனங்களின் வெளி இடம்பங்களையும், துர்வித்தைகளையும் சிறிதும் யோசிக்காமல் கற்றுக் கொள்ளுவார்களே யொழிய, அவர்களுடைய நற்குணங்களாகிய தேசாபிமானம், ஒற்றுமை முதலானவைகளைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள். இக்கெட்ட காலத்தில் ஆத்மகௌரவத்தைத் தொலைத்துள்ள சனங்கள் தங்களுடைய முன்னோர்களின் கொள்கைகளைத் தூஷிப்பதிலேயே திருப்தியடைகிறார்கள். நம்ம பூர்வீக நாகரிகமானது நல்லதாகவும், சரியானதாகவும் இருந்திருந்தால் நாம் இந்த க்ஷீண தசைக்கு வந்திருக்கமாட்டோம் என்று அநேகர் வீண்வாதம் செய்கிறார்கள். காசி சர்வகலாசாலை வரவழைப்புக் கூட்டமொன்றில் மிக்க கீர்த்திபெற்றுள்ள கல்விமானாகிய பரோடா மஹாராஜாவாகிய சப்யாஜிராவ் கெயிக்வாட் (Maharaja Sayaji Rao Gaikwad of Baroda) என்பவருங்கூட நம்முடைய பிராசீன நாகரிகத்தைப் பற்றி இழிவாகப் பேசியிருக்கிறாரெனில் சாமானிய ஜனங்கள் பழிப்பது ஒரு சிறிதும் வியப்படையத்தக்க தன்று. அன்றியும் நம்முடைய நடை, உடை பாவனைகளையும், மதாசாரங்களையுங்கூட மேல்நாட்டாரது நாகரிகத்திற்குச் சரியாகக்கொண்டுவர வேண்டுமென்றுங் கருதுகிறார்கள். சாமானிய ஜனங்களுக்கு நம்முடைய வேதபுராணங்களிலும், சாஸ்திரங்களிலும் என்ன கூறப்பட்டிருக்கின்றன என்பது சிறிதும் தெரியாது. ஆகையால் அவைகளின் நிஜதத்வங்களையும், சித்தாந்தங்களையும் அறிந்து கொண்டு அவற்றின் வழி நடக்கத்திறனற்றவர்களாகி இருக்கின்றனர். அஞ்ஞானத்துடன் தகுதியற்ற<noinclude></noinclude> 8rdzv1dh2vnnm566q76wojygw25qnz3 பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/53 250 453266 1435451 2022-07-29T10:47:41Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>அவமதிப்பான பேச்சுகளையுஞ் சேர்த்து அவர்கள் நம்முடைய வேத சாஸ்திரங்களையும், அவற்றின் கொள்கைகளையும் நிந்தித்து நடக்கின்றனர். மேல் நாட்டாரது நாகரிகங்களை யனுசரிப்பதால் இம்மாதிரி யான துர்ப்புத்திகள் உண்டாகின்றன. ஆனால் மந்திரசாஸ்திரத்தில் முழு நம்பிக்கையுடன் பதஞ்சலி யோக சூத்திரம் முதலிய வற்றை நன்றாகப் பரிசீலனை செய்துள்ளவருங்கூட நவீன வைத்திய சாஸ்திரமுறையில் அவைகளை ஜனங்கள் ஒப்புக்கொள்ளும் வகையில் போதிக்கச் சக்தியற்றவராயினர். தற்காலத்தில் மேல் நாட்டார்கள் நம்முடைய சாஸ்திரங்களைப் பரிசீலனை செய்து, அவைகளின் விஷயமாய் அநேக நூல்களை எழுதியிருக்கின்றனர். நம்ம மஹரிஷிகளின் மகிமையை அவர்களின் மூலமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது. ஜபதபங்களின் அவசியமும், பீஜமந்திரங்களால் தேகத்திற்கும், மனதிற்கும் ஏற்படத்தக்க பிரயோஜனங்கள், இவைகளெல்லாம் மேல் நாட்டார் மூலமாக அறிந்து கொண்டு நாம் நம்ம ரிஷிகளைப்புகழ வேண்டியதா யிருக்கின்றது. நம்மரிஷிகளுக்கு ஒருவிதமான எந்திரங்களின் உதவி இல்லா திருந்தபோதிலும் அவர்கள் கண்டுபிடித்திருக்கும் விஷயங்கள் இப்பொழுதும் மிக்க ஆச்சரியத்தைத் தரத்தக்கவையா யிருக்கின்றன. அவைகளுள் முக்கியமான சிலவற்றை அடியில் குறிப் பிட்டிருக்கிறோம். (1) கி.மு. 3000 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டுள்ள அதர்வணவேதத்தில் மூத்திர கோசத்திலிருந்து மூத்திரத்தை எடுக்க வல்ல ஆயுதத்தின் விஷயம் கூறப்பட்டிருக்கின்றது. ரிக்வேதத்தின் காலத்தவராகிய ஒரு இரணவைத்தியன் ஒரு பெண் நடமாடுவதற்காக அவளுக்கு உலோகத்தினால் செய்த ஒரு காலை பொருத்தி யிருந்தான். (2) நம் முன்னோர்களுக்கு உயர்தரக்கணித சாஸ்திரமும் (Higher Mathematics) தெரிந்திருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. (3) சோமனானவன் தக்கனுடைய 27 பெண்களையும் மணந்து கொண்டனன் என்ற ஒரு கதையைப் புராணங்களில் படிக்கலாம் அவர்களுள் நால்வர்களால் அங்காரகன், புதன், பிரகஸ்பதி, சுக்கிரன் முதலிய இந்நான்கு கிரகங்கள் தோன்றின என்று கூறப்பட்டிருக்கிறது. சுப்பிரசித்த ஜோ திஷனான பென்ட்லி (Bentley) என்பவன் இதன் அர்த்தம் என்ன வென்பதைச் சனங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தாயிற்று. இந்த இராசிகளில் சந்திரனும் மேல் கண்ட கிரகங்களுடன் சேர்ந்திருந்தான், கி.மு. 1424 முதல் 1423 வரையில்<noinclude></noinclude> 5i2svuq9ucri2p13ri73j6hn2ohzs9c பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/54 250 453267 1435453 2022-07-29T10:51:33Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>16 மாதங்களில் இந்த கூட்டங்கள் ஏற்பட்டன வென்பதே புராண கதைகளின் அபிப்பிராயம். இதை ஹைண்டுமான் (Hindman) என்பவன் உறுதிப் படுத்தியுள்ளான். (4) மகா அலக்சாண்டர் இந்தியாவிற்கு வந்திருந்த காலத்தில் பாம்பு கடித்தவரைக் குணப்படுத்தும் வைத்தியர்கள் பஞ்சாபில் இருந்தன ரென்றும், கிரேக்க வைத்தியர்களுக்கு இச்சாமர்த்தியம் இருக்கவில்லை யென்றும் கிரேக்க சரித்திரத்தினால் தெரிய வரு கின்றது. எங்கள் வார்த்தையிலேயே நம்பிக்கைவைத்து எல்லாகாரியங்களையும் வாசகர்கள் செய்யவேண்டும் என்று நாங்கள் கோருவதில்லை. ஒவ்வொருவரும் சூர்ய நமஸ்காரங்களை பீஜ மந்திரங்களுடன் எளிதாகச் செய்ய முடியும். சில தினங்கள் செய்து பார்த்தால், எல்லாம் அவர்களுடைய சொந்த அனுபவத்திற்குத் தோன்றும். பெண்கள் மக்கள், கிழவர் முதலியவர்களுக்கும் தேகப்பயிற்சி தேவையோ என்று சிலர் அடிக்கடி கேட்கிறார்கள். அன்றியும், மந்திரங்களினால் உண்மையான பலன் ஏதாவது ஏற்படுமோ, சூர்யனிடம் நம்முடைய மனதைச் செலுத்தவேண்டுமோ என்ற இவை போன்ற வினாக்களைக் கேட்கிறார்கள். அவைகளுக்கெல்லாம் இப்பொழுது விடையளிக்கிறோம். பெண்களுக்கு தேகாப்பியாசம். பெண்களுக்குத் தேகப்பயிற்சி அனாவசியம் என்று சொல்லுபவர், இந்தியா தேசத்துக் கவிச்சிரேஷ்ட னொருவன் சொல்லியிருப் பதை நினைப்புக்குக் கொண்டுவர வேண்டும். ஸ்திரீகளாகிய தாய்மார்கள், ரணதீரர்களையும், மகாத்மாக்களையும் கொடுக்கத்தக்க சுரங்கம்'' என்று கபீர் பாடியிருக்கிறார். இப்படிப்பட்ட தாய்கள் பலஹீனராயிருந்தால் அவர்களிடம் ஆரோக்கியமாயும் பலமாயும் உள்ள சிரஞ்சீவிகள் எப்படிப் பிறப்பார்கள்? பெண்களெல்லாம் பலமும் ஆரோக்கியமுங் கூடிய தாய்களாக ஆகவேண்டும் என்ற எண்ணத்தைக் கொள்ள வேண்டும். தாய்களாவதே தேவரிடமிருந்து பெண்கள் அடைந்திருக்கும்படியான பெறும்பேறாகும். அவர்களுக்குப் பலமும் ஆரோக்கியமும் இல்லாதிருப்பதால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பலமற்றவையாயும், ரோகிகளாயும் இருக்கும். "ஒரு தேசத்து ஜனங்களுடைய திடசக்தியின் நிலைமையானது அத்தேசத்துப் பெண்களுடைய சரீரபலத்தின் மேல் நிற்கின்றது'' என்று டாக்டர் ஜோனாஸ் ஸ்லையுபஸ் (Dr. Jonas Slipus) என்பவர் 1927ஞத்திய ஏப்ரல் மாதம் 9-ம்தேதிய "தி ஓவர்சீஸ் டெயிலி<noinclude></noinclude> eo4s54wg7y8y30kh853gg1dysv2xesg பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/55 250 453268 1435455 2022-07-29T10:56:09Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>மெயில்'' (The over-seas Daily Mail) என்ற தினசரி பத்திரிகை யில் எழுதியிருக்கிறார். இப்பொழுது நம் நாட்டுப் பெண்களுடைய சரீர திடகாத்ரமானது அதிருப்திகரமாயிருக்கின்ற தென்பதை எல் லாரும் ஒப்புக்கொள்ளவே வேண்டும். அன்றியும் அநேக சந்தர்ப்பங்களில் அவர்கள் எப்பொழுதும் வியாதிகளினால் துன்பப்பட்ட தாய் தந்தைகளுக்குப் பிறந்தவர்கள் என்பதும் நிஜமேயாகும். அன்றியும் பெரிய பெரிய நகரங்களில் பெண்கள் பாடசாலைகளில் காலை 3-மணி நேரமும் மத்தியானம் 3 மணி நேரமும் வீற்றிருக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு மைதானங்களில் விளையாடத்தக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறதில்லை. பெண்கள் குத்துவது, அரைப்பது, நீர் சேந்துவது, துணி முதலியவற்றைத் துவைப்பது முதலிய வீட்டுக் காரியங்களை முன்காலத்தவர்களைப்போல் செய்கிறதில்லை . இக்காலத்துப் பெண்கள் மனைவிகளாகவும், தாய்களாகவும் தங்கள் காரியங்களை ஏற்றுக்கொள்ளும் சக்தியை யடைவதற்கு முன்னமே புஷ்பவதிகளாகிறார்கள். அன்றியும் நம்முடைய பெண்களில் பலர் க்ஷயம் முதலிய வியாதிகளுக்காளாகி அகால மரணமடைகின்றனர். நம்முடைய கன்னிகைகள் தாய்களாகித் தாங்கள் வகிக்கவேண்டிய குடும்பப் பொறுப்புக்கஞ்சி விவாகஞ் செய்துகொள்ள பயப்படுகிறார்கள். நம்நகரவாசிகள் சிசு மரணங்களைக்கண்டு மிக்க நடுங்குவது இக்காரணங்கள் பொருட்டேயாகும். நம்முடைய பெண்கள் சிறுவயதிலேயே குழந்தைகளைப்பெற்று அவைகளுக்குத் தாய்ப்பால் இன்றி மெல்லின்ஸ்'' முதலிய ஆகாரங்களைக் கொடுக்க நேரிடுகின்றது. தாய்களாக ஆவதற்குச் சக்தி அடைவதற்கு முன்னமே குழந்தைகளைப் பெறுவதே இதற்குக் காரணமாகும். ஐரோப்பா, அமெரிக்கா முதலிய கண்டங்களில் புருஷர்களைப் போலவே பெண்களையும் அவர்களுக்குச் சமமாகத் தங்கள் உயிரை "இன்ஷியூர்'' (Insure) செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியா தேசத்தில் கலியாணமாகியிருக்கும் பெண்களுடைய உயிரை “ இன்ஷியூர்'' செய்ய ஒப்புக் கொள்ளுகிறதில்லை. இம்மாதிரியான துயரமான நிலைமைகளைப்போக்க ஒரே ஒரு வழியிருக்கிறது. நம்முடைய சூர்ய நமஸ்காரங்களைப் போன்ற சாஸ்திரீகமான தேகப்பயிற்சிக்கிரமமொன்றை அவர்களுக்காகக் கற்றுக் கொடுப்பதேயாகும். இந்த நமஸ்காரங்களால் நம்முடைய பெண்<noinclude></noinclude> 1zqid1ar6nm08wtqsd2ey2sup9hlid2 பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/56 250 453269 1435458 2022-07-29T10:59:20Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>களுக்கும் யுவதிகளுக்கும் மிக்கபிரயோசனம் ஏற்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. 50-வருஷத்திய வயதுடைய ஸ்திரீகளுங்கூட சிறிதுகாலம் இந்நமஸ்காரங்களைச் செய்து திரும்பவும் இளமைப் பருவத்தையடையலாம். இந்தியா தேசத்திலும், ஐரோப்பா, அமெரிக்கா முதலிய கண்டங்களிலும் தேகப்பயிற்சியைப் பற்றியும், சந்தான சாஸ்திரத்தைப்பற்றியும் அநேகப் புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளைப்படிப்பவர்களுக்குச் சரீரப்பயிற்சியின் ஆவசியகம் நன்கு விளங்கும். ஆனால் ஸ்திரீகளின் விஷயத்தில் இச் சாதனைகளில் சிலமாறுதல்கள் அவசியமாகின்றன. உயிருக்காதாரமான பரிமாணத்தின் அளவு (Vital CapacityLimited). தேகப்பயிற்சியினால் இருதயம் துர்பலம் அடையுமென்றும், அஜீர்ணம் ஏற்படுமென்றும் நம்மவர்களில் பெரும்பாலர் கருதுகிறார்கள். அன்றியும் தேகப்பயிற்சி செய்பவரும், மல்லயுத்தம் செய்பவர்களும் அகாலமரணமடைகிறார்கள் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் இத்தகையவர்களுக்கு நாம்கூறுவது யாதெனில், சூரிய நமஸ்காரம், தேசப்பயிற்சி முதலியவை செய்வதால் இவை ஒன்றும் ஏற்படுகிறதில்லையென்பதே. நம்ம பயில்வான்களுக்குள் 400 தண்டால்களைச் செய்பவனைக்காட்டிலும் 500 தண்டால்கள் செய்பவனே மிகவும் பலவானாகவும் ஆரோக்கியவானாகவும் இருப்பான் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதனால் அவர்கள் தங்கள் சக்தியை மீறிச் சாதனைகள் செய்து சரீரத்தைக்கெடுத்துக் கொள்ளுகிறார்கள். அஜீர்ணத்தினால் இறப்பவர்களுடைய தொகையோ அதிகமாயிருக்கின்றது. ஆகாரத்தை அதிகமாக உட்கொண்டால் பலம் அதிகமாகும் என்ற மூடநம்பிக்கையினால் சில பயில்வான்கள் இம்மாதிரி செய்கிறார்கள். சக்தியும், இளமைப்பருவமும் இருக்கும் வரையில் எல்லாம் சரியாயிருக்கும். ஆனால், கிழத்தனம் நெருங்கித்தங்களுடைய சாதனைகளைக் குறைக்கவேண்டிய தவசியமென்று அவர்களுக்குத் தோன் றியவுடனே, தங்களுடைய உணவைக்குறைத்தல் மிகவும் முக்கிய மென்பது அவர்களுக்குத் தோன்றுவதில்லை. தேகப்பயிற்சியினால் ஏற்படும் துன்பங்களுக்குக்காரணம் உணவைக்கிரமப்படுத்தா திருப்பதேயாகும். தேகப்பயிற்சி யாதொரு துன்பத்தையுங் கொடுக்காது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்' என்பது நாம் அறிந்துள்ளதே.<noinclude></noinclude> k14jsdx5dr4t2ctlwkvmfmfwnghz6dl பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/57 250 453270 1435461 2022-07-29T11:03:58Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>"வியாயாமம்'' என்ற பரோடா தேசத்து மாதப்பத்திரிகையில் 1925 மார்ச்சு மாத சஞ்சிகையில் கேப்டன் பணீந்திர கிருஷ்ண குப்தரென்பவருடைய சரித்திரச்சுருக்கம் எழுதப்பட்டுளது. அவர் தன்னுடைய எதிரிகளாகிய மல்ல யுத்தக்காரர்களை மீறவேண்டு மென்ற பிரயத்தனத்தில் இதரர்களைப் போலவே உணவுகளை யதிகமாக உட்கொள்ளவாரம்பித்தார். அதனால் அவருக்கு அஜீரணம் ஏற்பட்டது. இப்பொழுது அவர் நாள்தோறும் 2000 தண்டால்களைச் செய்துவருகிறார். ஆனால் உணவு கொள்வதைச் சரிப்படுத்தி யிருக்கிறார். சாமான்னிய ஜனங்களைப் போலவே சிறிது சோறு, பருப்பு, சிறிது மீன் முதலிய இவைகளை மாத்திரம் எடுத்துக்கொள் ளுகிறார். இந்த மல்லபுத்தக்காரர்கள் ஆகாரம் தேகாப்பியாசம் முதலியவைகளை அளவுகடந்து செய்வதனால் அகாலமரணத்திற்காளாகிறார்கள். இக்காரணத்திற்காகவே நம்மபூர்வீகர் சூர்ய நமஸ்காரங்களுடன் பீஜமந்திரங்களையும் வேதமந்திரங்களையும் சேர்த்திருப்பது. இந்த மந்திரங்களினால் வியாதிகள் வராமல் தடையா யிருப்பதல்லாமல் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நோய்கள் குணமடைந்து சிரமத்தை யொழிக்கும். சரியாகச் செய்தால் 25 நமஸ்காரங்களுக்கு (ஒரு சுற்று) 7 அல்லது 8 நிமிஷங்களுக்கு மேல் பிடிக்கிறதில்லை. ஆகையால் திகிலடைந்திருப்பவர்களும், பத்திராதிபர்களும் தைரியத்துடன் சூர்ய நமஸ்காரங்களைச்செய்து பார்க்கட்டும். அவர்களுக்குப்பலமும் ஆண்மையுங் கூடிய யௌவனமும், உற்சாகமுள்ள மூப்பும் இவ்விரண்டைக் காட்டிலும் அதிகமாக ஆரோக்கியத்துடன் கூடிய புத்திர சந்தானத்தையுங் கொடுக்கும் என்று நாங்கள் உத்திர வாதம் கொடுப்போம். ஞானத்தைப் பிரசித்தி செய்தல். சில தர்ம மார்த்தாண்டர்கள் பீஜா மந்திரங்களையும், வேத மந்திரங்களையும் சூத்திரர்களுக்குத் தெரியப்படுத்துவது மிகவும் பாபகரமான காரியமென்று எங்களைத் தூற்றுகிறார்கள். ஜர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய தேசங்களின் பண்டிதர்கள் நம்ம வேதங்களை யெல்லாம் நன்றாகப் பரிசோதனை செய்து வருங்கால் அவைகளை நம்முடைய சொந்த ஜனங்கள் அறிந்து கொள்ளா திருக்கும் பொருட்டு இரகசியமாக வைத்துக்கொள்வது உசிதமன்று. சாஸ்திரங்களில் பலமான மந்திரங்கள் அநேக மிருக்கின்றன.<noinclude></noinclude> 04l8kkg3cxzu3wzt8jgj45dk0arhdam பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/58 250 453271 1435463 2022-07-29T11:06:05Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>ஆனால் தக்க தைரியத்துடனும், சாகஸத்துடனும் யுக்தமான சிட்சா கிரமத்துடன் சாதிப்பவர்களுக்கு மாத்திரமே அவைகளின் பலன் ஏற்படும். மொழிகளையும், எழுத்துக்களையுங் கற்றுக்கொள்வதனால் குணம் என்ன? ஜீவனத்தில் எப்படியோ அப்படியே தேகாப்பியாசத்திலும் நம்முடைய பிரயத்தனத்திற்குத் தக்க மட்டும் பலன் நமக்குக் கிடைக்கும். முன்காலத்தில் பிராமணர்கள் பிரயத்தன பூர்வமாய் ஞானமார்க்கத்தின் இரகசியங்களை யெல்லாம் பிராமணரல்லாதாருக்குத் தெரிவிக்காமல் வைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற வதந்தி யிருக்கின்றது. இது நிஜமோ, பொய்யோ, பொருத்தமானதோ, பொருத்தமில்லாததோ என்பதை இங்கு விவரிப்பது அநாவசியம். நம்முடைய பிராமணரல்லாதாராகிய சகோதரர்களெல்லாம் சூர்ய நமஸ்காரங்களைச் செய்யவேண்டு மென்பதே எங்களுடைய உண்மையான விருப்பமா யிருக்கின்ற தென்பதை நாங்கள் வாசகர்களுக்குத் தெரிவிக்க இச்சைப்படுகிறோம். லெஸ்ஸர் லாசிரியோ முதலிய இதர தேசத்துப் படிப்பாளிகள் தங்களுடைய சொந்தமான பரிசீலனைகளால் ஸ்வர அட்சரங்கள் அல்லது பீஜமந்திரங்களின் சாரங்களை யெல்லாம் கிரகித்துக்கொண்டிருக்கும் பொழுது நம்முடைய ரிஷிகளின் தத்வங்களை நம்முடைய ஜனங்களுக்குத் தெரிவிக்கா திருப்பது மிகவும் முட்டாள் தனம் என்பதைப் பிராமணர்கள் மனதில் கருதவேண்டும். நல்ல அஸ்திவாரங்களைப் போடுவது. இக்காலத்தில் பாலகர்களுக்கும், பெண்களுக்கும் சரியான தேகப்பயிற்சி தேவையா யிருப்ப தென்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. இளமைப் பருவத்திலேயே சரியான தேகப்பயிற்சியினால் ஆரோக்கியகரமான அஸ்திவாரங்களைப் போட்டு, ஆரோக்கியகரமான அப்பியாசங்களை யேற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாமல் வியாதிகளுக்கு ஈடாகி, காலத்தை மீறித் தேகப்பயிற்சி செய்ய வாரம்பித்துக் குணத்தை யடையாமல் எல்லாவற்றையும் நிந்திப்பதில் சிறிதும் பிரயோஜனமில்லை. கிழத்தனத்தை நிறுத்திவைப்பது. சூர்ய நமஸ்காரங்களின் விஷயத்தில் பின்னே விவரித்திருக்கும் படியான முறைகள் சாதாரணமாய் வயதானவர்களுக்கு ஒத்துக் கொள்ளுகிறதில்லை. ராவ் பகதூர் தேவலால் (Rao Bahadur Devalal) என்பவரைப்போன்ற சுமார் 80 வயதான கௌரவ பெரிய மனிதர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் உணவு முதலியவை<noinclude></noinclude> k7sn1t53zurvhweczb77qx9sy5jlzz6 பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/59 250 453272 1435465 2022-07-29T11:09:24Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>களில் மிதமாகி இருந்து இதரார்களுடைய நன்மைக்காக உழைத்து இந்த விருத்தாப்பிய தசைக்கு வந்திருக்கிறார்கள். இப்பேர்ப்பட்டவர்களால் உலகத்திற்கு நன்மை ஏற்படும். ஆகையால் மிதமாய் சூர்ய நமஸ்காரங்களைச் செய்து உயிர் வாழ்க்கையை யதிகப்படுத்திக் கொள்ளும்படி இத்தகையவர்களை நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறோம். நெருக்கமான இடங்களில் யத்தனமின்றி வாசஞ்செய்வது, சுரம், உயிர்ச்சேதம் (இழப்பு - Bereavement) முதலிய நானாவிதமான துன்பங்களினால் பலாத்காரமாகக் கிழத்தனத்தை யடைந்தவர்களு மிருக்கிறார்கள். அப்பேர்ப்பட்டவர்களுக்குச் சூர்ய நமஸ்காரங்களால் மிக்க பிரயோஜனம் ஏற்படும். அவைகளால் சரீரத்திற்கு மாத்திரமேயன்றி மனதிற்கும் ஒருவித கிளர்ச்சியேற்படும். துராசாரம், துர்நடத்தை முதலிய வற்றால் தங்களுடைய வயதையும், ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொண்டு, சரீரத்தையும் நாசப்படுத்திக் கொண்டு வைத்தியர்களாலே கைவிடப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இக்கிழவர்களும் கூட நாங்கள் கூறுவதைக் கேட்டுச்சரியாய் சூர்ய நமஸ்காரங்களைச் செய்தால் ஆரோக்கிய பாக்கியத்தை யடைவார்கள். சரியான தேகப்பயிற்சியினால் கிழத்தனத்தை விலக்க முடியும். கிழத்தனம் ஏற்பட்டாலும் கூட தேகப் பயிற்சியினால் சிறிதளவு இளமைப் பருவத்தை யடையலாம். எத்தகைய தேகப்பயிற்சியை எவ்வளவு வரைக்கும் செய்ய வேண்டுமென்பது அவரவர்களின் சரீரத்தின் தன்மையைப் பற்றியது. நல்ல இரத்தம், சரியான இரத்தவோட்டம், சரியான நரம்புகள், சுலபமாய் மல மூத்திரங்களின் விசர்ஜனம் முதலிய இவைகள் ஏற்படவேண்டுமானால் எதாவதொருதேகப் பயிற்சியைத் தினந்தோறும் செய்து கொண்டிருக்கவேண்டும். அதிலும் வயதானவர்கள் தினம் நடந்து கொண்டும், சுவாச உச்சுவாசங்களைச் சரியாகச் செய்து கொண்டும், முதுகெலும்பை நன்றாக நீட்டிக் கொண்டும் இருப்பது மிகவும் நல்லது. என்று பர்னார் மெக்பாடன் என்பவர் 1926 ஹத்திய நவம்பர் மாதத்து பிசிகல் கல்சர்' என்னும் பத்திரிகையில் மேல் கண்டவாறு எழுதியிருக்கிறார். சூரியனால் ஏற்படத்தக்க பிரயோசனங்கள். மந்திரங்களென்றாலென்ன? தந்திரங்களென்றாலென்ன? அவைகளால் எள்ளளவு பிரயோஜனமுமில்லை'' என்று இக்காலத்து சனங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னே ஒரு கனவானானவர் எங்களுக்குச் சொன்ன தாவது, மந்திரங்களில்<noinclude></noinclude> l9zxend1w7dgs6ngbzpyqv0jmryakf1 பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/60 250 453273 1435470 2022-07-29T11:16:44Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>எனக்கு நம்பிக்கையில்லை. நமஸ்காரங்களைச் செய்யும் பொழுது நான் அவைகளைச் சொல்லுவதில்லை - என்பதே. சூர்பனுக்கு எதற்காக நமஸ்காரங்களைச் செய்ய வேண்டு மென்கிறவர்களு மிருக்கிறார்கள். இவர்கள் மேற் கூறப்பட்டுள்ள லெஸ்ஸர் லாசிரியோ என்பவருடைய நூல்களைப்படித்தல் நலம். அன்றியும் ஜர்மனிதேசத்து சாஸ்திரஞ்ஞரும் நாஸ்திகருமான எர்னெஸ்டு ஹேகல் (Ernest Haeckel) என்பவர் 'தி ரீடில் ஆப் தி யூனிவர்ஸ்'' (The Riddle of the Uuiverse) என்ற தன்னுடைய புத்தகத்தில் பின்வருமாறு எழுதி யிருக்கிறார்: - "சூரியனிடமிருந்து நமக்கு வெளிச்சமும், உஷ்ணமும் கிடைக்க வேண்டியதாயிருக்கின்றது. பிராணிவர்க்கத்திற்கெல்லாம் சூரியனே ஆதாரமாயிருக்கிறான். ஆஸ்திகமதத்தின் ரூபங்களிலெல்லாம் சூர்ய உபாசனையே சிரேஷ்டமானதென்று நவீன சாஸ்திரிகளுக்குத் தோன்றுகின்றது. பூமியானது சூர்யனிடமிருந்து புறப்பட்ட ஒரு துண்டு என்றும் பிறகு அது சூரியமண்டலத்திற்கே போய்ச் சேரும் என்றும் பூதிர்மாண சாஸ்திரத்தினால் தெரியவருகிறது. எல்லாவித தாது வஸ்துக்களைப் போலவே நமக்கும் சூரியன் ஆதாரமா யிருக்கிறான். ஆகையால் எல்லா உபாசனைகளைக்காட்டிலும் சூர்ய உபாசனையே மிகச்சிறந்தது. உண்மையாக, சூர்யனைப் பூஜை செய்யத்தக்கவர்கள் இதர ஆஸ்திகர்களைக்காட்டிலும் 1000 வருஷங்களுக்கு முன்னரே ஞானமார்க்கத்திலும் சிஷ்டாசாரத்திலும் மிக்க உன்னத பதவியிலிருந்தனர். 1881இல் நான் பொம்பாய் (Bom bay) பட்டணத்தில் இருந்த காலத்தில் பார்சிமதத்தினர் சூர்யனை உதயமாகும் பொழுதும் அஸ்தமிக்கும் பொழுதும். சமுத்திரக்கரையில் சூர்யனுக்குப் பூஜை செய்வதைப் பார்த்து எனக்கு மிக்ககளிப்பு ஏற்பட்டது.'' நம்போல்வார் நிஜமாக சூர்ய நமஸ்காரங்களைச் செய்யும் பொழுது மேல்கூறப்பட்ட கனவான் பார்த்திருந்தால் அவருக்கு இன்னும் அதிகமாகக் களிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நம்முடைய சூர்ய நமஸ்காரங்களில் எல்லா தேவதைகளையும் விட்டு சூரியனை மாத்திரம் இஷ்டதேவதையாக எதற்காகச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இன்னும் சில காரணங்களை அடியில் கூறுவோம். முதலாவது: தேகப்பயிற்சியினால் வியாதிகள் நீங்கவல்ல ஒளஷதங்களைக்காட்டிலும் சிறந்த தன்மை ஏற்படும் என்பதை வாசகர்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். நெடுங்காலமாய் வைத்தியர்கள் மருந்து கொடுத்தே வியாதிகளைக் குணப்படுத்தத் தொடங்கி<noinclude></noinclude> 45rx93uq8n14nu5dvzkyuk84jloz35d பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/219 250 453274 1435486 2022-07-29T11:38:39Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ககர புறத்தினையியல். ava: 'கப் பொறுதலின் அவை கைக்கிளைப்புறன் ஆகாமை உணர்க. இவ்விரு கூறும் தோன்றா: பகுதிபென்றார், புகழை விரும்பிச் சென்றோர் வெட்சி முதலியவற்றைப் பாட்டின் அவை கைக்கிளைப் பமன் ஆகா தென உணர்க. இதனாபே புதத்திணை ஏழ்ற்கும் டெ! யரும் UR) தயும் ஒருவாற்கும் கூறினாராயிற்று, மாரண்டா NAY இப்பட்டாஸ் :p tes" க்க ன் பொருட்:பகுதி 4 பேம் கூட்டி, ஒன்சும் இருக்க & 2 சிடி : பொதுவிய வஞ்சியும் உழிவை புக் இம்பையும் ஓ. : : பாசிடிசிய பொருள்கள் ஏழும்: இய எட்டுமாம். இ ப்பக் : எழுதினையும் ! My Peri பொருள் - கடக்க, க..ல் ஸ்பாத்தியம் முந்தாது:'ம் ஆயை பெரும்பான் : சிபான்மை : 5 Eve w! Q; இரம்ே பலவும் ஆக்குவருதலும் பாட"6:4: 4, 2 க்கு மேற்க அம் பொருளும் விருத.ம:கே உணர்க. ம், "47: "புலத்துக் கஃதன் :- பரலேந்த - முட்டன் அ முன்னியையும் விரி - போப்பலத்துச் - Frie edi ,து நின்ர்த்தி தோவா தெம்பே ': - tales ஓழா : "க நமக்கு.” இது கூற் அவகைப் (நிக்குதிட்பு: Etthar தட்டானாக ரி - அனைத்தd (ar: 'சும் - பக்தி பாட்டான் - ANNIL M ம். " அவலெறிந்த இலக்கை சேத்தி - பாக்கை :25c வல் கொட்டி - மு- - கத பேட்: பார்த - நட* --* ாை ய விலைக்க நe fற க ய மக்கம் (Episterவெ EAT CL:H மகளிர் மேன்குரு கபு-மட்': மழவிடாது திகவி - வபிபோன் மாக்கள் பண்டை மத மதம் - பட்டன் 2 கண்ணி மறுகு sெpi: - மகம் பட்ட ம் :மன் ய)விர'வென file canals: காசிட்ேட - Sith. * ' க்க... 114. 4 கழ.", - 2 கோல் தே... *.பேயில்: கடக்கும் - 'w !U; னைக் குட்டுதான் -வரம் ஐ . - வா பூபத்தில் 5 ம்பன் நம்பி பலயானோர் பாண்டிய கட்டாக 6% 4.1 பாகோhD னார் துறக்கம் மோடி. நகென்பது குப்பு4 25 கே- ur 7 'வைத்தலின் இது வங்சிருள் 2!3-த-யித்து, " இது ங்கு தொடிமருப்பின்” என்றும் பதில் மட்டத்து. டேஸ் என்பது முடி, க்கும் வேந்தனது சிறப்பு யெ : தினை, விதும் பதின் மூலம் பொன்பரிசில் பெற்றமையிற் பாடம் குயிற்று. ''டாப்பாக் கரு வது பணிபறி யலையே - பணியா புள்ள மோட eco மரக் கெஇநட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே-வதுங் குசிலை பொருத்தம் மரங்கடி முகல - டிகளிர்க் கல்லது மலைப்பழி யwே - நிலதி ஐம். பெயருக் காவு வாயினும் இளந்த சொன்னீ பொய்யறி யலை<noinclude></noinclude> 6l56kvpl20nhwj3ait26fviwkyzbhjz பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/220 250 453275 1435488 2022-07-29T11:38:57Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude><noinclude></noinclude> ai1pltnx4qk9odr3cmns3lf4ysoscgf 1435489 1435488 2022-07-29T11:39:48Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். கசுக யே - சிறியிலை யு நிஞைத் தெரியல் கட்டிக் - கொண்டமை மிகை படத் தண்டமிழ் செறித்துக் - குன் றினிலே தளர்க்கு முருமிற் சீறியொருமுத் திருவ ரொட்டிய வொள்வாட் - செருமிகு தானே வெ *போ ரோயே - யாC போ பெம் தந்த மார்ச் - மாறு பெ! ற் கண் டரை-டென் றன் வறுமையும் வென்றாய் நீயே- யத |C, செல்வக் கோவே சோல எமருக் - காத்தலை யெடுத்த முழ ஈங்குகடல் வேலி - நாதலை யலகன் பொது நான் மூண்டொ -னடைய ரிப்பறியா வருவியாம்ப-லாயிர வெள்பா ஆழி -வாழியாக வாழி'. ..: 5:Ger,'' இது வாகைத் துறைப் படர்ன்பாட்டு, இப்பதிற்று ப்பந்து தாகும் இவ்வாறே வருதலிற் படாண்டினாயேயாயிற். பாத்துள்ளும் இவ்வ அவனை எம் தணர்ச, (உ(ரு) அக, -அமரர்கள் முடியு மறுவகை யானும் புனை தீர் காலம் - விக்கிய வகையினு மொன்றன் பதம் பொன்ற மென்டா, இது (parati 1- டெ: குத்பா பண்டினையுள் சழோ - . 'ரூட் : 'குதிகள் எU SUYங் கூட தன் மென் த பா - வரும் மக்களு!' இருதியத்தாக்கே உரிய Store i adayarp-s:- நோப்பதுதி இதையொன்பதுனர்த்து S: X. (இ-ச'.) கயமுடிய கையானும் பிறப்பு ta, 13 5 3 . ப த க கயம் வர்கண் வந்து முடி த ஆன்' -' டயே. அதறை வாத்தின்கண் ஐம்: புலை காமம் - லலி: வயிறம் - அத்தேவாடம் உட்பட சிக்கிய பொருள காட்சிப்புப் போ' பகுதிக்கஸ்னும்; நன் 'தி : கன், போடாபேகுதியோப் பகுத்து வாங் கே :- ஒன் அண்ட் தேவரும் மக்கமொன். பருத்த இரண் 19. நாட் தேவர்க்கு சித்தாம் பகுதியெலலாக் தொக்கு ஒருங்கு ஓ'பூமேன் பட்டறுவார் ஆசிரியர்.-எ-று, அமரர்கண்னே வந்து ( 4 7வ அமரர் வேறென்பது உம் அவர்கள்ளே வந்து asp. com மேறென்பழஉம் பெற்னம். அவை முனிவரும் பார்ப் பாரும் ஆனியும் மழையும் முடியுடெ வேர் தரும் உலகுமாகும். இவை தத்தாத சிறப்புவகையான் அமரர்சாதிப் பால வென்றல் மே: தமுடிய, இதனானே பிறப்பு முறையான சிறந்த அமரனா வாழ் த்தலுஞ் சொல்லாமையே முடிந்தது தந்திரவுத்தி வகையான், வகையென் றதனானே அமராை வேறுவேறு பெயர் கொடுத்து வாழ் த்தலும் ஏனைய பொசவகையாற் கூறி வாழ்த்தினன் திப் பகுத்<noinclude></noinclude> ro56fcgb7xws0jhrfksz307v3u5deq0 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/221 250 453276 1435490 2022-07-29T11:40:16Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கக் புறத்திணையியல். இக் கூறப்படாமையுங்கொள்க, புரை உபாச்சியாதலின் உயர்ச்சி யில்லாத காமமாவது மறுமைப்பயன் பெறும் கடவுள் வாழ்த்துப் போல் உயர்த்தியின்றி இம்மையிற் பெரும்பான ஈலின் இழில் பொருள்களில் செல்லும் வேட்கைக் குறிப்பு, புல்லிய வEA யாவது அம்மாக்குறிப்புக் தேவ:'கானே பொருத்திய கூறாது தன்பொருட்பாம் பிறன்பொருட்டாலும் ஆக்கந்துமேம் pitfe: ன் காமுற்றவழி அன! அகேட் ! (க் கொடுத்தலாம். இது Sel: டை! பகுதியேன், இந்து keert' பகுதியென்று இரண்!d. pT தன் எனக்கூறாது வாளதே பாதியென் றமையிற் தேவரும் மக் ஓமென இரண்டு: சுவி, சுத் ேவருட் பெண்டேகம் தொ டி கிலை கந்தழி என்பழி குஃப், மக்களுட் பெண் : 2 தல் நட்பின் 33:மவித் "சே! நீ கற்பிற் ! சயின் கவன்'' என்ன டேகலச் Eஒன்றை தன் மக்களே பத்தட்', இப்பகயென் தலை காகம் ஈ-"ெதரும் 2.5 விலும் அலை கடல் பாந்த்ர: மெ கே. க. உம், ''பை ' கவன மக்கள் க.REScor:கான்ற பம்பைம் தகட்கல். போடா Are'லர். நட்பு : வி -- தட் --E: - * air 'a .- - விடிதேம்: 3 தந்த சடை - 1 & 2 பணி பார்க்கும் 54ly M:- பேன் தற்ரேத்தை எட்டும் பா-- பரண்ம ருவ ஃப்' xே :5: - Fear whil " சே கடலன் - 2: 4த க்க ம் testNE :. . .... ன!' - ஈலம் : '- r . படை - க் சட்'. (நட் ' ' வேனோ." இது க..--Ki * *, தோ 55:ய் கடிக்கக் தூரம் உள்ள கடவ ம் :அலைத்தும் 'தா: ச. ' fple L. U :: த ப 'மை சித் - மொழி காட்டி "இம்.'' கப்ேப உ + 'கெட்:-க்கக் + வாட்மற் கே - பொரிப்பதும் Adoss மழை.' 'நாகினதி கொம்பெனியும் போதெல்:- "காட்டும் வர் வாஞ்சிறப்பு 6:13141 - ரகன். ஈலை. கறத்தால் சீதாதே. வான் பொருப்பர் பட்டத் தவீராகு மத்தம் - மெல்லக் கட்டம் டத்து நெய்தோது தெய் பந்து - மல்லமு தன்ன வor Li 5, ல - புனித பேச்சிலு நீக்கித் துணியின்றி - ய: பெரும் பயத்த வாகலாற் றொன் மரபிற்-கரான் புறவிற் கலித்த புதல்மா *தி- யாவா ழியரோ நெடிது.” ஏனைய வந்துழிக்காண்க. ''புயல் குடி நிவந்த பொற்கோட் டிமயத்து - வியலறைத் தவிசின் வேங் கை வீற்றிருந்தாங்-கரிமான் பீடத் தரசுதொழ விருந்து பெருநில செய்வியொடு திருவீழ் மார்பம் - புதல்வருந் தாமு மிகவின்று பெ<noinclude></noinclude> erualk0wh3uonmcrvcg5akbdrzk28w8 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/222 250 453277 1435491 2022-07-29T11:40:45Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், கக காஉத் - துகளில் கற்பின் மகளிரொடு விளக்கி' - முழுமதிக் குடையி னமுது பொதி கீழ்- லொழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வவன் - பிறந்து பாரகத்துப் பிறர் வாய்ப் பரவநின்- ன றங்கெழு (சேவடி. காப்ப அறத்தையே:-ழிே யூழி வாழி-மாழி மானிய மாழி யித் புரந்தே." இது கடவுள் வாழ்த்தி ஒழியாது தனக்குப் பய (வன் ஒருவனேயுங் கூட்டி வாழ்த்தலின் புலை தீர்காமம் புல்லிய பகையாயிற்று, அ2, வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇப் பரவலும் புகழ்ச்சியுங் கருதிய பாங்கினு முன்னோர் கூறிய குறிப்பினுஞ் செந்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே, இது மேல் "ஒன் மன்பகு" என்புழித் தோற்றுவாயாகச் சாம்சப்த இரு குதி மக்கட்பகுதி ஈ.மகான்றது, (இ-ள்.) பரவ ஆம் புகழ்ச்சியும் கருதிய பாதம் = துருதவேன் தன்னைப் பிறர் போழ்த்தும் புகழ்ந்துனாத்தான் கருதிய பக்கத்தின் கண்ணும் : A:6>SL'.. ( 'ஞா கடற்ப குறிப் பினும்= அறம்பொருளின் பங்க si. * 6 தே PS: மன்னார் க. நீய! குதிப்புப்பொரு - கக்கலும்: செந்துறை து = செங் கூறுந்துறை நிலை ' ற்று: Au:ன் மரும் இடம் = ழங்குதல் இயறுமிடத்து. ;. ஆங்கு கூட்டாகுதி உலைவின்று = ஆசெத்துறைக்கண் வருண பகான் . piu நிகழ்ந்தன சிக்கு போழையின்று.-- எ-று, பாவன் முன்னிலைக்கட் பெரும்பான்ம வரும். பாயலும் -, கீச் புக் தலையன் கண்னை வாய்ப் பரிசில் பெறுதல் பாடுவான் கயானதாகலின் ஒருதலைக் காமம் கிய 'கைக்கிளைக்குப் புறனயி து, முன்ஞே கூறிய குறிப்பும் பாடப்படுவோன் கண் வேட்கை யில் சமயிற் கேக்கிணாயாம், குறிப்பெடன்னார்', அறம் பொருள் இன் பம் பயப்பச்செய்த செய்யுளைக் கேட்டோர்க்கும் அஃது உறுதிப் யத்தலைக் குறித்துச் செய்தலின், செந்துறையாவது விகாரவகை ur அமாராக்கிச் செய்யும் அறுமுறைவாழ்த்தினைப் போலாது உலகிலுள் இயற்கைவகையான் இயன்ற மக்களைப் பாடுதல், இது செந்துறைப் பாடாண்பாட்டெனப்படும், வண்ண முக் தொடைய மொரீஇ யெண்ணாது' என்பவாகலானும் ஐவகை நிறத்தினையும் யண்ணமென்பவா கலானும் வண்ன மென்பது இயற்சொல், 'வன ெைமன்பது வடமொழித்திரிபு. ஆக்கு வண்ணப்பகுதி வலாவின் றெனவே வருகின் ற காமப்பகுதியிடத்து வண்ணப்பகுதி வாரம்<noinclude></noinclude> l87wgwc21jwk3yt3zv8sl8vyn7vvrcc பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/223 250 453278 1435492 2022-07-29T11:41:10Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல், பமோயிற்று; கைக்கிளைக் கிழத்தியை உயர்ந்தோர் கருத்துப்ப நத்துக்கூறாதது 'அனை' நிலை வருணத்துப் படுத்துத் தோன்றக்கூ. நலின். உம், "நிலநீர் வளிவிசும் பென்ற நான்சி - 7 மாப்பரி யையே நாள்கோ டிங்கள் - ஞாயிறு களையழ லியைந்தொருக்கு புணர்ந்த- விளக்கத் தனையை போர் தலை மிகுத்த வீடைம் பதின்ம ரொடு துப்புறை போகிய - துணிவுடை யாமை யக்கு ன யகைவண் மையையே யம: கடந்து மலைத்த-தும்டைப் பகைவர் பே'' ர்பீடழித்த- செருப்புகள் முன்ப கூற்று வெகுண்டு - வரினு மாற று மாற்ற லேயே - யெழு முடி கெழீஇய திருஞேயர்க் கல்லது. நோன்புரி தடக்கைச் சான்றோர் மேமறை - வானுறை மகளி! | SA க. கெஸ் கொள்ளும் - இயக்கீமை கரந்த வடுப்பது திப்பு - கொடுக்க திக் கொடுக்குழை $esa: - பங்களிற்றுத் தொகுதியொன் வெல்கொடி நடக்கும் - படையே குழம்: பனி வேந்தே - யிலக் குமணி படைத்த பொலங்கலத் திமிரி - கடலக வரைப்பினிப் பெ: ழின் முழு தாண்டநின் - முருகா முன் தினை முதல்வபோ வின் அ - கெடா - நல்லிகை இந்த வாலிய ரோலில் வலகமோடே னே.” பரவற்கண் வந்த செந்துறைப்பாடான்பாட்டு ; இதன் : ழ்த்தியலென்டர், 4 வரையாையுமடி களிற்றின் மிசை - 2 * டைக்குந் தகைடிே - வவிவருவின கொடி நட்டக்கும்- வியன்ன விமலவேந்தே - ந, உடன் போக்கும் பெரி தவழ - நீ, நயந்து கோக்கும் பொன் பட்பச் - செத்து விற்று தீவடிவேண்டிலும்:வெண்டிக்களுள் பெ. மில் கேடிலும்- வேடிது விளக்கு மாத் றலை - 4 கலி, விகாஸ்ற் :தந்து நின்னிழல் வளர்த- செம்மீன வெவனோ மற்றே விருதலம் - பொலப்பூக் கவிஞட் டே. ருஞ் - செய்வினை மருக்க போட்த பல்கதை - புடையோ ரீதம் மீலலோ ரிரத்தலும்- 4-: தன்மையிற் கைபத வுடைத்தம் - 4T ண்டுச்சென் ஓகர்ச்சி மீன்டுக் கூடன்-னின்னா பின்ளுவர் - ரொன்னா தேஎத்தி நின் ஓனடத் தெனனே." இது புகழ்ச்சிக் கண் வந்த செந்துறை பாடாண்பாட்டு; இயைபியன் மொழி யென் பதும் அது. " உண் _ பம்மலில் வுலக மிந்திர - ரமுத மிவைல தாயினு மினிதெனத்: - தமிய ருண்டலு மிலரே முனிவிலர் - தஞ் சலு மிலர் பிற எஞ்சுவ தஞ்சாப் - புகழெனி னுயிரும் கொடுக்கு வர் பழியெனி - அலகுடன் பெறினும் கொள்ளல ரயர்வில- ரன்ன மாட்சி யனைய சர்க்கத் - தமக்கென முயலா நோன்றாட் - பிறர்க் கென முயலா ரூண்மை யானே," இது வகைபட முன்னோர் உறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு, இது மனிவர் கூறு கமாறு போலக் கூறிப் பரவலும் புகழ்ச்சியும் கூறாது<noinclude></noinclude> 07l79nqlh3fikxgtb8oqnf17868e6m4 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/224 250 453279 1435494 2022-07-29T11:41:40Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், ககரு மறுமைப்பயன் பிறர்க்குறுதி பயப்பக் கூறலிற் கைக்கிளைப் புறனா பப் பாடானாயிற்று, இவை செந்துறை மார்க்கத்து வண்ணப்ப குதியாகிய பாடல்பற்றி வரு மென்பதூஉம் வெண்டுறை மார்க்க மாகிய பாடகத்துள் அவிநயத்துக்குரியவாகி வருமென்பதூஉங் di. நின் ஆவை ஈண்டுக்கூறல் மயங்கக் கூரலாம், அன் நிலம் புனே, அறுவகைத் திரினக்கும் இந்தாங் கூறுது இத்திசைக்கே உரித்தா கக் கூறுதற்கோர் க ரக மின்மை ஆம் அங்கனங் கூரை !. பாவம் புகழ்ச்சியும் அவ்வப்பொ ரூEar கம் கருதினாவைத் தலைது. வரா சகடைமையாலும், ஏசேயது அக்குறிப் பற் றன்றாக லாலும், அதற்குப் பாட்டுடைத்தலைவர் (வராயினும் ஒருவராயினும் பெயர் கொடுத்தும் கொடாதுங் கூறலாலும் வேறுவைத்தா மான் க. இத் சனே வேறுபாலேடய நனை! பரவல்புகழ்ச்சியோடு கூடவைத் . தார், அவை முன்னோர் கூறிய சதிப்பினுள்ளும் விரரய்வரும் என் நற்கு. இன்னும் பதனாலோ டா டாண்டிலப் பொருண்மை மயக்கி share முடிந்த பொருளாற் பெட் பேறு மென் றுகொள்க. ''w பிசை வாழ்க' re5லும் புறப்பாட்டுப் புலன் அரசனை நாடிசன் ருத்தம். அது இயற்கை வாகையா என் திச் செயற்கைவாகை டாட்டரவலும் புகழ்ச்சியும் தொடர்ந்த முன்னோர் க. நிய குறிப்பு. இன்னும் பயங்கி வருவன வெல்லாம் இதனால் சிமக்க, (உள) அங, காமப் பகுதி கடவுளும் வரையா மோனோர் பாங்கினு பென்மனார் புலவர். இது முற்கூறிய கடவுட்கும் மக்கட்டும் எய்திய தன்மேற் சிதப்புவிதி கூறுகின்து . (இ-ள்.) க. மட்பகுதி = முன்னர்ப் புரை தீர் காமமென் றத இட் புக்குகின்ற புணர்ச்சிவேட்கை : கடவுள் பாக்கிதும் வலபார் = கட்புலனாகிய கடனிேடத்தும் நீக்கார் : னோம் பாங்கிலும் வரையார் என்மனார் புலவர் = மக்களிடத்தும் நீக்க பென்று கூறுவர் புலவர்.--து, பகுதி ஆகுபெயர், அது கட்டயுண்மாட்டுக் கடவுட்பெண்டிர் பார்ப்பனவும், அவர் மாட்டு மா விடப்பெண்டிர் ஈயப்பன ஆம், கடவுள் மானிடப்பெண்டிலை நயப் பனம் பிறவுமாம். இன்னும் பகுதியென்ததனானே எழுதினைக் குரிய காமமுங் காமஞ்சாலா இளமையோள்வயிற் காமமுமன்றி இது வேறோர் காமமென்று கொள்க. உம், ''நல்கெனி னாமிசை L'T ணோ மென்னுஞ் சேவடிமே - லொல்கெனி னுச் சியா, ஹோமெ ன்னு - மல்கிரு - ளாட லமர்த்தாற் கரிதா லுமையான - ' இலணத்துவதோ ராறு.” “பல்லேற்ற பரிகலத்துப் பலியோன் மேலிட்டே வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப வருதிரால் , வால்<noinclude></noinclude> bp4rjiutwcvsnu5tqe3oj6f4i71bf1s பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/225 250 453280 1435495 2022-07-29T11:42:02Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல், லேற்ற முலைமகளிர் மனமேற்ப நீரேறுங் - கொல்லேற்றுக் கறு: இடிலுங் கொள்ளுமோ கொள்ளாதோ.'' “குடுமிப் பருவத்தே கோதை புனைந்தே- Jடு முத்தப் பூத னிருப்பப் படுமுத்தம்-புன்னை பரும்பும் புகாஅர்ப் புறம்பலா யார்க் - சென்ன முறைய ளிகள்," எனவரும், "'களிய னேத் தென்னன் கனலின் வந் தென்னை - யளி பா னளிப்பனே போன்றன் - தெளி - செங்காந்தண் மெல் விரலாற் சேக்கை தர்..வந்தே - சென் கான்பே னென்ன லால் பான்." " அணியாக செம்பழுக்காய் கெள்ளியோ டேழ் திப்பணியா யெம்பெருமா னென்று - கரியார்வாய்க் - கோ'னலக' கேட்டது உல் கொண்கர் பெருமானாம் - தோனஞ் சேர்தற் பெ' சூட்டு," எனவரும், “அடியண தொகேழன் கிழய காக் கென் - றொடி கழித் திடுதல்:ஈன் மஞ் சுலே - யக்தேண் முயங்க லவைதா Tவ - தெம்போற் பெருவி துப் புறா வெ ள் று - மொருபாற் படாக தாம் - விருபாற் பட்ட விம்மய இரோ.'' இது பெருக்கோழி நாயகனொருவன் ஒத்த அன்பினாற் காமமுதை வழியுங் குணச்சிறப்பின்றித் தானே காமமுற்றக் கூறியது, இன்னும் ஏனோர்பாக்கிலும் என்பதனனே கினவித்த a:2'3 ல் வாத பாட்டுடைத்தலைவனைக் கிளவித்தலைவகைக் *. To eyes கொள்க. உம், “கார்முற்றி பினகழ்த்த கமழ் தாட்ட மலர் வேய்த்து - சீர்முற்றிப் பலவாய்ச் இறப்பெய்தி யிருகிbே - தார்முற்றி வதுபோலத் தகைத்த வையைத - னிர் முற்றி மதி ல்பொரூஉம் பகையல் Vா னோ நார் - போர் (றென் றியாத புரிசை சூழ் புனே ஓர." இது குதிப் பினாம் பாட்டுட்டத்தக் நிளவித்தலைவனாகக் கூடறியது, “ வற் மூடாயம் புகுதத்தா களூயர் - கூட, கொடும் பொடி, மெழவ” என்பதும் அறு. இவ் வாறு வருவதெல்லாம் இதனன் அமைக்க, (உa) அச', குழவி மருங்கிதுங் கிழவ தாகும், இது முன்னிற் சூத்திரத்திற் பக்குயின்ற காமத்திற்க திப் புரைதீர் காமத்திற்குப் புpடை கூறுகின்றது. (இ-ள்.) குழலி மருங்கிலும் கிழச தாகும் - குழவிப்பருவத்துக் காமட்ப குதி உரியதாகும்.--எ - று, மருக்கொத்தனான் மக்கட் குழவியா இய ஒருமருக்கே கொள்க, தெய்லக்குழவியின்மையின். இதனை மேலவற்றொடுடன் கூறுது லேறுகூறினார், 'தந்தையரிடத்தன்றி ஒரு திங்களைக் குழவியைப்பற்றிக் கடவுள் காக்க என்றுகூறு தலா னும் பாராட்டுமிடத்துச் செங்கீரையுக் தாலுஞ் சப்பாணியும் முத் மும் வரவுரைத்தலும் அம்புலியுஞ் சிற்றிலுஞ் சிறுதேருஞ் ஒது<noinclude></noinclude> laq95exhvyy3taxz175qguzty1glo5w பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/226 250 453281 1435496 2022-07-29T11:42:22Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், ககன் பறையுமெனப் பெயரிட்டு வழங்குதலாலு மென்பது. இப்பகுதிக ளெல்லாம் ''வழக்கொடு சிவணிய” என்னுஞ் சூத்திரத்தாற் பெறு தும். இப்பருவத்துக்கு உயர்ந்தவெல்லை மூவகை வருணத்தாரும் இருபிறப்பாள ராகின்ற பருவமாம். வேர்க்கு மூவ!கையோர் க்குரிய பருவமே கொள்க. குழவிப்பருவங் கழிந்தோர் அது வே ண்டியக்கா ஓம் அக்குழவிப்பருவமே கருதிப் பாடுக வென்றற்குக் ழேவதாகுமென்றார். இதற்குப் பரிசில் வேட்கை அக்குழவிக்கண 2.O P அவன் தமர்க்கண்ணுமாமென் றுனர்க, உம், "அன்னா விவ நெருவ னந்தாத்தா னாவொன்றான்-முன்ன மொருகான் மொழியி கணை - :Suri' லுக்- கலிகெழு கூடலிற் கண்டி வந்து - புலியாய்ப் பெரும் புகும்." அந்தரத்தில் வென்றான் அப்புலிவேறாயும் ஒரு நாலத்தே வியோட்டு நிகழ்த்து மென. இது மதுரையில் பிட்டு வாணித் சியகற்கு மங்கலக்கு, றப்பம் சான்றோர் கூறியது, (உக) அரு. ஊரொடு தோற்றமு மு.ரிக்தென மொழிப. இது புதிைர் காமத்திற்கள் திட்டக்குற காமத்திற்குப் புக டை கூறுகின்றது. (R.). பக்குகின்ற காமம் ஊரிற் டொ' ஆமகளிரொடு கூடி இங்கு விளக்கமும் -'டோண்டினைக்கு உரித்தெ rao ட அவர் ஆசிரியர்.-எறு, தோற்றமுமென்றது அக்காமக் தேபோரிடத்தும் மக்களிடத்தும் விளங்கும் வாக்கத்தை, அது பின் Spot போர் பருவமா கட் பகுத்துக் கல்வெண்பாட்டாகச் செ கர்' ச்செய்யுளாம், இச்சூத்திரத்திற்குத் தலைவர் பிறந்த உமாம் -2'! S.புமென்று பொருள் கூறின் மரபியற்கண்னே "பரும் பெயரும்" rej: ஓக்க சூத்திரத்தி ஊர் பெறு தாலும் (wif wv: ti ''வன் arer பகு தி” என்: தரும் பிறப்புப்பெஅதலானும் இது கடறிய து க தலாமென்றுணர்க. அசு. வழக்கொடு சிவன்ரிய வகைமை யான, இது அமா கண் முடியும்' என்னுஞ் சூத்திரமுதலியவற் றுக்கெல்லாம் புறனடை (இ-ள்.) எழக்கொடு சிவணிய வகைமை யா :- கடகள் வாழ்த்தும் அறுமுறைவாழ்த்தும் முதலாக ஊரொ டுதோற்றமீறாகக் கிடந்த வெல்லாஞ் சான்றோர் செய்த புலனெ. நிவரக்கோடே பொருந்திவந்த பகுதிக்கண்ணேயான பொருள் காாம்.--எ-று. எனவே, புலனெறிவழக்கின் வேறுபடச் செய் பற்க என்பது கருத்து, கடவுள் வாழ்த்துப் பாடும்கான் முன்னுன் ளோர் பாடியவா றன்றி முப்பத்து மூவருட் சிலரை விதத்தலால் சிப் பாடப்பெறாது. இனி அறுமுறைவாழ்த்துப் பாலேகான் முன்<noinclude></noinclude> b5l3so5vmde93seqk6lwlz86lt94mnf பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/227 250 453282 1435497 2022-07-29T11:42:44Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புறத்திணையியல், னுள்ளோர் கூறியவா நன்றி அவிற்கினமாஇய எருமை முதலியன வம் வாழ்த்தப்படா, இனிப் புரை தீர்காமம் புல்லிய வகையும் ஒரு வன்றொழுங் குலதெய்வத்தை நோக்கியான் றி வரைவின் றிக் கூx ப்படாது. இனிச் செந்துறைப் பாடாண்பாட்டு முன்னுள்ளே கூறியவாறன்றி இறப்ப இழித்தும் இறப்ப உயர்த்துக் கூறப் * படாது, இனிக் காமப்பகுதி கடவுளரைக் கூறுங்காலும் பெண், ய்வத்தோடு இயல்புடையானாக் கூறினன்றி எண்வகை வசக்கள் போல்வானாயும் புத்தர் சமணர் முதலியோலைக் கூறப்படாது. இனி மக்களுள் ஒருவனைத் தெய்வப்பெண்பால் காதலித்தமை கட்றுக்காலும் :மக்கட்பெண்பாற்குக் காதல்சு. அக்காலும் முல் னோர் கூறியவா நன்றிக் கூ.எப்படாது. இனிக் சூழலிப்பருவம் அக்காமங் கூறுங்காலும் மூன் சுக்காப்பும் பின்னர் ஏ 2மமாக முன்ஜன்னோர் கூறியவாதிக் கூறப்படாது. இ an ரொ தோற்றமும் பாத்ன தயர்க்கன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாது இன்னுஞ் சிலணியகமை என்தனனே முற்கூறியவற்றோட்ட. நாடும் ஊரும் மலையும் 11 ஆம் பட்டயும் கொடியுங் குடையும் 'முரசும் நடைநவில்புரவி: கள், தம் தேருக் தரும் பிறவும் ('; லாலா வெல்லம் கொண்க, உம், "முற்பற்றி னாமா மறைசேய் கனென்னைக் - கைப்பற்றக் கண்ட IN Mனு - ரிப்பெற்றித் - தன்னே தனக்க முடபடி 6-3: 5 செய்யும் . பொன்காம் பு...நாட்டார் கோ. கியு மேற்றத்தி நம் பிற நாட்டு- சு. க்கும் மனமெல்லாந் - தேரி னரிதாளின் இழு" மர்மநல்ல ச. லும் - கரிகாலன் காவிரிசூழ் ட்ம்.' இcoவ நாம் யாறும் அடுத் துவந்தன, "மலிதோ சசியு ம சட்ட, தாந் தம்மு - பொன்டம் பெருமையு மொக்கு - மலிதர : edi - ஆச்சிபடும் கடல்டா கச்சி. கடல்படுவ தெல்லாம் பகீம்," இது உடல் அமித்துவந்தது. "மதி பிற் செருப்பிற் பழியர் கே:78: - குவிவிற் கன்னி மறவர் மே மறவல் - பயந்தலை இயப்ய கெழுபிக் தோட்டு - நிற்றல் மருக்குவழிப் படாது படிய - பரவற் கொக்கின் பரிவேட் பாஞ் சார் - சீருடைத் தேஎத்த முனை கெட விலக்கிய கேருயர் நெடுய ாைப் பொரு..." இது மலையாத்தது. “ஆபஞ்சேர்ந்த புறத்தை தேர்மிசை சாபதோன்ஞாண் வடுக்கோள் வழங்கவும்” இ.து படை யடுத்தது, "பூக்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியாள் - பாம்புஸ்' பறயைக் கொடிப்போல - வோங்குக - பல்யானை மன்னர் பணி 'யப் பனிமயர்த்தார்க்- கொல்யானை மன்னான் கொடி.” இது கொ டியடுத்தது. வெயின் மறைக் கொண்ட வருகெழு சிறப்பின் - மா லை வெண்குடை யோர்க்குமா ஜெனவே." இது குடைபடுத<noinclude></noinclude> 4f22o2infxwgz5uf9nwrxj61nek4ubq பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/228 250 453283 1435500 2022-07-29T11:46:36Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், ககக தது, "முரசு முழங்குதானை மூவருங் கூடி - யரசவை யிருந்த தோற்றம் போல” இது முரசடுத்தது, "சாலியரி சூட்டான் மடை யடுக்கு நீர்கடன் - மாலு மழைத் தடக்கை மாவளவன் - காலி பன்மா = !மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூழைக்கிப் - பொ ன்னுரைகள் போன் குளம்பு." இது புரவியடுத்தது. “அயிற் கதவம் பாய்ந்துழக்கி யாழித்தே.. குத்தி - எயிற்க தவங் கோத்தெ டுத்து கோட்டாற் பனிக்கட :-பாய்செய்த சாவாய்போற் றோன் அமே பெக்கோ ,D. என் - காய்சினவேற் கோமேத களிறு." இது களி நடுத்தது. 'லே, பாக்குலப் பரவிப் பொலந்தேர் மிசைப்- பொ பின் ( த tar றியாக் கீ:-- Stus - தெழுதரு செஞ்ஞாயிற்றுக் கவினை மாதோ,'' இது தோடுத்தது. "மள்ளர் மலைத்தல் போகிய சிலைத் தீர் மார்ப," இது'தாடுத்தது, இவற்றுட் சிலவற்றை வரைத்து கெ: 132 ( சின்னப்ப வேள் பமீட்டு இக்காலத்தார் கூறுமா அன, மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே. இது சுட்டி ஒருவர்ப்டெயல் கொள்ளும் பாடாண்டிணைக்கு ப மெய்ப்பெயர்களிடம் கலம் அகத்தில் நிகழுமென்கின்றது. (இா.) மெய்டே , மருக்கள் - புறத்திணைக்குரிய மெய்ப்பெ !!*கன் மகும்:கே: AN வத்தனர் := புறத்திணை தோன்றுதற்கு வ.தி'யெ அகத் திக்காயை வந்தார் முதலூலாசிரியர்.--எ-று, La pH எதாக்கும் சிமுவே கருத்தொன்பதாம், வழியென்பது ஆகு பெயர். மொட்ட பெயராவல் புறத்திலோக்குரிய பாட்டுடைத் தலைவர் நe pe உரும் முதலியனவாம், இதன் கருத்துச் சுட்டியொரு வி. பேயார் கொலாப் பொ" என அகத்திணையிய லுட் கூறின one 4S, ! கிளவிததலைவன் பெயரை மெய்ப்பெயராகக் கொள்ளாது Giari: - பறத்தின் பாற்கொண்ட மெய்ப்பெயரிடம்பற்றி அகத்தி பாப் பொருணிகாவும் பெறுமென்பதாம். உம். "அரிபெய் சிலம் பின்" என்னும் அகப்பாட்டிலுட் தீத்தனெனப் பாட்டுடைத்தலை வா பெயரும், பிண்டதெல்லிவor car 6ம், உறந்தையென ஊருக், கவிபோ டினை யெல் பாறுக் கூறிப் பின்னர் அகப்பொருள் நிகழ்க் தவ ஆங்கொராக, மருங்கென்றதனாம் பாட்டுடைத்தலைவன் பெ பர்கூறிப் பின்னர் நாடு முதலியன கூதன் மரபென் றுகொள்க. *திவும் அச்செய்யுளாற் பெற்றாம். “ நிலம்பூத்த மாமிசை நிமிர்பா இங் குயிலெள்ள -நலம்பூத்த நிறஞ்சாய ஈய்மையோ மறக்கத்தக்க கவம்பூத்த வணியவா காரிகை மகிழ் செய்யப் - புலம் பூத்துப் பூ கீழ்பானாக் கூடலு முள்ளார்கொல்,"" இததுட் கூடலிடத்துத் தவை<noinclude></noinclude> 2zdw38wbedbz9olti8b0ziipf35dqr8 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/229 250 453284 1435501 2022-07-29T11:47:05Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 200 புறத்திணையியல். வியென்பது கூறினார், "கன்மிசை மயிலாலக் கறங்கிது ரலர் தம் நத் - தொன்னல கனிசாய நம்மையோ மறத்தைக்க - வொன்னா தார்க் கடந்தடே முரவர் மாகொல்: த - வென்வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார்கொல்." இதலுள் வெள்வேலான்கு என்றென மலைகூறினார்', "திசைதிசை தேனார்க்குத் திருமருத (has றுறை - வசை திர்ந்த வென்கலம் வாடுவ! நீருளுவார் - சைகொ' ண்டு தக்சிழல் சேர்த்தாளைத் தாங்குத்து - Irupe தலகேத்த (வதினாட் இறைட'உர்," இதனுள் ஆறுகளும், ''பு v ' பூக கொடி'' என்னும் மருதக்களிடம் அது. "கரியமலர் நெடுக்கட். க - ரிகைமுன் கடற்தெய்வங் காட்டிக் காட்டி, பாரியகள் ( 44>:'ந் தர ரமலனென் றேழைக: கறிக: லை:இய - மிரிதி வெண்மதியு மீ.கணW !: மென்றே விகம் வெள்ளம் - 19 வாயு முத்துக்கள்- டாம்பல் பெ தில்விழ்க்கும் பக,பேசிடம் மூர்," இது முதலில் ஒன்றும் புகாரிற் றம்பciePrக் கூறியது காக, இயன்முஞ் சான்றோர் செய்க ர் இங்கனம் வரும் 27 வெல்லாம் இதனால் மக்க. இக்கருத்தினாற் சேயன் சேய்த சான்றோர் தமக்கும் பாண்ட பக்கம் நிகழ்ந்த ஒரு தலைக்க போற்றி அகத்தி செய்யன் சய்தாதுேம் ger/A' 'o's t... 7 வது பளG L'O: 2 பெடியே என்தற்கு இதுகூதினர். [== } அஅ. கொடி.ரிபோ கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் மு.தலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ய வரும். இது தேவரும் மக்களுமெனப் -குந்த முறைமையாவோ அப்பகுதியிரண்டுங் கூறி இ.லும் அத்தேவலாப்டோல் நடுகழி பிறக்கும் புறப்பில்லாத தெய்வங்களும் பாடாடிக்கு உரி: சென் கின்றது. (இ-ள்.) கொடி. நிலை = கீழ்த்திசைக்கண்யோ F%u பெற்றுத் தோன்றும் வெஞ்சுடாமல் டிலம் : கந்தழி = ஒருற்று க்கோடின்றி அருவாகித்தானே நிற்கும் தத்துவங் கடந்த பொ ருள் : வள்ளி = தன் கதிர்மண்டிலம் ; என்ற வடு நீக்கு சிறப்புடி முதலன் மூன்றும் = என் றுசொல்லப்பட்ட குற்றத் தீர்த்தி சிறப்பி வயுடைய முற்கூறப்பட்ட மூன்று தெய்வமும் ! கடவுள் வாழ்த் தொ6 கண்ணிய வருமே= முற்கூறிய அமரரோடே கருதுடிா ற்றும் தோன்றும்.---எ-று, “பொய்தீ ருலக மெடுத்த கொடிமி சை - மையறு மண்டிலம் வேட்டனன் - வையம் புரலுக்கு முள்ள த்தே னெனை யிரஆக்கு-மின்ன விமேபைசெய் தான்," என்றவ ஆழிக் கீழ்த்திசைக்கண்ணே தோன்றும் மண்டிலமென்றற்போலக்<noinclude></noinclude> pkv9s6zuxj8r1mqskmn17y4pd2uxznt பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/230 250 453285 1435502 2022-07-29T11:47:37Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ உலக பொருளதிகாரம். கொடி நிலையென்பதும் அப்பொருடத்ததோர் ஆகுபெயர். இனி எப்புறமும் $6சென்று எறித்தலின் அக்டேரிமையற்றிக் கொ டி. நிலையென்பாருமுளர். “கட்மென் முள் கொடிக்கூர் தல ளே'' என்றாற்போல வன்னியெசபாடிக் கொடியை ; என்னை? பன்மீன் தொடுத்த உடுத்தொடையைக் கொடி பெனப்படுதலின், இத்தொடைலினை இடைவிடாதிடைச்தா தals' அ.கா கட்டெய ரால் கூறினார். முத்துக்கொடி பெனம்,ம் மேகவள்வியெனயுங் கூ அன் கந்தழி அல்விரண்டற்கும் பொது நிற் இடையே வைத்தார். இனி அமரசொன்ஓம் ஆer: ", தன் அடர்சாத பெண்பாற்றெட்வாழும் வள்வியென்னும் கடவுள் வாழ்த்தினுட்டம் 6 வாலா பாடா :ெனப் (ரலாயிறு மேன்:-; எnian? ஞா விறு செருப்பின் தன்மையும் ஆண்:-ed 434Nz )ம் உடைமை,பானும், திங்கள் நீரின் தன்மையும் (SE 'டன் மையும் தடைமையா மெள் பது. அல்லது உம், வெண்கதிர் அர்தர் தேவர்க்கு வழங்கலா ம் பள்னினே -- து:மம் என்பது. 2ம். 'மேசத்தல் வெற்பா மளிமையான் விழுப்பலியா - ஓகத்தா ம ய எட்கமே .யோ சத்தாற் - கான்தார் இன்கே யாமை கட்டுப்பார் - ந: ருத சண்கெல, சரக்கு கல்கு.” இது கொடி கிvே வாழ்த்து, ''ஓர் பினாம் மேல்றது தாருவா யெட்பொருட்கஞ் - சார்பொதின் றெஞ் ருது மின்பக தசைத்தரோ - மொழியாட் மெய்யான் மாரத்தானே பிறந்த - சாய்மை 3மர் சட" இது கந்தழி பாழ்த்து, “பிறைகனுங் கலைத்தன் பேருருவ மெல்லாங் குதை க நியாபகன்ம் கொண்ட - மறைகாணா - தேய்ந்து வளர்த்த தந்திறந்து செல்மமென் - ரூ.பதது ::'யை யாம்," இது Miraத்து . “தனிக்களிற் பாகமும் தர்னாளும் பொமை - பனி க்கண் னிசாவு படுத்துப் - பல்விக்கணம் - தாமுதையா நிற்குமத் தாமதக்குத் தாபியளென்:- நியாமுகையா நிற்கு மிடத்து.” இது பள்ளிப்பா ற்பட்ட பெண்பாற்கட்டிள் வாழ்த்தி, (R.) அகூ, கொற்ற வள்ளை யோரிடத் தான. இது எய்தாதது எய்துவித்தது, தேவர்க்கும் உரியவாம் ஓ ருசார் அப்பாடாண்டினைக் கொற்றவள்ன யென் றலின், (இ-ள்.) கொற்றவள்ளை = அதிகாரத்தாத் கைக்கிளைக்குப் புறனாகிய வெட்சி முதல் வஞ்சியீறாகிய பாடாண்கொற்றவள்ளை : ஓரிடத்தான 12 மேற்கூறி நின்ற தேவர்பகுதிக்கண்ண தன்றி அவரின் லேமுகிய மக்கட்பகுதிக் கண் வாது.--- ஏ-று, எனவே, உழிஞைமுதலிய பா. டாண் கொற்றவள்ளை நற்றி ைஞரும் கூளிச்சத்தமும், என் மன<noinclude></noinclude> dmz5v18ezna41it9nxwrkg0krfa3h6e