விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.39.0-wmf.22 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/46.சிற்றினஞ்சேராமை 0 3842 1435015 1339993 2022-07-28T04:28:28Z Thamizhan KSK 10536 wikitext text/x-wiki {{திருக்குறள் பரிமேலழகர் உரை}} {{TOCright}} ==<FONT COLOR="RED"> பொருட்பால்- அரசியல்- அதிகாரம் 46. சிற்றினம் சேராமை</FONT> == == <FONT COLOR="GREEN">பரிமேலழகர் உரை</FONT> == === அதிகார முன்னுரை === :அஃதாவது சிறிய இனத்தைப் பொருந்தாமை. சிறிய இனமாவது, "நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போ"<sup>1</sup>ரும், விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு. அறிவைத் திரித்து இருமையும் கெடுக்கும் இயல்பிற்றாய அதனைப் பொருந்திற் பெரியாரைத் துணைக்கோடல் பயனின்று என்பது உணர்த்தற்கு இஃது அதன்பின் வைக்கப்பட்டது. ===<FONT COLOR="BLUE"> குறள் 451 (சிற்றினமஞ்சும்)</FONT> === <BR> :'''சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED">சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்</FONT> :'''சுற்றமாச் சூழ்ந்து விடும் (01).'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED"> சுற்றமாச் சூழ்ந்து விடும்.</FONT> ;இதன்பொருள்: பெருமை சிற்றினம் அஞ்சும்= பெரியோர் இயல்பு சிறிய இனத்தை அஞ்சாநிற்கும்; :சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்= ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்தபொழுது அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும். ;விளக்கம்: தத்தம் அறிவு திரியுமாறும் அதனால் தக்கு வரும் துன்பமும் நோக்கலின் அறிவுடையார் அஞ்சுவர் என்றும் அறிவொற்றுமையால் பிறிது நோக்காமையின் அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. :இதனால், சிறியவினம் பெரியோர்க்கு ஆகாது என்பது கூறப்பட்டது. === <FONT COLOR="BLUE">குறள் 452 (நிலத்தியல்பா)</FONT> === <BR> :'''நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED">நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு</FONT> :'''கினத்தியல்ப தாகு மறிவு (02).''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;<FONT COLOR="RED">இனத்து இயல்பதாகும் அறிவு.</FONT> ;இதன்பொருள்: நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும்= தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம்; : மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவு அதாகும்= அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தினது இயல்பானே அறிவும் தன் தன்மைதிரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம். ;விளக்கம்: எடுத்துக்காட்டுவமை. விசும்பின்கண் தன்தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்தவழி நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போலத் தனிநிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு பிற இனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும்என இதனால் அதனது காரணம் கூறப்பட்டது. === <FONT COLOR="BLUE"> குறள் 453 (மனத்தானாம்)</FONT> === <BR> :'''மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;<FONT COLOR="RED"> மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்</FONT> :'''மின்னா னெனப்படுஞ்சொல் (03)''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;<FONT COLOR="RED">இன்னான் எனப்படும் சொல்.</FONT> ;இதன்பொருள்: மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம்= மாந்தர்க்குப் பொதுஉணர்வு தம் மனம் காரணமாக உண்டாம்; :இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம்= இவன் இத்தன்மையன் என்று உலகத்தாரால் சொல்லப்படும் சொல், இனம் காரணமாக உண்டாம். ;விளக்கம்: இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை 'மனத்தானாம்' என்றும், செயற்கையாய விசேடவுணர்வு பற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு, இனம் வேண்டுதலின் அதனை 'இனத்தானாம்' என்றும் கூறினார். உவமை அளவை கொள்ளாது அத்திரிபும் மனத்தானாம் என்பாரை நோக்கி இதனான் அது மறுத்துக்கூறப்பட்டது. == <FONT COLOR="BLUE">குறள் 454 (மனத்துளது)</FONT> == <BR> :'''மனத்துளது போலக் காட்டி யொருவற்''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED"> மனத்து உளது போல் காட்டி ஒருவற்கு </FONT> :'''கினத்துள தாகு மறிவு (04)''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED"> இனத்து உளது ஆகும் அறிவு.</FONT> ;இதன்பொருள்: அறிவு= அவ்விசேட உணர்வு; ஒருவற்கு மனத்து உளது போலக்காட்டி= ஒருவற்கு மனத்தி்ன்கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி; இனத்து உளதாகும்= அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம். ;விளக்கம்: மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும்,பின் நோக்கியவழிப் பயின்ற இனத்து உளதாயும் இருத்தலின், காட்டி என இறந்தகாலத்தால் கூறினார். விசேட உணர்வுதானும் மனத்தின்கண்ணே அன்றே உளதாவது என்பார் நோக்கி, ஆண்டுப்புலப்படும் துணையே உள்ளது, அதற்கு மூலம் இன்னதென்பது இதனால் கூறப்பட்டது. == <FONT COLOR="BLUE">குறள் 455 (மனந்தூய்மை)</FONT> == :'''மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு '''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; <FONT COLOR="RED"> மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் </FONT> :'''மினந்தூய்மை தூவா வரும் (05). '''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED"> இனம் தூய்மை தூவா வரும்.</FONT> ;இதன்பொருள்: மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்= அவ்விசேட உணர்வு புலப்படுதற்கு இடனாய மனம் தூயனாதல்தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையுமாகிய இரண்டும்; :இனம் தூய்மை தூவா வரும்= ஒருவற்கு இனம் தூயனாதல்தன்மை பற்றுக்கோடாக உளவாம். ;விளக்கம்: மனம் தூயனாதலாவது, விசேடஉணர்வு புலப்படுமாறு இயற்கையாய் அறியாமையி்ன் நீங்குதல். செய் வினை தூயனாதலாவது, மொழி மெய்களால் செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல், "தூவறத் துறந்தாரை" என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சிவயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேடஉணர்வு புலப்பட்டு அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என இதனால் இனத்துள்ளவாமாறு கூறப்ப்டது. ==<FONT COLOR="BLUE"> குறள் 456 (மனந்தூயார்க்கு)</FONT> == <BR> <BR> :'''மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்கு ''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; <FONT COLOR="RED">மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு</FONT> :'''கில்லைநன் றாகா வினை (06)''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED">இல்லை நன்று ஆகா வினை.</FONT> :இதன்பொருள்: மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்= மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும்; : இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை= இனம் தூயர் ஆயினார்க்கு நன்றாகாத வினை யாதொன்றும் இல்லை. ;விளக்கம்: காரியம் காரணத்தின் வேறுபடாமையின் எச்ச நன்றாகும் என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செயல்படுதலின் எல்லாவினையும் நல்லவாம் என்றும் கூறினார். ==<FONT COLOR="BLUE"> குறள் 457 (மனநலமன்னு)</FONT> == <BR> <BR> :'''மனநல மன்னுயிர்க் காக்க மினநல''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED"> மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இனநலம் </FONT> :'''மெல்லாப் புகழுந் தரும் (07).''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED"> எல்லாப் புகழும் தரும். </FONT> ;இதன்பொருள்: மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் தரும்= நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்; :இனநலம் எல்லாப் புகழும் தரும்= இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும். ;விளக்கம்: 'மன்னுயிர்' என்றது, ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூட்டப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. மனம் நன்றாதல்தானே அறமாகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும், புகழ்கொடுத்தற்குரிய நல்லோர் தாமே இனமாகலின் 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார், மேல் மனநன்மை, இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டு. :அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும் என அவர்க்கும் அதுவேண்டும் என்பது இவ்விரண்டுபாட்டானும் கூறப்பட்டது. == <FONT COLOR="BLUE">குறள் 458 (மனநலநன்கு)</FONT> == <BR> <BR> :'''மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் ''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED"> மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு </FONT> :'''கினநல மேமாப் புடைத்து (08) ''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED"> இன நலம் ஏமாப்பு உடைத்து. </FONT> ;இதன்பொருள்: மன நலம் நன்கு உடையராயினும்= மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்; :சான்றோர்க்கு இன நலம் ஏமாப்பு உடைத்து= அமைந்தார்க்கு இனநன்மை அதற்கு வலிமையாதலை உடைத்து. ;விளக்கம்: 'நன்கால்' என்னும் மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது. அந்நல்வினை உள்வழியும், மனநலத்தை வளர்த்து வருதலின், அதற்கு ஏமாப்புடைத்து ஆயிற்று. == <FONT COLOR="BLUE">குறள் 459 (மனநலத்தின்)</FONT> == <BR> <BR> :'''மனநலத்தி னாகு மறுமைமற் றஃது ''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED">மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃது </FONT> :'''மினநலத்தி னேமாப் புடைத்து (09). ''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED">இன நலத்தின் ஏமாப்பு உடைத்து. </FONT> ;இதன்பொருள்: மன நலத்தின் மறுமை ஆகும்= ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்; :மற்று அஃதும் இன நலத்தின் ஏமாப்பு உடைத்து= அதற்கு அச் சிறப்புத்தானும் இனநன்மையான் வலி பெறுதலை உடைத்து. ;விளக்கம்: 'மனநலத்தின் ஆகும் மறுமை' என்றது, மறுமை பயப்பது மனநன்மைதானே பிறிதொன்றன்று என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. 'மற்று' வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான் மனநலம் திரியினும், நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச்செயயுமாறு கூறப்பட்டது. :இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக. ==<FONT COLOR="BLUE"> குறள் 460 (நல்லினத்தி)</FONT> == <BR> <BR> :'''நல்லினத்தி னூங்குத் துணையில்லை தீயினத்தி ''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED">நல் இனத்தின் ஊங்குத் துணை இல்லை தீ இனத்தின் </FONT> :'''னல்லற் படுப்பதூஉ மில் (10). ''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED"> அல்லல் படுப்பதூஉம் இல். </FONT> ;இதன்பொருள்: நல்இனத்தின் ஊங்குத் துணையும் இல்லை= ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை; :தீயினத்தின் ஊங்கு அல்லல் படுப்பதூஉம் இல்= தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை. ;விளக்கம்: ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயருறாமல் காத்தலின் அதனைத் துணை என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் பகையென்றும் கூறினார். அல்லற்படுப்பது என்பது ஏதுப்பெயர். :இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன. bv9ndtczc3vkysjc6466bjf7hzv8386 பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/87 250 375391 1434966 836290 2022-07-27T17:11:22Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 71</noinclude>இருவர் செயலும் இருக்கும். இருவர் மனமும் போக்கும் ஒரே தன்மையன. அதனால் சண்டைகள் நிகழ்வதுண்டு. சினந்து வெளியேறி விடுவதுமுண்டு. ஆனால் இச்சினம் சில நாள்தான் நிற்கும். பிறகு கவிஞர் இன்ப மாளிகைக்கு வந்து விடுவார். சண்முகனார் எவ்வகை வேறுபாடு மின்றி நடந்ததை மறந்து விட்டு, உள்ளம் ஒன்றிப் பழகுவார். கணவன் மனைவியரிடையே ஏற்படும் ஊடல் எவ்வளவு நேரம் நிலைக்கும்? உடனே மறைந்து விடும். பின்னர் ஒன்றி விடுவர். அவ்வாறே இவர்கள் நட்பில் ஏற்படும் ஊடலும் இருக்கும். மைத்துனர் முறையல்லவா? ஊடலும் கூடலும் நிகழ்வது இயல்புதானே! இந்நிகழ்ச்சிக்கு எடுத்துக் காட்டாக, அண்ணன் இராம. சுப்பையா அவர்கள் எழுதிய 'நானும் என் திராவிட இயக்க நினைவுகளும்' என்ற நூலில் ஒன்று காணலாம். "பாரதிதாசனோட புத்தகங்களை வெளியிடறதுக்காகவே, 'முத்தமிழ்க் கழகம்' (முத்தமிழ் நிலையம்) ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் அவர்கள்தான், அந்தக் கழகத்தோட 'மானேஜிங் டைரக்டர்.' அப்போ முரசொலியில் இருக்கிற திரு. அரு. பெரியண்ணன், முருகு, சுப்பிரமணியன் எல்லாம் அந்தக் கழகத்திலே இருந்தாங்க. அதுலே பாரதிதாசனுக்கும் வை.சு.வுக்கும் கொஞ்சம் ஒத்து வரலே. பாரதிதாசன் ரொம்ப முரட்டுக் குணம். வை.சு.வும் யாருக்கும் பயப்பட மாட்டார். ஒருநாள் பாரதிதாசன் நம்ம வீட்டுக்கு வந்து, உடனே வை.சு. வீட்டுக்குப் போகணும்னார். ரொம்பக் கோபமா இருந்தார். உடனே நான் (இராம. சுப்பையா) கிளம்பிட்டேன். எங்க கூட சாமி. பழநியப்பனும் வந்தாரு. கானாடுகாத்தான் போய், இந்த விஷயத்தைப் பத்திப் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னே பொதுவாய் பேசிக்கிட்டிருக்கும் போதே பாரதிதாசனுக்குக் கோபம் வந்திடுச்சு. 'எழுந்திருங் கப்பா... இனிமே இந்த வீட்லே ஒரு நிமிஷம்கூட இருக்கக் கூடாது'ன்னு சத்தம் போட்டார். வேகமாக வாசலுக்கு வந்தோம். (நகரத்தார் வீடுகள் மிகப் பெரிதாக இருப்பதால் முகப்பு வாயில் பூட்டப் பட்டிருப்பது வழக்கம். வேறு வழியில் புழக்கமிருக்கும்) சாமி. பழநியப்பன், கவிஞர்கிட்டே, 'ஐயா, வீடு பூட்டியிருக் கிறது' ன்னு மெதுவாச் சொல்ல, சத்தம் போட்டு 'உடை'ன்னாரு. அப்படித்தான் இருவர் செயலும் இருக்கும். இருவர் மனமும் போக்கும் ஒரே தன்மையன. அதனால் சண்டைகள் நிகழ்வதுண்டு. சினந்து வெளியேறி விடுவதுமுண்டு. ஆனால் இச்சினம் சில நாள்தான் நிற்கும். பிறகு கவிஞர் இன்ப மாளிகைக்கு வந்து விடுவார். சண்முகனார் எவ்வகை வேறுபாடு மின்றி நடந்ததை மறந்து விட்டு, உள்ளம் ஒன்றிப் பழகுவார். கணவன் மனைவியரிடையே ஏற்படும் ஊடல் எவ்வளவு நேரம் நிலைக்கும்? உடனே மறைந்து விடும். பின்னர் ஒன்றி விடுவர். அவ்வாறே இவர்கள் நட்பில் ஏற்படும் ஊடலும் இருக்கும். மைத்துனர் முறையல்லவா? ஊடலும் கூடலும் நிகழ்வது இயல்புதானே! இந்நிகழ்ச்சிக்கு எடுத்துக் காட்டாக, அண்ணன் இராம. சுப்பையா அவர்கள் எழுதிய 'நானும் என் திராவிட இயக்க நினைவுகளும்' என்ற நூலில் ஒன்று காணலாம். "பாரதிதாசனோட புத்தகங்களை வெளியிடறதுக்காகவே, 'முத்தமிழ்க் கழகம்' (முத்தமிழ் நிலையம்) ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் அவர்கள்தான், அந்தக் கழகத்தோட 'மானேஜிங் டைரக்டர்.' அப்போ முரசொலியில் இருக்கிற திரு. அரு. பெரியண்ணன், முருகு, சுப்பிரமணியன் எல்லாம் அந்தக் கழகத்திலே இருந்தாங்க. அதுலே பாரதிதாசனுக்கும் வை.சு.வுக்கும் கொஞ்சம் ஒத்து வரலே. பாரதிதாசன் ரொம்ப முரட்டுக் குணம். வை.சு.வும் யாருக்கும் பயப்பட மாட்டார். ஒருநாள் பாரதிதாசன் நம்ம வீட்டுக்கு வந்து, உடனே வை.சு. வீட்டுக்குப் போகணும்னார். ரொம்பக்<noinclude></noinclude> 6vfqgdg0c95aqgvk51nsvu5cj5btkbq 1434967 1434966 2022-07-27T17:12:23Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 71</noinclude>இருவர் செயலும் இருக்கும். இருவர் மனமும் போக்கும் ஒரே தன்மையன. அதனால் சண்டைகள் நிகழ்வதுண்டு. சினந்து வெளியேறி விடுவதுமுண்டு. ஆனால் இச்சினம் சில நாள்தான் நிற்கும். பிறகு கவிஞர் இன்ப மாளிகைக்கு வந்து விடுவார். சண்முகனார் எவ்வகை வேறுபாடு மின்றி நடந்ததை மறந்து விட்டு, உள்ளம் ஒன்றிப் பழகுவார். கணவன் மனைவியரிடையே ஏற்படும் ஊடல் எவ்வளவு நேரம் நிலைக்கும்? உடனே மறைந்து விடும். பின்னர் ஒன்றி விடுவர். அவ்வாறே இவர்கள் நட்பில் ஏற்படும் ஊடலும் இருக்கும். மைத்துனர் முறையல்லவா? ஊடலும் கூடலும் நிகழ்வது இயல்புதானே! இந்நிகழ்ச்சிக்கு எடுத்துக் காட்டாக, அண்ணன் இராம. சுப்பையா அவர்கள் எழுதிய 'நானும் என் திராவிட இயக்க நினைவுகளும்' என்ற நூலில் ஒன்று காணலாம். "பாரதிதாசனோட புத்தகங்களை வெளியிடறதுக்காகவே, 'முத்தமிழ்க் கழகம்' (முத்தமிழ் நிலையம்) ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் அவர்கள்தான், அந்தக் கழகத்தோட 'மானேஜிங் டைரக்டர்.' அப்போ முரசொலியில் இருக்கிற திரு. அரு. பெரியண்ணன், முருகு, சுப்பிரமணியன் எல்லாம் அந்தக் கழகத்திலே இருந்தாங்க. அதுலே பாரதிதாசனுக்கும் வை.சு.வுக்கும் கொஞ்சம் ஒத்து வரலே. பாரதிதாசன் ரொம்ப முரட்டுக் குணம். வை.சு.வும் யாருக்கும் பயப்பட மாட்டார். ஒருநாள் பாரதிதாசன் நம்ம வீட்டுக்கு வந்து, உடனே வை.சு. வீட்டுக்குப் போகணும்னார். ரொம்பக்<noinclude></noinclude> kb0pwwkowoipesx1unk8o9ke8hdg64y பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/88 250 375392 1434965 836291 2022-07-27T17:05:50Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />78 சீர்திருத்தச் செம்மல்</noinclude>கோபமா இருந்தார். உடனே நான் (இராம. சுப்பையா) கிளம்பிட்டேன். எங்க கூட சாமி. பழநியப்பனும் வந்தாரு. கானாடுகாத்தான் போய், இந்த விஷயத்தைப் பத்திப் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னே பொதுவாய் பேசிக்கிட்டிருக்கும் போதே பாரதிதாசனுக்குக் கோபம் வந்திடுச்சு. 'எழுந்திருங் கப்பா... இனிமே இந்த வீட்லே ஒரு நிமிஷம்கூட இருக்கக் கூடாது'ன்னு சத்தம் போட்டார். வேகமாக வாசலுக்கு வந்தோம். (நகரத்தார் வீடுகள் மிகப் பெரிதாக இருப்பதால் முகப்பு வாயில் பூட்டப் பட்டிருப்பது வழக்கம். வேறு வழியில் புழக்கமிருக்கும்) சாமி. பழநியப்பன், கவிஞர்கிட்டே, 'ஐயா, வீடு பூட்டியிருக் கிறது' ன்னு மெதுவாச் சொல்ல, சத்தம் போட்டு 'உடை'ன்னாரு. கம்பியை எடுத்துப் பூட்டிலே ஓங்கி அடிச்சேன். உடைஞ்சு விழுந்திடுச்சு. மூணு பேரும் வேகமாக வீடு வந்து சேர்ந்தோம்." இவ்வாறு கோபமாக வெளிவந்த பாரதிதாசனை அதன்பிறகு பலமுறை இன்பமாளிகையிற் பார்த்திருக்கிறேன். அந்த நேரத்திற்குத் தான் அப்படி. அதன் பிறகு அதை மறந்தே விடுவார்கள். வயி.சு. சண்முகனாரும் பாவேந்தரும் இந்நாள் இலர். அவர்க்குப் பிறகும் கூட இரு குடும்பமும் தொடர்பு கொண்டு விளங்குகிறது. நாமக்கல் கவிஞர் நட்பு பிற்காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய நாமக்கல், வே. இராமலிங்கம் பிள்ளையவர்கள்.<noinclude></noinclude> n748fbq2kwwctnm7ncfxs0m4l2eg9js பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/89 250 375393 1434963 836292 2022-07-27T17:02:34Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 79</noinclude>தொடக்கத்தில் ஓவியக் கலையில் வல்லவராக விளங்கி வந்தார். சிறந்த முறையில் ஓவியம் வரைந்து விற்பனை செய்யும் நோக்கத்துடன் செட்டிநாட்டிற்கு வந்திருந்தார். அம்முறையில் கானாடுகாத்தானுக்கு வந்து வயி.சு. சண் முகனாரைச் சந்தித்தார். அப்பொழுது பாரதியார் அங்கு வந்து தங்கியிருக்கும் செய்தியறிந்து, அவரைக் காணத் துடித்தார். பாரதியார் வெளியிற் சென்றிருப்பதாகச் சண்முகனார் கூறினார். அதன்பின் நாமக்கல் கவிஞரே கூறுகிறார். கேளுங்கள்: "ஊருக்கு அரைமைல் தூரத்தில் ஒரு கிராம தேவதையின் கோயில். அங்கே ஒரு மரத்தின் அடியில் பாரதியாரும் அவருடைய நண்பர்களும் உட்கார்ந்து கொண்டு, களித்துச் சிரித்துக் கலகலப் பாகப் பேசிக் கொண்டிருந்தனர். கையெழுத்து மறைந்த நேரம். வெளிச்சம் குறைவான இடத்தில் உட்கார்ந் திருந்ததால் முகத்தை நன்றாகப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் பலமுறை கேள்விப் பட்டிருந்த எனக்குப் பாரதி யாருடைய படம் ஒன்று என் மனத்தில் பதிவாகியிருந்தது. முண்டாசுக் கட்டைக் கண்டவுடனேயே பாரதியாரை அறிந்து கொண்டேன்... வேங்கடகிருஷ்ணையர், "இவர் ராமலிங்கம் பிள்ளை, நல்ல ஆர்டிஸ்ட், உங்களைப் பார்க்க வேண்டுமென்று..." என்று முடிக்கு முன், பாரதியார், "ஓ! ஓவியக் கலைஞரா? வருக கலைஞரே! தமிழ் நாட்டின் அழகே கலையழகுதான்... பிள்ளைவாள்! நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும். நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்" என்று சொல்லி விட்டுக் கலகலவென்று சிரித்தார்... பேசிக் கொண்டே அவர் தங்கியிருந்த ஜாகைக்கு (இன்ப மாளிகைக்கு)ப் போனோம். அங்கே<noinclude></noinclude> pgqno0ioxp92fruew3b83pclloxcfuy 1434964 1434963 2022-07-27T17:02:54Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 79</noinclude>தொடக்கத்தில் ஓவியக் கலையில் வல்லவராக விளங்கி வந்தார். சிறந்த முறையில் ஓவியம் வரைந்து விற்பனை செய்யும் நோக்கத்துடன் செட்டிநாட்டிற்கு வந்திருந்தார். அம்முறையில் கானாடுகாத்தானுக்கு வந்து வயி.சு. சண் முகனாரைச் சந்தித்தார். அப்பொழுது பாரதியார் அங்கு வந்து தங்கியிருக்கும் செய்தியறிந்து, அவரைக் காணத் துடித்தார். பாரதியார் வெளியிற் சென்றிருப்பதாகச் சண்முகனார் கூறினார். அதன்பின் நாமக்கல் கவிஞரே கூறுகிறார். கேளுங்கள்: "ஊருக்கு அரைமைல் தூரத்தில் ஒரு கிராம தேவதையின் கோயில். அங்கே ஒரு மரத்தின் அடியில் பாரதியாரும் அவருடைய நண்பர்களும் உட்கார்ந்து கொண்டு, களித்துச் சிரித்துக் கலகலப் பாகப் பேசிக் கொண்டிருந்தனர். கையெழுத்து மறைந்த நேரம். வெளிச்சம் குறைவான இடத்தில் உட்கார்ந் திருந்ததால் முகத்தை நன்றாகப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் பலமுறை கேள்விப் பட்டிருந்த எனக்குப் பாரதி யாருடைய படம் ஒன்று என் மனத்தில் பதிவாகியிருந்தது. முண்டாசுக் கட்டைக் கண்டவுடனேயே பாரதியாரை அறிந்து கொண்டேன்... வேங்கடகிருஷ்ணையர், "இவர் ராமலிங்கம் பிள்ளை, நல்ல ஆர்டிஸ்ட், உங்களைப் பார்க்க வேண்டுமென்று..." என்று முடிக்கு முன், பாரதியார், "ஓ! ஓவியக் கலைஞரா? வருக கலைஞரே! தமிழ் நாட்டின் அழகே கலையழகுதான்... பிள்ளைவாள்! நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும். நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்" என்று சொல்லி விட்டுக் கலகலவென்று சிரித்தார்... பேசிக் கொண்டே அவர் தங்கியிருந்த ஜாகைக்கு (இன்ப மாளிகைக்கு)ப் போனோம். அங்கே<noinclude></noinclude> 688g94jfxdvjykx10xaa9ehx2dpum0v பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/90 250 375394 1434962 836294 2022-07-27T17:00:35Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />80 சீர்திருத்தச் செம்மல்</noinclude>பாரதியாரைப் பார்க்கப் பல பேர் வந்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் அங்கே விருந்து நடந்தது. உணவுக்குப் பின் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு... அங்கே படுத்துக் கொண்டோம்." - 'என் கதை' - நாமக்கல் கவிஞர் இன்ப மாளிகையில்தான் பாரதியாரும் நாமக்கல் கவிஞரும் முதன் முதலாகச் சந்தித்துக் கொண்டனர். அப்பொழுது, நாமக்கல் கவிஞர், தமக்கும் கவிதை எழுதத் தெரியுமென்று கூறி, ஒரு பாடலையும் பாடிக் காட்டினார். கேட்டு மகிழ்ந்த பாரதியார் 'பாண்டியா! நீ ஒரு புலவனடா' என்று பாராட்டினார். கவியரசரால் பாராட்டப்பட்ட ஓவியக் கலைஞர் இராம லிங்கம் பிள்ளை, பின்னை நாளில் 'அரசவைக் கவிஞ'ராக விளங்கினார். நாமக்கல் கவிஞர் இன்ப மாளிகையில் தங்கியிருக்கும் பொழுது, சண்முகனாரிடம். 'உங்கள் உருவத்தை (ஆயில் பெயிண்டால்) ஓவியமாக வரைந்து தருகிறேன்' என்றார். சண்முகனார் அதை விரும்பவில்லை. ஆனாலும் வந்தவரை வறிதே விடுக்க விருப்பமில்லை. 'அதெல்லாம் வேண்டாம். தலைவர்கள் படத்தை வரைந்து கொடுங்கள்' என்று மறுமொழி தந்தார். ஏசு, புத்தர், இராமலிங்க அடிகளார், காந்தியடிகள் பால கங்காதரதிலகர், சிவாஜி போன்றோர் படங்களை வரையச் செய்தார்கள். படங்களின் எண்ணிக்கை அளவுக்கு ஏற்ப உடனே தோதகத்தி அலமாரி செய்யப்பட்டது. அதன்பின் அந்த அலமாரியில் படங்களை வைத்தார்கள். குழந்தைகளும் சண்முகனாரும் தினமும்<noinclude></noinclude> lrlefonvnmng00d9v1jyvxeq1dxr6e1 பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/91 250 375395 1434961 836295 2022-07-27T16:56:28Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 81</noinclude>காலையில் அப்படங்களைக் கும்பிட்டு வணங்கி வருவார்கள். சண்முகனார், அவ்வோவியங்களைக் கண்டு மகிழ்ந்து தக்க பொருட்கொடை தந்து உதவினார். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையவர்கள் எளிமையாக வாழ்ந்த போதிலும் பெருமிதங்குன்றாது வாழ்ந்த பெருமகன். அவர் எவரிடத்தும் பொருள் வேண்டார். எவரேனும் கொள்ளெனக் கொடுப்பினும் கொள்ளேன் என்று மறுத்து விடுவார். இவருக்கு நேரிடையாகப் பொருளுதவி செய்யா விடினும், அவர்தம் நிகழ்ச்சி களுக்காக நன்கொடைகள் வழங்கியிருப்பதாகச் செவி வழிச் செய்தி. முடியரசன் உறவு முடியரசனாகிய நான் கவியரசராகிய பாரதியாரைப் பாட்ட னாகவும் பாவேந்தரைத் தந்தையாகவும் கருதி வருபவன். பாட்டனும் தந்தையும் இன்ப மாளிகையில் அமர்ந்தாடிய ஊஞ்சலில் நானும் அமர்ந்து ஆடும் பேறு பெற்றுள்ளேன். விடுதலைப் பறவையாகிய பாரதியும் உணர்ச்சிப் பறவை யாகிய பாரதிதாசனும் உரிமையுடன் பறந்து திரிந்த இன்ப மாளிகையில் நானும் பறந்து வந்துள்ளேன். அவ்வானம் பாடிகளுக்கு எத்தகைய வரவேற்பும் மதிப்பும் அன்பும் உரிமையும் வழங்கப்பட்டதோ அதே வரவேற்பும் மதிப்பும் அன்பும் உரிமையும் சிட்டுக் குருவியாகிய எனக்கும் வழங்கப்பட்டன. வயி.சு. சண்முகனாரும் மஞ்சுளாபாய் அம்மை யாரும் எனக்குப் பெற்றோர் நிலையிலிருந்து, அன்பு பொழிந்தனர்.<noinclude></noinclude> 8148od5kb6471cnney07tw5hgpw8qdr பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/92 250 375396 1434960 836296 2022-07-27T16:52:42Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />82</noinclude>இன்ப மாளிகை என் சொந்த மாளிகையாகவே விளங்கி வந்தது. அக்குடும்பத்தில் நானும் ஓர் உறுப்பினனாகவே இருந்து வருகிறேன். சண்முகனாரிடம் அன்பும் உரிமையும் நான் பெற்ற அளவிற்கு, உதவிகள் பெற்றிலேன். உதவிகள் பெறுமளவிற்குச் சூழ்நிலைகள் ஏற்படவில்லை. மேலும் நான் தொடர்பு கொண்ட காலத்தே, சற்று நொடித்திருந்தார். பாட்டுப் பறவைகள் உலவிய அந்த இன்ப மாளிகை, அரண் மனையோ என ஐயுறத்தக்க அக் கொலுமண்டபம் இப்பொழுது மண்மேடாக்கப்பட்டுக் கிடப்பதைக் காணின் நெஞ்சங் குமுறும்! வயிறு பற்றி எரியும்! ஒரு முறை என்னை விளித்து, தம் மகள் பார்வதி நடராசனைச் சுட்டிக்காட்டி, 'இனி, இவள் உன் அக்காள்; ஏதேனும் உதவி தேவை எனில் அக்காளிடம் போய்ச் சொல்' என்று கூறினார். அவ்வாறே என் உடன் பிறந்த தமக்கை யாகவே அம்மையாரும் இருந்து வருகிறார்.<noinclude></noinclude> ahaindc3az7miyxhehr4frxtykp5fn2 பயனர் பேச்சு:TI Buhari 3 415169 1434953 1434814 2022-07-27T15:35:15Z 183.82.178.51 /* விக்கிமேனிய அறிவிப்பு */ wikitext text/x-wiki உங்கள் பங்களிப்புகளைச் சிறப்பாக செய்கின்றமைக்கு நன்றி. எனினும் ஒரு வேண்டுகோள். [[ :பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] என்பதிலுள்ள நூலைத் தேர்ந்தெடுத்து மேம்பாடு செய்யும். 300 க்கும் மேற்பட்ட மின்னூல்களில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளதால் இந்த வேண்டுகோள். வணக்கம்.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 12:37, 17 டிசம்பர் 2017 (UTC) == அட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf == வணக்கம். தாங்கள் விக்கிமூலத்தில் மெய்ப்பு செய்வது மகிழ்ச்சியை தருகிறது. தாங்கள் தற்பொழுது மெய்ப்பு செய்து வரும் மின்னூல் [[அட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf]] இல் இடையே சில பக்கங்கள் மின்வருடப்படாமல் விடப்பட்டுள்ளது. அதனால் இந்நூலை மெய்ப்பு செய்வதில் உபயோகம் இல்லை. [[:பகுப்பு:எல்லா_பக்கங்களும்_இருக்கும்_மின்னூல்கள்|இப்பகுப்பில்]] உள்ள ஏதேனும் ஒரு நூலை தேர்ந்தெடுத்து செய்தால் நன்று. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 04:06, 31 ஜனவரி 2018 (UTC) == Share your experience and feedback as a Wikimedian in this global survey == <div class="mw-parser-output"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> Hello! The Wikimedia Foundation is asking for your feedback in a survey. We want to know how well we are supporting your work on and off wiki, and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation. You have been randomly selected to take this survey as we would like to hear from your Wikimedia community. The survey is available in various languages and will take between 20 and 40 minutes. <big>'''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_5ABs6WwrDHzAeLr?aud=AE&prj=ot&edc=3&prjedc=ot3 Take the survey now!]'''</big> You can find more information about this survey [[m:Special:MyLanguage/Community_Engagement_Insights/About_CE_Insights|on the project page]] and see how your feedback helps the Wikimedia Foundation support editors like you. This survey is hosted by a third-party service and governed by this [[:foundation:Community_Engagement_Insights_2018_Survey_Privacy_Statement|privacy statement]] (in English). Please visit our [[m:Special:MyLanguage/Community_Engagement_Insights/Frequently_asked_questions|frequently asked questions page]] to find more information about this survey. If you need additional help, or if you wish to opt-out of future communications about this survey, send an email through the EmailUser feature to [[:m:Special:EmailUser/WMF Surveys|WMF Surveys]] to remove you from the list. Thank you! </div> <span class="mw-content-ltr" dir="ltr">[[m:User:WMF Surveys|WMF Surveys]]</span>, 18:36, 29 மார்ச் 2018 (UTC) </div> <!-- Message sent by User:WMF Surveys@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Engagement_Insights/MassMessages/Lists/2018/ot3&oldid=17881400 --> == Reminder: Share your feedback in this Wikimedia survey == <div class="mw-parser-output"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> Every response for this survey can help the Wikimedia Foundation improve your experience on the Wikimedia projects. So far, we have heard from just 29% of Wikimedia contributors. The survey is available in various languages and will take between 20 and 40 minutes to be completed. '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_5ABs6WwrDHzAeLr?aud=AE&prj=ot&edc=3&prjedc=ot3 Take the survey now.]''' If you have already taken the survey, we are sorry you've received this reminder. We have design the survey to make it impossible to identify which users have taken the survey, so we have to send reminders to everyone. If you wish to opt-out of the next reminder or any other survey, send an email through EmailUser feature to [[:m:Special:EmailUser/WMF Surveys|WMF Surveys]]. You can also send any questions you have to this user email. [[m:Community_Engagement_Insights/About_CE_Insights|Learn more about this survey on the project page.]] This survey is hosted by a third-party service and governed by this Wikimedia Foundation [[:foundation:Community_Engagement_Insights_2018_Survey_Privacy_Statement|privacy statement]]. Thanks! </div> <span class="mw-content-ltr" dir="ltr">[[m:User:WMF Surveys|WMF Surveys]]</span>, 01:34, 13 ஏப்ரல் 2018 (UTC) </div> <!-- Message sent by User:WMF Surveys@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Engagement_Insights/MassMessages/Lists/2018/ot3&oldid=17881400 --> == Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey == <div class="mw-parser-output"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> Hello! This is a final reminder that the Wikimedia Foundation survey will close on '''23 April, 2018 (07:00 UTC)'''. The survey is available in various languages and will take between 20 and 40 minutes. '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_5ABs6WwrDHzAeLr?aud=AE&prj=ot&edc=3&prjedc=ot3 Take the survey now.]''' '''If you already took the survey - thank you! We will not bother you again.''' We have designed the survey to make it impossible to identify which users have taken the survey, so we have to send reminders to everyone. To opt-out of future surveys, send an email through EmailUser feature to [[:m:Special:EmailUser/WMF Surveys|WMF Surveys]]. You can also send any questions you have to this user email. [[m:Community_Engagement_Insights/About_CE_Insights|Learn more about this survey on the project page.]] This survey is hosted by a third-party service and governed by this Wikimedia Foundation [[:foundation:Community_Engagement_Insights_2018_Survey_Privacy_Statement|privacy statement]]. </div> <span class="mw-content-ltr" dir="ltr">[[m:User:WMF Surveys|WMF Surveys]]</span>, 00:43, 20 ஏப்ரல் 2018 (UTC) </div> <!-- Message sent by User:WMF Surveys@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Engagement_Insights/MassMessages/Lists/2018/ot3&oldid=17881400 --> == <nowiki>{{gap}}</nowiki> == நன்றாக மெய்ப்பு செய்து வருகின்றீர். மகிழ்ச்சி. ஒவ்வொரு வாக்கியத்தின் தொடக்கத்திலும் <nowiki>{{gap}}</nowiki> பயன்படுத்த அவசியமில்லை. வீணான நேரம் பிடிக்கக்கூடிய செயலாகும். இதன் காரணத்தை [https://en.wikisource.org/wiki/Help:Beginner%27s_guide_to_typography#Paragraphs_and_sentences இங்கு] காணலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:48, 21 அக்டோபர் 2018 (UTC) == உள்ளுரை பக்கம் == வணக்கம். நபிகள் நாயகம் நூலில் உள்ளுரை பக்கத்தை மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு மெய்ப்பு செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி. உள்ளுரை பக்கங்களை வேறு மாதிரி மெய்ப்பு செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். மெய்ப்பு செய்தபின் [[உதவி:transclusion]] செய்யும் போதும் மிகவும் உதவியாக இருக்கும். நான் செய்த மாற்றங்களை [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%86._%E0%AE%AA%E0%AF%86._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf%2F10&type=revision&diff=946838&oldid=946823 இங்கு] பார்க்கலாம். நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:32, 24 அக்டோபர் 2018 (UTC) == மேலடியில் <nowiki>{{rule}}</nowiki> == [[பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/14]] இது போன்ற பக்கங்களில் மேலடியில் புத்தகத்தில் கோடு இல்லையே. அதனால் நாம் மெய்ப்பு பார்க்கும் பொழுதும் கோடு தேவையில்லை. மேலடியில் <nowiki>{{rule}}</nowiki> இல்லாமல் மெய்ப்பு செய்வது சிறப்பு. நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:35, 24 அக்டோபர் 2018 (UTC) == starting of paragraph / continuation of a paragaraph in a page == At the start of the page if a new paragraph is starting then while proofreading please leave two blank lines at the start of the page. If at the start of the page the paragraph is the continuation of the previous page then please only one blank line at the start of proofreading. So while transcluding the proofread page it would appear properly. or else new paragraph will also become the continuation of the previous page. Examples. new paragraph [[பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/17]] and continuation of paragraph [[பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/18]]. Thanks -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:48, 24 அக்டோபர் 2018 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] == html codes == Hi.. just asking out of interest to know more. I have seen the changes that has been made [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf%2F9&type=revision&diff=947089&oldid=477413 here]. Just curious to know what is the advantage of using the html codes here vs the previous simple version. What is the additional value the code brings? Thanks -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:16, 26 அக்டோபர் 2018 (UTC) == பதக்கம் == {| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;" |rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]] |style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம் |- |style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | --ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:20, 26 அக்டோபர் 2018 (UTC) <small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#15|பதிகை]])</small> |} == பதக்கம் == பதக்கத்திற்கு நன்றி. Just ensured enhanced readability. As I was 61 years old, still old fashioned. May take time to adjust to the new format of publishing... That's all! -- TI Buhari :{{விருப்பம்}} -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 04:55, 27 அக்டோபர் 2018 (UTC) == மெய்ப்பு செய்யும் பொழுது புத்தகத்தில் உள்ள பிழையை திருத்தவேண்டாம் == தாங்கள் மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. மெய்ப்பு செய்யும் பொழுது மின்வருடப்பட்ட புத்தகத்தில் உள்ள தவறுகளை திருத்த வேண்டாம். அப்படியே இருக்கட்டும். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/113&curid=201114&diff=947167&oldid=722201 இங்கு செய்துள்ளது போல் செய்ய வேண்டாம்]. பிழைகள் கூட வரலாறாக அமையும். மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மெய்ப்பு செய்தால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். மற்ற விளக்கத்திற்கு மற்றும் மாற்று வழிக்கு [[உதவி:Beginner%27s_guide_to_proofreading#Do_not_include|இங்கு பார்க்கவும்]]. நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 04:47, 27 அக்டோபர் 2018 (UTC) == பிழைத் திருத்தம் == ஐயா. மெய்ப்பு செய்யும் பொழுது பிழைகளை திருத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். [[பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/123]] இப்பக்கத்தில் மின்வருடப்பட்ட பக்கத்தில் "வீரமணி அவர்களின் '''திராவிடக் கழகமாகப்''' பட்டது" என்று உள்ளதை "வீரமணி அவர்களின் '''திராவிடர் கழகமாகப்''' பட்டது". இப்படி மாற்றவேண்டாம். இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் அதனை அப்படியே எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இருந்து விக்கிமூலம் சற்று வேறுபட்டது. விக்கிபீடியா போல் விக்கி மூலத்தில் நாம் பிழை திருத்த வேண்டியதில்லை. தயவு செய்து மின்னூலில் உள்ள வார்த்தைகளை மாற்றவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:26, 27 அக்டோபர் 2018 (UTC) == முன்தோற்றம் == தாங்கள் மெய்ப்பு செய்யும் பொழுது அதன் விளைவு தெரிய ஒவ்வொரு முறையும் பக்கத்தை பதிப்பிக்க தேவையில்லை. விளைவுகளை பார்க்க சேமிக்கும் பக்கத்திற்கு அருகில் "முன்தோற்றம் காட்டு" என்ற பொத்தானை அழுத்தினால் சேமிக்காமலேயே விளைவுகளை பார்க்கலாம். அதனால் வீணான அதிப்படியான தொகுப்புகளை தவிர்க்கலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 06:20, 9 நவம்பர் 2018 (UTC) == Indic OCR Button == [[File:Indic OCR button in Tamili wikisource.png|thumb|350px|Location of Indic OCR button in source edit mode]] Sorry for writing in English. Just wanted to type quickly. some times due to OCR issues these empty pages come up. The users can do OCR on page by page basis using a Indic OCR tool/function. If you see the image attached with, in the source edit mode the there is a OCR button as shown in the red circle. if you click it, fresh OCR will be obtained through google server and the text would be uploaded into the page. We have done OCR for all these pages about 2 years ago. As the accuracy of OCR is increasing with passing time, we can do fresh OCR page by page basis like to like in pages where error is more. -- [[பயனர்:Balajijagadesh|ஜெ. பாலாஜி (Balajijagadesh)]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 13:58, 7 மார்ச் 2019 (UTC) == Can do myself in future == Thanks for the quick action. Henceforth I can do this. [[பயனர்:TI_Buhari|TI Buhari (TI_Buhari)]] == Indic Wikisource Proofreadthon II 2020 == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello Proofreader, After successfull first [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Indic Wikisource Proofreadthon II]].I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below. {{Clickable button 2|Click here to Submit Your Vote|class=mw-ui-progressive|url=https://strawpoll.com/jf8p2sf79}} '''Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM''' I really hope many Indic Wikisource proofreader will be present this time. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> </div> </div> {{clear}} == Indic Wikisource Proofreadthon II == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] [[File:Indic Wikisource Proofreadthon 2020 Poll result with Valid Vote.svg|frameless|right|125px|Valid Vote share]] Hello Proofreader, Thank you for participating at [https://strawpoll.com/jf8p2sf79/r Pool] for date selection. But Unfortunately out of 130 votes [[:File:Indic Wikisource Proofreadthon 2020 - with Valid Vote.png|69 vote is invalid]] due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200. {| class="wikitable" ! Dates slot !! Valid Vote !! % |- | 1 Oct - 15 Oct 2020 || 26 || 34.21% |- | 16 Oct - 31 Oct 2020 || 8 || 10.53% |- | 1 Nov - 15 Nov 2020 || 30 || 39.47% |- | 16 Nov - 30 Nov 2020 || 12 || 15.79% |} After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from '''1st November to 15 November 2020'''.<br/> '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' This time we have decided to give the award up to 10 participants in each language group. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from '''01 November 2020 00.01 to 15 November 2020 23.59''' * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisource proofread will be present in this contest too. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> == Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Online Indic Wikisource Proofreadthon 2020 II]] to enrich our Indian classic literature in digital format in this festive season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create Pagelist. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistOct2020&oldid=20484797 --> == மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் == வணக்கம் {{BASEPAGENAME}}, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் [[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|இங்கு]] பதிவிடத் தவறாதீர்கள். இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon == പ്രിയ സുഹൃത്തുക്കളേ,<br> ഞാൻ [[[[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|ഇവിടെ]] ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.<br> ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി<br> ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Requests for comments : Indic wikisource community 2021 == (Sorry for writing this message in English - feel free to help us translating it)<br> Dear Wiki-librarian,<br> Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to [[:m:Indic Wikisource Community/Requests for comment/Needs assessment 2021|Requests for comments]]. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.<br> Please write in detail, and avoid brief comments without explanations.<br> Jayanta Nath<br> On behalf<br> Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == பொருளடக்க பங்களிப்பு == [[பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/6]] இந்த பக்கத்தில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். பொதுவாக இதுபோன்ற பக்கங்களைத் தொகுத்தல் என்பது சற்று நேரம் எடுக்கக்கூடியது. பல வகையான பொருளடக்கப்பக்கங்களை காணும் போதே நாம் செய்ய இயலும். எனவே, அதனைத் தவிர்த்தல் நலம். பின்னொரு நன்னாளில் கற்போம். நடுவில் சிவப்பாக வரும் உரையில் தான் நமது எழுத்தாவணம் முழுமையாகத் தோன்றும். அதனை ஓரிரு நாளில் முடித்துத் தெரிவிக்கிறேன். தொடர்ந்து பக்கங்களை சீர்மை படுத்துதலுக்கு மிகவும் அக மகிழ்கிறேன்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:34, 22 சூலை 2021 (UTC) == Creating Index == Creating such indices are not a big deal. I can learn from example. I had created an index here... https://ta.wikisource.org/wiki/பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/6 Question is how to normalize the red lettered captions... == பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/24 == [[பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/24]] என்ற பக்கத்தில் ஒப்பம் இட விட மறந்து விட்டீர்கள். விக்சனரியிலும் உருவாக்கலாம்--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:27, 28 சூலை 2021 (UTC) == Indic Wikisource Proofreadthon August 2021 == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|Online Indic Wikisource Proofreadthon August 2021]] to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|Participants]] section if you wish to participate in this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST) * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|நிகழ்வுப் பக்க நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளன. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. <blockquote>அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! </blockquote> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == {{tl|nop}} == வணக்கம். தாங்கள் விக்கிமூலம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. மெய்ப்பு செய்யும் பொழுது ஒரு பக்கத்தின் முடிவில் ஒரு பத்தி முடிந்துவிட்டால் அதன் கடைசியில் {{tl|nop}} என்னும் வார்ப்புரு இடவேண்டும். அப்பொழுதுதான் transclude செய்யும் பொழுது அடுத்தப்பக்கத்து பத்தி தனிப்பத்தியாக இருக்கும். [[Special:Diff/1356209|இங்கு செய்யப்பட்டுள்ள]] மாற்றத்தைப் பார்க்கவும். இப்படி {{tl|nop}} இட்டால்தான் மெய்ப்பு முழுமை பெரும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 06:16, 15 ஆகத்து 2021 (UTC) {{ping|Balajijagadesh}} மிக்க நன்றி. Just a slip...-- - [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]) 06:37, 15 ஆகத்து 2021 (UTC) == நூற்தொகுப்பு வார்ப்புருக்களில் மாற்றம் தேவை == [[பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/6]] என்பதில் நூற்தொகுப்பு வார்ப்புருக்களை இட்டுருந்தீர்கள். ஆனால், அது அச்சுப்பக்கம் போல புள்ளிகள் வர வேண்டும். காண்க : [[விக்கிமூலம்:விக்கி_நிரல்கள்#பிற]]--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:07, 24 ஆகத்து 2021 (UTC) ::{{ping|Info-farmer}} நன்றி! பொருளடக்கம் சரி செய்யப்பட்டது. தங்கள் வழிகாட்டுதலால், நிறையத் தெரிந்து கொண்டேன். நீங்கள் சுட்டிய தகவல்கள் பயனுடையவாக இருந்தன. மேலும் இரு வார்ப்புருக்கள் உருவாக்கப்பட்டன. <br>காண்க: <br>1. {{tl|block indent}} உள்ளடக்கப் பட வேண்டிய பனுவல்<br>எடுத்துக்காட்டு : [[பக்கம்:தமிழர்_வரலாறும்_பண்பாடும்.pdf/119]]<br>2. {{tl|DJVU page link 2}} பக்க எண் சரிவர அமையாத பொருளடக்கம் <br>எடுத்துக்காட்டு : [[அட்டவணை:நா._பார்த்தசாரதி_சிறுகதைகள்_2.pdf]] ::-- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 04:00, 24 ஆகத்து 2021 (UTC) == விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங == அன்புடையீர் {{PAGENAME}}, விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். [[:m:Wikimedia Foundation Board of Trustees/Overview|போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக]]. இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். [[:m:Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table|2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக]]. கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும். *[[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021|'''தமிழ் விக்கிமூலம் வில் செக்யூர்போல் இல் வாக்களிக்கவும்''']] நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். [[:m:Wikimedia Foundation elections/2021|இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:18, 27 ஆகத்து 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21943064 --> == வ. உ. சி பதிப்பித்த திருக்குறள் நூல்கள் == # [[அட்டவணை:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf]] # [[அட்டவணை:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf]] இந்த இருநூல்களை நீங்கள் செய்தால் சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன். மெய்ப்புப் போட்டியில் இணைக்கட்டுமா? ஆம். எனில் எந்நூலினை முதலில் இணைக்கட்டும்?--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:19, 29 ஆகத்து 2021 (UTC) : ஐயா! தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நன்றிகள் உரித்தாகுக! : திருக்குறள் முழு கவனத்துடன் செய்ய வேண்டிய மெய்ப்பு. மூலத்துடன் ஒத்து, மூலம் பிசகாமல் செய்ய வேண்டியது. எனவே, இந்த பரபரப்பான சூழ்நிலையில் வேண்டாம். நானே போட்டியில் இருந்து சற்றே விலகி, போட்டிகளுக்கான நூற்களின் உள்ளுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறேன். : நான் தனியாகவே, இன் ஷா அல்லாஹ், செய்ய முயல்கிறேன். கூட்டு முயற்சியாக செய்யலாம். நான் மெய்ப்பு பார்த்த பின், தாங்கள் சரி பார்க்கவும். ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துக் கொள்கிறேன். : - [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 10:30, 29 ஆகத்து 2021 (UTC) * சரி. உஙு்கள் பார்வைக்கு : https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0650.html * உள்ளுறைகளை உருவாக்குவதை விட முதல் மூன்று நிலைகளில் இருக்கும் பங்களிப்பாளர்களின் சிறு சிறு பிழைகளை நீக்கலாம். உள்ளுறைகளை எளிதாக உருவாக்குதல் என்பதை நிறத்தினை வைத்து மட்டும் முடிவு எடுக்கக் கூடாது. பச்சையாகிய மாற்றிய பக்கங்களில் கூட பிழைகள் உள்ளன. எனவே. அது குறித்து பின்னர் அனைவரும் ஆலோசிப்போம். திருக்குறள் எளிய உரை நூலினின் துணைப்பக்கங்கள் கூட மேம்படுத்த வேண்டியுள்ளன. எனவே. எனது வேண்டுகோள். உருவான ஒவ்வொரு நூலிலும் ஏறத்தாழ 100 பிழைகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு நூலிலும் 1000பிழைகளுக்கு மேல் நீக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்துள்ளேன். மீதமுள்ள பிழைகளை நீக்கி நூல்களை உருவாக்குவோம். ஓரிருநாட்கள் பிறருக்கு உதவ அழைக்கின்றேன்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:44, 29 ஆகத்து 2021 (UTC) :: தாங்கள் சுட்டியுள்ள நூலிலும் பிழைகள் மலிந்துள்ளன. உதாரணமாக, நூலில் "13. நீரின் சுமையா துலகெனின் யார்யார்க்கும்<br>வானின் றமையா தொழுக்கு."என்றுள்ளது. ஆனால், மூலம் "13. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்<br>வானின் றமையா தொழுக்கு." என்பதே. ஆக, திருக்குறளுக்கு ஒரு நூலை மட்டிலும் அடிப்படையாகக் கொள்ள இயலாது.<br>என்னைப் பொறுத்த மட்டில், இந்த போட்டி என்பது quantityயை அடிப்படையாகக் கொண்டது. qualityயை அன்று. எனவே, இச்சூழலில், பிழைகளைத் திருத்துவது என்பது எளிதான பணியன்று. 'துயில்வாரை எழுப்பலாம், துயில்வது போல் பாவனை செய்வாரை எழுப்பல் அரிது'. புள்ளிகளை மட்டிலுமே நோக்கமாகக் கொண்டு, மேலோட்டமாக, ஒவ்வொரு பக்கத்திலும் ஓரிரு பிழைகளை மட்டிலும் திருத்தி விட்டு, 'மெய்ப்பு பார்க்கப்பட்டது' என்று நிறத்தை மாற்றி விட்டுச் செல்கின்றனர்.போட்டி முடிந்த பிறக, சில பிழைகளை மட்டிலும் இத்தகையோருக்கு எடுத்துக் காட்டி, அவர்கள் திருத்திய பக்கங்கள் அனைத்தையும் மீள் பார்வை [revisit] பார்க்கச் செய்வதே சாலச் சிறந்தது. அது வரை பரிசினை அறிவிப்பதையுமே தாமதப் படுத்தலாம்.<பிற>மேலும் உள்ளுறை என்பது பக்கங்களை அடிப்படையாகக் கொண்டதே தவிர, பக்கங்களில் உள்ள பனுவலை அன்று. எனவே, உள்ளுறை உருவாக்குவது எந்த விதத்திலும், பிழை திருத்தலைப் பாதிக்காது என்பதே என எண்ணம். -- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 13:15, 29 ஆகத்து 2021 (UTC) :::ஆம். நீங்கள் கூறியவற்றினை எல்லாம் இந்திய போட்டி நடத்துனரிடம் சென்றவருடமே பலர் தெரிவித்துள்ளோம். ஆனால், நாம் ஒன்றாக கூறவில்லை. இப்பொழுது நடுவர்களாக இருக்கும் ஒருசிலர் தான் கூறி இருந்தனர். அடுத்தமுறை முன்னெடுப்புகளை செய்வது குறித்து அடுத்த மாதம் அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுக்க முயற்சிகள் எடுப்பேன். பொருளடக்கப் பக்கத்தில், பட்டியல் போன்று குறியீடுகளை இட்டு மெய்ப்பு பார்த்துள்ளனர். அதுபோல அல்லாமல் எழுத்துப்பிழை மட்டும் திருத்தி சேமித்தால் போதுமானது என்பதே எனது எண்ணம். தேவையற்ற குறியீடுகளை இடுதல் மேலும் துப்புரவு செய்து. அதற்கு உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:36, 30 ஆகத்து 2021 (UTC) == பரிந்துரை நூல்கள் == பரிந்துரை நூல்கள் இருப்பின் தருக. ஒருசிலரிடம் ஏற்கனவே கேட்டுள்ளேன். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:37, 30 ஆகத்து 2021 (UTC) == Indic Wikisource Proofreadthon August 2021 - Result == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Special Gold Barnstar.png|100px]] |style="font-size: x-large; padding: 3px 3px 0 3px; height: 1.5em;" | '''Congratulations!!!''' |- |style="vertical-align: middle; padding: 3px;" | Dear {{BASEPAGENAME}}, the results of the [[:meta:Indic Wikisource Proofreadthon August 2021/Result|Indic Wikisource Proofreadthon August 2021]] have been published. Kindly visit the project page for your position. Congratulations !!! [[:meta:CIS-A2K|The Centre for Internet & Society (CIS-A2K)]] will need to fill out the required information in this [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfohOv0mI4AijwPre73IyEC9hZ3-GWibfxj4Zo9gK6hW6siWg/viewform Google form] to send the [[:meta:Indic Wikisource Proofreadthon August 2021/Prize|contest awards]] to your address. We assure you that this information will be kept completely [https://wikimediafoundation.org/wiki/Privacy_policy confidential]. Please confirm here just below this message by notifying (<code><nowiki>"I have filled up the form. - ~~~~"</nowiki></code>) us, when you filled up this form. You are requested to complete this form within 10 days. Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future. Thanks for your contribution <br/> '''Jayanta (CIS-A2K)''' 16:43, 22 செப்டம்பர் 2021 (UTC)<br/> ''Wikisource program officer, CIS-A2K'' |} ::Kindly fill the above form. [[பயனர்:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] ([[பயனர் பேச்சு:Jayanta (CIS-A2K)|பேச்சு]]) 07:15, 23 அக்டோபர் 2021 (UTC) === I have filled up the form. === I have filled up the form. - [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 12:07, 24 அக்டோபர் 2021 (UTC) == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == விக்கிமேனிய அறிவிப்பு == வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைகிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் [[:meta:Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup|இங்கே]] நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக [[பயனர்:NeechalBOT|NeechalBOT]] ([[பயனர் பேச்சு:NeechalBOT|பேச்சு]]) 05:21, 27 சூலை 2022 (UTC) bieeij25umr4uic0nznx4hnzx2vrcbw பயனர் பேச்சு:கார்தமிழ் 3 428327 1435027 1434779 2022-07-28T06:44:34Z TVA ARUN 3777 மெய்ப்பு- வேண்டுகோள் wikitext text/x-wiki {{புதுப்பயனர்}}--[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:47, 31 ஜனவரி 2020 (UTC) == மேலடி == தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு <nowiki>{{rh| left | middle | right}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும். {{rh|left|middle|right}} 2வது எடுத்துக்காட்டு. <nowiki>{{rh|4|ஒளவையார்|}}</nowiki> என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும். {{rh|4|ஒளவையார்|}} எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf%2F216&type=revision&diff=1063588&oldid=1063585 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 16:59, 21 பெப்ரவரி 2020 (UTC) == justify == வணக்கம். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F19&type=revision&diff=1064982&oldid=515452 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் போல் ஒவ்வொரு பக்கமாக justify செய்யத் தேவையில்லை. மொத்தமாக transclude செய்யும் போது கூட justify செய்துகொள்ளலாம். மேலும் தமிழில் பின்னொட்டு காரணமாக வார்த்தைகள் பெரிதாக உள்ளதால் வார்த்தைகளை உடைக்காமல் justify செய்தால் சிறிய திரை(கைபேசி)யில் பார்த்தால் வார்த்தைகளுக்கு நடுவே நீண்ட இடைவெளியுடன் தெரியும். படிப்பவர்களுக்கு சுகமாக இருக்காது. சரி பார்க்கும் பொழுது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். நான் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf%2F18&type=revision&diff=1066185&oldid=1064978 இங்கு] செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கலாம். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 01:44, 27 பெப்ரவரி 2020 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]] == மின்னஞ்சல் == உங்களின் மின்னஞ்சல் தரக் கோருகிறேன்.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 06:27, 1 மார்ச் 2020 (UTC) எனது மின்னஞ்சல் karthamizh@gmail.com == Indic Wikisource Proofreadthon == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello, As '''[[:m:COVID-19|COVID-19]]''' has forced the Wikimedia communities to stay at home and like many other affiliates, CIS-A2K has decided to suspend all offline activities till 15th September 2020 (or till further notice). I present to you for an online training session for future coming months. The CIS-A2K have conducted a [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] to enrich our Indian classic literature in digital format. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some classical literature your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon/Book list|event page book list]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community member, please spread the news to all social media channel, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 May 2020 00.01 to 10 May 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> '''[[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:41, 17 ஏப்ரல் 2020 (UTC)'''<br/> ''Wikisource Advisor, CIS-A2K'' </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlist&oldid=19991757 --> == Indic Wikisource Proofreadthon II 2020 == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello Proofreader, After successfull first [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Indic Wikisource Proofreadthon II]].I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below. {{Clickable button 2|Click here to Submit Your Vote|class=mw-ui-progressive|url=https://strawpoll.com/jf8p2sf79}} '''Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM''' I really hope many Indic Wikisource proofreader will be present this time. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> </div> </div> == Indic Wikisource Proofreadthon II == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] [[File:Indic Wikisource Proofreadthon 2020 Poll result with Valid Vote.svg|frameless|right|125px|Valid Vote share]] Hello Proofreader, Thank you for participating at [https://strawpoll.com/jf8p2sf79/r Pool] for date selection. But Unfortunately out of 130 votes [[:File:Indic Wikisource Proofreadthon 2020 - with Valid Vote.png|69 vote is invalid]] due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200. {| class="wikitable" ! Dates slot !! Valid Vote !! % |- | 1 Oct - 15 Oct 2020 || 26 || 34.21% |- | 16 Oct - 31 Oct 2020 || 8 || 10.53% |- | 1 Nov - 15 Nov 2020 || 30 || 39.47% |- | 16 Nov - 30 Nov 2020 || 12 || 15.79% |} After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from '''1st November to 15 November 2020'''.<br/> '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' This time we have decided to give the award up to 10 participants in each language group. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from '''01 November 2020 00.01 to 15 November 2020 23.59''' * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisource proofread will be present in this contest too. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> == Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Online Indic Wikisource Proofreadthon 2020 II]] to enrich our Indian classic literature in digital format in this festive season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create Pagelist. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistOct2020&oldid=20484797 --> == பக்கம்:ஊன்றுகோல்.pdf/141 == [[பக்கம்:ஊன்றுகோல்.pdf/141]] இதில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளேன். குறைந்த குறியீடுகளைக் கொண்டு எளிதில் உருவாக்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:00, 7 நவம்பர் 2020 (UTC) == Thank you for your participation and support == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}},<br/> Greetings!<br/> It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well. <br/> However, the 15 days contest comes to end on today, '''15 November 2020 at 11.59 PM IST'''. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!<br/> *See more stats at https://indic-wscontest.toolforge.org/contest/ Apart from this contest end date, we will declare the final result on '''20th November 2020'''. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Proofreadthon_2020/All-Participants&oldid=20666529 --> == மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் == வணக்கம் {{BASEPAGENAME}}, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் [[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|இங்கு]] பதிவிடத் தவறாதீர்கள். இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting == The Wikimedia Foundation Board of Trustees is organizing a [[:m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Community Board seats/Ranked voting system|call for feedback about community selection processes]] between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history. In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MDNqcjRwaWxtZThnMXBodjJkYzZvam9sdXQga2N2ZWxhZ2EtY3RyQHdpa2ltZWRpYS5vcmc&tmsrc=kcvelaga-ctr%40wikimedia.org clicking here]. Please ping me if you have any questions. Thank you. --[[User:KCVelaga (WMF)]], 10:30, 8 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21198421 --> == അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon == പ്രിയ സുഹൃത്തുക്കളേ,<br> ഞാൻ [[[[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|ഇവിടെ]] ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.<br> ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി<br> ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Requests for comments : Indic wikisource community 2021 == (Sorry for writing this message in English - feel free to help us translating it)<br> Dear Wiki-librarian,<br> Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to [[:m:Indic Wikisource Community/Requests for comment/Needs assessment 2021|Requests for comments]]. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.<br> Please write in detail, and avoid brief comments without explanations.<br> Jayanta Nath<br> On behalf<br> Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == [Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities == Hello, As you may already know, the [[:m:Wikimedia_Foundation_elections/2021|2021 Wikimedia Foundation Board of Trustees elections]] are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are [[:m:Template:WMF elections candidate/2021/candidates gallery|20 candidates for the 2021 election]]. An <u>event for community members to know and interact with the candidates</u> is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows: *Date: 31 July 2021 (Saturday) *Timings: [https://zonestamp.toolforge.org/1627727412 check in your local time] :*Bangladesh: 4:30 pm to 7:00 pm :*India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm :*Nepal: 4:15 pm to 6:45 pm :*Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm * Live interpretation is being provided in Hindi. *'''Please register using [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSflJge3dFia9ejDG57OOwAHDq9yqnTdVD0HWEsRBhS4PrLGIg/viewform?usp=sf_link this form] For more details, please visit the event page at [[:m:Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP|Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP]]. Hope that you are able to join us, [[:m:User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 06:35, 23 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21774789 --> == re: Candidates meet with South Asia + ESEAP communities == Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. [[User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 09:39, 24 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21783245 --> == br போட வேண்டாம் == [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_4%2C_5%2C_6.pdf%2F9&type=revision&diff=1349004&oldid=1342901 என்ற மாற்றங்களைக் காணுங்கள்.] எனவே, br குறியீடு போடுவதை தவிர்க்கவும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:13, 26 சூலை 2021 (UTC) == Indic Wikisource Proofreadthon August 2021 == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|Online Indic Wikisource Proofreadthon August 2021]] to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|Participants]] section if you wish to participate in this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST) * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. <blockquote>அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! </blockquote> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == உங்கள் கவனத்திற்கு == தாங்கள் மெய்ப்புப் பார்க்கும்போது முழுமையாக மெய்ப்பு பார்த்தபின் மஞ்சளாக்குங்கள். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/115&diff=next&oldid=1357248 இந்த] திருத்தங்களை கவனிக்கவும்.--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:03, 15 ஆகத்து 2021 (UTC) == விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங == அன்புடையீர் {{PAGENAME}}, விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். [[:m:Wikimedia Foundation Board of Trustees/Overview|போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக]]. இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். [[:m:Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table|2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக]]. கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும். *[[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021|'''தமிழ் விக்கிமூலம் வில் செக்யூர்போல் இல் வாக்களிக்கவும்''']] நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். [[:m:Wikimedia Foundation elections/2021|இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:18, 27 ஆகத்து 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21943064 --> == பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13 == [[பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/13]] என்ற பக்கத்தில் பிழைத்திருத்தம் செய்துள்ளீர்கள் நன்றி. ஆனால் விக்கிவடிவம் முழுமையற்று உள்ளது. எனவே, எழுத்துப்பிழை திருத்திய பிறகு ஊதா நிறத்திற்கு மாற்றவும். விக்கிவடிமிடுதலை செய்ய இந்நூலிற்கென தனி பயற்சி அளிப்பதற்கு திட்டமிடுகிறோம். அதுவரை தொடரந்து பிழைத்திருத்தம் மட்டும் செய்யுங்கள்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:16, 4 செப்டம்பர் 2021 (UTC) :இப்பக்கம் என்னால் இப்போது பிழை நீக்கப்பட்டது. uppercase மட்டும் கொடுத்தால் போதும் ஐயா. ரா.கார்த்திக் 06:17, 8 மார்ச் 2022 (UTC) == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == விக்கி நுட்பப் பயிற்சி == உங்கள் அறிமுகப் பக்கத்தில் //இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர்// என குறிப்பிட்டுள்ளீர்கள். பயனாளர்களுக்கு / பங்களிப்பாளர்களுக்கு விக்கி குறித்த பயிற்சிகள் எவராலும் கட்டணம் பெற்று பயிற்றுவிக்கப்படுவதில்லை. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:23, 19 சூலை 2022 (UTC) == விக்கிமேனிய அறிவிப்பு == வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் [[:meta:Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup|இங்கே]] நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர் சார்பாக 05:18, 27 சூலை 2022 (UTC)) == மெய்ப்பு == நூலில் விடுபட்ட பக்கங்களை இணைத்து சீர்மை செய்யும்போது இத்தகைய இடர்பாடுகள் வரும். எனவே மெய்ப்பு காணும்போது pdf அச்சுப்பக்கத்தின் எழுத்து வடிவம் சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்வது நல்லது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:44, 28 சூலை 2022 (UTC) qzgezp7tyebxumkt0cbi9fwds3zf3t3 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/188 250 445011 1435047 1422484 2022-07-28T10:27:57Z கார்தமிழ் 6586 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh||147|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 89 |oTop = 339 |oLeft = 3 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 83 |oTop = 132 |oLeft = 5 |Location = center |Description = }} அரங்கு, கொட்டகை அமைப்பு வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந் திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசை யொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரி தாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின் னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர் கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கி யத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர் களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன. இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயர மான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங் காகியது. கி. மு. ஐந்தாம் நூற் றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீள மாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவைக் காட்சிகளக் காண முடிந்தது. கொண்ட பழங்கால அரங்கின் பின்புறத்தில் சில அரங்கு பட்டகங்கள் முளைகளின் மேல் சுழலுமாறு அமைக்கப்பட் டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம். பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண் போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன் னும் பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந் தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை ரோமானிய அரங்கு மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவு களைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங் கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாட கக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம். இடைக்கால ஐரோப்பா : ரோமானிய சாம்ராச் சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்து விட்டது. விவிலிய நூலி லிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங் களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயி லுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடை பெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறு மலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட் டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற ________________________________________ அரங்கு, கொட்டகை அமைப்பு நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்க ளில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன. இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்தி லிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்க வாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக் கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத் திற்கு வந்தன. இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாட கக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், ' தியேட் டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப் படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களி லும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத் தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக் கப் பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப் பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண் மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்ற முள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன் றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடு களிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற் குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரி தாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன. பழங்கால ஆசியா : பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர் களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்<noinclude></noinclude> 0zblff2ykk2wyzfc2s5a1j3w51m068a 1435048 1435047 2022-07-28T10:29:59Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh||147|}}{{center|147}}{{Right|அரங்கு, கொட்டகை அமைப்பு}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 89 |oTop = 339 |oLeft = 3 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 83 |oTop = 132 |oLeft = 5 |Location = center |Description = }} வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந் திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசை யொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரி தாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின் னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர் கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கி யத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர் களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன. இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயர மான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங் காகியது. கி. மு. ஐந்தாம் நூற் றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீள மாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவைக் காட்சிகளக் காண முடிந்தது. கொண்ட பழங்கால அரங்கின் பின்புறத்தில் சில அரங்கு பட்டகங்கள் முளைகளின் மேல் சுழலுமாறு அமைக்கப்பட் டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம். பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண் போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன் னும் பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந் தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை ரோமானிய அரங்கு மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவு களைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங் கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாட கக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம். இடைக்கால ஐரோப்பா : ரோமானிய சாம்ராச் சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்து விட்டது. விவிலிய நூலி லிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங் களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயி லுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடை பெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறு மலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட் டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற ________________________________________ அரங்கு, கொட்டகை அமைப்பு நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்க ளில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன. இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்தி லிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்க வாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக் கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத் திற்கு வந்தன. இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாட கக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், ' தியேட் டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப் படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களி லும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத் தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக் கப் பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப் பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண் மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்ற முள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன் றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடு களிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற் குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரி தாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன. பழங்கால ஆசியா : பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர் களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்<noinclude></noinclude> 6m1gnv6fn7cyf63y6c7lypv4eezqewy 1435049 1435048 2022-07-28T10:31:17Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{Left|அரங்கு, கொட்டகை அமைப்பு {{rh||147|}}{{Right|அரங்கு, கொட்டகை அமைப்பு}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 89 |oTop = 339 |oLeft = 3 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 83 |oTop = 132 |oLeft = 5 |Location = center |Description = }} வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந் திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசை யொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரி தாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின் னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர் கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கி யத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர் களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன. இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயர மான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங் காகியது. கி. மு. ஐந்தாம் நூற் றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீள மாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவைக் காட்சிகளக் காண முடிந்தது. கொண்ட பழங்கால அரங்கின் பின்புறத்தில் சில அரங்கு பட்டகங்கள் முளைகளின் மேல் சுழலுமாறு அமைக்கப்பட் டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம். பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண் போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன் னும் பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந் தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை ரோமானிய அரங்கு மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவு களைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங் கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாட கக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம். இடைக்கால ஐரோப்பா : ரோமானிய சாம்ராச் சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்து விட்டது. விவிலிய நூலி லிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங் களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயி லுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடை பெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறு மலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட் டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற ________________________________________ அரங்கு, கொட்டகை அமைப்பு நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்க ளில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன. இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்தி லிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்க வாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக் கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத் திற்கு வந்தன. இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாட கக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், ' தியேட் டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப் படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களி லும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத் தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக் கப் பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப் பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண் மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்ற முள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன் றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடு களிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற் குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரி தாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன. பழங்கால ஆசியா : பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர் களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்<noinclude></noinclude> dquuse8jpzxkiqt462h13ciueio3exb 1435050 1435049 2022-07-28T10:31:36Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{Left|அரங்கு, கொட்டகை அமைப்பு}} {{rh||147|}}{{Right|அரங்கு, கொட்டகை அமைப்பு}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 89 |oTop = 339 |oLeft = 3 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 83 |oTop = 132 |oLeft = 5 |Location = center |Description = }} வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந் திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசை யொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரி தாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின் னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர் கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கி யத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர் களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன. இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயர மான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங் காகியது. கி. மு. ஐந்தாம் நூற் றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீள மாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவைக் காட்சிகளக் காண முடிந்தது. கொண்ட பழங்கால அரங்கின் பின்புறத்தில் சில அரங்கு பட்டகங்கள் முளைகளின் மேல் சுழலுமாறு அமைக்கப்பட் டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம். பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண் போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன் னும் பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந் தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை ரோமானிய அரங்கு மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவு களைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங் கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாட கக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம். இடைக்கால ஐரோப்பா : ரோமானிய சாம்ராச் சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்து விட்டது. விவிலிய நூலி லிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங் களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயி லுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடை பெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறு மலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட் டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற ________________________________________ அரங்கு, கொட்டகை அமைப்பு நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்க ளில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன. இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்தி லிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்க வாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக் கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத் திற்கு வந்தன. இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாட கக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், ' தியேட் டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப் படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களி லும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத் தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக் கப் பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப் பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண் மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்ற முள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன் றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடு களிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற் குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரி தாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன. பழங்கால ஆசியா : பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர் களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்<noinclude></noinclude> mpac3ai2lnqmuyeep3n3j3h33h48985 1435051 1435050 2022-07-28T10:44:15Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{Left|அரங்கு, கொட்டகை அமைப்பு}} {{rh||147|}}{{Right|அரங்கு, கொட்டகை அமைப்பு}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 89 |oTop = 339 |oLeft = 3 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 83 |oTop = 132 |oLeft = 5 |Location = center |Description = }} வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந்திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசையொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரிதாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின்னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர்கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கியத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர்களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன. இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயரமான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங்காகியது. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீளமாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் காட்சிகளக் காண முடிந்தது. அரங்கின் பின்புறத்தில் சில பட்டகங்கள் முளைகளின்மேல் சுழலுமாறு அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம். பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண்போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன்னும் பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந்தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவுகளைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங்கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாடகக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம். இடைக்கால ஐரோப்பா : ரோமானிய சாம்ராச்சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்துவிட்டது. விவிலிய நூலிலிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங்களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயிலுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடைபெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட்டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்க ளில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன. இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்தி லிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்க வாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக் கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத் திற்கு வந்தன. இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாட கக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், ' தியேட் டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப் படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களி லும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத் தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக் கப் பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப் பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண் மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்ற முள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன் றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடு களிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற் குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரி தாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரை வட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன. பழங்கால ஆசியா : பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர் களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்<noinclude></noinclude> jn7fb5jfwd9r4d79q7uftz09mnv6vkc 1435052 1435051 2022-07-28T10:56:28Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{Left|அரங்கு, கொட்டகை அமைப்பு}} {{rh||147|}}{{Right|அரங்கு, கொட்டகை அமைப்பு}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 87 |cHeight = 89 |oTop = 339 |oLeft = 3 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 188 |bSize = 414 |cWidth = 83 |cHeight = 83 |oTop = 132 |oLeft = 5 |Location = center |Description = }} வெட்டி ஆசனங்களை அமைத்தனர். நடிகர்கள் மறைந்திருக்கவும், வேடம் புனையவும் ஏற்றவாறு குடிசையொன்றும் போடப்பட்டது. இதுவே பின்னர்ப் பெரிதாக்கப்பட்டு அரங்காக மாறியது. அரங்கிற்குப் பின்னால் இருந்த திரை அலங்காரமாகவும் நடிகர்கள் மறைய ஏற்றதாகவும் இருந்தது. பழங்காலக் கிரேக்க இலக்கியத்தில் புகழுடன் விளங்கும் சாபக்ளீஸ், யுரிபிடீஸ் போன்ற ஆசிரியர்களது சோக நாடகங்கள் இத்தகைய அரங்குகளில் நடத்தப்பெற்றன. இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, உயரமான மேடையொன்று தனியே அமைக்கப்பட்டு அரங்காகியது. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இந்த மாறுதல்கள் தோன்றின. நீளமாகவும் குறுகலாகவும் இருந்த இந்த மேடையின்மேல் ஓர் அரண்மனையின் முகப்பும், மையத்தில் பெரிய வாயிலும் இருந்தன. இந்த வாயிலின் வழியே உள்ளே நடைபெறும் காட்சிகளக் காண முடிந்தது. அரங்கின் பின்புறத்தில் சில பட்டகங்கள் முளைகளின்மேல் சுழலுமாறு அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் முகங்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. நிகழ்ச்சியின் இட மாற்றங்களைக் குறிக்க, இப்பட்டகங்களைச் சுழற்றி, வேறு நிறங்களுள்ள முகங்கள் காண்போருக்கு எதிரே வருமாறு செய்வது வழக்கம். பழங்கால ரோமானிய அரங்கு இதைவிட விரிவான அமைப்புக்கொண்டது. வட்டவடிவாக இருந்த நடன மேடை அரைவட்ட வடிவாக மாற்றப்பட்டுக் காண்போரது இடத்துடன் சேர்க்கப்பட்டது. அரங்கு இன்னும் பெரிதாக்கப்பட்டு அதன் பின்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்த சுவரையும் கொண்டிருந்தது. இதில் ஐந்து கதவுகள் இருந்தன. இவற்றுள் நடுவில் இருந்த கதவு அரண்மனை வாயிலாக அமைந்திருக்கும். ஒரு திரையின் உதவியால் தேவையானபோது அரங்கை மூடும் வழக்கமும் இப்போது தோன்றியது. விசேஷ விளைவுகளைக் காட்டப் பலவகையான எந்திர சாதனங்கள் வழக்கத்தில் இருந்தன. அரங்கிற்கும் காண்போரது இடத்திற்கும் மேல்கூரை அமைக்கப்பட்டது. பழங்கால ரோமானிய அரங்கின் அமைப்பே பிற்கால நாடகக் கொட்டகைக்கு வழிகாட்டியது எனலாம். இடைக்கால ஐரோப்பா : ரோமானிய சாம்ராச்சியத்தின் அழிவிற்குப்பின் ஐரோப்பாவில் நாடகக் கலையே அநேகமாக மறைந்துவிட்டது. விவிலிய நூலிலிருந்தும், கிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும் சில சம்பவங்களை நாடகமாக நடித்துக்காட்டும் பழக்கம் பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நாடகங்கள் கோயிலுக்குள்ளும், அதையடுத்த திறந்த வெளியிலும் நடைபெற்றன. பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குப் பின்னரே நாடகக் கொட்டகைகள் கட்டப்பெற்றன. 1579ஆம் ஆண்டில் வீசன்சா என்னும் இத்தாலிய நகரத்தில் ஒலிம்பிக் கொட்டகை என்ற நாடகக் கொட்டகையைக் கட்டத் தொடங்கினார்கள். இது 1,200 பேர் இருக்கத் தக்கவாறு படிப்படியான உயர்ந்த ஆசனங்களையும் சிறந்த சிற்பவேலைப்பாடுடைய அரங்கையும் கொண்டிருந்தது. அரங்கின் அமைப்பு ரோமானிய அரங்கமைப்பை யொத்திருந்தது. அரங்கின் பின்புறம் ஒரு பெரிய வளைவான வாயிலும், பக்கங்களில் நீள்சதுர வடிவான வாயில்களும் இருந்தன. இதற்குச் சில ஆண்டுகளின் பின், பார்மா நகரில் கட்டப்பெற்ற கொட்டகையில் அரங்கின் மையத்திலிருந்த வாயில் பெரிதாக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் உள்ள பகுதியே அரங்காக மாற்றப்பட்டது. அங்குத் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டுத் தொலைவையும், மற்றக் காட்சிகளையும் காட்ட முயன்றார்கள். வாயிலின் இருபுறங்களிலும் இருந்த நீள்சதுர வாயில்களைப் பக்கவாட்டில் அடைத்து, நடிகர்கள் அரங்கில் நுழையவும் வெளியேறவும் இவை உதவுமாறு செய்தார்கள். இயக்கத்தக்க காட்சித் திரைகள் இக்காலத்தில் வழக்கத்திற்கு வந்தன. இங்கிலாந்தில் எலிசபெத் அரசியின் காலத்தில் நாடகக்கலை வளம்பெற்றது. 1576 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்பேஜ் (James Burbage) என்னும் நடிகர், ' தியேட்டர்' என்ற பெயருள்ள நாடகக் கொட்டகையை லண்டனில் அமைத்தார். இதன்பின் வேறுசில நாடகக் கொட்டகைகளும் தோன்றின. அக்காலத்திய நாடகக் கொட்டகை வட்டவடிவமாகக் கட்டப்பட்டது. இதன் நடுவில் சதுரமான அரங்கும், இதைச் சுற்றிலும் படிப்படியாக மூன்று உப்பரிகைகளும் அமைக்கப்பட்டன. இந்த உப்பரிகைகளில் செல்வர்கள் அமர, ஏற்ற இருக்கைகள் இருந்தன. அரங்கின் மூன்று பக்கங்களிலும் மற்றப் பொதுமக்கள் நின்றுகொண்டு நாடகம் பார்த்தனர். இப்பகுதி ‘குழி' என அழைக்கப்பட்டது. அரங்கின் மேல் ஒரு விதானம் இருக்கும். இது வானத்தைக் குறிக்கும். பகல் நேரத்தில் நாடகங்கள் நடத்தப் பெற்றன. அரங்கின் பின்புறத்தில் நேபத்தியம் அமைக்கப்பட்டது. அரங்கின் பின்பக்கத்தில் இருந்த உப்பரிகை மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அரண்மனைக் காட்சிகளையொத்த நிகழ்ச்சிகள் இதிலிருந்து நடைபெற்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற நாடகத்தில் வரும் உப்பரிகைக் காட்சி அக்கால நாடக அரங்கின் உப்பரிகையின் அமைப்பை மனத்திற்கொண்டே எழுதப்பட்டது. பிற்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் வழங்கிய முறைகள் இங்கிலாந்திற்கும் பரவின. அரங்கின் அமைப்புச் சீர்திருந்தியதோடு, இயலுருத் தோற்றமுள்ள திரைச்சீலைகளும், மூன்று பக்கங்கள் மூடிய அரங்கும் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன்றிய அரங்கு அமைப்பு முறையே முதலில் பிரான்சிலும் அதன்பின் இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது. மிக விரிவான காட்சிச் சீலைகளும், மற்ற அமைப்புக்களும் அரங்கில் அமைக்கப்பட்டன. படச் சட்டத்தையொத்த முகப்பையுடைய அரங்கிற்குள் நடிகர்கள் தோன்றி நடித்தார்கள். காட்சிகளை உள்ளவாறே காட்டும் பொருட்டு அரங்கைப் பெரிதாக்க நேர்ந்தது. காண்போரது ஆசனங்கள் அரைவட்ட வடிவுள்ள வரிசைகளில் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் தோன்றிய முறைகளிற் சில இன்னும் வழக்கத்தில் உள்ளன. பழங்கால ஆசியா : பழங்காலத்திலிருந்தே சீனாவில் நாடகம் ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டு, அரசர்களது ஆதரவுடன் வளர்ந்து வந்துள்ளது. இக்காலத்<noinclude></noinclude> qnlex8hzzw11cqzymooaiunq2ipn39o பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/189 250 445012 1435053 1422485 2022-07-28T10:57:40Z கார்தமிழ் 6586 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh||148|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 189 |bSize = 416 |cWidth = 129 |cHeight = 228 |oTop = 87 |oLeft = 279 |Location = center |Description = }} அரங்கு, கொட்டகை அமைப்பு திலும் சீனாவில் பழங்கால மரபுகள் கையாளப்பட்டு வருகின்றன. சீன நாடகக் கொட்டகை தனது அமைப் பில் எலிசபெத் காலத்திய ஆங்கிலக் கொட்டகையை ஒத்தது. ஆனால் கொட்டகை முழுதிற்கும் கூரை இருக்கும். . அரங்கு எளிய அமைப்புள்ளதாகவே இருக் கும். அரங்கின் பின்புறத்தில் சித்திரத் தையலினால் அலங்கரித்த சீலையொன்று தொங்கவிடப்பட்டிருக்கும். நடிகர்கள் இதன் இடமாகவும் வலமாகவும் அரங்கிற்கு வருவார்கள். அரண்மனைக் கொட்டகைகளில் அரச குடும்பத்தார் அமரும் உப்பரிகைகளும், பொதுமக்கள் நிற்கும் குழியும் இருந்தன. ஜப்பானில் நாடகங்கள் நடைபெறும் அரங்கு மரத் தினாலான மேடை. இதன் மேலுள்ள கூரையை நான்கு தூண்கள் தாங்கி நிற்கும். மூன்று பக்கங்களில் இது திறந்திருக்கும். இதன் பின்புறத்தில் மட்டும் தேவ தாரு மரத்தின் சித்திரத்தையுடைய- திரையொன்று இருக்கும். அரங்கின் வலப்புறத்தில் குறுகிய உப்பரிகை யொன்று இருக்கும். இதை மூன்று தேவதாரு மரங் களின் சித்திரம் அலங்கரிக்கும். இம்மரங்கள் புவியை யும், வானத்தையும், மக்களையும் குறிக்கும். இசைக் கருவிகளை வாசிப்பவர்கள் அரங்கின் பின்புறத்திலும், பின்னணிப் பாடகர்கள் அரங்கின் இடப்புறத்திலும் இருப்பது வழக்கம். - காபூகி என்ற நாடகங்கள் விரி வான அமைப்புள்ள அரங்கில் நடைபெறும். இந்த 'அரங்கு ஐரோப்பிய அரங்கைவிடப் பெரிதாகவும், சுழ லும் அரங்குகள் போன்ற எந்திரச் சாதனங்களைக் கொண்டதாகவும் இருக்கும். அரங்கிற்கு நீளவாட்ட மாகப் பூஞ்செடிகளால் அலங்கரிக்கப்பட்ட பாதை யொன்று உண்டு. இது ஊர்வலம் முதலிய நிகழ்ச்சி களுக்கும், நடிகர்கள் அரங்கிற்கு வரவும் ஏற்றவாறு அமைந்திருந்தது. தற்காலக் கொட்டகை : படச் சட்டத்தைப் போன்ற முகப்பையுடைய அரங்கும், குதிரை லாட வடி வான ஆசன வரிசைகளும் பல உப்பரிகைகளும் கொண்ட கொட்டகை தற்காலத்தில் மாற்றி யமைக்கப்பட்டு விட்டது. பழங்கால அமைப்பில் உப்பரிகையில் உள்ளவர் களும், வரிசையின் கோடிகளில் இருப்பவர்களும் அரங்கு முழுவதையும் நன்கு பார்க்க முடியாமல் இருந்தது. இதற்குப் பதிலாக ஆசனங்களின் வரிசை படத்திலுள் ளது போல் அமைக்கப்படுகிறது. கொட்டகையின் தரை அரங்கிலிருந்து சாய்வாக இருப்பதால், முன் வரிசையி லுள்ளோர் பின் வரிசையிலுள்ளோர்க்கு அரங்கு சரி வரத் தெரியாமல் மறைப்பதில்லை. சமூகத்தில் ஜன நாயகக் கருத்துக்கள் பரவியபின் கொட்டகையின் அமைப்பும் மாறியது. செல்வர்கள் சிலருக்காகப் பிரத்தியேகமாக இருந்த தனி அறைகள் மறைந்தன. தற்காலக் கொட்டகையின் பின் புறத்தில் ஒரே ஒரு உப்பரிகை மட்டும் இருக்கும். இரும்பையும் கான்கிரீட்டையும் பயன்படுத்தும் கட்டட முறை களால் தூண்களே இல்லாமல் கொட்டகையை அமைக்க முடிகிறது. அரங்கிற்குள் நடைபெறும் நாடகம் காண்போரது உள்ளங்களையும், நடிகர்களது உணர்ச்சிகளையும் ஒருமைப்படுத்தி, அங்கு நடைபெறு வது செயற்கை நிகழ்ச்சி என்ற எண்ணத்தையே மறக்கச் செய்ய வேண்டும். ஆனால், படச் சட்டத்தை யொத்த முகப்புள்ள அரங்கு உள்ளவரை இது இய லாது எனச் சிலர் கருதுகின்றனர். அத்தகைய அரங்கை அமைப்பதிலும் சிலர் வெற்றிபெற்றுள்ளனர். வேறு புதுவகை அமைப்புள்ள கொட்டகைகளை அமைக் கப் பல அறிஞர்கள் திட்டம் வகுத்துள்ளனர். அமெரிக்க நாடக அரங்கு அமைப்பில் பெரு மாறுதல்களுக்குக் ________________________________________ அரங்கு, கொட்டகை அமைப்பு காரணமாக இருந்த நார்மன் பெல் கெட்டெஸ் (Norman Bel Geddes) என்ற அறிஞரது திட்டத் தில் கொட்டகையின் ஒரு மூலையில் முக்கோண வடி. வான அரங்கு இருக்கும். பெரிய கும்மட்ட வடிவான கூரையின் கீழ் அரங்கும், காண்போரது ஆசனங்களும் இருக்கும். காட்சி மாற்றத்தின்போது அரங்கு, தரைக் குக் கீழே தாழ்ந்து மீண்டும் மேலே வரும். ஆஸ்தீரிய அறிஞர் ஆஸ்கர் ஸ்ட்ரினாடு (Os ker Strinad). என்பவரது திட் டத்தில் கொட் டகை வட்டவடி வாக இருக்கும். காண்போரது ஆசனங்கள் அதன் மையத்தில் அமை ந்திருக்கும். அர ங்கு ஒரு பெரிய வளையம் போன்ற அ மைப்புடன் சுழல ஏற்றவாறு இருக்கும். இந்த வளையம் சுழன்று, அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ் வொரு காட்சி யைக் காண்போ ருக்கு முன் கொ ண்டுவரும். இத் தற்காலக் கொட்டகையும் அரங்கும் தகைய பலமுயற் அ-அரங்கு ஆ-ஆசனங்கள் சிகளி லிருந்தே வருங்கால நாடகக் கொட்டகை தோன்றவேண்டும். சினிமாக் கொட்டகை அங்குக் காட்டப் பெறும் காட்சிக்கு ஏற்பச் சில மாறுதல்களுடன் அமைந்திருக் கிறது. இதில் குறைவான இடத்தில் மிகப் பல ஆசனங்களை அமைக்க வேண்டியிருப்பதால் இதை மிக நீளமாக அமைக்கத் தொடங்கினார்கள். இதை மிக அகலமாகக் கட்டினால், இரு பக்கங்களிலும் கோடியில் இருப்பவர்களுக்குப் படக்காட்சி விகாரமாகத் தெரியும். இதனால் இக்கொட்டகைகளில் ஒன்றன்மேலொன்றாக உள்ள உப்பரிகைகள் ஏற்றவை. கொட்டகைக்குள் நுழையும் கூடத்திற்குமேல் உள்ள காலி இடத்தில் சிற் றுண்டிச்சாலையையும் தாவன அறைகளையும் (Water closets) அமைக்கிறார்கள். 1927-ல் பேசும் படம் தோன்றியபின் சினிமாக் கொட்டகையின் அமைப்பு மேலும் மாறியது. கொட்டகையிலுள்ள ஒவ்வொரு வருக்கும் ஒலியானது தெளிவாகக் கேட்கும் வகையில் கட்டடத்தின் அமைப்பும், ஒலிபெருக்கிகளின் அமைப் பும் இருக்கவேண்டும். கொட்டகை நல்ல மேளக் கட்டுடன் இருக்கவேண்டுமானால், அது ஏறக்குறைய மனித மண்டையோட்டின் வடிவமாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் சினிமாக் காட்சி குறிப்பிட்ட காலங்களில் மட்டுமல்லாமல் 12 மணி நேரமும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும். ஆகையால், மக்கள் கொட்டகைக்குள் எந்நேரத்திலும் சென்று, தேவை யானபோது வெளியே செல்வார்கள். ஆகையால், ஒருவர் உள்ளே வரும்போதும், வெளியே போகும்<noinclude></noinclude> i2z0cyd0prtmc1yy88knc9cli2ylaet 1435059 1435053 2022-07-28T11:22:34Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{Left|அரங்கு, கொட்டகை அமைப்பு}} {{rh||148|}}{{Right|அரங்கு, கொட்டகை அமைப்பு}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 189 |bSize = 416 |cWidth = 129 |cHeight = 228 |oTop = 87 |oLeft = 279 |Location = center |Description = }} திலும் சீனாவில் பழங்கால மரபுகள் கையாளப்பட்டு வருகின்றன. சீன நாடகக் கொட்டகை தனது அமைப்பில் எலிசபெத் காலத்திய ஆங்கிலக் கொட்டகையை ஒத்தது. ஆனால் கொட்டகை முழுதிற்கும் கூரை இருக்கும். அரங்கு எளிய அமைப்புள்ளதாகவே இருக்கும். அரங்கின் பின்புறத்தில் சித்திரத் தையலினால் அலங்கரித்த சீலையொன்று தொங்கவிடப்பட்டிருக்கும். நடிகர்கள் இதன் இடமாகவும் வலமாகவும் அரங்கிற்கு வருவார்கள். அரண்மனைக் கொட்டகைகளில் அரச குடும்பத்தார் அமரும் உப்பரிகைகளும், பொதுமக்கள் நிற்கும் குழியும் இருந்தன. ஜப்பானில் நாடகங்கள் நடைபெறும் அரங்கு மரத்தினாலான மேடை. இதன் மேலுள்ள கூரையை நான்கு தூண்கள் தாங்கி நிற்கும். மூன்று பக்கங்களில் இது திறந்திருக்கும். இதன் பின்புறத்தில் மட்டும் தேவதாரு மரத்தின் சித்திரத்தையுடைய- திரையொன்று இருக்கும். அரங்கின் வலப்புறத்தில் குறுகிய உப்பரிகையொன்று இருக்கும். இதை மூன்று தேவதாரு மரங்களின் சித்திரம் அலங்கரிக்கும். இம்மரங்கள் புவியையும், வானத்தையும், மக்களையும் குறிக்கும். இசைக்கருவிகளை வாசிப்பவர்கள் அரங்கின் பின்புறத்திலும், பின்னணிப் பாடகர்கள் அரங்கின் இடப்புறத்திலும் இருப்பது வழக்கம். - காபூகி என்ற நாடகங்கள் விரிவான அமைப்புள்ள அரங்கில் நடைபெறும். இந்த 'அரங்கு ஐரோப்பிய அரங்கைவிடப் பெரிதாகவும், சுழலும் அரங்குகள் போன்ற எந்திரச் சாதனங்களைக் கொண்டதாகவும் இருக்கும். அரங்கிற்கு நீளவாட்டமாகப் பூஞ்செடிகளால் அலங்கரிக்கப்பட்ட பாதையொன்று உண்டு. இது ஊர்வலம் முதலிய நிகழ்ச்சிகளுக்கும், நடிகர்கள் அரங்கிற்கு வரவும் ஏற்றவாறு அமைந்திருந்தது. தற்காலக் கொட்டகை : படச் சட்டத்தைப் போன்ற முகப்பையுடைய அரங்கும், குதிரை லாட வடிவான ஆசன வரிசைகளும் பல உப்பரிகைகளும் கொண்ட கொட்டகை தற்காலத்தில் மாற்றி யமைக்கப்பட்டு விட்டது. பழங்கால அமைப்பில் உப்பரிகையில் உள்ளவர்களும், வரிசையின் கோடிகளில் இருப்பவர்களும் அரங்கு முழுவதையும் நன்கு பார்க்க முடியாமல் இருந்தது. இதற்குப் பதிலாக ஆசனங்களின் வரிசை படத்திலுள்ளது போல் அமைக்கப்படுகிறது. கொட்டகையின் தரை அரங்கிலிருந்து சாய்வாக இருப்பதால், முன் வரிசையிலுள்ளோர் பின் வரிசையிலுள்ளோர்க்கு அரங்கு சரி வரத் தெரியாமல் மறைப்பதில்லை. சமூகத்தில் ஜனநாயகக் கருத்துக்கள் பரவியபின் கொட்டகையின் அமைப்பும் மாறியது. செல்வர்கள் சிலருக்காகப் பிரத்தியேகமாக இருந்த தனி அறைகள் மறைந்தன. தற்காலக் கொட்டகையின் பின் புறத்தில் ஒரே ஒரு உப்பரிகை மட்டும் இருக்கும். இரும்பையும் கான்கிரீட்டையும் பயன்படுத்தும் கட்டட முறைகளால் தூண்களே இல்லாமல் கொட்டகையை அமைக்க முடிகிறது. அரங்கிற்குள் நடைபெறும் நாடகம் காண்போரது உள்ளங்களையும், நடிகர்களது உணர்ச்சிகளையும் ஒருமைப்படுத்தி, அங்கு நடைபெறுவது செயற்கை நிகழ்ச்சி என்ற எண்ணத்தையே மறக்கச் செய்ய வேண்டும்.ஆனால்,படச்சட்டத்தையொத்த முகப்புள்ள அரங்கு உள்ளவரை இது இயலாது எனச் சிலர் கருதுகின்றனர். அத்தகைய அரங்கை அமைப்பதிலும் சிலர் வெற்றிபெற்றுள்ளனர். வேறு புதுவகை அமைப்புள்ள கொட்டகைகளை அமைக்கப் பல அறிஞர்கள் திட்டம் வகுத்துள்ளனர். அமெரிக்க நாடக அரங்கு அமைப்பில் பெரு மாறுதல்களுக்குக் காரணமாக இருந்த நார்மன் பெல் கெட்டெஸ் (Norman Bel Geddes) என்ற அறிஞரது திட்டத்தில் கொட்டகையின் ஒரு மூலையில் முக்கோண வடிவான அரங்கு இருக்கும். பெரிய கும்மட்ட வடிவான கூரையின் கீழ் அரங்கும், காண்போரது ஆசனங்களும் இருக்கும். காட்சி மாற்றத்தின்போது அரங்கு, தரைக்குக் கீழே தாழ்ந்து மீண்டும் மேலே வரும். ஆஸ்தீரிய அறிஞர் ஆஸ்கர் ஸ்ட்ரினாடு (Osker Strinad). என்பவரது திட்டத்தில் கொட்டகை வட்டவடிவாக இருக்கும். காண்போரது ஆசனங்கள் அதன் மையத்தில் அமைந்திருக்கும். அரங்கு ஒரு பெரிய வளையம் போன்ற அமைப்புடன் சுழல ஏற்றவாறு இருக்கும். இந்த வளையம் சுழன்று, அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காட்சியைக் காண்போருக்கு முன் கொண்டு வரும். இத்தகைய பலமுயற்சிகளிலிருந்தே வருங்கால நாடகக் கொட்டகை தோன்றவேண்டும். சினிமாக் கொட்டகை அங்குக் காட்டப் பெறும் காட்சிக்கு ஏற்பச் சில மாறுதல்களுடன் அமைந்திருக்கிறது. இதில் குறைவான இடத்தில் மிகப் பல ஆசனங்களை அமைக்க வேண்டியிருப்பதால் இதை மிக நீளமாக அமைக்கத் தொடங்கினார்கள். இதை மிக அகலமாகக் கட்டினால், இரு பக்கங்களிலும் கோடியில் இருப்பவர்களுக்குப் படக்காட்சி விகாரமாகத் தெரியும். இதனால் இக்கொட்டகைகளில் ஒன்றன்மேலொன்றாக உள்ள உப்பரிகைகள் ஏற்றவை. கொட்டகைக்குள் நுழையும் கூடத்திற்குமேல் உள்ள காலி இடத்தில் சிற்றுண்டிச்சாலையையும் தாவன அறைகளையும் (Water closets) அமைக்கிறார்கள். 1927-ல் பேசும் படம் தோன்றியபின் சினிமாக் கொட்டகையின் அமைப்பு மேலும் மாறியது. கொட்டகையிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒலியானது தெளிவாகக் கேட்கும் வகையில் கட்டடத்தின் அமைப்பும், ஒலிபெருக்கிகளின் அமைப்பும் இருக்கவேண்டும். கொட்டகை நல்ல மேளக் கட்டுடன் இருக்கவேண்டுமானால், அது ஏறக்குறைய மனித மண்டையோட்டின் வடிவமாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் சினிமாக் காட்சி குறிப்பிட்ட காலங்களில் மட்டுமல்லாமல் 12 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆகையால், மக்கள் கொட்டகைக்குள் எந்நேரத்திலும் சென்று, தேவையானபோது வெளியே செல்வார்கள். ஆகையால், ஒருவர் உள்ளே வரும்போதும், வெளியே போகும்<noinclude></noinclude> b5vjpx9lfqda4qi2e4nbfyki362pwd9 1435062 1435059 2022-07-28T11:29:24Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{Left|அரங்கு, கொட்டகை அமைப்பு}} {{rh||148|}}{{Right|அரங்கு, கொட்டகை அமைப்பு}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 189 |bSize = 416 |cWidth = 129 |cHeight = 228 |oTop = 87 |oLeft = 279 |Location = center |Description = }} திலும் சீனாவில் பழங்கால மரபுகள் கையாளப்பட்டு வருகின்றன. சீன நாடகக் கொட்டகை தனது அமைப்பில் எலிசபெத் காலத்திய ஆங்கிலக் கொட்டகையை ஒத்தது. ஆனால் கொட்டகை முழுதிற்கும் கூரை இருக்கும். அரங்கு எளிய அமைப்புள்ளதாகவே இருக்கும். அரங்கின் பின்புறத்தில் சித்திரத் தையலினால் அலங்கரித்த சீலையொன்று தொங்கவிடப்பட்டிருக்கும். நடிகர்கள் இதன் இடமாகவும் வலமாகவும் அரங்கிற்கு வருவார்கள். அரண்மனைக் கொட்டகைகளில் அரச குடும்பத்தார் அமரும் உப்பரிகைகளும், பொதுமக்கள் நிற்கும் குழியும் இருந்தன. ஜப்பானில் நாடகங்கள் நடைபெறும் அரங்கு மரத்தினாலான மேடை. இதன் மேலுள்ள கூரையை நான்கு தூண்கள் தாங்கி நிற்கும். மூன்று பக்கங்களில் இது திறந்திருக்கும். இதன் பின்புறத்தில் மட்டும் தேவதாரு மரத்தின் சித்திரத்தையுடைய திரையொன்று இருக்கும். அரங்கின் வலப்புறத்தில் குறுகிய உப்பரிகையொன்று இருக்கும். இதை மூன்று தேவதாரு மரங்களின் சித்திரம் அலங்கரிக்கும். இம்மரங்கள் புவியையும், வானத்தையும், மக்களையும் குறிக்கும். இசைக்கருவிகளை வாசிப்பவர்கள் அரங்கின் பின்புறத்திலும், பின்னணிப் பாடகர்கள் அரங்கின் இடப்புறத்திலும் இருப்பது வழக்கம். காபூகி என்ற நாடகங்கள் விரிவான அமைப்புள்ள அரங்கில் நடைபெறும். இந்த அரங்கு ஐரோப்பிய அரங்கைவிடப் பெரிதாகவும், சுழலும் அரங்குகள் போன்ற எந்திரச் சாதனங்களைக் கொண்டதாகவும் இருக்கும். அரங்கிற்கு நீளவாட்டமாகப் பூஞ்செடிகளால் அலங்கரிக்கப்பட்ட பாதையொன்று உண்டு. இது ஊர்வலம் முதலிய நிகழ்ச்சிகளுக்கும், நடிகர்கள் அரங்கிற்கு வரவும் ஏற்றவாறு அமைந்திருந்தது. தற்காலக் கொட்டகை : படச் சட்டத்தைப் போன்ற முகப்பையுடைய அரங்கும், குதிரை லாட வடிவான ஆசன வரிசைகளும் பல உப்பரிகைகளும் கொண்ட கொட்டகை தற்காலத்தில் மாற்றி யமைக்கப்பட்டு விட்டது. பழங்கால அமைப்பில் உப்பரிகையில் உள்ளவர்களும், வரிசையின் கோடிகளில் இருப்பவர்களும் அரங்கு முழுவதையும் நன்கு பார்க்க முடியாமல் இருந்தது. இதற்குப் பதிலாக ஆசனங்களின் வரிசை படத்திலுள்ளது போல் அமைக்கப்படுகிறது. கொட்டகையின் தரை அரங்கிலிருந்து சாய்வாக இருப்பதால், முன் வரிசையிலுள்ளோர் பின் வரிசையிலுள்ளோர்க்கு அரங்கு சரிவரத் தெரியாமல் மறைப்பதில்லை. சமூகத்தில் ஜனநாயகக் கருத்துக்கள் பரவியபின் கொட்டகையின் அமைப்பும் மாறியது. செல்வர்கள் சிலருக்காகப் பிரத்தியேகமாக இருந்த தனி அறைகள் மறைந்தன. தற்காலக் கொட்டகையின் பின் புறத்தில் ஒரே ஒரு உப்பரிகை மட்டும் இருக்கும். இரும்பையும் கான்கிரீட்டையும் பயன்படுத்தும் கட்டட முறைகளால் தூண்களே இல்லாமல் கொட்டகையை அமைக்க முடிகிறது. அரங்கிற்குள் நடைபெறும் நாடகம் காண்போரது உள்ளங்களையும், நடிகர்களது உணர்ச்சிகளையும் ஒருமைப்படுத்தி, அங்கு நடைபெறுவது செயற்கை நிகழ்ச்சி என்ற எண்ணத்தையே மறக்கச் செய்ய வேண்டும்.ஆனால்,படச்சட்டத்தையொத்த முகப்புள்ள அரங்கு உள்ளவரை இது இயலாது எனச் சிலர் கருதுகின்றனர். அத்தகைய அரங்கை அமைப்பதிலும் சிலர் வெற்றிபெற்றுள்ளனர். வேறு புதுவகை அமைப்புள்ள கொட்டகைகளை அமைக்கப் பல அறிஞர்கள் திட்டம் வகுத்துள்ளனர். அமெரிக்க நாடக அரங்கு அமைப்பில் பெரு மாறுதல்களுக்குக் காரணமாக இருந்த நார்மன் பெல் கெட்டெஸ் (Norman Bel Geddes) என்ற அறிஞரது திட்டத்தில் கொட்டகையின் ஒரு மூலையில் முக்கோண வடிவான அரங்கு இருக்கும். பெரிய கும்மட்ட வடிவான கூரையின் கீழ் அரங்கும், காண்போரது ஆசனங்களும் இருக்கும். காட்சி மாற்றத்தின்போது அரங்கு, தரைக்குக் கீழே தாழ்ந்து மீண்டும் மேலே வரும். ஆஸ்தீரிய அறிஞர் ஆஸ்கர் ஸ்ட்ரினாடு (Osker Strinad). என்பவரது திட்டத்தில் கொட்டகை வட்டவடிவாக இருக்கும். காண்போரது ஆசனங்கள் அதன் மையத்தில் அமைந்திருக்கும். அரங்கு ஒரு பெரிய வளையம் போன்ற அமைப்புடன் சுழல ஏற்றவாறு இருக்கும். இந்த வளையம் சுழன்று, அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காட்சியைக் காண்போருக்கு முன் கொண்டு வரும். இத்தகைய பலமுயற்சிகளிலிருந்தே வருங்கால நாடகக் கொட்டகை தோன்றவேண்டும். சினிமாக் கொட்டகை அங்குக் காட்டப் பெறும் காட்சிக்கு ஏற்பச் சில மாறுதல்களுடன் அமைந்திருக்கிறது. இதில் குறைவான இடத்தில் மிகப் பல ஆசனங்களை அமைக்க வேண்டியிருப்பதால் இதை மிக நீளமாக அமைக்கத் தொடங்கினார்கள். இதை மிக அகலமாகக் கட்டினால், இரு பக்கங்களிலும் கோடியில் இருப்பவர்களுக்குப் படக்காட்சி விகாரமாகத் தெரியும். இதனால் இக்கொட்டகைகளில் ஒன்றன்மேலொன்றாக உள்ள உப்பரிகைகள் ஏற்றவை. கொட்டகைக்குள் நுழையும் கூடத்திற்குமேல் உள்ள காலி இடத்தில் சிற்றுண்டிச்சாலையையும் தாவன அறைகளையும் (Water closets) அமைக்கிறார்கள். 1927-ல் பேசும் படம் தோன்றியபின் சினிமாக் கொட்டகையின் அமைப்பு மேலும் மாறியது. கொட்டகையிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒலியானது தெளிவாகக் கேட்கும் வகையில் கட்டடத்தின் அமைப்பும், ஒலிபெருக்கிகளின் அமைப்பும் இருக்கவேண்டும். கொட்டகை நல்ல மேளக் கட்டுடன் இருக்கவேண்டுமானால், அது ஏறக்குறைய மனித மண்டையோட்டின் வடிவமாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் சினிமாக் காட்சி குறிப்பிட்ட காலங்களில் மட்டுமல்லாமல் 12 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆகையால், மக்கள் கொட்டகைக்குள் எந்நேரத்திலும் சென்று, தேவையானபோது வெளியே செல்வார்கள். ஆகையால், ஒருவர் உள்ளே வரும்போதும், வெளியே போகும்<noinclude></noinclude> qmva89lglf9r3reqpinampul06w9238 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/453 250 445283 1435024 1417899 2022-07-28T06:41:51Z கார்தமிழ் 6586 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh||405|}}</b></noinclude>________________ ஆர்க்கியாப்டெரிக்ஸ் 406 ஆர்க்கேடியா T இறக்கை யெலும்புகள் சாதாரணப் பறவைகளில் ஓடியும் இருக்கலாம். இக்காலப் பறவைகளுக்குப் பல் மேற்கை யெலும்பு ஒன்று, முன் கை யெலும்புகள் இல்லை. ஆர்க்கியாப்டெரிக்ஸின் தாடைகளில் கூர்மை இரண்டு, மணிக்கட்டு எலும்புகள் இரண்டு தெரியும். யான முனையுள்ள கூம்பு வடிவப் பற்கள் இருக்கின்றன. அகங்கை யெலும்புகள் மூன்றே உண்டு ; அவையும் தாடை. யெலும்பிலுள்ள குழிகளிலிருந்து அவை எழு ஒன்றாகக் கூடியிருக்கும்; மூன்று விரல்கள் உண்டு. கின்றன. ஆர்க்கியாப்டெரிக்ஸில் அகங்கை யெறும்புகள் தனித் தலையோட்டின் வடிவம், தாடையில் அலகுகளில் தனியாக இருக்கின்றன. நான்கு விரல்கள் காண்கின் லாமல் பற்கள் இருத்தல், எலும்புகள் சிலவற்றின் றன. அவற்றில் இரண்டிற்கு உகிர் கள் உண்டு. இரண் இயைபு, அங்கை யெலும்புகள் தனித்தனியாகப் பிரிந் டிற்கு விரல்களின் நுனியைக் காணோம். மார்பு திருத்தல், எலும்புத் தொடராலான நீண்ட வால் ஆகிய பண்புகளில் ஆர்க்கியாப்டெரிக்ஸ் ஊர்வன வற்றை ஒத்திருப்பினும். இறகுகளின் அமைப்பு, இறக்கை யிறகுகள் முன்கை யெலும்புகளோடு பொருந்தியிருத்தல், காலடி யின் அமைப்பு ஆகிய தன்மைகளால் இது பறவையே எனத் தெளிவாகின்றது. இறகு பறவையின் முக்கியக் குறி, ஆகவே ஆர்க்கி யாப்டெரிக்ஸ் எல்லாப் பறவைகளிலும் மிகப் பழைய தாகும். ஊர்வனவற்றிற்கும் இக் காலப் பறவைகளுக்கும் உள்ள பரிணாமத் தொடர்பைக் காட்டும் அடையாளமாக இந்தப் பறவை விளங்குகின்றது. ஆர்க்கினித் தீவுகள் (Orkney Islands) ஸ்காட்லாந்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் உள்ளவை. மொத்தம் 67 தீவுகள். மக்கள் 30 தீவுகளிலேயே வசிக்கி றார்கள். முக்கியமானவை குன்றுகள் நிறைந் தவை. இவை மிதமான தட்பவெப்பநிலை யும் மண்வளமுமுடையவை. இங்குப் பயிர் செய்தலும் மீன் பிடித்தலும் முக்கியமான தொழில்கள். கால் நடை, மீன், முட்டை முக்கியமான ஏற்றுமதிச் சரக்குக்கள். குளிர் காலத்தில் சூரிய வெளிச்சமும், கோடையில் இரவும் இல்லை. கர்க்வால் என்பது தலை நகரம்; முக்கியமான கடற்படைத்தளம். மொத்தப் பரப்பு : 376 சதுர மைல். மக்: சு. 21, 600 (1946). ஆர்க்கேஞ்சல் சோவியத் ரஷ்யாவின் வடகோடிப் பகுதியிலுள்ள ஒரு நகரம். இது இப்பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரம்; ஆர்க்டிக் வட்டத்திற்குச் சு. 100 மைல் தெற்கே துவீனா நதி வெண் கடலோடு கலக்கு மிடத்தில் இருக்கிறது ; 1584-ல் நிறுவப்பட் டது. இத்துறைமுகம் பெரிய வியாபாரத் தலமாக விளங்குகிறது. இரண்டாம் உலக ஆர்க்கியாப்டெரிக்ஸ் யுத்தத்தில் இதன் வழியாகவே பல பண்டங் தோள் வளையம் : cl. காறையெலும்பு. SC. தோள்பட்டை யெலும்பு. களும் சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட் Co. காரக்காய்டு (காக்கை) யெலும்பு. டன, ஆண்டில் ஆறு மாதம் இத்துறை இறக்கை : h. மேற்கை யெலும்பு 1. ஆர எலும்பு. 11. முழங்கை எலும்பு. முகத்தில் பனி உறைந்துவிடுகிறது. இங் C. மணிக்கட்டு எலும்பு. 1. II, III. விரல்கள். கிருந்து தெற்கேயுள்ள இடங்களுக்குரெயில் கால் : 1. II. III, IV. விரல்க ள். பாதை செல்லுகிறது. இங்கு நடைபெறும் ஷ்டைன் மன் : பேடர் கான் என்பவர்கனப் பின்பற்றி, சிட்டேல் -எழுதிய தொல்லுயீர் தூலிலிருந்து எடுத்தது. முக்கியக் கைத்தொழில் மரமறுத்தல். மக் : உதவி : மாக்மில் என் கம்பெனி விமிடெட், கண்டன் . சு. 2,31,000 (1939). ஆர்க்கேடியா (Arcadia) பண்டைக் எலும்பு இன்னதென்று தெளிவாகத் தெரியவில்லை. கிரேக்கர்கள் பெலப்பனீசஸின் நடுப்பகுதியிலுள்ள எலும்புகள் கட்டியாக இருக்கின்றன. இக்காலப் அழகான மலைப்பிரதேசத்துக்குக் கொடுத்த பெயராம். பறவைகளில் பல எலும்புகள் குழாயாக இருக்கும். அது போர் விழையும் இராச்சியமாக இருந்தது. கி. மு. ஆர்க்கியாப்டெரிக்ஸ் நன்றாகப் பறக்க முடியாது. 6ஆம் நூற்றாண்டில் பெலப்பனீசஸின் சங்கத்துடனும் மரத்துக்கு மரம் தாவிப் போயிருக்கலாம். இறக்கை கி. மு. 4ஆம் நூற்றாண்டில் தீப்ஸுடனும் சேர்ந்து யின் விரல்களிலுள்ள உகிர்களால் மரக் கிளைகளைப் போரிட்டது. ரோமானியர் கிரீசை வென்றபின் அவர் பற்றி ஏறியிருக்கலாம். தரையில் கடந்தும் நன்றாக கள் படையில் ஆர்க்கேடியர் சேர்ந்தனர். பான் -<noinclude></noinclude> rrzmidjuhjn0jgzzfi351ghdpge4szl 1435025 1435024 2022-07-28T06:42:53Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh||405|}}</b></noinclude>________________ ஆர்க்கியாப்டெரிக்ஸ்{{center|406}}{{Right|ஆர்க்கேடியா}} T இறக்கை யெலும்புகள் சாதாரணப் பறவைகளில் ஓடியும் இருக்கலாம். இக்காலப் பறவைகளுக்குப் பல் மேற்கை யெலும்பு ஒன்று, முன் கை யெலும்புகள் இல்லை. ஆர்க்கியாப்டெரிக்ஸின் தாடைகளில் கூர்மை இரண்டு, மணிக்கட்டு எலும்புகள் இரண்டு தெரியும். யான முனையுள்ள கூம்பு வடிவப் பற்கள் இருக்கின்றன. அகங்கை யெலும்புகள் மூன்றே உண்டு ; அவையும் தாடை. யெலும்பிலுள்ள குழிகளிலிருந்து அவை எழு ஒன்றாகக் கூடியிருக்கும்; மூன்று விரல்கள் உண்டு. கின்றன. ஆர்க்கியாப்டெரிக்ஸில் அகங்கை யெறும்புகள் தனித் தலையோட்டின் வடிவம், தாடையில் அலகுகளில் தனியாக இருக்கின்றன. நான்கு விரல்கள் காண்கின் லாமல் பற்கள் இருத்தல், எலும்புகள் சிலவற்றின் றன. அவற்றில் இரண்டிற்கு உகிர் கள் உண்டு. இரண் இயைபு, அங்கை யெலும்புகள் தனித்தனியாகப் பிரிந் டிற்கு விரல்களின் நுனியைக் காணோம். மார்பு திருத்தல், எலும்புத் தொடராலான நீண்ட வால் ஆகிய பண்புகளில் ஆர்க்கியாப்டெரிக்ஸ் ஊர்வன வற்றை ஒத்திருப்பினும். இறகுகளின் அமைப்பு, இறக்கை யிறகுகள் முன்கை யெலும்புகளோடு பொருந்தியிருத்தல், காலடி யின் அமைப்பு ஆகிய தன்மைகளால் இது பறவையே எனத் தெளிவாகின்றது. இறகு பறவையின் முக்கியக் குறி, ஆகவே ஆர்க்கி யாப்டெரிக்ஸ் எல்லாப் பறவைகளிலும் மிகப் பழைய தாகும். ஊர்வனவற்றிற்கும் இக் காலப் பறவைகளுக்கும் உள்ள பரிணாமத் தொடர்பைக் காட்டும் அடையாளமாக இந்தப் பறவை விளங்குகின்றது. ஆர்க்கினித் தீவுகள் (Orkney Islands) ஸ்காட்லாந்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் உள்ளவை. மொத்தம் 67 தீவுகள். மக்கள் 30 தீவுகளிலேயே வசிக்கி றார்கள். முக்கியமானவை குன்றுகள் நிறைந் தவை. இவை மிதமான தட்பவெப்பநிலை யும் மண்வளமுமுடையவை. இங்குப் பயிர் செய்தலும் மீன் பிடித்தலும் முக்கியமான தொழில்கள். கால் நடை, மீன், முட்டை முக்கியமான ஏற்றுமதிச் சரக்குக்கள். குளிர் காலத்தில் சூரிய வெளிச்சமும், கோடையில் இரவும் இல்லை. கர்க்வால் என்பது தலை நகரம்; முக்கியமான கடற்படைத்தளம். மொத்தப் பரப்பு : 376 சதுர மைல். மக்: சு. 21, 600 (1946). ஆர்க்கேஞ்சல் சோவியத் ரஷ்யாவின் வடகோடிப் பகுதியிலுள்ள ஒரு நகரம். இது இப்பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரம்; ஆர்க்டிக் வட்டத்திற்குச் சு. 100 மைல் தெற்கே துவீனா நதி வெண் கடலோடு கலக்கு மிடத்தில் இருக்கிறது ; 1584-ல் நிறுவப்பட் டது. இத்துறைமுகம் பெரிய வியாபாரத் தலமாக விளங்குகிறது. இரண்டாம் உலக ஆர்க்கியாப்டெரிக்ஸ் யுத்தத்தில் இதன் வழியாகவே பல பண்டங் தோள் வளையம் : cl. காறையெலும்பு. SC. தோள்பட்டை யெலும்பு. களும் சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட் Co. காரக்காய்டு (காக்கை) யெலும்பு. டன, ஆண்டில் ஆறு மாதம் இத்துறை இறக்கை : h. மேற்கை யெலும்பு 1. ஆர எலும்பு. 11. முழங்கை எலும்பு. முகத்தில் பனி உறைந்துவிடுகிறது. இங் C. மணிக்கட்டு எலும்பு. 1. II, III. விரல்கள். கிருந்து தெற்கேயுள்ள இடங்களுக்குரெயில் கால் : 1. II. III, IV. விரல்க ள். பாதை செல்லுகிறது. இங்கு நடைபெறும் ஷ்டைன் மன் : பேடர் கான் என்பவர்கனப் பின்பற்றி, சிட்டேல் -எழுதிய தொல்லுயீர் தூலிலிருந்து எடுத்தது. முக்கியக் கைத்தொழில் மரமறுத்தல். மக் : உதவி : மாக்மில் என் கம்பெனி விமிடெட், கண்டன் . சு. 2,31,000 (1939). ஆர்க்கேடியா (Arcadia) பண்டைக் எலும்பு இன்னதென்று தெளிவாகத் தெரியவில்லை. கிரேக்கர்கள் பெலப்பனீசஸின் நடுப்பகுதியிலுள்ள எலும்புகள் கட்டியாக இருக்கின்றன. இக்காலப் அழகான மலைப்பிரதேசத்துக்குக் கொடுத்த பெயராம். பறவைகளில் பல எலும்புகள் குழாயாக இருக்கும். அது போர் விழையும் இராச்சியமாக இருந்தது. கி. மு. ஆர்க்கியாப்டெரிக்ஸ் நன்றாகப் பறக்க முடியாது. 6ஆம் நூற்றாண்டில் பெலப்பனீசஸின் சங்கத்துடனும் மரத்துக்கு மரம் தாவிப் போயிருக்கலாம். இறக்கை கி. மு. 4ஆம் நூற்றாண்டில் தீப்ஸுடனும் சேர்ந்து யின் விரல்களிலுள்ள உகிர்களால் மரக் கிளைகளைப் போரிட்டது. ரோமானியர் கிரீசை வென்றபின் அவர் பற்றி ஏறியிருக்கலாம். தரையில் கடந்தும் நன்றாக கள் படையில் ஆர்க்கேடியர் சேர்ந்தனர். பான் -<noinclude></noinclude> 8723ubatjzq94ssjzmbq8xbxwdh7qs6 1435026 1435025 2022-07-28T06:43:36Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" />ஆர்க்கியாப்டெரிக்ஸ்{{center|406}}{{Right|ஆர்க்கேடியா}}</noinclude>________________ இறக்கை யெலும்புகள் சாதாரணப் பறவைகளில் ஓடியும் இருக்கலாம். இக்காலப் பறவைகளுக்குப் பல் மேற்கை யெலும்பு ஒன்று, முன் கை யெலும்புகள் இல்லை. ஆர்க்கியாப்டெரிக்ஸின் தாடைகளில் கூர்மை இரண்டு, மணிக்கட்டு எலும்புகள் இரண்டு தெரியும். யான முனையுள்ள கூம்பு வடிவப் பற்கள் இருக்கின்றன. அகங்கை யெலும்புகள் மூன்றே உண்டு ; அவையும் தாடை. யெலும்பிலுள்ள குழிகளிலிருந்து அவை எழு ஒன்றாகக் கூடியிருக்கும்; மூன்று விரல்கள் உண்டு. கின்றன. ஆர்க்கியாப்டெரிக்ஸில் அகங்கை யெறும்புகள் தனித் தலையோட்டின் வடிவம், தாடையில் அலகுகளில் தனியாக இருக்கின்றன. நான்கு விரல்கள் காண்கின் லாமல் பற்கள் இருத்தல், எலும்புகள் சிலவற்றின் றன. அவற்றில் இரண்டிற்கு உகிர் கள் உண்டு. இரண் இயைபு, அங்கை யெலும்புகள் தனித்தனியாகப் பிரிந் டிற்கு விரல்களின் நுனியைக் காணோம். மார்பு திருத்தல், எலும்புத் தொடராலான நீண்ட வால் ஆகிய பண்புகளில் ஆர்க்கியாப்டெரிக்ஸ் ஊர்வன வற்றை ஒத்திருப்பினும். இறகுகளின் அமைப்பு, இறக்கை யிறகுகள் முன்கை யெலும்புகளோடு பொருந்தியிருத்தல், காலடி யின் அமைப்பு ஆகிய தன்மைகளால் இது பறவையே எனத் தெளிவாகின்றது. இறகு பறவையின் முக்கியக் குறி, ஆகவே ஆர்க்கி யாப்டெரிக்ஸ் எல்லாப் பறவைகளிலும் மிகப் பழைய தாகும். ஊர்வனவற்றிற்கும் இக் காலப் பறவைகளுக்கும் உள்ள பரிணாமத் தொடர்பைக் காட்டும் அடையாளமாக இந்தப் பறவை விளங்குகின்றது. ஆர்க்கினித் தீவுகள் (Orkney Islands) ஸ்காட்லாந்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் உள்ளவை. மொத்தம் 67 தீவுகள். மக்கள் 30 தீவுகளிலேயே வசிக்கி றார்கள். முக்கியமானவை குன்றுகள் நிறைந் தவை. இவை மிதமான தட்பவெப்பநிலை யும் மண்வளமுமுடையவை. இங்குப் பயிர் செய்தலும் மீன் பிடித்தலும் முக்கியமான தொழில்கள். கால் நடை, மீன், முட்டை முக்கியமான ஏற்றுமதிச் சரக்குக்கள். குளிர் காலத்தில் சூரிய வெளிச்சமும், கோடையில் இரவும் இல்லை. கர்க்வால் என்பது தலை நகரம்; முக்கியமான கடற்படைத்தளம். மொத்தப் பரப்பு : 376 சதுர மைல். மக்: சு. 21, 600 (1946). ஆர்க்கேஞ்சல் சோவியத் ரஷ்யாவின் வடகோடிப் பகுதியிலுள்ள ஒரு நகரம். இது இப்பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரம்; ஆர்க்டிக் வட்டத்திற்குச் சு. 100 மைல் தெற்கே துவீனா நதி வெண் கடலோடு கலக்கு மிடத்தில் இருக்கிறது ; 1584-ல் நிறுவப்பட் டது. இத்துறைமுகம் பெரிய வியாபாரத் தலமாக விளங்குகிறது. இரண்டாம் உலக ஆர்க்கியாப்டெரிக்ஸ் யுத்தத்தில் இதன் வழியாகவே பல பண்டங் தோள் வளையம் : cl. காறையெலும்பு. SC. தோள்பட்டை யெலும்பு. களும் சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட் Co. காரக்காய்டு (காக்கை) யெலும்பு. டன, ஆண்டில் ஆறு மாதம் இத்துறை இறக்கை : h. மேற்கை யெலும்பு 1. ஆர எலும்பு. 11. முழங்கை எலும்பு. முகத்தில் பனி உறைந்துவிடுகிறது. இங் C. மணிக்கட்டு எலும்பு. 1. II, III. விரல்கள். கிருந்து தெற்கேயுள்ள இடங்களுக்குரெயில் கால் : 1. II. III, IV. விரல்க ள். பாதை செல்லுகிறது. இங்கு நடைபெறும் ஷ்டைன் மன் : பேடர் கான் என்பவர்கனப் பின்பற்றி, சிட்டேல் -எழுதிய தொல்லுயீர் தூலிலிருந்து எடுத்தது. முக்கியக் கைத்தொழில் மரமறுத்தல். மக் : உதவி : மாக்மில் என் கம்பெனி விமிடெட், கண்டன் . சு. 2,31,000 (1939). ஆர்க்கேடியா (Arcadia) பண்டைக் எலும்பு இன்னதென்று தெளிவாகத் தெரியவில்லை. கிரேக்கர்கள் பெலப்பனீசஸின் நடுப்பகுதியிலுள்ள எலும்புகள் கட்டியாக இருக்கின்றன. இக்காலப் அழகான மலைப்பிரதேசத்துக்குக் கொடுத்த பெயராம். பறவைகளில் பல எலும்புகள் குழாயாக இருக்கும். அது போர் விழையும் இராச்சியமாக இருந்தது. கி. மு. ஆர்க்கியாப்டெரிக்ஸ் நன்றாகப் பறக்க முடியாது. 6ஆம் நூற்றாண்டில் பெலப்பனீசஸின் சங்கத்துடனும் மரத்துக்கு மரம் தாவிப் போயிருக்கலாம். இறக்கை கி. மு. 4ஆம் நூற்றாண்டில் தீப்ஸுடனும் சேர்ந்து யின் விரல்களிலுள்ள உகிர்களால் மரக் கிளைகளைப் போரிட்டது. ரோமானியர் கிரீசை வென்றபின் அவர் பற்றி ஏறியிருக்கலாம். தரையில் கடந்தும் நன்றாக கள் படையில் ஆர்க்கேடியர் சேர்ந்தனர். பான் -<noinclude></noinclude> e3fy5sqk1nsof271eoxrb0e1a70a6i2 1435028 1435026 2022-07-28T06:46:45Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" />ஆர்க்கியாப்டெரிக்ஸ்{{center|406}}{{Right|ஆர்க்கேடியா}}</noinclude>இறக்கை யெலும்புகள் சாதாரணப் பறவைகளில் மேற்கை யெலும்பு ஒன்று, முன் கை யெலும்புகள் இரண்டு, மணிக்கட்டு மணிக்கட்டு எலும்புகள் இரண்டு தெரியும். யான முனையுள்ள கூம்பு வடிவப் பற்கள் இருக்கின்றன. அகங்கை யெலும்புகள் மூன்றே உண்டு ; அவையும் தாடை. யெலும்பிலுள்ள குழிகளிலிருந்து அவை எழு ஒன்றாகக் கூடியிருக்கும்; மூன்று விரல்கள் உண்டு. கின்றன. ஆர்க்கியாப்டெரிக்ஸில் அகங்கை யெறும்புகள் தனித் தலையோட்டின் வடிவம், தாடையில் அலகுகளில் தனியாக இருக்கின்றன. நான்கு விரல்கள் காண்கின் லாமல் பற்கள் இருத்தல், எலும்புகள் சிலவற்றின் றன. அவற்றில் இரண்டிற்கு உகிர் கள் உண்டு. இரண் இயைபு, அங்கை யெலும்புகள் தனித்தனியாகப் பிரிந் டிற்கு விரல்களின் நுனியைக் காணோம். மார்பு திருத்தல், எலும்புத் தொடராலான நீண்ட வால் ஆகிய பண்புகளில் ஆர்க்கியாப்டெரிக்ஸ் ஊர்வன வற்றை ஒத்திருப்பினும். இறகுகளின் அமைப்பு, இறக்கை யிறகுகள் முன்கை யெலும்புகளோடு பொருந்தியிருத்தல், காலடி யின் அமைப்பு ஆகிய தன்மைகளால் இது பறவையே எனத் தெளிவாகின்றது. இறகு பறவையின் முக்கியக் குறி, ஆகவே ஆர்க்கி யாப்டெரிக்ஸ் எல்லாப் பறவைகளிலும் மிகப் பழைய தாகும். ஊர்வனவற்றிற்கும் இக் காலப் பறவைகளுக்கும் உள்ள பரிணாமத் தொடர்பைக் காட்டும் அடையாளமாக இந்தப் பறவை விளங்குகின்றது. ஆர்க்கினித் தீவுகள் (Orkney Islands) ஸ்காட்லாந்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் உள்ளவை. மொத்தம் 67 தீவுகள். மக்கள் 30 தீவுகளிலேயே வசிக்கி றார்கள். முக்கியமானவை குன்றுகள் நிறைந் தவை. இவை மிதமான தட்பவெப்பநிலை யும் மண்வளமுமுடையவை. இங்குப் பயிர் செய்தலும் மீன் பிடித்தலும் முக்கியமான தொழில்கள். கால் நடை, மீன், முட்டை முக்கியமான ஏற்றுமதிச் சரக்குக்கள். குளிர் காலத்தில் சூரிய வெளிச்சமும், கோடையில் இரவும் இல்லை. கர்க்வால் என்பது தலை நகரம்; முக்கியமான கடற்படைத்தளம். மொத்தப் பரப்பு : 376 சதுர மைல். மக்: சு. 21, 600 (1946). ஆர்க்கேஞ்சல் சோவியத் ரஷ்யாவின் வடகோடிப் பகுதியிலுள்ள ஒரு நகரம். இது இப்பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரம்; ஆர்க்டிக் வட்டத்திற்குச் சு. 100 மைல் தெற்கே துவீனா நதி வெண் கடலோடு கலக்கு மிடத்தில் இருக்கிறது ; 1584-ல் நிறுவப்பட் டது. இத்துறைமுகம் பெரிய வியாபாரத் தலமாக விளங்குகிறது. இரண்டாம் உலக ஆர்க்கியாப்டெரிக்ஸ் யுத்தத்தில் இதன் வழியாகவே பல பண்டங் தோள் வளையம் : cl. காறையெலும்பு. SC. தோள்பட்டை யெலும்பு. களும் சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட் Co. காரக்காய்டு (காக்கை) யெலும்பு. டன, ஆண்டில் ஆறு மாதம் இத்துறை இறக்கை : h. மேற்கை யெலும்பு 1. ஆர எலும்பு. 11. முழங்கை எலும்பு. முகத்தில் பனி உறைந்துவிடுகிறது. இங் C. மணிக்கட்டு எலும்பு. 1. II, III. விரல்கள். கிருந்து தெற்கேயுள்ள இடங்களுக்குரெயில் கால் : 1. II. III, IV. விரல்க ள். பாதை செல்லுகிறது. இங்கு நடைபெறும் ஷ்டைன் மன் : பேடர் கான் என்பவர்கனப் பின்பற்றி, சிட்டேல் -எழுதிய தொல்லுயீர் தூலிலிருந்து எடுத்தது. முக்கியக் கைத்தொழில் மரமறுத்தல். மக் : உதவி : மாக்மில் என் கம்பெனி விமிடெட், கண்டன் . சு. 2,31,000 (1939). ஆர்க்கேடியா (Arcadia) பண்டைக் எலும்பு இன்னதென்று தெளிவாகத் தெரியவில்லை. கிரேக்கர்கள் பெலப்பனீசஸின் நடுப்பகுதியிலுள்ள எலும்புகள் கட்டியாக இருக்கின்றன. இக்காலப் அழகான மலைப்பிரதேசத்துக்குக் கொடுத்த பெயராம். பறவைகளில் பல எலும்புகள் குழாயாக இருக்கும். அது போர் விழையும் இராச்சியமாக இருந்தது. கி. மு. ஆர்க்கியாப்டெரிக்ஸ் நன்றாகப் பறக்க முடியாது. 6ஆம் நூற்றாண்டில் பெலப்பனீசஸின் சங்கத்துடனும் மரத்துக்கு மரம் தாவிப் போயிருக்கலாம். இறக்கை கி. மு. 4ஆம் நூற்றாண்டில் தீப்ஸுடனும் சேர்ந்து யின் விரல்களிலுள்ள உகிர்களால் மரக் கிளைகளைப் போரிட்டது. ரோமானியர் கிரீசை வென்றபின் அவர் பற்றி ஏறியிருக்கலாம். தரையில் கடந்தும் நன்றாக கள் படையில் ஆர்க்கேடியர் சேர்ந்தனர். பான் - ஓடியும் இருக்கலாம். இக்காலப் பறவைகளுக்குப் பல் இல்லை. ஆர்க்கியாப்டெரிக்ஸின் தாடைகளில் கூர்மையான<noinclude></noinclude> myzwjoxequ336lxjlasrsr63jqv2ycv 1435031 1435028 2022-07-28T07:15:29Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" />ஆர்க்கியாப்டெரிக்ஸ்{{center|406}}{{Right|ஆர்க்கேடியா}}</noinclude>இறக்கை யெலும்புகள் சாதாரணப் பறவைகளில் மேற்கை யெலும்பு ஒன்று, முன் கை யெலும்புகள் இரண்டு, மணிக்கட்டு எலும்புகள் இரண்டு தெரியும். அகங்கை யெலும்புகள் மூன்றே உண்டு ; அவையும் ஒன்றாகக் கூடியிருக்கும்; மூன்று விரல்கள் உண்டு. ஆர்க்கியாப்டெரிக்ஸில் அகங்கை யெலும்புகள் தனித்தனியாக இருக்கின்றன. நான்கு விரல்கள் காண்கின்றன. அவற்றில் இரண்டிற்கு உகிர்கள் உண்டு. இரண்டிற்கு விரல்களின் நுனியைக் காணோம். மார்பு எலும்பு இன்னதென்று - எலும்புகள் கட்டியாக இருக்கின்றன. இக்காலப் பறவைகளில் பல எலும்புகள் குழாயாக இருக்கும். ஆர்க்கியாப்டெரிக்ஸ் நன்றாகப் பறக்க முடியாது. மரத்துக்கு மரம் தாவிப் போயிருக்கலாம். இரக்கையின் விரல்களிலுள்ள உகிர்களால் மரக்கிளைகளைப் பற்றி ஏறி இருக்கலாம். தரையில் நடந்தும் நன்றாக ஓடியும் இருக்கலாம். இக்காலப் பறவைகளுக்குப் பல் இல்லை. ஆர்க்கியாப்டெரிக்ஸின் தாடைகளில் கூர்மையான முனையுள்ள கூம்பு வடிவப் பற்கள் இருக்கின்றன. தாடையெலும்பிலுள்ள குழிகளிலிருந்து அவை எழுகின்றன. தலையோட்டின் வடிவம், தாடையில் அலகுகளில்லாமல் பற்கள் இருத்தல், எலும்புகள் சிலவற்றின் இயைபு, அங்கை எலும்புகள் தனித்தனியாகப் பிரிந்திருத்தல், எலும்புத் தொடராலான நீண்ட வால் ஆகிய பண்புகளில் ஆர்க்கியாப்ரெடிக்ஸ் ஊர்வனவற்றை ஒத்திருப்பினும் இறகுகளின் அமைப்பு, இறக்கையிறகுகள் முன்கை எலும்புகளோடு பொருந்தியிருத்தல் காலடியின் அமைப்பு ஆகிய தன்மைகளால் இது பறவையே எனத் தெளிவாகின்றது. இறகு பறவையின் முக்கியக் குறி, ஆகவே ஆர்க்கியாப்ரெடிக்ஸ் எல்லாப் பரவைகளிலும் மிகப் பழையதாகும். ஊர்வனவற்றிற்கும் இக்காலப் பறவைகளுக்கும் உள்ள பரிணாமத் தொடர்பைக் காட்டும் அடையாளமாக இந்தப் பறவை விளங்குகிறது.<noinclude></noinclude> jhefa16gq1ijtt8lwcrfof3dp0rwl8t 1435032 1435031 2022-07-28T07:26:23Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" />ஆர்க்கியாப்டெரிக்ஸ்{{center|406}}{{Right|ஆர்க்கேடியா}}</noinclude>இறக்கை யெலும்புகள் சாதாரணப் பறவைகளில் மேற்கை யெலும்பு ஒன்று, முன் கை யெலும்புகள் இரண்டு, மணிக்கட்டு எலும்புகள் இரண்டு தெரியும். அகங்கை யெலும்புகள் மூன்றே உண்டு ; அவையும் ஒன்றாகக் கூடியிருக்கும்; மூன்று விரல்கள் உண்டு. ஆர்க்கியாப்டெரிக்ஸில் அகங்கை யெலும்புகள் தனித்தனியாக இருக்கின்றன. நான்கு விரல்கள் காண்கின்றன. அவற்றில் இரண்டிற்கு உகிர்கள் உண்டு. இரண்டிற்கு விரல்களின் நுனியைக் காணோம். மார்பு எலும்பு இன்னதென்று - எலும்புகள் கட்டியாக இருக்கின்றன. இக்காலப் பறவைகளில் பல எலும்புகள் குழாயாக இருக்கும். ஆர்க்கியாப்டெரிக்ஸ் நன்றாகப் பறக்க முடியாது. மரத்துக்கு மரம் தாவிப் போயிருக்கலாம். இரக்கையின் விரல்களிலுள்ள உகிர்களால் மரக்கிளைகளைப் பற்றி ஏறி இருக்கலாம். தரையில் நடந்தும் நன்றாக ஓடியும் இருக்கலாம். இக்காலப் பறவைகளுக்குப் பல் இல்லை. ஆர்க்கியாப்டெரிக்ஸின் தாடைகளில் கூர்மையான முனையுள்ள கூம்பு வடிவப் பற்கள் இருக்கின்றன. தாடையெலும்பிலுள்ள குழிகளிலிருந்து அவை எழுகின்றன. தலையோட்டின் வடிவம், தாடையில் அலகுகளில்லாமல் பற்கள் இருத்தல், எலும்புகள் சிலவற்றின் இயைபு, அங்கை எலும்புகள் தனித்தனியாகப் பிரிந்திருத்தல், எலும்புத் தொடராலான நீண்ட வால் ஆகிய பண்புகளில் ஆர்க்கியாப்ரெடிக்ஸ் ஊர்வனவற்றை ஒத்திருப்பினும் இறகுகளின் அமைப்பு, இறக்கையிறகுகள் முன்கை எலும்புகளோடு பொருந்தியிருத்தல் காலடியின் அமைப்பு ஆகிய தன்மைகளால் இது பறவையே எனத் தெளிவாகின்றது. இறகு பறவையின் முக்கியக் குறி, ஆகவே ஆர்க்கியாப்ரெடிக்ஸ் எல்லாப் பரவைகளிலும் மிகப் பழையதாகும். ஊர்வனவற்றிற்கும் இக்காலப் பறவைகளுக்கும் உள்ள பரிணாமத் தொடர்பைக் காட்டும் அடையாளமாக இந்தப் பறவை விளங்குகிறது. ஆர்க்கினி தீவுகள் (......) ஸ்காட்லாந்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் உள்லவை மொத்தம் 67 தீவுகள். மக்கள் 30 தீவுகளிலேயே வசிக்கிறார்கள். முக்கியமானவை குன்றுகள் நிறைந்தவை. இவை மிதமான தட்பவெப்ப நிலையில் மண்வளமும் உடையவை. இங்கு பயிர் செய்தலும் மீன் பிடித்தலும் முக்கியமான தொழில்கள். கால்நடை, மீன்,முட்டை முக்கியமான ஏற்றுமதி சரக்குகள். குளிர்காலத்தில் சூரிய வெளிச்சமும் கோடையில் இரவும் இல்லை. கர்க்வால் என்பது தலைநகரம்; முக்கியமான கடற்படைத் தளம். மொத்தப் பரப்பு 376 சதுர மைல்.மக்;சு.21,600( 1946). ஆர்க்கேஞ்சல் சோவியத் ரஷ்யாவின் வடகோடி பகுதியில் உள்ள ஒரு நகரம். இது பெயருள்ல மாவட்டத்தின் தலைநகரம்; ஆர்க்டிக் வட்டத்திற்கு சு.100 மைல் தெற்கே துவீனா நதி வெண்கடலஓடு<noinclude></noinclude> po6et4u0hdqa0i23gkucc6veguu491l 1435034 1435032 2022-07-28T07:38:29Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" />ஆர்க்கியாப்டெரிக்ஸ்{{center|406}}{{Right|ஆர்க்கேடியா}}</noinclude>இறக்கை யெலும்புகள் சாதாரணப் பறவைகளில் மேற்கை யெலும்பு ஒன்று, முன் கை யெலும்புகள் இரண்டு, மணிக்கட்டு எலும்புகள் இரண்டு தெரியும். அகங்கை யெலும்புகள் மூன்றே உண்டு ; அவையும் ஒன்றாகக் கூடியிருக்கும்; மூன்று விரல்கள் உண்டு. ஆர்க்கியாப்டெரிக்ஸில் அகங்கை யெலும்புகள் தனித்தனியாக இருக்கின்றன. நான்கு விரல்கள் காண்கின்றன. அவற்றில் இரண்டிற்கு உகிர்கள் உண்டு. இரண்டிற்கு விரல்களின் நுனியைக் காணோம். மார்பு எலும்பு இன்னதென்று - எலும்புகள் கட்டியாக இருக்கின்றன. இக்காலப் பறவைகளில் பல எலும்புகள் குழாயாக இருக்கும். ஆர்க்கியாப்டெரிக்ஸ் நன்றாகப் பறக்க முடியாது. மரத்துக்கு மரம் தாவிப் போயிருக்கலாம். இரக்கையின் விரல்களிலுள்ள உகிர்களால் மரக்கிளைகளைப் பற்றி ஏறி இருக்கலாம். தரையில் நடந்தும் நன்றாக ஓடியும் இருக்கலாம். இக்காலப் பறவைகளுக்குப் பல் இல்லை. ஆர்க்கியாப்டெரிக்ஸின் தாடைகளில் கூர்மையான முனையுள்ள கூம்பு வடிவப் பற்கள் இருக்கின்றன. தாடையெலும்பிலுள்ள குழிகளிலிருந்து அவை எழுகின்றன. தலையோட்டின் வடிவம், தாடையில் அலகுகளில்லாமல் பற்கள் இருத்தல், எலும்புகள் சிலவற்றின் இயைபு, அங்கை எலும்புகள் தனித்தனியாகப் பிரிந்திருத்தல், எலும்புத் தொடராலான நீண்ட வால் ஆகிய பண்புகளில் ஆர்க்கியாப்ரெடிக்ஸ் ஊர்வனவற்றை ஒத்திருப்பினும் இறகுகளின் அமைப்பு, இறக்கையிறகுகள் முன்கை எலும்புகளோடு பொருந்தியிருத்தல் காலடியின் அமைப்பு ஆகிய தன்மைகளால் இது பறவையே எனத் தெளிவாகின்றது. இறகு பறவையின் முக்கியக் குறி, ஆகவே ஆர்க்கியாப்ரெடிக்ஸ் எல்லாப் பரவைகளிலும் மிகப் பழையதாகும். ஊர்வனவற்றிற்கும் இக்காலப் பறவைகளுக்கும் உள்ள பரிணாமத் தொடர்பைக் காட்டும் அடையாளமாக இந்தப் பறவை விளங்குகிறது. ஆர்க்கினி தீவுகள் (......) ஸ்காட்லாந்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் உள்லவை மொத்தம் 67 தீவுகள். மக்கள் 30 தீவுகளிலேயே வசிக்கிறார்கள். முக்கியமானவை குன்றுகள் நிறைந்தவை. இவை மிதமான தட்பவெப்ப நிலையில் மண்வளமும் உடையவை. இங்கு பயிர் செய்தலும் மீன் பிடித்தலும் முக்கியமான தொழில்கள். கால்நடை, மீன்,முட்டை முக்கியமான ஏற்றுமதி சரக்குகள். குளிர்காலத்தில் சூரிய வெளிச்சமும் கோடையில் இரவும் இல்லை. கர்க்வால் என்பது தலைநகரம்; முக்கியமான கடற்படைத் தளம். மொத்தப் பரப்பு 376 சதுர மைல்.மக்;சு.21,600( 1946). ஆர்க்கேஞ்சல் சோவியத் ரஷ்யாவின் வடகோடி பகுதியில் உள்ள ஒரு நகரம். இது பெயருள்ல மாவட்டத்தின் தலைநகரம்; ஆர்க்டிக் வட்டத்திற்கு சு.100 மைல் தெற்கே துவீனா நதி வெண்கடலோடு கலக்குமிடத்தில் இருக்கிரது. 1584 இல் நிறுவப்பட்டது. இத்துறைமுகம் பெரிய வியாபாரத் தலமாக விளங்குகின்றது. இரண்டாம் உலக யுத்தத்தில் இதன் வழியாக பல பண்டங்களும் சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டன. ஆண்டில் ஆறு மாதம் இத்துரைமுகத்தில் பனி உறைந்துவிடுன்றது. இங்கிருந்து தெற்கேயுள்ள இடங்களுக்கு ரயில் பாதை செல்கிறது. இங்கு நடைபெறும் முக்கிய கைத்தொழில் மரமறுத்தல். மக்.சு.2,81,000(1939). ஆர்க்கேடியா (...) பண்டைக் கிரேக்கர்கள் பெலப்பனீஸசின் நடுப்பகுதியில் உள்ள அழகான மலைப்பிரதேசத்திற்குக் கொடுத்த பெயராம். அது போர் விளையும் ராச்சியமாக இருந்தது. கிமு 6ஆம் நூற்றாண்டில் பெலப்பனீசஸின் சங்கத்துடனும் கிமு 66ஆம் நூற்றாண்டில் தீப்ஸுடனும் சேந்து போரிட்டது. ரோமானியர் கிரீசை வென்ர பின் அவர்கள் படையில் ஆர்க்கேடியர்கள் சேர்ந்தனர். பான்<noinclude></noinclude> etnbbiqlhnoeb461g43ohhtnzeendsp 1435035 1435034 2022-07-28T09:33:23Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|ஆர்க்கிமிடீஸ்|405|ஆர்க்கியாப்டெரிக்ஸ்}}</noinclude>ஆர்க்கிமிடீஸ்‌ காளான்வேர்‌ மட்கு மிகுந்த சதுப்பு, காடு, வெப்ப வலய மழைக்காடு இவற்றிலுள்ள ஆர்க்கிடுகளில்‌ மிகு யாக உண்டு. இலையும்‌ பச்சையமும்‌ இல்லாத ஆர்க்‌ அடுகளில்‌ இந்தக்‌ கூட்டுறவு சிறந்து காண்டிது. ஆர்க்கிடுகள்‌ துருவப்‌ பிரதேசம்‌ தவிர மற்ற எல்லாத்‌ தட்ப வெப்பப்‌ பகுதிகளிலும்‌ வளர்ன்‌.றன. ஆயினும்‌. அவை சரப்பதமிக்க வெப்ப வலயக்காடுகளில்‌ வகை யிலும்‌ தொகையிலும்‌ எண்ணிறந்து மலிந்திருக்‌ ன்றன. 'இக்‌இியாவில்‌ பல ஆர்க்கிடுகள்‌ இருக்கின்றன. சம பூமி களில்‌ தரையில்‌ சில வகைகள்‌ சாதாரணமாக வளர்‌ இன்றன. ஆயினும்‌ மலைகளிலும்‌ காடுகளி:ம்‌ தான்‌ ஏராளமான வகைகள்‌ இருக்கின்றன. தரையில்‌ சாதா. ரணமாக வளர்பவை அியூக்சின்‌, பூலோபியா, ஹாப ரியா என்னும்‌ சாதிகளில்‌ சில இனங்கள்‌, தொஜ்‌ றுச்செடிகளில்‌ சில டென்ட்ரோபியம்‌, சலோகைளி, வரண்டர (கரக நல்லறு) என்பவை. இரண்டொன்்‌.று அழுது பொருளில்‌ வாழ்பவை. இவற்றிற்கு. இலைய பில்லை ; பச்சை நிறமூமில்லை. உதாரணம்‌ எபிபோகம்‌, கயோட்டியா. ஆர்க்கிடுகளைப்‌ பூவுக்காகத்தான்‌ பெரும்பாலும்‌ வளர்க்கிறார்கள்‌. ஒரே ஒரு வகைதான்‌ சற்று வாசனைப்‌ பண்டமாக உபயோகப்படுகிறது. அது வானில்லா என்பது. அதன்‌ கனிகளை உலர்த்தி மிட்டாய்க்கு வரசனையாக இந்தியாவில்‌ பயன்படுத்துகருர்கள்‌. யூலோபியா,' ஆர்க்கிஸ்‌, ஹாபனேரியா முதலிய ஆர்க்‌ களின்‌ இழங்கு சாலேப்மிசிரி என்னும்‌ உணவுப்‌ பண்டமாகவும்‌ தா.துபுஷ்டிப்‌ பொருளாகவும்‌ விற்கப்‌ படுகிறது. ஆர்க்கிமிடீஸ்‌ (&7௦14ஸ௨4௦௦ ர. மூ.987-919) 2ரேக்கக்‌ கணித அறிஞர்‌. சிசிலியிலிருந்த இவர்‌ சைரக்‌ யூஸ்‌ நகரில்‌ வாழ்ந்தார்‌. அக்காட்டு மன்னனுக்கு உற்ற துனைவராக இருந்தார்‌. அவனுக்குப்‌ பல படைக்‌ கலங்களைக்‌ கண்டுபிடித்துத்‌ தந்து, அவன்‌ போரில்‌ பவற்றி காண உதவினார்‌. பெளதிகத்தில்‌ இவர்‌ பெயரால்‌ வழங்கும்‌ த்தார்‌ தம்‌ இவரால்‌ தற்செயலாகக்‌ கண்டுபிடிக்கப்பட்டது.. இவரது அரசனுக்குப்‌ புதிதாகச்‌ செய்யப்பட்ட மகு டத்தில்‌ தங்கத்தைத்‌ தவீர வேறு உலோகம்‌ ஏ.தாவ.து. கலந்திருக்கின்‌ றதா என அறியும்‌ முறையைக்‌ கண்டு பிடிப்பதில்‌ இவர்‌ முனைந்திருந்தார்‌. அதைப்பற்றி எண்‌ ணிக்கொண்டே இவர்‌ குளிக்கும்‌ தொட்டியில்‌ இறங்கி னார்‌. அப்போது அதிலிருந்து தண்ணீர்‌ வழிவதைக்‌ கண்டதும்‌ தம்முள்ளத்தை வாட்டிய கேள்வியின்‌ விடையைஇவர்கண்டார்‌.அ்‌.த மகிழ்வில்‌ இவர்‌ஆடையு மின்றி, “கண்டேன்‌ ! கண்டேன்‌ !'' எனக்‌ கூவிய வண்ணம்‌ வீதிகளில்‌ ஓடத்‌ தொடங்கவிட்டாராம்‌. நிலையான விசைகளையும்‌, கெம்புகோல்‌, உருளை மூத லிய எனிய எந்இரங்ககயும்‌ இவர்‌ விஞ்ஞான அடிப்‌ படையாக ஆராய்ந்து பயன்படுத்தினார்‌. நெம்புகோலைப்‌. பற்றிக்‌ கூறுகையில்‌ இவர்‌ ' பூமிக்கு வெளியே இருக்க ஓரிடமிருப்பின்‌ உலகையே அசைப்பேன்‌"” என்றா ராம்‌. மிதக்கும்‌ பொருள்களைப்பற்றிய விதிகள்‌ இவர்‌ கண்டுபிடித்தார்‌. இவரது கணித நாலாராய்ச்சிகள்‌ புகழ்பெற்‌.றவை, உருளை, கோளம்‌, வட்டம்‌, சுருள்‌ இவற்றைப்பற்றிப்‌ பல கணித நூற்கொள்கைகளை இவர்‌ வெளியிட்டார்‌. சைரக்யூஸ்‌ ஈகரம்‌ பகைவர்களாழ்‌ பிடிபட்டபோது போர்வீரர்கள்‌ இவர்‌ இல்லத்திலும்‌ நுழைந்தனர்‌. அப்‌ போதும்‌ இவரது இந்த கலையவில்லை. தரையில்‌ 405 ஆர்க்கியாப்டெரிக்ஸ்‌ வரைந்த வடிவங்களை கேோரக்கியவண்ணம்‌ இருந்த இவ்‌ அறிஞரை அறியாமையரல்‌ ஒரு போர்வீரன்‌ கொன்று விட்டான்‌. ஆர்க்கியாப்டெரிக்ஸ்‌ பதனக்து கேடி ஆண்டுகட்கு முன்‌ வாழ்ந்திருந்‌த பறவை. இதன்‌ பாசில்‌. களே இதுவரையிலும்‌ அறிந்துள்ள பறவைகளின்‌ பாசில்களிலெல்லாம்‌ மிகப்‌ பழையவை, ஜெர்மனியி ள்ள பவேரியாவில்‌ சோலென்ஹோபென்‌ என்னும்‌ ஊருக்கு அருகிலுள்ள லித்தொ௫ிராபிக்‌ சுண்ணக்கல்‌. அடுக்குக்களில்‌ அகப்பட்டவை, அடுக்குக்கள்‌ மேலை. ஜுராசிக்‌ காலத்தவை. இதுவரையிலும்‌ மூன்றே. பாசில்கள்‌ அகப்பட்டிருக்கன்‌றன. 1861-ல்‌ ஓர்‌ இறகின்‌ அழகிய பதிவு கிடைத்தது. அதே ஆண்‌ டில்‌ தலையில்லாத எலும்புக்‌ கூடு, இறக்கை யிறகுகள்‌, வால்‌ இறகுகளூடன்‌ கிடைத்தது. 1877-ல்‌ இன்‌ ஜொன்று தலையோட்டுடன்‌ கிடைத்தது. மிக சொய்ம்மையான கணிமண்‌ படிவாகையால்‌ இப்பதிவு களில்‌ நுட்பமான அமைப்புக்கள்கூட நன்றாகக்‌ காண்‌ இன்றன, பின்சொன்ன இரண்டு பாசில்களும்‌ இருவேறு இனங்கள்‌ எனக்‌ கருதுகின்றனர்‌. முந்தினது ஆர்க்க யாப்டெரிக்ஸ்‌ என்றும்‌, மற்றது ஆர்க்கயொர்னிஸ்‌ என்றும்‌ பெயர்‌ பெறும்‌, ஆர்க்யொப்டெரில்ஸ்‌ பாசில்‌ பிரிட்டிஷ்‌ பொருட்காட்சிச்‌ சாலையிலும்‌, ஆர்க்இயார்‌. னிஸ்‌ பாசில்‌ பெர்லின்‌ பொருட்காட்சிச்‌ சாலையிலும்‌. இருக்கின்றன, இவை யிரண்டையும்‌ பொதுவாக: 'ஆர்க்கியாப்டெரிக்ஸ்‌ என்றே வழங்குவார்கள்‌, ஆர்க்கு யாப்டெரிக்ஸ்‌ என்றால்‌ பழஞ்‌ சறட யென்றும்‌“ ஆர்க்க யார்னிஸ்‌ என்றால்‌ பழம்‌ பறவை என்றும்‌ பொருள்படும்‌. ஆர்க்கயார்னிஸ்‌. 3. எலும்புச்‌ சட்டகம்‌ இவ்வாறிருந்திருக்கலாம்‌, தலையெலும்‌: புகள்‌. கண்ணைச்சுற்றிச்‌ சிறு எலும்புகள்‌ வட்டமாக அமைர்திருக்‌ கின்றன. தாடையில்‌ பற்கள்‌ காண்கின்றன. 2. ஆர்க்கியார்லிஸ்‌ பறவை/இல்வாறு இருந்திருக்கலாம்‌. ஆர்க்யொப்டெரிக்ஸ்‌ ஒரு காகத்தின்‌ அளவு உள்ளது. இதற்கு 80, 81 முள்ளெலும்புகளுள்ள நீண்ட வாலுண்டு, வால்‌ நெடுலும்‌ முள்ளெலும்‌ புக்கு ஒரு துதையாக இறகுகள்‌ உண்டு, வாலின்‌ நுனியி லம்‌ இறகுகள்‌ கரணப்படுன்றன. காலில்‌ பலமான விரல்கள்‌ உண்டு, இவை மரக்கிகொகளைப்‌ பற்றிக்‌ கொண்டு உட்காருவதற்கும்‌ தரையில்‌ நடப்பதற்கும்‌. ஓடுவதற்கும்‌ ஏற்றவை, இறக்கைகளில்‌ பெசிய இறகுகள்‌. உண்டு. ஈன்றாகப்‌ பதிந்துள்ள இறக்கை யிறகு 6 அங்குல நீளமும்‌ ] அங்குல அகலமுமுள்ளது. உடம்பின்‌ பக்கங்களை மூடியிருக்கும்‌ றிய உடலிறகு களும்‌ இருக்கன்‌,றன.<noinclude></noinclude> ccbdzfhptjdiqqww5mtec0gzl8ajx5u பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/454 250 445284 1435022 1417902 2022-07-28T06:40:23Z கார்தமிழ் 6586 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh||406|}}</b></noinclude>________________ ஆர்க்டிக் சமுத்திரம் 407) ஆர்கன் (Pan) என்னும் தேவதையை இடையர்கள் முதன் களுக்காகப் பல வழக்குக்கள் நடத்தி, அவற்றை நிலை முதலில் வழிபடத் துவங்கியது ஆர்க்கேடியாவிலேயே. நாட்டிய பின்னர் இவர் பணக்காரரானார். அதிலிருந்து ஆர்க்கேடியா என்பது சாந்தமான கிராம ஆர்கண்டி (Organdy) மிக இலேசாகவும், கம்பி வாழ்க்கை என்று பொருள் பெறலாயிற்று. சர் பிலிப் போன்ற விரைப்பான தன்மையும், ஒளி புகவிடும் திற சிட்னி ஆர்க்கேடியா என்ற கதைக் காவியம் எழுதி னும் உள்ள ஒருவகைத் துணி. எல்லாத் துணிவகை யுள்ளார். களிலும் இதுவே மெல்லியது. மேனாடுகளில் பெண் ஆர்க்டிக் சமுத்திரம் வடதுருவத்தைச் சுற்றி களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற ஆடைகளின் விளிம் யுள்ள சமுத்திரம். கரோப்பா, ஆசியா, கிரீன்லாந்து, பில் இது வைத்துத் தைக்கப்படுகிறது. இதைப் பல கானடா, அலாஸ்கா முதலிய நிலப்பரப்புக்களின் நிறங்களில் சாயமேற்றியும், சித்திர வடிவங்களை அச் இடையே இது அமைந்துள்ளது. இதிலிருந்து பேரிங் சடித்தும் விற்கிறார்கள். இதை மெர்சரித்து இதற்குப் ஜலசந்தியைக் கடந்தால், பசிபிக் சமுத்திரத்தை பளபளப்பான தோற்றம் அளிப்பதும் உண்டு. யடையலாம். மக்கன்சி, ஓபு, லீனா, யெனிசெய் முதலிய ஆர்கலிஸ் (Argolis) : 1. இது கிரீஸ் நாட்டின் ஆறுகள் இச்சமுத்திரத்தை யடைகின் றன, முர்மான்ஸ் தென் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு ஜில்லா, கிலிருந்து இதன் வழியாகவே பேரிங் ஜலசந்திவரை 2. இது ஈஜியன் கடலைச் சார்ந்த தென் கிழக்குக் வேனிற் காலத்தில் கப்பல்கள் செல்வதற்குச் கிரீஸிலுள்ள ஒரு வளைகுடா. சோவியத் அரசாங்கத்தார் வசதிகள் ஏற்படுத்தி ஆர்கன் (Organ) : மேனாடுகளில் முக்கியமாக யுள்ள னர். | மாதாகோயில்களில் பயனாகும் ஓர் இசைக்கருவி. இது இந்தச் சமுத்திரத்தை ஒட்டிய நிலப்பகுதிகளில் குளிர் அழுத்தமான காற்றினால் இயக்கப்படும் பல குழாய் மிகுதியாயினும், கோடைக்காலத்தில் மனிதர்கள் களைக் கொண்டது. இக்குழாய்கள் (Organ tubes) வசிக்க முடியும். குளிர்காலத்தில் இங்கு-90 பா. வரை ஒவ்வொன்றும் ஒரு சுரத்தைத் தோற்றுவிக்கும். கி. மு. வெப்பநிலை குறைகிறது. இங்கு வாழும் மக்கள் எஸ்கி 2ஆம் நூற்றாண்டிலேயே எளிய வடிவுள்ள ஆர்கன் மோக்கள் (த. க.). வெண்கரடிகளும், சீல் முதலிய நீர் வழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இதில் காற்று விலங்குகளும் இங்கு உள்ளன. நிறைந்த பெட்டியின்மேல் பல குழாய்கள் அமைக்கப் ஆர்க்டிக் வட்டம் (Arctic circle) வடக்கே பட்டிருந்தன. ஒரு துருத்தியின் உதவியால் பெட் யுள்ள மிதசீதோஷ்ண மண்டலமும் வடக்கே ஆர்க்டிக் டிக்குள் காற்றைச் செலுத்தி, அது குழாய்களின் வழியே பிரதேசமும் பிரியும் இடம். இவ்விடத்தைப் பூமத்திய சென்று அவற்றை ஒலிக்குமாறு செய்தார்கள். ஏதாவ ரேகையைப்போல ஒரு கற்பிதக்கோட்டைக் கொண்டு தொரு குழாயை ஒலிக்காமற் செய்ய அதன் வாயைக் நிருணயிப்பது மரபு. இக்கோடு சுற்றி வந்து ஒருவட்ட கையினால் மூடிக்கொண்டு மற்றக் குழாய்கள் ஒலிக்கு மாக முடியும். வட ரஷ்யா, கிரீன்லாந்து, நார்வே, மாறு செய்வார்கள். ஓர் உலோகத் தகட்டின் உதவி சுவீடன், வட கானடா, அலாஸ்கா வழியாக இக்கோடு யால் குழாய்களை மூடும் வழக்கம் பின்னர்த் தோன் செல்வதாகக் கற்பிதம். வடதுருவத்திலிருந்து இவ் றியது. 5ஆம் நூற்றாண்டில் எருசலேம் நகரில் இருந்த விடம் வரையுள்ள பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டி ஆர்கன் பன்னிரண்டு குழாய்களும் பதினைந்து துருத்தி லும் ஒரே ஒரு நாள் (பெரும்பாலும் ஜுன் மாதத்தில்) களும் கொண்டிருந்தது. இதன் ஒலி ஒரு மைல் 24 மணிநேரமும் பகலாகவே யிருக்கும் , அதே போல தொலைவுவரை கேட்கும். மாதா கோயில்களில் டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் 24 மணி நேரமும் இரவா யிருக்கும். இவ்வட்டத்திற்கு உட்பட்ட பிரதேசத்தை ஆர்க்டிக் பிரதேசம் என்றும் கூறுவதுண்டு. இந்த வட்டத்திற்கே உரிய சீதோஷ்ண நிலையும் தாவர விலங்கியல் சிறப்புப் பண்புகளும் மிகுந்துள்ள இடத்திற்கு ஆர்க்டிக் மண்டலம் என்று பெயர்.. ஆர்க்ரைட்டு, சர் ரிச்சர்டு (Arkwright, Sir Richard 1732-92) புதுப்பொருள் ஆக்கிய அறி ஞர், இவர் இங்கிலாந்திலுள்ள பிரஸ்டன் என்னுமிடத் தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். அதிகமாகக் கல்வி பெற வசதியற்ற இவர் நாவிதரானார். தமது முப் பத்தைந்தாவது வயதில் தற்செயலாக ஒரு நாள் இவர் ஹார்கிரீவ்ஸ் (த. க.) என்ற அறிஞரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அமைத்திருந்த நூற்கும் ஜென்னி என்ற பொறியைப்பற்றி இவர் அறிந்தார். அதைத் திருத்தியமைக்க வேண்டும் என்ற ஆவல் மேலிட இவர் தமது தொழிலைவிட்டுப் புதுப்பொருள் ஆக்கத்தில் இறங்கினார். அதன் பயனாக இவர் 1769-ல் நூற்கும் ஆர்கன் கோஷ்டி கானத்திற்கு 7ஆம் நூற்றாண்டில் இதைப் ஹார்கிரீவ்ஸின் பொறியில் பொருத்திவிட்டால் அதைக் பயன்படுத்தத் தொடங்கினார்கள். குழாய்களின் நாதத் கொண்டு தேவையான தடிப்புள்ள பல நூல்களை தையும் பண்பையும் மாற்றி அமைக்கும் வழக்கம் இப் ஒரே சமயத்தில் நூற்கலாம். தாம் கண்டுபிடித்த போது தோன்றியது. கட்டைகளை அழுத்தித் தேவை அமைப்பைச் செய்து விற்கப் போதிய மூலதனம் யான குழாய்களின் வழியே மட்டும் காற்றைச் இல்லாமல் இவர் தொல்லைப்பட்டார். எந்திரங்களுக்கு செலுத்தி, அவற்றை ஒலிக்குமாறு செய்யும் வழக்கம் எதிராக நடந்த கலகங்களிலும் இவர் அவதியுற்று தோன்றியது. ஆனால் அக்காலத்தில் வழங்கிய கட்டை ஊரையே விட்டுப்போக நேர்ந்தது. தம் உரிமை கள் நீண்ட நெம்பு கோல்களைப்போல் இருந்தன. ஒவ்<noinclude></noinclude> pfav267fu1r86ebwle3axp8zqtvazls 1435023 1435022 2022-07-28T06:41:35Z கார்தமிழ் 6586 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="கார்தமிழ்" /><b>{{rh||406|}}</b></noinclude>________________ ஆர்க்டிக் சமுத்திரம் 407) ஆர்கன் (Pan) என்னும் தேவதையை இடையர்கள் முதன் களுக்காகப் பல வழக்குக்கள் நடத்தி, அவற்றை நிலை முதலில் வழிபடத் துவங்கியது ஆர்க்கேடியாவிலேயே. நாட்டிய பின்னர் இவர் பணக்காரரானார். அதிலிருந்து ஆர்க்கேடியா என்பது சாந்தமான கிராம ஆர்கண்டி (Organdy) மிக இலேசாகவும், கம்பி வாழ்க்கை என்று பொருள் பெறலாயிற்று. சர் பிலிப் போன்ற விரைப்பான தன்மையும், ஒளி புகவிடும் திற சிட்னி ஆர்க்கேடியா என்ற கதைக் காவியம் எழுதி னும் உள்ள ஒருவகைத் துணி. எல்லாத் துணிவகை யுள்ளார். களிலும் இதுவே மெல்லியது. மேனாடுகளில் பெண் ஆர்க்டிக் சமுத்திரம் வடதுருவத்தைச் சுற்றி களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற ஆடைகளின் விளிம் யுள்ள சமுத்திரம். கரோப்பா, ஆசியா, கிரீன்லாந்து, பில் இது வைத்துத் தைக்கப்படுகிறது. இதைப் பல கானடா, அலாஸ்கா முதலிய நிலப்பரப்புக்களின் நிறங்களில் சாயமேற்றியும், சித்திர வடிவங்களை அச் இடையே இது அமைந்துள்ளது. இதிலிருந்து பேரிங் சடித்தும் விற்கிறார்கள். இதை மெர்சரித்து இதற்குப் ஜலசந்தியைக் கடந்தால், பசிபிக் சமுத்திரத்தை பளபளப்பான தோற்றம் அளிப்பதும் உண்டு. யடையலாம். மக்கன்சி, ஓபு, லீனா, யெனிசெய் முதலிய ஆர்கலிஸ் (Argolis) : 1. இது கிரீஸ் நாட்டின் ஆறுகள் இச்சமுத்திரத்தை யடைகின் றன, முர்மான்ஸ் தென் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு ஜில்லா, கிலிருந்து இதன் வழியாகவே பேரிங் ஜலசந்திவரை 2. இது ஈஜியன் கடலைச் சார்ந்த தென் கிழக்குக் வேனிற் காலத்தில் கப்பல்கள் செல்வதற்குச் கிரீஸிலுள்ள ஒரு வளைகுடா. சோவியத் அரசாங்கத்தார் வசதிகள் ஏற்படுத்தி ஆர்கன் (Organ) : மேனாடுகளில் முக்கியமாக யுள்ள னர். | மாதாகோயில்களில் பயனாகும் ஓர் இசைக்கருவி. இது இந்தச் சமுத்திரத்தை ஒட்டிய நிலப்பகுதிகளில் குளிர் அழுத்தமான காற்றினால் இயக்கப்படும் பல குழாய் மிகுதியாயினும், கோடைக்காலத்தில் மனிதர்கள் களைக் கொண்டது. இக்குழாய்கள் (Organ tubes) வசிக்க முடியும். குளிர்காலத்தில் இங்கு-90 பா. வரை ஒவ்வொன்றும் ஒரு சுரத்தைத் தோற்றுவிக்கும். கி. மு. வெப்பநிலை குறைகிறது. இங்கு வாழும் மக்கள் எஸ்கி 2ஆம் நூற்றாண்டிலேயே எளிய வடிவுள்ள ஆர்கன் மோக்கள் (த. க.). வெண்கரடிகளும், சீல் முதலிய நீர் வழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இதில் காற்று விலங்குகளும் இங்கு உள்ளன. நிறைந்த பெட்டியின்மேல் பல குழாய்கள் அமைக்கப் ஆர்க்டிக் வட்டம் (Arctic circle) வடக்கே பட்டிருந்தன. ஒரு துருத்தியின் உதவியால் பெட் யுள்ள மிதசீதோஷ்ண மண்டலமும் வடக்கே ஆர்க்டிக் டிக்குள் காற்றைச் செலுத்தி, அது குழாய்களின் வழியே பிரதேசமும் பிரியும் இடம். இவ்விடத்தைப் பூமத்திய சென்று அவற்றை ஒலிக்குமாறு செய்தார்கள். ஏதாவ ரேகையைப்போல ஒரு கற்பிதக்கோட்டைக் கொண்டு தொரு குழாயை ஒலிக்காமற் செய்ய அதன் வாயைக் நிருணயிப்பது மரபு. இக்கோடு சுற்றி வந்து ஒருவட்ட கையினால் மூடிக்கொண்டு மற்றக் குழாய்கள் ஒலிக்கு மாக முடியும். வட ரஷ்யா, கிரீன்லாந்து, நார்வே, மாறு செய்வார்கள். ஓர் உலோகத் தகட்டின் உதவி சுவீடன், வட கானடா, அலாஸ்கா வழியாக இக்கோடு யால் குழாய்களை மூடும் வழக்கம் பின்னர்த் தோன் செல்வதாகக் கற்பிதம். வடதுருவத்திலிருந்து இவ் றியது. 5ஆம் நூற்றாண்டில் எருசலேம் நகரில் இருந்த விடம் வரையுள்ள பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டி ஆர்கன் பன்னிரண்டு குழாய்களும் பதினைந்து துருத்தி லும் ஒரே ஒரு நாள் (பெரும்பாலும் ஜுன் மாதத்தில்) களும் கொண்டிருந்தது. இதன் ஒலி ஒரு மைல் 24 மணிநேரமும் பகலாகவே யிருக்கும் , அதே போல தொலைவுவரை கேட்கும். மாதா கோயில்களில் டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் 24 மணி நேரமும் இரவா யிருக்கும். இவ்வட்டத்திற்கு உட்பட்ட பிரதேசத்தை ஆர்க்டிக் பிரதேசம் என்றும் கூறுவதுண்டு. இந்த வட்டத்திற்கே உரிய சீதோஷ்ண நிலையும் தாவர விலங்கியல் சிறப்புப் பண்புகளும் மிகுந்துள்ள இடத்திற்கு ஆர்க்டிக் மண்டலம் என்று பெயர்.. ஆர்க்ரைட்டு, சர் ரிச்சர்டு (Arkwright, Sir Richard 1732-92) புதுப்பொருள் ஆக்கிய அறி ஞர், இவர் இங்கிலாந்திலுள்ள பிரஸ்டன் என்னுமிடத் தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். அதிகமாகக் கல்வி பெற வசதியற்ற இவர் நாவிதரானார். தமது முப் பத்தைந்தாவது வயதில் தற்செயலாக ஒரு நாள் இவர் ஹார்கிரீவ்ஸ் (த. க.) என்ற அறிஞரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அமைத்திருந்த நூற்கும் ஜென்னி என்ற பொறியைப்பற்றி இவர் அறிந்தார். அதைத் திருத்தியமைக்க வேண்டும் என்ற ஆவல் மேலிட இவர் தமது தொழிலைவிட்டுப் புதுப்பொருள் ஆக்கத்தில் இறங்கினார். அதன் பயனாக இவர் 1769-ல் நூற்கும் ஆர்கன் கோஷ்டி கானத்திற்கு 7ஆம் நூற்றாண்டில் இதைப் ஹார்கிரீவ்ஸின் பொறியில் பொருத்திவிட்டால் அதைக் பயன்படுத்தத் தொடங்கினார்கள். குழாய்களின் நாதத் கொண்டு தேவையான தடிப்புள்ள பல நூல்களை தையும் பண்பையும் மாற்றி அமைக்கும் வழக்கம் இப் ஒரே சமயத்தில் நூற்கலாம். தாம் கண்டுபிடித்த போது தோன்றியது. கட்டைகளை அழுத்தித் தேவை அமைப்பைச் செய்து விற்கப் போதிய மூலதனம் யான குழாய்களின் வழியே மட்டும் காற்றைச் இல்லாமல் இவர் தொல்லைப்பட்டார். எந்திரங்களுக்கு செலுத்தி, அவற்றை ஒலிக்குமாறு செய்யும் வழக்கம் எதிராக நடந்த கலகங்களிலும் இவர் அவதியுற்று தோன்றியது. ஆனால் அக்காலத்தில் வழங்கிய கட்டை ஊரையே விட்டுப்போக நேர்ந்தது. தம் உரிமை கள் நீண்ட நெம்பு கோல்களைப்போல் இருந்தன. ஒவ்<noinclude></noinclude> jcv1d1lo8js6jzme6tmr1inycuhvh7w 1435036 1435023 2022-07-28T09:35:15Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="கார்தமிழ்" /><b>{{rh|ஆப்க்கியாப்டெரிக்ஸ்|406|ஆர்க்கேடியா}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 454 |bSize = 414 |cWidth = 233 |cHeight = 410 |oTop = 116 |oLeft = 8 |Location = center |Description = }} இறக்கை யெலும்புகள் சாதாரணப் பறவைகளில் மேற்கை யெலும்பு ஒன்று, முன் கை யெலும்புகள் இரண்டு, மணிக்கட்டு எலும்புகள் இரண்டு தெரியும். அகங்கை யெலும்புகள் மூன்றே உண்டு ; அவையும் ஒன்றாகக் கூடியிருக்கும்; மூன்று விரல்கள் உண்டு. ஆர்க்கியாப்டெரிக்ஸில் அகங்கை யெலும்புகள் தனித்தனியாக இருக்கின்றன. நான்கு விரல்கள் காண்கின்றன. அவற்றில் இரண்டிற்கு உகிர்கள் உண்டு. இரண்டிற்கு விரல்களின் நுனியைக் காணோம். மார்பு எலும்பு இன்னதென்று - எலும்புகள் கட்டியாக இருக்கின்றன. இக்காலப் பறவைகளில் பல எலும்புகள் குழாயாக இருக்கும். ஆர்க்கியாப்டெரிக்ஸ் நன்றாகப் பறக்க முடியாது. மரத்துக்கு மரம் தாவிப் போயிருக்கலாம். இரக்கையின் விரல்களிலுள்ள உகிர்களால் மரக்கிளைகளைப் பற்றி ஏறி இருக்கலாம். தரையில் நடந்தும் நன்றாக ஓடியும் இருக்கலாம். இக்காலப் பறவைகளுக்குப் பல் இல்லை. ஆர்க்கியாப்டெரிக்ஸின் தாடைகளில் கூர்மையான முனையுள்ள கூம்பு வடிவப் பற்கள் இருக்கின்றன. தாடையெலும்பிலுள்ள குழிகளிலிருந்து அவை எழுகின்றன. தலையோட்டின் வடிவம், தாடையில் அலகுகளில்லாமல் பற்கள் இருத்தல், எலும்புகள் சிலவற்றின் இயைபு, அங்கை எலும்புகள் தனித்தனியாகப் பிரிந்திருத்தல், எலும்புத் தொடராலான நீண்ட வால் ஆகிய பண்புகளில் ஆர்க்கியாப்ரெடிக்ஸ் ஊர்வனவற்றை ஒத்திருப்பினும் இறகுகளின் அமைப்பு, இறக்கையிறகுகள் முன்கை எலும்புகளோடு பொருந்தியிருத்தல் காலடியின் அமைப்பு ஆகிய தன்மைகளால் இது பறவையே எனத் தெளிவாகின்றது. இறகு பறவையின் முக்கியக் குறி, ஆகவே ஆர்க்கியாப்ரெடிக்ஸ் எல்லாப் பரவைகளிலும் மிகப் பழையதாகும். ஊர்வனவற்றிற்கும் இக்காலப் பறவைகளுக்கும் உள்ள பரிணாமத் தொடர்பைக் காட்டும் அடையாளமாக இந்தப் பறவை விளங்குகிறது. ஆர்க்கினி தீவுகள் (......) ஸ்காட்லாந்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் உள்லவை மொத்தம் 67 தீவுகள். மக்கள் 30 தீவுகளிலேயே வசிக்கிறார்கள். முக்கியமானவை குன்றுகள் நிறைந்தவை. இவை மிதமான தட்பவெப்ப நிலையில் மண்வளமும் உடையவை. இங்கு பயிர் செய்தலும் மீன் பிடித்தலும் முக்கியமான தொழில்கள். கால்நடை, மீன்,முட்டை முக்கியமான ஏற்றுமதி சரக்குகள். குளிர்காலத்தில் சூரிய வெளிச்சமும் கோடையில் இரவும் இல்லை. கர்க்வால் என்பது தலைநகரம்; முக்கியமான கடற்படைத் தளம். மொத்தப் பரப்பு 376 சதுர மைல்.மக்;சு.21,600( 1946). ஆர்க்கேஞ்சல் சோவியத் ரஷ்யாவின் வடகோடி பகுதியில் உள்ள ஒரு நகரம். இது பெயருள்ல மாவட்டத்தின் தலைநகரம்; ஆர்க்டிக் வட்டத்திற்கு சு.100 மைல் தெற்கே துவீனா நதி வெண்கடலோடு கலக்குமிடத்தில் இருக்கிரது. 1584 இல் நிறுவப்பட்டது. இத்துறைமுகம் பெரிய வியாபாரத் தலமாக விளங்குகின்றது. இரண்டாம் உலக யுத்தத்தில் இதன் வழியாக பல பண்டங்களும் சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டன. ஆண்டில் ஆறு மாதம் இத்துரைமுகத்தில் பனி உறைந்துவிடுன்றது. இங்கிருந்து தெற்கேயுள்ள இடங்களுக்கு ரயில் பாதை செல்கிறது. இங்கு நடைபெறும் முக்கிய கைத்தொழில் மரமறுத்தல். மக்.சு.2,81,000(1939). ஆர்க்கேடியா (...) பண்டைக் கிரேக்கர்கள் பெலப்பனீஸசின் நடுப்பகுதியில் உள்ள அழகான மலைப்பிரதேசத்திற்குக் கொடுத்த பெயராம். அது போர் விளையும் ராச்சியமாக இருந்தது. கிமு 6ஆம் நூற்றாண்டில் பெலப்பனீசஸின் சங்கத்துடனும் கிமு 66ஆம் நூற்றாண்டில் தீப்ஸுடனும் சேந்து போரிட்டது. ரோமானியர் கிரீசை வென்ர பின் அவர்கள் படையில் ஆர்க்கேடியர்கள் சேர்ந்தனர். பான்<noinclude></noinclude> cazk6nz4t4a4el6bvkhc7dzrtwcrz9q பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/587 250 445419 1435039 1418103 2022-07-28T09:41:37Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||538|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 587 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 141 |oTop = 81 |oLeft = 210 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 587 |bSize = 414 |cWidth = 183 |cHeight = 141 |oTop = 320 |oLeft = 218 |Location = center |Description = }} ________________ இத்தாலி 541 இத்தாலி ருமேனியா, பிரான்ஸ்' இத் தா யூகோ ஸ்லாவியா லி மத்தியரை கடல் சில் H கொள்ளலாம். விவாக ரத்தினால் முரிவு ஏற்பட்டால் வான், செயின்ட் பெர்னார்டு ஆகியவற்றின் வழியே இந் தான் இந்த நியதி ; கணவனுடைய மரணத்தினால் நாட்டின்மீது படையெடுப்பது முற்காலத்தில் எளிதா முரிவு ஏற்படுமானால், எந்தச் சந்தர்ப்பத்திலும் விதவை யிருந்தது. இத்தத்தைக் கைக்கொண்டே ஆகவேண்டும். கணவனுடைய மரணத்தின் சமயத்தில், மனைவி | சுவிட்ஸர்லாந்து *ஜெர்மனி/ கர்ப்பிணியாக இல்லாவிட்டால், அவள் 4 மாதம் ஹங்கேரி 10 நாள் இத்தத் இருக்கவேண்டும் ; கர்ப்பிணியாக இருந்தால், பிரசவம் வரையில் அல்லது 4 மாதம் 10 நாள் வரையில், இரண்டில் எது நீண்ட காலமோ --அரவரையில் இத்தத் இருக்க வேண்டும். விவாக ரத்தினால் விவாக முரிவு ஏற்படும்போது பெண்ணுக்கு மாதவிடாய் நின்று போகாமலிருக்கு மானால், மூன்று மாதவிடாய் முடியும் வரையில் இத்தத் இருக்க வேண்டுமென்று சுன்னி சட்டம் கூறுகிறது. ஷியா சட்டம் இதையே சற்று மாற்றி, மூன்று துழர் (ஒரு துஹ்ர் என்பது இரண்டு மாதவிடாய்க் கிடையி லுள்ள சுத்த காலத்தைக் குறிக்கிறது) பூர்த்தியாகிற வரையில் இத்தத் இருக்கவேண்டுமென்று ஏற்படுத்தி தி யிருக்கிறது. கர்ப்பத்தின் காரணமாக மாதவிடாய் நின்றிருக்குமானால், பிரசவம் வரையில் இத்தத் இருக்க வேண்டும். வயதான தின் காரணமாக பாதவிடாய் நின்றுபோயிருக்குமானால், மூன்று மாதங்கள் இத்தத் இயற்கைப் பகுதிகள் : இவற்றை மூன்றாகப் பிரிக்க இருக்க வேண்டுமென்று சுன்னி சட்டமும், 78 முழு லாம்: 1. வடக்கேயுள்ள ஆல்ப்ஸ் பகுதி : இதன் நாட்கள் இருந்தால் போதுமென்று வியா' சட்டமும் சரில் இத்தாலியின் பக்கத்தில் செங்குத்தாக உள்ளது ; கூறுகின் றன. குழந்தை பெறும் பிராயம் கடந்திருந் சராசரி உயரம் 10,000 அடி. ; வடமேற்கே மிக உயர் தாலோ, பெண் புஷ்பவதியாகாமலிருந்திருந்தாலோ, மாயும் குறுகலாயும் உள்ளது. இங்குள்ள பிளாங்க் அவள் இத்தத் இருக்கவேண்டியதில்லை என்பதும் பெரும் சிகரம் 15,780) - அடி.. 2. இதற்குத் தெற்கேயுள்ள பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியா விதியாகும். போ நதி பாயும் பிரதேசம் : இங்கு முன்பு ஏட்ரியாடிக் ஆனால் இத்தத் முடிவதற்கு முன்னால், மறு விவாகம் கடல் வியாபித்திருந்தது ; சுற்றுப்பு) மலைகளிலிருந்து நடக்குமானால், அந்த விவாகம் சட்டத்திற்குப் புறம் வந்த மண் பிற்காலத்தில் இவ்விடத்தை நிரப்பிச் சம பானது (Void) ஆகாது ; ஒழுங்கற்றது (Irregular) வெளியாக்கியது. 3. அப்பினன் மலைகள் : இவை என்றே கருதப்படும். வடக்கே டி.ரீனியன் கடலருகே தொடங்கித் தீபகற்பத் கணவன் மனைவியர்க்கிடையே புணர்ச்சி ஏற்பட் இன் இடைப்பாக கியில் எட் தின் இடைப்பகுதியில் ஏட்ரியாடிக் கடல் அருகே டிராத விடத்தும், கணவனுடைய மரணத்துக்குப்பின் வந்து, தென்பகுதியில் மறுபடியும் டிரினியன் கடல் விதவை இத்தத் இருக்க வேண்டும் என்று விதிக்கப் பக்கம் வந்து முடிகின் றன. ஆர்னோ, டைடர் என்னும் படுவது, இறந்த கணவனிடத்துக் காட்டும் மரியாதை ஆறுகள் இப்பகுதியில் உற்பத்தியாகி டிரீனியன் கட யின் அறிகுறியாகும். லிற் கலக்கின்றன. கணவனுடைய மரண தினத்திலிருந்தோ, வீவாக தட்பவெப்பம் : இந்நாட்டின் தீபகற்பப் பகுதியில் பத்தின் தினத்திலிருந்தோ இத்தத் -ஆரம்பமாகிறது. மத்தியதரைத் தட்ப வெப்பம் காணப்படுகிறது ; கைக்கொள்ள வேண்டிய இந்தத் காலத்துக்குப் பின் கோடையில் 75° பா, குளிர் காலத்தில் 40-45" பா. னரே, கணவனின் மரணச் செய்தியோ, விவாக ரத்தைப் ஓராண்டில் பெய்யும் மழையின் சராசரி 30 அங். பற்றிய செய்தியோ மனைவியை வந்து சேருமானால், பெரும்பாலும் குளிர் காலத்திலேயே மழை அதிகம். அன்றிலிருந்து அவள் இன்னொரு இத்தத் காலத்தைத் வட இத்தாலியில் மத்திய ஐரோப்பியத் தட்பவெப்பம் தொடங்கி அனுஷ்டிக்க வேண்டிய அவசியமில்லை. காண்கிறது ; வெப்ப நிலையில் அதிக வேறுபாடு விவாக ரத்து செய்யும் கணவன், இத்தத் காலத்தில் தோன்றுகிறது; கோடையில் 75° பா. குளிர் காலத்தில் மனைவிக்குப் போஷணை கொடுக்கவேண்டும். 35° பா. 40-60 அங்குல மழை பெரும்பாலும் கோடை ரதானமாக, இத்தத், பெண்ணின் மறு மணத்துக் கக் யில் பெய்கிறது. ஆதலால் மத்திய தரைத் தட்பவெப் பத்தில் உண்டாகும் ஒலிவமரம் வட இத்தாலியில் குத் தற்காலிகத் தடையாக விதிக்கப்பட்டதாயினும், காணப்படுவ தில்லை. அப்பினைன் சரிவுகளில் செஸ்ட்' தன்னால் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியினுடைய நட் மரங்கள் நிறைந்த காடுகள் மிகு கியாக உள்ளன ; இத்தத் காலம் முடிகிறவரையில், சிற்சில சந்தர்ப்பங்: ஆம் மலைகளின் சிறிது உயர்ந்த பகுதிகளில் பையன்களும் களில், புருஷனும் இன்னொரு மணம் செய்து கொள் தேவதாருக்களும் காணப்படுகின்றன. வதினின்றும் தடுக்கப்படுகிறான். எம். எம். இ. மக்கள் தொகை : மக்: 467 இலட்சம் (1951). இத்தாலி தென் ஐரோப்பாவின் மத்தியிலுள்ள இது நாடு முழுதும் ஒரே சீராக இல்லை. போ சமவெளி ஒரு தீபகற்பம். இது மத்திய தரைக் கடலுக்குள் நீண்டு யில் இது மிக அதிகம். மக். -அடர்த்தி ச. மைலுக்கு இருக்கிறது. பரப்பு: 1.19,710 4 மைல் , நீளம்: 700 650. மக்களில் 97% கத்தோலிக்க மதத்தினர்; எஞ்சிய மைல் ; அகலம் : 150 மைல். கிழக்கே ஏட்ரியாடிக் கட வர் யூதர்களும் பிராட்டெஸ்டென்டுகளும். லாலும், தெற்கே மத்திய தரைக் கடலாலும், மேற்கே விவசாயம் (1850) : மக்களில் 50% விவசாயக் டிரீனியன் கடலாலும், வடக்கே ஆல்ப்ஸ் மலைத் தொழில் செய்பவர்கள். மொத்தப் பரப்பு 766 இலட் தொடர்களாலும் சூழப்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் மண சம் ஏக்கர். இதில் 91:3% உற்பத்திக்குரிய நிலமாகவும் வாய்களான மான்ட் செனி, செயின்ட் காடர்டு, சிம்ப் காடாகவும் உள்ளது. சாகுபடி நிலத்தில் தானியப்<noinclude></noinclude> fbzb52wj56o1hwh80s60jyhi1e3k1tt பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/589 250 445703 1435029 1418105 2022-07-28T06:46:50Z TVA ARUN 3777 New ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||540|}}</b></noinclude>இணைப்பார்வைக் கருவிகள் ஒரு திருகாணியின் உதவியால் அவ்விரண்டிலும் தெளிவான வடிவம் விழுமாறு செய்யப்படும். இப் போது இரு கண்களினால் அவற்றை நோக்கினால் ஆழ முள்ள படிவம் ஒன்று தெரிகிறது. இத்தகைய கருவிகள் வெகுநாட்களாகப் பயன்பட்டு வந்துள்ளன. ஆனால் தற்காலத்தில் அவை சீர்திருத்தப் பட்டுள்ளன. சாதாரண டெலிஸ்கோப்பின் குழல் மிகவும் நீளமாகை யால் கருவியும் மிகப் பெரிதாய்விடும். ஆனால் குழலின் நீளத்தைக் குறைக்க இரு செங்கோண முப்பட்டை களைப் பயன்படுத்தலாம். முப்பட்டைகள் ஒளியை இரு முறை வந்த வழியே திருப்பி யனுப்பிக் குழலின் நீளத் தைக் குறைப்பதுடன் தலை கீழான படிவத்தையும் வேறு லென்ஸ்களின் உதவியின்றியே நேராக்குகின்றன. இம் முப்பட்டைகளைப் பயன்படுத்துவதால் கண் லென்ஸ் களின் இடையே உள்ள தொலைவைவிடப் பொருள் வில்லைகளை அதிகமான தொலைவில் அமைக்க முடிகிறது. இதனால் கருவியின் 'பொருண்மைத் திறன்' (Stereo* power) அதிகமாகிறது. அதிற் காணும் காட்சிகளும் தெளிவான ஆழங்கொண்டு ளங்குகின்றன. இத் தகைய இணைப்பார்வை டெலிஸ்கோப்புக்கள் எறிபடை யியலிலும், கப்பலிலும், தொலைவிலுள்ள பொருள்களைக் கண்டு, அவற்றின் தொலைவை மதிப்பிடவும் உதவு கின்றன. இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பு : சாதாரண மைக்ராஸ்கோப்புக்கள் இரண்டை ஒரு பொருளை இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பு உதவி : பாஷ் & லாம், நியூ யார்க். 540 இத்தத் எனப்படும். இதில் தெரியும் படிவம் தனி மைக்ராஸ்' கோப்பில் தெரியும் படிவத்தைவிடத் தெளிவாக இருக் கும். தற்கால இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பில் இரு தனி மைக்ராஸ்கோப்புக்களில் தெரியும் படி வங்கள் நேராக்கப் படும். இம்முப்பட்டைகளைக் கருவியின் இருசைச் சுற்றி நகர்த்தி, இரு படிவங்களின் தொலைவையும் தேவைக்குத் தகுந்தவாறு சரிப்படுத்தலாம். செங்கோண முப்பட்டைகளால் நோக்கியிருக்குமாறு செய்து, அவ்விரண்டிலும் தோன் றும் படிவங்களை ஒன்றாக்கிப் பார்க்குமாறு அமைத்தால் அவ்வமைப்பு இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பு இணைப்பு (Joint) : பொறியியலில் இரு பகுதிகளை இணைக்கும் அமைப்பு இணைப்பு என்று அழைக்கப்படு கிறது. இது கல், மரம், உலோகம் ஆகிய பொருள் களினால் செய்யப்படுகிறது. காற்றும், நீராவியும், நீரும் வெளியே கசியாது தடை செய்யவும், ஒரு பக்கத்தி லிருந்து இன்னொன்றிற்கு விசையைக்கடத்தவும் இணைப் புக்கள் பயனாகின்றன. இவை ஒரே இடத்தில் நிலை யாகவோ அல்லது இயங்குமாறோ அமைக்கப்படலாம். கற்களைக்கொண்டு கட்டட வேலை செய்யும்போது கற் களினிடையே காரையையோ, சிமென்டையோ இட்டு இணைக்கிறார்கள். முளைகளையும் ஆப்புக்களையும் கொண்டு மர உறுப்புக்கள் இணைக்கப்படுகின்றன. ஆணிகளையும் மரைகளையும் கொண்டும் மரங்களை இணைக்கலாம். இத்தகைய இணைப்பின் இழு வலிமை குறைவு. இணைப் பைச் சுற்றி இரும்புத் தகட்டினால் மூடி, மரத்தில் இணைத்து இதன் இழுவலிமையை அதிகமாக்கலாம். உலோகங்களைக்கொண்டு மிகச்சிறந்த இணைப்புக்களை அமைக்கலாம். இவற்றைத் தேவையான வடிவில் அமைக்க முடியும். முளைகளையும்,மரைகளையும், தறை யாணிகளையும் (Rivets) கொண்டு இந்த இணைப்புக் கள் அமைக்கப்படுகின்றன. இணைப்புக்களின் வழியே திரவமோ, வாயுவோ கசியாமல் இருக்க இறுக்கமான வளையங்களும் உருளைகளும் அவற்றில் பொருத்தப்படு கின்றன. இணைமணிமாலை தமிழ்ப் பிரபந்த வகைகளில் ஒன்று; வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாக வாவது, வெண்பாவும் அகவலுமாகவாவது அந்தாதித் தொடையில் நூறு செய்யுட்கள் அமைத்துப் பாடுவது. இத்தத்: கணவன் மரணத்தின் காரணமாகவோ, விவாகரத்தின் காரணமாகவோ விவாக முரிவு ஏற் படுமானால், அந்த விதவையையோ, விவாகப் பந்தத் திலிருந்து விடுபட்ட பெண்ணையோ, மறு விவாகம் செய்துகொள்ள இஸ்லாமியச் சட்டம் அனுமதிக் கிறது. ஆனால், விவாக முரிவு ஏற்பட்டதிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே மறு விவாகம் நடை பெற வேண்டும் என்ற விதியையும் அந்தச் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தடைக் காலத்துக்குத் தான் இத்தத் என்று பெயர். இந்த விதியின் முக்கிய மான நோக்கம், மறு விவாகத்துக்குப் பின்னால் அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழைந்தைக்குத் தகப்பன் முங் தின கணவன் அல்லன். மறு கணவனே என்பதை உறுதி செய்து கொள்வதேயாகும். விவாக முரிவுச் சமயத்தில் பெண் கருத்தரித்திருந்து, வெளியில் தெரி யாமல் இருக்கும் கட்டத்தில் மறு விவாகம் நடைபெறு மானால், பின்னர் பிறக்கும் குழந்தையின் தந்தை உண் மையில் முந்தின கணவனாகவே இருக்க, மறு கணவனே அக் குழந்தையின் தகப்பனாகக் கருதப்படுவான். இக் குழப்பத்தை நீக்குவதே இவ்விதியின் நோக்கம். அதற்கு ஏற்பவே இந்த இத்தத்காலமும் வகுக்கப்பட்டிருக்கிறது. விவாக முரிவுச் சமயத்தில் கணவன் கிடையே புணர்ச்சி ஏற்பட்டிருக்காவிட்டால், பெண் இத்தத் அனுஷ்டிக்காமலேயே மறு விவாகம் செய்து மனைவிக்<noinclude></noinclude> 1r3m4ww9avzt0marb4v5hrn2fgy3cxm பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/590 250 445704 1435018 1418106 2022-07-28T06:03:54Z கார்தமிழ் 6586 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh||541|}}</b></noinclude>இத்தாலி கான்ஸ்டன்ஸை மணந்து, 1194-ல்‌ பாலெர்மாவில்‌ சிரிலியின்‌ அரசனாக முடி. சூட்டப்பட்டான்‌. இவன்‌: 1197-ல்‌ பிரெடரிக்‌ என்னும்‌ குழந்தையை வீட்டு விட்டு இறந்தான்‌. பிழ்காலத்தில்‌ 1918-ல்‌ [37-ம்‌ ஆட்டோ இறக்த பீறகு [11-ம்‌ பீரெடரிக்‌ என்னும்‌ பட்டத்‌ துடன்‌ இக்‌ குழந்தை சக்கரவர்த்தியாயிற்று. 11-ம்‌. பிரெடறிக்‌ போப்‌ 111-ம்‌ இன்னசன்டுடன்‌ சண்டை மீட்டான்‌. குவெல்ப்‌ ஈகரங்கள்‌ போப்பிற்ஞம்‌, சிபலீன்‌: ககரங்கள்‌ சக்கரவர்‌த்திக்கும்‌ உதவி புரிந்தன. பிரெ ரிக்‌ இறந்த பிறகு (1250) மான்பிரெடு (1421117604) சிகலியின்‌ அரசனானான்‌. இப்போது போப்புகள்‌ சிதிலியின்‌ ஆட்சிக்கு உரிமை கொண்டாடினார்கள்‌. 1265-ல்‌ பிரெஞ்சு அரசனுடைய சகோதரனும்‌ ஆஞ்சு வின்‌ இளவரசனுமான சார்லஸ்‌ ஒரு பெரிய பிரெஞ்சு. சேனையுடன்‌ போப்‌ 17-ம்‌ இளெமென்டின்‌ உதவிக்( வந்து மான்பிரெடட பெனேவெண்டோவில்‌ தோற்‌ த்‌துச்‌ சிசிலியின்‌ சங்காதனமேறினன்‌. 1908-ல்‌ பிரெடரிக்கின்‌ பேரன்‌ கான்‌ரரடினோ சிசிலியை மீட்க மூயன்றான்‌. ஆனால்‌ இவன்‌ டாக்லியாகாசோவில்‌ தோற்‌. கடிக்கப்பட்டு, கேபிள்ஸில்‌ சிரச்சேதம்‌ செய்யப்பட்‌. டான்‌. தான்‌ இழைத்த அநேக கொடுமைகளினால்‌ சார்லஸ்‌ சிசிலியர்களால்‌ வெறுக்கப்பட்டான்‌. ஒரு, சமயம்‌ ஒரு பிரெஞ்சுப்‌ போர்‌ வீரன்‌ ஓரு சிசிலிய மணப்‌. பென்ணுக்கு. இழைத்த இங்கன்‌ காரணமாகப்‌ பாலெர்மா ஈகர மாந்தர்கள்‌ கலகம்‌ செய்து, பிரெஞ்சு மக்களையும்‌ போர்‌ வீரர்களையும்‌ கொலை செய்தனர்‌. (மார்ச்‌ 1992). இக்‌ கலகம்‌ 99லி முழுவதும்‌ பரவிப்‌. பிரெஞ்சச்காரர்களின்‌ ஆதிக்கத்தை ஒழித்தது, இதன்‌: பின்‌ சிசிலியர்கள்‌ ஆரகன்‌ அரசன்‌ 11]-ம்‌ பீட்டரை அழைத்துத்‌ தம்‌ அரசனாக ஆக்கக்‌ கொண்டார்கள்‌. ஆஞ்சுவியர்கள்‌ நேபிள்ஸிலும்‌, அரகானியர்கள்‌ ச9லி யி.ஜுமாகப்‌ பழைய கார்மன்‌ அரசு இரண்டாகப்‌ பிரிக்‌ ௮. இவர்களுக்கிடையே தொடர்க்து யுத்தம்‌ நடந்தது. கான்ராடின்‌ மரணத்தோடு (1268) போப்‌-சக்கர வர்த்தி சச்சரவு. முடிவடைந்தது. இதற்குப்‌ பிறகு போப்பின்‌ பகைவன்‌ போப்பிற்கு உதவி அனுப்பிய பிரெஞ்சு அரசனே யானான்‌. 1296-ல்‌ போப்‌ 3111-ம்‌ பானிபேஸுக்கும்‌ பிரெஞ்சு அரசன்‌ 13-ம்‌ பிலிப்புக்கு. மிடையே பிரெஞ்சுப்‌ பாதிரிமார்கள்‌ மீது வரி வீதித்‌ தலைப்பற்றி ஒரு தகராறு ஏற்பட்டுப்‌ படிப்படியாக முற்றிற்று. கடைசியில்‌ பிலிப்பின்‌ ஈண்பர்கள்‌ போப்‌ தங்கியிருந்த அகக்னீ என்ற கருக்குச்‌ சென்று போப்‌ பைக்‌ கைதியாக, அடித்துத்‌ துன்புறுத்தி அவமானப்‌ படுத்தினார்கள்‌. வயது முதிர்க்க போப்‌ அதிர்ச்சியினா. லிறந்தார்‌ (1808). இதன்பின்‌ பிரெஞ்சு அரசன்‌ போப்‌ பைத்‌ தன்‌ காட்டிம்‌ கருலேயே வந்து வ௫க்குமாறு வற்புறுத்தினான்‌. 1309 லிருக்‌அு1978 வரை போப்புகள்‌ ரோமைவிட்டு ஆவின்யான்‌. (ிழர்ஜூ0ர) என்னும்‌ ஊரில்‌ வந்து தங்கினார்கள்‌. இது பாபிலோனியர்‌ சிறை. வாசம்‌ (738 $௨ுர1ரெம்சர ஷெய்கு) என்‌றழைக்‌ கப்படுகிறது. இதனால்‌ போப்பின்‌ பேரால்‌ இத்தாலியில்‌ இருந்த ஒற்றுமை மறைந்தது. இதன்பின்‌ எஞ்சியிருந்த இத்தாலி 'புனீத ரோமானிய சாம்ராச்சி'ய)த்தின்‌ ஒரு பாகம்‌ என்ற பெயரளவிலேயே இருந்தது. இதவும்‌ 1919-ல்‌ மறைந்தது. இந்த ஆண்டில்‌ இத்தாலியின்‌ சண்டை சச்சரவுகளை யொழித்து, காட்டை ஓ.ற்றுமைப்‌: படுத்திப்‌ புனித ரோமானிய சாம்ராச்சியத்தின்‌. ஆதிக்‌ கத்தை காடு முழுவதும்‌ பரப்ப வேண்டுமென்ற உயர்ந்த எண்ணங்களோடு இத்தாலிமீது படை. யெடுத்து (1970) வக்த சக்கரவர்‌த5 3711-ம்‌ ஹென்றி 544 இத்தாலி ரோமிலிருந்து நேபின்ஸுக்குப்‌ போகும்‌ வழியில்‌: மரணமடைந்தான்‌. ஆகவே இத்தாலியின்‌ ஒற்‌. மையை நிலைகாட்ட, வேண்டுமென்‌.ற இவன்‌ எண்ணம்‌. வெறுங்‌ கனவாக முறிந்தது... இதற்குப்‌ பிறகு இத்‌ தாலியின்‌ அரசுகளும்‌ குடியரசு நகரங்களும்‌ தம்மை. இங்கிலாக்தையும்‌ பீரான்ஸையும்போல்‌ சுதந்திர நாடு களாகவே பாவித்து வந்தன. ஆகவே மூறையே போப்பையும்‌ சக்கரவர்த்தியையும்‌ குறித்து வந்த. குவெல்ப்‌, இபலின்‌ என்ற பெயர்கள்‌ 1809, 1818-க்குப்‌' பீறகு ஒரு பொருளுமில்லாமல்‌ வெறுங்கட்சிக்‌ கூச்சல்க: ளாயின... போப்‌ ஆவின்‌ யானிற்குச்‌ சென்ற பிறகு ரோம்‌. என்றுமில்லாத தாழ்கிலையை யடைந்தது. ரோமின்‌ தெருக்களில்‌ சண்டை. சச்சரவுகள்‌ அஇகரித்தன. போப்பின்‌ நிலங்களையும்‌ வீடுகளையும்‌ இருடர்கள்‌ குறை யாடினார்கள்‌. இதைக்‌ கண்ட கோலா டிரியன்சி என்ற. இகாஞன்‌ ரோமைப்‌ பழைய உன்னத நிலைக்குக்‌ கொண்டுவர வேண்டுமென்ற எண்ணத்துடன்‌ 1947-ல்‌. புரட்சி செய்து, இத்தாலி மூழுவதிற்கும்‌ ஓர்‌ அரசால்‌. குத்தை உண்டாக்‌, அதற்கு ரோமைத்‌ தலைநராக். னான்‌. ஆனால்‌ 1354-ல்‌ இவன்‌ எதிரிகள்‌ கலகஞ்‌ செய்து: (இவனைக்‌ கொன்றார்கள்‌. இதற்குப்‌ பிறகு ரோமின்‌: பெருமையை மீட்பதற்குப்‌ போப்பை மறுபடியும்‌ ரோமுக்கு வரவழைப்பதுதான்‌. ஓரே வழியென்று கண்ட சையனா ககர த்தில்‌ பிறந்த காதரின்‌ என்‌,ற ஒரு: யாதிரி அம்மையார்‌ 1976-ல்‌ ஆவின்‌யானிற்குச்‌ சென்று, போப்பைக்‌ கண்டு, ரோமுக்குத்‌ இரும்பி வருமாறு வற்‌. புறுத்தி அழைத்தார்‌. 1377-ல்‌ போப்‌ 36]-ம்‌ இரெகரி ரோமுக்குத்‌ திரும்பினார்‌. இத்துடன்‌ 'பாபிலோனியச்‌ சிறைவாசம்‌! முடிவடைந்தது. 1878-ல்‌ இரண்டு. போப்புகள்‌ தேர்த்தெடுக்கப்பட்டதனால்‌ இறிஸ்தவ சமூதாயத்தில்‌ பெரும்‌ பிளவு (7718 ஜக 5010ம்‌] தோன்றியது. இந்தப்‌ பிளவு 1415 வரை நீடித்‌. திருந்தது. நாளடைவில்‌ கட்டச்‌ சண்டைகளாலும்‌ அதிகாரிகள்‌ அடிக்கடி. மாறியதாலும்‌ வெறுப்படைந்த ககர மக்கள்‌ நிலையான அமைதியுள்ள ஓர்‌ ஆட்சியை விரும்பினார்கள்‌. இதே சமயத்தில்‌ ஓவ்வொரு ஈகரத்தின்‌ பணக்கார வியாபாரக்‌ குடும்பத்தினரும்‌ தத்தம்‌ ஈரத்தைத்‌ தாமே எப்போதும்‌ ஆள விரும்பினார்கள்‌. இவர்களைப்‌, பலர்‌ பின்பற்றவே, ஆண்டுதோறும்‌ இவர்களே இ. காரிகளாகத்‌ தேர்க்தெடுக்கப்பட்டனர்‌. விரைவில்‌ இவர்கள்‌ தேர்தல்‌ இல்லாமலேயே பரம்பரையாகத்‌ தனி ஆட்சி புரியத்‌ தொடங்கினார்கள்‌. இம்மாதிரியான. தனிக்‌ குடும்பங்களின்‌ ஆட்சி 1300-க்கு முன்னமேயே தோன்றி 14, 1தஆம்‌ நூற்றாண்டுகளில்‌ வளர்ந்தது. இந்தப்‌ பு.து ஏகாதிபத்தியக்‌ குடும்பத்‌இனர்களில்‌ முக்‌: இயமானவர்கள்‌ மிலானை ஆண்டுவந்த வீஸ்கான்டீ. (3/1000:01) வமிசத்தினர்‌. இவர்களில்‌ பெயர்‌ பெற்ற. வன்‌. கியான்‌ கலியாசோ வீஸ்கான்‌.டீ. (1985-1409). இதேபோல்‌ வெரோனுவில்‌ ஸ்கேலா வமிசத்தினரும்‌, பெர்ராராவில்‌ எஸ்டென்‌9 (13516051) வமிசத்தினகும்‌,, மான்டுவாவில்‌ கோன்சகா வமிசத்தினரும்‌, பலெளன்‌. யாவில்‌ பெபோலிகளும்‌, பிளாரன்ஸில்‌ முதலில்‌: அல்விஸ்ஸிகளும்‌ பிறகு மெடிச்சிகும்‌ ஆண்டார்கள்‌. இவர்கள்‌ காண்டாட்யெி (0௦௩4௦0012௪) என்ற. பெயர்‌ கொண்ட கூலிப்‌ படைத்‌ தலைவர்களின்‌ உதவி. யினால்‌ மிக்க, சக்தி வாய்ந்தவர்களாய்‌ வரம்பில்லா ஆட்‌9 நடத்தி வக்தார்கள்‌.. 14, 15, 16ஆம்‌ நூற்றாண்டுகளில்‌ ஐரோப்பாவில்‌: தோன்றிய மறு மலர்ச்சி இத்தாலியில்‌ ஆரம்பித்தது. மடிச்சி வமிசத்தைச்‌ சேர்ந்த காசிமோவும்‌ அவன்‌<noinclude></noinclude> 10blx881vxtypgl0bdta2yh192r42q9 1435019 1435018 2022-07-28T06:06:56Z கார்தமிழ் 6586 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="கார்தமிழ்" />இத்தாலி<b>{{rh||541|}}</b>{{Right|இத்தாலி}}</noinclude>கொள்ளலாம். கான்ஸ்டன்ஸை மணந்து, 1194-ல்‌ பாலெர்மாவில்‌ சிரிலியின்‌ அரசனாக முடி. சூட்டப்பட்டான்‌. இவன்‌: 1197-ல்‌ பிரெடரிக்‌ என்னும்‌ குழந்தையை வீட்டு விட்டு இறந்தான்‌. பிழ்காலத்தில்‌ 1918-ல்‌ [37-ம்‌ ஆட்டோ இறக்த பீறகு [11-ம்‌ பீரெடரிக்‌ என்னும்‌ பட்டத்‌ துடன்‌ இக்‌ குழந்தை சக்கரவர்த்தியாயிற்று. 11-ம்‌. பிரெடறிக்‌ போப்‌ 111-ம்‌ இன்னசன்டுடன்‌ சண்டை மீட்டான்‌. குவெல்ப்‌ ஈகரங்கள்‌ போப்பிற்ஞம்‌, சிபலீன்‌: ககரங்கள்‌ சக்கரவர்‌த்திக்கும்‌ உதவி புரிந்தன. பிரெ ரிக்‌ இறந்த பிறகு (1250) மான்பிரெடு (1421117604) சிகலியின்‌ அரசனானான்‌. இப்போது போப்புகள்‌ சிதிலியின்‌ ஆட்சிக்கு உரிமை கொண்டாடினார்கள்‌. 1265-ல்‌ பிரெஞ்சு அரசனுடைய சகோதரனும்‌ ஆஞ்சு வின்‌ இளவரசனுமான சார்லஸ்‌ ஒரு பெரிய பிரெஞ்சு. சேனையுடன்‌ போப்‌ 17-ம்‌ இளெமென்டின்‌ உதவிக்( வந்து மான்பிரெடட பெனேவெண்டோவில்‌ தோற்‌ த்‌துச்‌ சிசிலியின்‌ சங்காதனமேறினன்‌. 1908-ல்‌ பிரெடரிக்கின்‌ பேரன்‌ கான்‌ரரடினோ சிசிலியை மீட்க மூயன்றான்‌. ஆனால்‌ இவன்‌ டாக்லியாகாசோவில்‌ தோற்‌. கடிக்கப்பட்டு, கேபிள்ஸில்‌ சிரச்சேதம்‌ செய்யப்பட்‌. டான்‌. தான்‌ இழைத்த அநேக கொடுமைகளினால்‌ சார்லஸ்‌ சிசிலியர்களால்‌ வெறுக்கப்பட்டான்‌. ஒரு, சமயம்‌ ஒரு பிரெஞ்சுப்‌ போர்‌ வீரன்‌ ஓரு சிசிலிய மணப்‌. பென்ணுக்கு. இழைத்த இங்கன்‌ காரணமாகப்‌ பாலெர்மா ஈகர மாந்தர்கள்‌ கலகம்‌ செய்து, பிரெஞ்சு மக்களையும்‌ போர்‌ வீரர்களையும்‌ கொலை செய்தனர்‌. (மார்ச்‌ 1992). இக்‌ கலகம்‌ 99லி முழுவதும்‌ பரவிப்‌. பிரெஞ்சச்காரர்களின்‌ ஆதிக்கத்தை ஒழித்தது, இதன்‌: பின்‌ சிசிலியர்கள்‌ ஆரகன்‌ அரசன்‌ 11]-ம்‌ பீட்டரை அழைத்துத்‌ தம்‌ அரசனாக ஆக்கக்‌ கொண்டார்கள்‌. ஆஞ்சுவியர்கள்‌ நேபிள்ஸிலும்‌, அரகானியர்கள்‌ ச9லி யி.ஜுமாகப்‌ பழைய கார்மன்‌ அரசு இரண்டாகப்‌ பிரிக்‌ ௮. இவர்களுக்கிடையே தொடர்க்து யுத்தம்‌ நடந்தது. கான்ராடின்‌ மரணத்தோடு (1268) போப்‌-சக்கர வர்த்தி சச்சரவு. முடிவடைந்தது. இதற்குப்‌ பிறகு போப்பின்‌ பகைவன்‌ போப்பிற்கு உதவி அனுப்பிய பிரெஞ்சு அரசனே யானான்‌. 1296-ல்‌ போப்‌ 3111-ம்‌ பானிபேஸுக்கும்‌ பிரெஞ்சு அரசன்‌ 13-ம்‌ பிலிப்புக்கு. மிடையே பிரெஞ்சுப்‌ பாதிரிமார்கள்‌ மீது வரி வீதித்‌ தலைப்பற்றி ஒரு தகராறு ஏற்பட்டுப்‌ படிப்படியாக முற்றிற்று. கடைசியில்‌ பிலிப்பின்‌ ஈண்பர்கள்‌ போப்‌ தங்கியிருந்த அகக்னீ என்ற கருக்குச்‌ சென்று போப்‌ பைக்‌ கைதியாக, அடித்துத்‌ துன்புறுத்தி அவமானப்‌ படுத்தினார்கள்‌. வயது முதிர்க்க போப்‌ அதிர்ச்சியினா. லிறந்தார்‌ (1808). இதன்பின்‌ பிரெஞ்சு அரசன்‌ போப்‌ பைத்‌ தன்‌ காட்டிம்‌ கருலேயே வந்து வ௫க்குமாறு வற்புறுத்தினான்‌. 1309 லிருக்‌அு1978 வரை போப்புகள்‌ ரோமைவிட்டு ஆவின்யான்‌. (ிழர்ஜூ0ர) என்னும்‌ ஊரில்‌ வந்து தங்கினார்கள்‌. இது பாபிலோனியர்‌ சிறை. வாசம்‌ (738 $௨ுர1ரெம்சர ஷெய்கு) என்‌றழைக்‌ கப்படுகிறது. இதனால்‌ போப்பின்‌ பேரால்‌ இத்தாலியில்‌ இருந்த ஒற்றுமை மறைந்தது. இதன்பின்‌ எஞ்சியிருந்த இத்தாலி 'புனீத ரோமானிய சாம்ராச்சி'ய)த்தின்‌ ஒரு பாகம்‌ என்ற பெயரளவிலேயே இருந்தது. இதவும்‌ 1919-ல்‌ மறைந்தது. இந்த ஆண்டில்‌ இத்தாலியின்‌ சண்டை சச்சரவுகளை யொழித்து, காட்டை ஓ.ற்றுமைப்‌: படுத்திப்‌ புனித ரோமானிய சாம்ராச்சியத்தின்‌. ஆதிக்‌ கத்தை காடு முழுவதும்‌ பரப்ப வேண்டுமென்ற உயர்ந்த எண்ணங்களோடு இத்தாலிமீது படை. யெடுத்து (1970) வக்த சக்கரவர்‌த5 3711-ம்‌ ஹென்றி 544 இத்தாலி ரோமிலிருந்து நேபின்ஸுக்குப்‌ போகும்‌ வழியில்‌: மரணமடைந்தான்‌. ஆகவே இத்தாலியின்‌ ஒற்‌. மையை நிலைகாட்ட, வேண்டுமென்‌.ற இவன்‌ எண்ணம்‌. வெறுங்‌ கனவாக முறிந்தது... இதற்குப்‌ பிறகு இத்‌ தாலியின்‌ அரசுகளும்‌ குடியரசு நகரங்களும்‌ தம்மை. இங்கிலாக்தையும்‌ பீரான்ஸையும்போல்‌ சுதந்திர நாடு களாகவே பாவித்து வந்தன. ஆகவே மூறையே போப்பையும்‌ சக்கரவர்த்தியையும்‌ குறித்து வந்த. குவெல்ப்‌, இபலின்‌ என்ற பெயர்கள்‌ 1809, 1818-க்குப்‌' பீறகு ஒரு பொருளுமில்லாமல்‌ வெறுங்கட்சிக்‌ கூச்சல்க: ளாயின... போப்‌ ஆவின்‌ யானிற்குச்‌ சென்ற பிறகு ரோம்‌. என்றுமில்லாத தாழ்கிலையை யடைந்தது. ரோமின்‌ தெருக்களில்‌ சண்டை. சச்சரவுகள்‌ அஇகரித்தன. போப்பின்‌ நிலங்களையும்‌ வீடுகளையும்‌ இருடர்கள்‌ குறை யாடினார்கள்‌. இதைக்‌ கண்ட கோலா டிரியன்சி என்ற. இகாஞன்‌ ரோமைப்‌ பழைய உன்னத நிலைக்குக்‌ கொண்டுவர வேண்டுமென்ற எண்ணத்துடன்‌ 1947-ல்‌. புரட்சி செய்து, இத்தாலி மூழுவதிற்கும்‌ ஓர்‌ அரசால்‌. குத்தை உண்டாக்‌, அதற்கு ரோமைத்‌ தலைநராக். னான்‌. ஆனால்‌ 1354-ல்‌ இவன்‌ எதிரிகள்‌ கலகஞ்‌ செய்து: (இவனைக்‌ கொன்றார்கள்‌. இதற்குப்‌ பிறகு ரோமின்‌: பெருமையை மீட்பதற்குப்‌ போப்பை மறுபடியும்‌ ரோமுக்கு வரவழைப்பதுதான்‌. ஓரே வழியென்று கண்ட சையனா ககர த்தில்‌ பிறந்த காதரின்‌ என்‌,ற ஒரு: யாதிரி அம்மையார்‌ 1976-ல்‌ ஆவின்‌யானிற்குச்‌ சென்று, போப்பைக்‌ கண்டு, ரோமுக்குத்‌ இரும்பி வருமாறு வற்‌. புறுத்தி அழைத்தார்‌. 1377-ல்‌ போப்‌ 36]-ம்‌ இரெகரி ரோமுக்குத்‌ திரும்பினார்‌. இத்துடன்‌ 'பாபிலோனியச்‌ சிறைவாசம்‌! முடிவடைந்தது. 1878-ல்‌ இரண்டு. போப்புகள்‌ தேர்த்தெடுக்கப்பட்டதனால்‌ இறிஸ்தவ சமூதாயத்தில்‌ பெரும்‌ பிளவு (7718 ஜக 5010ம்‌] தோன்றியது. இந்தப்‌ பிளவு 1415 வரை நீடித்‌. திருந்தது. நாளடைவில்‌ கட்டச்‌ சண்டைகளாலும்‌ அதிகாரிகள்‌ அடிக்கடி. மாறியதாலும்‌ வெறுப்படைந்த ககர மக்கள்‌ நிலையான அமைதியுள்ள ஓர்‌ ஆட்சியை விரும்பினார்கள்‌. இதே சமயத்தில்‌ ஓவ்வொரு ஈகரத்தின்‌ பணக்கார வியாபாரக்‌ குடும்பத்தினரும்‌ தத்தம்‌ ஈரத்தைத்‌ தாமே எப்போதும்‌ ஆள விரும்பினார்கள்‌. இவர்களைப்‌, பலர்‌ பின்பற்றவே, ஆண்டுதோறும்‌ இவர்களே இ. காரிகளாகத்‌ தேர்க்தெடுக்கப்பட்டனர்‌. விரைவில்‌ இவர்கள்‌ தேர்தல்‌ இல்லாமலேயே பரம்பரையாகத்‌ தனி ஆட்சி புரியத்‌ தொடங்கினார்கள்‌. இம்மாதிரியான. தனிக்‌ குடும்பங்களின்‌ ஆட்சி 1300-க்கு முன்னமேயே தோன்றி 14, 1தஆம்‌ நூற்றாண்டுகளில்‌ வளர்ந்தது. இந்தப்‌ பு.து ஏகாதிபத்தியக்‌ குடும்பத்‌இனர்களில்‌ முக்‌: இயமானவர்கள்‌ மிலானை ஆண்டுவந்த வீஸ்கான்டீ. (3/1000:01) வமிசத்தினர்‌. இவர்களில்‌ பெயர்‌ பெற்ற. வன்‌. கியான்‌ கலியாசோ வீஸ்கான்‌.டீ. (1985-1409). இதேபோல்‌ வெரோனுவில்‌ ஸ்கேலா வமிசத்தினரும்‌, பெர்ராராவில்‌ எஸ்டென்‌9 (13516051) வமிசத்தினகும்‌,, மான்டுவாவில்‌ கோன்சகா வமிசத்தினரும்‌, பலெளன்‌. யாவில்‌ பெபோலிகளும்‌, பிளாரன்ஸில்‌ முதலில்‌: அல்விஸ்ஸிகளும்‌ பிறகு மெடிச்சிகும்‌ ஆண்டார்கள்‌. இவர்கள்‌ காண்டாட்யெி (0௦௩4௦0012௪) என்ற. பெயர்‌ கொண்ட கூலிப்‌ படைத்‌ தலைவர்களின்‌ உதவி. யினால்‌ மிக்க, சக்தி வாய்ந்தவர்களாய்‌ வரம்பில்லா ஆட்‌9 நடத்தி வக்தார்கள்‌.. 14, 15, 16ஆம்‌ நூற்றாண்டுகளில்‌ ஐரோப்பாவில்‌: தோன்றிய மறு மலர்ச்சி இத்தாலியில்‌ ஆரம்பித்தது. மடிச்சி வமிசத்தைச்‌ சேர்ந்த காசிமோவும்‌ அவன்‌<noinclude></noinclude> elkano3mt6jy8f6s3hohm04immy4guz 1435020 1435019 2022-07-28T06:26:03Z TVA ARUN 3777 [[Special:Contributions/கார்தமிழ்|கார்தமிழ்]] ([[User talk:கார்தமிழ்|பேச்சு]]) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு [[User:Aasathmatheena|Aasathmatheena]] இன் பதிப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||541|}}</b></noinclude>இத்தாலி கான்ஸ்டன்ஸை மணந்து, 1194-ல்‌ பாலெர்மாவில்‌ சிரிலியின்‌ அரசனாக முடி. சூட்டப்பட்டான்‌. இவன்‌: 1197-ல்‌ பிரெடரிக்‌ என்னும்‌ குழந்தையை வீட்டு விட்டு இறந்தான்‌. பிழ்காலத்தில்‌ 1918-ல்‌ [37-ம்‌ ஆட்டோ இறக்த பீறகு [11-ம்‌ பீரெடரிக்‌ என்னும்‌ பட்டத்‌ துடன்‌ இக்‌ குழந்தை சக்கரவர்த்தியாயிற்று. 11-ம்‌. பிரெடறிக்‌ போப்‌ 111-ம்‌ இன்னசன்டுடன்‌ சண்டை மீட்டான்‌. குவெல்ப்‌ ஈகரங்கள்‌ போப்பிற்ஞம்‌, சிபலீன்‌: ககரங்கள்‌ சக்கரவர்‌த்திக்கும்‌ உதவி புரிந்தன. பிரெ ரிக்‌ இறந்த பிறகு (1250) மான்பிரெடு (1421117604) சிகலியின்‌ அரசனானான்‌. இப்போது போப்புகள்‌ சிதிலியின்‌ ஆட்சிக்கு உரிமை கொண்டாடினார்கள்‌. 1265-ல்‌ பிரெஞ்சு அரசனுடைய சகோதரனும்‌ ஆஞ்சு வின்‌ இளவரசனுமான சார்லஸ்‌ ஒரு பெரிய பிரெஞ்சு. சேனையுடன்‌ போப்‌ 17-ம்‌ இளெமென்டின்‌ உதவிக்( வந்து மான்பிரெடட பெனேவெண்டோவில்‌ தோற்‌ த்‌துச்‌ சிசிலியின்‌ சங்காதனமேறினன்‌. 1908-ல்‌ பிரெடரிக்கின்‌ பேரன்‌ கான்‌ரரடினோ சிசிலியை மீட்க மூயன்றான்‌. ஆனால்‌ இவன்‌ டாக்லியாகாசோவில்‌ தோற்‌. கடிக்கப்பட்டு, கேபிள்ஸில்‌ சிரச்சேதம்‌ செய்யப்பட்‌. டான்‌. தான்‌ இழைத்த அநேக கொடுமைகளினால்‌ சார்லஸ்‌ சிசிலியர்களால்‌ வெறுக்கப்பட்டான்‌. ஒரு, சமயம்‌ ஒரு பிரெஞ்சுப்‌ போர்‌ வீரன்‌ ஓரு சிசிலிய மணப்‌. பென்ணுக்கு. இழைத்த இங்கன்‌ காரணமாகப்‌ பாலெர்மா ஈகர மாந்தர்கள்‌ கலகம்‌ செய்து, பிரெஞ்சு மக்களையும்‌ போர்‌ வீரர்களையும்‌ கொலை செய்தனர்‌. (மார்ச்‌ 1992). இக்‌ கலகம்‌ 99லி முழுவதும்‌ பரவிப்‌. பிரெஞ்சச்காரர்களின்‌ ஆதிக்கத்தை ஒழித்தது, இதன்‌: பின்‌ சிசிலியர்கள்‌ ஆரகன்‌ அரசன்‌ 11]-ம்‌ பீட்டரை அழைத்துத்‌ தம்‌ அரசனாக ஆக்கக்‌ கொண்டார்கள்‌. ஆஞ்சுவியர்கள்‌ நேபிள்ஸிலும்‌, அரகானியர்கள்‌ ச9லி யி.ஜுமாகப்‌ பழைய கார்மன்‌ அரசு இரண்டாகப்‌ பிரிக்‌ ௮. இவர்களுக்கிடையே தொடர்க்து யுத்தம்‌ நடந்தது. கான்ராடின்‌ மரணத்தோடு (1268) போப்‌-சக்கர வர்த்தி சச்சரவு. முடிவடைந்தது. இதற்குப்‌ பிறகு போப்பின்‌ பகைவன்‌ போப்பிற்கு உதவி அனுப்பிய பிரெஞ்சு அரசனே யானான்‌. 1296-ல்‌ போப்‌ 3111-ம்‌ பானிபேஸுக்கும்‌ பிரெஞ்சு அரசன்‌ 13-ம்‌ பிலிப்புக்கு. மிடையே பிரெஞ்சுப்‌ பாதிரிமார்கள்‌ மீது வரி வீதித்‌ தலைப்பற்றி ஒரு தகராறு ஏற்பட்டுப்‌ படிப்படியாக முற்றிற்று. கடைசியில்‌ பிலிப்பின்‌ ஈண்பர்கள்‌ போப்‌ தங்கியிருந்த அகக்னீ என்ற கருக்குச்‌ சென்று போப்‌ பைக்‌ கைதியாக, அடித்துத்‌ துன்புறுத்தி அவமானப்‌ படுத்தினார்கள்‌. வயது முதிர்க்க போப்‌ அதிர்ச்சியினா. லிறந்தார்‌ (1808). இதன்பின்‌ பிரெஞ்சு அரசன்‌ போப்‌ பைத்‌ தன்‌ காட்டிம்‌ கருலேயே வந்து வ௫க்குமாறு வற்புறுத்தினான்‌. 1309 லிருக்‌அு1978 வரை போப்புகள்‌ ரோமைவிட்டு ஆவின்யான்‌. (ிழர்ஜூ0ர) என்னும்‌ ஊரில்‌ வந்து தங்கினார்கள்‌. இது பாபிலோனியர்‌ சிறை. வாசம்‌ (738 $௨ுர1ரெம்சர ஷெய்கு) என்‌றழைக்‌ கப்படுகிறது. இதனால்‌ போப்பின்‌ பேரால்‌ இத்தாலியில்‌ இருந்த ஒற்றுமை மறைந்தது. இதன்பின்‌ எஞ்சியிருந்த இத்தாலி 'புனீத ரோமானிய சாம்ராச்சி'ய)த்தின்‌ ஒரு பாகம்‌ என்ற பெயரளவிலேயே இருந்தது. இதவும்‌ 1919-ல்‌ மறைந்தது. இந்த ஆண்டில்‌ இத்தாலியின்‌ சண்டை சச்சரவுகளை யொழித்து, காட்டை ஓ.ற்றுமைப்‌: படுத்திப்‌ புனித ரோமானிய சாம்ராச்சியத்தின்‌. ஆதிக்‌ கத்தை காடு முழுவதும்‌ பரப்ப வேண்டுமென்ற உயர்ந்த எண்ணங்களோடு இத்தாலிமீது படை. யெடுத்து (1970) வக்த சக்கரவர்‌த5 3711-ம்‌ ஹென்றி 544 இத்தாலி ரோமிலிருந்து நேபின்ஸுக்குப்‌ போகும்‌ வழியில்‌: மரணமடைந்தான்‌. ஆகவே இத்தாலியின்‌ ஒற்‌. மையை நிலைகாட்ட, வேண்டுமென்‌.ற இவன்‌ எண்ணம்‌. வெறுங்‌ கனவாக முறிந்தது... இதற்குப்‌ பிறகு இத்‌ தாலியின்‌ அரசுகளும்‌ குடியரசு நகரங்களும்‌ தம்மை. இங்கிலாக்தையும்‌ பீரான்ஸையும்போல்‌ சுதந்திர நாடு களாகவே பாவித்து வந்தன. ஆகவே மூறையே போப்பையும்‌ சக்கரவர்த்தியையும்‌ குறித்து வந்த. குவெல்ப்‌, இபலின்‌ என்ற பெயர்கள்‌ 1809, 1818-க்குப்‌' பீறகு ஒரு பொருளுமில்லாமல்‌ வெறுங்கட்சிக்‌ கூச்சல்க: ளாயின... போப்‌ ஆவின்‌ யானிற்குச்‌ சென்ற பிறகு ரோம்‌. என்றுமில்லாத தாழ்கிலையை யடைந்தது. ரோமின்‌ தெருக்களில்‌ சண்டை. சச்சரவுகள்‌ அஇகரித்தன. போப்பின்‌ நிலங்களையும்‌ வீடுகளையும்‌ இருடர்கள்‌ குறை யாடினார்கள்‌. இதைக்‌ கண்ட கோலா டிரியன்சி என்ற. இகாஞன்‌ ரோமைப்‌ பழைய உன்னத நிலைக்குக்‌ கொண்டுவர வேண்டுமென்ற எண்ணத்துடன்‌ 1947-ல்‌. புரட்சி செய்து, இத்தாலி மூழுவதிற்கும்‌ ஓர்‌ அரசால்‌. குத்தை உண்டாக்‌, அதற்கு ரோமைத்‌ தலைநராக். னான்‌. ஆனால்‌ 1354-ல்‌ இவன்‌ எதிரிகள்‌ கலகஞ்‌ செய்து: (இவனைக்‌ கொன்றார்கள்‌. இதற்குப்‌ பிறகு ரோமின்‌: பெருமையை மீட்பதற்குப்‌ போப்பை மறுபடியும்‌ ரோமுக்கு வரவழைப்பதுதான்‌. ஓரே வழியென்று கண்ட சையனா ககர த்தில்‌ பிறந்த காதரின்‌ என்‌,ற ஒரு: யாதிரி அம்மையார்‌ 1976-ல்‌ ஆவின்‌யானிற்குச்‌ சென்று, போப்பைக்‌ கண்டு, ரோமுக்குத்‌ இரும்பி வருமாறு வற்‌. புறுத்தி அழைத்தார்‌. 1377-ல்‌ போப்‌ 36]-ம்‌ இரெகரி ரோமுக்குத்‌ திரும்பினார்‌. இத்துடன்‌ 'பாபிலோனியச்‌ சிறைவாசம்‌! முடிவடைந்தது. 1878-ல்‌ இரண்டு. போப்புகள்‌ தேர்த்தெடுக்கப்பட்டதனால்‌ இறிஸ்தவ சமூதாயத்தில்‌ பெரும்‌ பிளவு (7718 ஜக 5010ம்‌] தோன்றியது. இந்தப்‌ பிளவு 1415 வரை நீடித்‌. திருந்தது. நாளடைவில்‌ கட்டச்‌ சண்டைகளாலும்‌ அதிகாரிகள்‌ அடிக்கடி. மாறியதாலும்‌ வெறுப்படைந்த ககர மக்கள்‌ நிலையான அமைதியுள்ள ஓர்‌ ஆட்சியை விரும்பினார்கள்‌. இதே சமயத்தில்‌ ஓவ்வொரு ஈகரத்தின்‌ பணக்கார வியாபாரக்‌ குடும்பத்தினரும்‌ தத்தம்‌ ஈரத்தைத்‌ தாமே எப்போதும்‌ ஆள விரும்பினார்கள்‌. இவர்களைப்‌, பலர்‌ பின்பற்றவே, ஆண்டுதோறும்‌ இவர்களே இ. காரிகளாகத்‌ தேர்க்தெடுக்கப்பட்டனர்‌. விரைவில்‌ இவர்கள்‌ தேர்தல்‌ இல்லாமலேயே பரம்பரையாகத்‌ தனி ஆட்சி புரியத்‌ தொடங்கினார்கள்‌. இம்மாதிரியான. தனிக்‌ குடும்பங்களின்‌ ஆட்சி 1300-க்கு முன்னமேயே தோன்றி 14, 1தஆம்‌ நூற்றாண்டுகளில்‌ வளர்ந்தது. இந்தப்‌ பு.து ஏகாதிபத்தியக்‌ குடும்பத்‌இனர்களில்‌ முக்‌: இயமானவர்கள்‌ மிலானை ஆண்டுவந்த வீஸ்கான்டீ. (3/1000:01) வமிசத்தினர்‌. இவர்களில்‌ பெயர்‌ பெற்ற. வன்‌. கியான்‌ கலியாசோ வீஸ்கான்‌.டீ. (1985-1409). இதேபோல்‌ வெரோனுவில்‌ ஸ்கேலா வமிசத்தினரும்‌, பெர்ராராவில்‌ எஸ்டென்‌9 (13516051) வமிசத்தினகும்‌,, மான்டுவாவில்‌ கோன்சகா வமிசத்தினரும்‌, பலெளன்‌. யாவில்‌ பெபோலிகளும்‌, பிளாரன்ஸில்‌ முதலில்‌: அல்விஸ்ஸிகளும்‌ பிறகு மெடிச்சிகும்‌ ஆண்டார்கள்‌. இவர்கள்‌ காண்டாட்யெி (0௦௩4௦0012௪) என்ற. பெயர்‌ கொண்ட கூலிப்‌ படைத்‌ தலைவர்களின்‌ உதவி. யினால்‌ மிக்க, சக்தி வாய்ந்தவர்களாய்‌ வரம்பில்லா ஆட்‌9 நடத்தி வக்தார்கள்‌.. 14, 15, 16ஆம்‌ நூற்றாண்டுகளில்‌ ஐரோப்பாவில்‌: தோன்றிய மறு மலர்ச்சி இத்தாலியில்‌ ஆரம்பித்தது. மடிச்சி வமிசத்தைச்‌ சேர்ந்த காசிமோவும்‌ அவன்‌<noinclude></noinclude> or3u5hwoimiv4oasb9qr5qapja2humf 1435030 1435020 2022-07-28T06:48:22Z TVA ARUN 3777 New ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||541|}}</b></noinclude>இத்தாலி கொள்ளலாம். விவாக ரத்தினால் முரிவு ஏற்பட்டால் தான் இந்த நியதி; கணவனுடைய மரணத்தினால் முரிவு ஏற்படுமானால், எந்தச் சந்தர்ப்பத்திலும் விதவை இத்தத்தைக் கைக்கொண்டே ஆகவேண்டும். கணவனுடைய மரணத்தின் சமயத்தில், மனைவி கர்ப்பிணியாக இல்லாவிட்டால், அவள் 4 மாதம் 10 நாள் இத்தத் இருக்கவேண்டும்; கர்ப்பிணியாக இருந்தால், பிரசவம் வரையில் அல்லது 4 மாதம் 10 நாள் வரையில், இரண்டில் எது நீண்ட காலமோ அதுவரையில் இத்தத் இருக்கவேண்டும். விவாக ரத்தினால் விவாக முரிவு ஏற்படும்போது பெண்ணுக்கு மாதவிடாய் நின்று போகாமலிருக்கு மானால், மூன்று மாதவிடாய் முடியும் வரையில் இத்தத் இருக்க வேண்டுமென்று சுன்னி சட்டம் கூறுகிறது. ஷியா சட்டம் இதையே சற்று மாற்றி, மூன்று துஹ்ர் (ஒரு துஹ்ர் என்பது இரண்டு மாதவிடாய்க் கிடையி லுள்ள சுத்த காலத்தைக் குறிக்கிறது) பூர்த்தியாகிற வரையில் இத்தத் இருக்கவேண்டுமென்று ஏற்படுத்தி யிருக்கிறது. கர்ப்பத்தின் காரணமாக மாதவிடாய் நின்றிருக்குமானால், பிரசவம் வரையில் இத்தத் இருக்க வேண்டும். வயதானதின் காரணமாக மாதவிடாய் நின்றுபோயிருக்குமானால், மூன்று மாதங்கள் இத்தத் இருக்க வேண்டுமென்று சுன்னி சட்டமும், 78 முழு நாட்கள் இருந்தால் போதுமென்று ஷியா சட்டமும் கூறுகின்றன. குழந்தை பெறும் பிராயம் கடந்திருந் தாலோ, பெண் புஷ்பவதியாகாமலிருந்திருந்தாலோ, அவள் இத்தத் இருக்கவேண்டியதில்லை என்பதும்பெரும் பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஷியா விதியாகும். ஆனால் இத்தத் முடிவதற்கு முன்னால், மறு விவாகம் நடக்குமானால், அந்த விவாகம் சட்டத்திற்குப் புறம் பானது (Void) ஆகாது ; ஒழுங்கற்றது (Irregular) என்றே கருதப்படும். 541 கணவன் மனைவியர்க்கிடையே புணர்ச்சி ஏற்பட் டிராத விடத்தும், கணவனுடைய மரணத்துக்குப்பின் விதவை இத்தத் இருக்கவேண்டும் என்று விதிக்கப் படுவது, இறந்த கணவனிடத்துக் காட்டும் மரியாதை யின் அறிகுறியாகும். கணவனுடைய மரண தினத்திலிருந்தோ, விவாக ரத்தின் தினத்திலிருந்தோ இத்தத் ஆரம்பமாகிறது. கைக்கொள்ள வேண்டிய இத்தத் காலத்துக்குப் பின் னரே, கணவனின் மரணச் செய்தியோ, விவாக ரத்தைப் பற்றிய செய்தியோ மனைவியை வந்து சேருமானால், அன்றிலிருந்து அவள் இன்னொரு இத்தத் காலத்தைத் தொடங்கி அனுஷ்டிக்க வேண்டிய அவசியமில்லை. விவாக ரத்து செய்யும் கணவன், இத்தத் காலத்தில் மனைவிக்குப் போஷணை கொடுக்கவேண்டும். பிரதானமாக, இத்தத், பெண்ணின் மறு மணத்துக் குத் தற்காலிகத் தடையாக விதிக்கப்பட்டதாயினும், தன்னால் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியினுடைய இத்தத் காலம் முடிகிறவரையில், சிற்சில சந்தர்ப்பங் களில், புருஷனும் இன்னொரு மணம் செய்துகொள் வதினின்றும் தடுக்கப்படுகிறான். எம். எம்.இ. இத்தாலி தென் ஐரோப்பாவின் மத்தியிலுள்ள ஒரு தீபகற்பம். இது மத்தியதரைக் கடலுக்குள் நீண்டு இருக்கிறது.பரப்பு : 1,19,710 ச.மைல் ; நீளம்: 700 மைல் ; அகலம் : 150 மைல். கிழக்கே ஏட்ரியாடிக் கட லாலும், தெற்கே மத்தியதரைக் கடலாலும், மேற்கே டிரீனியன் கடலாலும், வடக்கே ஆல்ப்ஸ் மலைத் தொடர்களாலும் சூழப்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் கண வாய்களான மான்ட்செனி, செயின்ட் காடர்டு, சிம்ப் இத்தாலி லான், செயின்ட் பெர்னார்டு ஆகியவற்றின் வழியே இந் நாட்டின்மீது படையெடுப்பது முற்காலத்தில் எளிதா யிருந்தது. 'ஜெர்மனி' சுவிட்ஸர்லாந்து பிரான்ஸ் +4 ga தா மத்தியதரைக் கடல் யூகோஸ்லாவியா ஹங்கேரி ருமேனியா இத்தாலி இயற்கைப் பகுதிகள் : இவற்றை மூன்றாகப் பிரிக்க லாம் : 1. வடக்கேயுள்ள ஆல்ப்ஸ் பகுதி: இதன் சரிவு இத்தாலியின் பக்கத்தில் செங்குத்தாக உள்ளது; சராசரி உயரம் 10,000 அடி ; வடமேற்கே மிக உயர மாயும் குறுகலாயும் உள்ளது. இங்குள்ள பிளாங்க் சிகரம் 15,780 அடி. 2. இதற்குத் தெற்கேயுள்ள போ நதி பாயும் பிரதேசம் : இங்கு முன்பு ஏட்ரியாடிக் கடல் வியாபித்திருந்தது; சுற்றுப்புற மலைகளிலிருந்து வந்த மண் பிற்காலத்தில் இவ்விடத்தை நிரப்பிச் சம வெளியாக்கியது. 3. அப்பினைன் மலைகள் : இவை வடக்கே டிரீனியன் கடலருகே தொடங்கித் தீபகற்பத் தின் இடைப்பகுதியில் ஏட்ரியாடிக் கடல் அருகே வந்து, தென்பகுதியில் மறுபடியும் டிரீனியன் கடல் பக்கம் வந்து முடிகின்றன. ஆர்னோ, டைபர் என்னும் ஆறுகள் இப்பகுதியில் உற்பத்தியாகி டிரீனியன் கட லிற் கலக்கின்றன. தட்பவெப்பம் : இந்நாட்டின் தீபகற்பப் பகுதியில் மத்தியதரைத் தட்பவெப்பம் காணப்படுகிறது ; கோடையில் 75° பா; குளிர் காலத்தில் 40°-45° பா. ஓராண்டில் பெய்யும் மழையின் சராசரி 30 அங். பெரும்பாலும் குளிர் காலத்திலேயே மழை அதிகம். வட இத்தாலியில் மத்திய ஐரோப்பியத் தட்பவெப்பம் காண்கிறது; வெப்ப நிலையில் அதிக வேறுபாடு தோன்றுகிறது; கோடையில் 75° பா. குளிர் காலத்தில் 35° பா.40-60 அங்குல மழை பெரும்பாலும் கோடை யில் பெய்கிறது. ஆதலால் மத்தியதரைத் தட்பவெப் பத்தில் உண்டாகும் ஒலிவமரம் வட இத்தாலியில் காணப்படுவதில்லை. அப்பினைன் சரிவுகளில் செஸ்ட் நட் மரங்கள் நிறைந்த காடுகள் மிகுதியாக உள்ளன; அம் மலைகளின் சிறிது உயர்ந்த பகுதிகளில் பைன்களும் தேவதாருக்களும் காணப்படுகின்றன. மக்கள் தொகை : மக் : 467 இலட்சம் (1951). இது நாடு முழுதும் ஒரே சீராக இல்லை. போ சமவெளி யில் இது மிக அதிகம். மக். அடர்த்தி ச. மைலுக்கு 650. மக்களில் 97% கத்தோலிக்க மதத்தினர்; எஞ்சிய வர் யூதர்களும் பிராட்டெஸ்டென்டுகளும். விவசாயம் (1850): மக்களில் 50% வீவசாயத் தொழில் செய்பவர்கள். மொத்தப் பரப்பு 766 இலட் சம் ஏக்கர். இதில் 91.3% உற்பத்திக்குரிய நிலமாகவும் காடாகவும் உள்ளது. சாகுபடி. நிலத்தில் தானியப்<noinclude></noinclude> ht7muxibp3gwaclebz9q2kwwr9xbcw6 1435037 1435030 2022-07-28T09:37:32Z Info-farmer 232 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||541|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 590 |bSize = 414 |cWidth = 186 |cHeight = 153 |oTop = 56 |oLeft = 215 |Location = center |Description = <b>இத்தாலி</b> }} இத்தாலி கொள்ளலாம். விவாக ரத்தினால் முரிவு ஏற்பட்டால் தான் இந்த நியதி; கணவனுடைய மரணத்தினால் முரிவு ஏற்படுமானால், எந்தச் சந்தர்ப்பத்திலும் விதவை இத்தத்தைக் கைக்கொண்டே ஆகவேண்டும். கணவனுடைய மரணத்தின் சமயத்தில், மனைவி கர்ப்பிணியாக இல்லாவிட்டால், அவள் 4 மாதம் 10 நாள் இத்தத் இருக்கவேண்டும்; கர்ப்பிணியாக இருந்தால், பிரசவம் வரையில் அல்லது 4 மாதம் 10 நாள் வரையில், இரண்டில் எது நீண்ட காலமோ அதுவரையில் இத்தத் இருக்கவேண்டும். விவாக ரத்தினால் விவாக முரிவு ஏற்படும்போது பெண்ணுக்கு மாதவிடாய் நின்று போகாமலிருக்கு மானால், மூன்று மாதவிடாய் முடியும் வரையில் இத்தத் இருக்க வேண்டுமென்று சுன்னி சட்டம் கூறுகிறது. ஷியா சட்டம் இதையே சற்று மாற்றி, மூன்று துஹ்ர் (ஒரு துஹ்ர் என்பது இரண்டு மாதவிடாய்க் கிடையி லுள்ள சுத்த காலத்தைக் குறிக்கிறது) பூர்த்தியாகிற வரையில் இத்தத் இருக்கவேண்டுமென்று ஏற்படுத்தி யிருக்கிறது. கர்ப்பத்தின் காரணமாக மாதவிடாய் நின்றிருக்குமானால், பிரசவம் வரையில் இத்தத் இருக்க வேண்டும். வயதானதின் காரணமாக மாதவிடாய் நின்றுபோயிருக்குமானால், மூன்று மாதங்கள் இத்தத் இருக்க வேண்டுமென்று சுன்னி சட்டமும், 78 முழு நாட்கள் இருந்தால் போதுமென்று ஷியா சட்டமும் கூறுகின்றன. குழந்தை பெறும் பிராயம் கடந்திருந் தாலோ, பெண் புஷ்பவதியாகாமலிருந்திருந்தாலோ, அவள் இத்தத் இருக்கவேண்டியதில்லை என்பதும்பெரும் பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஷியா விதியாகும். ஆனால் இத்தத் முடிவதற்கு முன்னால், மறு விவாகம் நடக்குமானால், அந்த விவாகம் சட்டத்திற்குப் புறம் பானது (Void) ஆகாது ; ஒழுங்கற்றது (Irregular) என்றே கருதப்படும். 541 கணவன் மனைவியர்க்கிடையே புணர்ச்சி ஏற்பட் டிராத விடத்தும், கணவனுடைய மரணத்துக்குப்பின் விதவை இத்தத் இருக்கவேண்டும் என்று விதிக்கப் படுவது, இறந்த கணவனிடத்துக் காட்டும் மரியாதை யின் அறிகுறியாகும். கணவனுடைய மரண தினத்திலிருந்தோ, விவாக ரத்தின் தினத்திலிருந்தோ இத்தத் ஆரம்பமாகிறது. கைக்கொள்ள வேண்டிய இத்தத் காலத்துக்குப் பின் னரே, கணவனின் மரணச் செய்தியோ, விவாக ரத்தைப் பற்றிய செய்தியோ மனைவியை வந்து சேருமானால், அன்றிலிருந்து அவள் இன்னொரு இத்தத் காலத்தைத் தொடங்கி அனுஷ்டிக்க வேண்டிய அவசியமில்லை. விவாக ரத்து செய்யும் கணவன், இத்தத் காலத்தில் மனைவிக்குப் போஷணை கொடுக்கவேண்டும். பிரதானமாக, இத்தத், பெண்ணின் மறு மணத்துக் குத் தற்காலிகத் தடையாக விதிக்கப்பட்டதாயினும், தன்னால் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியினுடைய இத்தத் காலம் முடிகிறவரையில், சிற்சில சந்தர்ப்பங் களில், புருஷனும் இன்னொரு மணம் செய்துகொள் வதினின்றும் தடுக்கப்படுகிறான். எம். எம்.இ. இத்தாலி தென் ஐரோப்பாவின் மத்தியிலுள்ள ஒரு தீபகற்பம். இது மத்தியதரைக் கடலுக்குள் நீண்டு இருக்கிறது.பரப்பு : 1,19,710 ச.மைல் ; நீளம்: 700 மைல் ; அகலம் : 150 மைல். கிழக்கே ஏட்ரியாடிக் கட லாலும், தெற்கே மத்தியதரைக் கடலாலும், மேற்கே டிரீனியன் கடலாலும், வடக்கே ஆல்ப்ஸ் மலைத் தொடர்களாலும் சூழப்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் கண வாய்களான மான்ட்செனி, செயின்ட் காடர்டு, சிம்ப் இத்தாலி லான், செயின்ட் பெர்னார்டு ஆகியவற்றின் வழியே இந் நாட்டின்மீது படையெடுப்பது முற்காலத்தில் எளிதா யிருந்தது. 'ஜெர்மனி' சுவிட்ஸர்லாந்து பிரான்ஸ் +4 ga தா மத்தியதரைக் கடல் யூகோஸ்லாவியா ஹங்கேரி ருமேனியா இத்தாலி இயற்கைப் பகுதிகள் : இவற்றை மூன்றாகப் பிரிக்க லாம் : 1. வடக்கேயுள்ள ஆல்ப்ஸ் பகுதி: இதன் சரிவு இத்தாலியின் பக்கத்தில் செங்குத்தாக உள்ளது; சராசரி உயரம் 10,000 அடி ; வடமேற்கே மிக உயர மாயும் குறுகலாயும் உள்ளது. இங்குள்ள பிளாங்க் சிகரம் 15,780 அடி. 2. இதற்குத் தெற்கேயுள்ள போ நதி பாயும் பிரதேசம் : இங்கு முன்பு ஏட்ரியாடிக் கடல் வியாபித்திருந்தது; சுற்றுப்புற மலைகளிலிருந்து வந்த மண் பிற்காலத்தில் இவ்விடத்தை நிரப்பிச் சம வெளியாக்கியது. 3. அப்பினைன் மலைகள் : இவை வடக்கே டிரீனியன் கடலருகே தொடங்கித் தீபகற்பத் தின் இடைப்பகுதியில் ஏட்ரியாடிக் கடல் அருகே வந்து, தென்பகுதியில் மறுபடியும் டிரீனியன் கடல் பக்கம் வந்து முடிகின்றன. ஆர்னோ, டைபர் என்னும் ஆறுகள் இப்பகுதியில் உற்பத்தியாகி டிரீனியன் கட லிற் கலக்கின்றன. தட்பவெப்பம் : இந்நாட்டின் தீபகற்பப் பகுதியில் மத்தியதரைத் தட்பவெப்பம் காணப்படுகிறது ; கோடையில் 75° பா; குளிர் காலத்தில் 40°-45° பா. ஓராண்டில் பெய்யும் மழையின் சராசரி 30 அங். பெரும்பாலும் குளிர் காலத்திலேயே மழை அதிகம். வட இத்தாலியில் மத்திய ஐரோப்பியத் தட்பவெப்பம் காண்கிறது; வெப்ப நிலையில் அதிக வேறுபாடு தோன்றுகிறது; கோடையில் 75° பா. குளிர் காலத்தில் 35° பா.40-60 அங்குல மழை பெரும்பாலும் கோடை யில் பெய்கிறது. ஆதலால் மத்தியதரைத் தட்பவெப் பத்தில் உண்டாகும் ஒலிவமரம் வட இத்தாலியில் காணப்படுவதில்லை. அப்பினைன் சரிவுகளில் செஸ்ட் நட் மரங்கள் நிறைந்த காடுகள் மிகுதியாக உள்ளன; அம் மலைகளின் சிறிது உயர்ந்த பகுதிகளில் பைன்களும் தேவதாருக்களும் காணப்படுகின்றன. மக்கள் தொகை : மக் : 467 இலட்சம் (1951). இது நாடு முழுதும் ஒரே சீராக இல்லை. போ சமவெளி யில் இது மிக அதிகம். மக். அடர்த்தி ச. மைலுக்கு 650. மக்களில் 97% கத்தோலிக்க மதத்தினர்; எஞ்சிய வர் யூதர்களும் பிராட்டெஸ்டென்டுகளும். விவசாயம் (1850): மக்களில் 50% வீவசாயத் தொழில் செய்பவர்கள். மொத்தப் பரப்பு 766 இலட் சம் ஏக்கர். இதில் 91.3% உற்பத்திக்குரிய நிலமாகவும் காடாகவும் உள்ளது. சாகுபடி. நிலத்தில் தானியப்<noinclude></noinclude> 3yxnt4doet0rdwo2ehbpsvq4km49uda பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/692 250 445827 1434946 1418207 2022-07-27T14:52:29Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|627|இந்தியா}}</b></noinclude>சத்தை நிறுவிய அம்சுவர்மன் திபெத்து அரசனுக்குத் தன் மகளை மணம் செய்து கொடுத்தான். அதற்குப் பின் சிறிது காலம் ஹர்ஷனுடைய மரணத்திற்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளால் நேபாளம் திபெத்திற்குக் கீழ்ப்படிந்திருந்தது. கி.பி. 70-ல் ஒரு திபெத்து அரசன் யுத்தத்தில் உயிரிழக்கவே, நேபாளம் மறுபடியும் சுதந்திர நாடாயிற்று. ஏழாம் நூற்றாண்டு முதல் நேபாளத்தில் தந்திரத்தைச் சார்ந்த மகாயான பௌத்தமதம் செழித்து வந்தது. பல நேர்த்தியான புத்த விக்கிரகங்கள் வெண்கலத்தினால் செய்யப்பட்டன. நேபாளமும் காச்மீரமும் இந்தியர்களுடைய பண்பாட்டைத் திபெத்திற்கும் சீனாவிற்கும் கொண்டு செல்ல ஏற்ற சாதனங்களாக இருந்தன. {{float_right|கே. ஏ. நீ.}} {{larger|<b>கி. பி. 1206-1526:</b>}} குத்புதீன் ஐபெக் என்பவன் முகம்மது கோரியினுடைய படைத்தலைவர்களில் ஒருவன் ; தன் அரசனுடைய இந்தியப் படையெழுச்சிகளில் கலந்துகொண்டு சிறந்த வீரச் செயல்கள் பல புரிந்தவன். அவனுடைய வீரச் செயல்களையும் திறமையையும் கண்டறிந்த முகம்மது கோரி 1195-ல் அவனை இந்தியாவிலிருந்த தன்னுடைய நாடுகளுக்கு அரசப் பிரதிநிதியாக நியமித்திருந்தான். 1206-ல் அவன் இறந்தவுடன் குத்புதீன் சுயேச்சை பெற்றுத் தனியரசனாக டெல்லியிலிருந்து ஆள ஆரம்பித்தான். அவனுடைய வமிசத்தைச் சேர்ந்த மன்னர்கள் தத்தம் இளம்பருவத்தில் சாதாரண ஊழியம் புரிந்து, பின்னர்த் தம்முடைய அறிவாற்றல் முதலியவற்றால் உயர்ந்த பதவியை அடைந்தவர்கள். ஆதலால் அவர்களுடைய வமிசத்துக்கு அடிமை வமிசம் என்னும் பெயர் ஏற்பட்டது. இந்த வமிசத்து முதல் மன்னனாகிய குத்புதீன் (ஆ. கா. 1206-10) ஆட்சியில் அவனோடு கோரியின் கீழ்ப் படைத் தலைமை வகித்த சிலரால் சில இன்னல்கள் விளைந்தன. அவற்றை யெல்லாம் அவன் திறமையோடு எதிர்த்து வெற்றி கொண்டான். டெல்லியைத் தலைநகராகக் கொண்ட அவனுடைய ஆட்சி மேற்கே பஞ்சாபிலிருந்து கிழக்கே வங்காளம் வரை பரவியிருந்தது. அவன் போர் புரிவதில் மட்டுமன்றி, நாட்டை ஆளுவதிலும் திறமை உடையவன். பொதுமக்கள் மகிழக்கூடியவகையில் அவன் ஆட்சி அமைந்திருந்தது. சிறந்த கொடைப் பண்பும் அவனிடம் அமைந்திருந்தது. மிகுந்த மதப்பற்றுடைய அவன் டெல்லியிலும் அஜ்மீரிலும் இரு மசூதிகள் கட்டினான். 1210-ல் போலோ விளையாடுகையில் தவறி விழுந்து இறந்தான். அவனுக்குப்பின் இல்தூத்மிஷ் பட்டம் பெற்றான் (ஆ. கா. 1210-36). இவன் முதலில் ஐபெக்கிடம் ஊழியம் புரிந்து அவனுடைய மகளை மணந்துகொண்டவன். ஐபெக் ஆட்சியில் அடங்கியிருந்த படைத் தலைவர்கள் இப்போது முரண்பட்டுத் தனியாட்சி நடத்த விரும்பினர். மேலும் டெல்லி அரசைச் சேர்ந்த வங்காளம், மூல்தான் போன்ற பகுதிகள் சுயேச்சை பெற விரும்பின. இவைகளால் டெல்லி அரசில் குழப்பம் நிலவியது. இல்தூத்மிஷ் தனது திறமையினால் குழப்பத்தைப் போக்கிச் சிறந்த முறையில் ஆட்சியை வலுப்படுத்தினான். இவன் காலத்தில் செங்கிஸ்கான் என்னும் மங்கோலியர் தலைவன் பாரசீகம், சீனா, மத்திய ஆசியா போன்ற இடங்களை யெல்லாம் வென்று, கொடுஞ் செயல்கள் பல புரிந்து, சிந்து நதிக் கரையில் வந்து தங்கினான். இந்தியாவின்மீது படை யெடுக்கும் நோக்கமும் அவனுக்கு இருந்தது. இந்த மங்கோலியப் படை யெழுச்சி நிகழ்ந்தால் டெல்லி அரசுக்குப் பேராபத்தாகலாமென்று இல்தூத்மிஷ் அஞ்சி யிருந்தான். ஆனால் அது நிகழவில்லை. செங்கிஸ்கான் இந்தியாவின் தட்பவெப்ப நிலைகட்கு அஞ்சி, இந்தியாவின் எல்லையை விட்டு அகன்று போய்விட்டான். ஆதலால் இல்தூத்மிஷ் அச்சம் தெளிந்து, தனது ஆட்சியை மேலும் வலுப்படுத்தத் தொடங்கினான். 1225-ல் வங்காளத்தைத் தன்னடிப் படுத்தினான். 1228-ல் குவாலியர் டெல்லி அரசின் வசமாகியது. மாளவமும் கைப்பற்றப்பட்டது (1234). பில்சா, உச்சயினி ஆகியவையும் அதற்குட்பட்டன. உச்சயினியில் புகழ்பெற்று விளங்கிய காளி கோயில் அழிக்கப்பட்டது. சிறிது காலங்கழித்து இஸ்மெயிலர்கள் என்னும் முஸ்லிம் மதக் குழுவினர் இம் மன்னனைக் கொல்ல ஒரு சதி செய்தனர். அது நிறைவேறவில்லை. இதற்குத் தப்பிப் பிழைத்த இல்தூத்மிஷ் 1236-ல் இறந்தான். டெல்லியில் உள்ள குதுப்மினார் இவன் கட்டியது. ஐபெக் காலத்தில் நிறுவப்பட்ட முஸ்லிம் அரசைப் பல இன்னல்களினின்றும் காப்பாற்றி, மேலும் அதை விரிவுபடுத்திய பெருமை இவனுக்கு உரியது. சிறந்த கல்விமான்களையும் துறவிகளையும் இவன் ஆதரித்துப் போற்றினான். இல்தூத்மிஷுக்குப் பல மக்கள் உண்டு. அவர்களுள் ரசியா திறமையும் அருங்குணங்களும் உடையவள். அவள் தான் தனக்குப்பின் முடிசூட வேண்டும் என்பது இல்தூத்மிஷின் விருப்பம். பிரபுக்கள் அதற்கு மாறாக இல்தூத்மிஷின் மூத்த மகனான ருக்னுதீன் பிரோலை 1236-ல் சுல்தானாக்கினர். ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்ட அவன் விரைவில் கொல்லப்பட்டான். ரசியா (ஆ. கா. 1236-40) சுல்தான் என்னும் பெயர் பூண்டு, ஆணுடை தரித்து ஆட்சி புரிந்தாள். தனது ஆட்சியின் முற்பகுதியில் ஏற்பட்ட கலகங்களைத் திறமையோடும் தந்திரத்தோடும் சமாளித்து வெற்றி கொண்டாள். ஜலால் உத்தீன் யாகுட் என்னும் ஆப்பிரிக்கன் ஒருவன் அரசவையில் செல்வாக்குப் பெற்றிருந்தான். அதைப் பல பிரபுக்கள் வெறுத்தார்கள். அவர்கள் தூண்டுதலால் பாட்டிண்டா (Bhatinda) பகுதியில் கவர்னராயிருந்த அல்ட்டூனியா, ரசியாவுக்கு எதிராகக் கலகம் செய்ய ஆரம்பித்தான். கலகத்தை அடக்கச் சென்ற ரசியா அவனால் சிறைபிடிக்கப்பட்டாள். அவளுடைய ஆதரவைப் பெற்ற யாகுட் கொல்லப்பட்டான். இந் நிலையில் இல்தூத்மிஷின் மகன் பாஹ்ரம் என்பவன் டெல்லியில் சுல்தானானான். ரசியா அல்ட்டூனியாவை மணந்து கொண்டாள். தன் மனைவியை மீண்டும் டெல்லி அரியணையில் அமர்த்த விரும்பிய அல்ட்டூனியா ஒரு பெரும்படையுடன் டெல்லி நோக்கிச் சென்றான். ஆனால் கணவன் மனைவி இருவரும் தோல்வியுற்றுத் தமக்கு ஆதரவாயிருந்தோராலேயே 1240-ல் கொல்லப்பட்டனர். நீதி, நேர்மை, இரக்கம், போர்த்திறன், அறிஞர்களை ஆதரிக்கும் பண்பு முதலிய நற்குணங்கள் பலவும் ஒருங்கே அமையப்பெற்ற ரசியா ஆணாகப் பிறவாத குறையினால் சிறப்போடு நீண்டகாலம் ஆள முடியவில்லை. அவளுடைய உயர்ந்த குணங்களையும் நேர்மையையும் அக்காலத்தில் இருந்த மின்ஹஜ் உன் சிராஜ் என்னும் வரலாற்றாசிரியர் மிகவும் புகழ்ந்து கூறியுள்ளார். அவளுக்குப் பின் முடி சூடிய பாஹ்ரம் (ஆ.கா. 1240-42) வலிமையும் செல்வாக்கும் பெற்ற குழுவினராகிய 'நாற்பதின்மர்' எனப்படும் பிரபுக்களுடைய விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டியவனானான். எனினும், இயல்பாகவே வீரமும் உண்மையுமுள்ள அவன் அவ்வாறு நடக்க விரும்பவில்லை. இதனால் நாற்பதின்மர்<noinclude></noinclude> c0t9wg0z7z6nxh6n4gxcg8p8twqhca3 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/693 250 445828 1434947 1418208 2022-07-27T15:02:13Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||628|}}</b></noinclude>அவனுக் கெதிராகக் கலகம்செய்து, ருக்னுதீன் மகனான மசூத் என்பவனை அரியணையிலேற்றினார்கள். பாஹ்ரம் கொல்லப்பட்டான். மசூத் (ஆ. கா.1242-1246) ஆட்சியின்போது இந்தியாமீது படை யெடுத்த மங்கோலியர் தோற்கடிக்கப்பட்டுத் துரத்தப் பட்டனர். மசூத் தனது அரசியல் கடமைகளை மறந்து, உலகவின்பங்களில் அதிகமாக ஈடுபட்டதன் பயனாகப் பிரபுக்களின் நம்பிக்கையை இழந்து, அரியணையினின்றும் நீக்கப்பட்டுச் சிறையில் 1246-ல் வைக்கப்பட்டான். பின்னர்ச் சிறிது காலத்துக்குள் அவன் இறந்தான். அவனுக்குப்பின் பட்டமெய்திய நசீருத்தீன் முகம்மது (ஆ. கா.1246-66) இல்தூத்மிஷின் புதல்வன். இவன் துறவி மனப் பான்மையுடையவன்; குர்ஆனில் கூறப்பட்டபடி உண்மையான முஸ்லிம் வாழ்க்கையை நடத்தி வந்தான். அழகாகக் கையெழுத்து எழுதும் திறம் படைத்த இவன் குர் ஆனைப் பிரதிசெய்து, அதனை விற்றுக் கிடைக்கும் பொருளைக் கொண்டு வாழ்ந்து வந்ததாகக் கதைகள் வழங்குகின்றன. இவனுடைய ஆட்சியில் பால்பன் முதல் மந்திரி பதவிவகித்து, அரசியலை நசீருத்தீன் சார்பாக நடத்தி வந்தான். பெயரளவில்தான் நசீருத்தீன் சுல்தானாக இருந்தான். பால்பனுடைய மகளை இவன் மணந்ததும் அவனுடைய அதிகார வளர்ச்சிக்கு ஒரு காரணமாயமைந்தது. நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட கலகங்களைப் பால்பன் கடுமையாக அடக்கி ஒழுங்கை நிலைநாட்டினான். 1257-ல் ஏற்பட்ட மங்கோலியர் படையெழுச்சி முறியடிக்கப்பட்டது. நசீருத்தீன் முகம்மது 1266-ல் இறந்தான். தனக்குப்பின் பால்பன் அரசுரிமை பெறவேண்டும் என்று அவன் ஏற்பாடு செய்திருந்தான். பால்பன் (ஆ.கா.1266-86) நசீருத்தீனின் திட்டப்படியே 1266-ல் பட்டம் பெற்றான். அரச பதவி யேற்பதற்குமுன் அவன் பல பதவிகளை வகித்து நல்ல அனுபவம் பெற்றிருந்தான். மன்னனுடைய பழைய கெளாவத்தையும் அதிகாரத்தையும் மீண்டும் நிலைநாட்டுவது, நாட்டுக்கும் அரச வமிசத்துக்கும் பெரும்பகைவர்களாக விளங்கிய நாற்பதின்மருடைய வலிமையை அழிப்பது, மங்கோலியப் படையெடுப்பினின்றும் நாட்டைக் காப்பது போன்ற பல நோக்கங்கள் முடிசூடும் காலத்தில் பால்பனுக்கு இருந்தன. இவற்றை யெல்லாம் அவன் தன் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றினான். சேனையைத்திருத்தியமைத்து, முக்கியமான இடங்களில் கோட்டைகளைக் கட்டி, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தினான். அவன் மேற்கொண்ட தீவிரநடவடிக்கைகளால் திருடர்கள் தொல்லை ஒழிந்தது. அமைதியும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பால்பன் சிறந்த வெற்றியடைந்தான். நாற்பதின்மருடைய வலிமையை அழிப்பதில் ஊக்கம் கொண்டான். அப்பிரபுக்களின் முன்னோர்கள் இல்தூத்மிஷ் காலத்தில் ஜாகீர்கள் பெற்றுச் செல்வத்திலும் அதிகாரத்திலும் உயர்ந்தவர்கள். அவர்கள் சந்ததியினர் வலி குறைந்து, மன்னன் ஆளுகையில் பல சதிகளில் ஈடுபட்டு, அமைதியையும் ஒழுங்கையும் கெடுத்து வந்தார்கள். அவர்களுடைய வலிமையை அழிப்பதற்காகப் பால்பன் முதலில் அவர்கள் ஜாகீர்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்தான். பின்னர் அந்த உத்தரவை மாற்றினான். எனினும் அவர்களுடைய ஆதிக்கத்தை அறவே ஒழித்துவிட்டான். நாட்டின் முழுநிருவாகத்தையும் தானே பார்த்துவந்தான். நீதி செலுத்துவதில் நடுநிலைமையோடு நடந்துவந்த பால்பன் தன் உறவினர்களையும் கூட அவர்கள் தவறினவிடத்துத் தண்டித்து வந்தான். அடிக்கடி மங்கோலியர் படையெடுத்துத் துன்பம் விளைப்பதைத் தடுக்க அவன் பல சிறந்த முறைகளைக் கையாண்டான். எல்லைப்புறக் காவலை இளவரசன் முகம்மதுகானுக்கு அளித்தான். திறமையும் கட்டுப்பாடும் நிறைந்த படையைத் திரட்டி டெல்லி அரசின் பலத்தை அதிகப்படுத்தினான். மங்கோலியர் இரண்டு தடவைகள் (1279, 1285) இந்தியாமீது படையெடுத்தபோதிலும், மேற்கண்ட முறைகளால் பால்பன் அவர்களை முறியடித்துத் துரத்தினான். இரண்டாவது படையெழுச்சியின்போது முகம்மதுகான் போர்க்களத்தில் உயிரிழந்தான். மங்கோலியர் படையெழுச்சிக் காலத்தில், வங்கக் கவர்னர் துக்ரில்கான் பால்பனுக் கெதிராகக் கலகம் செய்தான். அதை அடக்குவதற்கு அனுப்பப்பட்ட படைகளை அவன் தோற்கடித்தான். ஆகவே பால்பன் நேரில் சென்று அவனைச் சிறைபடுத்திக் கொன்றான். துக்ரில்கானுடைய நண்பர்கள் கடுந்தண்டனை யடைந்தார்கள். பின்னர் பால்பன் தன் இரண்டாவது புதல்வன் புக்ராகானை வங்காளக் கவர்னராக மித்து, துக்ரிலைப்போல அவன் நடந்தால், துக்ரிலின் கதியே அவனுக்கும் வாய்க்கும்என எச்சரித்துவிட்டுத் திரும்பினான். தன்னுடைய அருமைப்புதல்வன் முகம்மது 1285-ல் இறந்துவிட்டதாலும், இரண்டாவது புதல்வன் புக்ரா கான் அரசபதவி ஏற்க விரும்பாததாலும், தன் பேர னும் முகம்மதுகானுடைய புதல்வனுமாகிய இளவர சன் கெய் குஸ்ருவைத் தன் வாரிசாக நியமித்து விட்டுப் பால்பன் 1286-ல் இறந்தான். தன் ஆட்சிக்காலத்தில் பால்பன் பல அருங்காரியங் களைச் சாதித்து முடித்தான். அரசபதவியின் கண்ணி யத்தையும் மதிப்பையும் அவன் உயர்த்த விரும்பி வெற்றியும் பெற்றான். தாழ்ந்தவர்களையும் விரும்பத் தகாதவர்களையும் அவன் வெறுத்து ஒதுக்கிவந்தான். சூதாடல் போன்ற ஒழுங்கீனமான வழக்கங்களை அவன் விட்டொழித்து, வேட்டையாடுவதில் மட்டும் ஊக்கங் காட்டினான். அவன் மிகுந்த மதப்பற்றுள்ளவன். பால்பனுக்குப் பின்னர் பிரபுக்கள் குஸ்ருவைப் புறக் கணித்துப் புக்ராகானுடைய மகன் கைகோபாத்தை அரியணையில் 1286-ல் அமர்த்தினர். சிறிது காலத்திற் குள் குஸ்ரு கொல்லப்பட்டான். கைகோபாத் ஒழுங் கீனமாக நடந்தான். அவன் தந்தை புக்ராகானின் அறிவுரைகளும் பயனற்றுப் போயின. பிரபுக்கள் இந் தச் சீர்கேடான ஆட்சியை ஒழிக்கத் துணிந்து, கில்ஜி வமிசத்தைச் சேர்ந்தவனும், அரசாங்கத்தில் உயர்பதவி வகித்தவனுமாகிய ஜலாலுதீன் தலைமையில் ஒன்று சேர்ந்தார்கள். ஜலாலுதீன் சுல்தான் கைகோபாத்தைக் கொன்று 1290-ல் அரியணை யேறினான். இவ்வாறாக 1206-ல் ஏற்பட்ட அடிமை வமிசம் 1290-ல் முடி வுற்றது. கில்ஜி வமிசத்தின் முதல் அரசன் ஜலாலுதீன் (ஆ.கா.1290-96) கருணை, அன்பு, எளிமை ஆகிய தன்மைகள் கொண்டவனாதலால் சுல்தானுடைய மதிப் பும் அதிகாரமும் குறைந்தன. இவன் ஆட்சியின் இறுதி யில் இவனுடைய மருமகன் அல்லாவுதீன் இவனை வஞ்சகமாகக் கொன்று, அல்லாவுதீன் கில்ஜி என அரசாண்டான். அல்லாவுதீன் கில்ஜி (ஆ.கா.1296-1316) ஆண்ட காலம் முஸ்லிம் அரசின் வரலாற்றில் முக்கியமான தாகும். நாட்டு நிருவாகத்தில் பல முக்கியச் சீர்திருத்தங் களைத் துணிவுடன் செய்து, அவற்றை நிறைவேற்றி, ஒழுங்கும் அமைதியும் நிலைபெறச் செய்தான். முஸ்லிம் அரசின் பலவீனத்தைப் போக்குவது, இந்து மன்னர்<noinclude></noinclude> s9vf8tk88snkiztn7wq8fs4v5dxrbyl 1434951 1434947 2022-07-27T15:28:46Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh||628|}}</b></noinclude>அவனுக் கெதிராகக் கலகம்செய்து, ருக்னுதீன் மகனான மசூத் என்பவனை அரியணையிலேற்றினார்கள். பாஹ்ரம் கொல்லப்பட்டான். மசூத் (ஆ. கா.1242-1246) ஆட்சியின்போது இந்தியாமீது படை யெடுத்த மங்கோலியர் தோற்கடிக்கப்பட்டுத் துரத்தப் பட்டனர். மசூத் தனது அரசியல் கடமைகளை மறந்து, உலகவின்பங்களில் அதிகமாக ஈடுபட்டதன் பயனாகப் பிரபுக்களின் நம்பிக்கையை இழந்து, அரியணையினின்றும் நீக்கப்பட்டுச் சிறையில் 1246-ல் வைக்கப்பட்டான். பின்னர்ச் சிறிது காலத்துக்குள் அவன் இறந்தான். அவனுக்குப்பின் பட்டமெய்திய நசீருத்தீன் முகம்மது (ஆ. கா.1246-66) இல்தூத்மிஷின் புதல்வன். இவன் துறவி மனப் பான்மையுடையவன்; குர்ஆனில் கூறப்பட்டபடி உண்மையான முஸ்லிம் வாழ்க்கையை நடத்தி வந்தான். அழகாகக் கையெழுத்து எழுதும் திறம் படைத்த இவன் குர் ஆனைப் பிரதிசெய்து, அதனை விற்றுக் கிடைக்கும் பொருளைக் கொண்டு வாழ்ந்து வந்ததாகக் கதைகள் வழங்குகின்றன. இவனுடைய ஆட்சியில் பால்பன் முதல் மந்திரி பதவிவகித்து, அரசியலை நசீருத்தீன் சார்பாக நடத்தி வந்தான். பெயரளவில்தான் நசீருத்தீன் சுல்தானாக இருந்தான். பால்பனுடைய மகளை இவன் மணந்ததும் அவனுடைய அதிகார வளர்ச்சிக்கு ஒரு காரணமாயமைந்தது. நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட கலகங்களைப் பால்பன் கடுமையாக அடக்கி ஒழுங்கை நிலைநாட்டினான். 1257-ல் ஏற்பட்ட மங்கோலியர் படையெழுச்சி முறியடிக்கப்பட்டது. நசீருத்தீன் முகம்மது 1266-ல் இறந்தான். தனக்குப்பின் பால்பன் அரசுரிமை பெறவேண்டும் என்று அவன் ஏற்பாடு செய்திருந்தான். பால்பன் (ஆ.கா.1266-86) நசீருத்தீனின் திட்டப்படியே 1266-ல் பட்டம் பெற்றான். அரச பதவி யேற்பதற்குமுன் அவன் பல பதவிகளை வகித்து நல்ல அனுபவம் பெற்றிருந்தான். மன்னனுடைய பழைய கெளாவத்தையும் அதிகாரத்தையும் மீண்டும் நிலைநாட்டுவது, நாட்டுக்கும் அரச வமிசத்துக்கும் பெரும்பகைவர்களாக விளங்கிய நாற்பதின்மருடைய வலிமையை அழிப்பது, மங்கோலியப் படையெடுப்பினின்றும் நாட்டைக் காப்பது போன்ற பல நோக்கங்கள் முடிசூடும் காலத்தில் பால்பனுக்கு இருந்தன. இவற்றை யெல்லாம் அவன் தன் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றினான். சேனையைத்திருத்தியமைத்து, முக்கியமான இடங்களில் கோட்டைகளைக் கட்டி, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தினான். அவன் மேற்கொண்ட தீவிரநடவடிக்கைகளால் திருடர்கள் தொல்லை ஒழிந்தது. அமைதியும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பால்பன் சிறந்த வெற்றியடைந்தான். நாற்பதின்மருடைய வலிமையை அழிப்பதில் ஊக்கம் கொண்டான். அப்பிரபுக்களின் முன்னோர்கள் இல்தூத்மிஷ் காலத்தில் ஜாகீர்கள் பெற்றுச் செல்வத்திலும் அதிகாரத்திலும் உயர்ந்தவர்கள். அவர்கள் சந்ததியினர் வலி குறைந்து, மன்னன் ஆளுகையில் பல சதிகளில் ஈடுபட்டு, அமைதியையும் ஒழுங்கையும் கெடுத்து வந்தார்கள். அவர்களுடைய வலிமையை அழிப்பதற்காகப் பால்பன் முதலில் அவர்கள் ஜாகீர்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்தான். பின்னர் அந்த உத்தரவை மாற்றினான். எனினும் அவர்களுடைய ஆதிக்கத்தை அறவே ஒழித்துவிட்டான். நாட்டின் முழுநிருவாகத்தையும் தானே பார்த்துவந்தான். நீதி செலுத்துவதில் நடுநிலைமையோடு நடந்துவந்த பால்பன் தன் உறவினர்களையும் கூட அவர்கள் தவறினவிடத்துத் தண்டித்து வந்தான். அடிக்கடி மங்கோலியர் படையெடுத்துத் துன்பம் விளைப்பதைத் தடுக்க அவன் பல சிறந்த முறைகளைக் கையாண்டான். எல்லைப்புறக் காவலை இளவரசன் முகம்மதுகானுக்கு அளித்தான். திறமையும் கட்டுப்பாடும் நிறைந்த படையைத் திரட்டி டெல்லி அரசின் பலத்தை அதிகப்படுத்தினான். மங்கோலியர் இரண்டு தடவைகள் (1279, 1285) இந்தியாமீது படையெடுத்தபோதிலும், மேற்கண்ட முறைகளால் பால்பன் அவர்களை முறியடித்துத் துரத்தினான். இரண்டாவது படையெழுச்சியின்போது முகம்மதுகான் போர்க்களத்தில் உயிரிழந்தான். மங்கோலியர் படையெழுச்சிக் காலத்தில், வங்கக் கவர்னர் துக்ரில்கான் பால்பனுக் கெதிராகக் கலகம் செய்தான். அதை அடக்குவதற்கு அனுப்பப்பட்ட படைகளை அவன் தோற்கடித்தான். ஆகவே பால்பன் நேரில் சென்று அவனைச் சிறைபடுத்திக் கொன்றான். துக்ரில்கானுடைய நண்பர்கள் கடுந்தண்டனை யடைந்தார்கள். பின்னர் பால்பன் தன் இரண்டாவது புதல்வன் புக்ராகானை வங்காளக் கவர்னராக மித்து, துக்ரிலைப்போல அவன் நடந்தால், துக்ரிலின் கதியே அவனுக்கும் வாய்க்கும்என எச்சரித்துவிட்டுத் திரும்பினான். தன்னுடைய அருமைப்புதல்வன் முகம்மது 1285-ல் இறந்துவிட்டதாலும், இரண்டாவது புதல்வன் புக்ராகான் அரசபதவி ஏற்க விரும்பாததாலும், தன் பேரனும் முகம்மதுகானுடைய புதல்வனுமாகிய இளவரசன் கெய் குஸ்ருவைத் தன் வாரிசாக நியமித்துவிட்டுப் பால்பன் 1286-ல் இறந்தான். தன் ஆட்சிக்காலத்தில் பால்பன் பல அருங்காரியங்களைச் சாதித்து முடித்தான். அரசபதவியின் கண்ணியத்தையும் மதிப்பையும் அவன் உயர்த்த விரும்பி வெற்றியும் பெற்றான். தாழ்ந்தவர்களையும் விரும்பத் தகாதவர்களையும் அவன் வெறுத்து ஒதுக்கிவந்தான். சூதாடல் போன்ற ஒழுங்கீனமான வழக்கங்களை அவன் விட்டொழித்து, வேட்டையாடுவதில் மட்டும் ஊக்கங் காட்டினான். அவன் மிகுந்த மதப்பற்றுள்ளவன். பால்பனுக்குப் பின்னர் பிரபுக்கள் குஸ்ருவைப் புறக்கணித்துப் புக்ராகானுடைய மகன் கைகோபாத்தை அரியணையில் 1286-ல் அமர்த்தினர். சிறிது காலத்திற்குள் குஸ்ரு கொல்லப்பட்டான். கைகோபாத் ஒழுங்கீனமாக நடந்தான். அவன் தந்தை புக்ராகானின் அறிவுரைகளும் பயனற்றுப் போயின. பிரபுக்கள் இந்தச் சீர்கேடான ஆட்சியை ஒழிக்கத் துணிந்து, கில்ஜி வமிசத்தைச் சேர்ந்தவனும், அரசாங்கத்தில் உயர்பதவி வகித்தவனுமாகிய ஜலாலுதீன் தலைமையில் ஒன்று சேர்ந்தார்கள். ஜலாலுதீன் சுல்தான் கைகோபாத்தைக் கொன்று 1290-ல் அரியணை யேறினான். இவ்வாறாக 1206-ல் ஏற்பட்ட அடிமை வமிசம் 1290-ல் முடிவுற்றது. கில்ஜி வமிசத்தின் முதல் அரசன் ஜலாலுதீன் (ஆ. கா.1290-96) கருணை, அன்பு, எளிமை ஆகிய தன்மைகள் கொண்டவனாதலால் சுல்தானுடைய மதிப்பும் அதிகாரமும் குறைந்தன. இவன் ஆட்சியின் இறுதியில் இவனுடைய மருமகன் அல்லாவுதீன் இவனை வஞ்சகமாகக் கொன்று, அல்லாவுதீன் கில்ஜி என அரசாண்டான். அல்லாவுதீன் கில்ஜி (ஆ. கா.1296-1316) ஆண்ட காலம் முஸ்லிம் அரசின் வரலாற்றில் முக்கியமானதாகும். நாட்டு நிருவாகத்தில் பல முக்கியச் சீர்திருத்தங்களைத் துணிவுடன் செய்து, அவற்றை நிறைவேற்றி, ஒழுங்கும் அமைதியும் நிலைபெறச் செய்தான். முஸ்லிம்அரசின் பலவீனத்தைப் போக்குவது, இந்து மன்னர்-<noinclude></noinclude> j46ep7c62pogzgh674zc7aav448qc77 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/694 250 445829 1434954 1418209 2022-07-27T15:39:19Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh||629|}}</b></noinclude>கள், முஸ்லிம் தலைவர்கள் ஆகியோருடைய வன்மையை அழிப்பது போன்ற நோக்கங்கள் இவனுக்கு இருந்தன. அவற்றையெல்லாம் இவன் நிறைவேற்றிவந்தான். இவன் தான் வெளியிட்ட காசுகளில் II -ம் அலெக்சாந்தர் என்ற விருதைப் பொறித்துக்கொண்டான். இவன் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டப் பல கடுமையான விதிகளைச் செய்தான். பிரபுக்கள் அடிக்கடி கலந்து உறவாடக் கூடாதென்றும், சுல்தானின் அனுமதியின்றி ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளக் கூடாதென்றும் கட்டுப்பாடுகள் செய்தான். அளவிறந்த செல்வச் செருக்கினால் பொதுமக்கள் ஒழுங்கு தவறுவதைக் கண்ட அவன் பொது மக்களிடமிருந்து இயன்ற வழிகளிலெல்லாம் வரிகள் வசூலிக்க உத்தரவிட்டான். இவ்வாறு தங்களிடமிருந்த பொருளில் மிகப்பெரும்பகுதியை அரசாங்க வரி கொடுப்பதன்மூலம் இழந்துவிட்ட பொதுமக்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட நேர்ந்ததால் கலகங்கள் செய்ய முற்படவில்லை. நாடெங்கும் ஒற்றர்களை நியமித்துப் பொதுமக்கள், பிரபுக்கள் ஆகியோருடைய செயல்களைக் கவனித்தறியுமாறு இவன் ஏற்பாடு செய்தான். அவர்கள் அடிக்கடி தம்முடைய அறிக்கைகளைச் சுல்தானுக்கு அனுப்பிவந்தார்கள். இம்முறையால் கலகங்களையும் சதிகளையும் வெகு எளிதாக அரசாங்கம் அடக்க முடிந்தது. சாராயம் போன்ற மயக்கம் தரும் பொருள்களும் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டன. இம் மாதிரிச் சீர்திருத்தங்களில் அல்லாவுதீன் தானே தன் விதிகளின் படி நடந்து மற்றவர்கட்கு வழிகாட்டினான். அவன் காலத்தில் இந்துக்கள் நிலை மிகவும் இரங்கத்தக்கதாக இருந்தது. அவர்கள் ஜசியா என்னும் வரி செலுத்தி வந்தார்கள். நெல், தயிர், பால் போன்ற பொருள்கள் தேவையான அளவுக்குமட்டும் அவர்களுக்குக் கிடைத்தன. அவர்கள் பொருள் சேர்க்கவும் செல்வர்கள் ஆகவும் இயலாமல் செய்யப்பட்டது. அவர்கள் எல்லாவிதமான சுதந்திரங்களையும் இழந்து வாழ்ந்துவந்தார்கள். அல்லாவுதீன் தன்னுடைய படைகளைத் திருத்தியமைத்து, அவை கட்டுப்பாடும் ஒழுங்கும் நிறைந்தவையாக்கினான். சேனைகள் சம்பந்தமான ஒவ்வொரு விஷயத்தையும் நேராகவே கவனித்து வந்தான். போர்க் குதிரைகட்குச் சூடு போடச் செய்ததால் குதிரை வீரர்கள் மாறாட்டம் செய்வதற்கியலாமல் செய்து விட்டான். அக்காலத்திய டெல்லி அரசின் சேனையானது கட்டுப்பாடு பொருந்திய சுமார் 4,75,000 முஸ்லிம் வீரர்களைக் கொண்டிருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அவர்கள் மதத்துக்காகத் தம் உயிரையும் தியாகம் செய்யப் பின்வாங்காதவர்கள் எனவும், தங்களுக்குப் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை உண்மையோடு நிறைவேற்றுபவர்கள் எனவும் பெயர் பெற்றனர். எல்லைப்புற நாடுகளில் கோட்டைகள் பல புதிதாகக் கட்டப்பட்டன. பழைய கோட்டைகள் சீர்திருத்தி யமைக்கப்பட்டன. எல்லைப்புறக் காவலனுக்குத் தக்க தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அல்லாவுதீன் ஆட்சியில் கோதுமை முதலிய தானியங்கள், எண்ணெய், சர்க்கரை, நெய் முதலிய உணவுப் பொருள்கள், ஆடைகள் ஆகியவற்றின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டன. உற்பத்திக்காகும் செல்வோடு சிறிதளவு இலாபம் சேர்த்து ஒரு பொருளின் விலை நிருணயிக்கப்பட்டது. இவ் விலைக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். அக்காலத்தில் வசித்த அறிவுடை மக்கள் பொருள்களின் விலை எங்கும் ஒரேமாதிரியா யிருப்பதைக் கண்டு வியந்ததாகவும், இந்நிலை ஒரு பெரிய ஆச்சரியமென்றும் வேறு எந்த அரசனும் இதைச் செய்ய இயலாதென்றும் முஸ்லிம் வரலாற்றாசிரியர் ஒருவர் கூறியுள்ளார். நிலங்கள் எல்லாம் அளந்து கணக்கிடப்பட்டன. நிலத்தின் விளைச்சலில் பாதியை அரசாங்கம் வரியாகப் பெற்றுக் கொண்டது. இதைத் தவிர வீட்டு வரி, மேய்ச்சல் வரி போன்ற பல வரிகளும் வசூலிக்கப்பட்டன. அல்லாவுதீன் ஆட்சியின் முற்பகுதியில் மங்கோலியர் படையெழுச்சிகள் நிகழ்ந்தன. 1299-ல் ஏற்பட்ட படையெழுச்சியை ஜாபர்கான் என்னும் படைத் தலைவன் எதிர்த்து, வெற்றி கொண்டு வீர மரணம் எய்தினான். பின்னர் 1304லும் 1307லும் ஏற்பட்ட படை யெழுச்சிகளைக் காசிமாலிக் என்னும் தலைவன் முறியடித்து வெற்றிகொண்டான். 1307 க்குப் பின்னர் மங்கோலியர் படையெடுப்பு எதுவும் நிகழவில்லை. டெல்லி முஸ்லிம் அரசை மங்கோலியர் தொல்லையினின்றும் விடுவித்த பின்னர் அல்லாவுதீன் அதை எங்கும் பரப்புவதில் முனைந்தான். திறமை மிக்க படைத் தலைவர்களுள்ள சேனைகள் பல நாடுகளைக் கைப்பற்ற ஆரம்பித்தன. உலூக்கான், நுஸ்ரத்கான் என்னும் படைத் தலைவர்கள் குஜராத்தை வென்று, அன்ஹில்வாரா, காம்பே, சோமநாதபுரம் ஆகியவற்றைக்கைப்பற்றினர் (1297). சோமநாதபுரம் கோயில் அழிக்கப்பட்டது. இப்படை யெழுச்சியின்போதுதான் காபூர் என்ற அடிமை ஒருவனைப் படைத்தலைவர்கள் விலைக்கு வாங்கினர். இவனே பின்னால் அலாவுதீனுடைய சிறந்த படைத்தலைவனானான். 1301-ல் ரந்தம்போர் என்னும் பகுதியும், 1303-ல் சித்தூரும், 1305-ல் மாளவமும் டெல்லி அரசின் வசமாயின. 1305-ல் அல்லாவுதீன் வட இந்தியப் பேரரசனாக விளங்கினான். அல்லாவுதீன் தென்னாட்டை வென்று தனது பேரரசோடு சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. தனது வடஇந்தியப் பேரரசுக்குத் தென்னாட்டு அரசுகளால் அபாயம் ஏற்படாமல் தடுக்கவும், அவைகளிடமிருந்து திறை வசூலிக்கவுமே அவன் கருதினான். முன்பே 1294-ல் அவன் தேவகிரியை ஆண்ட யாதவ மன்னன் இராமச்சந்திரனிடமிருந்து திறை வசூலித்திருந்தான். அவன் இப்போது ஒழுங்காகத் திறை செலுத்தாததாலும், வேறு சில காரணங்களாலும், அல்லாவுதீனுடைய படைத்தலைவனாக விளங்கிய மாலிக்காபூர் 1307-ல் தேவகிரி மீது படையெடுத்து வென்றான். யாதவ குல மன்னன் இராமச்சந்திரன் டெல்லி அரசின் சிற்றரசனாக இருக்க ஒப்புக்கொண்டு கப்பம் செலுத்தச் சம்மதித்தான். அவன் வாழ்நாள் இறுதிவரையில் டெல்லிப் பேரரசுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்துவந்தான். பின்னர் 1309-ல் மாலிக்காபூர் ஓரங்கல் நாட்டு மன்னன் மீது போர்தொடுத்தான். சிறிதுகாலம் எதிர்த்துநின்றபின் பிரதாபருத்திரன் என்ற காகதீய மன்னன் மாலிக்காபூருக்குப் பணிந்து திறை செலுத்த ஒப்புக்கொண்டான். அவனது நாடாகிய ஓரங்கல் நாடு கொள்ளையிடப்பெற்றது. அதன் பயனாக அளவிறந்த விலைமதிப்புள்ள பொருள்கள் மாலிக்காபூர் வசமாயின. ஆயிரம் ஒட்டகங்கள் அவற்றை டெல்லிக்குச் சுமந்து சென்றன (1310). அதே ஆண்டில் மைசூர்ப் பகுதியை ஆண்ட ஹொய்சௗ III-ம் வீரவல்லாளதேவனும் மாலிக்காபூரால் தோற்கடிக்கப்பட்டுத் தன் ஏராளமான பொருள்களை இழந்தான். இவ்வாறாக மைசூர் மாலிக்காபூரால் கொள்ளையிடப்பட்டது. இந்நிலையில் பாண்டிய நாட்டில் அரசுரிமைக்காகச் சடையவர்மன் சுந்தரபாண்டியனும் சடையவர்-<noinclude></noinclude> jw2fk607fks1nebtse2pi0qvwtkw3z3 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/695 250 445830 1434956 1433736 2022-07-27T15:40:40Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|இந்தியா|630|இந்தியா}}</b></noinclude>மன் வீரபாண்டியனும் தமக்குள் போர் புரிந்துகொண்டிருந்தனர். அதை ஒரு வாய்ப்பாகக் கொண்ட மாலிக்காபூர் மதுரைமீது படையெடுத்து, நாட்டைக் கொள்ளையடித்துப் பல அழிவு வேலைகளை அங்கே நிகழ்த்திப் பின்னர் 1311-ல் பெரும் பொருளுடன் டெல்லி திரும்பினான். அடுத்த ஆண்டில் தேவகிரியை ஆண்ட சங்கர தேவன் டெல்லிப் பேரரசுக்குக் கப்பம் தர மறுத்துக் கலகம் செய்ததால், மாலிக்காபூர் மீண்டும் தேவகிரிமீது படையெடுத்துச் சங்கரதேவனைத் தோற்கடித்துக் கொன்றான். இதன் முடிவில் மாலிக்காபூருடைய வீரமும் புகழும் எங்கும் பரவின. அல்லாவுதீனுடைய பேரரசும் மிக உயர்ந்த நிலைமை அடைந்தது. அல்லாவுதீன் இறுதிக் காலத்தில் மாலிக்காபூர் சொற்படி நடக்க ஆரம்பித்து, அதனால் தனக்குத் தீங்கு தேடிக்கொண்டான். ராஜபுதனம், குஜராத் முதலியவை அவனுக்கு எதிராகக் கலகம் செய்தன. மனம் உடைந்த சுல்தான் அல்லாவுதீன் 1316-ல் இறந்தான். அவன் அக்கால நிலைக்கேற்ற அரசன். அவன் அருந்திறலும் நல்ல நிருவாகத் திறனும் வாய்ந்த மன்னன். கலை வளர்ச்சியிலும் கற்றோரை ஆதரிப்பதிலும் அவன் ஊக்கம் கொண்டான். குதுப்மினாரைச் சேர்ந்த பல கட்டடங்களை அமைத்து, 1310-ல் ஒரு பெரிய வாயிலையும் அவன் கட்டினான். அது சிற்பப் புகழ்பெற்றதாகும். டெல்லிக்கருகில் புதிய நகர் ஒன்றையும் அவன் அமைத்தான். சிறந்த கவிஞனாகிய அமீர் குஸ்ரு அவன் காலத்தில் இருந்தவன். அல்லாவுதீனுக்குப் பின்னர் டெல்லிப் பேரரசில் குழப்பம் ஏற்பட்டது. மாலிக்காபூர் அரியணையேறப் பல சதிகள் செய்தான். கடைசியில் கொல்லப்பட்டான். பின்னர் அல்லாவுதீனுடைய மகன் முபாரக் அரியணையேறினான். அவன் ஆட்சியில் கலகம் செய்த தேவகிரி மன்னன் ஹரபாலதேவன் தோற்கடிக்கப்பட்டுக் கொடுமையாகக் கொல்லப்பட்டான். தந்தை காலத்தில் ஏற்பட்ட பல சீர்திருத்தங்கள் மாற்றப்பட்டன. பாண்டிய நாட்டையும் ஓரங்கல் நாட்டையும் அவன் வென்றான். கடைசியில் தன் நண்பன் குஸ்ருகான் என்பவனால் கொல்லப்பட்டான். 1320-ல் அரியணையேறிய குஸ்ருகான் விரைவில் பிரபுக்கள், பொதுமக்கள் ஆகியோருடைய பகைக்கு ஆளாகிக் காசிமாலிக் என்னும் தலைவனால் அதே ஆண்டில் கொல்லப்பட்டான். ஆகவே 1290-ல் தொடங்கிய கில்ஜி வமிசம் 1320-ல் முடிவடைந்தது. காசி மாலிக் 1320-ல் கியாசுதீன் துக்ளக் என்னும் பெயரோடு முடி சூடி ஆள ஆரம்பித்தான். 1320 முதல் 1325வரை திறமையுடனும் நேர்மையுடனும் ஆட்சி புரிந்து புகழெய்தினான். அல்லாவுதீன் காலத்திய சட்டத் திட்டங்கள் எவ்வித மாறுதலுமின்றிக் கையாளப்பட் டன. 1325-ல் வங்காளப் படையெழுச்சியினின்றும் திரும்பிய அவன் ஒரு மாளிகையில் தங்கி யிருந்தபோது அது இடித்து வீழ்த்தப்பட்டதால் உயிரிழந்தான். இந் நிகழ்ச்சியில் அவனுடைய புதல்வன் முகம்மது என்பவனும் கலந்தவன். கியாசுதீன் டெல்லிக் கண்மையில் துக்ளகாபாத் என்னும் புதிய நகரைக் கட்டினான். அவனுக்குப்பின் பட்டமெய்திய முகம்மது துக்ளக் (ஆ.கா.1325-1351) மிகுந்த கல்வியறிவு உடையவன். கூர்மையான நினைவாற்றலும், அருமையான பேச்சுத் திறனும் அவனுக்கிருந்தன. அவன் பாரசீகக் கவிதை, தருக்க சாஸ்திரம் முதலியவற்றைக் கற்றவன். பிறரோடு வாதித்துத் தன் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் திறமைமிக்கவன். அவனுடைய அறிவாற்றல்களை இபன்பதூதாவும் பாரனியும் வியந்து பாராட்டுகின்றனர். இந்த அருங்குணங்களோடு பிடிவாதமும், கொடுமை முதலிய சில தீயகுணங்களும் அவனுக் கிருந்தமையினால்தான் அவனுடைய ஆட்சி நல்ல முறையில் நடைபெறாமல் பொதுமக்களுக்கு அல்லலையும், இடைவிடாத தொல்லைகளையும் கொடுப்பதாயிற்று. அதனால்தான் அவனைப் 'பேய்மனம் படைத்த துறவி" எனவும், 'துறவிபோன்ற மனப்பண்புடைய பேய்' எனவும் சிலர் கூறியுள்ளனர். அவன் பட்டம் பெற்றபோது போதுமான அரசியல் அனுபவம் அவனுக்கிருந்தது. 1327-ல் அவன் தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினான். இம்மாற்றத்துக்குப் பல நல்ல காரணங்கள் இருப்பினும், அதனால் பொதுமக்கள் பெருந்துன்பம் அடைந்தார்கள். டெல்லியிலிருந்து சுமார் 700 மைல்கள் பிரயாணம் செய்து, தேவகிரியை அடையமுயன்ற மக்களில் மிகப் பெரும்பான்மையினர் களைப்பினால் வழியிலேயே இறந்தனர். எஞ்சியவர்கள் தேவகிரியை அடைந்ததும் பல வித நோய்களுக்கு இரையாயினர். பதினேழு ஆண்டுகள் கழித்து மறுபடியும் டெல்லி தலைநகராயிற்று. பொருளாதாரத் துறையில் தேர்ந்த முகம்மது பொருட் செலாவணி முறையைத் திருத்தியமைத்து, மதிப்புக் குறைந்த தங்கத்தை வெள்ளியின் மதிப்புக்கு ஒத்திருக்குமாறு செய்தான். உயர்ந்த உலோகங்களில் நாணயங்கள் வெளியிடுவதற்குப் பதிலாகப் பித்தளை நாணயங்களை வெளியிட்டான். இம்முறையில் தவறொன்றும் இல்லையாயினும், கள்ள நாணயங்கள் ஏராளமாக வெளிவந்து உலவுவதைத் தடுக்க அவனால் இயலவில்லை. உடனே சுல்தான் தனது தவறுதலை ஒப்புக்கொண்டு, தன் புதிய நாணயங்களைத் திருப்பி வாங்கிக்கொண்டு, அவற்றுக்குப் பதிலாக நல்ல நாண யங்களைக் கொடுக்க ஏற்பாடு செய்தான். இவ்வித மாற்றங்களால் பொக்கிஷம் வறண்டது. வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டது. தனது அரசின் ஒரு பகுதியில் அரசாங்க வரியை அதிகப்படுத்தியதன் விளைவாக உழவர்கள் அல்லலுற்றுக் காடுகளில் ஒளிந்து வாழ முற்பட்டனர். அங்கும் முகம்மது துக்ளக் சென்று, மிருக வேட்டையாடுவதுபோல் அவர்களை வேட்டையாடிக் கொன்றான். தன் பெருந்தவறுகளை உணர்ந்தவுடன் பரிகாரந்தேட முன்வந்தான். ஆயினும் இதனால் பொதுமக்கள் நன்மையடைய வழியில்லாமற் போயிற்று. சதி என்னும் பழக்கத்தை அவன் சட்டவிரோதமாக்கினான். முகம்மது துக்ளக் ஓரங்கல் நாட்டை வென்று தன்னடிப்படுத்தினான். துவார சமுத்திரத்தை அடியோடு சிதைத்து அழித் தான். பாண்டியநாட்டையும் வென்று அடிப்படுத்தினான். அவனது பேரரசு வடக்கே இமயம் முதல் தெற்கே மதுரை வரையிலும், மேற்கே சிந்துநாடு முதல் கிழக்கே வங்காளம் வரையிலும் பரவியிருந்தது. அதில் 23 மாகாணங்கள் அடங்கியிருந்தன. இவற்றை வெல்லுதற்கான போர்களாலும், அவசியமற்ற வேறு சில சண்டைகளாலும் மிகுந்த பொருளழிவும், பொது மக்களுக்கு இன்னலும் ஏற்பட்டன. அவனது ஆட்சியின் பிற்பகுதியில் நாடெங்கும் கலகங்கள் ஏற்பட்டன. வங்காளம், மதுரை, தேவகிரி முதலியவை சுயேச்சையடைந்தன. வட இந்தியாவில் முகம்மது துக்ளக் ஓரளவு வெற்றியடைந்தபோதிலும் தென்னிந்திய நாடுகள் முழுச் சுயேச்சை எய்திவிட்டன. இந்நிலையில் 1351-ல் ஒரு கலகத்தை அடக்குவதற்குக் குஜராத்துக்குச் சென்ற முகம்மது துக்ளக் திடீரென இறந்தான்.{{nop}}<noinclude></noinclude> 2oxxcug7p457dwb1oo80eh3v5sc0s3l பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/696 250 445831 1434958 1418211 2022-07-27T15:55:16Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|631|இந்தியா}}</b></noinclude>பிரோஸ் துக்ளக் (ஆ.கா.1351-1388) முகம்மதுவின் சிற்றப்பன் மகன். தன் சகோதரன் ஆட்சியில் ஏற்பட்ட இன்னல்களைப் போக்கி, மக்களுக்கு நன்மை புரிவதிலேயே அவன் கவனம் செலுத்தினான். முகம்மது துக்ளக்கின் அநீதியான செயல்களால் துன்பமுற்றவர்கட்கு நன்மைகள் செய்தும், அவர்கள் சந்ததியினர்க்குப் பல சலுகைகள் காட்டியும், அவனை மன்னிப்பதாக அவர்களிடமிருந்து கடிதங்கள் வாங்கி, அவற்றையெல்லாம் ஒரு பெட்டியிலிட்டு முகம்மதுவின் கல்லறையில் வைத்தான். இவற்றால் கடவுள் முகம்மது துக்ளக்கைத் தண்டிக்காமல் விடுவார் என்ற நம்பிக்கை பிரோஸ் துக்ளக்குக்கு இருந்தது. பிரோஸ் நிலவரி முறையைச் சீர்திருத்தி யமைத்து விவசாயிகளுக்குப் பல நன்மைகள் செய்தான். அவன் காலத்தில் நீர்ப் பாசனத்துக்கான கால்வாய்கள் பல புதிதாக வெட்டப்பட்டன. நிலவரி குறைக்கப்பட்டது. நிலவரி சம்பந்தமான சீர்திருத்தங்கள் இன்னும் பல செய்யப்பட்டன. ஒழுங்கீனமான பல வரிகள் ஒழிக்கப்பட்டன. இந்துஸ்தானம் பொன் கொழிக்கும் நாடாயிற்று. விவசாயிகள் சுகமாக வாழவும், சிறிதளவு ஆடம்பர வாழ்க்கை நடத்தவும் வசதி யேற்பட்டது. இந்துக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்கள் ஜசியா வரி செலுத்த வேண்டியதாயிற்று. பிராமணர் மீதும் இவ்வரி விதிக்கப்பட்டது; ஆனால் அவர்கள் எதிர்த்ததால் அவ் வரி அவர்கட்கு மட்டும் குறைக்கப்பட்டது. சில இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக மசூதிகள் கட்டப்பட்டன. பிரோஸ் துக்ளக் புதிய நகர்கள் அமைப்பதில் விருப்பம் உள்ளவன். பிரோஸாபாத் (புது டெல்லி), ஜான்பூர் ஆகிய நகரங்களையும், பிரோஸாபாத்தில் எட்டு மசூதிகளடங்கிய பெரிய அரண்மனையையும் அவன் கட்டுவித்தான். அவை சிற்பப் புகழ் பெற்றவை. அசோகன் காலத்து இரு தூண்கள் உத்தரப் பிரதேசத்திலிருந்து அகற்றப்பட்டு, ஒன்று பிரோஸாபாத்திலும், மற்றொன்று டெல்லிக் கருகிலும் நிறுவப்பட்டன. அவனால் வெட்டப்பட்ட யமுனை, சட்லெஜ் கால்வாய்கள் நீர்ப்பாசனத்துக்கு மிகவும் உதவின. பிரோஸ் துக்ளக், பாரனி போன்ற அறிஞர்களை ஆதரித்துப் போற்றினான். முஸ்லிம் பள்ளிகளை அமைத்தான். டெல்லியில் பொது மக்களுக்கென மருத்துவச் சாலை யொன்றை யமைத்தான். ஏழைகட்கு உதவி புரியவும், வேலை யில்லாமல் வருந்துபவர்கட்கு வேலையளிக்கவும் தக்க ஏற்பாடுகள் செய்தான். பழைய ஜாகீர் முறையையும் அவன் புதுப்பித்தான். கடைக்காலத்தில் அவன் மகன் முகம்மது ஒழுங்காக இல்லாததால் தன் பேரன் துக்ளக் ஷா என்பவனைத் தன் வாரிசாக நியமித்து 1388-ல் இறந்தான். துக்ளக் ஷா விரைவில் பட்டமிழந்து மறைந்தான். பின்னர் பிரோஸ் துக்ளக்கின் மகன் முகம்மது ஷா சிறிது காலம் ஆண்டு 1394-ல் இறந்தான். பின்னர் அவன் மகன் இக்பால்கான் என்பவன் உதவியால் ஆட்சி புரிந்தான். அவன் ஆட்சிக் காலத்தில்தான் தைமூர் படை யெடுத்துவந்து பல அட்டூழியங்களை இந்தியாவில் நிகழ்த்தினான் (1398-1399). அதற்குப் பின்னர் துக்ளக் வமிசத்தினர் மிகச் சுருங்கிய நிலையில் 1412 வரை ஆண்டு அழிந்தனர். பின்னர்ச் சில பிரபுக்கள் 1414வரை அதிகாரஞ் செலுத்தினார்கள். 1414-ல் சையத் வமிசம் டெல்லியில் ஆள ஆரம்பித்தது. தைமூர் (1336-1405) மத்திய ஆசியாவில் சாமர்க்கண்டு பகுதியை ஆண்டு வந்தவன். அவன் பாரசீகம், ஆப்கானிஸ்தானம், மெசபொட்டேமியா முதலியவற்றைக் கைப்பற்றியபின் இந்தியாமீதும் படையெடுக்க விரும்பினான். டெல்லிப் பேராசின் குழப்பமான நிலை அவன் விருப்பம் நிறைவேறுவதற்குச் சாதகமாய் அமைந்தது. 1398-ல் சிந்து நதியைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து, பல நகரங்களைக் கைப்பற்றி டெல்லியை நோக்கிச் சென்றான். கடும் போருக்குப்பின் டெல்லியைக் கைப்பற்றி, ஐந்து நாட்கள் அதைக் கொள்ளைவிட்டான். பலவாறு குடிகளைத் துன்புறுத்தினான் இரண்டு வாரங்கள் கழித்து ஹரித்துவாரம், மீரட், ஜம்மு ஆகியவற்றின் வழியாகத் திரண்ட பொருளோடும் சிறைப் படுத்தப்பட்ட சிற்பிகளோடும் சாமர்க்கண்டு திரும்பினான். டெல்லி தன் பழம்பெருமை யனைத்தும் இழந்து சிறுமையுற்றது. பஞ்சமும் நோயும் எங்கும் பரவின. தைமூர் சென்ற வழியெல்லாம் குடிகள் கொள்ளையிடப்பட்டுக் கொல்லப் பட்டனர். அளவற்ற அல்லல்கட்கு உள்ளாயினர். கிசிர்கான் என்பவன் சையத் வமிசத்து முதல் அரசன். அவன் தைமூர்ப் படையெடுப்பின்போது அவனோடு ஒத்துழைத்தவன். தைமூருடைய பிரதிநிதியாக இந்தியாவின் சில பகுதிகளை ஆண்ட அவன் 1414-ல் டெல்லியைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்தான். சையத் என்பது முகம்மது நபியின் வழி வந்தவன் என்னும் பொருள் கொண்டதாகும். கிசிர்கான் தன்னை முகம்மது நபியின் வழி வந்தவன் என்று கூறிக்கொண்டதால் அவன் வமிசத்தினர் சையத் வமிசத்தவர் எனக் கூறப்படுகிறார்கள். அரசபதவிக் குரிய பட்டம் எதுவும் புனைந்து கொள்ளாமல் தைமூருடைய பிரதிநிதியாகவே 1421 வரை அவன் ஆண்டு வந்தான். முபாரக்ஷா (ஆ. கா. 1421-34), முகம்மதுஷா (ஆ. கா.1434-45), ஆலம்ஷா (ஆ. கா. 1445-51) என்பவர்கள் அவன் சந்ததியினர் ஆவர். 1451-ல் லாகூர் கவர்னரான பாஹ்லால் லோடி ஆலம்ஷாவைத் தோற்கடித்து டெல்லி மன்னன் ஆனான். ஆகவே 1451-ல் சையத் வமிச ஆட்சி முடிவுற்றது. அதன் பிறகு லோடி வமிசம் டெல்லியில் ஆண்டது. அவ் வமிசத்து முதல் மன்னனான பாஹ்லால் லோடி (ஆ. கா. 1451-1489) ஆப்கானியர்களில் லோடி என்னும் வகுப்பைச் சேர்ந்தவன். முதல் ஆப்கானிய அரசை அவன் டெல்லியில் ஏற்படுத்தினான். அவனுக்கு நேர்மை, பக்தி, இரக்கம் முதலிய நற்குணங்கள் இருந்தன. அவனுக்குப் பிறகு பட்டமெய்திய சிக்கந்தர் லோடி (ஆ. கா. 1489-1517) காலத்தில் டெல்லி அரசு பஞ்சாபிலிருந்து பீகார்வரை பரவியிருந்தது. அவன் திறமையோடு ஆண்டபோதிலும் இந்துக்கள்மீது கொடுங்கோலாட்சி செலுத்தினான். அவர்களுடைய கோயில்கள் இடிக்கப்பட்டன. சிக்கந்தரின் மூத்த மகனான இப்ராகீம் லோடி (ஆ. கா.1517-1526) தன்னுடைய அதிகாரத்தை வலுப்படுத்த விரும்பிப் பிரபுக்களைக் கொடுமையாக நடத்தினான். இவன் மேவார்மீது படையெடுத்து அதை வென்றான். பிரபுக்கள் நாடெங்கும் கலகம் செய்தனர். பீகார் சுயேச்சை யடைந்தது. லாகூர் கவர்னரான தௌலத்கான் லோடி என்பவன் இந்தியா மீது படை யெடுக்குமாறு பாபரை அழைத்தான். அவ்விதமே பாபர் படையெடுத்து வந்து, 1526-ல் பானிப்பட்டுப் போரில் இப்ராகீம் லோடியை வென்று கொன்றான். அதனோடு லோடி வமிசம் முடிவடைந்து, மொகலாயர் ஆட்சி வட இந்தியாவில் ஏற்பட்டது.{{float_right|எஸ். தி.}}<noinclude></noinclude> 5amrjj4outzd8hxn07t3qcdsfgdi6wp பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/697 250 445832 1434959 1418212 2022-07-27T16:08:05Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|632|இந்தியா}}</b></noinclude>{{larger|<b>கி. பி. 1526-1858 :</b>}} கி. பி. 1526 முதல் 1556 வரை உள்ள காலப் பகுதியில் மொகலாயர்களும் ஆப்கானியரும் இந்தியாவில் ஆதிக்கம் வகிப்பதற்காகத் தமக்குள் போராடினர். தைமூர் மரபில் வந்த பாபர், வட இந்தியாவைக் கைப்பற்றிப் புதிய துருக்கியர் (மொகலாயர்) அரசுக்கு வழிகோலினான். அந்த அரசு அவன் மகன் ஹுமாயூன் காலத்தில் அழிந்து மீண்டும் 1556-ல் ஏற்பட்டது. ஹுமாயூன் புதல்வன் அக்பர் படிப்படியாக அவ்வரசை வட இந்தியா முழுதும் பரப்பினான். பாபர் தந்தைவழியில் தைமூரையும் தாய்வழியில் செங்கிஸ்கானையும் சேர்ந்தவன். இளம்பருவத்தில் பல அல்லல்களை அனுபவித்த அவன் வாழ்க்கையில் ஏற்படும் இன்பதுன்பங்களைத் துணிவோடு எதிர்த்துப் போராடுவதற் கேற்ற மனப்பண்புடையவனாயிருந்தான். சாமர்கண்டை வென்று தன்னடிப் படுத்த முயன்றதில் தோல்வியுற்ற பாபர் ஓராண்டு தனது சொந்த நாட்டையும் இழந்து நின்றான். இந்நிலையில்தான் இந்துஸ்தானத்தை வெல்ல வேண்டும் என்னும் ஆவல் அவனுக்குண்டாயிற்று. சில ஆண்டுகள் கழித்துக் காபுல் அவன் வசமாகியது. இந்தியாவில் டெல்லி அரசின்கீழிருந்த பல பிரபுக்களும் ராஜபுத்திர மன்னனாகிய ராணா சங்கிராம் சிங்கும் பாபரோடு தொடர்புகொண்டு, இந்தியாமீது படையெடுக்குமாறு அவனுக்கு ஆலோசனைகள் கூறிவந்தனர். அவற்றின்படி பாபர் 1525-ல் காபுலினின்றும் புறப்பட்டுப் பஞ்சாபை வசப்படுத்தி, டெல்லியை நோக்கி முன்னேறினான். லோடி வமிசத்து மன்னன் இப்ராகீம் தனது பெரும்படையோடு 1526 ஏப்ரல் 21-ல் பானிப்பட்டுப் போர்க்களத்தில் மொகலாயப்படையை எதிர்த்தான். தன்னுடைய சிறந்த தலைமையினாலும், போர் முறைகளாலும், பீரங்கிப்படையாலும் பாபர் எதிரியைத் தோற்கடித்து வெற்றி பெற்றான். இப்ராகீம் லோடி போர்க் களத்தில் இறந்தான். பாபர் விரைவில் டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றினான். லோடி வமிசத்தினர் வீழ்ச்சியினால் மட்டும் இந்துஸ்தானம் பாபர் வசமாகி விடவில்லை. பானிப்பட்டுப் போருக்குப் பின்னர் தான் பாபர் மொகலாயப் பேரரசை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டான். பல ஆப்கானியத் தலைவர்களையும் ராஜபுத்திரர்களையும் அடக்கினால் தான் அதுமுடியும் என்று அவன் உணர்ந்தான். அவர்களோடு நிகழ்த்திய போரில் பாபரின் வீரர்கள் ராஜபுத்திரர்களை அடியோடு தோற்கடித்தார்கள். 1527-ல் நடந்த கான்வாப்போரில் ராணா சங்கர் படுதோல்வியுற்றுப் போர்க் களத்தினின்றும் தப்பியோடி, மனமுடைந்து சில ஆண்டுகளில் இறந்தான். ராஜபுத்திரர்களை வென்றபின் பாபர் ஆப்கானியத் தலைவர்களை முறியடிக்க முற்பட்டான். கோக்ரா ஆறு கங்கையோடு கலக்குமிடத்துக் கருகில் 1529 மே 6ஆம் நாள் நிகழ்ந்த கடும்போரில் பாபர் ஆப்கானியரை வென்றான். இதன் விளைவாக வட இந்தியாவில் பெரும் பகுதி பாபர் வசமாயிற்று. ஆக்சஸ் ஆறுமுதல் கோக்ரா வரையிலும், இமயமலை முதல் குவாலியர் வரையிலும் அவனது அரசு பரவிற்று. ஆயினும் பாபர் தனது அரிய முயற்சிகளின் நற்பயனை நீண்டகாலம் அனுபவிக்க இயவில்லை; 1530-ல் ஆக்ராவில் இறந்தான். பாபருக்குப் பின் பட்டம்பெற்ற ஹுமாயூன் (ஆ. கா. 1530-40; மறுபடியும் 1555-56) போதுமான அளவு ஆளும் திறனும் போர்த்திறனும் பெற்றிருந்தான். தன் தந்தை நடத்திய போர்களில் அவனும் கலந்து கொண்டான். அவனது ஆட்சியின் முற்பகுதியில் புதிதாக ஏற்பட்ட அன்னிய அரசு நன்றாக வலுப்பெறவில்லை. ஹுமாயூன் தன் சகோதரர்களாகிய காம்ரான் முதலியவர்களோடும், ராஜபுத்திரர்களோடும், ஷெர்கான் என்னும் ஆப்கானியத் தலைவனோடும், குஜராத் சுல்தான் பகதூர்ஷாவோடும் போராட வேண்டி ஏற்பட்டது. அப்போராட்டங்களில் எல்லாம் அவன் தனது உறுதியற்ற தன்மையாலும், உலகவின்பங்களில் செலுத்திய அளவிறந்த விருப்பத்தாலும் தோல்வியடைய நேரிட்டது. சிற்சில வெற்றிகள் பெற்றபோதிலும், தொடர்ந்து எதிரியை முறியடிப்பதில் போதிய கவனம் காட்டாததனால், எதிரிகள் வலுப்பெற்று அவனைத் தோற்கடித்தனர். பகதூர்ஷாவோடு நடத்திய போராட்டத்தில் அவன் உறுதியோடு நின்று எதிரியின் வலுவை அழிக்காததால் இறுதியில் மாளவத்தையும் குஜராத்தையும் இழக்க நேர்ந்தது. ஷெர் கானுடன் நடத்திய போராட்டத்திலும் தீவிரம் கொள்ளாததால், ஷெர்கான் ஹுமாயூனை 1539-ல் சௌசாவிலும், 1540-ல் முடிவாகக் கன்னோசியிலும் தோற்கடித்து, ஆக்ரா, டெல்லி ஆகிய இடங்களைக் கைப்பற்றினான். ஹுமாயூன் நாடிழந்து 1540 முதல் 1555 வரை பல அல்லல்களை அனுபவித்தான். இக்காலத்தில் 1542-ல் அவனுடைய மகனான அக்பர் அமரக் கோட்டையில் பிறந்தான். பின்னர் ஹுமாயூன் பாரசீகம் சென்று, அந்நாட்டு மன்னனுடைய ஆதரவைப் பெற்று அங்கே தங்கியிருந்தான். சிறிது சிறிதாகக் காந்தகார், காபுல் முதலியவற்றைக் கைப்பற்றியபின், 1555-ல் இந்தியாமீது படையெடுத்து, சர்ஹிந்து என்னுமிடத்தில் டெல்லி சுல்தானை வென்று, டெல்லி, ஆக்ரா இவற்றைக் கைப்பற்றிச் சுமார் ஆறுமாதங்கள் மட்டும் அரசாண்டு 1556-ல் இறந்தான். 1540 முதல் 1555 வரை டெல்லியில் ஆப்கானியர் ஆட்சி மீண்டும் நடைபெற்றது. ஷெர்கான் சிறந்த வெற்றிகள் பெற்று, ஆப்கானிய அரசை மீண்டும் வட இந்தியாவில் ஏற்படுத்தினான். அவனும் அவன் சந்ததியினரும் 1540 முதல் 1556 வரை வட இந்தியாவில் பற்பல இடங்களில் ஆட்சிபுரிந்து வந்தனர். 1556-ல் இறுதியாக அவர்கள் இரண்டாவது பானிப்பட்டுப் போரின் பயனாக அதிகார மிழந்தனர். சக்கரவர்த்திஷெர்ஷா (ஆ.கா. 1539-1545) நீண்ட காலம் தனது பேரரசை ஆளவில்லை. ஆயினும் அவன் வகுத்துக் கையாண்ட பல அரசியல் திட்டங்கள் பின்னர் மொகலாயராலும் ஆங்கிலேயராலும் கையாளப்பட்டன. ஆங்கிலேயருடைய இந்திய அரசியலைக் கூர்ந்து நோக்கினால் ஷெர்ஷா காலத்திய முறைகள் பல அதில் செறிந்து கிடப்பதைக் காணலாம். அவனுடைய பேரரசானது பல்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப் பெறாமல், சிறு சிறு சர்க்கார் (ஜில்லா) களாகவும், பர்கனாக்களாகவுமே பிரிக்கப்பட்டிருந்தது. பல கிராமங்கள் சேர்ந்த ஒரு தொகுதி ஒரு பர்கனாவாகும். குடிமக்களிடமிருந்து வரி வசூலிப்பதில் ஷெர்ஷா சிறந்த முறைகளைக் கையாண்டான். உழவர்களைக் கருணையோடு நடத்துவதனால் வரும் நன்மையை அவன் உணர்ந்தவனாதலின் அவர்களிடமிருந்து அநீதியான வரிகள் வசூலிக்கவில்லை. தேவையானபோது உழவர்கட்கு அவன் அரசாங்கம் கடன் கொடுத்து உதவியது. உத்தியோகஸ்தர்களுக்கு மாதச் சம்பளத்துக்குப் பதிலாக ஜாகீர்கள் அளிக்கும் முறையை அவன் வெறுத்தான். அவனுடைய நிலவரித் திட்டத்தைத்தான்<noinclude></noinclude> svkbt2tv22nwl4glotnak2lzwuiin31 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/698 250 445833 1434968 1418213 2022-07-28T02:04:54Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|633|இந்தியா}}</b></noinclude>பிற்காலத்தில் அக்பரும் ஆங்கிலேயரும் கையாண்டனர். ஆங்கிலேயர் அம் முறைக்கு ரயத்துவாரி முறை எனப் பெயரிட்டனர். சிறந்த நிலப் படையொன்றையும் ஷெர்ஷா திரட்டி யிருந்தான். வர்த்தகம் பெருகுவதற்காக இன்றியமையாத சுங்கம் போன்ற சில வரிகளைத் தவிர வேறு வரிகளையெல்லாம் ஷெர்ஷா நீக்கினான். வர்த்தகர்களுக்காகவும் பிரயாணிகளுக்காகவும் நீண்ட சாலைகள் அமைக்கப்பட்டன. வங்காளத்திலிருந்து பஞ்சாபுக்கும் லாகூரிலிருந்து மூல்தானுக்கும் செல்லும் சாலைகள் போன்ற சில இவற்றில் முக்கியமானவை. வழிப் போக்கர் தங்குவதற்காகச் சுமார் 1,700 விடுதிகள் நாடெங்கும் அமைக்கப்பட்டன. புதுமுறையான நாணயங்கள் சில வெளியிட்டு, இந்திய நாணய வரலாற்றில் அவன் சிறந்ததோர் இடம் பெற்றான். அவன் வெளியிட்ட வெள்ளி ரூபாய் 178 குன்றிமணி நிறையுள்ளதாகும். தற்காலத்தில் வழங்கும் ரூபாய் நாணயத்துக்குத் தந்தை யென்று அவனைக் கூறலாம். உறவினர், நண்பர் என வேறுபாடு காட்டாமல் எல்லோருக்கும் குற்றத்திற்கேற்ற தண்டனை வழங்கிய ஷெர்ஷாவின் நீதி வழுவா முறை மிகவும் பாராட்டற்குரியது. மொகலாயர் வரலாற்றில் அக்பர் ஆண்ட காலம் (1556-1605) மிகச் சிறப்புடையது. அந்தப் பேரரசை நன்றாக நிறுவிப் பல துறைகளிலும் அதை வலுப்பெறுமாறு செய்த பெருமை அக்பருக்கு உரியதாகும். அவன் வரலாற்றை அறிவதற்கு அபுல் பசல் எழுதியுள்ள அயினி அக்பரி போன்ற நூல்கள் மிகவும் உதவுகின்றன. ஹுமாயூன் இறந்த பின்னர் அக்பரின் நெருங்கிய உறவினனாகிய பைராம்கான் அக்பருக்கு அமிர்தசரஸுக்கு அருகில் முடி சூட்டினான். அக் காலத்தில் வட இந்தியாவில் காச்மீரம், ராஜபுதனம், சிந்து, வங்காளம், கூர்ஜரம், மாளவம் முதலியவை சுயேச்சையாயிருந்தன. ஆப்கானிய வமிசத்தைச் சேர்ந்த முகம்மது ஆதில்ஷாவும், சிக்கந்தர் ஷா போன்றவர்களும் வலிமையோடு இருந்தனர். முகம்மது ஆதில்ஷாவின் மந்திரி ஹேமூதான் மொகலாயர்களின் உண்மை எதிரியாயிருந்தான். பல போர்களில் வெற்றியடைந்த அவன் விக்கிரமாதித்தன் என்னும் பட்டம் புனைந்துகொண்டு விளங்கினான். ஆக்ரா, டெல்லி ஆகியவற்றை அவன் கைப்பற்றினான். அவனோடு போர் புரிந்து, அவன் வலிமையை ஒழிப்பது பைராம்கானின் முதற் கடமையாயிற்று. 1556-ல் நடந்த இரண்டாவது பானிப்பட்டுப் போரில் அக்பர் ஹேமூவை முறியடித்துக் கொன்றான். இந்த இரண்டாவது பானிப்பட்டுப் போரால் வடமேற்கிந்தியாவில் அக்பர் ஆட்சி நிலைபெறுவதற்கும், பாபரால் நிறுவப்பட்ட மொகலாயப் பேரரசு மீண்டும் ஏற்படுவதற்கும் வழியாயிற்று. அக்பருடைய பிற எதிரிகள் வலியற்று ஒழிந்தனர். அக்பர் ஆதரவற்றிருந்த நிலையில் பேருதவி புரிந்து சிறந்த தொண்டு செய்த பைராம்கான் விரைவில் மதிப்பிழந்து வாட நேரிட்டது. இருவருக்குமிடையில் வேறுபாடுகள் பெருகின. பதவியினின்றும் விலகி அமைதியோடு வாழ்வதற்குப் பைராம்கான் ஒருப்படவில்லை. அக்பருக்கெதிராகக் கலகம் செய்து முறியடிக்கப்பட்டபின் நாட்டைவிட்டு அகலுமாறு உத்தரவு பிறந்தது. அவ்வாறே மெக்கா நோக்கிப் பைராம்கான் செல்லுகையில், 1561-ல் எதிரி யொருவனால் கொல்லப்பட்டு இறந்தான். பின்னர் அக்பர் தானே ஆள ஆரம்பித்தான். அக்பர் பட்டம் பெற்ற சுமார் 20 ஆண்டுகளுக்குள் வட இந்தியாவின் சக்கரவர்த்தியாக ஆனான். ராஜபுதனத்தில் பெரும்பகுதி, கோண்டுவானா, மாளவம், கூர்ஜரம், வங்காளம், பீகார், காச்மீரம், சிந்து, ஒரிஸ்ஸா, பலூச்சிஸ்தானம், காந்தகார் ஆகியவை மொகலாயப் பேரரசில் சேர்க்கப்பட்டன. தக்கணத்தில் பேரார், அகமத்நகர், கான்தேசம் ஆகியவையும் 16ஆம் நூற்றாண்டின் கடைசியிலும் 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அக்பர் வசமாயின. அகமத் நகரோடு நிகழ்ந்த போராட்டத்தில் II-ம் பர்ஹான் நையாம் ஷாவின் சகோதரியும், பிஜாப்பூர் சுல்தான் I-ம் அலி ஆதில்ஷாவின் மனைவியுமாகிய சாந்த் பீபீ மிகவும் தீரத்தோடு போர் புரிந்து புகழ்பெற்றாள். ஆனால் கடைசியில் அவள் பீராரை மொகலாயருக்கு அளிக்க நேரிட்டது. பின்னர் உள்நாட்டில் இருந்த சில பகைவரால் அவள் கொல்லப்பட்டாள். கோண்டுவானாவோடு நிகழ்ந்த போரில் இராணி துர்க்காவதி மிகவும் வீரத்தோடு போர்புரிந்தாள். மேவார் (மேவாட்) நாட்டு மன்னனாகிய பிரதாபசிம்மன் மட்டும் அக்பருக்குப் பணியாமலும் அவனோடு மணத்தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை வெறுத்தும் வந்தான். 1576-ல் ஹால்டி காட் கணவாயில் அவன் பெருந்தோல்வியுற்றும் மனந்தளரமால் விடாமுயற்சி செய்து, தனது நாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றினான். 1597-ல் அவன் இறக்கவே மேவார் வரலாற்றின் மிகச் சிறந்த பகுதி முடிவடைந்தது. அக்பருடைய பேரரசு மிகப்பரந்ததாகும். அப்பேரரசை ஆளுவதற்கு அக்பர் ஓர் ஆட்சிமுறையை வகுத்துக் கொண்டான். அம்முறை பெரும்பாலும் அவன் ஆட்சிக்கு முன் வழங்கிய முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி முறையைத் தழுவியிருந்தது. இவ்விரண்டுக்கும் இடையே சிற்சில மாறுபாடுகள் உண்டு. அவ்வாட்சி முறை இந்திய நிலைக்குத் தக்கபடி மாற்றியமைக்கப்பட்ட பாரசீக-அராபிய ஆட்சி முறை என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் வரி வசூலிப்பதிலும், அமைதி நிலைநாட்டுவதிலும் மட்டும் ஈடுபடாமல் கலைகளை வளர்ப்பதிலும் வர்த்தகத்தை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்திற்று. மன்சப்தாரி முறை என்பது இவ்வாட்சி முறையில் ஒரு பகுதியாகும். இதன்படி மன்சப்தார் எனப்படுபவர்கள் பத்து முதல் பதினாயிரம் வரையில் குறிப்பிட்ட அளவு குதிரை வீரர்களை வைத்திருக்க வேண்டும். அரசாங்கம் விரும்பும்போது அவ்வீரர்களைப் போருக்கு அனுப்பவேண்டும். இதற்கென்று அரசாங்கம் அவர்கட்கு மாதச் சம்பளம் கொடுத்து வந்தது. இந்த மன்சப்தாரி அமைப்பில் எழுபது சதவிகிதம் வேற்று நாட்டினரும், பதினைந்து சதவிகிதம் இந்திய முஸ்லிம்களும், மீதமுள்ள பகுதி ராஜபுத்திரர்களும் இருந்தனர். 8,000, 10,000 குதிரை வீரர்களைக் கொண்ட படைப் பதவிகள் அரச குடும்பத்தினருக்கே அளிக்கப்பட்டன. தோடர்மால், மான்சிங் போன்றவர் 7.000 குதிரை வீரர் கொண்ட படைகட்குத் தலைவர்களாக விளங்கினர். சாதாரணமாக 5,000 குதிரை வீரர் கொண்ட படைக்குத் தலைமையே உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்பதவிகளின் உயர்வுக்குத் தக்கபடி உமாரா, அமீர்சி ஆசம் என்ற பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் மிகச் சிறந்தவர்கள் அமீர் உல் உமாரா (பிரபுக்களின் தலைவன்), கான்கானன் என்னும் பட்டம் பெற்றுச் சிறப்புற்றனர். மத்திய அரசாங்கத்தில் முதல் மந்திரி, பொருளாதார மந்திரி, ராணுவ அதிகாரி, தலைமை நீதிபதி, மத இலாகா அமைச்சர் போன்றவர்கள் அதிகாரம் வகித்தனர். இம்மந்திரிகள்<noinclude></noinclude> hxhdxm39ktqvj7nbnmuh4cm96hpiz3y பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/699 250 445834 1434969 1418214 2022-07-28T02:16:52Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|634|இந்தியா}}</b></noinclude>அரசாங்கத்தினுடைய மதிப்பையும் உயர்வையும் பெருக்கி வந்தனர். சக்கரவர்த்திக்கு ஆட்சி சம்பந்தமாக ஆலோசனை கூறுவதற்கு மந்திரிகளும், மற்ற உத்தியோகஸ்தர்களும் பிரபுக்களும் அடங்கிய மஜ்லிஸ் என்னும் சபையொன்று இருந்தது. அக்பர் காலத்தில் இச்சபையில் இருபது அங்கத்தினர்கள் இருந்தார்கள். பொதுவாக அரசியல் விஷயங்களை ஆலோசிப்பதற்கும், அவைபற்றிச் சக்கரவர்த்திக்கு ஆலோசனை கூறுவதற்கும் இச்சபை கூட்டப்படுவது வழக்கம். ஆனால் இச்சபையின் தீர்மானப்படி சக்கரவர்த்தி நடக்கவேண்டும் என்பதில்லை. மொகலாய அரசாங்கம் ஒரு தனி மனிதனுடைய ஆட்சியே யாகும். அரசனுடைய மந்திரிகள் தங்கள் மன்னர் விருப்பத்தை ஆட்சிமுறையில் நடத்தி வைக்கும் செயலாளர்களாகவேதான் இருந்தனர். மொகலாயப் பேரரசு 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 15 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தற்கால வட இந்திய இராச்சியம் ஒன்றின் பாதியளவுதான் அக்பர் காலத்தில் மாகாணம் ஆகும்'. ஒவ்வொரு மாகாணத்தின் முழு நிருவாகமும் சுபேதார் என்ற அரசப் பிரதிநிதியின் கீழ் இருந்தது. ஒவ்வொரு சுபேதாரும் தனது சுபாவில் சக்கரவர்த்தியைப்போல் அதிகாரம் வகிக்க விரும்பினான். சுபேதாரைத் தவிரத் தலைமை நீதிபதி, திவான் போன்ற வேறு சில உத்தியோகஸ்தர்களும் மாகாணங்களில் வேலை பார்த்து வந்தனர். மாகாணங்களின் மீது மத்திய அரசாங்கத்தின் மேற்பார்வை அதிகமாயில்லை. மாகாணம் ஒவ்வொன்றும் பல சர்க்கார்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஜில்லாவுக்குத் தலைமை அதிகாரி பவுஜுதார். கலகக்காரர்களை அடக்குவதும் வரிவசூல் செய்வதும் இவனுடைய கடமைகள். மாகாணத் தலைவன் கீழ் இவன் வேலை பார்த்தாலும், இவனை நியமிப்பதும் மாற்றுவதும் மத்திய அரசாங்கத்துக்கு உரியவை. ஒரு சர்க்கார் பல பர்கனாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பர்கனாவின் தலைவன் சௌதரி. நகரத்துக்குத் தலைவன் கொத்தவால். தற்காலத்தில் நகரசபைகள் செய்யும் வேலையையும் போலிஸ் சூப்பரின்டெண்டென்ட் செய்யும் வேலையையும் அவன் ஒருங்கே கவனித்து வந்தான். குற்றவாளிகளைத் தன் விருப்பம்போல் தண்டிக்க அவனுக்கு அதிகாரம் இருந்தது. வரி வசூல் முறையை மொகலாயப் பேரரசில் கையாண்டவன் அக்பருடைய நிதி மந்திரியான ராஜா தோடர்மால். இம் முறையின்படி நிலங்களெல்லாம் ஒழுங்கான கருவிகளால் அளக்கப்பட்டன. நிலங்கள் பயிரிடப்படும் முறையில் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன. விளை பொருள்களில் மூன்றில் ஒரு பங்கு அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய நிலவரியாகக் கருதப்பட்டது. இவ்வரி விகிதம் பார்வைக்குப் பழைய இந்திய விகிதத்தைக் காட்டிலும் மிக அதிகமாகவும் ஷெர்ஷாவின் வரி விகிதத்தைக் காட்டிலும் அதிகமாகவும் தோன்றினும், உண்மையில் உழவர்களுக்கு இந்த வரி விகிதத்தினால் எவ்வித இன்னலும் இல்லை. அவர்கள் வரிவிகிதம் அதிகமென்று கருதினால் வரி குறைக்கப்பட்டது. முன்னர் வசூலிக்கப்பட்டுவந்த ஜசியாவும் வேறு பல வரிகளும் எடுபட்டுவிட்டன. இத்திட்டம் மிகவும் வியக்கத்தக்கது. மொகலாயப் பேரரசில் இத்திட்டம் பத்து மாகாணங்களில் கையாளப்பட்டது. முற்கூறிய திட்டத்தால் உழவர்கள் நேரடியாக அரசாங்கத்தோடு தொடர்புகொண்டிருந்தார்கள். சேனையை அமைப்பதில் ஷெர்ஷா, அல்லாவுதீன் முதலியவர்கள் கையாண்ட முறைகளினின்றும் அக்பர் தவறிவிட்டான். சுமார் 22,000 வீரர்கள் அடங்கிய சேனையொன்று அக்பர் காலத்தில் நிலைப்படையாக இருந்தது. மன்சப்தார்களிடத்தும், விசுவாசமுள்ள சுமார் இருபது தலைவர்களிடத்துந்தான் அக்பர் ராணுவ பலத்திற்காக நம்பிக்கை வைத்திருந்தான். ஆகவே அவனது ராணுவமானது பல குறைபாடுகள் உள்ளதாயிருந்தது. மன்சப்தார்களையடக்கிக் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள குதிரைப் படைகள் வைத்துக்கொள்ளுமாறும், மன்சப்தாரி முறையில் சீர்கேடுகள் எவையும் இல்லாமல் இருக்குமாறும் அக்பர் பார்த்துக்கொண்டபோதிலும், மன்சப்தார்கள் கையாண்ட தவறான வழிகளை ஒழித்து, மன்சப்தாரி முறையைச் செம்மையும் வலிவும் கொண்ட அமைப்பாக ஆக்குவதற்கு அக்பரால் இயலவில்லை. மன்சப்தார்கள் குறிப்பிட்ட அளவு குதிரைப்படைகள் வைத்துக்கொள்ளாமல் மத்திய அரசாங்கத்தை ஏமாற்றிவந்தார்கள். படைகள் புறப்பட்டுச் செல்லும்போது மிக்க ஆடம்பரத்தோடு செல்வது வழக்கம். இம்மாதிரியான குறைபாடுகளால் அக்பருடைய படைகள் வலிமையற்று இருந்தன. இருந்தபோதிலும் தன் கையிலுள்ளவற்றைக்கொண்டு காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் அக்பரின் திறமையால் அப்படைகள் வெற்றியடைந்தன. முதலில் அக்பர் முஸ்லிம் மதப்பற்று மிகுந்துதான் இருந்தான். பிறகு மற்றச் சமயங்களில் அடங்கியுள்ள உண்மைகளையறிய ஆவல்கொண்டு, இந்து மதம், ஜைன மதம், கிறிஸ்தவ மதம் இவற்றின் பிரதிநிதிகளோடு கலந்து, அவரவர்கள் மதங்களின் முக்கியக் கொள்கைகளைத் தெரிந்துகொண்டான். அம்மதத்தினர்கள் மத வாதத்துக்கென்று சிக்ரி நகரில் அக்பரால் கட்டப்பட்ட வழிபாட்டு இல்லத்தில் தத்தம் மதக்கொள்கைகள் பற்றி விவாதித்தனர். 1582-ல் அக்பர் முஸ்லிம் மதக் கொள்கைகளில் இருந்த சிக்கல்களை ஆராய்ந்து முடிவுகூறும் அதிகாரத்தைப் பெற்றான். இதனால் உலகியலில் மட்டுமன்றி மத விஷயங்களிலும் அக்பர் அதிகாரம் பெற்றான். பல மதங்களின் உண்மைகளையும் அறிந்த அக்பர் எந்த மதத்தினாலும் முழு நிம்மதி அடையவில்லை. ஆகவே எல்லா மதக் கொள்கைகளையும் ஒன்று சேர்த்துத் தின் இலாஹி என்னும் ஒரே கடவுள் வழிபாடுள்ள ஒரு மதத்தைப் பிரசாரம் செய்யத் தொடங்கினான் (1582). இம்மதத்தின் முக்கியக் கொள்கையாவது : “அல்லாவைத் தவிரக் கடவுளில்லை; அக்பர் அவருடைய மதத்தைப் பரப்பும் தீர்க்கதரிசி ” என்பதுதான். அக்பருடைய மதம் இன்னதென்று ஒருவராலும் தெளிவாகக் கூறமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தவனும் அக்பரைத் தன்தன் மதத்தைச் சேர்ந்தவனாகக் கருதினான். அக்பர் உண்மையில் சிறந்த கடவுள் நம்பிக்கை உடையவன். அக்பர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றுபடுத்திப் புதியதோர் சமுதாயத்தைக் காண விரும்பியவன். 1562-ல் ஓர் இந்துப் பெண்ணை மணந்து, அவள் வயிற்றில் உதித்த சலீமைத் தன் வாரிசாக ஏற்றுக்கொண்டான். அவன் 1563-64-ல் இந்துக்கள் செலுத்திய யாத்திரை வரி, ஜசியா ஆகியவற்றை நீக்கினான். இந்துக்களைப்போல் நெற்றியில் திலகம் வைத்துக்கொண்டு, இந்துக் கொள்கைகளைக் கையாள முனைந்தான். இஸ்லாமியரும் இந்துக்களும் கலப்புமணம் செய்து கொள்ளுமாறு செய்தான். இந்துக்களிடையே நிலவிய குழந்தை மணம், விதவை மறுமணத்துக்கு எதிர்ப்பு, சதி ஆகியவற்றைச் சட்டவிரோதமாக்கித் தடுத்துத் தானே இந்துப் பெண்களை மணந்து, கலப்புமணத்தை நாடெங்கும் பரப்பினான். இந்துக்களில் பலர் உயர்ந்த உத்தியோகங்-<noinclude></noinclude> j9b25jo2s0edhqa3eoy3e5jgeexuekq பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/714 250 445853 1435038 1434615 2022-07-28T09:40:15Z Info-farmer 232 திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது.கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று: கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாடிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கிய த. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருர்‌த ஒரு ௪க அரசன்‌ மகக மணந்தான்‌. தன்‌ மகக£ரச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌: தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தாபிகளும்‌ பல. விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த. மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ சாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது: இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிரு குத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌.ற. ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே இடைத்‌திருக்கற.து... 8. பி. மூன்றாம்‌ நூ.ழ்றுண்டின்‌ பிழ்பகுதியில்‌ பல்‌. லவர்கள்‌ தொண்டை காட்டை அளத்தொடங்களர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ மூதலியோரைப்‌ போல. வட இந்தியாவிலிருந்து தென்ஞட்டில்‌ குடியேறி, அங்‌ குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது: தொடர்புண்டா என்பது தெரியவில்லை. கொண்டை ஒரு கொடி ; பல்லவம்‌ என்ருல்‌ தளிர்‌. இதைத்‌ தவிர: வேறு சான்‌.று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌ லவர்‌ தங்ககர அசுவத்தரமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌இக்‌ கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌.றும்‌, அப்பிள்ளை யைப்‌ பிறந்தவுடன்‌ .அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கெ ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போ.து ஈமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டுர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகா வில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது." ௮.து பிரா கருத. மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள 649 இந்தியா வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெத்‌.றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌.துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி, இவன்‌ ஆட்சி வடக்கே இருஷ்ணாநதி வரை யும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த பு.த்தவர்மன்‌; இவ னுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ பு.த்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ ௮க்‌ காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வரன்‌ (றன. தக்க ஆதாரங்கள்‌ இடைக்காமையால்‌ இக்காலத்‌ துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயல வில்லை. நான்காம்‌ நாழ்றுண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின்மீ.து படை யெடுத்து வந்தபோது அவனை எ.ர்‌.த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரச னும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமார விஷ்ணுவும்‌ (8265-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌. சுமார்‌ ௫, பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌ துச்‌ செப்பேடுகள்‌ பல கடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌. களைக்‌ குறிப்பதைத்‌ தவீர வேறு முக்யெமான வர லாற்று நிகழ்ச்சிகளை 4 குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌. களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. 8.பி. 459 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 99ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌, இக்‌ காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவ தரல்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌ களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌. காணலாம்‌. தட்சிணெத்தில்‌ சமுத்‌இரருப்தனை எதிர்த்த அரசர்‌: கஞள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. 'இவன்‌ சாலங்காயன கோத்திரத் தவன்‌. இவன்‌ வமிச£்‌ இற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த காடுகளை வென்று தன்‌ இராச்‌ சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இல்‌. செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி குமாரலிஷ்ணு ர (9895-50) ஸ்கந்தவர்‌ மன்‌ 1 (9850-75) வீரவர்மல்‌ (875-400) ஸ்கந்தவர்மன்‌ 1] (400-986) ்‌ | | சிம்மவர்மன்‌ 1 | ] குமாரவிஷ்ணு 1[ யுவ மகாராஜ. (4986-60 லோகவிபாகம்‌), விஷ்ணுகோபவர்மன்‌ 1 ஸ்கந்தவர்மன்‌ [111 சிம்மவர்மன்‌ 11 புத்தவர்மன்‌ (4060-60) (480-500) நந்திவர்மன்‌ ॥ விஷ்ணுகோபவர்மன்‌ 11] ] குமாரளீஷ்ணு 111<noinclude></noinclude> hnegknbpghadx0ypnnlt3dd3hneb0o7 1435040 1435038 2022-07-28T09:46:59Z கார்தமிழ் 6586 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது.கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று: கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாடிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கிய த. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருர்‌த ஒரு ௪க அரசன்‌ மகக மணந்தான்‌. தன்‌ மகக£ரச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌: தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தாபிகளும்‌ பல. விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த. மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ சாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது: இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிரு குத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌.ற. ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே இடைத்‌திருக்கற.து... 8. பி. மூன்றாம்‌ நூ.ழ்றுண்டின்‌ பிழ்பகுதியில்‌ பல்‌. லவர்கள்‌ தொண்டை காட்டை அளத்தொடங்களர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ மூதலியோரைப்‌ போல. வட இந்தியாவிலிருந்து தென்ஞட்டில்‌ குடியேறி, அங்‌ குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது: தொடர்புண்டா என்பது தெரியவில்லை. கொண்டை ஒரு கொடி ; பல்லவம்‌ என்ருல்‌ தளிர்‌. இதைத்‌ தவிர: வேறு சான்‌.று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌ லவர்‌ தங்ககர அசுவத்தரமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌இக்‌ கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌.றும்‌, அப்பிள்ளை யைப்‌ பிறந்தவுடன்‌ .அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கெ ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போ.து ஈமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டுர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகா வில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது." ௮.து பிரா கருத. மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள 649 இந்தியா வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெத்‌.றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌.துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி, இவன்‌ ஆட்சி வடக்கே இருஷ்ணாநதி வரை யும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த பு.த்தவர்மன்‌; இவ னுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ பு.த்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ ௮க்‌ காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வரன்‌ (றன. தக்க ஆதாரங்கள்‌ இடைக்காமையால்‌ இக்காலத்‌ துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயல வில்லை. நான்காம்‌ நாழ்றுண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின்மீ.து படை யெடுத்து வந்தபோது அவனை எ.ர்‌.த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரச னும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமார விஷ்ணுவும்‌ (8265-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌. சுமார்‌ ௫, பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌ துச்‌ செப்பேடுகள்‌ பல கடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌. களைக்‌ குறிப்பதைத்‌ தவீர வேறு முக்யெமான வர லாற்று நிகழ்ச்சிகளை 4 குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌. களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. 8.பி. 459 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 99ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌, இக்‌ காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவ தரல்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌ களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌. காணலாம்‌. தட்சிணெத்தில்‌ சமுத்‌இரருப்தனை எதிர்த்த அரசர்‌: கஞள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. 'இவன்‌ சாலங்காயன கோத்திரத் தவன்‌. இவன்‌ வமிச£்‌ இற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த காடுகளை வென்று தன்‌ இராச்‌ சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இல்‌. செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி குமாரலிஷ்ணு ர (9895-50) ஸ்கந்தவர்‌ மன்‌ 1 (9850-75) வீரவர்மல்‌ (875-400) ஸ்கந்தவர்மன்‌ 1] (400-986) ்‌ | | சிம்மவர்மன்‌ 1 | ] குமாரவிஷ்ணு 1[ யுவ மகாராஜ. (4986-60 லோகவிபாகம்‌), விஷ்ணுகோபவர்மன்‌ 1 ஸ்கந்தவர்மன்‌ [111 சிம்மவர்மன்‌ 11 புத்தவர்மன்‌ (4060-60) (480-500) நந்திவர்மன்‌ ॥ விஷ்ணுகோபவர்மன்‌ 11] ] குமாரளீஷ்ணு 111<noinclude></noinclude> lixykb67zahuuvufck00uilfk7dm1c9 1435041 1435040 2022-07-28T09:55:11Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 52 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌ காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச் சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது; இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி ; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தரமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌இக்‌ கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌.றும்‌, அப்பிள்ளை யைப்‌ பிறந்தவுடன்‌ .அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கெ ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போ.து ஈமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டுர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகா வில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது." ௮.து பிரா கருத. மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள 649 இந்தியா வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெத்‌.றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌.துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி, இவன்‌ ஆட்சி வடக்கே இருஷ்ணாநதி வரை யும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த பு.த்தவர்மன்‌; இவ னுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ பு.த்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ ௮க்‌ காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வரன்‌ (றன. தக்க ஆதாரங்கள்‌ இடைக்காமையால்‌ இக்காலத்‌ துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயல வில்லை. நான்காம்‌ நாழ்றுண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின்மீ.து படை யெடுத்து வந்தபோது அவனை எ.ர்‌.த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரச னும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமார விஷ்ணுவும்‌ (8265-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌. சுமார்‌ ௫, பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌ துச்‌ செப்பேடுகள்‌ பல கடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌. களைக்‌ குறிப்பதைத்‌ தவீர வேறு முக்யெமான வர லாற்று நிகழ்ச்சிகளை 4 குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌. களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. 8.பி. 459 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 99ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌, இக்‌ காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவ தரல்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌ களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌. காணலாம்‌. தட்சிணெத்தில்‌ சமுத்‌இரருப்தனை எதிர்த்த அரசர்‌: கஞள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. 'இவன்‌ சாலங்காயன கோத்திரத் தவன்‌. இவன்‌ வமிச£்‌ இற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த காடுகளை வென்று தன்‌ இராச்‌ சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இல்‌. செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி குமாரலிஷ்ணு ர (9895-50) ஸ்கந்தவர்‌ மன்‌ 1 (9850-75) வீரவர்மல்‌ (875-400) ஸ்கந்தவர்மன்‌ 1] (400-986) ்‌ | | சிம்மவர்மன்‌ 1 | ] குமாரவிஷ்ணு 1[ யுவ மகாராஜ. (4986-60 லோகவிபாகம்‌), விஷ்ணுகோபவர்மன்‌ 1 ஸ்கந்தவர்மன்‌ [111 சிம்மவர்மன்‌ 11 புத்தவர்மன்‌ (4060-60) (480-500) நந்திவர்மன்‌ ॥ விஷ்ணுகோபவர்மன்‌ 11] ] குமாரளீஷ்ணு 111<noinclude></noinclude> 91k5vxbpneaheptoaw2b1iuvxlfokrt 1435042 1435041 2022-07-28T10:05:28Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 52 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌ காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச் சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது; இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி ; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. அது பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைநகர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவனுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமாரவிஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌. களைக்‌ குறிப்பதைத்‌ தவீர வேறு முக்யெமான வர லாற்று நிகழ்ச்சிகளை 4 குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌. களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. 8.பி. 459 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 99ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌, இக்‌ காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவ தரல்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌ களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌. காணலாம்‌. தட்சிணெத்தில்‌ சமுத்‌இரருப்தனை எதிர்த்த அரசர்‌: கஞள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. 'இவன்‌ சாலங்காயன கோத்திரத் தவன்‌. இவன்‌ வமிச£்‌ இற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த காடுகளை வென்று தன்‌ இராச்‌ சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இல்‌. செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி குமாரலிஷ்ணு ர (9895-50) ஸ்கந்தவர்‌ மன்‌ 1 (9850-75) வீரவர்மல்‌ (875-400) ஸ்கந்தவர்மன்‌ 1] (400-986) ்‌ | | சிம்மவர்மன்‌ 1 | ] குமாரவிஷ்ணு 1[ யுவ மகாராஜ. (4986-60 லோகவிபாகம்‌), விஷ்ணுகோபவர்மன்‌ 1 ஸ்கந்தவர்மன்‌ [111 சிம்மவர்மன்‌ 11 புத்தவர்மன்‌ (4060-60) (480-500) நந்திவர்மன்‌ ॥ விஷ்ணுகோபவர்மன்‌ 11] ] குமாரளீஷ்ணு 111<noinclude></noinclude> ttz5fik6zusnsi7uh2r0mmucwby6ibo 1435043 1435042 2022-07-28T10:14:27Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 52 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌ காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச் சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது; இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி ; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. அது பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைநகர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவனுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமாரவிஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கிமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. 8.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சீபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌ காணலாம்‌. தட்சிணத்தில்‌ சமுத்‌திகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ் செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி {{center|குமாரவிஷ்ணு I (325-50)}} {{center|ஸ்கந்தவர்‌ மன்‌ I (350-75)}} {{center|வீரவர்மன் | (375-400)}} {{center|ஸ்கந்தவர்மன்‌ II (400-986)}} ்‌ | | சிம்மவர்மன்‌ 1 | ] குமாரவிஷ்ணு 1[ யுவ மகாராஜ. (4986-60 லோகவிபாகம்‌), விஷ்ணுகோபவர்மன்‌ 1 ஸ்கந்தவர்மன்‌ [111 சிம்மவர்மன்‌ 11 புத்தவர்மன்‌ (4060-60) (480-500) நந்திவர்மன்‌ ॥ விஷ்ணுகோபவர்மன்‌ 11] ] குமாரளீஷ்ணு 111<noinclude></noinclude> mt9a0mtlkuc039qnnmbeurydp3lo1z3 1435044 1435043 2022-07-28T10:16:19Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 52 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌ காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச் சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது; இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி ; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. அது பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைநகர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவனுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமாரவிஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கிமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. 8.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சீபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌ காணலாம்‌. தட்சிணத்தில்‌ சமுத்‌திகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ் செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி {{center|குமாரவிஷ்ணு I (325-50)}} {{center| | }} {{center|ஸ்கந்தவர்‌ மன்‌ I (350-75)}} {{center| | }} {{center|வீரவர்மன் | (375-400)}} {{center| | }} {{center|ஸ்கந்தவர்மன்‌ II (400-986)}} | சிம்மவர்மன்‌ 1 | ] குமாரவிஷ்ணு 1[ யுவ மகாராஜ. (4986-60 லோகவிபாகம்‌), விஷ்ணுகோபவர்மன்‌ 1 ஸ்கந்தவர்மன்‌ [111 சிம்மவர்மன்‌ 11 புத்தவர்மன்‌ (4060-60) (480-500) நந்திவர்மன்‌ ॥ விஷ்ணுகோபவர்மன்‌ 11] ] குமாரளீஷ்ணு 111<noinclude></noinclude> ka2sl0aqg2yaisn9dlif4vc1je0uusj 1435045 1435044 2022-07-28T10:22:02Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 52 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌ காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச் சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது; இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி ; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. அது பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைநகர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவனுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமாரவிஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கிமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. 8.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சீபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌ காணலாம்‌. தட்சிணத்தில்‌ சமுத்‌திகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ் செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி {{center|குமாரவிஷ்ணு I (325-50)}} {{center| | }} {{center|ஸ்கந்தவர்‌ மன்‌ I (350-75)}} {{center| | }} {{center|வீரவர்மன் | (375-400)}} {{center| | }} {{center|ஸ்கந்தவர்மன்‌ II (400-986)}} | சிம்மவர்மன்‌ I (436-60 லோகவிபாகம்){{center|யுவ மகாராஜ விஷ்ணு கோபவர்மன் |குமாரவிஷ்ணு }} ஸ்கந்தவர்மன்‌ III {{center| சிம்மவர்மன்‌ II || புத்தவர்மன்‌ நந்திவர்மன்‌ {{center|விஷ்ணுகோபவர்மன்‌ II | | குமாரவிஷ்ணு III<noinclude></noinclude> blfsct6wvqhh8eec2mybrvjubaqy921 1435046 1435045 2022-07-28T10:22:50Z கார்தமிழ் 6586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="கார்தமிழ்" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 52 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌ காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச் சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது; இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி ; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. அது பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்த வர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைநகர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவனுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமாரவிஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கிமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. 8.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சீபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌ காணலாம்‌. தட்சிணத்தில்‌ சமுத்‌திகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ் {{center|செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி}} {{center|குமாரவிஷ்ணு I (325-50)}} {{center| | }} {{center|ஸ்கந்தவர்‌ மன்‌ I (350-75)}} {{center| | }} {{center|வீரவர்மன் | (375-400)}} {{center| | }} {{center|ஸ்கந்தவர்மன்‌ II (400-986)}} | சிம்மவர்மன்‌ I (436-60 லோகவிபாகம்){{center|யுவ மகாராஜ விஷ்ணு கோபவர்மன் |குமாரவிஷ்ணு }} ஸ்கந்தவர்மன்‌ III {{center| சிம்மவர்மன்‌ II || புத்தவர்மன்‌ நந்திவர்மன்‌ {{center|விஷ்ணுகோபவர்மன்‌ II | | குமாரவிஷ்ணு III<noinclude></noinclude> 86ouy0tj1go81yadgwy79huudse2z4u பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/731 250 445870 1434948 1434833 2022-07-27T15:04:44Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா |666|இந்தியா }}</b></noinclude>வந்தனர். அரசாங்க உத்தியோகஸ்தரும் பெருந்தனம், சிறுதனம் என்று இரண்டு பிரிவினராக அமைந்திருந்தனர். அரசனைச் சுற்றி உடன் கூட்டம் ஒன்றுண்டு. அரசனிடும் ஆணைகளை அவர்கள் கேட்டு எழுதிக் கொண்டு, ஓலைநாயகம் என்னும் அதிகாரிக்கு அனுப்புவதுண்டு. அவன் மேல் நடவடிக்கைகள் நிகழ்த்துவான். பொதுவாக உத்தியோகஸ்தருக்கு ஜீவிதங்களாக நிலம் கொடுக்கப்பட்டது; பட்டங்களும் வழங்கப்பட்டன. சோழர் காலத்தில் நிலவரி இலாகா மிகவும் சிறந்து விளங்கியது. ஒவ்வோர் ஊரிலும் நத்தம், வரிநிலம், வரியிலா நிலம் எல்லாவற்றையும் செவ்வையாக அளந்து, ஊரிலிருந்து சேரவேண்டிய வரியையும் கணக்கிட்டு, இவற்றையெல்லாம் ஒழுங்காகப் புத்தகங்களில் பதிவு செய்து வந்தனர். வரியிலா நிலங்களும் உண்டு; அவை தேவதானங்கள், பிரமதேயங்கள் போன்றவை. அவைகளையும் சாக்கிரதையாகப் பதிவு செய்து வந்தனர். வரி விளைபொருள்களைப் பொறுத்திருந்ததால் நிலங்களில் வளரும் பயிர் விவரங்களும் அவ்வப்போது விசாரித்து வரையப் பெற்றன. சுருங்கச் சொன்னால் தற்காலத்து நிலவரி இலாகா செய்யும் காரியங்களெல்லாம் அக்காலம்முதல் நடந்துவந்ததாகவே கொள்ளவேண்டும். பதின்மூன்றாவது நூற்றாண்டின் முடிவில் மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வர்த்தகன் தென்னிந்தியாவில் சுமார் இரண்டாண்டு காலம் யாத்திரை செய்து அவன் கண்டதையும் கேட்டதையும் விவரமாகக் குறித்து வைத்திருக்கிறான். அவன் காலத்தில் கொல்லம் முதல் நெல்லூர் வரை உள்ள கடற்கரை மாபர் (அரபு மொழிச் சொல்; வழி அல்லது கடக்குமிடம் என்று பொருள்) எனப்பட்டது. பாண்டிய நாட்டிலுள்ள காயல்பட்டினம் ஒரு பெரிய துறைமுகமாக விளங்கிற்று. அவ்வூரை ஆண்ட அரசன் (பாண்டியன்) சேர்த்து வைத்திருந்த நகைகள், பொன், முத்து முதலியவற்றிற்குக் கணக்கேயில்லை. அவன் அயல்நாட்டு வியாபாரிகளை மிகவும் ஆதரித்தான். ஆகையால் அவர்கள் காயல்பட்டினத்திற்கு வர விரும்பினர். பாரசீகம், அரேபியா முதலிய நாடுகளிலிருந்து பல கப்பல்கள் அங்கு வந்தன; குதிரைகள் இறக்குமதி அதிகம். அரபிக் குதிரைகள் இந்தியாவில் வெகுநாள் உழைப்பதில்லை; சீக்கிரம் நோய்ப்பட்டு மாண்டுவிடுவதால் அவைகளுக்குப் பதிலாகக் குதிரைகள் எப்போதும் வேண்டியிருந்ததால், ஒவ்வோர் ஆண்டிலும் ஏராளமாகப் புதிய குதிரைகள் வந்து கொண்டேயிருந்தன. இதனால் இந்தியருக்கேற்பட்ட பொருட்செலவு அதிகம். முத்துக் குளிக்கும் பரவரையும் அவர் தொழிலையும் பற்றி மார்க்கோ போலோ விவரமாக எழுதுகிறான். பெரிய முத்துக்களை வியாபாரிகள் நாட்டு அரசனுக்கே விற்கவேண்டும்; பகிரங்கமாக வேறு இடங்களுக்கு அனுப்பமுடியாது. படை வீரரில் சிலர் அரசனைச் சூழ்ந்து, அவனுக்குப் பாதுகாப்பாக இருந்து, அவன் இறந்தால் கூடவே இறப்பது வழக்கம். அவர்களை வேளைக்காரர்கள் என்று சோழ நாட்டிலும், தென்னவன் ஆபத்துதவிகள் என்று பாண்டிய நாட்டிலும், வேறு இடங்களில் வேறு பெயர்களிட்டும் அழைத்தார்கள். இந்த ஏற்பாட்டை மார்க்கோ போலோ நன்றாகத் தெரிந்துகொண்டான். மக்கள் உடல்மீது அங்கியின்றிச் செல்வது அவனுக்கு வியப்பாயிருந்தது. அதனால் அவன் இந்தியாவில் தையற்காரரே யில்லையென்று எழுதிவிட்டான். ஆனால் தையற்காரரைப்பற்றி அக்காலத்துச் சாசனங்கள் பலவற்றில் படிக்கிறோம். உடன் கட்டையேறல் வழக்கத்திலிருந்ததென்று தெரிகிறது. மரண தண்டனைக்குட்பட்ட குற்றவாளிகள் தங்களைச் சில தெய்வங்களுக்குப் பலியாக அர்ப்பணம் செய்து கொள்வதுமுண்டு. வீடுகளில் தரையைக் கோமயத்தால் மெழுகுவதையும், எல்லோரும் பொதுவாகத் தரையில் உட்காருவதையும் மார்க்கோ போலோ கூறுகிறான். ஒவ்வொருவரும் தினம் நீரில் குளிப்பதும், சாப்பிட வலக்கையை மட்டும் உபயோகிப்பதும், நீர் பருக ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பாத்திரம் வைத்திருப்பதும், நீர் பருகும்போது எச்சிலில்லாமல் உயர்த்திப் பாத்திரத்திலிருந்து நீரை வாயில் வார்த்துக் கொள்ளுவதும் அவனுக்கு ஆச்சரியமாகத் தோன்றின. ஒருவன் கொடுக்க வேண்டிய கடன் பணத்தை வசூலிக்க அவனைக்கண்ட இடத்தில் அவனைச் சுற்றி ஒரு கோடிட்டுப் பணம் கொடுக்காமல் அதைத் தாண்டக்கூடாது என்று ஆணையிடும் வழக்கமிருந்தது. குடிப்பது குறைவு ; குடியர்களும் கப்பல்களிலே வேலை செய்பவரும் சாட்சியம் சொல்லத் தகுதியற்றவராகக் கருதப்பட்டனர். மந்திரவாதம், சோதிடம், சகுனம் முதலியவற்றில் மக்களுக்கு நம்பிக்கை இருந்தது, கோவில்களில் தேவதாசிகள் சேவகம், வாசனைச் சரக்குக்களுடன் வெற்றிலை போடுதல், பாம்பு, தேள் முதலியவற்றினின்றும் தப்புவதற்காகச் செல்வர் கூரையிலிருந்து கயிறுகளால் தொங்கவிடப்பட்ட மெல்லிய கட்டில்களில் தூங்குதல் முதலிய விவரங்களையும் மார்க்கோ போலோகூறுகிறான். ஆந்திர நாட்டில் பெண் (ருத்ராம்பாள்) அரசு புரிந்ததையும், அவள் நாட்டில் வைரச் சுரங்கங்கள் இருந்ததையும் அங்கே நயமான துணிகள் நெய்யப்பட்டதையும் அவன் குறிக்கிறான். மலையாள நாட்டில் யூதரும் கிறிஸ்தவரும் இருந்தனர். மிளகும் அவுரியும் இஞ்சியும் அதிகம். அவைகளுக்காகப் பல வியாபாரிகள் வெளிநாடுகளிலிருந்து வந்தனர். மலையாளக் கடற்கரையில் கடற் கொள்ளைக்காரர் அதிகமாக இருந்தனர். {{float_right|கே. ஏ. நீ.}} {{smaller|(தமிழர், சிலப்பதிகாரம், தமிழ்ச் சங்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய வேறு கருத்துக்களுக்கு அத்தலைப்புக்களுள்ள தனிக் கட்டுரைகளைப் பார்க்க).}} {{larger|<b>1300-1600 :</b>}} இம் மூன்று நூற்றாண்டுகள், காவிரிக் கரையைச் சார்ந்த தமிழர்களுடைய அரசியல் தலைமை முடிவுற்ற காலம் ; துங்கபத்திரை நதிக் கரையில் எழுந்த விஜயநகர இராச்சியம் ஓங்கி இருந்த காலம். 1268-1310 ஆகிய நாற்பத்திரண்டு ஆண்டுகளாக மாறவர்மன் குலசேகர பாண்டியன் தென் இந்தியாவில் அமைதியை நிலை நாட்டி, நாடு செழிக்கச் செய்தான். ஆயினும் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் ஆகிய தன் இருமக்களில் இளையவனைத் தனக்குப் பின்பு அரசனாக்க அவன் விரும்பினமையால் அந்த மக்களுக்குள் பகையுண்டாயிற்று. 1310-ல் சுந்தரன் தன் தந்தையைக் கொன்றான். வீரபாண்டியன் டெல்லி சுல்தானுடைய படைத் தலைவனான மாலிக்காபூரிடம் முறையிட்டுக்கொண்டு, அவன் உதவியால் பட்டம் எய்தினான். ஜடாவர்மன் என்னும் மறுபெயர் பூண்ட அந்த வீரபாண்டியன் 1340 வரையில் ஆண்டான். ஆயினும் 1334 லிருந்தே முகம்மதியர்களுக்கு மதுரையில் அடியிடுவதற்கு ஓர் இடம் கிடைத்துவிட்டது. முகம்மதியர்கள் தென்னிந்தியாவில் புகுந்தது அக்கால அரசியலில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி. தென்னிந்திய அரசியலில் முக்கிய இடத்திற்குப் போட்டியிட முடியாத நிலையில் யாதவர்களும், காகதீயர்களும், ஹொய்சளர்களும் இருந்தனர். யாதவ அரசன் இராமச்சந்திரனும், காகதீய அரசன் பிரதாபருத்திரனும் ஹொய்சள மன்னன் மூன்றாம் வீரபல்லாளனும் பாண்டிய குலசேகரனும் தென் இந்திய ஆதிக்கத்தைத் தமக்குள் பங்கிட்டுக்கொண்டிருந்தனர். இப் பங்கீட்டைத்<noinclude></noinclude> 2k8j7j95qwzqbi66r8yuh7az315p9e9 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/732 250 445871 1434949 1434834 2022-07-27T15:14:29Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|667|இந்தியா}}</b></noinclude>தகர்க்க முகம்மதியர் புகுந்தனர். 1294-ல் யாதவர்களை அலாவுதீன் கில்ஜி தோற்கடித்தான். பிரதாபருத்திரனை மாலிக்காபூர் 1309லும், குஸ்ருகான் 1318லும், உலுக்கான் 1321 லுமாகப் பன்முறை புறங்கண்டனர். வீரபல்லாளன் முகம்மதியர்களோடு பன்முறை போர் புரிந்து இறுதியில் தோல்வியே கண்டான். 1342-ல் மதுரையிலிருந்த சுல்தான் கயாசுத்தீன் என்பவன், 80 ஆண்டுகள் ஆண்டு, உடலும் மனமும் தளர்ந்திருந்த III-ம் வீரபல்லாளனைப் போரில் தோற்கடித்துச் சிறை பிடித்து, உயிரோடு அவன் தோலை உரித்துவிட்டான். மூன்றாம் வீரபல்லாளன் மகன் நான்காம் வீரபல்லாளன் போரைத் தொடர்ந்து நடத்தினான் எனினும் 1346-ல் அவனும் தோற்றான். இதனோடு ஹொய்சளர்களுடைய ஆதிக்கம் ஒருவாறு ஒடுங்கிற்று. முகம்மது-பின்-துக்ளக்கின் தென் இந்தியப் படையெடுப்பு தென் இந்திய இந்துக்களிடையே ஒற்றுமையைத் தோற்றுவித்தது ; இந்து ஒற்றுமை விஜயநகர இராச்சியத்திற்கு அடிகோலிற்று. 1336-ல் துங்கபத்திரைக் கரையில் நிறுவப்பெற்ற விஜயநகரத்தின் தோற்றத்தைப் பற்றிப் பலவிதமான வரலாறுகள் கூறப்படுகின்றன. ஹொய்சளர்களிடமோ அன்றிக் காகதீயர்களிடமோ ராணுவ அதிகாரிகளாக இருந்த ஹரிஹரன், புக்கன் என்னும் இரு வீரர்கள் வித்தியாரணிய முனிவருடைய அருளால் விஜயநகர இராச்சிய ஸ்தாபனம் செய்தனர். முகம்மதியர் மேலும் தென்இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதைத் தடுக்கவே இவர்கள் இவ்வாறு செய்தனர் என்பது தெளிவு. இவர்கள் எண்ணம் சில நூற்றாண்டுகள் வரையில் பலித்தது. புக்கனுடைய மகனான இரண்டாம் ஹரிஹரனே (1376 1404) விஜயநகரத்தின் முதல் ‘சுதந்திரப் பேரரசன்,’ இவன் தனது இராச்சியத்தைத் தெற்கே பரவச் செய்தான். இவ்வாறு பரவிய இராச்சியத்தை ஆறு மாகாணங்களாகப் பிரித்தான். வேதத்திற்கு உரை கண்ட சாயனர் இவனுடைய குருவாயும் மந்திரியாயும் இருந்து பல உதவிகள் புரிந்தார். இரண்டாம் தேவராயன் பட்டத்திற்கு வந்ததும் அவன் தனது பெரும்படையில் முஸ்லிம்களையும் சேர்த்துக்கொள்ளத் தொடங்கினான். இவனுடைய ஆட்சியில் விஜயநகர முதல் வமிசம் (சங்கம வமிசம்) தனது ஆதிக்கச் சிகரத்தை எட்டிற்று. லக்கண்ணா, மாதண்ணா என்னும் மந்திரிகள் இவனுக்குப் பேருதவியாயிருந்தனர். இவன் காலத்தில் இங்கு வந்த அப்துர் ரசாகு என்னும் பாரசீகத் தூதுவர் இவ்விராச்சியத்தின் பெருமைக்குச் சான்று கூறுகின்றான். ஆனால் தேவராயனன் சந்ததியாரின் காலத்தில் நிருவாக பலம் குறைந்தது. சாளுவ நரசிம்மனுடைய ஆதிக்கம் தொடங்கியது. விரூபாட்சன் காலத்தில் சாளுவன் அதிக வன்மையடைந்தான்; 1485-ல் விரூபாட்சன் கொலையுண்ட பிறகு சாளுவ நரசிம்மன் விஜயநகரப் பேரரசனானான்; இதிலிருந்து விஜயநகரத்தின் இரண்டாம் வமிச ஆட்சி தொடங்கிற்று. சாளுவ நரசிம்மனுடைய எட்டாண்டு ஆட்சி சாம்ராச்சியத்தை மிகவும் பலப்படுத்திற்று. சாம்ராச்சியம் முன்பு இழந்த பிரதேசங்களைத் திரும்பவும் கைப்பற்றிற்று; இவனைச் சுற்றி நரச நாயக்கன், நாகம நாயக்கன், ஆரவீடிபுக்கன் முதலியவர்கள் எப்போதும் இருந்தனர். இச் சாளுவ நரசிம்மனுடைய மக்கள் திம்மரசு, இம்மடி நரசிம்மன் என்பவர்கள். முதலாமவன் பட்டமெய்திச் சில தினங்களில் கொலையுண்டிறக்கவே, இம்மடிநரசிம்மன் பட்டத்திற்கு வந்தான். அவன் காலத்தில் நரச நாயக்கன் என்னும் தலைவனுடைய ஆதிக்கம் ஓங்கி அவன் பட்டமெய்தினான். 1507-ல் நரச நாயக்கன் இறக்கவே, வீரநரசிம்மன் பட்டமெய்தி 1509 வரை ஆண்டான். இவனுக்குச் சாளுவ திம்மன் அமைச்சனாயிருந்தான். 1509-ல் பட்டத்திற்கு வந்த கிருஷ்ணதேவராயர் விஜயநகர வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். இவர் பட்டத்திற்கு வந்தகாலத்தில், ஒரிஸ்ஸா மன்னர் ஆதிக்கம் ஓங்கியிருந்தது; பிஜாப்பூர் அருகே பகைமன்னர் வலுத்திருந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணதேவராயர் ஓராண்டு விஜயநகரிலேயே தங்கி இராச்சியத்தின் செல்வ நிலையைச் சீர்திருத்தினார்; பிறகு திக்குவிசயம் தொடங்கித் தமது சாம்ராச்சியத்தை நிறுவினார். உம்மத்தூர் தலைவனிடமிருந்து சிவசமுத்திரத்தையும், கிழக்கே ஒரிஸ்ஸா மன்னனிடமிருந்து உதயகிரி, கொண்டவீடு, கொண்டபள்ளி ஆகிய இடங்களையும் கைப்பற்றினார்; ஒரிஸ்ஸா மன்னனுடைய மகளையும் மணந்துகொண்டார். 1520-ல் ராய்ச்சூரில் பிஜாப்பூரைத் தோற்கடித்ததே அவருடைய சிறந்த வெற்றியாம். பின்னர் கிருஷ்ணதேவராயர் பிஜாப்பூரை அடைந்து குல்பர்கா இராச்சியத்தையும் அடக்கினார். தம் மந்திரி சாளுவ திம்மனுடைய உதவியைக் கொண்டு இவர் விஜயநகர மக்களின் நலத்தை வளர்த்தார். இவர் புலவராயும் புரவலராயும் இருந்தார். மிக அழகிய கோயில்கள் பலவற்றைக் கட்டுவித்திருக்கிறார். கிருஷ்ணதேவராயர் 1525-ல் தம் ஆறு வயது மகன் திருமலைராயனிடம் இராச்சியத்தை ஒப்படைத்துவிட்டுத் தாம் அவனுக்கு மந்திரியாயிருந்தார் என்றும், திம்மனுடைய மகன் இத்திருமலைராயனை விஷம் கொடுத்துக் கொன்று விட்டான் என்றும், அக்குற்றத்துக்குச் சாளுவதிம்மனும் அவன் மகனும் ஆகிய இருவரும் சிறையிலிடப்பட்டனர் என்றும் நூனிஸ் என்னும் போர்ச்சுக்கேசியர் குறித்துள்ளார். ஆயினும் இவ்விவரங்களுக்கு இவர் குறிப்புக்களைத் தவிர வேறு ஆதாரங்கள் இல்லை. கிருஷ்ணதேவராயர் 1529-ல் இறந்தார்; அவருக்குப் பின் அவர் சகோதரர் அச்சுத தேவராயர் பட்டத்திற்கு வந்தார்; அவருக்குப்பின் அரசுகட்டில் ஏறிய சதாசிவராயர் காலத்தில் அரசியல் பொறுப்பு அவர் மந்திரி ராமராயரிடம் இருந்தது; 1543-ல் அவர் அகமத்நகர், கோல்கொண்டா அரசர்களோடு சேர்ந்து கொண்டு பிஜாப்பூரை பகைத்துக் கொண்டார். பிறகு பிஜாப்பூரோடு நட்புப்பூண்டு, அகமத்நகரை பகைத்துக்கொண்டார். அகமத் நகரை ராமராயருடைய படைகள் அழித்தன. இதனின்று தமக்குள் ஒற்றுமை மிக இன்றியமையாதது என்பதை முகம்மதியர்கள் உணர்ந்துகொண்டனர். 1565-ல் பிஜாப்பூர், கோல்கொண்டா, பீடார் சுல்தான்கள் ஒன்றுபட்டு விஜயநகரை எதிர்த்தனர். அவ்வாண்டு தலைக்கோட்டை அல்லது ராட்சச தங்கடி என்னுமிடத்தில் நடந்த பெரும்போரில் முகம்மதியர்கள் வெற்றியடைந்தனர். இந்துக்களது ஆதிக்கத்தை அழிப்பதற்கு முஸ்லிம்கள் செய்த இறுதிப் பெருமுயற்சி இதுவே. விஜயநகரப்படை போரில் முதுகிட்டு ஓடி மறைந்தது; ராமராயர் முகம்மதியரால் கொல்லப்பட்டார். தலைக்கோட்டைப் போர் இந்துக்களது ஆதிக்கத்தை இறுதியாக ஒழித்துவிட்டது என்பது சிலர் கருத்து இன்னும் சிலர் இந்துக்களைத் தென்இந்தியாவில் தலை தூக்க முடியாதவாறு இப்போர் செய்துவிடவில்லை என்றும், இப்போருக்குப் பிறகு விஜயநகர நான்காம் வமிசம் ஆண்டதே இதற்குச் சான்று என்றும் கூறுவர்.<noinclude></noinclude> g5egbjz8r9g83balnp4zf94bv95t6z3 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/733 250 445872 1434950 1434835 2022-07-27T15:21:16Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா |668|இந்தியா }}</b></noinclude> 1570-ல் விஜயநகர மன்னனாகப் பட்டமெய்திய ஆரவீடு வமிசத்தைச் சேர்ந்த திருமலைராயர் தென்னாட்டில் அமைதியை நிறுவினார். இவருக்குப்பின் முதல் ஸ்ரீரங்கனும், முதல் வேங்கடனும் (இவரைச் சிலர் இரண்டாம் வேங்கடன் என்பர்) பட்டமெய்தினர். இவர்களில் வேங்கடன் ஆரவீடு வமிசத்தினரில் தலைசிறந்த மன்னராக 1586 முதல் 1614 வரை ஆண்டார். வேங்கடன் தமது தலைநகரத்தைச் சந்திரகிரிக்கு மாற்றிக் கொண்டார். இவர் ஐரோப்பியர்களோடு, முக்கியமாகப் போர்ச்சுக்கேசியருடன் சிறந்த முறையில் பழகினார்; கல்வியை ஆதரித்தார்; ஐரோப்பியரது ஓவியக் கலையை விரும்பினார். இவர் காலத்திற்குப் பிறகு, விஜயநகர சாம்ராச்சியம் பட்டம் பற்றிய உரிமைப் போர்களால் பலவீனமுற்றது. இவ்வமிசத்தின் கடைசி அரசர் மூன்றாம் ஸ்ரீரங்கன் என்பவர்; அவர் காலத்தில் உண்டான உள்நாட்டுப் போர்க் குழப்பம், துரோகச் செயல்கள் முதலியவற்றால் விஜயநகர ராச்சியம் மறைந்து போயிற்று. விஜயநகரத்தில் கிருஷ்ணதேவராயருடைய ஆட்சி முடிவுற்ற காலத்தில் தெற்கே மதுரையில் நாயக்கர் ஆட்சி தொடங்கியது. பாண்டிய நாட்டைக் காப்பாற்றுவது இவர்களுடைய முக்கியமான கருத்தாயிருந்தது. மதுரை நாயக்கர் மன்னர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவர். கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப் பள்ளி ஜில்லாக்களும், தெற்கே குமரிமுனை வரையுள்ள பிரதேசங்களும் அடங்கிய நாடு இவருடைய இராச்சியமாயிருந்தது. தம்முடைய நாட்டை இவர் பல பாளையங்களாகப் பிரித்துப் பாளையக்காரர்கள் நாயக்க மன்னருக்குக் கப்பம் கட்டிவிட்டுச் சுயேச்சையாகப் பாளையங்களையாண்டு வரலாமென்று நிருவாக ஏற்பாடு செய்திருந்தார். சாம்ராச்சியமுறையில் அமைக்கப்பட்ட இவ்வேற்பாடு அக்காலத்தில் நன்கு நடைபெற்றது. தளவாய் அரியநாத முதலியார் இவருடைய பிரதம மந்திரியாயிருந்தார். இவர் 1565-ல் தலைக்கோட்டைப் போரில் ராமராயருக்கு உதவியாக ஒரு சிறுபடை கொண்டு சென்றார். இந்நாயக்க மன்னர்களுக்கும் விஜயநகரப் பேரரசர்களுக்குமிடையே திருமலை நாயக்கர் காலம் வரையில் நல்லுறவு இருந்து வந்தது. 1540ஆம் ஆண்டையொட்டித் தஞ்சை, செஞ்சி, இக்கேரி என்ற இடங்களைச் சார்ந்த மூன்று நாயக்கராட்சிகள் நிறுவப்பட்டன. கேசவப்பர் தஞ்சை வமிசத்தையும், முதல் கிருஷ்ணப்பர் செஞ்சி வமிசத்தையும், சதாசிவர் இக்கேரி வமிசத்தையும் ஆரம்பித்து வைத்தனர். 1549-ல் சின்னபொம்ம நாயக்கர் என்பவர் வேலூர் நாயக்கர் வமிசத்தைத் தொடங்கி வைத்தார். அக்காலத்தில் அனேக தனி இராச்சியங்களும் நிறுவப்பட்டன. அவற்றுள் மைசூரில் ராஜ உடையார் என்பவர் ஏற்படுத்திய இராச்சியம் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கது. அவர் கன்னட நாடு முழுவதிலும் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். பிஜாப்பூராலும் இவரது ஆட்சியை அசைக்க முடியவில்லை. 1610-ல் அவர் விஜயாகர மன்னர்களிடமிருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றிக் கொண்டார். 1612-ல் முதல் வேங்கடர் அவருடைய ஆட்சியை ஒப்புக் கொண்டார். 1300லிருந்து 1600 வரையுள்ள மூன்று நூற்றாண்டுகளில் தென் இந்தியாவில் விஜயநகரப் பண்பாடே பரவிற்று; முக்கியமாக இதை இந்துப் பண்பாடெனவே கருதலாம். ஆயினும் அப்பண்பாடு இந்து மதவெறியன்று. அக்காலத்தில் அவர்கள் பிற மதங்களை வெறுத்தவர்களில்லை. கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்துக்களோடு சமமாகப் பழகினர். “மூர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், பிறராயினும் சுதந்திரமாகவும் மதக் கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளாமலும் விஜய நகரத்தில் வாழ்ந்துவர முடிந்தது” என்று துவார்ட் பார்போசா (Duarte Barbosa) கூறுவது ஈண்டுக் கருதத்தக்கது. இந்து மதத்தை மக்கள் விருப்பத்தோடு போற்றுவதற்கான முயற்சிகள் பல கையாளப்பட்டன என்பதில் ஐயமில்லை. பக்தி மார்க்கத்தை வற்புறுத்தும் விட்டோபா தத்துவம்பரவியது இக்காரணத்தாலேயே. வித்தியாரணியர், வேதாந்த தேசிகர், வியாசராயர், அப்பய்ய தீட்சிதர், தாதாசாரியர் முதலிய தத்துவஞானிகள், இவ்வகை இந்து மறுமலர்ச்சிக்கு முக்கியமான காரணர்கள் எனலாம். தென்கலை வைணவம் போன்ற மத ஏற்பாடுகளும் இக்காலத்தில் அதிகமாகப் பரவத் தொடங்கின. விஜயநகர மன்னர்களுடைய பேராதரவின் கீழ்த் தெலுங்கு இலக்கியம் மிகச்சிறந்த நிலையை யடைந்தது; ஆயினும் அம்மன்னர்கள் வடமொழி, கன்னடம், தமிழ் முதலிய மொழிகளையும் ஆதரித்தார்கள். பொது மக்களின் கல்வியிலும் மன்னர்கள் கருத்தைச் செலுத்தி வந்தனர். கோயில்களிலும் மடங்களிலும் பண்டைய முறைக் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இது தவிரச் சோதிடம், வானசாஸ்திரம், மருத்துவம் முதலிய கலைகளும் கற்பிக்கப்பட்டன. மதுரையில் பதினாயிரம் மாணவர்களுக்குமேல் ஆசிரியர்களிடம் கல்வி கற்று வந்தனர் என்று நொபிலி (1610) என்னும் பாதிரியார் கூறியுள்ளார். கிறிஸ்தவப் பாதிரிமார்களுடைய முயற்சிகளால் ஏட்டுச்சுவடிகளை எழுதும் பழக்கம் சிறிது சிறிதாக மறைந்து வந்தது; 1577-ல் மலையாள நாட்டிலுள்ள அம்பலக்காடு என்னுமிடத்தில் முதல் தமிழ் அச்சு எந்திரசாலை ஏற்படுத்தப்பட்டது. விஜயநகர மன்னர்கள் தமது நகரிலும், சாம்ராச்சியம் முழுவதிலும் பல கோயில்களை எழுப்புவதிலும், விசாலமான அரண்மனைகளைக் கட்டுவதிலும், காரியாலயங்கள், நீர்ப்பாசன வேலைகள் முதலியவற்றை நிருமாணிப்பதிலும் மிகுந்த ஊக்கம் காட்டி வந்தனர். ஹம்பெயில் உள்ள பாழடைந்த கட்டடங்கள் முதலியவை முற்காலத்திய விஜயநகரத்தின் பெருமையை நமக்கு நினைவூட்டுகின்றன. விஜயநகரச் சிற்பக் கலையின் சிகரமாகக் கருதத்தக்கது விட்டலசுவாமி கோயில் என்பது அறிஞர் கொள்கை. ஹஸ்ரா இராமசுவாமி கோயிலும் கிருஷ்ணர் கோயிலும் இக்காலத்தில் விஜயநகரத்தில் கலைக்கட்டடங்களில் முக்கியமானவை. ஆயினும் விஜயநகர மன்னர்களுடைய ஆதரவில் கட்டப்பெற்ற கட்டடங்கள் பெனுகொண்டா, சந்திரகிரி, வேலூர், செஞ்சி முதலிய ஊர்களிலும் காணப்படுகின்றன. சிதம்பரம், திருவண்ணாமலை, மதுரையாகிய நகரங்களில் உள்ள கோயில் கோபுரங்களும், மதுரையிலுள்ள பெரிய அரண்மனைகளும் இவ்வகைகளைச் சார்ந்தவையே. கும்பகோணத்தில் உள்ள இராமசுவாமி கோயிலின் உட்பிராகாரத்தில், இராமாயணத்தில் கண்ட செய்திகள் பல பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் விஜய நகர மன்னர்கள் சித்திரக் கலையில் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதும் புலனாகும். {{float_right|மு. ஆ.}} {{larger|<b>1600 - 1800:</b>}} 17ஆம் நூற்றாண்டில் மொகலாயரின் ஆட்சிக்கு உட்படாமல் தக்கணத்தில் சுதந்திரமாயிருந்த இராச்சியங்கள் அகமத்நகர், பிஜாப்பூர், கோல் கொண்டா என்னும் மூன்றுமே. பிறகு அகமத்நகரை ஆண்ட சாந்த் பீபீ இறந்ததும் அதன் பெரும்பகுதியை மொகலாயர் கைப்பற்றிக் கொண்டமையால், மற்ற இரண்டும் அக்பரின் ஆட்சிக்குள் அடங்கின.<noinclude></noinclude> fxg3om3immeqjf1eb1gs9cidmymtcvm பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/734 250 445873 1434952 1434836 2022-07-27T15:29:29Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா |669|இந்தியா }}</b></noinclude> அகமத்நகரின் அமைச்சராக இருந்த மாலிக் ஆம்பரின் மகன், காஞ்சகான் லோடி என்னும் ஆப்கானியரின் உதவியைக் கொண்டு மொகலாயரைத் தாக்கினார். ஷாஜகான் காஞ்சகானைப் போரில் முறியடித்து 1637-ல் இராச்சியம் முழுவதையும் கைப்பற்றினார். 1600-ல் இரண்டாம் இப்ராகீம் ஆதில்ஷா பிஜாப்பூரை ஆண்டு வந்தார். அவர் எல்லாச் சமயத்தினர்க்கும் சலுகை காட்டினார். போர்ச்சுக்கேசியருடன் நட்புக்கொண்டார். பெரிஷ்டா என்னும் பிரசித்தி பெற்ற வரலாற்று ஆசிரியர் இவர் காலத்தில் விளங்கினார். 1656-57-ல் ஒளரங்கசீபு பிஜாப்பூரைத் தாக்கினார். 1685-ல் நகரம் முற்றுகையிடப்பட்டு மொகலாயரால் கைப்பற்றப்பட்டது. இராச்சியமும் மொகலாயர் ஆட்சிக்குட்பட்டது. 1580 முதல் 1611 வரை முகம்மதுகுலீ கோல்கொண்டா நாட்டை ஆண்டார். அவருக்குப்பின் தனி இராச்சியம் என்ற சிறப்பைக் கோல்கொண்டா இழந்தது. 1687-ல் ஒளரங்கசீபு இந்நகரை முற்றுகையிட்டு, அபுல் ஹசன் குதுப்ஷா என்னும் மன்னனைச் சிறைப்படுத்திச் சென்றார். இவ்விராச்சியமும் மொகலாயர் ஆட்சிக்குட்பட்டது. {{larger|மகாராஷ்டிரர் :}} ஷாஜி போன்சலே என்பவர் சிறந்த வீரர். அகமத்நகரிலும் பிஜாப்பூரிலும் இவர் அமைச்சராயிருந்தார். இவர் ஜீஜாபாயை மணந்தார். சிவாஜி இவர் மகன். தாதாஜி கொண்டதேவர் சிவாஜியின் ஆசிரியர். ஜீஜாபாய் குழந்தைக்குச் சிறந்த பயிற்சி அளித்தார். சிவாஜிக்குப் பரமகுருவாயிருந்து ஞானோபதேசம் செய்தவர் இராமதாசர். சிவாஜி ஓர் இந்துப் பேரரசை அமைத்து, அறத்தை வளர்த்து ஆட்சிபுரிய விரும்பினார். சிறந்த மகாராஷ்டிர வீரர்களைக் கூட்டிப் பயிற்சி அளித்து, அவர்களைத் துணைகொண்டு, ராஜ்கர், புரந்தர் முதலிய மலைக்கோட்டைகளைப் பிடித்தார். பிஜாப்பூரின் தளகர்த்தர் அப்சல்கானைக் கொன்று, ஒளரங்கசீபால் அனுப்பப்பட்ட ஷாயிஸ் தகானைப் புறங்காட்டியோடச் செய்தார். பின் சூரத்துநகர் சென்று அதைத் தாக்கினார். புரந்தரில் மொகலாயருடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். ஆக்ராவுக்குச் சென்ற சிவாஜியை ஒளரங்கசீபு சிறைப்படுத்தினார். சிவாஜி சிறையினின்றும் தப்பி, மீண்டும் கான்தேசத்தைத் தாக்கினார். 1674-ல் சிவாஜி சத்திரபதி என்னும் பட்டத்துடன் முடிசூட்டிக்கொண்டார். இந்து இராச்சியம் ஒன்று மேற்குத்தக்காணத்தில் நிறுவப்பட்டது. பிறகு, சிவாஜி கருநாடகத்துள் நுழைந்து, வேலூர், செஞ்சி முதலிய 100 கோட்டைகளடங்கிய பெரிய பிரதேசத்தைக் கைப்பற்றிக் கொள்ளிடம்வரை தம் ஆட்சியைப் பரவச்செய்தார். தஞ்சைக்குத் தம் தம்பி ஏகோஜியை அரசராக்கினார். கடற்படையைப் பலப்படுத்தி, மொகலாய வியாபாரக் கப்பல்களையும் யாத்திரிகர்களையும் தாக்கினார். மகாராஷ்டிரர் மொகலாய நாட்டிலும் சென்று கொள்ளையடித்து வந்தனர். நிலவரியில் நான்கில் ஒரு பங்காகிய சௌத்தைச் சில இடங்களிலும், பத்தில் ஒரு பங்காகிய சர்தேஷ்முக்கியைச் சில இடங்களிலும் வசூலித்துக்கொள்ளும் உரிமையை மகாராஷ்டிரர் பெற்றனர். 1679-ல் சிவாஜி தம் சேனையைப் பிஜாப்பூருக்கு உதவியாக மொகலாயருடன் போர் செய்ய அனுப்பினார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. சேனை அதிக சேதமின்றித் திரும்பியது. 1680 ஏப்ரல் மாதம் சிவாஜி மரணமடைந்தார். சிவாஜி ஆட்சியின் கீழ்ப் பல கோட்டைகள் பலப்படுத்தப்பட்டன. காலாட் படைக்குச் சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டது. நாயக், ஹவில்தார், ஜும்லாதார், ஹசாரி, சேனாபதி என்னும் அதிகாரங்களை வகுத்தார். அவரிடம் சிறந்த குதிரைப் படையும் இருந்தது. அவருக்கு உதவி செய்த அஷ்டப்பிரதானி சபை எட்டு மந்திரிகள் கொண்டது. மூன்று மாகாணங்களிலும் அவருடைய பிரதிநிதிகள் ஆண்டு வந்தனர். கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் அமலில் இருந்தன. நிலங்களை அளந்து, மகசூலில் ஐந்தில் இரண்டு பங்கு வரி வசூலிக்கப்பட்டது. சர்க்காரே நிலவரியை வசூலித்து வந்தனர். அதிகாரிகள் கொடுமையின்றி மக்கள் இனிது வாழ்ந்தனர். இந்து மத தருமத்தை ஒட்டியே அரசியல் நடைபெற்றது. சிவாஜி பவானிதேவியின் சிறந்த பக்தர். இவர் துக்காராம், இராமதாசர் ஆகியோரின் ஆசியைப்பெற்று, மகாராஷ்டிர மக்களை ஒன்று கூட்டித் தரும ராச்சியத்தை நடத்தினார். இவர் குர்ஆன் என்னும் முஸ்லிம் சமய நூலை மிகவும் கௌரவித்தார். சிறையாகப் பிடிபட்ட மகளிரைத் தக்க பாதுகாப்புடன் அவர்களின் உறவினர்களிடம் அனுப்பி வைத்தார். தேகவன்மை, அறிவு நுட்பம், தீர்க்க தரிசனம், விடாமுயற்சி, கருணை, அறத்தில் பெருநம்பிக்கை, கடவுளினிடம் பக்தி முத லிய சீரிய குணங்களுடன் விளங்கிய சிவாஜி மன்னர் உலக வரலாற்றில் ஒரு சிறந்த இடம் பெற்றிருக்கிறார். {{larger|சிவாஜிக்குப்பின் மகாராஷ்டிரர் :}} இவருக்குப்பின் 1680-ல் இவர் புதல்வர் சாம்பாஜி சத்திரபதி ஆனார். இவர் உறுதி இல்லாதவர்; சிற்றின்பத்தில் திளைத்தவர். கவிகுலேஷ் என்னும் பிராமணன் இவருடைய நெருங்கிய நண்பன். அவன் எல்லாத் தீய குணங்களுக்கும் உறைவிடம். அரசர் அவன் சொற்படி நடந்துவந்தார். பிரபுக்களின் பகையைப் பெற்றார். பிஜாப்பூர், கோல்கொண்டாவுக்குத் துணை புரிந்து, மொகலாயர் செல்வாக்கை அடக்க முயலாமல் கோவா, ஜாஞ்சீரா முதலிய இடங்களை முற்றுகையிட்டு வீணாகப் பணத்தைச் செலவு செய்தார். ஔரங்கசீபு கோல்கொண்டா, பிஜாப்பூர் இவற்றை வென்று, சாம்பாஜியைத் தந்திரமாகச் சிறையிலிட்டுக் கொன்றார். சாம்பாஜியின் தம்பி ராஜாராம் செஞ்சிக்குச் சென்றார். அங்கும் மொகலாயர் சென்று முற்றுகையிட்டனர். 1698-ல் ராஜாராம் மகா ராஷ்டிர நாடு சென்று, இழந்த கோட்டைகளைக் கைப்பற்றினார். ராஜாராம் இறந்தபின் அவர் மனைவி தாராபாய் அரசை நடத்தினார். 1707-ல் ஒளரங்கசீபு இறந்த பின் சாஹு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசை ஏற்றுக்கொண்டார். விஜயநகர ராச்சியம் : ஆரவீடு வமிசத்தைச் சேர்ந்த விஜயநகர மன்னர் I-ம் ஸ்ரீரங்கன் 1685-ல் இறந்ததும், அவர் தம்பி II-ம் வேங்கடன் பட்டத்துக்கு வந்தார். தக்கணத்தில் முஸ்லிம்களின் செல்வாக்கை அடக்கிக் கிருஷ்ணா நதி வரையிலுள்ள நாடுகளைத் தம் வசப்படுத்தினார். கோலார், நந்தியால் முதலிய இடங்களிலுள்ள சிற்றரசர்களின் கலகத்தை அடக்கி வேலூரைக் கைப்பற்றினார். குடிகளின் வரியைக் குறைத்தார். நாட்டின் வளத்தைப் பெருக்கினார். 1614-ல் II-ம் ஸ்ரீரங்கன் அரசரானார். நாட்டில் கட்சிக்கலகம் உண்டாயிற்று. அதில் அரசர் இறந்தவுடன் அவர் மகன் இராமன் அரசரானார். அவருக்குப்பின் III-ம் வேங்கடன் ஆட்சியைப் பெற்றார். வேங்கடன் 1642-ல் இறந்தார். அவருக்குப்பின் வந்த III-ம் ஸ்ரீரங்கன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்து 1681-ல் மரணமடைந்தார். இவரோடு விஜய நகர சாம்ராச்சியம் முடிவுற்றது.<noinclude></noinclude> sg5kxivwb7az1zyi9qzzkqi2bw9rj9j பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/735 250 445874 1434955 1434837 2022-07-27T15:40:12Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா |670|இந்தியா }}</b></noinclude> {{larger|தமிழ்நாட்டுச் சிற்றரசுகள் : 1. மதுரை நாயக்கர் :}} தமிழ்நாட்டுச் சிற்றரசர்களுள் நாயக்க வமிசத்தார் மதுரையில் ஆட்சிபுரிந்தனர். விசுவநாத நாயக்கரால் மதுரைப்பாளையம் இணைக்கப்பட்டது. இவருக்குப் பின் ஆண்ட நாயக்க மன்னர்கள் விஜயநகர மன்னர்களின் அதிகாரத்தைப் பெயரளவுக்கு ஒப்புக்கொண்டனர். 1623-ல் பட்டத்துக்கு வந்த திருமலை நாயக்கர் விஜயநகர மன்னராட்சிக்கு உட்படாமல் முஸ்லிம் மன்னருக்குத் துணை புரிந்தார். திருவிதாங்கூர்வரை படையெடுத்துச் சென்று, மறவ நாட்டின் அதிபதி இராமநாதபுரம் சேதுபதியை அடக்கினார். கண்டீரவ நரச உடையார் என்னும் மைசூர் மன்னர் மதுரைமீது படையெடுத்து வந்தபோது இராமநாதபுரம் இரகுநாத சேதுபதி மைசூர்ப்படையைப் புறங்காட்டியோடச் செய்தார். பின்னர் ஆண்ட I-ம் சொக்கநாத நாயக்கர் திருச்சிராப்பள்ளியைத் தலைநகராக்கிக் கொண்டு ஆளத் தொடங்கினார். அவர் தஞ்சையைக் கைப்பற்றி, அதற்குத் தம் தம்பி அழகிரியை முடிசூட்டினார். எனினும் 1675-ல் ஏகோஜி தஞ்சையை வென்று, அங்கு மகாராஷ்டிர இராச்சியத்தை ஏற்படுத்தினர். சொக்கநாதர் மைசூர் அரசரால் தோற்கடிக்கப்பட்டுச் சேலத்தையும் கோயம்புத்துரையும் இழந்தார், அவருக்குப்பின் ஆண்டவர் முத்து அழகாத்திரி (முத்துலிங்கன்). இவர் மகாராஷ்டிரரின் உதவியைப் பெற்று, மைசூர் மன்னர் முற்றுகையிலிருந்து தப்பினார். அவருக்குப்பின் ஆண்டவர் IV-ம் முத்து வீரப்பர். அவருக்குப்பின் ஆண்டவர் இராணி மங்கம்மாள். இவர் மொகலாயர் துன்பத்தினின்றும் தந்திரமாகத் தப்பினார். தமக்குப் பகைவராயிருந்த தஞ்சை மன்னர் ஷாஜியுடன் நட்புக்கொண்டு மைசூர் அரசரை எதிர்த்தார். திருவிதாங்கூருக்கு நாயக்கர் படை சென்று வெற்றிபெற்றது. சேதுபதி இராமநாதபுரத்தில் தனியரசு செலுத்தத் தொடங்கினார். மங்கம்மாளுக்குப் பின் ஆண்ட நாயக்க மன்னர், II-ம் சொக்கநாதர். அவர் மனைவி மீனாட்சி அவருக்குப்பின் ஆட்சிபுரிந்தார். சந்தா சாகேப் மதுரையைக் கைப்பற்றியதால், மீனாட்சி நஞ்சுண்டு 1739-ல் மரணமடைந்தார். {{larger|2. தஞ்சை நாயக்கர் :}} தஞ்சையில் செல்வப்ப நாயக்கர் ஓர் இராச்சியத்தை ஏற்படுத்தினார். விஜய ராகவ நாயக்கர் (1633-73) காலத்தில் பிஜாப்பூர் சேனை தஞ்சையைச் சிலகாலம் கைப்பற்றி இருந்தது. மதுரைச் சொக்கநாத நாயக்கர் தஞ்சையின்மீது படையெடுத்த போது விஜயராகவர் உயிர் துறந்தார். ஏகோஜி (வேங்காஜி) தஞ்சையைக் கைப்பற்றினார். {{larger|3. செஞ்சி நாயக்கர் :}} கிருஷ்ணதேவராயர் காலம் முதற்கொண்டே செஞ்சிநாடு நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டது. 1649-ல் பிஜாப்பூர் படையினர் இதைக் கைப்பற்றிக் கொண்டனர். {{larger|4. இக்கேரி :}} இக்கேரி அல்லது கௌதி சமஸ்தானம் விஜயநகரின் சாமந்த மன்னர்களான நாயக்கரின் நேராட்சியிலிருந்து வந்தது. முதல் வேங்கடப்பா (1589-1629) தனியரசை ஏற்படுத்தி ஆளத்தொடங்கினார். அவர் பேரன் வீரபத்திரன் (1620-45) பெத்னூருக்குத் தம் தலைநகரை மாற்றிக்கொண்டார். அவர் மகன் சிவப்பா (1645-1660) விஜயநகர மன்னராகிய III-ம் ஸ்ரீரங்கனுக்கு உதவி புரிந்தார். முதல் சோம சேகரன் காலத்தில் (1663-1671) சிவாஜி இந்நாட்டைத் தாக்கினார். 1763-ல் ஐதர் அலி பெத்னூரைக் கைப்பற்றியபின் இவ்வமிசம் முடிவடைந்தது. {{larger|ஐரோப்பியர்கள் : 1. போர்ச்சுக்கேசியர் :}} இந்தியாவுடன் வாணிகத்தொடர்பு வைத்துக்கொண்டிருந்த போர்ச்சுக்கேசியர்களுக்குப் போட்டியாக 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்ற ஐரோப்பிய நாட்டினர் கிளம்பினர். 1602-ல் ஹாலந்து நாட்டினர் கீழ்த்தேசங்களில் வியாபாரஞ்செய்ய விரும்பி டச்சுச் சங்கங்களை இணைத்தனர். அவர்கள் போர்ச்சுக்கேசியரிடமிருந்து நன்னம்பிக்கை முனையையும், மற்ற ஆப்பிரிக்கத் தீவுகளையும் கைப்பற்றிக் கொண்டனர். இலங்கையிலிருந்தும் போர்ச்சுக்கேசியரை விரட்டிவிட்டு, மோலக்கஸ், ஜாவா தீவுகளைப் பிடித்துக் கொண்டனர். இந்தியாவில் கீழ்க்கரையில் மசூலிப்பட்டினம், பெத்தபொலி, பழவேரி, சான்தோம் (மயிலாப்பூர்), நாகப்பட்டினம் முதலிய துறைமுகங்களில் வியாபார ஸ்தலங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். 1620லிருந்து மேற்குக்கரையில் சூரத், புரோச்சு, காம்பே, அகமதாபாத் முதலிய இடங்களில் வியாபார ஸ்தலங்களை ஏற்படுத்திக் கொண்டனர். 1661-63-ல் கொல்லம், கொடுங்களூர், கொச்சி, கண்ணனூர் முதலிய துறைமுகங்களிலிருந்து போர்ச்சுக்கேசியரை விரட்டிவிட்டு, அவ்விடங்களில் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கினார்கள். {{larger|பிரெஞ்சுக்காரர் :}} 1664-ல் பிரெஞ்சு இந்திய சங்கம் நிறுவப்பட்டது. மடகாஸ்கர் முதலிய தீவுகளை இச் சங்கத்தார் பிரெஞ்சு அரசாங்கத்தினிடமிருந்து பெற்றனர். 1669-ல் தெலாஹேயின் தலைமையின்கீழ்க்கப்பற் படை ஒன்று சென்று சான்தோமை முற்றுகையிட்டது. எனினும் வெற்றிபெறாது மீண்டது. பின் பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியில் ஒரு வியாபார ஸ்தலத்தை ஏற்படுத்திக்கொண்டனர். 1674-ல் பிரான்சுவா மார்த்தான் என்பவர் புதுச்சேரியில் கோட்டை ஒன்றைக் கட்டினார். 1693-ல் டச்சுக்காரர் புதுச்சேரியைக் கைப்பற்றினர். பிரெஞ்சுக்காரர் அவரோடு பொருது அதனை மீட்டனர். மார்த்தான் அதை அழகிய நகராகப் புதுப்பித்துப் பிரெஞ்சுக்காரரின் முக்கிய நகரமாக்கினார். மசூலிப்பட்டினமும் பிரெஞ்சுக்காரரின் முக்கிய வியாபாரஸ்தலமாக விளங்கியது. 1600-ல் ஆங்கிலக் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனியார் பட்டயம் பெற்றனர். 1612-ல் கட்டப்பட்ட சூரத்து பண்டகசாலை செழித்தது. அதை ஓர் ஆட்சித் தலமாக (Presidency) ஆக்கினர். அங்கு ஒரு கவர்னர் நியமிக்கப்பட்டார். 1657-ல் கிராம்வெல் அந்த அரச பட்டயத்தை உறுதி செய்து, கிழக்கிந்தியக் கம்பெனிக்கே வியாபார உரிமையை அளித்தனர். வியாபாரம் செழித்து இலாபம் வரத்தொடங்கியது. வேறு சில ஆங்கில வர்த்தகர்களும் இந்திய வியாபாரத்தில் முனைந்தார்கள். 1668-ல் போர்ச்சுக்கேசியரிடமிருந்து தமக்குச் சீதனமாகக் கிடைத்த பம்பாயைச் சார்லஸ் மன்னர் வர்த்தகக் கம்பெனிக்கு அளித்தனர். அந் நகரம் விரைவில் பெரிய நகரமாக வளரத் தொடங்கியது. 1688-ல் போட்டிக் கம்பெனி ஒன்று தோன்றியது. 1708-ல் இரண்டு கம்பெனிகளும் இணைக்கப்பட்டன. கோல்கொண்டா அரசரின் உத்தரவு பெற்றுக் கம்பெனியார் அங்கும் ஒரு பண்டகசாலையை ஏற்படுத்திக் கொண்டனர். எனினும், அங்கு முன்னரே இருந்த டச்சுக்காரரும் போர்ச்சுக்கேசியரும் ஆங்கிலேயரின் வியாபாரத்துக்குத் தடை செய்தார்கள். 1639-ல் ஆங்கிலக் கம்பெனியின் அங்கத்தினரில் ஒருவரான பிரான்ஸிஸ் டே (Francis Day) சந்திரகிரி அரசரிடமிருந்து சென்னையைப் பெற்றார். இங்கு ஆங்கில வர்த்தகக் கம்பெனியார் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டிக்கொண்டனர். கீழ்க்கரையிலுள்ள ஆங்கில வர்த்தகசாலைகட்குச் சென்னை 1652-ல் தலைநகரமாகச்<noinclude></noinclude> j563grtqnj95xnkxm9bt46ha6nmhnzn பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/736 250 445875 1434957 1434838 2022-07-27T15:54:02Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா |671|இந்தியா }}</b></noinclude>செய்யப்பட்டது. 1687-ல் சென்னை நகர பரிபாலன சபை தோன்றியது. மக்களின் தொகையும் அதிகரித்தது. ஜெரல்டு அஞ்சியரின் (Gerald Aungier) முயற்சியால் பம்பாயும் செல்வத்தில் அபிவிருத்தியடைந்தது. மக்கள் தொகையும் அதிகரித்தது. வில்லியம் ஹீத் (William Heath) சிட்டகாங் நகரைத் தாக்கி மொகலாயரால் தோல்வியடைந்தார். தங்கள் கப்பல்களை ஆங்கிலேயர் கைப்பற்றியதன் காரணமாக மொகலாயர் சூரத்திலுள்ள ஆங்கிலேயர்களைச் சிறைப்படுத்திப் பம்பாய் நகரைக் கைப்பற்றினார். 1690-ல் நடந்த சமாதானத்திற்குப் பிறகு ஆங்கிலேயரின் செல்வாக்கும் பலமும் உயர்ந்தன. டச்சுக்காரரின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது. {{larger|18ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியில் மகாராஷ்டிர சாம்ராச்சியம் :}} சாஹு சத்திரபதி (1713-1720) பாலாஜி விசுவநாதரைத் தமக்குப் பேஷ்வாவாக அமைத்துக் கொண்டார். அதுமுதல் மன்னர்களின் அதிகாரம் குன்றியது. பேஷ்வாக்களே அரசியலை மேற்கொண்டு நடத்தி வந்தார்கள். பாலாஜி மகாராஷ்டிரரின் ஒற்றுமையைப் பலப்படுத்தினார். சௌத் வரி வசூலிக்கும் உரிமையை மொகலாயரிடமிருந்து பெற்றார். பாஜிராவ் (1720-40) இரண்டாவது பேஷ்வா. இவர் மிக்க திறமை வாய்ந்தவர். மொகலாய ஆட்சியை அடிப்படையில் தாக்கி அழிப்பதை நோக்கமாகக் கொண்டார். ஐதராபாத் நிஜாமைப் போபாலுக்கருகில் முறியடித்தார். கூர்ச்சரம், மாளவம், பேரார், நாகபுரி முதலியவற்றைக் கைப்பற்றி, ஆங்காங்கு மகாராஷ்டிரர்களை ஆட்சியில் அமர்த்தினார். கெயிக்வார், ஹோல்கர், சிந்தியா, போன்சலே என்னும் வமிசங்கள் தோன்றி ஆளத்தொடங்கின. மகாராஷ்டிரர் அயோத்தியையும், டெல்லிக்கருகிலுள்ள பிரதேசங்களையும் கொள்ளையடித்தனர். கருநாடகம், வங்காளம் முதலிய நாடுகளையும் மகாராஷ்டிரப் படைகள் கொள்ளையடித்து வந்தன. போர்ச்சுக்கேசியரின் வியாபார ஸ்தலமாகிய பேஸேன் என்னும் நகரையும் கைப்பற்றினர். மூன்றாம் பேஷ்வா பாஜிராவ் (1740-1761) இவர் காலத்திலும் மொகலாயர் பல இடங்களில் தாக்கப்பட்டனர். நாதர்ஷா, அகமத்ஷா அப்தாலி இவர்களின் படையெடுப்புக்குப் பின் மொகலாயரின் ஆட்சி மிகக் குன்றியது. மகாராஷ்டிரரின் செல்வாக்கின்கீழ் அவர்கள் முற்றிலும் ஒடுங்கிவிட்டனர். பஞ்சாபிலுள்ள மகாராஷ்டிரர் பாஜிராவின் உதவி பெற்று, அங்குத் தமது வீரத்தைக் காட்டி வந்தனர். 1759-ல் அகமத்ஷா அப்தாலி மீண்டும் இந்தியாவுக்கு வந்து ரோஹில்லரின் உதவியையும் அயோத்தி நவாபின் உதவியையும் பெற்று மகாராஷ்டிரரை எதிர்த்தார். 1761-ல் பானிப்பட்டில் சதாசிவராவின் தலைமையின்கீழ்ப் போர்புரிந்த மகாராஷ்டிர வீரர்கள் அகமத்ஷா அப்தாலியின் படையால் தோல்வியடைந்தனர். எனினும் இந்த வெற்றியால் முஸ்லிம்களின் ஆட்சிக்கு நன்மை ஏற்படவில்லை. மகாராஷ்டிரரின் பலம் சிறிது குன்றியது. எனினும் அவர்களின் ஆட்சிக்கு முடிவு வரவில்லை. 50 ஆண்டுகட்குப்பின் ஆங்கிலேயர் செல்வாக்கு ஓங்கியபின் தான் மகாராஷ்டிரர் பலம் ஒடுங்கி, அவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது. {{larger|ஐதராபாத் இராச்சியம் :}} டெல்லியில் பாரூக்கியர் ஆட்சி புரிகையில் ஷீயா மதத்தைச் சேர்ந்த சையது சகோதரர்கள் இருவர் அரசியலில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தனர். இவர்களுக்கு விரோதமாக சீன்குலீச்கான், அசப்ஜா, நிஜாம்-உல்-முல்க் என்பவரின் தலைமையின்கீழ் ஒரு மொகலாயர் கட்சி தோன்றியது. இவர் மகாராஷ்டிரரின் முன்னேற்றத்தை வெறுத்தார். இவர் மாளவத்தின் அதிகாரியாக இருந்த போது தக்கணத்தைக் கைப்பற்றித் தம் பகைவர்களை முறியடித்தார். டெல்லியில் பாரூக்கியர் கொல்லப்பட்டபின் சையது சகோதரர்கள் இரு சிறுவர்களைச் சக்கரவர்த்திகளாக்கிப் பின் அவர்களைக் கொன்று முகம்மது ஷாவுக்குப் பட்டம் கட்டினார்கள். சையது சகோதரர்கள் இறந்ததும் முகம்மது ஷாவின் அதிகாரம் நிலைத்தது. எனினும் அவர் திறமையற்றவராக இருந்ததால் நிஜாம் வெறுப்பினால் டெல்லியில் தமக்கிருந்த பதவியைக் கைவிட்டு 1723-ல் தக்கணம் வந்து சேர்ந்தார். கான்தேசத்தின் அதிகாரியான முபாரிஸ்கான் நிஜாமுக்கு டெல்லியில் இருந்த பகைவர்களின் தூண்டுதலின்பேரில், நிஜாமை எதிர்த்தார். நிஜாம் முபாரிஸ்கானைப் போரில் கொன்று, பேரார் மாகாணத்தைத் தம் வயப்படுத்திக் கொண்டு, தக்கணத்தில் தமது ஆட்சியை நிலைநாட்டினார். இதுதான் ஐதராபாத் சமஸ்தானத்தின் ஆரம்பமாகும். சாஹுவுக்குப் போட்டியாகத் தோன்றியவர்களுக்குத் துணைபுரிய முற்பட்டு, அதையே நிமித்தமாக்கிக்கொண்டு மகாராஷ்டிரரை எதிர்த்துத் துன்புறுத்தி வந்தார். அவர் முயற்சி பலிக்கவில்லை. ஆகவே அவர் பாஜிராவுடன் சமாதானம் செய்துகொண்டார். பாஜிராவ் டெல்லியின்மேல் படையெடுத்துச் செல்கையில், நிஜாம் சக்கரவர்த்திக்கு உதவியாகச் சென்று, போபாலுக்கருகே தோல்வியடைந்து, பேஷ்வாவோடு சமாதானம் செய்துகொண்டார். 1748-ல் நிஜாம் மரணமடைந்தார். இரண்டாம் மகன் நாசிர் ஜங்குக்கும், பேரனான முஜபர் ஜங்குக்கும் பட்டத்தைப் பெறும் உரிமைக்காகப் போட்டி ஏற்பட்டது. ஆங்கிலேயர் நாசிர் ஜங்குக்கு உதவியாக இருந்தனர். முஜபர் பிரெஞ்சுக்காரரின் உதவியைப் பெற்றார். நாசிர், முசபரைச் சிறை செய்தார். எனினும் பகைவனொருவனால் குத்திக் கொல்லப்பட்டார். பிறகு முசபர் நிஜாம் பதவியைப் பெற்ற போதிலும் பிரெஞ்சுக்காரரே உண்மையில் அரசியலை நிருவகித்து வந்தனர். சில குறுநில மன்னரால் முஜபர் கொல்லப்பட்டபின் நாசிரின் தம்பி சலாபத் ஜங் பிரெஞ்சுக்காரரின் உதவியால் அரசைப் பெற்றார். அவர் சேனைக்குப் பிரெஞ்சுக்காரர் சிறந்த பயிற்சியை அளித்தனர். அரசியல் நிலைமையும் அவர்களின் உதவியால் திருந்தியது. கஞ்சம், விசாகப்பட்டினம், கோதாவரி, கிருஷ்ணா முதலிய ஜில்லாக்களடங்கிய வடசர்க்கார் பகுதி நிஜாமால் பிரெஞ்சுக்காரருக்குக் கொடுக்கப்பட்டது. சலாபத்தின் தம்பி நிஜாம் அலி, உத்கீர் என்னுமிடத்தில் மகாராஷ்டிரருடன் போர்புரிந்து தோல்வியடைந்தார். நிஜாம் அலி ராய்ச்சூரைக் கைப்பற்றிப் பூனாவையும் பிடிப்பதற்காகச் செல்கையில் மகாராஷ்டிரரால் ஏற்பட்ட இன்னல்களைப் பொறுக்க முடியாமல், அவர்களோடு சமாதானம் செய்துகொண்டார். பிறகு, தம் தமையன் சலபத்தைச் சிறையிலிட்டுத் தாமே 1762-ல் பட்டமேறினார். டெல்லி சக்கரவர்த்தி ஷாஆலம் அவரைத் தக்கணத்தின் அதிபராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு இரண்டாம் ஆசப் ஜங் நிஜாம்-உல்-மல்க் என்னும் பட்டத்தையும் அளித்தார். {{larger|தென்னாட்டின் நிலைமை :}} கன்னடப்பிரதேசத்தின் பெரும்பகுதி பேஷ்வாவின் அமலிலிருந்தது. சிரா, சவனூர், கர்நூல், கடப்பை என்னும் பகுதிகளை ஆண்ட நவாபுகளைப் பேஷ்வா அடக்கி வைத்தனர். ஆர்க்காடு நவாப் தோஸ்து அலி 1740-ல் மகாராஷ்டிரரால் முறியடித்துக் கொல்லப்பட்டார். பின்பு மகாராஷ்டிரர் திருச்சிராப்பள்ளிக்- கோட்டையைக்<noinclude></noinclude> i204w0d0a6qlf1yq5oh9wxta2bp1a1b பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/766 250 445905 1434970 1433924 2022-07-28T02:25:39Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Arularasan. G" /><b>{{rh|இந்தியா|701|இந்தியா}}</b></noinclude>காகச் சென்னைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட்டது. இதிலிருந்து அநேகத் தொழிற் சங்கங்கள் தோன்றின. பம்பாயிலும் அகமதாபாத்திலும் தொழிற்சங்கங்கள் அகமதாபாத்தில் வலுப்பெற்றன. மகாத்மா காந்தி இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் பயனாக, நெசவாலைத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. 1925க்குள் 175 சங்கங்கள் ஏற்பட்டன. ஆனால் தொழிற் சங்கங்கள் வளரப் பல இடையூறுகள் இருந்தன. பெரும்பான்மையான தொழிலாளிகள் கிராமத்திலிருந்து வருபவர்கள். இவர்களுக்குச் சங்கங்களில் ஊக்கம் போதவில்லை; படிப்புக் குறைவு. மேலும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் நிலைப்பவர்கள் அல்லர். இவர்களிடையே சாதி, மொழி வேற்றுமைகளால் ஒற்றுமையமையவில்லை. வறுமையும் முதலாளிகளின் எதிர்ப்பும் இடையூறாயிருந்தன. மேலும் சங்கங்களுக்கு அக்காலச் சட்டமும் பாதகமாக இருந்தது. சட்டத்தின் மூலம் சங்கங்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்று தெரிந்து 1921-ல் கிளர்ச்சியேற்பட்டது. 1926-ல் தொழிலாளர் சங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சங்கங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினால், அதற்காகச் சங்கத்தின்மீது சிவில், கிரிமினல் வழக்கு யாதொன்றும் தொடர முடியாது. இந்த முக்கியமான சட்டத்தினால் சங்கங்களுக்கு ஓர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதுமுதல் சங்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1927-ல் 29 சங்கங்கள் இருந்தன ; 1947-48-ல் 2666 ஆகப் பெருகி விட்டன. 1920-ல் எல்லாச் சங்கங்களையும் இணைக்க, அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு தேசிய ஸ்தாபனமாக நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கூட்டம் கூடித் தொழிலாளரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துவந்த இச்சங்கம் 1924 முதல் வலுவடைந்தது. இது தவிர அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் பெடரேஷன், தபால் தந்தி இலாகாத் தொழிலாளர் பெடரேஷன் முதலிய பல்வேறு இணைப்புச்சங்கங்களும் உண்டாயின. 1929-ல் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசைக் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியதின் பயனாக, மிதவாதிகள் என். எம்.ஜோஷியின் தலைமையில் பிரிந்து இந்தியத் தொழிலாளர் சங்கப் பெடரேஷன் என்ற ஒரு தனி ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டனர். 1931-ல் தொழிலாளர் காங்கிரசிலிருந்து தீவிரக் கம்யூனிஸ்டுகள் பிரிந்து தனி ஸ்தாபனம் ஒன்றை நிறுவிக் கொண்டனர். 1933-ல் பிரிந்த ஸ்தாபனங்களை ஒன்று சேர்க்கத் தேசியத் தொழிற்சங்கப் பெடரேஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1938-ல் மறுபடியும் அகில இந்தியத்தொழிலாளர் காங்கிரசில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் 1940-ல் இரண்டாவது யுத்தத்தில் உதவி செய்வதா, இல்லையா என்ற பிரச்சினையின் மேல் மறுபடியும் பிளவு ஏற்பட்டது. உதவி செய்ய விரும்பியவர்கள் யமுனா தாஸ் மேத்தா தலைமையில் இந்தியத் தொழிலாளர் பெடரேஷன் என்ற தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு எம். என். ராய் காரியதரிசியானார். யுத்தம் முடிந்த பிறகு, நாடெங்கும் வேலைநிறுத்தம் ஏற்பட்டபொழுது இந்தியத் தேசிய காங்கிரசு மகாசபைத் தலைவர்களால் நிறுவப்பட்டுக் காங்கிரசுத் தலைவர் கிருபளானியால் 1946-ல் துவக்கப்பட்ட இந்தியத் தேசியத் தொழிலாளர் சங்கக் காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றியது. அனாவசியமாக வேலைநிறுத்தம் செய்து, மனக்கசப்பு மிகுந்து, பொருளுற்பத்தி மற்றவகையில் குறையக்கூடாதென்றும் சமரசம் ஏற்படாமல் இருந்தாலொழிய வேலை நிறுத்தம் கூடாதென்றும் உறுதிசெய்து இக்கொள்கையைப் பின்பற்றித் தொழிளாளர் சங்கங்களை நடத்த வேண்டுமென்பதே இதன் நோக்கம். 1948-ல் சோஷலிஸ்டுகள், காங்கிரசிலிருந்து பிரிந்தபின் இந்துஸ்தான் மஸ்தூர் பஞ்சாயத்து என்ற தனிச் சங்கம் நிறுவினர். பிறகு இச்சங்கமும், இந்தியத் தொழில் பெடரேஷனும் ஒன்றாகச் சேர்ந்து இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்றாகியது. தற்சமயம் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு, அகில இந்திய தேசியத்தொழிலாளர் காங்கிரசு, இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்ற மூன்று முக்கிய இணைப்பு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பார்க்க: தொழிற் சங்கங்கள். {{float_right|கே.ஆர்.}} {{center|{{larger|<b>நிலப்பயன்பாடு</b>}}}} இந்திய யூனியனின் நிலப்பரப்பு 8,126 இலட்சம் ஏக்கர். அவற்றில் 6,235 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பற்றித்தான் புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. அவை வருமாறு: {| | || || ஏக்கர்<br>இலட்சத்தில் || சதவிகிதம் |- |1. || காடுகள் || 934 || 15<sup>.</sup>0 |- |2. || சாகுபடியாகும் நிலம் || 2684 || 43<sup>.</sup>0 |- |3. || தரிசு || 494 || 9<sup>.</sup>5 |- |4. || பயிரிடக்கூடிய கரம்பு நிலம் || 1027 || 16<sup>.</sup>0 |- |5. || பயிரக்கூடாத நிலம் || 996 || 16<sup>.</sup>0 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- | || மொத்தம் || 996 || 100 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- |} புள்ளி விவரம் கிடைக்காத 1891 இலட்சம் ஏக்கரில் பெரும்பகுதி மலைகளும், பாலைவனங்களும், அணுக முடியாத காடுகளுமாம். {{larger|பயிர்த் தொழில்:}} பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப்பரப்பு 3240 இலட்சம் ஏக்கர். அதில் 355 இலட்சம் ஏக்கர் ஒரு போகத்துக்கு மேல் விளையும். 1950-51-ல் சாகுபடியான 3170 இலட்சம் ஏக்கருக்குப் புள்ளி விவரம் வருமாறு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 766 |bSize = 410 |cWidth = 194 |cHeight = 210 |oTop = 387 |oLeft = 206 |Location = center |Description = }}<noinclude></noinclude> i41tikig52dpuh0tzuf5ms01q3hbqw1 1435007 1434970 2022-07-28T03:21:29Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Arularasan. G" /><b>{{rh|இந்தியா|701|இந்தியா}}</b></noinclude>காகச் சென்னைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட்டது. இதிலிருந்து அநேகத் தொழிற் சங்கங்கள் தோன்றின. பம்பாயிலும் அகமதாபாத்திலும் தொழிற்சங்கங்கள் அகமதாபாத்தில் வலுப்பெற்றன. மகாத்மா காந்தி இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் பயனாக, நெசவாலைத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. 1925க்குள் 175 சங்கங்கள் ஏற்பட்டன. ஆனால் தொழிற் சங்கங்கள் வளரப் பல இடையூறுகள் இருந்தன. பெரும்பான்மையான தொழிலாளிகள் கிராமத்திலிருந்து வருபவர்கள். இவர்களுக்குச் சங்கங்களில் ஊக்கம் போதவில்லை; படிப்புக் குறைவு. மேலும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் நிலைப்பவர்கள் அல்லர். இவர்களிடையே சாதி, மொழி வேற்றுமைகளால் ஒற்றுமையமையவில்லை. வறுமையும் முதலாளிகளின் எதிர்ப்பும் இடையூறாயிருந்தன. மேலும் சங்கங்களுக்கு அக்காலச் சட்டமும் பாதகமாக இருந்தது. சட்டத்தின் மூலம் சங்கங்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்று தெரிந்து 1921-ல் கிளர்ச்சியேற்பட்டது. 1926-ல் தொழிலாளர் சங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சங்கங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினால், அதற்காகச் சங்கத்தின்மீது சிவில், கிரிமினல் வழக்கு யாதொன்றும் தொடர முடியாது. இந்த முக்கியமான சட்டத்தினால் சங்கங்களுக்கு ஓர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதுமுதல் சங்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1927-ல் 29 சங்கங்கள் இருந்தன ; 1947-48-ல் 2666 ஆகப் பெருகி விட்டன. 1920-ல் எல்லாச் சங்கங்களையும் இணைக்க, அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு தேசிய ஸ்தாபனமாக நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கூட்டம் கூடித் தொழிலாளரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துவந்த இச்சங்கம் 1924 முதல் வலுவடைந்தது. இது தவிர அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் பெடரேஷன், தபால் தந்தி இலாகாத் தொழிலாளர் பெடரேஷன் முதலிய பல்வேறு இணைப்புச்சங்கங்களும் உண்டாயின. 1929-ல் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசைக் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியதின் பயனாக, மிதவாதிகள் என். எம்.ஜோஷியின் தலைமையில் பிரிந்து இந்தியத் தொழிலாளர் சங்கப் பெடரேஷன் என்ற ஒரு தனி ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டனர். 1931-ல் தொழிலாளர் காங்கிரசிலிருந்து தீவிரக் கம்யூனிஸ்டுகள் பிரிந்து தனி ஸ்தாபனம் ஒன்றை நிறுவிக் கொண்டனர். 1933-ல் பிரிந்த ஸ்தாபனங்களை ஒன்று சேர்க்கத் தேசியத் தொழிற்சங்கப் பெடரேஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1938-ல் மறுபடியும் அகில இந்தியத்தொழிலாளர் காங்கிரசில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் 1940-ல் இரண்டாவது யுத்தத்தில் உதவி செய்வதா, இல்லையா என்ற பிரச்சினையின் மேல் மறுபடியும் பிளவு ஏற்பட்டது. உதவி செய்ய விரும்பியவர்கள் யமுனா தாஸ் மேத்தா தலைமையில் இந்தியத் தொழிலாளர் பெடரேஷன் என்ற தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு எம். என். ராய் காரியதரிசியானார். யுத்தம் முடிந்த பிறகு, நாடெங்கும் வேலைநிறுத்தம் ஏற்பட்டபொழுது இந்தியத் தேசிய காங்கிரசு மகாசபைத் தலைவர்களால் நிறுவப்பட்டுக் காங்கிரசுத் தலைவர் கிருபளானியால் 1946-ல் துவக்கப்பட்ட இந்தியத் தேசியத் தொழிலாளர் சங்கக் காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றியது. அனாவசியமாக வேலைநிறுத்தம் செய்து, மனக்கசப்பு மிகுந்து, பொருளுற்பத்தி மற்றவகையில் குறையக்கூடாதென்றும் சமரசம் ஏற்படாமல் இருந்தாலொழிய வேலை நிறுத்தம் கூடாதென்றும் உறுதிசெய்து இக்கொள்கையைப் பின்பற்றித் தொழிளாளர் சங்கங்களை நடத்த வேண்டுமென்பதே இதன் நோக்கம். 1948-ல் சோஷலிஸ்டுகள், காங்கிரசிலிருந்து பிரிந்தபின் இந்துஸ்தான் மஸ்தூர் பஞ்சாயத்து என்ற தனிச் சங்கம் நிறுவினர். பிறகு இச்சங்கமும், இந்தியத் தொழில் பெடரேஷனும் ஒன்றாகச் சேர்ந்து இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்றாகியது. தற்சமயம் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு, அகில இந்திய தேசியத்தொழிலாளர் காங்கிரசு, இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்ற மூன்று முக்கிய இணைப்பு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பார்க்க: தொழிற் சங்கங்கள். {{float_right|கே.ஆர்.}} {{center|{{larger|<b>நிலப்பயன்பாடு</b>}}}} இந்திய யூனியனின் நிலப்பரப்பு 8,126 இலட்சம் ஏக்கர். அவற்றில் 6,235 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பற்றித்தான் புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. அவை வருமாறு: {| | || || ஏக்கர்<br>இலட்சத்தில் || சதவிகிதம் |- |1. || காடுகள் || 934 || 15<sup>.</sup>0 |- |2. || சாகுபடியாகும் நிலம் || 2684 || 43<sup>.</sup>0 |- |3. || தரிசு || 494 || 9<sup>.</sup>5 |- |4. || {{rh|பயிரிடக்கூடிய கரம்பு<br> நிலம்||{{brace2|4|r}}}} || 1027 || 16<sup>.</sup>0 |- |5. || பயிரக்கூடாத நிலம் || 996 || 16<sup>.</sup>0 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- | || மொத்தம் || 996 || 100 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- |} புள்ளி விவரம் கிடைக்காத 1891 இலட்சம் ஏக்கரில் பெரும்பகுதி மலைகளும், பாலைவனங்களும், அணுக முடியாத காடுகளுமாம். {{larger|பயிர்த் தொழில்:}} பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப்பரப்பு 3240 இலட்சம் ஏக்கர். அதில் 355 இலட்சம் ஏக்கர் ஒரு போகத்துக்கு மேல் விளையும். 1950-51-ல் சாகுபடியான 3170 இலட்சம் ஏக்கருக்குப் புள்ளி விவரம் வருமாறு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 766 |bSize = 410 |cWidth = 194 |cHeight = 210 |oTop = 387 |oLeft = 206 |Location = center |Description = }}<noinclude></noinclude> 4j49yph2rlesl7gs29pzmdz71srfvzy 1435008 1435007 2022-07-28T03:22:17Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Arularasan. G" /><b>{{rh|இந்தியா|701|இந்தியா}}</b></noinclude>காகச் சென்னைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட்டது. இதிலிருந்து அநேகத் தொழிற் சங்கங்கள் தோன்றின. பம்பாயிலும் அகமதாபாத்திலும் தொழிற்சங்கங்கள் அகமதாபாத்தில் வலுப்பெற்றன. மகாத்மா காந்தி இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் பயனாக, நெசவாலைத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. 1925க்குள் 175 சங்கங்கள் ஏற்பட்டன. ஆனால் தொழிற் சங்கங்கள் வளரப் பல இடையூறுகள் இருந்தன. பெரும்பான்மையான தொழிலாளிகள் கிராமத்திலிருந்து வருபவர்கள். இவர்களுக்குச் சங்கங்களில் ஊக்கம் போதவில்லை; படிப்புக் குறைவு. மேலும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் நிலைப்பவர்கள் அல்லர். இவர்களிடையே சாதி, மொழி வேற்றுமைகளால் ஒற்றுமையமையவில்லை. வறுமையும் முதலாளிகளின் எதிர்ப்பும் இடையூறாயிருந்தன. மேலும் சங்கங்களுக்கு அக்காலச் சட்டமும் பாதகமாக இருந்தது. சட்டத்தின் மூலம் சங்கங்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்று தெரிந்து 1921-ல் கிளர்ச்சியேற்பட்டது. 1926-ல் தொழிலாளர் சங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சங்கங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினால், அதற்காகச் சங்கத்தின்மீது சிவில், கிரிமினல் வழக்கு யாதொன்றும் தொடர முடியாது. இந்த முக்கியமான சட்டத்தினால் சங்கங்களுக்கு ஓர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதுமுதல் சங்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1927-ல் 29 சங்கங்கள் இருந்தன ; 1947-48-ல் 2666 ஆகப் பெருகி விட்டன. 1920-ல் எல்லாச் சங்கங்களையும் இணைக்க, அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு தேசிய ஸ்தாபனமாக நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கூட்டம் கூடித் தொழிலாளரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துவந்த இச்சங்கம் 1924 முதல் வலுவடைந்தது. இது தவிர அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் பெடரேஷன், தபால் தந்தி இலாகாத் தொழிலாளர் பெடரேஷன் முதலிய பல்வேறு இணைப்புச்சங்கங்களும் உண்டாயின. 1929-ல் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசைக் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியதின் பயனாக, மிதவாதிகள் என். எம்.ஜோஷியின் தலைமையில் பிரிந்து இந்தியத் தொழிலாளர் சங்கப் பெடரேஷன் என்ற ஒரு தனி ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டனர். 1931-ல் தொழிலாளர் காங்கிரசிலிருந்து தீவிரக் கம்யூனிஸ்டுகள் பிரிந்து தனி ஸ்தாபனம் ஒன்றை நிறுவிக் கொண்டனர். 1933-ல் பிரிந்த ஸ்தாபனங்களை ஒன்று சேர்க்கத் தேசியத் தொழிற்சங்கப் பெடரேஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1938-ல் மறுபடியும் அகில இந்தியத்தொழிலாளர் காங்கிரசில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் 1940-ல் இரண்டாவது யுத்தத்தில் உதவி செய்வதா, இல்லையா என்ற பிரச்சினையின் மேல் மறுபடியும் பிளவு ஏற்பட்டது. உதவி செய்ய விரும்பியவர்கள் யமுனா தாஸ் மேத்தா தலைமையில் இந்தியத் தொழிலாளர் பெடரேஷன் என்ற தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு எம். என். ராய் காரியதரிசியானார். யுத்தம் முடிந்த பிறகு, நாடெங்கும் வேலைநிறுத்தம் ஏற்பட்டபொழுது இந்தியத் தேசிய காங்கிரசு மகாசபைத் தலைவர்களால் நிறுவப்பட்டுக் காங்கிரசுத் தலைவர் கிருபளானியால் 1946-ல் துவக்கப்பட்ட இந்தியத் தேசியத் தொழிலாளர் சங்கக் காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றியது. அனாவசியமாக வேலைநிறுத்தம் செய்து, மனக்கசப்பு மிகுந்து, பொருளுற்பத்தி மற்றவகையில் குறையக்கூடாதென்றும் சமரசம் ஏற்படாமல் இருந்தாலொழிய வேலை நிறுத்தம் கூடாதென்றும் உறுதிசெய்து இக்கொள்கையைப் பின்பற்றித் தொழிளாளர் சங்கங்களை நடத்த வேண்டுமென்பதே இதன் நோக்கம். 1948-ல் சோஷலிஸ்டுகள், காங்கிரசிலிருந்து பிரிந்தபின் இந்துஸ்தான் மஸ்தூர் பஞ்சாயத்து என்ற தனிச் சங்கம் நிறுவினர். பிறகு இச்சங்கமும், இந்தியத் தொழில் பெடரேஷனும் ஒன்றாகச் சேர்ந்து இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்றாகியது. தற்சமயம் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு, அகில இந்திய தேசியத்தொழிலாளர் காங்கிரசு, இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்ற மூன்று முக்கிய இணைப்பு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பார்க்க: தொழிற் சங்கங்கள். {{float_right|கே.ஆர்.}} {{center|{{larger|<b>நிலப்பயன்பாடு</b>}}}} இந்திய யூனியனின் நிலப்பரப்பு 8,126 இலட்சம் ஏக்கர். அவற்றில் 6,235 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பற்றித்தான் புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. அவை வருமாறு: {| | || || ஏக்கர்<br>இலட்சத்தில் || சதவிகிதம் |- |1. || காடுகள் || 934 || 15<sup>.</sup>0 |- |2. || சாகுபடியாகும் நிலம் || 2684 || 43<sup>.</sup>0 |- |3. || தரிசு || 494 || 9<sup>.</sup>5 |- |4. || {{rh|பயிரிடக்கூடிய கரம்பு<br> நிலம் ||{{brace2|4|r}}}} || 1027 || 16<sup>.</sup>0 |- |5. || பயிரக்கூடாத நிலம் || 996 || 16<sup>.</sup>0 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- | || மொத்தம் || 996 || 100 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- |} புள்ளி விவரம் கிடைக்காத 1891 இலட்சம் ஏக்கரில் பெரும்பகுதி மலைகளும், பாலைவனங்களும், அணுக முடியாத காடுகளுமாம். {{larger|பயிர்த் தொழில்:}} பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப்பரப்பு 3240 இலட்சம் ஏக்கர். அதில் 355 இலட்சம் ஏக்கர் ஒரு போகத்துக்கு மேல் விளையும். 1950-51-ல் சாகுபடியான 3170 இலட்சம் ஏக்கருக்குப் புள்ளி விவரம் வருமாறு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 766 |bSize = 410 |cWidth = 194 |cHeight = 210 |oTop = 387 |oLeft = 206 |Location = center |Description = }}<noinclude></noinclude> ry89lcw2jde49hzzul5bw9xkwdny1zf 1435009 1435008 2022-07-28T03:23:05Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Arularasan. G" /><b>{{rh|இந்தியா|701|இந்தியா}}</b></noinclude>காகச் சென்னைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட்டது. இதிலிருந்து அநேகத் தொழிற் சங்கங்கள் தோன்றின. பம்பாயிலும் அகமதாபாத்திலும் தொழிற்சங்கங்கள் அகமதாபாத்தில் வலுப்பெற்றன. மகாத்மா காந்தி இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் பயனாக, நெசவாலைத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. 1925க்குள் 175 சங்கங்கள் ஏற்பட்டன. ஆனால் தொழிற் சங்கங்கள் வளரப் பல இடையூறுகள் இருந்தன. பெரும்பான்மையான தொழிலாளிகள் கிராமத்திலிருந்து வருபவர்கள். இவர்களுக்குச் சங்கங்களில் ஊக்கம் போதவில்லை; படிப்புக் குறைவு. மேலும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் நிலைப்பவர்கள் அல்லர். இவர்களிடையே சாதி, மொழி வேற்றுமைகளால் ஒற்றுமையமையவில்லை. வறுமையும் முதலாளிகளின் எதிர்ப்பும் இடையூறாயிருந்தன. மேலும் சங்கங்களுக்கு அக்காலச் சட்டமும் பாதகமாக இருந்தது. சட்டத்தின் மூலம் சங்கங்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்று தெரிந்து 1921-ல் கிளர்ச்சியேற்பட்டது. 1926-ல் தொழிலாளர் சங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சங்கங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினால், அதற்காகச் சங்கத்தின்மீது சிவில், கிரிமினல் வழக்கு யாதொன்றும் தொடர முடியாது. இந்த முக்கியமான சட்டத்தினால் சங்கங்களுக்கு ஓர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதுமுதல் சங்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1927-ல் 29 சங்கங்கள் இருந்தன ; 1947-48-ல் 2666 ஆகப் பெருகி விட்டன. 1920-ல் எல்லாச் சங்கங்களையும் இணைக்க, அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு தேசிய ஸ்தாபனமாக நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கூட்டம் கூடித் தொழிலாளரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துவந்த இச்சங்கம் 1924 முதல் வலுவடைந்தது. இது தவிர அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் பெடரேஷன், தபால் தந்தி இலாகாத் தொழிலாளர் பெடரேஷன் முதலிய பல்வேறு இணைப்புச்சங்கங்களும் உண்டாயின. 1929-ல் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசைக் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியதின் பயனாக, மிதவாதிகள் என். எம்.ஜோஷியின் தலைமையில் பிரிந்து இந்தியத் தொழிலாளர் சங்கப் பெடரேஷன் என்ற ஒரு தனி ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டனர். 1931-ல் தொழிலாளர் காங்கிரசிலிருந்து தீவிரக் கம்யூனிஸ்டுகள் பிரிந்து தனி ஸ்தாபனம் ஒன்றை நிறுவிக் கொண்டனர். 1933-ல் பிரிந்த ஸ்தாபனங்களை ஒன்று சேர்க்கத் தேசியத் தொழிற்சங்கப் பெடரேஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1938-ல் மறுபடியும் அகில இந்தியத்தொழிலாளர் காங்கிரசில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் 1940-ல் இரண்டாவது யுத்தத்தில் உதவி செய்வதா, இல்லையா என்ற பிரச்சினையின் மேல் மறுபடியும் பிளவு ஏற்பட்டது. உதவி செய்ய விரும்பியவர்கள் யமுனா தாஸ் மேத்தா தலைமையில் இந்தியத் தொழிலாளர் பெடரேஷன் என்ற தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு எம். என். ராய் காரியதரிசியானார். யுத்தம் முடிந்த பிறகு, நாடெங்கும் வேலைநிறுத்தம் ஏற்பட்டபொழுது இந்தியத் தேசிய காங்கிரசு மகாசபைத் தலைவர்களால் நிறுவப்பட்டுக் காங்கிரசுத் தலைவர் கிருபளானியால் 1946-ல் துவக்கப்பட்ட இந்தியத் தேசியத் தொழிலாளர் சங்கக் காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றியது. அனாவசியமாக வேலைநிறுத்தம் செய்து, மனக்கசப்பு மிகுந்து, பொருளுற்பத்தி மற்றவகையில் குறையக்கூடாதென்றும் சமரசம் ஏற்படாமல் இருந்தாலொழிய வேலை நிறுத்தம் கூடாதென்றும் உறுதிசெய்து இக்கொள்கையைப் பின்பற்றித் தொழிளாளர் சங்கங்களை நடத்த வேண்டுமென்பதே இதன் நோக்கம். 1948-ல் சோஷலிஸ்டுகள், காங்கிரசிலிருந்து பிரிந்தபின் இந்துஸ்தான் மஸ்தூர் பஞ்சாயத்து என்ற தனிச் சங்கம் நிறுவினர். பிறகு இச்சங்கமும், இந்தியத் தொழில் பெடரேஷனும் ஒன்றாகச் சேர்ந்து இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்றாகியது. தற்சமயம் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு, அகில இந்திய தேசியத்தொழிலாளர் காங்கிரசு, இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்ற மூன்று முக்கிய இணைப்பு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பார்க்க: தொழிற் சங்கங்கள். {{float_right|கே.ஆர்.}} {{center|{{larger|<b>நிலப்பயன்பாடு</b>}}}} இந்திய யூனியனின் நிலப்பரப்பு 8,126 இலட்சம் ஏக்கர். அவற்றில் 6,235 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பற்றித்தான் புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. அவை வருமாறு: {| | || || ஏக்கர்<br>இலட்சத்தில் || சதவிகிதம் |- |1. || காடுகள் || 934 || 15<sup>.</sup>0 |- |2. || சாகுபடியாகும் நிலம் || 2684 || 43<sup>.</sup>0 |- |3. || தரிசு || 494 || 9<sup>.</sup>5 |- |4. || {{rh|பயிரிடக்கூடிய கரம்பு<br> நிலம் |{{brace2|4|r}}}} || 1027 || 16<sup>.</sup>0 |- |5. || பயிரக்கூடாத நிலம் || 996 || 16<sup>.</sup>0 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- | || மொத்தம் || 996 || 100 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- |} புள்ளி விவரம் கிடைக்காத 1891 இலட்சம் ஏக்கரில் பெரும்பகுதி மலைகளும், பாலைவனங்களும், அணுக முடியாத காடுகளுமாம். {{larger|பயிர்த் தொழில்:}} பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப்பரப்பு 3240 இலட்சம் ஏக்கர். அதில் 355 இலட்சம் ஏக்கர் ஒரு போகத்துக்கு மேல் விளையும். 1950-51-ல் சாகுபடியான 3170 இலட்சம் ஏக்கருக்குப் புள்ளி விவரம் வருமாறு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 766 |bSize = 410 |cWidth = 194 |cHeight = 210 |oTop = 387 |oLeft = 206 |Location = center |Description = }}<noinclude></noinclude> s3y4g8wcyynn2wmgup6i8tgob0m9fz8 1435010 1435009 2022-07-28T03:28:43Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Arularasan. G" /><b>{{rh|இந்தியா|701|இந்தியா}}</b></noinclude>காகச் சென்னைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட்டது. இதிலிருந்து அநேகத் தொழிற் சங்கங்கள் தோன்றின. பம்பாயிலும் அகமதாபாத்திலும் தொழிற்சங்கங்கள் அகமதாபாத்தில் வலுப்பெற்றன. மகாத்மா காந்தி இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் பயனாக, நெசவாலைத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. 1925க்குள் 175 சங்கங்கள் ஏற்பட்டன. ஆனால் தொழிற் சங்கங்கள் வளரப் பல இடையூறுகள் இருந்தன. பெரும்பான்மையான தொழிலாளிகள் கிராமத்திலிருந்து வருபவர்கள். இவர்களுக்குச் சங்கங்களில் ஊக்கம் போதவில்லை; படிப்புக் குறைவு. மேலும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் நிலைப்பவர்கள் அல்லர். இவர்களிடையே சாதி, மொழி வேற்றுமைகளால் ஒற்றுமையமையவில்லை. வறுமையும் முதலாளிகளின் எதிர்ப்பும் இடையூறாயிருந்தன. மேலும் சங்கங்களுக்கு அக்காலச் சட்டமும் பாதகமாக இருந்தது. சட்டத்தின் மூலம் சங்கங்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்று தெரிந்து 1921-ல் கிளர்ச்சியேற்பட்டது. 1926-ல் தொழிலாளர் சங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சங்கங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினால், அதற்காகச் சங்கத்தின்மீது சிவில், கிரிமினல் வழக்கு யாதொன்றும் தொடர முடியாது. இந்த முக்கியமான சட்டத்தினால் சங்கங்களுக்கு ஓர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதுமுதல் சங்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1927-ல் 29 சங்கங்கள் இருந்தன ; 1947-48-ல் 2666 ஆகப் பெருகி விட்டன. 1920-ல் எல்லாச் சங்கங்களையும் இணைக்க, அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு தேசிய ஸ்தாபனமாக நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கூட்டம் கூடித் தொழிலாளரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துவந்த இச்சங்கம் 1924 முதல் வலுவடைந்தது. இது தவிர அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் பெடரேஷன், தபால் தந்தி இலாகாத் தொழிலாளர் பெடரேஷன் முதலிய பல்வேறு இணைப்புச்சங்கங்களும் உண்டாயின. 1929-ல் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசைக் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியதின் பயனாக, மிதவாதிகள் என். எம்.ஜோஷியின் தலைமையில் பிரிந்து இந்தியத் தொழிலாளர் சங்கப் பெடரேஷன் என்ற ஒரு தனி ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டனர். 1931-ல் தொழிலாளர் காங்கிரசிலிருந்து தீவிரக் கம்யூனிஸ்டுகள் பிரிந்து தனி ஸ்தாபனம் ஒன்றை நிறுவிக் கொண்டனர். 1933-ல் பிரிந்த ஸ்தாபனங்களை ஒன்று சேர்க்கத் தேசியத் தொழிற்சங்கப் பெடரேஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1938-ல் மறுபடியும் அகில இந்தியத்தொழிலாளர் காங்கிரசில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் 1940-ல் இரண்டாவது யுத்தத்தில் உதவி செய்வதா, இல்லையா என்ற பிரச்சினையின் மேல் மறுபடியும் பிளவு ஏற்பட்டது. உதவி செய்ய விரும்பியவர்கள் யமுனா தாஸ் மேத்தா தலைமையில் இந்தியத் தொழிலாளர் பெடரேஷன் என்ற தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு எம். என். ராய் காரியதரிசியானார். யுத்தம் முடிந்த பிறகு, நாடெங்கும் வேலைநிறுத்தம் ஏற்பட்டபொழுது இந்தியத் தேசிய காங்கிரசு மகாசபைத் தலைவர்களால் நிறுவப்பட்டுக் காங்கிரசுத் தலைவர் கிருபளானியால் 1946-ல் துவக்கப்பட்ட இந்தியத் தேசியத் தொழிலாளர் சங்கக் காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றியது. அனாவசியமாக வேலைநிறுத்தம் செய்து, மனக்கசப்பு மிகுந்து, பொருளுற்பத்தி மற்றவகையில் குறையக்கூடாதென்றும் சமரசம் ஏற்படாமல் இருந்தாலொழிய வேலை நிறுத்தம் கூடாதென்றும் உறுதிசெய்து இக்கொள்கையைப் பின்பற்றித் தொழிளாளர் சங்கங்களை நடத்த வேண்டுமென்பதே இதன் நோக்கம். 1948-ல் சோஷலிஸ்டுகள், காங்கிரசிலிருந்து பிரிந்தபின் இந்துஸ்தான் மஸ்தூர் பஞ்சாயத்து என்ற தனிச் சங்கம் நிறுவினர். பிறகு இச்சங்கமும், இந்தியத் தொழில் பெடரேஷனும் ஒன்றாகச் சேர்ந்து இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்றாகியது. தற்சமயம் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு, அகில இந்திய தேசியத்தொழிலாளர் காங்கிரசு, இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்ற மூன்று முக்கிய இணைப்பு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பார்க்க: தொழிற் சங்கங்கள். {{float_right|கே.ஆர்.}} {{center|{{larger|<b>நிலப்பயன்பாடு</b>}}}} இந்திய யூனியனின் நிலப்பரப்பு 8,126 இலட்சம் ஏக்கர். அவற்றில் 6,235 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பற்றித்தான் புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. அவை வருமாறு: {| | || || ஏக்கர்<br>இலட்சத்தில் || சதவிகிதம் |- |1. || காடுகள் || 934 || 15<sup>.</sup>0 |- |2. || சாகுபடியாகும் நிலம் || 2684 || 43<sup>.</sup>0 |- |3. || தரிசு || 494 || 9<sup>.</sup>5 |- |4. || பயிரிடக்கூடிய கரம்பு நிலம் {{brace2|4|r}} || 1027 || 16<sup>.</sup>0 |- |5. || பயிரக்கூடாத நிலம் || 996 || 16<sup>.</sup>0 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- | || மொத்தம் || 996 || 100 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- |} புள்ளி விவரம் கிடைக்காத 1891 இலட்சம் ஏக்கரில் பெரும்பகுதி மலைகளும், பாலைவனங்களும், அணுக முடியாத காடுகளுமாம். {{larger|பயிர்த் தொழில்:}} பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப்பரப்பு 3240 இலட்சம் ஏக்கர். அதில் 355 இலட்சம் ஏக்கர் ஒரு போகத்துக்கு மேல் விளையும். 1950-51-ல் சாகுபடியான 3170 இலட்சம் ஏக்கருக்குப் புள்ளி விவரம் வருமாறு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 766 |bSize = 410 |cWidth = 194 |cHeight = 210 |oTop = 387 |oLeft = 206 |Location = center |Description = }}<noinclude></noinclude> qdekwgdkhouvtj2qjx2fbt1qryefwf7 1435011 1435010 2022-07-28T03:35:30Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Arularasan. G" /><b>{{rh|இந்தியா|701|இந்தியா}}</b></noinclude>காகச் சென்னைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட்டது. இதிலிருந்து அநேகத் தொழிற் சங்கங்கள் தோன்றின. பம்பாயிலும் அகமதாபாத்திலும் தொழிற்சங்கங்கள் அகமதாபாத்தில் வலுப்பெற்றன. மகாத்மா காந்தி இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் பயனாக, நெசவாலைத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. 1925க்குள் 175 சங்கங்கள் ஏற்பட்டன. ஆனால் தொழிற் சங்கங்கள் வளரப் பல இடையூறுகள் இருந்தன. பெரும்பான்மையான தொழிலாளிகள் கிராமத்திலிருந்து வருபவர்கள். இவர்களுக்குச் சங்கங்களில் ஊக்கம் போதவில்லை; படிப்புக் குறைவு. மேலும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் நிலைப்பவர்கள் அல்லர். இவர்களிடையே சாதி, மொழி வேற்றுமைகளால் ஒற்றுமையமையவில்லை. வறுமையும் முதலாளிகளின் எதிர்ப்பும் இடையூறாயிருந்தன. மேலும் சங்கங்களுக்கு அக்காலச் சட்டமும் பாதகமாக இருந்தது. சட்டத்தின் மூலம் சங்கங்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்று தெரிந்து 1921-ல் கிளர்ச்சியேற்பட்டது. 1926-ல் தொழிலாளர் சங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சங்கங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினால், அதற்காகச் சங்கத்தின்மீது சிவில், கிரிமினல் வழக்கு யாதொன்றும் தொடர முடியாது. இந்த முக்கியமான சட்டத்தினால் சங்கங்களுக்கு ஓர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதுமுதல் சங்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1927-ல் 29 சங்கங்கள் இருந்தன ; 1947-48-ல் 2666 ஆகப் பெருகி விட்டன. 1920-ல் எல்லாச் சங்கங்களையும் இணைக்க, அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு தேசிய ஸ்தாபனமாக நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கூட்டம் கூடித் தொழிலாளரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துவந்த இச்சங்கம் 1924 முதல் வலுவடைந்தது. இது தவிர அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் பெடரேஷன், தபால் தந்தி இலாகாத் தொழிலாளர் பெடரேஷன் முதலிய பல்வேறு இணைப்புச்சங்கங்களும் உண்டாயின. 1929-ல் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசைக் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியதின் பயனாக, மிதவாதிகள் என். எம்.ஜோஷியின் தலைமையில் பிரிந்து இந்தியத் தொழிலாளர் சங்கப் பெடரேஷன் என்ற ஒரு தனி ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டனர். 1931-ல் தொழிலாளர் காங்கிரசிலிருந்து தீவிரக் கம்யூனிஸ்டுகள் பிரிந்து தனி ஸ்தாபனம் ஒன்றை நிறுவிக் கொண்டனர். 1933-ல் பிரிந்த ஸ்தாபனங்களை ஒன்று சேர்க்கத் தேசியத் தொழிற்சங்கப் பெடரேஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1938-ல் மறுபடியும் அகில இந்தியத்தொழிலாளர் காங்கிரசில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் 1940-ல் இரண்டாவது யுத்தத்தில் உதவி செய்வதா, இல்லையா என்ற பிரச்சினையின் மேல் மறுபடியும் பிளவு ஏற்பட்டது. உதவி செய்ய விரும்பியவர்கள் யமுனா தாஸ் மேத்தா தலைமையில் இந்தியத் தொழிலாளர் பெடரேஷன் என்ற தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு எம். என். ராய் காரியதரிசியானார். யுத்தம் முடிந்த பிறகு, நாடெங்கும் வேலைநிறுத்தம் ஏற்பட்டபொழுது இந்தியத் தேசிய காங்கிரசு மகாசபைத் தலைவர்களால் நிறுவப்பட்டுக் காங்கிரசுத் தலைவர் கிருபளானியால் 1946-ல் துவக்கப்பட்ட இந்தியத் தேசியத் தொழிலாளர் சங்கக் காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றியது. அனாவசியமாக வேலைநிறுத்தம் செய்து, மனக்கசப்பு மிகுந்து, பொருளுற்பத்தி மற்றவகையில் குறையக்கூடாதென்றும் சமரசம் ஏற்படாமல் இருந்தாலொழிய வேலை நிறுத்தம் கூடாதென்றும் உறுதிசெய்து இக்கொள்கையைப் பின்பற்றித் தொழிளாளர் சங்கங்களை நடத்த வேண்டுமென்பதே இதன் நோக்கம். 1948-ல் சோஷலிஸ்டுகள், காங்கிரசிலிருந்து பிரிந்தபின் இந்துஸ்தான் மஸ்தூர் பஞ்சாயத்து என்ற தனிச் சங்கம் நிறுவினர். பிறகு இச்சங்கமும், இந்தியத் தொழில் பெடரேஷனும் ஒன்றாகச் சேர்ந்து இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்றாகியது. தற்சமயம் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு, அகில இந்திய தேசியத்தொழிலாளர் காங்கிரசு, இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்ற மூன்று முக்கிய இணைப்பு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பார்க்க: தொழிற் சங்கங்கள். {{float_right|கே.ஆர்.}} {{center|{{larger|<b>நிலப்பயன்பாடு</b>}}}} இந்திய யூனியனின் நிலப்பரப்பு 8,126 இலட்சம் ஏக்கர். அவற்றில் 6,235 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பற்றித்தான் புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. அவை வருமாறு: {| | || || {{larger|ஏக்கர்<br>இலட்சத்தில்}} || {{larger|சதவிகிதம்}} |- |1. || காடுகள் || 934 || 15<sup>.</sup>0 |- |2. || சாகுபடியாகும் நிலம் || 2684 || 43<sup>.</sup>0 |- |3. || தரிசு || 494 || 9<sup>.</sup>5 |- |4. || பயிரிடக்கூடிய கரம்பு நிலம் {{brace2|4|r}} || 1027 || 16<sup>.</sup>0 |- |5. || பயிரக்கூடாத நிலம் || 996 || 16<sup>.</sup>0 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- | || மொத்தம் || 996 || 100 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- |} புள்ளி விவரம் கிடைக்காத 1891 இலட்சம் ஏக்கரில் பெரும்பகுதி மலைகளும், பாலைவனங்களும், அணுக முடியாத காடுகளுமாம். {{larger|பயிர்த் தொழில்:}} பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப்பரப்பு 3240 இலட்சம் ஏக்கர். அதில் 355 இலட்சம் ஏக்கர் ஒரு போகத்துக்கு மேல் விளையும். 1950-51-ல் சாகுபடியான 3170 இலட்சம் ஏக்கருக்குப் புள்ளி விவரம் வருமாறு: {| | || {{larger|பயிர்கள்}} || {{larger|ஏக்கர்<br>இலட்சத்தில்}} || {{larger|மொத்தத்தில் <br>சதவிகிதம்}} |- |1. || காடுகள் || 934 || 15<sup>.</sup>0 |- |2. || சாகுபடியாகும் நிலம் || 2684 || 43<sup>.</sup>0 |- |3. || தரிசு || 494 || 9<sup>.</sup>5 |- |4. || பயிரிடக்கூடிய கரம்பு நிலம் {{brace2|4|r}} || 1027 || 16<sup>.</sup>0 |- |5. || பயிரக்கூடாத நிலம் || 996 || 16<sup>.</sup>0 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- | || மொத்தம் || 996 || 100 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- |}<noinclude></noinclude> atb1pq9ov7f349od7xdt1uadj8fv1jr 1435012 1435011 2022-07-28T03:42:54Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Arularasan. G" /><b>{{rh|இந்தியா|701|இந்தியா}}</b></noinclude>காகச் சென்னைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட்டது. இதிலிருந்து அநேகத் தொழிற் சங்கங்கள் தோன்றின. பம்பாயிலும் அகமதாபாத்திலும் தொழிற்சங்கங்கள் அகமதாபாத்தில் வலுப்பெற்றன. மகாத்மா காந்தி இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் பயனாக, நெசவாலைத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. 1925க்குள் 175 சங்கங்கள் ஏற்பட்டன. ஆனால் தொழிற் சங்கங்கள் வளரப் பல இடையூறுகள் இருந்தன. பெரும்பான்மையான தொழிலாளிகள் கிராமத்திலிருந்து வருபவர்கள். இவர்களுக்குச் சங்கங்களில் ஊக்கம் போதவில்லை; படிப்புக் குறைவு. மேலும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் நிலைப்பவர்கள் அல்லர். இவர்களிடையே சாதி, மொழி வேற்றுமைகளால் ஒற்றுமையமையவில்லை. வறுமையும் முதலாளிகளின் எதிர்ப்பும் இடையூறாயிருந்தன. மேலும் சங்கங்களுக்கு அக்காலச் சட்டமும் பாதகமாக இருந்தது. சட்டத்தின் மூலம் சங்கங்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்று தெரிந்து 1921-ல் கிளர்ச்சியேற்பட்டது. 1926-ல் தொழிலாளர் சங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சங்கங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினால், அதற்காகச் சங்கத்தின்மீது சிவில், கிரிமினல் வழக்கு யாதொன்றும் தொடர முடியாது. இந்த முக்கியமான சட்டத்தினால் சங்கங்களுக்கு ஓர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதுமுதல் சங்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1927-ல் 29 சங்கங்கள் இருந்தன ; 1947-48-ல் 2666 ஆகப் பெருகி விட்டன. 1920-ல் எல்லாச் சங்கங்களையும் இணைக்க, அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு தேசிய ஸ்தாபனமாக நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கூட்டம் கூடித் தொழிலாளரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துவந்த இச்சங்கம் 1924 முதல் வலுவடைந்தது. இது தவிர அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் பெடரேஷன், தபால் தந்தி இலாகாத் தொழிலாளர் பெடரேஷன் முதலிய பல்வேறு இணைப்புச்சங்கங்களும் உண்டாயின. 1929-ல் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசைக் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியதின் பயனாக, மிதவாதிகள் என். எம்.ஜோஷியின் தலைமையில் பிரிந்து இந்தியத் தொழிலாளர் சங்கப் பெடரேஷன் என்ற ஒரு தனி ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டனர். 1931-ல் தொழிலாளர் காங்கிரசிலிருந்து தீவிரக் கம்யூனிஸ்டுகள் பிரிந்து தனி ஸ்தாபனம் ஒன்றை நிறுவிக் கொண்டனர். 1933-ல் பிரிந்த ஸ்தாபனங்களை ஒன்று சேர்க்கத் தேசியத் தொழிற்சங்கப் பெடரேஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1938-ல் மறுபடியும் அகில இந்தியத்தொழிலாளர் காங்கிரசில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் 1940-ல் இரண்டாவது யுத்தத்தில் உதவி செய்வதா, இல்லையா என்ற பிரச்சினையின் மேல் மறுபடியும் பிளவு ஏற்பட்டது. உதவி செய்ய விரும்பியவர்கள் யமுனா தாஸ் மேத்தா தலைமையில் இந்தியத் தொழிலாளர் பெடரேஷன் என்ற தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு எம். என். ராய் காரியதரிசியானார். யுத்தம் முடிந்த பிறகு, நாடெங்கும் வேலைநிறுத்தம் ஏற்பட்டபொழுது இந்தியத் தேசிய காங்கிரசு மகாசபைத் தலைவர்களால் நிறுவப்பட்டுக் காங்கிரசுத் தலைவர் கிருபளானியால் 1946-ல் துவக்கப்பட்ட இந்தியத் தேசியத் தொழிலாளர் சங்கக் காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றியது. அனாவசியமாக வேலைநிறுத்தம் செய்து, மனக்கசப்பு மிகுந்து, பொருளுற்பத்தி மற்றவகையில் குறையக்கூடாதென்றும் சமரசம் ஏற்படாமல் இருந்தாலொழிய வேலை நிறுத்தம் கூடாதென்றும் உறுதிசெய்து இக்கொள்கையைப் பின்பற்றித் தொழிளாளர் சங்கங்களை நடத்த வேண்டுமென்பதே இதன் நோக்கம். 1948-ல் சோஷலிஸ்டுகள், காங்கிரசிலிருந்து பிரிந்தபின் இந்துஸ்தான் மஸ்தூர் பஞ்சாயத்து என்ற தனிச் சங்கம் நிறுவினர். பிறகு இச்சங்கமும், இந்தியத் தொழில் பெடரேஷனும் ஒன்றாகச் சேர்ந்து இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்றாகியது. தற்சமயம் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு, அகில இந்திய தேசியத்தொழிலாளர் காங்கிரசு, இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்ற மூன்று முக்கிய இணைப்பு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பார்க்க: தொழிற் சங்கங்கள். {{float_right|கே.ஆர்.}} {{center|{{larger|<b>நிலப்பயன்பாடு</b>}}}} இந்திய யூனியனின் நிலப்பரப்பு 8,126 இலட்சம் ஏக்கர். அவற்றில் 6,235 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பற்றித்தான் புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. அவை வருமாறு: {| | || || {{larger|ஏக்கர்<br>இலட்சத்தில்}} || {{larger|சதவிகிதம்}} |- | || 1. {{smaller|உணவுப் பயிர்கள்}} || || |- |1. || தானிய வகைகள் || 1934<sup>.</sup>0 || 60<sup>.</sup>88 |- |2. || கடலை || 187<sup>.</sup>1 || 5<sup>.</sup>90 |- |3. || மற்ற பருப்பு வகைகள் || 284<sup>.</sup>7 || 8<sup>.</sup>98 |- |4. || பழம், காய்கறி வகைகள் || 50<sup>.</sup>0 || 1<sup>.</sup>58 |- |5. || பிற உணவுப் பயிர்கள் || 16<sup>.</sup>5 || 0<sup>.</sup>52 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- | || மொத்தம் || 2472<sup>.</sup>3 || 77<sup>.</sup>86 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- |} புள்ளி விவரம் கிடைக்காத 1891 இலட்சம் ஏக்கரில் பெரும்பகுதி மலைகளும், பாலைவனங்களும், அணுக முடியாத காடுகளுமாம். {{larger|பயிர்த் தொழில்:}} பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப்பரப்பு 3240 இலட்சம் ஏக்கர். அதில் 355 இலட்சம் ஏக்கர் ஒரு போகத்துக்கு மேல் விளையும். 1950-51-ல் சாகுபடியான 3170 இலட்சம் ஏக்கருக்குப் புள்ளி விவரம் வருமாறு: {| | || {{larger|பயிர்கள்}} || {{larger|ஏக்கர்<br>இலட்சத்தில்}} || {{larger|மொத்தத்தில் <br>சதவிகிதம்}} |- |1. || காடுகள் || 934 || 15<sup>.</sup>0 |- |2. || சாகுபடியாகும் நிலம் || 2684 || 43<sup>.</sup>0 |- |3. || தரிசு || 494 || 9<sup>.</sup>5 |- |4. || பயிரிடக்கூடிய கரம்பு நிலம் {{brace2|4|r}} || 1027 || 16<sup>.</sup>0 |- |5. || பயிரக்கூடாத நிலம் || 996 || 16<sup>.</sup>0 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- | || மொத்தம் || 996 || 100 |- | || || {{rule|3em}} || {{rule|3em}} |- |}<noinclude></noinclude> kx9s893q99dh29ks9fpi9uur2xjrc8f பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/806 250 446097 1435033 1434309 2022-07-28T07:36:54Z Yasosri 9050 பிழைத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Yasosri" /><b>{{rh|இந்தோனீசியா|741|இந்தோனீசியா}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 806 |bSize = 416 |cWidth = 186 |cHeight = 275 |oTop = 231 |oLeft = 221 |Location = center |Description = <b>மரவேலைப்பாடு (கருடவாகனம்)</b><br>உதவி: இந்தோனீசியாச் செய்தி இலாகா, புது டெல்லி. }} உறுப்பு நாடாகச் சேர்ந்தது. இந்தோனீசியாவின் பத்து மாகாணங்கள் கிழக்கு, மத்திய, மேற்கு ஜாவா ; வடமத்திய,தென்சுமாத்ரா; போர்னியோ; செலிபீஸ்; மோலக்கஸ்; சிறுசண்டாத் தீவுகள் என்பவைகளாம். பஹாசா இந்தோனீசியா என்பதே இக்குடியரசின் நாட்டு மொழியாகும். இங்குள்ள முக்கியமான அரசியல் கட்சிகள் முஸ்லிம் கட்சி, தேசியக் கட்சி என்பவை. சோஷலிஸ்டுக் கட்சியொன்றும் கம்யூனிஸ்டுக் கட்சியொன்றும் இங்கு உள்ளன. இவற்றிற்கு முக்கியமான கட்சிகளுக்கு உள்ள அளவு ஆதரவு இல்லை. ஆயினும் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்யலாகாது என்று 1951-ல் ஏற்பட்ட ஒரு சட்டத்தால் அரசாங்கத்திற்கு விரோதமாகச் சட்டசபையில் பலர் சேர்ந்து கொள்ளவே, பழைய அரசாங்கம் மறைந்து, சுகிமன் என்பவர் பிரதம மந்திரியாகி, ஒரு புது அரசாங்கத்தை நிறுவினார். 1952-ல் டாக்டர் அஹமிது சுக்கர்னோ என்பவர் ஜனாதிபதி, டாக்டர் வாலோபோபி பிரதம மந்திரி, சட்டமியற்றும் அதிகாரம் பிரதிநிதிகள் சபைக்குரியது. இக்குடியரசின் தலைவருக்கு ஜனாதிபதி என்பது பெயர். ஜனாதிபதி ராணுவத்தின் தலைமைச் சேனாதிபதி. இவருடைய மந்திரி சபைத்தலைவர் பிரதம மந்திரியெனப்படுவார். * கலை: ஆதியில் இந்தோனீசியாவில் வாழ்ந்த மக்கள் நாகரிகமற்றவர்களல்லர். ஆயினும் அவர்களுடைய கட்டடங்களும் சிற்பங்களும் கலைத் திறமையுடன் ஆக்கப்படவில்லை. கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில் இந்திய மக்கள் அங்குச் சென்ற பின்னரே கலையும் கலை வளர்ச்சியும் தோன்றலாயின. இந்தியர்கள் பண்டைக் காலத்திலேயே அங்குச் சென்றிருந்த போதிலும், அங்குள்ளவர்களுடைய பழைய நூல்களில் இந்தியாவைப்பற்றிய குறிப்பு எதுவுமில்லை. இந்திய நூல்களிலும் வான்மீகி இராமாயணத்தில் மட்டும் ஒரே ஒரு தடவை ஜாவாவின் பெயர் காணப்படுகிறது. ஆனால் அங்குக் கி. பி. 414-ல் சென்ற சீன யாத்திரிகர் பாஹியானும் 671-ல் சென்ற இதிசிங்கும் அங்கு இந்து நாகரிகம் காணப்பட்டதாக எழுதியுளர். அங்குள்ள கல்வெட்டுக்கள் இவர்கள் கூற்றை வலியுறுத்துகின்றன. அங்கு வர்மன் என்று முடியும் பெயர்களுள்ள அரசர் வாழ்ந்திருந்ததாக அவைகளிலிருந்து அறிகிறோம். அந்தக் கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு இந்து நாகரிகத்தை இந்தோனீசியாவில் பரப்பியவர்கள் தென்னிந்தியர்களே என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. பல்லவர் காலத்துத் தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களில் காணப்படும் கிரந்த எழுத்தே இந்தோனீசியக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது. பல்லவ மன்னருடைய பெயர்களும் வர்மன் என்று முடியும். இந்தோனீசியக் கல்வெட்டுக்கள் குறிப்பிடும் சகம் என்னும் சாலிவாகன சகாப்தமே தென்னிந்தியாவில் வழங்கிவந்ததாகும். வட இந்தியாவில் வழங்கி வந்தது விக்கிரம சகாப்தம். ஒரு கல்வெட்டு குஞ்சரகுஞ்சம் என்னும் ஊரைச் சேர்ந்த அரச வமிசத்தானான சஞ்சயன் இலிங்கப் பிரதிட்டை செய்ததாகக் கூறுகிறது. வராக மிகிரரால் பிருகத் சங்கிதையில் குஞ்சர என்று குறிக்கப்பட்டுள்ள தென்னிந்திய ஊர் அதுவே என்று கருதப் படுகிறது. மற்றொரு கல்வெட்டு அகத்தியர் உருவம் பிரதிட்டை செய்யப்பெற்றதாகக் கூறுகிறது. அகத்தியர் வழிபாடு மிகுந்தது தென் இந்தியாவிலேயே. இவ்வாறு இந்தோனீசியாவுக்குத் தென் இந்தியாவிலிருந்து சென்றவை இந்து மதமும் நாகரிகமுமாகும். இந்தோனீசியாவில் காணப்படும் பௌத்த நாகரிகம் வடநாட்டிலிருந்து சென்றது என்பதற்கு மிகப் பழைய பௌத்தக் கல்வெட்டுக்கள் வட இந்திய நாகரி எழுத்தில் எழுதப்பட்டிருப்பது போதிய சான்றாகும். இந்து மதக் கோயில்கள் பெரும்பாலும் காணப்படுவது 6.500 அடி உயரமுள்ள தயாங் (Dieng) பீடபூமியிலாகும். அங்குள்ள ஐந்து கோயில்களும் மாமல்லபுரத்திலுள்ள கோயில்களைப் போலப் பஞ்ச பாண்டவர் பெயரால் காணப்படுகின்றன. ஆயினும் இவை அனைத்தும் சிவ வழிபாடுடையனவே. இங்குச் சிவனுடைய உருவம் தாடியும் தொப்பையும் உடைய பிராமணத் துறவி, செபமாலையும் கமண்டலமும் வைத்திருப்பது போல் செய்யப்பட்டிருக்கிறது. பௌத்தக் கோவில்கள் எழுந்த ஒன்பதாவது நூற்றாண்டிலேயே இந்த இந்துக் கோயில்கள் தோன்றினவாம். இக் கோயில்கள் திராவிடச் சிற்ப முறையைத் தழுவியவையாகும். இந்தியாவிலிருந்து சென்ற சிற்பிகள் இந்தோனீசியச் சிற்பிகட்குக் கற்றுக் கொடுத்தனர். மாணவர்கள் கலை நுட்பத்தில் ஆசிரியர்களைவிடச் சிறந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இந்தியாவில் எந்தக் கோயிலிலும் செதுக்கப்படாத முறையில் இந்தோனீசியக் கோயில்களில் இராமாயணக் கதை செதுக்கப்பட்டிருக்கிறது. விஜயநகரத்திலுள்ள ஹஜாரா ராமசாமிக் கோயிலில் செதுக்கப்பட்டிருப்பவற்றை மிகச் சிறந்தனவாகச் சொல்வதுண்டு. ஆனால், இவற்றைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவை ஜாவாவிலுள்ள பிரம்பானன் கோயிலில் உள்ளவை.<noinclude></noinclude> hyuop28u5ntom0vxdh1q61c8i50jrgk பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/804 250 446099 1435016 1434648 2022-07-28T05:57:49Z Yasosri 9050 பிழைத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Yasosri" /><b>{{Rh|இந்தோனீசியா |739|இந்தோனீசியா }}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 804 |bSize = 410 |cWidth = 225 |cHeight = 113 |oTop = 108 |oLeft = 92 |Location = center |Description = <b>இந்தோனீசியா</b> }} 739 இந்தோனீசியா பொருள்கள் உலகத்திலேயே இங்கேதான் மிக அதிகமாகக் கிடைக்கின்றன. போக்குவரத்து : 1940-ல் இந்தோனீசியாவில் 43.700 மைல் நீளத்திற்குச் சாலைகள் இருந்தன. 1951-ல் 31.046 வாடகைக்கார்களும், 7,643 பஸ்களும், 7,663 மோட்டார் சைகிள்களும் இருந்தன. 1940 இறுதியிலும் 4,611 மைலுக்கு ரெயில் வசதி இருந்தது; ரெயில்வேக்கள் ஜாவாவிலும் சுமாத்ராவிலுமே அதிகம். ஏறத்தாழ 700 தபால் ஆபீசுகளும் 722 தந்தி ஆபீசுகளும் இருந்தன. கருடா இந்தோனீசிய விமானப்போக்குவரத்துக்கள்' விமான மார்க்கங்களை மிகுவித்திருக்கின்றன. வர்த்தகம்: 1951-ல் இறக்குமதி 30.64.000 ஆயிரம் ருப்பியாக்கள் மதிப்புள்ள சரக்குக்களும், ஏற்றுமதி 46,63,800 ஆயிரம் ருப்பியாக்கள் மதிப்புள்ள சரக்குக்களும் ஆகும். தேயிலை, பெட்ரோலியம், ரப்பர், கொப்பரை, மிளகு, வெள்ளீயம் ஆகியவை முக்கியமான ஏற்றுமதிப் பொருள்கள். துணிமணிகள், அரிசி எந்திரங்கள் முதலியவை முக்கியமான இறக்குமதிப் பொருள்கள். முக்கியமான நகரங்கள் : (மக். 1951-ம் ஆண்டு மதிப்பு) ஐகார்ட்டா (தலைநகரம்) : 28,00,000; ஜோக்கிய கார்ட்டா : 18.48,886; சுரபாயா : 7,14,898; பாண்டுங் : 6,59,213. வரலாறு: இந்தோனீசியா சு. 2.000 தீவுகளைக்கொண்டது. மனித இனத்தின் ஆதிமூதாதையர் ஜாவாத்தீவில் வசித்ததாக அங்கு அகப்பட்ட பாசில் (Fossil) எலும்புகளிலிருந்து தெரிகிறது. தற்காலத்திய இந்தோனீசிய மக்களின் மூதாதையர் கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தோனீசியாவில் குடியேறினர். இவர்கள் சீன மக்களின் இனத்தைச் சேர்ந்தவர்கள்.கி.மு. முதல் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியாவிலிருந்து கப்பல்கள் இங்கு வரத் தொடங்கின. இந்தியர் ஜாவாவை யவத்வீபம் எனவும், சுமாத்ராவை சுவர்ணத்வீபம் எனவும் அழைத்தனர். இந்திய நாகரிகம் கி. பி. 1300 வரை இப் பிரதேசத்தில் நிலைத்திருந்தது. கி. மு. 3ஆம் நூற்றாண்டிலேயே சுமாத்ராவில் இந்துக்கள் குடியேறினர். இங்குக் கி. பி. 4ஆம் நூற்றாண்டில் தென்கிழக்குப் பகுதியில் ஸ்ரீவிஜயம் என்ற இராச்சியம் தோன்றியது. 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஜயநாசன் காலத்தில் ஸ்ரீவிஜயம் பெரிய பௌத்த கலாசாலையாக விளங்கியது. ஸ்ரீவிஜயத்தின் ஆட்சி சுமாத்ரா முழுவதிலும் பரவி மலேயாவிலும் வியாபித்தது. 8ஆம் நூற்றாண்டின் இறுதியில் சைலேந்திர ராச்சியம் தோன்றிற்று. சிலர் இது ஸ்ரீவிஜய ராச்சியத்தினின்று உதித்ததென்பர். மற்றும் சிலர், இது மலேயாவிலுதித்து எல்லாத் தீவுகளையும் ஆக்கிரமித்தது என்பர். இதன் கல்வெட்டுக்கள் பாண்டிய அரசர்களின் சாசனங்களையொத்திருப்பதால் இவ்வரசின் கர்த்தாக்கள் தென்இந்தியர் எனலாம். கம்போடியா, அனாம் போன்ற பிரதேசங்களும் இவ்வரசின்கீழ் வந்தன. இவ்வரசின் மதம் மகாயான பௌத்தம். மத்திய ஜாவாவிலுள்ள போராபுதூர் என்னுமிடத்தில் இவ்வரசினால் கட்டப்பட்ட பௌத்த ஆலயத்தின் சிதைவுகள் இன்னும் காண்போரைக் கவர்கின்றன. அதன் 9 மாடிகளிலும் லலி தவிஸ்தரமென்னும் நூலில் கண்ட விதமே புத்தர் வாழ்க்கை, சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்நாட்டிற்குத் தாய் நாட்டினுடன் நெருங்கிய தொடர்பு இருந்துவந்தது. 9ஆம் நூற்றாண்டில் சைலேந்திர அரசனான பலபுத்ரதேவன் வங்காளத்திலுள்ள நாலந்தாவில் பௌத்த விஹாரத்தைக் கட்டினான். ஆனால், இதன்பின் அரசர்களுக்கும் சைலேந்திரர்களுக்கும் சச்சரவு நிகழ்ந்தது. இராசேந்திர சோழன் ஒரு கப்பற்படையை அனுப்பிச் சங்கிராம விஜயோத்துங்க வர்மனை முறியடித்தான். இதன்பின், சைலேந்திர சாம்ராச்சியம் மெலிவடையத் தொடங்கிற்று. ஆனால் சீன வரலாறுகளிலிருந்து அது 14ஆம் நூற்றாண்டுவரை இருந்து வந்ததாகத் தெரிகிறது. மேற்குஜாவாவில், கி. பி. 2ஆம் நூற்றாண்டில் தேவவர்மன் என்பவன் ஆண்டான். 5ஆம் நூற்றாண்டில் உண்டான சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் பூர்ணவர்மன் என்னும் அரசன் ஒரு கால்வாயை வெட்டியதாகக் கூறுகின்றன. மத்திய ஜாவாவில் 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட சஞ்சயன் தன் கல்வெட்டுக்களில் பிரமன், விஷ்ணு, சிவன் என்னும் மூன்று மூர்த்திகளையும் துதிக்கிறான். சைலேந்திரர்கள் ஜாவாவைக் கைப்பற்றி 778லிருந்து 879 வரை ஆண்டனர். சஞ்சயனின் சந்ததியார் ஜாவாவில் கிழக்குப் பகுதியில் வசித்தனர். 879-ல் இவர்கள் சைலேந்திரரைத் துரத்திவிட்டு, 927 வரை மத்திய ஜாவாவையும் கிழக்கு ஜாவாவையும் ஆண்டனர். இவர்களின் தலைநகரான பிரம்பானன் என்னுமிடத்தில் பல ஆலயங்களைக் கட்டினர். மத்தியில் சிவாலயமும் சுற்றிலும் பிரமன், விஷ்ணு, துர்க்கை அகத்தியர் ஆலயங்களும் இருக்கின்றன. ஆலயச் சுவர்களில் சிவதாண்டவத்தின் 32 முத்திரைகளும் இராமாயணக் கதையும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் பக்கமுள்ள பௌத்தாலயத்தில் புத்தரைப்பற்றிய ஒரு சமஸ்கிருத பிரார்த்தனை ஜாவா மொழியில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஜாவா மொழியில் இலக்கியம் இக்காலத்தில்தான் ஆரம்பிக்கிறது. 927-ல் இவ்வமிசம் அழிந்தது. கிழக்கு ஜாவாவில் ஒரு புதிய அரச வமிசம் தோன்றியது. இவ்வமிசத்தைச் சேர்ந்த தரும வமிசனின் ஆட்சியில் மகாபாரதம் ஜாவா மொழியில் பெயர்க்கப்பட்டது; சிவசாசனமென்னும் சட்டநூல் இயற்றப்பட்டது. தரும வமிசனின் இருபேரன்மார் காலத்தில் அவர்கள் இராச்சியத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். மேற்குப் பகுதியான கதிரி 12ஆம் நூற்றாண்டில் புகழ்பெறத் தொடங்கியது; அது ஒரு கடற்படைகொண்டு பாலித்தீவையும் போர்னியோவையும் வென்றது. ஜயவர்ஷனின் ஆட்சியில் திரிகுணன் என்னும் புலவர் கிருஷ்ணாயனம் என்னும் காவி<noinclude></noinclude> f5tvvlo3b8dkibs2o46anzqsr1mk2ei 1435017 1435016 2022-07-28T06:00:10Z Yasosri 9050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Yasosri" /><b>{{Rh|இந்தோனீசியா |739|இந்தோனீசியா }}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 804 |bSize = 410 |cWidth = 225 |cHeight = 113 |oTop = 108 |oLeft = 92 |Location = center |Description = <b>இந்தோனீசியா</b> }} பொருள்கள் உலகத்திலேயே இங்கேதான் மிக அதிகமாகக் கிடைக்கின்றன. போக்குவரத்து : 1940-ல் இந்தோனீசியாவில் 43.700 மைல் நீளத்திற்குச் சாலைகள் இருந்தன. 1951-ல் 31.046 வாடகைக்கார்களும், 7,643 பஸ்களும், 7,663 மோட்டார் சைகிள்களும் இருந்தன. 1940 இறுதியிலும் 4,611 மைலுக்கு ரெயில் வசதி இருந்தது; ரெயில்வேக்கள் ஜாவாவிலும் சுமாத்ராவிலுமே அதிகம். ஏறத்தாழ 700 தபால் ஆபீசுகளும் 722 தந்தி ஆபீசுகளும் இருந்தன. கருடா இந்தோனீசிய விமானப்போக்குவரத்துக்கள்' விமான மார்க்கங்களை மிகுவித்திருக்கின்றன. வர்த்தகம்: 1951-ல் இறக்குமதி 30.64.000 ஆயிரம் ருப்பியாக்கள் மதிப்புள்ள சரக்குக்களும், ஏற்றுமதி 46,63,800 ஆயிரம் ருப்பியாக்கள் மதிப்புள்ள சரக்குக்களும் ஆகும். தேயிலை, பெட்ரோலியம், ரப்பர், கொப்பரை, மிளகு, வெள்ளீயம் ஆகியவை முக்கியமான ஏற்றுமதிப் பொருள்கள். துணிமணிகள், அரிசி எந்திரங்கள் முதலியவை முக்கியமான இறக்குமதிப் பொருள்கள். முக்கியமான நகரங்கள் : (மக். 1951-ம் ஆண்டு மதிப்பு) ஐகார்ட்டா (தலைநகரம்) : 28,00,000; ஜோக்கிய கார்ட்டா : 18.48,886; சுரபாயா : 7,14,898; பாண்டுங் : 6,59,213. வரலாறு: இந்தோனீசியா சு. 2.000 தீவுகளைக்கொண்டது. மனித இனத்தின் ஆதிமூதாதையர் ஜாவாத்தீவில் வசித்ததாக அங்கு அகப்பட்ட பாசில் (Fossil) எலும்புகளிலிருந்து தெரிகிறது. தற்காலத்திய இந்தோனீசிய மக்களின் மூதாதையர் கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தோனீசியாவில் குடியேறினர். இவர்கள் சீன மக்களின் இனத்தைச் சேர்ந்தவர்கள்.கி.மு. முதல் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியாவிலிருந்து கப்பல்கள் இங்கு வரத் தொடங்கின. இந்தியர் ஜாவாவை யவத்வீபம் எனவும், சுமாத்ராவை சுவர்ணத்வீபம் எனவும் அழைத்தனர். இந்திய நாகரிகம் கி. பி. 1300 வரை இப் பிரதேசத்தில் நிலைத்திருந்தது. கி. மு. 3ஆம் நூற்றாண்டிலேயே சுமாத்ராவில் இந்துக்கள் குடியேறினர். இங்குக் கி. பி. 4ஆம் நூற்றாண்டில் தென்கிழக்குப் பகுதியில் ஸ்ரீவிஜயம் என்ற இராச்சியம் தோன்றியது. 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஜயநாசன் காலத்தில் ஸ்ரீவிஜயம் பெரிய பௌத்த கலாசாலையாக விளங்கியது. ஸ்ரீவிஜயத்தின் ஆட்சி சுமாத்ரா முழுவதிலும் பரவி மலேயாவிலும் வியாபித்தது. 8ஆம் நூற்றாண்டின் இறுதியில் சைலேந்திர ராச்சியம் தோன்றிற்று. சிலர் இது ஸ்ரீவிஜய ராச்சியத்தினின்று உதித்ததென்பர். மற்றும் சிலர், இது மலேயாவிலுதித்து எல்லாத் தீவுகளையும் ஆக்கிரமித்தது என்பர். இதன் கல்வெட்டுக்கள் பாண்டிய அரசர்களின் சாசனங்களையொத்திருப்பதால் இவ்வரசின் கர்த்தாக்கள் தென்இந்தியர் எனலாம். கம்போடியா, அனாம் போன்ற பிரதேசங்களும் இவ்வரசின்கீழ் வந்தன. இவ்வரசின் மதம் மகாயான பௌத்தம். மத்திய ஜாவாவிலுள்ள போராபுதூர் என்னுமிடத்தில் இவ்வரசினால் கட்டப்பட்ட பௌத்த ஆலயத்தின் சிதைவுகள் இன்னும் காண்போரைக் கவர்கின்றன. அதன் 9 மாடிகளிலும் லலி தவிஸ்தரமென்னும் நூலில் கண்ட விதமே புத்தர் வாழ்க்கை, சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்நாட்டிற்குத் தாய் நாட்டினுடன் நெருங்கிய தொடர்பு இருந்துவந்தது. 9ஆம் நூற்றாண்டில் சைலேந்திர அரசனான பலபுத்ரதேவன் வங்காளத்திலுள்ள நாலந்தாவில் பௌத்த விஹாரத்தைக் கட்டினான். ஆனால், இதன்பின் அரசர்களுக்கும் சைலேந்திரர்களுக்கும் சச்சரவு நிகழ்ந்தது. இராசேந்திர சோழன் ஒரு கப்பற்படையை அனுப்பிச் சங்கிராம விஜயோத்துங்க வர்மனை முறியடித்தான். இதன்பின், சைலேந்திர சாம்ராச்சியம் மெலிவடையத் தொடங்கிற்று. ஆனால் சீன வரலாறுகளிலிருந்து அது 14ஆம் நூற்றாண்டுவரை இருந்து வந்ததாகத் தெரிகிறது. மேற்குஜாவாவில், கி. பி. 2ஆம் நூற்றாண்டில் தேவவர்மன் என்பவன் ஆண்டான். 5ஆம் நூற்றாண்டில் உண்டான சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் பூர்ணவர்மன் என்னும் அரசன் ஒரு கால்வாயை வெட்டியதாகக் கூறுகின்றன. மத்திய ஜாவாவில் 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட சஞ்சயன் தன் கல்வெட்டுக்களில் பிரமன், விஷ்ணு, சிவன் என்னும் மூன்று மூர்த்திகளையும் துதிக்கிறான். சைலேந்திரர்கள் ஜாவாவைக் கைப்பற்றி 778லிருந்து 879 வரை ஆண்டனர். சஞ்சயனின் சந்ததியார் ஜாவாவில் கிழக்குப் பகுதியில் வசித்தனர். 879-ல் இவர்கள் சைலேந்திரரைத் துரத்திவிட்டு, 927 வரை மத்திய ஜாவாவையும் கிழக்கு ஜாவாவையும் ஆண்டனர். இவர்களின் தலைநகரான பிரம்பானன் என்னுமிடத்தில் பல ஆலயங்களைக் கட்டினர். மத்தியில் சிவாலயமும் சுற்றிலும் பிரமன், விஷ்ணு, துர்க்கை அகத்தியர் ஆலயங்களும் இருக்கின்றன. ஆலயச் சுவர்களில் சிவதாண்டவத்தின் 32 முத்திரைகளும் இராமாயணக் கதையும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் பக்கமுள்ள பௌத்தாலயத்தில் புத்தரைப்பற்றிய ஒரு சமஸ்கிருத பிரார்த்தனை ஜாவா மொழியில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஜாவா மொழியில் இலக்கியம் இக்காலத்தில்தான் ஆரம்பிக்கிறது. 927-ல் இவ்வமிசம் அழிந்தது. கிழக்கு ஜாவாவில் ஒரு புதிய அரச வமிசம் தோன்றியது. இவ்வமிசத்தைச் சேர்ந்த தரும வமிசனின் ஆட்சியில் மகாபாரதம் ஜாவா மொழியில் பெயர்க்கப்பட்டது; சிவசாசனமென்னும் சட்டநூல் இயற்றப்பட்டது. தரும வமிசனின் இருபேரன்மார் காலத்தில் அவர்கள் இராச்சியத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். மேற்குப் பகுதியான கதிரி 12ஆம் நூற்றாண்டில் புகழ்பெறத் தொடங்கியது; அது ஒரு கடற்படைகொண்டு பாலித்தீவையும் போர்னியோவையும் வென்றது. ஜயவர்ஷனின் ஆட்சியில் திரிகுணன் என்னும் புலவர் கிருஷ்ணாயனம் என்னும் காவி<noinclude></noinclude> q0m40aeqthrlstphgeq8km0iigc9lyy அட்டவணை:சூர்ய நமஸ்காரம், 1928.pdf 252 452245 1434945 1433432 2022-07-27T14:39:32Z Deepa arul 5675 added [[Category:உடற் பயிற்சிகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=சூர்ய நமஸ்காரம், 1928 |Language=ta |Author=ஸ்ரீமான் பாலாசாஹேப் பந்து பிரதிநிதி பி.ஏ. |Translator=பண்டிதர். என். செங்கல்வராயன், எம்.ஆர். ஏ. எஸ் |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year=1928 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:உடற் பயிற்சிகள்]] 4xfb1nvwcjjp7uypvecu03x47eshc3b பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/13 250 453038 1435054 1434915 2022-07-28T11:10:27Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>பயிற்சியைச் செய்யும்படி வற்புறுத்த வேண்டும். குலம் கோத்திரங்களைக் கருதாது அவர்களைச் சூரிய நமஸ்காரங்களைச் செய்யும்படிச் சொல்லவேண்டும். எட்டு முதல் பன்னிரண்டு வயதுவரையிலுள்ளவர்கள் தினந்தோறும் 25 முதல் 50 நமஸ்காரங்கள் வீதமும், பன்னிரண்டு முதல் பதினாறு வயதுவரையிலுள்ளவர்கள் சாதாரணமாக 50 முதல் 150 நமஸ்காரங்கள் வீதமும், 16 வயதிற்குமேல்பட்டவர்கள் இவ்வெண்ணிக்கையைச் சிறிது சிறிதாக அதிகப்படுத்திக்கொண்டு தினந்தோறும் 300 நமஸ்காரங்கள் வீதம் செய்துகொண்டு வரவேண்டும். இவ்வப்பியாசத்தைப் பக்திச் சிரத்தையுடன் ஒரேவிதமாக அனுசரித்து வந்தால் எப்பேர்ப்பட்ட வியாதிகளும் நொடியில் தொலைந்துபோம். அன்றியும் அம்மாதிரி அனுசரித்து வருகிறவர்களுடைய மனதும் சரீரமும் மிகவும் நல்ல ஸ்திதியில் இருக்கும். சில மாதங்கள் வரைக்கும் தினந்தோறும் சுமார் 1000 (ஆயிரம்) நமஸ்காரங்களைச் செய்து வந்து, பிறகு 25க்குக் குறைந்தாவது அல்லது அறவே விட்டுவிடுதலாவது கூடாது. அப்படிச் செய்வது இரண்டு அல்லது மூன்று வேளை உணவை ஒரே தடவையில் உண்டு விட்டுப் பிறகு ஆகாரமின்றிக் கஷ்டப்பட்டுத் தேகத்தைக் கெடுத்துக்கொள்வது போலாகும். அன்னபானாதிகள் விஷயத்தில் கவனிக் கத்தக்கவல்ல சில விதிகளைத் தேகப்பயிற்சி செய்யும் காலத்தும் கவனித்தல் வேண்டும். தேகப்பயிற்சியினால் பிரயோஜனத்தை யடைய வேண்டுமானால் அதை விடாமல் பிரதி தினமும் சரியாக அவரவர்கள் சக்திக்கேற்றவாறு பழகுதல் வேண்டும். ஆகையால் நம் மனோரதம் நிறைவேறவேண்டுமானால் சூரிய நமஸ்காரங்களைச் சரியாகவும் சாஸ்திரீகமாகவுஞ் செய்தல் வேண்டும். அவை கயிற்றின் மேல் நடப்பவனது அங்க சேஷ்டைகளைப்போல் இருக் கக்கூடாது. சரீரத்தின் ஒவ்வொருபாகமும் புஷ்டியாகவும், பருமனாகவும், பலமாகவும் ஆகும்படி இந்நமஸ்காரங்களைச் செய்து வருதல் வேண்டும். நீங்கள் பலஹீனமாயிருந்தாலுஞ் சரி, பலாட்டி யராயிருந்தாலுஞ் சரி, சிறுவராயினுஞ்சரி, கிழவராயினுஞ் சரி, இந்த தேகப்பயிற்சியை உடனே தொடங்குங்கள். நாளைக்குச் செய்வோமென்பதைக் காட்டிலும் இன்றே செய்தல் நன்று. தேகத் தினமைப்புச் சரியாயில்லாவிட்டால் ஆரம்பத்திலேயே அதிகமாக நமஸ்காரங்களைச் செய்யப் பிரவேசிக்கவேண்டாம். சிறிதுகாலமே ஆயினும் தினம் இவற்றைச் செய்துவந்தால் மிக்கபலன் கிடைக்கும். இந்த அப்பியாசத்தைத் தினம் வழக்கத்<noinclude></noinclude> 5gucvrgy3baf049dp0o3pgepobjrzzt பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/44 250 453055 1434932 2022-07-27T11:59:28Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், மன் றுபா டவிர்து மனை மடிந் தன்றே - கொன்றோ என்ன கொடுமையோ டின்றே - யாமங் கொனவரித் கலை இக் காமங் - கடலினு முரை இக் கரைபொழி யும்மே - பெவன் கொன் வாழி தோழி மயங்கி - பின்னண மாகவு நன்னர் கெஞ்ச - மென்னொடு மின்வெடுஞ் சூழாது சைமிக் - கிழம்புபட் டிருளிய வீட்டருஞ் சிலம்பித் - குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் - கான நாடன் வரூஉம் யானைக் - கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறிமாரி வானர் தலைஇ நீர்வார் - பீட்டருங் கண்ண படுகுழி யியவினிருளிடை மிதிப்புழி நோக்கியவா - தளரடித் தாங்கிய சென்ற தின்றே," இரவுக்குறிக்கட் சிறைப்புறமாகத் தோழிக்கு உரைப் AMளாக உரைத்தது: இது குறிஞ்சிக்குக் கதிரும் யாமமும் வர்' தது, அகம், 1| நிலனும் பொழுதும் முதலென்றமையிற் கார் முதலாதல் வேண்டும் ; வேண்டவே, அதற்கிடையின்றிக் கூறிய மாலையும் அதன் சினையாமாதலிற், கார்காலத்து மாலையென்பது பெற்றும். இது கூ திர்யாமம் என்பதற்கும் ஒக்கும். எ, பனியெதிர் பருவமு முரித்தென மொழிப. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி; முற்கூறிய குறிஞ் சிக்கு முன்பனியும் உரித்தென்றலின். (இ - ள்.) பனி எதிர் பருவ மும் உரித்து என மொழிய = பனி முற்பட்ட பருவமுங் குறிஞ்சி யொன் றற்கு உரித்தென்று கூறுவார் ஆசிரியர்,-எ - று, எதிர்த லென்பது முன்னாதல் ; எனவே, முன்பனியாயிற்று; அழ ஞாயிறு பாட்ட அந்திக்கண் வருதலின், உரித்தென்றதனாற் கூதிர் பெற்ற யாமமும் முன்பனிபெற்று வரும் 'எனக்கொள்க, உம். "பனிபட நின்ற பானாட் கங்குற் - தமியோர் மதுகை தூக்காய் தண்ணென - முனிய வலைத்தி முர ணில் காலை'' என முன்பனியாமக் குயிஞ்சிக்கண்வந்தது. (எ) அ. வைகுறு விடியன் மருத மெற்பாடு . நெய்த லாதன் மெய்பெறத் தோன்றும். இனிச் சிறுபொழுதே பெறுவன கூறுகின்றது. (இ - ள்.) வைகுறு விடியல் மருதம் = வைகறையும் விடியற்காலமும் மருத மாதலும்: எற்பாடு செய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும் - எத்<noinclude></noinclude> mb14dmjoxmpohop84aqx5q3whwfkkba பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/45 250 453056 1434933 2022-07-27T12:00:01Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ' சு. . பொருளதிகாரம். பகோலம் - செய்தலாதலும் பொருள் பெறத் தோன்றும்.-- எ-று, வைகுறுதலும் விடியலும் என்னும் உம்மை தொக்குகின்றது. செவியறிவுறுத்தலைச் செவியறிவுறூஉ என்றாற்போல வை குறுதலை வைகுறு என்றார். அது மாலையாமமும் இடையாமல் சழியுந் துணை அக்கங்குல் வைகுறுதல்; அது கங்குல் வகிய அறு தியாதனோக்கி வைகறையெனவுக் கடறும், அதுவும் பாடம், நாள் வெயிற்காலையை விடியலென்மூர், விடியல்வெல் கதிர் காயும் வே யம லகலறை" என்ப. “விடியல் வைசறை மிடே மூரன்' என்றது விடியற்கு மன்னர்த்தாகிய வைகறையேன உருபுநோக்கு முன் மொழிகிலையலாயிற்று, பரத்தையிற்பிரிந்த தலைவன் ஐடலும் பாட ஒங் கண்டும் கேட்டும் பொழுது கழிப்பிப் பிறர்க்குப் புல னாகாமல் மீளுங் காலம் அதுவாதலானும், தலைவிக்குக் கங்குல் டா மங் கழியாது நெஞ்சழிந்து ஆற்றாழை மிருதலான் ஊட்டலுணப் தேற்கெளிதாவதோர் உபகாரமுடைத்தாதலானும், வைகறைகூறி னார். இனித் தலைவி விடியற்காலஞ் சிறுவரைத்தாதலின் இத நாற் பெறும்பயன் இன்றென முனிந்து வாயிலடைத்து ஊடனீட் டிப்பயே அவ்வைகறைவழித்தோன்றிய விடியற்கண்னும் அவன் மெய்வே றுபாடு விளங்கக் கண்டு வாயில் பகுத்தல் பயத்தலின் விடியல் கூறிஞர், "வீங்குதிர்' என்னும் மருதக்கலியுள் “அணை மென்றோ வியாம்வாட வமர் தனைப் புணர்ந்து நீ - மன மனையா யெனவத்த 'மல்லலின் மாண்பன்றோ - பொதுச்கொண்ட கௌ வையிற் பூவணைப் பொலிந்தில் - தேவையங் கமழ்நாற்றம் வை சறைப் பெற்றதை." என மருதத்திற்கு வை எறைவந்தது, விரிக திர்மண்டிலம்" என்னும் மருதக்கலியுன் “தணந் தனை யெனக்கே ட்டுத் தவரேரா தெமக்குநின் - குணங்களைப் பாராட்டுக் தோழன் வக் நீயான் கொல் - கணங்குழை நல்லவர் சதுப்பற லணைத்துஞ்சி. பணங்குபோற் கமழுநின் னலர்மார்பு காணிய," என மருதத்துக் சாவேவந்தது. ''காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி” என்பதும் அது, இனி வெஞ்சுடர் வெப்பந் தீரத் தண்ண றுஞ் சோலை தாழ் * கழற் செய்யவும், தண்பதம் பட்ட தெண்கழி மேய்ந்து பல் வேறுவகைப்பட்ட புள்ளெல்லாம் குடம்பை கோச்சி உடங்கு பெய சவும், புன்னை முதலிய பூவினாத்தம் முன்னின்று கஞற்றவும், 24 ஒத்திரையழுவத்து நிலாக்கதிர்பரப்பவுங் காதல்கைமிக்குக் கடற் நானும் காவற்கானும் நிறைகடந்து வேட்கைபுலப்பட உரைத்த மின், ஆண்டுக் காடிச்குறிப்பு வெளிப்பட்டு இரங்கற்பொருள் சிதம்<noinclude></noinclude> 3v39urqrfyf1fps206vw7tpbeep7s31 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/46 250 453057 1434934 2022-07-27T12:00:28Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், தலின் எற்பாடு செய்தற்கு வந்தது, உம். நெடுவெண் மார்பிலா நம் போலச் - செவ்வாய் வானத் தீண்டி மீனருந்து - பைங்காற் கொக்கின் னிரைபறை யுகப்ப - வெல்லை பைப்பையக் கழிப்பிக் குட் வயிற் - கல்சேர்க் தன்றே பல்கதிர் ஞாயிறு - மதாெழின் பழக் கண் கழை விவளே - பெருநா ணனிந்த சிறுமென் சாவன் - மாண லஞ் சிதைய வேங்கி யானா - தழறொடங் கினளே பெரும வததற். கழிச்சுற வெறிந்த புட்டா ளத்திரி - நெடு ரிருங்கழிப் பரியலின் தசைஇ - வல்வில் லிகாயரோ டெல்லி செல்லாது! - சேர்த்தனை செ வினே சிதைகுவ துண்டோ - பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை - யன்றி லகவு மாங்கட் - சிறுகுர னெய்தலெம் பெருங்கழி நாட்டே,'' பகற்குறிச்கள் இடத்துய்த்துத் தலைவனை எதிர்ப்பட்ட R.னாத்தது, தெற்கு ஏற்பாசிவந்தது. அகம். "கானன் மாலைக் கழிப்புக் கூம்பு' என்பதனுன் மாலையும் வந்தது. கலியுன் மா லைக் காலம் செய்தலின்கன் பக்தவாறுகான், இது மேல் ''நில னொருக்கு மயங்குத லின்று' என்பதனாற் பெறுதும். இவற்றிற்கு அறுவகை இரு.வும் உரியவென்பதன் திக் காரும் இளவேனிலும் : வெனிலும் பொம்பொழுதாகக் கொள் என்றற்குப் பொருள்பெ நத்தோன்றும் என்ர். இனி நொதக்கு ஒருமிந்த மூன்று காலமும் பற்றிவரச் சான் சேர் செய்யுட் செய்திவர், அக்காலத்துத் தலை புறம்போந்து வி காயாடாமையின், த ஙனம் வந்து செய்யுளுளவேல் அவற்றையும் கொள்க, '' aiyar" மரத்து விளைந்துகு தீம்பழம் - பழனவாளை - தூஉ மூ - னெம் மீத் பெரும்பா;" பறித் தம்மிற் - கையுங் கா லுக் தாக்கத் துக்கு - மாடிப் பாவை போல - மேவன செய்யுந்தன் புதல்வன் முய்கே ." இது குறுந்தொகை, புறனுலாத் தானெனக் சேட்ட பாத்தை தலைவனை நெருங்கித் தலைவன் பாக்காயினார் கேட்ப உலாத்தது. இது முதுவேனில் வந்தது, "அரிபெய் சலம்பு னாம்பவர் தொடலை - யா ம்போ ழவ்வளைப் பொலிந்த முர்கை - U ழையணி பணைத்தோ னையை தீந்தை - மழைவளர் தரூஉ மாவன் உத்தன் - பிண்ட நெல்லி னுறந்தை யாங்கட் - கழைகலை பொஅ காவிரி த்ேதங் - குழைமா - ளுள்ளிழை வெய் யோளொடு - வேழ வெண் புணை தழீஇப் பூழி யாகவு - நாடி யானையின் முகனமர் தாஅங் - செந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய - செருக லா டினை புனலே யின்றுவர் - தாக வனமுலை யரும்பிய சுணங்கின்மாசில் கற்பின் புதல்வன் மூயென - மாயப் பொய்ம்மொழி சாயிலே<noinclude></noinclude> are0o7ry5kpyqt6wovt05gk88soxl9x பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/47 250 453058 1434935 2022-07-27T12:00:59Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். பயிற்றியெம் - முரமை யெள்ளலஃ தமையும் தில்ல - சுடர்ப்பூர் தாமனா நீர்முதிர் பழனத் - தீந்தும்பு வள்ளை வாய்கொடி மய க்கி - வாகா மேய்ந்த வள்ளெயிற்று நீர்காய் - முள்ளனாப் பிரம் பின் மூதரிற் செறியும் - பலவென மத்தி தழாஅ ரன்னவெம்மினமை சென்று தவத்தொல் லஃதே - யினியெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே." இளவேனில் வந்தது, அகம். பாத் தையொடு புனலாடிவந்தமைகேட்டுத் தலைவி.புலந்தது, ஏனைய வந்தவ திக் காண்க, நாடகவழக்கானன்றி உலகியல்வழக்கானும் அச்சிறு பொழுதும் பெரும்பொழுதிற்குப் பொருத்து மென்றற்குத் தோன்றுமென்சன். இதன் பயன் இவ்விரண்டு நிலத்துக்கு மற் றைமூன்று காலமும் பெரும்பான்மை வாரசதென்தலாம். (2) சு. நடுவுநிலைத் திணையே கண்பகல் வேனிலொடு முடிவுவிலை மருங்கின் முன்னிய நெறித்தே. இது நிலனுடைய நான்கற்குங் காலங்கூறி அக்கான்கற் கும் பொதுவாகிய பாலைக்குக் காலங்கூறுகின்றது. (இ - ள்.) நடுவு நிலைத்திணையே = பாலைத்திணை; நண்பகல் வேனிலொடு = எற்பாடும் காலையும் என்னும் இருகூற்றிற்கு நடுவணதாகிய ஒரு கூறு தான் கொண்டு வெம்மை செய்து பெருகிய பெரும்பகலோடும் இளவே னிலும் வேனிலும் என்னும் இரண்டினோடும் : முடிவு நில மருங் கின் = பிரிவெனப்படுதற்கு முடிவுடைத்தாகிய குறிஞ்சியும் முல் கலயுமாகிய ஒருமருங்கின் கண்ணே ; முன்னிய நெறித்து = ஆசிரி யன் மனங்கொள்ளப்படும் நெறிமைத்து.--எ - று', நிலையென் நது நிலத்தினை, மடிவு நிலைப்பகுதிக்கண் முன்னப்படுமெனவே அத்துணையாக்கமின்றி ஒழிச்த மருதமும் நெய்தலும் முடியா நிலமாய் அத்துனை முன்னப்படா தாயிற்று. இது பாலைக்கென்ப 'தாம். பிரிவின்கண் முடிய வருவனவெல்லாம் இவ்விரண்டற்கும் முடியவருதலும் ஒழிந்த இரண்டற்கும். அவை குறுகிவருதலும் முறையாற்கொள்க, என்னை? சுரத்தருமை அறியின் இவள், ஆம் முளாமெனத் தலைவன் செலவழுங்குதலும் துணிந்து போதலும் உடன் போவலெனத் தலைவி கூறுதலும் அதனை அவன் விலக்கலும் இருந்திரங்கலும் போல்வன பலவும் முடியவரும் நிலங் குறிஞ்சி யும் முல்லையுமாகலின். சுரத்தருமை முதலியன நிகழாமையின் மருதமும் நெய்தலும் அப்பொருள் முடிய வாராவாயின. "நன்றே காதலர் சென்ற வாறே - பணிகிற விரும்புற மீமி சை - மணிநிற வருவின தோகையு முடைத்தே." இது சுரத்தரு<noinclude></noinclude> 9tk532h9yfmz7jt4lukjkuetwcn4hbu பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/48 250 453059 1434936 2022-07-27T12:01:23Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், கக மைதினைந்து வருந்தினேனென்ற தலைவிக்கு அவ்வருமைங்கிக் கார்காலமாயிற்றென்று ஆற்றுவித்தது. இப்பாட்டு முதலிய பத் தும் மூல்லையுட்பாலை. "கார்செய் காலையொடு கையறப் பிரிக்தோர் - தேர்தரு விரு த்தில் நகுதல் யாபது - மாற்றருக் கானை நோக்கி - யாற்றவு மிருத் தல் வேந்தனது தொழிலே." இது பருவங்கண்டெ ஆற்றாளா கா தலைவி பாசறைச்செய்தி கேட்டு வருந்தியது. இப்பத்தும் முல்லையுட்பாலை. 'கருங்கால் வேங்கை மரத்தகட் டொள்லீ - யிருங்கல் விய இறை வரிப்பத் தாஅய - ஈன்மவை காடன் பிரிக்தென - வொன்றும். தல் பசப்ப தெவன் கொ வன்னய்," இவ் ஐங்குறுநூறு குறிஞ்சி புட்பாலை, இது வரை விடைவைத்துப்பிரிந்துழித் தலைவியாற்று மை கண்டு தோழி கூறியது. ''எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் - திவலைத் தண் Gளி வீசிப் - பசலை செய்தன பனிபடு துறையே." இவ் ஐங் கு.நூறு வனாவிடைவைத்துப்பிரிந்துழி ஆற்றுவிக்கும் தோழிக் குத் துறையின்பமுடைத்தாகலான் வருத்திற்றெனத் தலைவி கூறி பழி, இது சுரத்தருமை முதலியனவன்றி நெய்தற்குட்பாலைவர் தது. இளைய வந்துழிக்காண்க, முந்நீர்வழக்கஞ் சிறுபான்மையாகலின் நெய்தற்கு முடியவா ராதாயிற்று, இக்கருத்தானே பிரிலொழுக்கம் மருதத்திற்கும் நெய் தற்குஞ் சிறுபான்மையாசப் புலனெறிவழக்கஞ்செய்யப்படும். எற்பாட்டுக்கு முன்னர்த்தாகிய நண்பகலைப் பாலைக்குச்.ற வேண்டிப் பின்வைத்தானேனும் பெரும் பொழுதிற்கு முற்கறுத வின் ஒருவாற்றும் சிறபொழுதாறும் முறையேவைத்தானாயிற்று. காலையும் மாட்லயும் நண்பகலன்ன கடுமைகாச் சோலைதேம்பிக் கூவன் மாறி நீரும் நிழலுமின்றி நிலம் பயத் துறந்து புள்ளும் மா வும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெறுவதொரு காலமாத லின், இன்பத்திற்கு இடையூராகிய பிரிவிற்கு நண்பகலும் வேனி அஞ் சிறப்புடைத்தாயிற்று. * தெள்ளறல் பாற்றுத் திாைமன வடைகரை - வண்டு வரிபா டத் தீண்போ தலர்ந்து - தா துந் தளிரு மேதகத் துவன்றிப் - பல் பூஞ்சோலைப் பன்மலர் நாற்றமொடு - செவ்விதிற் சென்ற வெவ் விதிற் முகிக் - குயில் கூட உக் குரலும் பயில, அதன்மேலும், நிலவுஞ்<noinclude></noinclude> bjthrkakqjwihdcrolco8r3x1lfyj8y பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/49 250 453060 1434937 2022-07-27T12:01:51Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், சாந்தும் பயில்வுறு முத்து - மின்பம் விளைக்கு நன்பொருள் பிற வும் பண்டைய போலாது, இன்பம் மிகத்தரும் இளவேனிற்காலத் சிப், பொழில் விளையாடியும் புதுப்பூக்கொய்தும் அருவியாடியும் முன்னர் விளையாட்டு நிகழ்ந்தமைபற்றிப் பிரிந்த கிழக்கி மெலிக் தினாக்குங் கிளவி பயின்றுவருதலானும், உடன்போக்கின்கண் அக்காலம் இன்பம் பயக்குமா திலா லும், இளவேனிலோதி நண்பசல் சிறந்ததெனப்பட்டது. பிரிந்த கிழத்தி இருந்து ... றுவன கார்கா மன்மையின் முல்லையாகா. உம், கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை - வற்றலங் கோடு ரவலங் காந்து - புலடிப்புலி துத ந்த கலவுக்கழி கடுமுடை - யிரவுக்குறும் பலற நறி நிலாவகுத்திருங்கன் முகிக்கர்த் திற்றி கொண்டும் - கொலேவி வாடவர் போ லப் பலவுடன் - பெருந்தலை பெருயை யொடு பருத்துவர் திருக்கு" மருஞ்சுர மிறந்த கொடியோர்க் சல்கஓ - மிருங்கழை மரம் னாய்ந்துகொண் டறுத்த - அணங்காட் சிகால் வணங்கிறை மகளிரோ - ட..கவர்ப் புணர்ந்த வன்பிற் கழறடி - நதவுமகி ழிருக் கை நன்னன் வெண்மான் - வயலை மே: வியபாட என்னரி - எனலர் முலை யாகம் புலம்பப் பலகினைக் - தழோ லென்றி தோழி யாழ வென் - கண்பனி நிறத்த பலாதா கும் கமலார் - திறல்சர் நீங் கிய வரும்பவிழ் வேணி - வலைவில் ariker லசல்யாந் PL. சனாத் - துதையனி தோ மகல்கோள வோங்கிக் - காந்தளி சணிர்த விருஞ்சினை மாசந் - தின தல புதுப்பு நிலாத்த பொய்காப் - புயைனா யம்ம சூா - பாகாதய SUSPங் குரல் கேட் போர்க்கே." இது பற்பமத்துர் தோழிக்கத் தலைவி கூறி பதி, இக்களிற் யோனேநிரையுன் பகை போனி'ஓம் பாலைக் கண் வந்தன. கண்பகலோவே" வன போது மிக்க , (க) க. பின்பனி தாது பூரித்தேன் மொழிப. இஃது எய்தியதன்மேத் பப்புவிதி, (இ - ள்.) நரிலைத்தி ணைச்கு முற்கூறிய வோர்லன்றிப் பி : பனி கால் மும் உரித்து.--- ள - 2, இது உதினா முனியாகிய மார்கழியுக் தையர் தொடர்ந்தாற்பே: வேலாகிய இலாமுதலிய நான்கற்கு முன் பின்பனியாகிய மாசியம் பதனயும் தொடர்ந்ததென்று கூறினார். உம். * பாவென்று கொண்ட பரித்தின் டேடர் மிசையவா - வகைகொண்ட செம்மை வனப்பார விவேதோபுரையெனப் புதல் கடித்து பூவங்கட் பொதிசெய்யா - முகைவெ ண்ப ஓதிபாரா முற்றிய கடும்பனி," இது . தனித்தோர்க்குப்<noinclude></noinclude> bpuesm7x6gqdai45bjabgiypjsczbp4 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/50 250 453061 1434938 2022-07-27T12:02:19Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், உக பின்பனி ஆற்தற்கு அரிது, இஃதெவர்க்கும் ஏதமாம், எனவும் இத நான் இறந்துபடுவேனெனவுங் கூறிற்று, “அம்ம வாழி தோழி காக வர் - நூலறு முத்திற் றண்சித ருறைப்பர் - தாளித் தண்பவர் காளா மேயும் - பனிபடு சாளே பிரித்தனர் - பிரியு நாளும் பலவா கவ்வே.” தலைவி தோழிக்கு உரைத்தது, இக்குறுந்தொகையும் அது. பின்பனிக்கு நண்பகல் இன்பஞ்செய்யாதென்பதும் அதற்குச் சிறுபொழுது வனாவிலவென்பதூஉங் கூறிற்று, என்னை? சூத் திரத்துத் தானெனத் தனித்து வாங்கிச் கூறினமையின், (40) கக, இருவகைப் பிரிவு நிலைபெறத் தோன்றினு முரிய தாகு மென்மனார் ./லவர். * இது பாலைப் பகுதி இரண்டெனவும் அவ்விரண்டற்கும் பின்பனி உரித்தெனவுங் கூறுகின்றது. (இ.) இருவகைப் பிரிவும் நில பெறத் தோன்றி லும் - நான்கு வருணத்தார்க்குங் காலிற் பிரிவும் வேளாளர்க்குக் கலத்திற் கிரிவக தத்தம் நிலை மைக்கேற்பத் தோன்றினும்; உரியது ஆகும் என்மனார் புலவர் = பின்பனிக்காலம் அவ்விரண்டற்கும் உரிமைபூண்டு நிற்குமென்று கடறுவர் புலவர்.--எ - று', சடலினை நிலமென் தமையிற் கலத் திற் பிரிவு முன்பகுத்த நிலத்துள் அடங்காதென்று, அதுவும் அடங்குதற்கு இருவகைப்பிரிவும் என்னும் முர்தம்மை கொடுத் துக், காலித் பிரிவோடு கூட்டிக் கூறினார், கலத்திற் பிரிவு அந்த ணர்முதலிய செக் தீவாழ்நர்க்கு ,ஆகாமையின் வேளாளர்க்கே உரித் தென்மூர், வேதவணிகரல்லாதார் தலத்திற் பிரிவு வேதநெறி யன்மையின் ஆபாய்ச்சியின்று, இக்கருத்தானே இருவகை வே னிலும் நண்பகலும் இருவகைப்பிரிவிற்சம் ஒப்ப உரியான்றிக், காலிற்பிரிவுக்குச் சிறந்த இங், கலத்திற்பிரிலிற்கு இளவேனி லொன்றுங் காத்து கொத முற்பக்கத்துச் சிறுவரவிற்குாய் வருத லுங் கொள்க. ஒழிந்த உரிட் டொருள்களாலும் பாலை இடைநிகழு மென் றலிற் பிரியவேண்டியவழி அவற்றிற்கு ஓதிய காலங்கள் கலத்திற்பிரிவிற்கும் - வர்தால் இழுக்கின்று, என்னை! கார்கா லத்துக் சலத்திற்பிரிவும் உலகியலாய்ப் பாடலுட் பயின்றுவரு மாயினென்க, தோன்றினுமென்ற உம்மை சிறப்பும்மை; இர ண்டு பிரிவிற்கும் பின்பனி உரித்தென்றலின், இனிக் கலத்திற்பிரிவிற்கு உதாரணம்: “உலகு கிளர்த்தன்ன வருகெழு வங்கம் - புலவுத்திரைப் பெருங்கட னீசிடை போழ<noinclude></noinclude> co0q8oyv7uqt1u67pm2gkm22i7up3kq பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/51 250 453062 1434939 2022-07-27T12:02:42Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். லிரவு மெல்லையு மசைவின் முகி - வினாசெல் இயற்லக வங்க ழாட்டக் - கோயெர் தினிமண வான் றுறை நீங்கான் - மாட வொன் ளெரி மரூங்கறிக் தொய்ய - வாள்வினை புரிந்த காதலர் காள்பலகழியா மையி னழிபட ரகல - வருவர் மன்னாற் றோழி தண்பணைப் பொருபுனல் வைப்பினம்மூ தாங்கட் - கருவினை முரணிய தண்புதற் பான்றைப் - பெருவள மலர வல்லி தீண்டிப் - பலவுக்காய்ப் புற த்த பசும்பழப் பாகல் - கூ. தழை முதிலைக் கொடிநிறை தூங்கவறனின் நிலைக்கு மானா வாடைக் - கடிமனை மாடத்துக் சங்குல் வீசத் - திருந்திழை ஞெகிழ்ந்து பெருங்கவின் சாஅய - நிரைவளை யூருந் தோனென - வுலாயொ? செல்லு மன்பினர்ப் பெறினே." 'தொழி துதுவிவேது காரணமாக உலாத்தது. இம் மணியின... பவனத் தப் பின்பனிவந்தாலும், கண்பகல்கட்றுமையும், அவர் குறித்தகாலம் இதுவென்பது தோன்றியவாறுங் காண்க. "குன்ற வெண்மண லேறி நின்று நின் - றின்னுங் காண்கம் வம்மோ தோழி - களிறுங் கர்தம் போலு களிகடற் - கம்புங் கலலுக் தோன்றும் - தோன் நன் மறந்தோர் துறைகெழு நாட் டே...'' வருகின் றானக் கேட்ட தலைவி தோழிக்கு உனாத்தது. இது பின்பனிநின்றகாலம் வரைவின்றி வந்தது. சடலினடக் எல ந்தைச் செலுத்துதற்கு உரிய காற்றொபெட்ட காலம் யாதானும் கொள்க, ஆகுமென்றதனால் வேதவணிசரூம்: பொருளின்றி இல் லறம் நிகழாத காலத்தாயிற் செக் தீவழிபதெற்கு உரியோரை காட்டிக் கலந்தித்பிரிதற்கு உரிய ரென்று கொள்க, (ச) கஉ. திணை மயக் குறுதலுங் கடிகிலை யிலவே நிலனொருங்கு மயங்குத வின்தென மொழிப் புலனன் குணர்ந்த புலமை யோளே, இது உ.ரிப்பொருள் மயங்குமென்றலின் மேலனவற்றிற்குட். புறனடை, (இ - ள்.) திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே.="ur யோன் மேய' என்பதனுள் ஒருவத்து ஒரெழுக்கம் நிகழுமென நிரனிறத்ழக் கூறிய ஒழுக்கம் அவ்வவநிலத்திற்கே உரித்தானொ ழுகாது தம்முன் மயங்கி வருதலும் நீக்கப்படா: நிலன் ஒருங்கு மயங்குதல் இன்று என மொழிய = அங்கனம் ஒருநிலத்து இரண் டொழுக்கம் -தம்முண் மயங்குதலன்றி இரண்டுநிலம் ஒரோவொ முக்கத்தின்கண் மயங்குதலில்லையென்று கூறுவர்: புலன் ' நன்கு உணர்ந்த புலமையோர் = அங்கனம் நிலனும் ஒழுக்கமும் இயைபு<noinclude></noinclude> 3pws0qsxe9km2yzrxtejzlk3ezqtxcj பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/52 250 453063 1434940 2022-07-27T12:03:28Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், படுத்துச்செய்யும் புலனெறிவழக்கத்தினை மெய்பெத உணர்ந்த அறிவினையுடையோர்.--எ - று. என்றது ஒருநிலத்தின்கண் இர ண்டு உரிப்பொருண் மயங்கிவருமென்பதூஉம் நிலன் இரண்டு - மாங்காதெனவே காலம் இரண்டு தம்முண்மயங்குமென்பது உங் சு. நினாாயிற்று. எனவே, ஒருநிலமே மயங்குமாயிற்று. உரி 'ப்பொருண்மயக்குறுதல் என்னாது திணைமயச் குறுதலும் என்றான், ஓர் உரிப்பொருளோடு ஓர் உரிப்பொருண் மயங்குதலும், ஓர் உரிப் பொருள் அத்றற்கு உரிய இடத்து ஓர் உரிப்பொருள் வந்துமயங்கு தலும், இவ்வாறே காலம் மயங்குதலுங், சரூப்பொருண் மயங்கு தாம் பெறுமென்றற்கு; திணையென்றது அம்மூன்றனையுங் கொ ண்டேநிற்றலின், உம். "அறிவே மல்லே மறித்தன மாதோ. பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பர் - சாந்த நாறு நறியோள்கூர்தி னாறு நின் மார்போ தெய்யோ." இது புறத்தொழுக்கமின் றென்றார்க்குத் தோழி கூறியது. "'புலிகொல் பெண்பாற் பூவரிக் குருளை - வரைவெண் மருப்பிற் சேழல் புரக்கும் - குன்றுகெழு காடன் மன்றதன் - பொன் போல் புதல்வனோ டென்னீத் தோ னே." இது வாயில்களுக்குத் தலைவி கூறியது, “வன்கட் கான வன் மென்சொன் மடமகள் - புன்புல மயக்கத் தழுத வேனர்பைம்புறச் சிறுகிளி கடிய நாட - பெரிய கூறி நீப்பினும் - பொய் வலைப் பஉேம் பெண்டு தவப்பலவே." இது தலைவன் ஆற்றமை வாயிலாகப் புணர்ந் தழிப் பள்ளியிடத்துச் சென்ற தோழி கூறி பது. இவை குறிஞ்சிக்கள் மருதம் நிகழ்ந்தன, இவை ஓரொ மூச்சம் நிகழ்தற்கு உரிய விடத்தே ஓரொழுக்கம் நிகழ்ந்தன. "அன்னாய் வாழிவேண் டன்னையென் றோழி - பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணைக் - கொன்னே கடவுதி யாயி னென் ன தூம் - மறிய வாகுமோ மற்றே - முறியிணர்க் கோங்கம் பயந்த மார்பே," இது இவ்வே.னுபாடென்னென்ற செவிலிக்குத் தோழி பூக்தரூபுணர்ச்சியால் அறத்தொடுவிற்றல், இது பாலையிற் குறி ஞ்சி, இஃது உரிப்பொருளோடு உரிப்பொருண் மயங்கிற்று. மேல் கிசவனவற்றிற்கும் இவ்வாறு உய்த்துணர்ந்து கொள்க, "வளமலர் ததைந்த வண்டுபல் கூறும்பொழின் - முனை தினா முறுவ லொருத்தியோடு செருக - பற்குறி செய்தனே யென்ப வலரே - குரவ கீள் சினை யறையும் - பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே" இது பொழிவிடத்து ஒருத்தியொடு தங்கிலத்தும் பான் பரத்தையை அறியேனென்றாற்குத் தோழி கூறியது.<noinclude></noinclude> etblnmhsbhgznuq7tytfnma5lx4g2wf பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/53 250 453064 1434941 2022-07-27T12:03:59Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், வழங்கினைக் கோங்கின் றண்கமழ் படலை - விருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப - நீருயர் துறையப் பட்டோள் - பாவளோ வெம் மறையா தீமே.'' இதுபரத்தையர்க்குப் பூவணித்தமை கே ட்ட தலைவி அஃதின்றென்றற்குக் கூறியது. இவை பாலைக் கண் மருதம் நிகழ்ந்தன. “அருந்தவ மாற்றியார்” என்னும் பா லைக்கலியும் அது. "அன்னை வாழிவெண் டன்னை யுவக்காணேர் - கொடிப்பா அடும்பு பரியவூர் பிழியூஉ - நெய்தன் மயக்கிவக் தன்று நின்ப கள் - பூப்போ ஒண்கண் மரீஇய - நோய்க்கு மருந்தாகிய கொண் கன் றோே,'' இஃது அறத்தொரின்றபின் வரைதற்குப் பிரிந்தான் வரைலொடுலந்தமை தோழி செவிலிக்குக் காட்டியது. இது தெ ய்தலிற் குறிஞ்சி ''கண்டிகு மல்லமோ கொன்கநின் கேளே - யொள்'ளிழை புயர்மணல் வீழ் தென - வெள்ளாங் குருகை வினவு வோளே'' “ சண்டித மல்லமோ சொன்ன கதின் கேளே - உழு உறுமுலை மடா - என் ப் பாகன்' பூட்டு வோனே.'' இவை பெதும்பைப் பருவத்தாள் ஓர் தலைவியொக வேட்கைரிகழ்ந்தமையைத் தலையி கூறித் தீலைவன் குறிப்புணர்த்தது. "பானென் செய்கோ பாலா வானாது - மெல்லம் புகம்பன் பிரித்தெனப் - டல்லென் றனயென் புரிவளைத் தொரோ,' இது தலைவன் புறத்துப்பொன அத்துணைக்கு ஆற்றயாகுதல் தகாதென்ற பானற்குத் தலைவியது. இப்பத் தும் நெய்தற்கள் மருதம், "வௌாங் குருகின் பிள்ளை சேத்தெ னக் - காயை சென்ற மடகடை நா 61 - மிதிப்ப தெக்க கன்போ னெய்தல் - சட்கமழ்ந் தாருத் துறைக்கு - செக்க பெஞ்ச தேர் சல் லேனே,'' இது வாயில்வேண்டிய தோழிக்குத் தலைவி வாயின் மறுத்தது. இப்பத்தும் செய்தற்கண் மருதம். "இலங்குவளை தெளிர்ப்ப பல ஈட்டி - முகம்புதைத் துப் பின் னிதைஞ்சிநின் றோனே - புலம்புசொ மாலை மறையகலங்கே ழக கல்குவ! ளெனக்கே." இடந்தலைப்பாட்டித் தலைவி நிலைகண்டு கூறியது. இது செய்தலிற் புணர் தனிமித்தம். வேப்புசனை யன்ன நெடுங்கட் களவன் - நன்னக மண்ணனை நிறைய செல்லி - னிரும்பூ அறைக்கு மூரத்தவள் - பெருங்கவி விழப்ப தெவன்கொ லன்னாய்." இது தோழி அறத்தொடு நின் மதி. "பழனக் கம்புள் பயிற்பெடை பகவுங் - சுழனி யூர நின்<noinclude></noinclude> a4xabxsfllvmkxblyh8bpc471sl104g பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/54 250 453065 1434942 2022-07-27T12:04:33Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude><noinclude></noinclude> ai1pltnx4qk9odr3cmns3lf4ysoscgf 1434943 1434942 2022-07-27T12:09:36Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணயியல். மொபூ வென்றுர் - தஞ்சுமனை 25.கர் வருதி - யஞ்சா யொவிவ 1.-ந்தைாக வேலே.'' இது தோழி இரவுக் குறி மறுத்தது. " நெறி மரூப் பெருமை நீவவிரும் போத்து - வெறிமலர்ப் பொய்கை யாம் 1.ன் மயக்குங் - கழனி பூரள் மகளிவன் - பழன வெதிரின் கொடிப் பி. பலகோ." இஃது: இனையள் விரைவிலவென்றது. "சுரூங் கோட்டெருமைச் செங்கட் புனிற்குக் - காதற் குழவிக் கூறுமுலை இக்கு - தந்தை தும்மூர் வருது - மொன்டோடி மடக்தை நின் யாம் பெறினே.” இத நின் தமர் பாதாமையின் 5மர் வரைக நேர்த்திஸ்பென்று தோதிக.பக் சட்ட தலைவன் தலைவிக்குக் கறி! யது. இவை மருதத்தம் கன்! நிரழ்த்தன. இக்காட்டிய வெல் ஒம் ஐங்குறு தான் ''பு நோக்கியும்" என்னும் மருதக் மயும் அது. 'Desc.ச் செல்வாகச் சூட்டு - அட்டுறு சரி ராக்கி அ ன - பழஈப் கெல்லின் சேயா புனிந்துக் - கதிர்மதா தலங்க சார் - பா லாய்சொடிப் பறையொடு ='. - கயனக் கஈம்பக யார்க்கு - தீம்புன " தரவாக - * - al-ம் பாதம் - சழளி பாம்பன் ரெமிப்பாகக் கன - காமர் ஓபிசத் தவேட்பம் - பொய் *படி 5 : 57 பந்தர் - நாகா வழைத்த உசே .ெ A., " க க is a பாப் கரை பாக - மலைக் கோட்டு வெள் +கக் கடா. - : "பரந்ததை .. அட் ரூளப்பட வேச்சித் - * ம கதியார் பாயடி - மணமகள் மேனி பொன்னிறங் 5:''''' இது வியைத் தோழர் விடத்துய்த்டித் தலைவன் 4 BE TA: டாடது. இம்: 'பாட்டம் அது. இங்கும், மக்குதலும் என்றார் அவ்வல்: வேங் *கு மரிய முத்தம் கபம் - உரிப்பொருள் வேடிதலன்றி அ லங்கட்கு உதவாத தங் கருவும் வந்து உ.ரிப் பொருள் மடங்கவனம் கொள்க. அது ''அயந்திகழ் நறுங் ''ch EMH'' கல்கம் நேய்தந் கவியட் கான், இக்கருத்தா என கரரும் ஐந்திணை என் களவு நிக மென்று கொண்ட இனிக் காலம் ஒருக்கு மயங்குங்காத் பெரும் பொழுது இர மே பெரும்பான்மையும் சிறுபொழுதும் மயங்குதலுங் கொள்க. * மழையில் வான மீனணித் தன்ன - குழையமன் முசண்டை வா சிய மலர் - பசிவெண் கேட்டல் வாங்கு கலை கரன்பூப் - பெரிய<noinclude></noinclude> 6rd4t5mmux9vix6gmeimietqbuicxlb பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/55 250 453066 1434944 2022-07-27T12:10:05Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். குடிய கவர் தார்க் கோவல - ரெல்லுப்பெய இழந்த பல்லா தீனா பொடு - நீர்திகழ் கண்ணிய ரூர்வயிற் பெயர்தா - கனிசேட் பட்ட மாரி தளிசிறர் - தோதரு கசிநீர் தெருவுதொ நெழுகப் - பேரிசை முழக்கமொடு சிறந்து தனி மயங்கிக் - கூதிர்நின் றன்முத் பொழு தே காதலர் - நர்நில பதியா ராயினுக் தந்திலை - யறிந்தனர் கொல் லோ தாமே யோங்கானடக் - காய்சின யாலை: கங்கும் சூழ்வா வஞ்சுவர விறுத்த தானை - வெஞ்சின வேந்தன் பாசறை யோ ரே." இது தோழிக்குத் தலைவி .. றீயது. இம் மணிமிடைபவ எத்துன் முல்லையுட் கதிர் வந்தது. மங்குன் மாமழை வில் நிர்பு முழங்கத் - துன்ரூம்பெ பல் கழிந்த பின்றைப் புகைப்புறப் - பள்ளி நாடன் (Ge!: பூட்' நிறையக் - காதலர்ப் பிரிதலைய, மகளிர் - நீர்யார் கண் சுதவிளை மாரத் - துாத்தலைப் பூவின் வ ரீங்கை - செய்தி தோய்த் தன்ன நீர்%27 யந்தன் - நவக ஈஸ் ரிய தவ'ர' இவரைப் எம்பூப் பயில வசல்வா:ற் - 4 ஆவா காய்சற் பட் கினி திறைஞ்சச் - சிதர்த்து , தாத வரை நாடர் - காய் சின வேர் தன் பாசத fடி - நா யத்ய மறனி லான - fi நிலை கனைய! வருருவர் சொல்லொ - பான் பொந்தகம் வாட யொடு - கோனேன் சோழயேன் தனிமை யானே.'' : வின்க:' வற்புறுத்துத் தோழிக்கும் vis'. (இம் :DE! பனடபவளத்து முல்லைபன் முல்டனி வந்தது. நிலமுங் ஃருவும் டியங்கிற்று, ''கருங்கால் வேங்கை வீயத து - நம்பலிக காக பித் ரேன் துங் காட்டிடை - - அருள் - ஈல R!ல் தெண் ணிலயோ," இதா இந்து ஒரு கால 38 னிலைப்பற பொதியா நிலா வந்து rைal உத்தர்', இக் குறுந்தொகையுட் குஞ்சியுள் வேனில் வந்தது. e-54." விருந்தின் மன்னர்'' என்பது முல்லைக் க ior போனில் மக் தது. இது கார்காலத்து மீள்கின்மூன் முகிழ் பாடத் திகழ்கக்குச் சிறந்த மேனி துதிக்கட் தலைமாட்டு நிகழ்வன சுடறி அவை கா ண்டற்குக் கடிது தேரைச் செலுத்தென்றது. 'துஞ்சுவது போல விருள் விண்பக .. வினமப்பது போல மின்னி யுறைக்கொண் - டேறுவது போலப் பாடு சிறந்துரைஇவிலநெஞ் சுட்க வோவாது சிலைத்தால் - கார்தனி பொழிர்த வார்<noinclude></noinclude> a8aii2sasyehxi1fp57s47vkoq1qdoa பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/56 250 453067 1434971 2022-07-28T02:30:01Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், உஎ பெயற் கனடா - ளீன்,முதா ளுலந்த வாலா வெண்மழை - வா ன்றோ யுயர் வரை யாடும் வைகறைப் - புதலே ரணிந்த சான்பின் சாலைத் - தண்ணறும் பகிநீர் மாத்திப் பதவருத்து - வெண்புறக் குடைய திரிமருப் பிரலை - வார்மன லொருசிறைப் பிடவவிழ். கொழுநிழற் - காமல் துணையோ டமர் துயில் வதிய - போக்குகிற உருவி னீயன் மூதாய் - பரப்பியன போற் பா அய்ப் பலவுட - னீர் போர் மருங்கி னிரணி நிகழ - வின்னும் வாரா ராயி னன்னுதல் - காதகொன் மத்தகர் நிலையே சாதலர் - கருவிக் காசிடி பிரீஇயபருவ மன்றவர் வருதமென் றதுவே,'' பிரிவிடையாற்து தோ சிக்கு உலாத்தது', இம் மணிமிடைபவளத்து முல்லைக்கண் முன் Les:'யும் வை: கயும் ஓரங்கு வந்தன. 'தொல்லெழில் வணத்தன்றி பயவுநோய் கவிரலி - னல் லாந்தா ரலவுற வீன்றவள் - கடலைபோற் - பல்பய முதவிய L/சுமைதி 'கன் ஞாலம் - புல்ய புனிரோரீஇப் புதுகல மேர் ரா - Sithare/ai வண்டல் போல் வார்டீசல் உடுக்கொள - விளையவ Asr bாக்போ லொபோர் தால் கரா- மாவீன்ற தனீர் மிசை மாயவ டிதலைபோ - லாயிரர்ப் பன்ல காயகொங் குறைத்தர. மேதக விளவேனி லிறுத்தந்த பொழுதினார் ; சேயார் கட் சென் நாயெ'ன் னெஞ்சினைச் சின்மொழி - நீ கூறும் வரைத்தன்றி நிறு ப்பென்மன் னிறைவி - வாய் வீரிபு பனியேற்ற விரவுப்பன் மலர் தீண்டி - கோய்சேர்ந்த வைகலான் வாடைவத் தலைத்தரூஉம் ; போ துள்ளார் துதந்தார்கட் புரியாசிங் கொள்கையைச் - சூழ்பாங்கே சுடரிழாய் கரப்பபன்மற்ல வி - வீழ்கதிர் விடுத்த விருந்து என்று மிருந்தும்பி - யாழ்கொண்ட விமிசை யியன்மாலே பல த்தரூஉம் ; தொட்டு நிலை தொழ்த்தார்கட் டோயுமென் னாருயிர் - கடுநீங்கு கிளவியாய் வலிப்பென்மன் வலிப்பவு - நெடுகிலாத் தி உந்துண்ண நிலாய தழ வாய்விட்ட - கடி மலர் கமழ் நாற்றங் கல் குல்வந் தலைத்தரூஉம் ; எனவாங்கு, வருந்திபோ வதிந்ததின் வளை நீங்கச் சேய்நாட்டுப் - பிரித்து செய் பொருட்பிணி பின்னோக்கா தெய்தியம் . மருந்துயர் களைஞர் வந்தனர் - திருந்தெய நிலங்கு நின் றேமொழி படர்ந்தே .' இதில் வேனிலும் வாடையும் கங்கு ஓம் மாலையும் வந்தன.. வந்தாரென ஆற்றுவித்தது. அம்ம வாழி தோழி சிறியிலைக் - குறுஞ்சினை வேம்பி னறும் பழ முணிஇய - வான லுவக்கு மாலையு - மின்றுகொல் காதலர் சென்ற நாட்டே.” இவ் ஐங்குறு நூறு பாலைக்கண் மாலைவந்தது.<noinclude></noinclude> 9omk970wnv7d5mdn7h8s5gqae21c6r2 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/57 250 453068 1434972 2022-07-28T02:30:29Z Neyakkoo 7836 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ பொருளதிகாரம், (தன்கடற் சேர்ப்பன் பிரித்தெனப் படையிற் - கடும்: : எல் வருந்திக் கையறு மாறு - மாலை செய்தலுங் கடம்பக் - காம ' வரினுங் களை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், (தன்கடற் சேர்ப்பன் பிரித்தெனப் படையிற் - கடும்: : எல் வருந்திக் கையறு மாறு - மாலை செய்தலுங் கடம்பக் - காம ' வரினுங் களை ஈரோ வலரே.'' இவ் ஐங்குறு நறு நெய்தற்கண் மரலே வந்தது. பருவ வரவில்: கா மாலைப்பொது காடு சற்று லாய தலைவி தோழிக்குக் கூறியது. தொல்லூழி தமோதித் தொகல்வேண்டும் பத்தாம்பல்வயி னுயிரெல்லாம் படைத்தால் கட் பெயர்ட்பால் போ - லெல் ஒறு தெறுகதிர் படங்கித் என் கதிர்ம'ய - நல்லாத்தி னெறி திஇ யுலகாண்ட வாசன் பி- னல்லது மலைத்திருந் தரரேறி இறுக்கல் ' லா - மெல்லியான் பருவம் போன் மயக்கிரு டலைவா - வெல்லக்கு வரம்பாய விடும்பைகூர் மருண்மாய * * * பனியிருள் சூத்த ரப் பை தலஞ் சிறு நீழ - லினியரி னுய ஈமற் பழயெனக் கலங் கிய - தனியவ விருமபைகன் டி.! Fru வெம்போல - விண்ய செய் தசன்சுவா யுடையையோ '' என நெய்தற்கயுட் கங்கு லும் மாலையும் முன் பனியும் வந்தன. ஒலித்தனம் மயக்குமா வந்துழிக்காண்க, க... உரிப்பொரு எட்ன பயங்கயை பொதுமே. இஃது எய்தாத செய்துவித்தற. (இ - ள்.) உரிப்பொருள் அல்லன . உரிப்பொருளென்து. ஓதப்படும் ஓர் தீ பயம் அல்லாத கைக்கியும் பெருந்திலேயும் : மயங்கலம் பெறும் := நால்வகைப் நீலத்தும் மயங்கவும் பெறும்.--எ - று. உம்மை எல்வ னம் யாதலின்' உரிப்பொருளாக எடுத்த பாலையும் கால்;64 ரீலத் தும் மயங்கவும் பெரும் என்றவாசம். டா யென்பது ஓல் பிரிந்து பல்வாகிய சடற்றின் மேற்கு தலின் ஒற்றுமைட்பட்டு ஈகச் கின்றார் இருவர் பிரிந்ததெலும் பாலையாய த ! சுதனால், அது வங் குணங் காரணமாய்ச் செம்பால் செம்பாபேயாயினாற்போல நின்றது, '' ஊர்க்கானிவந்த" என்ஓங் குமிஞ்சிக்கலியுள் ஆய் தூவி யனமென வ'னிமயிற் பெடையேனத் - துனம் பறவெனத் - துதைந்தரின் னெழினல - மா,ஏர்சொன் மானோக்கின் மடகல்லாப் நிற்கண்டார்ட் - பேது லூஉ மென்பதை யறிதியோ வறியா போ,'' என்பது சிலம்வாையாது வந்த கக்கிளை, இதனைக் குறிஞ்சி யூட் கோத்தார் புணர்ச்சியெதிர்ப்பாடாகலின். * கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் - புல்லாளே Fஉயர் மகள்' (வ:'ளியா வறியா ஷயிர் காவல் கொடு - நளிவாய் டி<noinclude></noinclude> ooaqpzy9go3he0fecjxvftmqq4weyxl பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/58 250 453069 1434973 2022-07-28T02:30:49Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையல், உக பஞ்சு கெஞ்சினார் தோட்ரம் - கெளியவோ வாயர் மக டோள்' < முள்ளெயிற் றோ சிவனேப் பெதுமிதோர் - வெள்ளெயிற்றெ குத் தொங்கு வான் ; ஒள்ளிழை, வாருறு உந்தற் துயில் பெறும் வைம ரூப்பற் - காரிசுத னஞ்சான்கொள் பவன்,'' என்முற்போல ஏறு எ (ipaeற்கு உரியன் இலாளென வந்தனரர்கிளைகளெல்லாம் முல்லைக் * 3 ! . நறுள்ளுங் கா. ''முன்னைய மூன் றுங் கக்கிளாக்கு டே' என்பார் என் அயை கைக்கிளையாயின. இனி '' என்மருப்பெழில் வேழம்" என்றது முதலிய நாலு பட்டும் எரிய மடற் திறமான பெருந்திணை. என்னை! மாமேல;ரீ மடல்புணையா நீந்துவேன் - நேமொழி மாத குமுஅது இய - காமக் ...கப் பட்டு,'' என்சம்போல்வன வருதன். '' ரிலாண்டபுணர்' என்தது முரயே ஆறு பாட்லந் தோதி', லொழித்த காமத்து மிகுதிராகதிய பெருத்தன, இவற்றை கெட் சட் பேத்கார் சாகாடு குறித்த இரங்கற்பொருட்டாகவின். கடபங் குரலம் மூகத் செவிடும் உதழ்த்துகமும் பெருர் திகை 4 2: _; யெம்ம ன் பாத்துட்கோத்தார். ''கல்லாப் ம் பேட் போனாக் 4. 20rt - விடா அமோம் பென் ரொமர், *னப் பெற ஓம் சிங்கமத்தமிடலாதிய பெருந்திணை Air end' முல்பையும் காத்தார். 'நதவிலக:ரைந்தார்'' ' BI நீர் *'' sleஐ 52.5 S.மத்து மிகுகிதத்தான் அரசனை தா கொக்கே , நீயட்:கவின் மார்த்துக் கோத்தார். 5) '' ': 3 THE PLE' -காரி மண்டில - நெருப்பெனச் திருத்த வரப்பவியக் காட்டு எனக் காடுறையலகத்துப் பாலே வர் T.. "நாடங்சர்: டோன்றிய முதியவன் முதனா - வடங்கா சார் படாய கர் திரந்தான் - மடங்கல்போற் சினைஇ மாயன்சே ய 4 - கடந்த முன்பொடு முக்கணன் மூவெ egy = (IP - என் தக்கான் முகம் 'பால யோகதிர் தெறுதலிற் - சீற ஆங் சாரியோன் சினவலி னவ்வெய் - வேறுபெற் றுதிர்வன போல் வளைத் தியங்குக - நாரது செட விலங்கிய வழலவிரா ரிடை - மாப்பங் காத லீவளீண் டொழிய - விதப்பத் துணிந்த எனிர் கேண்மின் மந்தை திய” இது மைவாையுலகத்துப் பாலை வந்தது. ''மறத்தவண்மையராயினும்” என்னும் அகப்பாட்டுத் தீம் புன' ஓலகத்துப் பாலை வந்தது. “ அருளி லாளர் பொருள்வயி ன கறல்" என்னும் அகப்பாட்டினுட் பெருமணலுலகத்துப் பாலை<noinclude></noinclude> 0o9j2kwei8dnpdta3b6xzirgv07b94y பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/59 250 453070 1434974 2022-07-28T02:31:20Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 50 பொருளதிகாரம், வந்தது, இன்னும் பிரவுஞ் சான்றோர் செய்யுட்கண்ணே உரிப் பொருண் மயங்கியுங் காலங்கண் மயங்கியும் வருவனவெல்லாம் இதனான் அமைத்துக்கொள்க. கீச, புணர்தல் பிரித விருத்த விரங்கி லூட லிவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே. இதுவும் மேனிறுத்த முறையானன்றியும் அதிகாரப்பட்ட மைகொண்டு உரிப்பொருள் கூறுகின்றது ; உரிப்பொருள்' உமர்ந் தீல்லது உரிப்பொருளல்லன உணரலா கா EDUNயின். (இ-ள்.) புனர் த லும் புணர் தனிமித்தமும் பிரிதலும் பரோனிமித்தமும் இருத்த லும் இருத்தனிமித்தமும் இரங்கலும் இரங்கனித்தமும் ஊட ஓம் ஊடனிமித்தமும் என்ற பத்தும் ஆராயுங்காலை ஐந்திணைக்கும் உரிய பொருளாம்.-எ-று. தேருங்கல என்றதனும் குறிஞ் சிக்குப் புணர்ச்சியும் பாலக்குப் பிரிவும் முல்லைக்கு இருந்தலும் நெய்தற்கு இரங்கலும் மருதத்திற்கு ஊடலும் அங்கமாக நிமித்தங் களும் உரித்தென்று ஆமாய்ந்தணர்க, இக்கருத்தேபற்றி "e! யோன் மேய" என்பதனுள் விரித்தனத்தவர் மணச, அகப்பொருளாவது புணர்ச்சியாதலானும் அஃது இருகக் கும் ஓய்ப நிகழ் தலானும் புணர்ச்சியை முற்கூறிப், புணர்ந்ததி யல்லது பிரிவின்மையாலும் அது தலைகன் கண் பராகிய சிறப் பானும் தலைவிபிரிவிற்குப் புலனெ வியாழக்கின் எ. மதம் பிரிவி னை அன்பிற்கூறிப், பிரித்துத் தலைவி ஆற்றியிருப்பது. முல்லை வாகலின் இருத்தலை அதன் பித்தம், அங்கனம் ஆந்தயிராது தலை வனேவலிற் சிறிது வேப்பட்டிருந்து இரங்கல் பெரும்பான்மை : லேமகள் தேயாதலின் அவ்விரங்கற்பொரு அதன் பிற்க, நீ', இந் சான்கு பொருட்கும் பொதுவாதலாலும் காமத்திற்குச் சிறந்தலா னும் ஊடலை அதன்பிற்கடறி இங்ஙனம் முறைப்படுத்தினார். 1.' ன்கு நிலத்தும் புணர்ச்சிகேழுமேனும் முற்பட்ட பு: ச்சியே புணர் தற்சிறப்புடைமையிற் குதிஞ்சியென்று அதனை முற்க.. நீ னார். அவை இயற்கைப்புணர்ச்சியும் இடத் தலைப்பாடும் பாங்கற் கூட்டமும் தோழியிற்கூட்டமும் அதன் பகுதியாகிய இருவகைக் குறிக்கண் எதிர்ப்பாடும் போல்வன. தலைவன் தோழியைக் குறை யுறும் பகுதியும் ஆண்டுத் தோழி கூறுவனவும் குறைகேர் தலும் மறுத்தலும் முதலியன புணர்ச்சிநிமித்தம். இனி, ஓதலும் தூதும்<noinclude></noinclude> sa7qd1k7hwszz6f1cjdljzftg45h6zq பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/60 250 453071 1434975 2022-07-28T02:31:44Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல, பகையும் அவற்றின்பகுதியும் பொருட்பிரிவும் உடன் போக்கும் பிரிவு, "ஒன்முத் தமரினும் பருவத்துஞ் சுரத்துந்” தோழியொடு வலித்தன் முதலியன பிரிதனிமித்தம். பிரிந்தபின் தலைவி வருந்து வனவுத் தோழியாற்றுவித்தனவும் பாலையா தலிற் பின்னொருகாற் 43'தற்கும் நிமித்தமாம்; அவை பின்னர்ப்பிசியும் பிரிவிற்கு முன் னிகழ்தலின். இணித் தலைவி பிரிவுணர்த்தியவழிப் பிரியாரென்றி ருத்தலும் பிசித்துக் குறித்தபருவமன் றன்று தானே கூ.அத லும் பருவம் வருந்துணையும் ஆத்தியிருந்தமை பின்னர்க் கடது வனவும் போல்வன இருத்தல், அப்பருவம் வருதற்கு முன்னர்க் சு. அவன முல்பை சான்ற கற்பன்மையிற் பாலையாம், இனிப் ப ருவங்கண்டு ஆற்றது தோழிடவனவும் பருவமன்றென்று வற் பு.மத்தினவும் வருவரென்று வற்புரத்தினவுந் தலைவன் பாச றைக்கண் இருந்து உரைத்தனவும் அவைபோல்வனவும் நிமித்த மாதலின் இருத்தணி: த்தமெனப்படும். இக் கடலுங் கனலுங் கழியுங் காண்டொறும் செங்கலும் இலகன் எதிர்ப்பட்டு நீங்கிய வழி இரங்கலும் பொடிரும் புனர்கனப்பள் ரூங் கண்டு இர ங்கலும் போல்வன இரங்கல், அச்சடல் முதலியனவுர் தலைவர் சிங்குவன கமெல்லாம் நிமித்தமாம். புலவி முதலியன வட லாம். பாத்தையும் பாலும் முதலியோர் மடனிமித்தமாம், எனையவும் பழகியலான் நால்வகை நிலத்து சிறுபான்மை வருமேலும் பெரும்பான்மை இவை உரியவென்றக்குத் திளைக்கு சுப்பொருளே யென்றர். உரிமை குணமா தலின் உதிப்பொருள் பண்புத்தொகை. உம். " கோட லெதிர்மகைப் பசுவீ முல்?ல - நாறிணர்க் குவ 'யோ டிடை ப்பட வினா இ - யைத ெதாடை மாண்ட கோதை போ ல - ஜிய நல்லோன் மேனி - முதியிலும் வாயது முயங்கற்கு மீனி தே,' இக்குறுந்தொகை புளர்த்து மகிழ்ந்து சு-றியது. "அல்குபட ருழந் த வரிமதர் மழைக்கட் - பல்பூம் பகைத் திழை துடங்கு மல்கும் - தீருமணி புரையு மேனி மடவோ - னியார் யகள் கொல்லிவ டந்தை மாத்தியர் - துயர முறிஇயின லெம்மே ய'கல்வய - வரிவன சரிந்து தருவன பெற்றுக் - தண்செறு தாய் மதனுடை நோன்முட் , கண்போ னெய்தல் பொரவிற் பூக்கும், தீண்டேர்ப் பொறையன் முெண்டித் - திண்டிறம் பொகவிவ ளீன்ற தாயே.” இந்தற்றிணையும் “முல்லையே முகிழ்முகிழ்த்தனவே" என் லுங் குறுந்தொகையும் புணர் தனிமித்தம்.<noinclude></noinclude> cm8t3lekn4prdfv5wb37oh5meq4u74s பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/61 250 453072 1434976 2022-07-28T02:32:03Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம், * சே பாத்திழிந்தன் 2 வில்மேன் "அன்றவ னெழிந்தன்று மிலயே வந்துகணி - வருத்திகை வா மிய கெஞ்சே பருந்திசுக் - தயாவினி பயிற்று மய:அவுர் எனக் தலை - யருகிடி பரூனியிற் பொருடெரிக் இசைக்கும் - எடுக்கும் குடிஞைய நெடும்பெருங் குன்ற - மெட்மொ மறத்தமுஞ் சொல் லாய் பின்னின் - சோழியைச் சூழ்ந்தனை 4லிற் றவராது , செய் எனிச் சிறக்கன் அல்ஈம் வல்லே - மதன் லோம்புமதி யெம் மே ஈறவின் - செயித சனைய வாகிச் குவளை - மாயிதழ் புலாயு மவிர்கொ ளிலே - யுன்னங் கலை என்தெர் அலறிப் - பழங் கண் கொண்டக இந்தவீ ழவிறல் - செய்ய வருதா மெரீஇப் பையெனக் - இல்வளை சொரிக்க மெல்லிறை மல்சைப் - பூவி சொடியிற் பல்வெனப் போகி - பாசெயாய்கர் சட தணை 474வியங்காது வ:தீத்தாங் க - யயாககாய் தேயும் முயங்கிய பின்னே." இது paலோம்பு: பட்டினப் பிரிக்கறிந்து. "அறியாய் வாழி தோம் இருவர் - விசும்புடன் விளக்கும் விரைசெலத் விகிரிர் - அங்கதி பெத்த விாேய் நிறைய - நெடு ங்கான் முருங்கை பெபூத் தா! - நீரற வருந்த ரம்பா ; டை - வள்போயிற்றுச் சாப் வாந்துபசிய பீவொ - கள் உரியங் காட்ட சடத்திடை யுமிருக - ஒன்றும் பாடிய சரித நொள்ளை - பொரியல் புதைத்த பலக்புபோயவின் - பழுத் தொடை மறவன் வில்விட வீ?த - ரெழத்த :- #S வின் னிழல் வதியு - மருஞ்சுரக் சக நீதி பெறு - மிர்வோர்க் கில்லென் இயைவது காத்தல் - உல்லோர் பொசம் மவிப்படம் சிலும் - பொருளே +:ya &த - வா 12 இரக் சீயே," இது பிரிநனிமித்தம். கற்பகத்துக் தோழரிக்குத் தலைவி ''வாபேடத் ததைந்த சொடின எடையில் பொன் செய் புனை யிழை கட்டிய மகனி. - சதுப்பர் மூேன்றும் புதர் பூங் கொன்றைக் - கானங் காசெனக் காலும் -- பாகே தேறே னவர் பொய்வழல் சலரோ,” இது பாவங்கண்டுழியம் பொய் கூமுரன்து ஆற்றியிருந்தது. “அவகோ வாரார் முல்லையும் பூத் தன - பறியுடைக் கையர் மறியினத் தொத்தியப் - பாலொம் வந்து கூழொடு பெயரும் - யாைெட வீடைமகன் சென்னிச் - சூடிய வெ ல்லாஞ் சிறுடக முகையே," இது பருவங்கண்டாற்றது கூறியது, இது முல்லைசான்ற சற்பாயிற்று; அவன் கூறிய பருவம் வருந்து ணையும் ஆற்றியிருத்தலின்.<noinclude></noinclude> rozwq28m8huhe3tacc2qa5pntgccn3z பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/62 250 453073 1434977 2022-07-28T02:32:27Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல். கூக '' LDL. S மன்ற நடவுலக் கொன்றை - கல்பிறங் கத் சார் சென்செர் . ய - பருவம் Fr Sara' பெரிதரக் - கொ ம்பசேர் கொடியின் 4 , - வம்ப மாயைக் சாரோன மதித், தே." இது ! {39மன்தென்று வற்புறுத்ரர்" இருத்தனிமித்த மாந்தர். 'தேம்படு சிமய' என்னும் களிற்றியான லோயும். இருத்தனித்தமாம்; இக்காலம்வருந் தனையம் ஆறிஞளெனத் தான் மருத்துதல், ''கானல் சாமுஏ சதியுங் கது - சோனிடர் க.ரமலர்ப் புன்னை, பெ'ழியா - தொருக யல்லது பிறிதியாது பிலனேமிருக்கம் மலர்ந்த, கண்டோ னேய்தல் - கமதிதழ் நாம்த மமிழ் தென நசைஇத் - தண்டா ததிய வண்டினங் களிதிறந்து - பது, வை: திருக் துறையனை நீயே - சொல்லல் வேண்மோ சலவ பல *ம் - தையம் 5 யெக்கமெ டாஅங் - கடற்சிறு ஃ' க் + கா. பெடையொடு - சொட்டுமீன் வழங்கும் கேட்ட tb p. !'':'(F* - வெள் ைறாக் கனவு கன் சொன் யாமத்து - ன் ஓடம் ழுமம் = 2+7தா - டன்னுடய நீர்துமோ வெனவே" இய அகப்பாட்டு செய்தல், இலங்கா பொருட்டாயித்து, 'ஞாயிறு பட்ட வகல்வாய் வானத் - தளிய தாமே கொடுஞ் சிறைப் பறவை -- மீறையற போங்கிய பொயயன் மராத்த - பிள்" or மன்' செஇய - லோபகாண் டவையும் விலாடியாம் செலவே.'' இல்து கனிமித்தம். “தருக்கேம் பெருமான் னல்கல் விருப்புற்றுத் - தாழ்த் தாய் போல் வந்து தகல செய்ய - சூழந்தவை செய்துமற் பெற treon 4 முள் :வாய் - வீழந்தார் விருப்பற்க் கால்.'' இது! பாடல், " 1, டைமான் பொங்கனை யன்ன - வடைகனா வேழம் சென்பூப் பாருக் - படுற மீன் பெண்டிர் - துஞ்சும் யாம, த்து தயிலதி யாலே." இது ஊடனிமித்தம். பிறவும் வே.நபட வழுவனவெல்லாம் அறிந்து இதன்கண் அடக்கிக்கொன்ச. கடு, கொண்டு தலைக் கழியிலும் பிரிந்தவ ணிரங்கினு முண்டென மொழிப வேடத் தான.<noinclude></noinclude> jetaka6rykj3vg7c9b09c1x6ry5c6jv பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/63 250 453074 1434978 2022-07-28T02:33:07Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். இது முற்கூறிய ஐந்தனுட் பாவைக்கட் குறிஞ்சிமயங்குமா றும் செய்தன்மயங்குமாறுங் கூட முகின்றது. (இ - ள்.) கொஸ் தலைக்கழியிலும் = தலைவன் தலைவியை உடன் கொண்டு அவள் தமரிடத்து நின்று பிரியினும்; பிரிந்து அவண் - இரங்கினும் - - தலை வன் உடன் கொண்டு போகாது. தானே போ தலித் தலைவி மனைவி ன்கண் இருந்து இலங்கனும்: ஓகிடந்தன= இல்; விரண்டும் ஓரி:த்தின்கண்ணே ஒரொழுக்கமாவின: உண்டென மொழிப -. இவ்வொழுக் எர்தான் நான் குவருணத்திலும் வேளா வருண திற்கு உண்டென்.. சொல்பவர் ஆசிரியர். - எ - று, கொண்டு தவைக்கழிதலால் இடைநின்நிப் புணர்ச்சி மு மெனினும், பிரிவு நிகழ்த்தவாறென்னயெனின், "இடைச்சர மருகி னவடம் செய்திக் - கீடைக்கொண் பெயர் தலித் வஞ செய்தி'' என மேலே கூலானதற் கந்தர் தன்னையா தேடிப் பின் வந்து இவரொக்கத்திற்கு இடை செய்வரென்னுங் கருத்தே இருவருள்ளத்தும் பெரும்பான்மை திருத் பிரிவு கத்தவா யிற்று. ஆகவே பாலைச்சுன்னே குறிஞ்சி நிகழ்ந்ததாயிற்று. 2. - ம். வேனிற் பாதிரிக் கூனி மாமலா - ஈஷா வாய் வாடகா நீதா: நாட்சு - மயோர் சிலம்பிற் சீறடி. வேப்ப - வெம்மொ டொரா) படி இயர் பாழான் - பொம்ம லோதி பொ துன வாரி - யரும்பற மலர்ந்த காய் மராஅத்துச் - சுழும்புத் மூலா தைஇ வேடத்தான் - தேம்பாய் கூந்தற் குறும்பல மொசிக் சூம் - வட்டு கடித் ரோம்ப தேற்ற யணிGER SN - நண்கோ வெல்வளை தெளிர்க்கு முன்கை - மெல்சிறைப் பணைத்தோள் விளங்க வீடு - வல்லுலவ மன்னா நடையே கள்வர் - பகைமிகு கவலைச் சொன்னெறிக் காண்மா - மிசைமாஞ் சேர்த்திய கலம்.' முறி யாஅத்து - பாரனா மக்கி னீர்வரப் பொரித்துக் - களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல - கல்லா வுகவர்க்குத் தீமூட் டாகுச் - துன்புறு தரும் வாங்கட் புன்கோட் - டரி' பத்தத் தவகிாை நசைஇ - வெள்ளரா மிளிர வாங்கும் - பிள்ளை பெல் கின் மலைவயி னானே." இது கொல் ெதலைக்கழிதற்கட் தலை வன் நடையை வியந்தது!, ஆகம். ''அழிவில முயலும்'' என்பது! 'பாலைக்கட் புணர்ச்சி நிகழ்ந்தது, இனித் தலைவி பிரித்திருந்து மிகவும் இரங்குதலின் இரங்கி ஓமெனச் சூத்திரஞ்செய்தான், அதஞனே பாலைப்பொருட்கள் இரங்கற்பொருள் நிகழுமென்றான். உ-ம். "ஓங்குமலைச் சிலம்<noinclude></noinclude> 7ge6k0i6fqby9535u4sjjl2tesncixu பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/64 250 453075 1434979 2022-07-28T02:33:48Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல். விற் பிட வுடன் மலர்ந்த - வேங்கை வெறித்தழை வேறுங்குத் தன்ன - வூன்பொதி பவிழாக் காட்டுகிர்ச் குருளை - மூன்றுட என்த முடங்கள் நிகழ்ந்த - நறுகல் விடரளைப் பிசவுப்பசி கூர் தெனப் - பொறிகின ருபூவைப் பேழ்வா யேச்றை - யறுகோட் இழைமா மூண்கா லோர்க்கு - பெறிபடு கல நிரம்பா விடை - வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் - செலவயர்க் திசினால் யானே L!Nபுலக் - துண்ணா எமோ இயிர்செலச் சாஅய்த் - தோளுத் தொல்கவின் மொலைய களும் - பிரிக்தோர் பெயர்வுக் கிரங்கி - மருந்து பிறி தின்மையினிருந்துவி" எ UNE.'' இதலுள் வெள் வீதியைப் போலச் செல்லத் தனித்து யான் பலவற்றிற்கும் | லத் திருந்து புரிந்து ஓரிடத்தினின்றும் பிரிந் தபெயர்வுக்குத் தே'' கலந்தொலைய செலக் சாய் இரங்கிப் பிறிது மருந்தின்மை மீல் செயலத்ரேன்ன கவும் இரங்கிய யாது மெய்ப்பாடுபற்றிய *ள். இது அம். ( வானதர்த்த'' என்னும் அகப்பாட்டி துன் "மெப்புக்கு வன்ன +5+ முயக்க - மகம் பெறுகுவர் மன்னே '' எனக்க', அழான்: மேதார் - ஆதார் தமிழ்dெor இரக்க 54 44. வியா ஐ. மு5, "சன்றியன்ன' என்னும் அகப்பாட் F ', இவை பாலகன் இரங்கல் நிகழ்ந்தன, இங்கனம் நிக்கந்திர 2:5மாத் சான்போர் அகத்தினுங் கலியி Ethui ஓங்கு வான்றிலும் பாலைத்சன் உடன் போக்கு நிகழ்ந்த நட்ட்களைக் கொத்தான் போக. மல்ரூக் த செந்தயாம்பல் வேளாளக்கு இன்மையிற் கொ பாடு தலைக்க, தம் அவர்க்கு உரிய தாரித்து, ஒழிந்த மூன்று வருண தோரும் நமர்கு உரிய பிரிவில் கட் செ.யோம்புவாலா காட்டிப் ! . கலான் சுவர்க்கு எட்டபிரியகர் அமைந்தன. இதனைக் * கொட்டோ சின்: நீயுங் கன ( படே" எனக் கற்பியலிற் சர எனம் பேசக்கூறுமாறு ஆண்டுவர், ': வேர்முழுதுலறியின்ற" ஃனும் ம ..,/ Hi am த்து... ''கடமுடைத் தாதை யிடனுடை வ காப்பி - EN.pr2 யொதுங்கிற முயங்கும்” எனவு'ங் '' இளியும்பக் அக்' என்தங் களியானைநிரையுல் மல்குபத மிகுத்த கடை வியனகர்" :'னவும், செல்துடைமை கூறிய அதனானே (Cu'arrer வருனமென்பது பெற்றாம், கசு, கலந்த பொழுதுங் காட்சியு மன்ன, இதுவும் பாலைக்கட் குறிஞ்சி மயங்குமென்கின்றது, (இ - ள்.) கலந்த பொழுதும் காட்சியும் - இயற்கைப்புணர்ச்சி நிக<noinclude></noinclude> 2ocgmvct1ovtq4badfhxvj9bsdiaiwy பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/65 250 453076 1434980 2022-07-28T02:34:22Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம்.) ழ்ந்த காலமும் அதன் முன்னர்த்தாகிய வழிநிலைக்காட்சி நிகழ்ந்த காலமும்: அன்ன = முன்னர்ச்சூத்திரத்துட் கொண்டுதலே ச்சுழி ந்த சாலத்தை உடைய.--எ - து, என்றது, முன்னர்க் குறிஞ்சி டா வேக்குரிய இரும்:கை வேனிற்கண் நிகழ்ந்தாற்போல இலலயும் இருவகை வேன்'ற்கண் நிசழுமென் நவாறு. மழைகர் காலத்துப் புறம்போந்து விளையாடுதலின்மையின் . எதிர்ப்பட்டுப் புணர்தல் அரிதாசலானும், அதுதான் இன்பஞ் செய்யாமையாஓம் இரு வசை வேனிற்காலத்தும் இயற்கைப்புணர்ச்சி நிகமென்றது 'இச்சூத்திரம். முன்னர்க் கதிரும் யாமமும் முன்பனியும் சிறந்ததென் நது இயற்கைப்புச்சிப்பின் வர்க் களவொழுச்சும் இந்தத் குச்காலமென்று 5. அது "பூவொத் தலமருக் தகைய வே யொத் - தெல்லாரு மறிய நோய்செய் தனவே - தேமொழித் திரண்ட மென்சேன் மாமலேப் - பாதி வித்திய வேனற் - 'யோப்புவாள் பெருமழைக் கண்னே .'' எனவரும், இக் கு. தொகையட் கு இயோப்புகான் கண்என பதிலைக்கா: யைப் பாங்கற்குக் கூறினமையின் அத்தினைச்சதிர் முற்றுதற்கு உரிய இளவே ஓம் பாற்பொழுதும் காட்சிக்கன் பத்தன. (: கொங்குதேர் வாழ்க்கை " என்பதும் இளபேனீவாவிற்து; 5 ம்பி கொங்குதேருங் காலம் அது 53 ன். கலந்தது கா... சியும் உடனிகழுகென்றுனர்சு, ஒத்தக் காட்டிகேழ்ர் சேல் உள்னப்புணர்சியேயாட் மேட்பாணர்ச்சிகள் வரை ந்து கொள்ளுதென்றுணர்க. க, சலெனப் பவே தாரு வகைத்தே, இது முற்கூறிய முதற்பகுதியைத் தொடுத்து எழுதலைனம் இவ்வாற்சரிய வென்கித்தது. இ - ள். முதல் எனப் பவேது - முதவென்று கூறப்படும் நீலனும் பொழுதும்; அ இரு வல்லித் து= அக்கூறியவாற்றான் இருவகைப்பதும் வாக்படும்.-- 5 - . இது கூறித்தென்றவென்னும் உத்திகை, இதன் பயன் முதல் இரண்டு வகை என்றவாறும், தமக்சென நிலனும் பொழுதும் இல்லாத கைக்கிளையும் பெருந்திணையம் நிலனல்லாத பாலேயும் பிற முதலே மயங்கிற்றேனும் அவை மயங்கிய நிலனும் பொழு தும் அவ்வத்தினைக்கு முதலெனப்படுமென்பதாம், இது முன் னீன்ற சூத்திரத்திற்கும் ஒக்கும். (55)<noinclude></noinclude> eottsprjwew52xj6j7gjbbh76swjb29 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/66 250 453077 1434981 2022-07-28T02:35:02Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல். கூஎ க... தெய்வ முணவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ யவ்வகை பிறவுங் கருவென மொழிய. இது நிறுத்தமுறையானேயன்றி அதிகார ப்பட்டமையின் £ f!' பொருள் கூறி ஒழிந்த கருப்பொருள் கூறு தனுதலிற்று, (இ-ள்.) செய்வம் உணாவே மா மரம் புள் பறை செய்தி யாழின் பகயொடு தொகைஇ 2: எல்லாச்கிணைக்கும் தெய்வம் உன வாங்க மரம் புள்ளுப் பறை தொழிலென்று இவற்றை யாழின் கடற்கே டெட்டி : அல்வகை தேவம் கரு என மொழிப - * கை பாவன பிறவும் கருவ: கூ..அவர் ஆசிரியர் ,--- எ,, y! மின்பகுதி என்றதன் மற்றைய போலாது பாலைக்ரூப் பாலை; ழென வழரு.தல்கொள்க. ஆன்கை பிறவும் என் தகனான் *'இந்தோதிய தெய்வம் ஒழிய, அவர் உட்பகுதியாகிய தெய்வ (1 : உஎ. அவை '' மாயோன்பேய" : என் மிக் கரட்டினம், (s ன (லக்குத் தெய்வமும் இன்றும், தம், இன்னும் அவ்வகை ஸ்டதோ பலக்கு நிலம்: து கலம்பத்திக் கருப்பொ ( 'குக்காம் தம் இயல்பு திரிய வருவனவும் வருமென்று க"க, 1' எர் மருங்கிறது' - என்பாதம் பூவும் புள்ளும் 4. "33 விகா ' மயங்கும்!எனவே ஏர் கருவம் முங்கு மென்பது '' சூத்திருத்தப்பா : ரூ 6. எரியும் என் மகன் உரையிற்கொள்க. இத'' அயர் தகர், "5.மக்கொப்' என்னும் நெய்தற்கட்டம் மலைக்க உன. இரகுஞ் சாமையும் முதிரையும்; மா, பயும் "யம் முயலும்; மரம், கொன் ைதங் குருத்தும்; *;* , நானர் சதயங் வம்; பதை இறுகொட்பறை; செய் மா படத்தட்ட கவியன களை கட்டலுங் கடாயிடு * ; ய '*', முல் பொ. பிறவமென்றதனம், பூ, முல்கூயம் F: வள தோன்தியம்; நீர், கான்யா; ஊர், பாடியுஞ் சரியும் பள்னம், குரிசிக்கு உக, ஐவன நெல்லும் தினையும் மூங்கிலரிசியும்; மா, புலியும் யாயும் கரடியும் பன்றியும்; மரம், அதிலும் இராக் தேக்கும் திமிசும் வேங்கையும்; புன், கிளியூம் மயிலும்; (50), முருகியமும் தொண்டகப்பறையும்; செய்தி, தேன் அழித் * ஓய் இருக்கு அகழ்தலக் கினை முதலியன விளைத்தலுங் கிளி<noinclude></noinclude> safiaywhdutitf63ebpu7jpzfznvgfx பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/67 250 453078 1434982 2022-07-28T02:35:41Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude><noinclude></noinclude> ai1pltnx4qk9odr3cmns3lf4ysoscgf 1434983 1434982 2022-07-28T02:36:08Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். கடிதலும்; யாழ், குறிஞ்சியாழ், பிறவுமென்றதனற, பூ, கார் தளும் வேங்கையுஞ் சுனைக்குவளையம்; நீர், அருலியுஞ் சுனை யும் ; ர், சிறுகுடியுங் குறிச்சியும், மருதத்திற்கு உனா, செந்நெல்லும் வெளெல்லும்; 1.5 , எருமையும் நீர்காயும்; மரம், "ஞ்சியுங் காஞ்சியும் மருதமும், புள், தாராவும் நீர்க்கோழியும்; பறை, மணமுடிலம் கெல்லரிக சேயும்; செய்தி, நடுதலங் களைகட்:-ஓம் அரிதாங் : " விர ஓம் ; யாழ், மருதயாழ், பிதவு போன்ற தானம், பூ கரையும் கநிழம் ; நீர், யாற்று திரும் மலைக்கினை ஐம் பொய்மையம் ; ர் , ஊக்கனென்டனவேயாம். நெய்க்கு உனா, பின் விடியம் உப்பும் வேராம்; மா, நான் 'சுடு (பால்கன ; #Fares காயும் மீ ன் மாபெ பல் 1. தபால் த. REம், பன்னையும் தொழிலும் ,டம் ; பும், அன் னமும் அன்றிலும் வியன; LIE3%A, மீன் காட்பாற ; சொதி மீன்படுத்தலும் புத்தம் அவை ஓம் ; tr. கட் -யார், பிறமெண்தாடும், பூ: சதையும் செய்ததும் : , L.Oாதம் உவக்குழியம் , ர் பாட்டினமும் பாக்கும். இன பாக்க, உ, அதமத்தவை (அத செடௗ வம்; மா, வலிய இந்த கோபம் பயன் ப ன்: மாம், ம'ற்' இர்ட்டையம் மாக் ரிபதாம் யுெம் ; : எழுதம் படிந்தும் 14ம் ; , அரைப்பட்ட நாம் thir (கபரையும்; செ', "படத்தால் அ .ம் : யார், பாலையாழ், பிநவமொன்-, -, மாாம் காடம் பாதர் ம் ; '', ஆதநீர்க்கடவ இன் +போம் ; ', பரத, சள் பெயா தலை மக்கள் பெருங் Q=#. * பெட்ரூம் விளையும்'' என்னுஞ் சூத்திரத்துக்காட்ரேம், பிறவுமென்ற, குற் சொன்ன சி.தடாமை நீக தே"த் தேவுமென்று அடவேன். கக, எந்திவ மருங்கிற பூலம் புள்ளு மாலம் பொழுதோடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும்.<noinclude></noinclude> kggn3w8t7m8moq5p6t7wuyyr2hewtcr பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/68 250 453079 1434984 2022-07-28T02:36:35Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், இது முற்கூறிய காப்பொருட்குப் புறனடை, (இ-ள்.) எத் கில மருங்கிற் பூவும் புள்ளும் = எழுதினை நிகழ்ச்சியவாகிய நால் இகைரிலத்துப் பயின்ற பூவும்புள்ளும் : அந்நிலம் பொழுதொ' இதர ஆயினும் - தத்தமக் கு உரியவாகக் கூறிய நிலத்தொடுங் கால திதொடும் நடவாம்த் பிறலேந்தொடுக் காலத்தோடும் நடப்பி னும் : வந்த நிலத்தின் பயத்த ஆகம் = அவை பந்தலத்திற்கும் கருப்பொருளாம்.--எ - று. ஒரு அதனேடிடைத்த ஒரு வினா Aaran L'T தலின் உன்சேறல் பெரும்பான்மையாயிற்று. வினைசெப்பட்ட த்தின் நிலத்திற் காலத்தின் என்பதனான் நிலத்தின் பயத்தவாமே னப் பொழுதினரயும் நிலமென்று அடக்கிரன்'. பூவைக் கஈன ; திற்றிலனேலும் முற்கூறிய மரத்திற்குச் சினேயாய் அடங்கிற்று, 5 ன்றென முடித்தலான சாப்பூ முறியனவும் அடங்கிற்று, இங்க னம்ப ருட்டஞ் செய்யமாயிற்று, உம். "தாமரைக் கண்ணியைத் தண்ணா பஞ் சாந்தRE: - சேமிதழ்க் கோட் தயாள் செய்குறி நீவ சின்.'' இது மருசத்சப்புக் கஞ்சிக்கப்படந்தது. '' உடைய தர்மா னெனப்பவ - வின கொடியா மரப்பு!ai/ மாசொள் G E27 - கடைஇய பார்டை நீர்த்த வமன் சுன - யடையொடு வாடிய வனமஃர் தகைப்பன." இத! ருத த்துப்பூப் பாலைக்ககவந்தது. ''கன்மிசை மயிலா: சிறங்கி லர் தூற்றத் - தொன்னல கணிசாய சம்மையா மறந்தைக்க - வெ ஈனாதார்க் கடந்துடே முரவர் மாகொன்ற - வென்வேலார் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார்கொல்,'' இது குறிஞ்சித் குப் பயிர் ந மயில் (வக்கன் இளவேனிற்கள் வருதலிற் பொழு தொல் -ரூ மயங்கிற்று, கபிலர் பாடிய பெருங்குறிஞ்சி : இலாயின் நீர்ப் பூட்யங்க போறு காண்க. பிறவும் இவ்வாறு மய ங்குதல்கான், தன்தென முடித்தலாத் பிறகருப்பொருள் மயம் குயன உளவேனுங் சொன்க, 20. பெயரும் வினைடென் மூவிரு வகைய தினை தொறு மரீஇய திணை கிலைப் பெயரே. இது பிறவுமென்றதனாத் தழுவிய பெயர்ப்பகுதி கூறுகின் நது, (இ-ள்.) திரில தொறும் மரீஇய திநிலைப்பெயர் = நால்வகை நிலத்தும் மரீஇப்போந்த குலப்பெயருந் திணைநிலைப்பெயரும் உரிப் பொருளிலே நிற்றலையுடைய பெயரும் : பெயரும் வினையுமென்று அ இருவகைய = பெயர்ப்பெயரும் வினைப்பெயருமென்று அவ்விர<noinclude></noinclude> 7po7j18o42a3ejf4fqremluazppk8cq பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/69 250 453080 1434985 2022-07-28T02:37:00Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சம் பொருளதிகாரம். ண்கேற்றையுடையவாம்.---எ - று. நால்வகைலேத்தும் மருவிய கு லப்பெயராவன :- குறிஞ்சிக்குக் சானவர் வேட்டுவர் இரவளர் கு ன்றுவர் வேட்டுவித்தியர் குறத்தியர் குன்று வித்தியர் ; ஏனைப் பே ண்பெயர் வருமேனும் உணர்க. முல்லைக்குக் கோவலர் இடை டர் ஆயர் பொதுவர் இடைச்சியர் கோவித்திடர் ஆய்ச்சியர் பொ துவியர். செய்தர்கு நுளை உர் திமிலர் பரதவர் துளைத்தியர் பாத்தி wயர் ; எனைப் பெண் பெயர் வருமேனும் உணர்க. மருதத்திற்குக் கள மர் உழவர் கடையர் உழத்தியர் கடைச்சியர் ; எனப் பெண் பெயர் வருமேனும் உணர்க. முன்னர் " வத்தநிலத்தின் பயத்த” 'ன் -1 ழிக் காலத்தையும் உடன்கோடலின் ஈண்டுத் திணைதொ றமருவுத் லும் பொழுதொமேருவுதலும் பெறப்பதேலிற் பொழுது முதலாக வரும் பாலைக்குத் திணைதொதுமாஇயபெயருந் திணைநிலைப்பெய ருங் கொள்க. எயினர் எயிற்றியர் மறவர் பறத்தியர் எனவும் மீளி விடலை காளை எனவும் வரும். இனி, உரிப்பொருட்குரிய தலைமக்கள் பெயராவன, பெயர்ப்பெயரும் நாடாட்சிபற்றிகளும் பெயருமாம். குறிஞ்சிக்கு வெற்பன் சிலம்பன் பொருப்பன் கொ டிச்சி ; இது ஆண்பாற்கேலாத பெயராயினும் நிலையென்றத னாற்சொன்க. முல்லைக்கு அண்ணல் தோன்றல் குறும்பொறை நாடன் மனைவி. நெய்: நர்குக் கொண்சன் துறைவன் சேர்ப்பான் மெல்லம்புலம்பன் : தலைவிபெயர் வந்துழிக்காண்க. மருதத்தி ற்கு மகிழ்கன் ஊரன் மனயோள் என வரும். இக்காட்டிய இரவ ரையினும் பெயர்ப்பெயரும் வினைப்பெட்ரும் பாடலுட் பயின்றம், கையாற் பொருளூேக்கியுணர்க. ஈண்டுக் கூறிய திணைநிலைட்பெய லா " ஏவன்மாபின்” என் ஒஞ் சூத்திரத்து அலகையமெனப் பருக்குமாறு ஆண்டுனங்க. உக. ஆயர் வேட்டுவ ராஉேத் திணைப்டெய ராவயின் வரூஉங் கிழவரு முளரே. இது முன்னர்த் திணைதொறமரீஇய பெயருல டயோரிலுக் திணைநிலைப்பெயராகிய தலைமக்களாய் வழங்குவாரும் உளரோன முல்லைக் குங் குறிஞ்சிக்கும் எய்தாத்தெய்துவித்தது". (இ - ல் . ) ஆஉேத் தினைப்பெயர் = முற்கூரிய ஆண்மக்களாகிய திணைதொ அமரீஇய பெயர்களுள் : ஆயர் வேட்வேர் கிழவரும் உளர் = ஆய கிலும் வேட்டுவரிலும் வருங் கிழவரும் உளர் : அவயின் வருடல் சிழவியரும் உளர் = அவ்விடத்து உருந் தலைவியரும் உளர், எ - று. ஆயர் வேட்வேரென்னும் இரண்டுபெயரோ எடுத்தோதினாரோ ஓம்<noinclude></noinclude> 3qpt0g476r2ijyi0ilnx7ramnvyq2qt பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/70 250 453081 1434986 2022-07-28T02:37:29Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், சக ஏதெனமுடித்தலான் அக்கிலங்களுக்கு உரிய ஏனைப்பெயர்களான் பருவ'னப் கொள்க. "தம்பால் கறந்த கலமாற்றிக் கன்தெல்லாம் - தாம்பிற் பிணி த்து மனை நிறீஇ யாய்தந்த - பூங்கரை நீலம் புடை தாழ மெய்ய ரை இப் - பாங்கரு முல்லையுந் தாய் பாட்டங்காற் சோழிநரம் - புல்லி எனத் தயர் மகளிரோ டெல்லா - மொருங்கு விளையாட வவ்வழி இந்த - குருந்தம்பூக் கண்ணிப் பொதுவன் மற்றென்ளை - முற்றி 64 யேஎர் மடால்லாய் போடுஞ் - சிற்றில் புனைகோ சிறிதே நன் னெல்வாதி - பெற்றோயா மென்று பிறர்செய்த வில்லிருப் ! ! !: - சற்ற கிலை மன்ற காமொன்றேன் முற்றிழாய் - தாதுசூழ் கூந் ** PE:4'பெறத் தைஇய - கோதை புனை கோ நினக்கென்ற னெ ல்ல.'' - பதிலார் தந்தபூக் கொள்வாய் கனிமிகப் - பேதையை :n. tr பெரிகென்றேல்" மாதரா - யைய பிதிர்ந்த சுணங்கணி மென் (Un: மேற் - சொல்லி வெழுத கோ மற்றென்றான் பாம்பிநர் - செய் - 12:ரோக்கி யிருத்துமோ பெரிது - கையலை மாதோ விடுகென் சன் றையலாய் - சொல்லிய வாறெல்லா மாறுமா றியான் பெ urt -5:லார் ரான் போலப் பெயர்த்தா னவனை - யாயர் மகளி ரியண்டலாத் தெந்தையாம் - UTH மதிய வுரைத் தீமின் யானுற்றநோயுங் கருவை மன்,'' '< ஆயர் மகனையும் காதலை கைம்மிக ஈML 4க்கதி பய னரிதரோ - நீயுற்ற நோய்க்கு மருந்து'', "தோத்திரம் - சாதமை யுட கடுங்கள்ளை மெய்கர் - காணாது சென்று ஈடுங்காத் தாங்கும் - கடி"ந் தது உங் சையொடு கோட் பட்டா: கண்டாய்கம் - புல்லினத் தாயர் மகன்'' என்றார்போல் வன பிறவங்கொள்க. இன்னும் "இறங்குகதிரினிதுத்தன” என் ஒம் அகப்பாட்டி ஒர் வானிகர் புதவித் கானவர் தங்கை" என வ;ம் ''மெய்யிற்றீயா'' என் தனள் வேட்வேற் பெறலோ டமை ந்தமா" எனவும் விருப்பனவும் பிறஷங் கொள்க, வேட்டு என்னுந் தொழிலுடையானை வேட்டுவனென்றலிற் குறிப்புவினைப்பெயர். “குன்றக் குறவன் காதன் மடமகள் - வண்பெடு கூந்தற் றன் ட ழைக் கொடிச்சி - வளையண் முளைவா ளெயிற்ற - விளைய ளாயினு மாரணம் கினளே." இது வருத்தும் பருவத்தளல்லள் என்ற தோழிக்குக் கூறியது. இப்பத்தினுட் ' குழவன் மகள்" எனக்கூறுவன பலபாட்டுக்கள் உள; அவையுங்கொள்ள, இவ்வா<noinclude></noinclude> 75gsmcqdvznkhmvr9ih74638k8mh0pr பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/71 250 453082 1434987 2022-07-28T02:37:52Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ச பொருளதிகாரம். ற்முன் இந்நிலத்து மக்கள் பெயரும், பெர்மும். ஏனைப்பெயர் சலில் வந்தனவளவேற் கொள்க, 2. ஏனோர் பாங்கினு மெண்ணுங் காலை யானா வகைய திணைநிலைப் பெயரே, இது முல்லையுங் குறிஞ்சியும் ஒழித்தவற்றுட் திணை தொறு !hi'இய பெயருடையோரிலும் திணை நிலைப்பெயராகிய த ேம க சாய் வழங்குவாரும் உலகென எததெய்துவித்தது. (இ - ள்.) ஏநேர் பாங்கினுக் கெலப்பெயர் என்துங் சாலை = ஒழிந்த Lாலேக்கும் செய்தற்கும் உரிதரகக் கூறிய மக்கள் படத்திலும் உருக் தலைமக்சன் பெயரை ஆபாயும் காலத்து : ஆ வகைய) - அவை பெரும்பான்மையாகிய கூறுபாட்டி Rs = A6EX-ய-ஏ - - .ம். '' Fisவிற் பாழிச் செர்தல் ராடைக் - தொலைவி செயினர் எல்சைரின்' gravx! - *ணங்கிசன தினத்தி தியே - யணங்சென தினையுமென் னணங்குறு நெஞ்சே.'' இல் ஓங்கும் நாம் உடன் பாஇன்று நலம்பாராட்டிய கூற்று, "முன்மா வல்சி aெin? * தங்கை - யிாமா வெயிற்றிக்கு என்'னில யாயம் -- பொம்: (னனிாக்கு மளவை - லெலே விடலை விசையா மே.'' இல் இங்குறு நூறு கொண்டு போங் கார்த்திக்குக் கொண்டுடன்போம் கொருப்படுத்துவலென்றது, "கனபா தொ மர்சித் தலையர் தந்த - நினஷன் உல்சிப் பதிபுள் ளோப்பு - மலமா லொத்தி போல் கலங்க - தன்னல வேர வடையை - யென்னோர். நt 'மாலின் தளிரே."" இல் ஐங்குறுநூறு வ டைவைத்துப் போ சின்ன் மாவினை நோக்கிக் உதியது, எனப்பெயர் ல் வரு பன வந்துழிக்காண்க. ''முற்ற மஞ்சட் பசும்புறங் சப்பம் - சுற்றிய பிணக்கு கழி பிரவின் - கணங்சொள் குப்பை யுணக்குகிற நொச்சிட்டாம்:னையங் கொழுநிழன் மூன்னுய்த்துப் பாட்டம் - கறைகனி பிருந்த பாக்கமு மறைானி - யின்தும னறிதோ தானே நளி தீர்ர் - தகன், வல்கு லைதமை ஈசுப்பின் - மீனெறி பரதவர் ம:-- மசன் - மானேர் கோக்கக் காணா ஆங்கே.' இது வனாதற் பொ ருட்டுத் தலைவி வேறுபாட்டிற்கு ஆற்முத தோழி சிறைப்புறமா கக் க..றியது. “அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லைக் - குறும் வோம்புமின் சிறுகுடிச் செலவே - மீதற்கிது மாண்ட தென்னா இதற்பட் - டாண் டொழிக் தன்றென மாண்டகை கெஞ்ச - மயிற்க<noinclude></noinclude> sr9vz13zb6j71vge2qe0dfowwzb33ec பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/72 250 453083 1434988 2022-07-28T02:38:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல். ஈக சான்ன மான்மூடிப் பாவை - நுண்கலப் பரதவர் மடமகள்சி..ika:: டேங் கான லான்'' இது சழறிய பால் சற்கும் பாடறி யது. 'கடுந்தே ரேங் காலிற் சென்றுங் * * * னென்னெள நினையுங் சொல் பரதவர் மாளே." எனவரும். இது நற்றினை ''இவளே, கான' கண்களிய'' என்னும் நற்றிணைப்பாட்டினுட் *TN? தர்ச் செல்வர் காதன் மானே.'' என்று அவனருமை செய் தயர்த்தலின் அவனே இகழ்ச்சிக்குறிப்பாத் தலமையாகச் சு. றிஞள். "னப் பென் பெயர்க்கண் வரும்ன வந்தழிக் காண்க. எனோர் பாங்கினும் எனப் பொதுப்பட கூதிய அதனான் ப த லெர்து மக்களிற் தசமக்கள் உளராகப் புல மறிவழக் தங் செய்த ரொபட்கள் வர்தன உவேற் காண்க. (2) உக, அயொர் பரங்கினும் வினைவல் பாங்கிலுங் கடிவாை லத்' தொனார் புலவர். இது மேல் கால்ககை சிலந்து தலைமக்களாகபெறுவா ஸ்மூர், அசோயன்றி இலகர் தலைமகாவர் சைக்கிளை பெருத்தி பணக்கணென்கின்றது. {இ - ள்.) அடியோர் பாங்கினும் - பிதர்க்குக் குற்றேவல் செய்ய கடத்தம் : வினை மல பாங்கினும் = பிறர் ஏவ் தொழிலச் செய்தல் வல் வோரிடத்தும்; கடி வனரயில புறத்து Britமானார் புலவர் == தமக்களால் நாட்டிச் செய்யட் செய்தல் ரீச்கப்படாத வேணைத்தணப் பருந்து நின்ற கைக்கிளை பெருந் மன aar.-- 5 - 5. கன்பாட்டிகள் நம்மு னகுதற் றொ 12 இயர் ஈம்மு - 250 Wாஅல் கோனடி. கொட்டென' எனவும், '' டோஃபும் பேயர் ஒள்ள ஓமெனக் - கொலுட் சண்டோ : தகாமை வேண்டும்'' எனவும் பெருந்திமைக்கண் அடியோர் தலை +தாக வாத்தது, என் ை? கோன் அடிதொட்டென என்றமை பாலுங் கோல் எd Ponயானும் இயகள் குற்றேவன்மாக்களா யிற்று. “ஏஎஃதொத்தன்" என் ஓங் குமிஞ்சிக்கலியுட் “ போ முய் களைதின் முழக்குறைமை போற்றிக்கேள் - வேட்டார்க் கினி தாயி னல்லதை நீர்க்னிேதென் - றுன்பவோ நீரூன் பவர்'' நீக்கா மம் இழிந்தோர்க்குரிமையின், இதுவும் அடியோர் தலைவராக வக் த கைக்கிளை, அடியோனெவே இநபாற் தலைமக்களையும் அடக் கிற்று, கடிவரையில் என்றதனான் அவருட் பரத்தையரும் உள சென்று கொள்க; “இகல்வேந்தன்'' என்லும் முல்லைக்கலியுண் "மேயு கிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோ - ராயனை யல்லை பிற<noinclude></noinclude> p2g2zaayg8bbc5iv5yoj4ekfw4uyp0n பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/73 250 453084 1434989 2022-07-28T02:39:06Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். வோ வமரருண் - ஞாயிற்றுப் புத்தேன் மகன்.'' என்பதனால் தலை வன் வினைவல பாங்காயினவாறு காண்க. இதனுட் "புனத்தளா சினத்தைக்குப் புகாவுய்த்துக் சொடுப்பதோ = வினத்துனா னெர் லதக்குக் கலத்தோடுஞ் செல்வதோ - தினக்காலுள் யாய்விட்ட கன்றுமேட்க் சிற்பதோ” என்றவழி எமாேவலான் யாஞ் செய் பன்றி யாங்கள் எவ நின்னெஞ்சம் இத்தொழில்கள் செய்கின் ஓனவில்லை என்சலின் வினைவலபாங்கினாளாய தலைவிகற்காயி நறு. "யாரியர்' என்றும் முல்லைக்கலியுன் வழங்காப் பொ மு. கன்றமேய்ப் பாய்போல் - வடிங்க லவா நனயோரே லெ மமை - செழ் தாரே யன்றோ மெர். இதுவும் வினையலபாங் கினளாய தலைவியை போக்கி அத்தலன் சுடவினது. ; ' 5லம் $ உத்திய" என்தம் முகன்+விட்ட பால் சாப்பாங் கான்யாம் pவிர்மணற் றன்பொதி- லக்க லாக் யாவ'E' டாடி. - முல் ல குருந்தொடு முச்சி.கே. செல்வே - வீரவந்த தின் ஓங் கழிப்பதy - - னதிரக் காபாத் பொது முச - எல் வெது சொல் நீக்தன - L: னின்ன டன் பார் (Ps.” இது தார்த்தப் போதக்கம் தமயிக்திக் கடிதித் போதல்வேண்டுமேன் டைடாலும், உல்லேறும் இரும்பால் * முங் கூடப் போக வேன் மேன்மைபாதர், தன் வினைம்: ல் பாங்கினமைத்து, வினவ்வ்வா கொள்ளுது ரங்க நாதியற் தமரோல் செய்வது போதும். இது சிவபகவத்து இழிந்தோ கு எஞ்ஞான்துத் தொ'NZee நிக மென்தும், பனங்கார் ஓம் பம்புக் கோப்புதலும் இல்லாதத்தி உடதோர் விளையா ட்டாக இயற்கைப் புணர்ச்சிப்பின்னர்ச் சின்னத் தவிர ன்றும் வேறுபாடுனர்க, இக்கூ சிய இருதி தத்தோரும் தமக் கு உரியான்மையான் உம்ர ன் வழா 4 நீகச்த்துதல் அவர்க்கரிதென்பது பற்றி இவத்தை அகப்புறமென்னீர். (23 } உச. ஏவன் மரபினேனோரு முரிய ராகிய நிலைமை யவரு மன்னர், இது முன்னர்ப் பெயரும்வினையும்" என்பதனுட் திணை தொறுமரீஇயபெயருந் திணைநிலைப்பெயருமெனப் பகுத்த இரண் டனுட் தினைதொறுமரீஇயபெயருட் தலைவராதற்குரியானா அதிசாரப் பட்டமையிற்கூ றி, அங்கனத் தலைவராதற்குரிமையின் அடியோரை யும் வினைவாலபாங்கினோரையும் அதன்பிற்கூறிப், பின்னர் நின்றதிணை நிலப்பெயராதற்குச் சிறந்தார் அறுவசையாரெனப் பருக்கின்றது'.<noinclude></noinclude> 1gworr3e6lty9vwulkbk7jfqxlfoc3z பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/74 250 453085 1434990 2022-07-28T02:39:41Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், (இ - ள்.) மரபின் - வேதநூ லுட்கூறிய இலக்கனத்தானே : வெல் ஆகிய நிலமையவரும் - பிறரை ஏவிக்கொள்ளுக் தொழில் தமக் குளதாகிய தன்மையையுடைய அந்தணர் அரசர் வனிகரும்! அன் னர் ஆகிய அவரும் = அம்மூவரையும்போற் பிறரை ஏவிச்கொள்ளுச் தன்மையராகிய குறுநிலமன்னரும் அரசாற் சிறப்புப் பெற்றோரும் : ஏனோரும் = நால்வகை வாணமென்று எண்ணிய சையில் ஒழி ந்து நின்ற வொளரும் : உரியர் = உரிப்பொருட் தலைவராதற்கு உரி யர்.--எ - று. ஆகிய என்பதனை ஏனலொடும் அன்னரொருங் கூட்ட் 62. எனவே, திணை நிலைப் பெயர் அறுவகையாயிற்று, " வேந்து வீடு தொழிலிற்பொருள்'' என்பதினான் வேளாளபா அரசராற் சிறப்புச் செய்யப்பெறுவசென்றுணர்க. இனி வில்லும் வேலுங் கழலு முரிய" என்பதனான் ஈனோருஞ் சிறுபான்மை சிறப்புப்பெ Toor Wewர்க உரிப்பொருட் தலைவர் இவரேயா தன் மேற் S விற்கும் கூகுகின்றவாக்கனும், உணர்க. ''மாங்ககசியைத் தாண ரஞ் சாந்தினை - கேரிதழ்க் கோ)தயன் செய்குறி நீயரின் - மணங்கமழ் நாத்தத்த மலை நின்று பலி பெற உ - மணங்சென பஞ்சுவர் சிறு குடி யோலே; ஈர் ந்த ஹாடை யை யெல்லி மாலையை” எனவரும், "முனிதயிர் பிசைந்த காதல்: 'மெல்விரல் - கழுவு, கலிங்கங் சழா அ துரீஇக் - குவளை புண்கள் குய்ப்புகை கமழத் - தான் பழம் நீட்ட தீம்புளிப் பாக - Oதன காய னுண்டலி - னுண்ணி தின் மகிழ்ந்தன் பொன்ணு தன் முகனே.'' குறுந்தொகை. இது LITTLம் பார்ப்பினிகாையுத் தலைவராகக் கூறியது. கடி மனைச்செய்த செவிலிகற்று. வாயினே வித்தலுமாம். வருது மென்ற 5 ரூம் பொய்த்தன - வரியே ருண்க ணீரு, கில்லா - தணங்சார்க் கின்ற பைங்கொடி முல்லை - யைவாய் வான் முகை யவிழ்ந்த கோதை - பெய்வனப் பிழந்த கதுப்பு முள்ளா - ரஈள் கண் மாறலோ' மாறுக வந்தில - ம றனஞ் சயரே யாயிழை தமரெனச் - சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும் - பனிடம் நறுர் தார் குழைய நம்மொடு - தனி தீர் முயக்கம் பெற்றாள் போல - வலக்குகள் வாழிய நெஞ்சே விசும்பி - னேறெழுந்து முழங்கிது மாறெழுந்து சிலைக்கும் - கடா அபானை கொட்கும் பாசறைப்-போர் வேட் டெழுந்த மன்னர் கைய - கார்வாட் குவிமுகஞ் சிதைய அறி - மானடி, மருக்கிற் பெயர்த்த குருதி - வான மீனின் வயின்வயி<noinclude></noinclude> 9gwa34widn30geaztbd2u5zplsjx0i4 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/75 250 453086 1434991 2022-07-28T02:40:19Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ मेकी பொருளதிகாரம். னிமைப்ப - வ!DSத் தட்ட செல்வர் - தமரினிசைர் இனாப்பச் கேட்கு ஞான்றே,'' மீண்டவன் செஞ்சித்கு உலாப்பானாய்ப் ப+ நகு உரைத்தது. இம் மனதிடைபவளத்து வேந்தன் தலைவஞயின காறும் தான் அமரகத்து அட்ட செல்வத்தையே மிக்கசெல்வமா கக் கருதிதக்குரியாள் அரசர்வருணத்திற் தமே:வீயே என்பது உம் உணர்க. புகைவென்று திரைகொண்ட பாய்திண்டேர் மிசைய' வர் - வகைகொண்ட செம்மனும் வனப்பார விடுவதோ," இதனுள் வேந்தன் தலைவயிைனவாறும் வலா கொண்ட தலைமையின் அழகை துகர விரும்பியள் என் தலிற் தலைவியும் அவ்வருத்தொளாயவ!" நம் உணர்க. ''உலகுகாலித் தன்ன'' எனும் அரட்கள் வணி கன் தலைவனாகடிங் கோல்கிைடத்தவிற் தலையும் அவ்வருண மேயாமென்றுணர்க. "தடமருப் பெருமை மடடைக் குழவி - நான் டொமும் யார் தகாண்டகு ஈல்லித் - பொசிங்குன- G! AI' த. செமன்செய் பே! - சிறுதாட் செறித்த மெல்விரல் சேப்ப - 1sy' டி வலி தின் வசைஇப் - பூசைன் டமத்த சண் = 1 , 67 - ம் றைதுதற் பொறித்த சிகன் பல்லி - பாந்து கற் இலைப்பத* டையின ணப்புலக் - தட்டிலோனே யம்மா யிவை யெயக்கே - வருகதில் விருந்தே சியப்பாடனன் - சிறியமுன் வெயிது தோ ன்ற - முறுவல் கொண்ட முசங்காண் கம்மே" விருக்தொபு சோன் கூற்று, செலினிடத்துமாம். இ ஈற்றிணை வாழையாந்து அடி வகைஇ என்றலின் மேளான் மானமாயிற்று. "மலதிசைக் கலைஇய அருகெழு திருவித் - பணைமுர் கே ழிலி பவ்வும் வாங்கித் - தாயெத் 'ெரூர் உலனர்பு s Eeru - மாதிரம் புதிையப் பொருத்தலில் சாண்வர - விருங்லக் கலினிய வேமுறு arw - >ெருட்பி னன்ன சிறுகட் பன்றி - வயிர்க்கட், படா அர்த் துஞ்சுபுதம் புதைய - 5றுவீ முல்லை நாண்மல குதிரும். - புதிவடைத் திருந்த வருமுனை யியலிற் - சீத ரோபோ நன்னுதல் யாமே - யெரிபுளை பன்மலர் பிறழ வாங்கி - வகிஞர் யாத்த வலங் குதலைப் பெருஞ்சூடு - கள்ளார் களமர் 'களந்தொறு மறுகும் - தண்ணடை. தழீஇய கொடி நுடங் காரெயி - லருந் திறை சொகிப்ப வங் கொள்ளான் சினஞ்சிறத்து - வினை வயிற் பெயர்க்குக் தானைப்புனை தார் வேந்தன் பாசறை யேமே,'' இது தூது கண் வருந்திக் கூறியது. இச் களிற்றியானை நினாயுட் தன்வரும் அருமுனையிய விற்சி றூர் என்றலிற் தான் குறுநிலமன்னனென்பது பொரும்,<noinclude></noinclude> ew3mpiedg62isjmlhda7te5kkb4nybe பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/76 250 453087 1434992 2022-07-28T02:40:45Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல, சஎ '' அக விருவிகம்பசம்" என்னும் அகப்பாட்டும் பொருனோக்கினால் இதுவேயாமாறுணர்க, "இருபெரு வேந்தர் மாறுகோள் வியன் களத் - தொருபடை கொண்டு வருபடை பெயர்ச்கள் - செல்வ முடையோர்க்கு இன்ற. ன்று றவெனப் - பூக்கோ ளேய தண்ணுமை விலக்கிச் - செல் - வே மாத வறியான் முல்லை - நேர்கான் முதுகொடி குழைப்ப சொரிந்து - *ல வானத்து கடுங்குரற் கொண் - மழங் தொ.முங் தையற் செரடுத்தி பப்பு - பழங்கள் கொ.. பசவே மேனியர் - பாங்க: வர்கோ மூனே வேங்கை - Wap. கிார் திப்ப பேர்கொ :7 - - தாம்திய மச சுனகி - eh Hd: மணல் வியலறை - த - சிமேல் லொககினன் மாக: யோளே,'' நெஞ்சிந்தனை து. இத துட் பூக்கோளோ எண்' நறும் லைச் செவேட்டான் பின் அசவத் திறப்புப் பெற்ற Swa/தமித்து, இன்றும் சான்றோர் செய்ய இங்யனம் ஒருவன அத்திப் பொனே சிலர், (உச 2. ஆதல் : படலை : வே. இந்த காயும் கத்திக்குப் பொதவாகிய முதல்சருவாய் போகன் ; இனி இநகைக் கைபோகம் பொதியாகிய பா Son: - திபோதிய ரீதிய, [8 -.! பிரியே - பாலையென்றும் : பி.தற் மை : - பாவே: தான் இவை = ஓதற்குப் ஓம் !Jam4மற்பிரித்தும் : ஸ =ந்துசெய்தல்' முதலிய நாதியம்: பிரேதமென மூர்தங்சைப்படும்.-- எ - று, ஒரோ *''ன்தே அறிமுக நகரம் பொகம் யேத்தற்கிறப்பு நோக்கி இத்தை Aa:யென தந்தோதிஞர். இவையென்ந்தன எடு த்தலோசேயாற்றவே அக்கருதாது அரசரோவலற் தாதிந்தி *' ), லும் , டோர் திதோத்தில் நஃபிரீயாது திரைகோடற்கு இலைத் துப் பிரிந்த சிரப்பின்மை கிபறுதும். அமங்காந்தி - பொருள் *தேங்கும் பரந்ததும் பொருள்வயிற் பிரிவிற்கு உண்மையின் இது! தி இந்த பித்தமினார், அந்தணர்க்குரிய தெலுந் துறும் உடன்க நிற்றிலர், பா பிறந்தவழித் து அதிகழ்தலின், (உ) உ.கர், அவற்றுள், ஓதலும் துது முயர் தோர் மேன. இது முற்கூறியவற்றுள் அந்தணர் முதலிய மூவாக்கு இர cr (பி. உரித்தென்கின்றது. (இ - ள்.) அவற்றுள் = அம்மூ மறுள் : ஒருலும் தூதும் உயர்ந்தோர் மேன =. இதற்பிரிவுக்<noinclude></noinclude> b5c5be99jysfcfjz8mwh80at6tp2rqv பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/77 250 453088 1434993 2022-07-28T02:43:15Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். தூதிப்பிரிவும் அந்தணர் முதலிய மூவரிடத்தன.-- எ - று. எனவே ஒழித்த பகைவயிற்பிரிவு: அரசர்க்கே உரித்தென மேலே கூறும். உயர்த்தோரெனக் கூ.. மலின் வேளாளனா ஒழித்தாரென்றளர்க. உம். "சாம்பேர ழவ்வளை தோனிலை நெகிழ - நிரம்பா வாழ்க் கை சேர்தல் வேண்டி - பூர்ங்கா மன்ன வரும்பமுதி சிங்கை - பாலி யன்ன வால வீதாஅய் - வைவா லோதி மையன லேய்ப்பர் - தாதுறு குவளைப் போது பினியவழப் - படாஅப் பைங்கட் பாவ டிக் கயவாய்க் - கடாக மாறிய யானை போலப் - பெய்த தா இய பொங்கு செயற் கொண் - மைதோய் விசும்பின் மாஇலத் திழிதாப் - பனிபட நின்ற பானட் கங்குற் - ந.நியோர் மதுகை தூக் காய் தண்ணென - முனிய வரலத்தி முரணில் காலைக் - கைதொழு மரபிற் கடவுளர் சான்ற - செய்வினை மருங்கிற் சென்றோர் வலவ ரின் - விரியுளை / .ெ அந்த பரிடை ஈன்மதன் -- வெருவரு தானை யொடு வே: புலத் திறுத்த - பொருவாளக் கரியான் முன்'ன! செல்லார் . சூடா வாகைப் பறந்தலை யார்பொ - வொன்பது: 54 டையு கன்க வொழித்த - பீடின் மன்னர் போல - வொங்யை மன்னால் வாடை பொக்சே','" இதனுட் பலருங் கைதொழும் மாண் பி யுடைய கடவுட்டன்மையமைந்த செய்ய னேயெனயே அதற்பிரிதலென்பது: பெற்றாம். ''சிறந்தது பயிற்ற விதத்ததன் பயனே' என்பதினற் கிழவனும் கிழத்தியும் இல்லதத்தில் சிற; தது பயிற்றுக்கால் இறந்ததனத் பயனின் முதலின் இல்ல நம் :55 ம்பாதென்தற்கு நிரம்:கையென்மூர். இல்லறம் நிகழ்கின்ற காலத்தே மேல்வழும் தமவறம் நிகழ்த்து தற்காக அவற்றைக் கூறும் நூல்களையும் கற்ப அவற்றின் பின் கத் தத்துவங்களையும் உணர் ந்து மெய்யூ எனர் தல் அந்தணர் முதலிய மூவர்க்கும் வேண்தே வின் ஓதற்பிரிவு ஆர் தணர் முதலியோர்க்கே சிறந்ததென்ஈர். " பொய்யத்த கேள்வியாற் புலாயோரைப் படர்ந்தும் - மையத்த படிவத்தான் மீ.முத்த வொல்வதோ' என்பதும் அது ; மையற்றபடி வம் அந்தணர்முதலியோர் கண்ன தாதலின். ' விருந்தின் மன்ன" என்னும் அகப்பாட்டில் வேந்தன் பகைமையைத் தான் தணிவித்த னம் கூறலின் அந்தணன் தூநிற்பிரிந் தமை பெற்றாம். வயலைக் 'கொடியின் வாடிய மருங்குல்" என்னும் புறப்பாட்டில் அந்தணன் தூதுசென்றவாறுணர்க, அரசன் தூதுசேறல் பாரதத்து வாசு தேவன் தூதுசென்றலாற்று னுணர்க. அது "படர்ந்தா ரணமுழங் கப் பஞ்சவர்க்குத் தாது - நடந்தானை யேத்தாத நாவென்ன காவே'' என்பதனாலுணர்க. வணிகன் சென்றது வர்தழிக்காண்க, உசு)<noinclude></noinclude> p8atblo6zzeacyohegla3pdhorwpskb பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/78 250 453089 1434994 2022-07-28T02:43:39Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், உஎ, தானே சேறலும் தன்ஞொ வேன்ய வேனோர் சேறலும் வேந்தன் மேற்றே. ' இது பாகவயிற் பிரிவு அரசருக்கே உரித்தென்கின்றது. (இ-ள்,) தானே சேறலும் = தன்பகைக்குத் தானே செல்லு சலும் தன்நெடு சிவணிய எஞேர் சேறலும் = அவனொடு நட்புக் கொண்.-- ஒழிக்தோர் அவ'க்குத் துணையாகிச் செல்லுதலுமாகிய இருபகுதி யும் : வேந்தன் மேற்று = அரசன் கண்ண து.-- எ-று. எனவே, வணிகர்க்கு உரித்தன் முயிற்று, தானேயென்று உரிமைகூறிய அத மூனே முடியுடைவேந்தர் தாமே சேறலும் ஏனோரெனப் பன்மை கூறிய அதனானே பெரும்பான்மையுங் குறு சிலமன்னர் அவர்க்கா கக்கேறலும் முடியடைவேந்தர் அவர்க்காகச் சிறுபான்மை சேர ஓம் உணர்க. முடியுடைவேந்தர் உள்வழிக் குறுநிலமன்னர் தா மே செல்லாமையுணர்க. இதனை வேந்தர்க்குற்றுழியென்ப. ஏனை யார் அவ்வேந்தர் இல்வழிக் குறுநிலமன்னருந் தாமேசேறல் * வேந்து வினையியற்கை” என்பதன் கட்கூறும், இதனானே தன்ப 1.கமேலும் பிறர்பகை மேலும் ஒருகாலத்திற் சேறலின்றென் மூர். கடும்புனல்சால்பட்டு” என்னும் பாலைக்கலியுன் ' மயங்க மர் மாரட்டு மண்வௌவி வருபவர் - தயங்கிய சளிற்றின் மேற் ற 64 காண விவேதோ" எனவும் '' பலகவென்று திறைகொண்ட பாய்கின்டேர் மிசையவர்" எனவும் மண்கோடலும் நிறைகோட.. ஒம் அரசர்க்கே உரித்தாகக் கூறியது "ரூயர் கூட னெடுங் கொடி யெழவே" எனச் சுரிதகத்துக் கூறியவாற்குனுணர்க. பொழுபெரு வேர் தர்க்குப் போர்ப்புணை யாதி - யொரு பொங் காதலர் சென்ரர் - வருவது - காணிய வம்மோ கனங்கு ந்தீர்க்குற்றுழி வேந்தன் பிரிந்தது.' கொத்சைச் சோழர் கொங்கர் பணிஇயர் - வெண்கோட் டியாணைப் போலர் 'கிழவோன் - பழையன வேல்வாய்த் . என்ன கின் - பிழையா நன்மொழி தேறிய விவட்சே. இது குஅமிலமன் னர் போல்வார் சென்றமை, தான்றக் கூறியது. '' மலைமிசைக்குவே இனி வேட்டைமேற்சேதலும் நான்ணக்கதேவி யளவும் . பாலையாகப் புலனெறிவழக்கஞ்சோய்பா-கர்கள்<noinclude></noinclude> 3tkb7o3gqoj1nj3xl98hu5945ht5w1w பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/79 250 453090 1434995 2022-07-28T02:44:06Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ரு. பொருளதிகாரம். வேந்தனென்று ஒருமையாற் கட.நிஞர், '* மெய்சில் மயக்கி . அ குவும்" என்னும் விதியற்றி, சிவணியவென்பதனை விலைபெச்ச மாக்கி நட்பாடல்வேண்டியொன்றுமாம். உஅ. மேவிய சிறப்பி னேனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா தாகல் வேண்டி.! மிழைத்த வொண் பொருன் முடியவும் பிரிவே!. இது மூறையானே தன்பசைமேற்சென்ற அரசன் இன.ற பெற்ற காகோத்து அதன்கட் நன்னெறி, ந அப்படித்த சற்குப் பிரிதலும் ஏனை பிணிகர் பொருட்குப் பரித்தங் - அதில் த'. (இ-ள்.) முல்லை (தலச் சொல்லிய மேவிய திறப்பின் - தானே சென்ற வேந்தன் தனக்கு முல்ல முச முத்கர் -- நால்வகைஇலனும் தியாக வந்து பொருந்திய தuைds மடா 37 : பிழைத்தது 2 முன்னர் ஆன்பம் கலக்கு முத்த அ ேபெற்ற நெறிமுறைமை தப்பிய அந்தாதி : (Wi" தாற் னே படாதாசல் ( படியும் பிரிவே = தனது பழைய பாடு களும் தெறிறு வேறாம் கிலே தப்பாம ஆச்சம்பெறச் sas ஃபீப் பிரிதலும் வே': எனோர் படிமைய இழைத்த ஓர் பொருள் முடியவும் Pவே = முற்கூறிய ஆதாசர் அசகா ஏழித்த சேதம் க்கு விரதங்களுடையவாக வேதநூற்க ய ஒள்ளிய பொருள் தேடி முடியும்படி பிரிதலும் பிரிலே :---. ரிடை இரட க்கங் கூட்டுக. சிறப்பித் பிரிதலும் எனச் சேர்4. சொல்லிய: பேச்பதும் பிழைத்ததென்பதும் தொழிற்ப்டயம், பாறையாத் கவென முடிக்க, விரதமாவன கொல்வது உம் மீகைகொம் ளாது கொடுப்பது உங் குறைகொடாது பலபண்டம் பார்த்து *தன் முதலியன, உம், " ஒருகுழை யொதவன்போஈர்சேர்ச் மாதம் - பாதியஞ் செல்வன் போ னனை யூர்த்த பொருத்தியு - பனேற்றுக் சொடியோன் போன் மிறர்க்குங் காஞ்சிய - மேவேன் போன்ற ங்கிளர்பு கஞலிய ஞாழார் - மானேத்துக் கொடியோம்போ லே திரிய விலவமு மாங்கத் - தீதுதீர் சிறப்பி னைவர்க ணிலபோல்:':போதவிழ் மரத்தொடு பொருசனா கவின் பெற - கோதசு வந்த - பிளவேனின் மேதக ; பல்வரி யினவண்டு புதிதுன்னும் பரு - வத்துத் - தொல்வின் முெலைச்தவேன் நட மென்மே ஆள்ரூவ்: -<noinclude></noinclude> 88xk2dr0bwdghz3prb9hpjxw9gx4hgg பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/80 250 453091 1434996 2022-07-28T02:44:55Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், ரொஸ்குபு கிழம் சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி - வெல்புக மூலகந்த விருந்துநாட் ைெறபவர் ; அறல்சாயப் பொழுதோடெம் மணி நால் வேரகித் - திறல்சான்ற பெருவனப் பிழப்பதை யரு 19:52: - ரூஞ்சி நிழல் சொத்தார்க் குலையாது " காத்தோம்பி - யா நின்றிப் பொருள் வைஃகி யான்றகாட் இதைபவர் ; திசை தின* தேவர்க்குந் திருமதத முன்றுறை - வசை தீர்ந்த வென்னம் EN'S'ல' தாளுவார் - நசைகொண்டு தந்திழல் சேர்ந்தானாத் தாங் Aத்த - மிசைபரர் திலகேத்த வேதினாட் ைெறபவர் , என, தெ குமரல் வாழி தோழிங் காதலர் - பொருமுரண் யானையர் போர் மலர் தெழுந் தவர் - செருமேம் பட் வென்றியர் - வருமென வக் தன் றவர் வாய்மொழித் தூதே.'' இதனுள் ஒல்குபு நிழல்சேர்ந்தார்க்கெனவே, முன்னர் ஆள் 1. கலக்குறித்த அலை பெற்றுப் பின் தன்னை நிழலாகச் சேர் தாரென்பது உம், அவர்க்குப் பின்னர் உலைவு பிறவாமற் பேணிக் க'த்தானென்ப நா உம், விருந்து காட்டென்பதனாற் இறைபெத்து புதிய நாடென்பது உம் பெற்றும். ஏனையவற்றிற்கும் இவ்வ: நே க..றிக் கொள்க. எதினாரு, புதிய நாடு. ஆயின்றிப் பகையா பொருளை விரும்பின நாட்டென்றும் அவனாயகன்ற நாட்டென்றும் பொருள் கூறு.க. செருவின் மேம்பட்ட என்றது மாடுகளை, அத மன்பெற்ற வென்றியெனவே நாடுதிரை பெற்றமை கூறிற்று, டாடை பண்ணிப்புனையவும்” என்னும் டாலைக்கலியுள் '' as வியே பயக்குசில் வலித்தீமன்' என்பதற்கு வலிய போர் செய்து Lv.கர் தந்த நாட்டை விளக்குதற்கு வலித்தியெனவும், '' தோற் நாசா தரு' கு பொருள்" என்பதற்குத் தோற்றம் அமைந்த திய என்... பொருளாவன அக்மாடுகாத்துப் பெற்ற அறம் பொருளின் பபம் எனவும், 'பகையறு பயவனை” என்பதற்குப் பகையறுத் தற்குக் கர்' ( மாகிய பாடாகிய பயனைத் தரும் வினையெனவும், 'வேட்டடொம்" என்பதற்கு அறம் பொருளின் பமெனவும் பொ.கருணத்துக்கொள்க. பிறவும் இவ்வாறு வருவன உட்த் அனர்ந்து பொருள் கூறுக. இனிக், கேள்கே ன்ே நவது கிளைஞ சாரவுங் கேடில் கேளிர் செழீஇன சொழுகவு - மாள்வினைக் கெதிரிய ஆக்கமொடு புகல் ஒறச்சு'' என வணிகர் பொருள்வயிற் பிரித்தவாறுணர்க. '' நட் டோ மாக்கம் வேண்டியு மொட்டிய . நின்றோ எனிபெற வரற்கு -<noinclude></noinclude> qcazf6rthrzn30n0t6zw7osbdg2cjj3 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/81 250 453092 1434997 2022-07-28T02:45:26Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ –2 பொருளதிகாரம் - மன்றே தோழியர் சென்ற வாறே. என்பதனுள் அணியென்ப து பூணினை, பிறனம் இவ்வாறு அருவன உத்துணர்சு, ( Rur உக. மேலோர் முறையை கால் வர்க்கு முரித்தே. இஃது எய்தாத் ேதய்தலித்தது. (இ-ள்.) மேட்'லார் அதை மை = மேல் அதிகாரப்பட்ான்ற வணிகர்க்குந்திய அநந்தா பிரியாப் பொருள்செயல்வகை : நால்வர்க்கும் உரித்து = அs ஈர்க்கும் அரசர்க்கும் இருவகை வேலார்க்கும் உரித்து -- T - 2, இதற்கு வணிகர்க்கு வேததா ஓள் இழைத்த பொருண்முடியா இந்நால் வரும் பொருள்முடிப்பானிற் பிரிவான்முக மயங்கள் கடலென்னுங் குற்றத்தங்குமாகலின் அத கரூர்தன்.'; இந்தாம். வருள் அந்தணர் ஓகஹர் ததும்பற்றிப் பொடி முடித்ததும் அரசர் பகைவயிற்பிரிஷ்பத்திப் பொழுன் முடித்தது. பார்த்த வேளாளர் பகையிைற்பிரிவு பற்றிப் பொருன் முடித்ததும் உடி துண்டார் வாணிகத்தாத் பொருடன் முடித்தலுங் சயத்து. ப று வேள்விக்குப் பிரிந்து, சடங்கிற்கு உறுப்புட்சியும் அற்குக் குரவனாகியும் நிற்றல் உரிமையின் ஆசி வேள்விசெய் தான் sெ இத்தபொருள் கோடம் வேண்டுதலானும் அறங்காதித் துதித்திரி யினும் அவர் செய்த பூசனை சேடல்வேண்டுமா கலானும் அCal அந்தணர்க்குப் பொருள் வருவாயாற்று, வேள்விக்குப்பிரிதல்' ஓதற்பிரிவின் பரு,தியாபித்து, உம். செஞ்சு ஈடுக்கதக் கேட்டுக் காத்துத்தா - மஞ்சிய தாங்கே மணப்பாகு மென்னுஞ்சொ - ன் றீங் கிளவியாய் வாட் மறை நின்சேன் - புது வான் வெளும் பாராட்ட பாலு - மிது வொன் துடைத்தென ணி யது.தேர - மாசில்ல' (ச கை மணந்த புணர்ச்சியட் - 11 யங்கொண் டொயேட் Su;ல் நாய்கோத் - முடி நிரை முன்கையால் கைமாறு கொள்ள Eகடிமனை காத்தோப்ப கால்கள் கொல்லோ - விடுமாப் பியாயோ யிலங்குதேர்க் கோட் - செமலே வெஞ்சுரம் போய் நின் றெக்செய்பொருண் முற்றுமன மென் ஈன பயிழாய் - தமிடை (க: ண்ட ததுவாயித் நம்மீன் - யாமுயிர் வாழு மதுகை யிலமாயில்செய்யிற் றுறந்தா ரவரெனத் தம்வயி - வெய்யார் நுவலும் பாதி நிற்பத் தம்மொடு - பொயின்று சொல்லென் னுயிர்.'' இதனுள் A * நின்றென்றதன்ன் இரு பெரு வேந்தலாயுஞ் *ந்து செய்வித்தக்கு - யான் நடுவே நிற்பலென்றும், எஞ் செய்பொருள் முற்றுமளவெ<noinclude></noinclude> 0ht7cc9mmsgf72aw0gig15kx8e44qab பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/82 250 453093 1434998 2022-07-28T02:45:53Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ -அகத்திணையியல், மகனான் ஆகமத்தபின்னர் யாம் பெறுதற்குரியவாய் அவர் ப்பும் பூனேயாகிய பொன் முடிய,மளவுமென்றும், அந்தணன் பொருள் பிரியக்கருதிக் கடறிய கூற்றினை அவன் தலைவி கூறி " ச. இத னகாத்தென்றதனை இல்லறமா -சாம்பன் ச்செ இ-போம்.மென் றுங் கொள்க, இனி " நன்கலக் களிம்பா' , 'சோதி - மந்து திறைகொ * த வாங்கினர் N'மொ:திர்த'' FE, ஈன்கலர் திறைகொ இத்தோன்றலித் பகைபிரியே பொருள் வருவாயாயிற்து. ஈழிக்கனவும் இல்லாறே உய்த்தும். மேலோர் மூல நமை ஏக்கமுரி தோன்னது நால்வர் குமுரித்தெடர்ந்து முற்க... யா areas at :'யொழிந்த இருவகை ''n: ITY Rr ( 4பங் கட்டி , வெள் XIA. 2 பொருள் வயிர்: சான ன் மேல் கோட்டக்களை பேரக்கி உய்த்துணர்ந்துனெ : #, சுவர்களுர் * தா ப ர் க்கு கலந்திற்பிரிவும் உரித்து. e:ரா யோர்க்குக் கா': S.f Ps s fந்தோக, (உ ) 15.). IPன்னர் சங்கம் 3 பாகு, 22 - காதின்ற போக்க இன் மோர் பிரிவிகம் // 4 , கின், (இ-ள், | மனர் : பாங்கில் - அனாச்சார்ந்து பூம் பக்கத்தார் இத்தல் #T 7. *மாக : தேர் ஆகுப் = பின் கானப்பட்! . ''வாளர் காயம் வேந்தன் ஏவிய தி 'மகாமந்திரும் சிக்கு ஆக்க,க, 65.25 FLI. - எ - று. மன் * 3! ' ' பா'ன்த போன் முடி படையோரும் முடியில் PIT'' - போதும் உமது மன்போ மென" - 5 எம் : rm #s: பலான், '' வேல் மாந்தர்க்கு.'' சந்தவி : PSR;' எனும் பட்டி யியற் சூத்திரங்களான் வே S + ar/ர் இசையான், பெவக் . திறமாக பகைவர் மே நம் தசொத்தன் மோஞ் சந்தவித்தன்மேலும் பொருள்வரு இப் மேப்பாம், அவள் உழுவித்துன் டோர் மண்டிலமாக்களுக் தண்டத் தலைவருமாய்ச் சோழனட்டுப் பி. ஆரும் அழுத்துரும் நாங்கூடும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிச்சலும் வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற்றென்றி வேளெனவும் அரசெனவும் உரிமையெ A:தினோம், பாடிய பாட்டுக் காவிதிப்பட்டமெய்திஞேருங் குறு<noinclude></noinclude> 2refsmkph0wfgk6mv7au1ixcsgn7qlh பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/83 250 453094 1434999 2022-07-28T02:46:28Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். முடிகுடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு ம கட்கொடைக்கு உரிய வேளாளரம், “ இருங்கோ வென்மா னரு ங்கடிப் பிடவூர்' எனவும் ' ஆலஞ்சேரி மயித்த லூரு:கேணி நீரொப்போன்'' எனவுஞ் சான் பிரார் செய்யுட்செய்தார். உருமப் ஃறேர் இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளினட மாட்4டதும் அவன்மகனாகிய சரிகாற்பெருவளத்தான் காங்கர் வேளிடை மக.கோடாங் கூறுவார். இதனனே "u56.றர் தருநர் பாடி மோம்; பிக் - குடிபுறக் கருகுவJ: ' எனவும் "ஞானத்துக் - கூலம் : $ர் குடிபுறர் தாஅக் - குடிட்டுத் த LINS மேம்பி' எனவக், சா சம்:'மூேர் சுடவியவா றுணர்ச, உம். “ வேர் தன் குறை மொழிந்து வேண்டத் தலைப்பிரில்தார் - தங் குறிப்பின ரல்லா - வெர்தி காய் - கண்பனி வாரக் கலால் பிரிவi + தன் பனி நாளே கனத்து." எனவரும், கூக. உயர்ந்தார்க் கு?: சைத்தி னான. இது நான்கு வருணத்தோர்க்கும் தாததேய்துவந்தது. **.) ஓந்தின் ஆன = வேதத்தினம் திறந்த வடதால் க த 3 த'தி நூல்களும் ; உயர்ந்தோர்க்கு உரிய = அர் ர் அரசர் மரி பக்கும் உயர்த்த வேளாக்கும் ரி).---- - ', அலை: Fes நாங்களும் ஒன்றத் கான் மாநபாங்க. அர் தருக்க நான்காம் சாதிடமும் யோசராவமும் முதலியனவும் **த்தியம் (ipper" * தோன்றிய தமிழ் காக்க 2.மாம். பேத த திய 'Sei' cert *து கூறிய பொருள்க டையம் தன் ஓத்திரு ..." என்று அவற்றிக்குப் பொய்கனார், முத்தேகம்பது பேத்தில் தம்பு' பாதான், கூட. வேத வினையாலய வேதனி யெ வேனோ பரூக்கினு பெய்திட தடை, இது மலயமா தவன் நிலங்கடந்த நெடிய 3 : " ஓ.. நரபதியருடன் கொணர்ந்த பதினெஸ்வகைக் குடிப்பிறந்த பெ னிர்க்கும் வேந்தன் பொழில் உரித்தென்கிறது. (இ-ள்.) யே; து வினை இயற்கை = முடியுடைவேந்தர்க் சூரிய தொழிலாகிய இலக்கணங்கள் ; வேந்தனின் ஒரி இய ஏளூேர் மருங்கிலும் பய்து இடன் உடைத்து = ஆம்முடியுடைவேந்தனாயொழிந்த குறுநிலம் ன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையது.--எ-று. அவர்க்குரிய இலக்கணமாவன, தன் பசைவயித் தானேசேறலுர் தான் நிறைடே<noinclude></noinclude> 0j16uk0h7mmdqo2f00neu9t8xlolc1n பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/84 250 453095 1435000 2022-07-28T02:46:48Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், தை நாடுகாக்கப் (ததும் மன்னர்பாங்கிற் பின்னோரெனப்பட்ட வோகலா ஏ.விக்கொள்ளுஞ் சிறப்புமாம். உ-ம். “ விலங்கிருஞ் சிமயக் குன்றத் நம்பர் - வேதபன் மொழிய தௌ முன்னி - வின *# இப் பரிக்கு முரன்ம? நெஞ்சமொடு - புனமா ணெஃகம் '' வJ னேந்திச் - செலன் மாண்புற்ற" என்புழி வேறு பன்மொ ழிய தேளத்தைக் கொள்ளக்கருதிப் போர்த்தொழிலைச் செலுத் தும் உரன்மிக்க நெஞ்சமென் றலின், இது குறுநிலமன்னன் தன்ப 60 கமயின் காடுகொள்ளச் சென்றதாம்; வேந்தனெனப் பெயர் சு.கு மயின், ' பசைப்பெச்சை செய்தோய்த்து" என்னும் அடிப்பாட் '* ஆண் ''முடிந்தன்றம்மகா முன்னிய விளையே" என்றலிற் தானே குறுநிலமன்னன் சென் உதாம். ஏனைய வந் துழிக் காண்க, (க.உ ) கூக, பொருள்வயிற் பிரிதலு வேர்வயி னுரித்தே டியர் தேரர் பொருள்வயி னொழுக்கத் தான. இது அக் கு.முநிலமன்னர்க்குப் பொருள்வ ற்பிரிதலும் தாத் பிரிதலும் உரியவெல்கின்றது. (இ-ள்.) பொருள் வயினும் = திக்குரிய திறையாகப்பொம் பொருளிடத்தும்: உயர்ந்தோர் ஒழுக்கத்து ஆன பெரும் வரும் = உயர்ந்த நால்வகை வருணத் தார்ச் சூரிய ஒழுக்கத்திலேயான ஒத்திடத்திலும் : பிரிதல் : பேன் 2...ரித்து = ரிக்சே றல் அ+ சூழலே ஈர்: னார்த்து உம் க'.-- எ று, பொருள்வயிற்பிரிதல் டொபின் தேர்கின்ற இட்..--த்தின் னொன வினை செய்யீடசேன் நின்தது. ' . யர்ந்தோர்க்குரிய 'வொத்திறன'' என்று அன்போத்தினை அஉ ரொழுக்கத்திலேயான St.ா எென்மூர். அச் சூத்திரத்திற் கூறிய ஓரத்பிரிதல் இயர்ச் ஆம் உரித்தென்று கொள்க. இவற்புக்குச் செய்யகர் வழிப் பொ Wன் பரிமாறு உய்த்து போர்த்து கொள்க. ங#. முக்நீர் வழக்க 03:உ.வோ டில்லை. இது முற்க...றிய ஓதல் பகை தூது காவல் பொருள் என்ற ஐந்துட் பாகயும் காவலும் ஒழில் தவற்றிற்கு ஓரிலக்கணங் கூறு சின்றது. (இ-ள்.) முதலும் தூதும் பொருளுமாகிய மூன்று நீர் 6:மயாத் செல்அஞ் செலவு தலைவியோடு கூடச் சேறலின்று, -- of-று. தலைவியை உடன்கொண்டு செல்லாமை முற்கூறிய உதா ராமங்களிலும் ஒழிந்த சான்சேர் செய்யுட்களுள்ளும் காண்க. அதுவே ஆசிரியர்க்குக் கருத்தாதல் தலைவியோகேட்ச் சென் ஈாகச் சான்றோர் புலனெறிவழக்கஞ் செய்யாமையான் உணர்க.<noinclude></noinclude> 1zstbs9guj9yhdqe3dunnlgtvpr80lh பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/85 250 453096 1435001 2022-07-28T02:47:15Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். இனித், தலை கற்பினுட் பிரிவாற்றது எம்மையும் உடன் ரெதி சென்மினென க ஓவலவும் தோழி க. 'ேனசே வகமும் கவித்தற்குக் க. அவனமொறு உணர்க, வீக் கற்றுத் Fv6.15 (.:-/ அன்தோல், மான << 05 JArer '' என், தனுள் அமைந்தது. இனி, இக்கதிரத்திற்க, ' பொகன்கற் பிரிவின்ட் கலத்திர் பிரிய, தலலயன் சேல : எனவே, காலிற் பிரிவு தலைவியுடன் சேரஸ் போடு' என்று பாருள் கூறுவா நக்குச் சான் P செய்த புலனெறிவழக்கம் இஸ்': E- சர்க, இனி, உடன் பெண்டுபோடிழிக் கலத்திற்பின் கார் பிரிவேயு 'ம'தார் பாகம் உடனர், பொற்பன. கரனடயன்பை :T/. இந்த இத்துனையும் பாலைச்சு. உ. சி.ய இலக்கம் கூறி, மக Be அதிகாரப்பகிதர் பொடி திணைக்கு வந்தா இலக்கணங் 45. நான்றது. (இ-ள்.) எத்திணை: மருதம் = சைக்கிலோ முதற் த்திணவிாேய் எழள்: *' sei : tball p... மீட்டல் மேல் தெறினம்:'' *'t I:... லெறீாகக் ககர் புலவழக்கம் : பொற்பு ைevels இன்மையான = லெடமையன்று ; WAT' அ. த க.." என்ன Jெ தக்க : 6m. *ம், ', கடலன சாயந்தரா இக் பெர் - ட்டார் .மே பயன்பு - tr.. ipt - ஆட்ச மம் மின் சக்தி பர்G 4:ன் - போட்டமா கொசட ( து.'' என்றாலே பெண்: 61', இது மீ...' M : 5... ' மனம் கூறியத URA. ட, தன்து 2-வது மவளது சுட்டி மன்னு நிமித்= பொழிப்போரு ...ய்வ என்னை : 'பச்சஞ் சார்தவிலன் சான்ன பிறவு மலர்மரும் தொகைஇ முன்னிய கால் மூன்றுடன் விளக்கித் தோழி தேஎத்துங் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து கற்றாய் புலம்பலு மாகிய கிளவிய) மவ்வழி புரிப.<noinclude></noinclude> diff222hp0myw0dg9x5bprs8k7ef546 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/86 250 453097 1435002 2022-07-28T02:47:42Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், இது பிரிவிலக்கணம் அதிராட்பாட்டு 2 தலித் கொன்தே உக்கழிந்த வருந்துவோர் தாயான் : அடம் அதனது பகுதி 11 க. ஓகின்றது. (இ-ள். போகிய திறத்த நற்கும் = தலைவியும் வதும் உடன் போய சலேத் தம் மகம், படந்த ஈற்கும்: தன் ஓம் அவனும் காணக் காட்டிக் பாலம் மூன்உடன் மன்னும் என் கை தீமை நான்னிய ( Mஈப் பலம்: ஓம் :- பன்ரைக் தலைவனை பத் தின் மகளையுங் குறித்துக் காகம் மூன்ட ன் நிலைபெந்தயம் வினை தீவினைக்குரிய காரியங் காரத் தன் சொர்க வீரச் பரூர்திக் சு. அதலும் : சுச்சுஞ் சார் தம் 6:ஸ்து அன்ன நலம் சிமித்தம் மொழிப்பொ. திட்டம் அவர் தொலாதிப் பலம்பலும் - அச்சஞ்சார் தலா 4. தப்பாட்டம்-தயும் அமை போல்வன பிறவற்றயும் பனி முதலிய சொந்த குணச்சொத் தெய்வங் பட்டி ஜம் கழட்கிறார் இட்டு உ ர ச்கும் அந் தெய்வம் | 'ருதியேன் வசதி கூட்டி குத்திக்க றலும்: தோழி தோட்டத் தம் கண்ட பாங்கிலும் புலம்புடிம் = தோழியது ஆத்முனா டக் கண் பூயுக் தலைவியைத் தேடிப்போய்க் காணாது வந்த. லாக் க ழேயும் வருந்திக்க. மலும் : அவ்வழி ஆகிய கிள யும் .... ஆங் உடன்போக்கிடத்துச் சான்றோர் புலனெறியழக்கஞ் செய் தற்தாயமாய் வருங் கிளவிகளும் : உரிய = உடன்போகிய திர த்து உரிய. -- எ-று, உற்குப்புலம்பலுங் களவியம் போதிய திற த்து, உரியவென முடிக்க, என்தென்பதனையும் புலம்பலென்பதமே யும் யாண்டுங் காட்டும். இங்கனம் உடன் போக்கி வசந்துதர் போச்சுத் தாயை மக்கத் துவன் சொல் SG! னமை ( கத் தலை முன்ன ர் அ ... நீர். அவளும் அவலும் w's3' 32 -டம் தீட்டாரும் உax.i. உம், களனர் கோட்டின் மகனை பாலு - முயர் லே குன்ரம் படுமழை தலை - சீரான மனிய மாகுசு இல்ல - மறதெறி U தல'னத் தெளித்தவென் - பிழைத்ற் குறள் பேர் சிய சுரலே.' இதலும் அறிநதி இதுவெனத் தெளித்த என்மக லென்று தாட்டே றவே உடன் போக்குத் தருமமென்று மகிழ் க... அங்க 'ங் கூட்டிய கல்வினையைத் தன் செஞ்சிக்கு விளக சிப் புலம்பியாறு காண்க. ' நாடோலுங் கலுழு தெனினு மடை தின்று - காடு. கனலிய மாரோ - 56. வினை பொட்டுக்கர் கல்லெனக் 4 டி.சட் - நீ<noinclude></noinclude> a0t1d6es5rxgvne4bbv974mdl8p8pag பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/87 250 453098 1435003 2022-07-28T02:48:02Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பொருளதிகாரம். பூப்புனா யுண்கண் மடவாம் - போக்கிய புணர்ந்த தேனில் L" இது தீவினையை வெகுண்டு புலம்பியவாறு காண்க, பால், பழ வினை. இவை ஐங்குச துறு, இனி அச்சம் இருவகைத்து; தலைவி ஆண்டை விலக்கும் என் நம் ஆறலைப்போரும் முதலிய கண்டு அஞ்சம் அச்சமுர் தகாத தன்னையர் பின் சென்றவர் இஃதமென்தது தீங்கு செய்தின் ஒரோ என்று அஞ்சும் அச்சமுமென, 4 நினைத்தோலும் காடு மிடும்பை பெய்துக - புலிக்கோட் பிழைத்த கலைக்கோட்டி மு.தி! கw - மான் பிணை யணைதர வார் குழல் விளக்கம் - வெஞ்.ஈர மென்மக ளுய்த்த - உம்பமை வல் வில் விடலை தாய" இதுவம் ஐங்கு, நூது. * கேளாய் காயா என் மேழி - திருக்கல் இனப்பகம் புலம்ப வ - பெம பதந்தது. நோவ சேவல் - கங்கன் யா தெசிங்கை சேர்த்தி - முடங்கு" நகைத்த பொலங்கெழு பூழி - பெரும்: வா விடியல் விரிந்த லெயி லெறிப்பக் - கருந்தார் மிடந்த செம்பூச் சேவல் - சிசு புனல் பெடையொடு குடைய மாங்க - ணஞ்சு வரத்தகுங் கான நீந்திக் - கன்று சாண தியன் காகா செவிசாய்த்து - மன் றுநிலத பைதல் கூடாப் பலவடன் - கதவை தந்த சுக்கான் மறவர் - &ல் லென் சி மா சொல்லி னசைஇ - முதுவாய்ப் பெண்டின் செழிகாந் குமம்பை - மடமயி லன்னவென் னடைமெலி பேதை - தோடுலை யாகத் தயிற்றத் தஞ்சாள் - வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கட் - சேக்சோ எதையத் தண்ணுமை - கேட்கான் கொல்லெனக் சலு முமென் னெஞ்சே.' அகம். இவை அச்சங்க றின. தந்தை தன்ளையர் சென் சொல் 3 கான்றோர் செய்யுட்செய் திலர், விது புலனெறிவ'ழச்சிம் அன்மையின், இனிச் சார்சலும் இருவடைத்து, தலைவி சென்று சாரும் இடமும் மீண்டு வந்து சாகும் இடமுமென, உம். " ஓமயெங் காம் மினயம் தாயின் - யெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் - கொ ம்மையம் பசுக் காய்க் குடுமி வினேந்தி - பாக லார்கைப் பறைக் கட் பீலித் - தோசை காவித் முன் ரூசாட் டன்ன - வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற் - செறிந்த சேரிச் செம்மன் அ..சறிந்த மாக்கட்டாகுக தில்ல - தோழி மாரும் யாஓடம் புலம்பச் - குழி யானைச் சுடர்ப்பூ ணன்னள் - பாழி யன்ன கடியுடை வியன க: ச் - செறிந்த காப்பிகர் தவனெம் போதி - யத்த விருப்பை யார் கழல் புதுப்பூத் - துய்த்த வாய்துக ணிகலம் பரிட்டக் - கொன்<noinclude></noinclude> fpfnmkdwdlqk9kvr93n5762mjlartf6 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/88 250 453099 1435004 2022-07-28T02:48:26Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல், ற பஞ்சினைக் குழற்பழன் கொழுதிய - வன்கை பெண்கின் வய நீலா பார்க்கு - மின் ஓணைப் பிரிந்த கொள்கையொ டொசாங்குச் - கன்ற வெயிற் றிரண்ட - மென்றோன் மஞ்ஞை சென்ற வாறே.” அருஞ்சுர மிறந்தவென் பெருந்தோட் குறுமக - டிருத்து வேல் விடலையொடு வருமெனத் தாயே - புனைமா ணிஞ்சி பூவ அட்டி - மனை மன லத்து மா?' நாற்றி - யுவத்தினி தயரு கெ பயானு - மாள் பிணை கோக்கின் ம... 2வ் ories - பீன்ற நட்பீர் காளா ஞயிது -மின்னகை பறுவ 'லலழயைப்பன்னாட் - கூந்தல் காரி நுசுப்பவர் தோம்பிய - நலம்பு:ன யதவியோ வுடையேன் :மன்னோ - வஃதறி கற்பி னன் ஓமந் நில் - வரவை தோயு மொ *பெருங் குடுமிச் - சிறுபை நாந்திய பஃறலைக் கருங்கோ - லா குவ ததியு முதியார் வேல - ஈறுக மாதோதின் கழங்கின் விட் - A: து வருபனி குழுங் கங்கள் - னனாத் துயருமென் கண்ணி S: (ய - வெம்மனை முத்தா ஈமோ - தன்மனை யுய்க்குமோ பாதகன் குதிப்பே," இவ் அகப்பாட்ட இராடும் தெய்யத்தொடு :சித்துப் புலம்பியது. இல்லொழும் உ'யy eliau தத்தன - செல்வ மாக்சு சிற் செல்ஓ மஃகின - 4 USA. பிலைய பாக்குர னொச்சிப் - JIVeg spம் பொழிற் பாவைட் தமிய - வேதி லாளன் பொ ப' பொய்மதண்டு - பேரை பே!ரயினள் பிறங்குமல் நந் தன - tb.rstற மலை மனையோர் புலம்! - வீன் தாயு மியும் பய னெனதினைக் - தங்கள் வானத் தகசேர்ந்து திரிதருக் - திங்கட் க' வு டிரித்த நீ பெயர்த்தலற.- சடிமலர்க் கொன்னதக் காவலன் சூடிய - குடுமியஞ் செல்வம் குன்றினுங் குன்முய் - த பொழில் கலித்த $மய வெண்குடை - யொப்ப சழ்த் தாதைக் கு.நதி வேண்டித் - தடங்குடை முதுமை தாங்கித் தான் தனி - யியங்கு கடை பிளமை யின்டி நீந்த - tor'தே சாண சேன்று புகழ் பாலத் - துளங்கிரு விரவினு மன்ற - விளங்குவை மன்நலிவ் வயகத் தானே." இது தெய்வத்தை போக்கிக் கூறியது. மதுவி நூவிச் சிதுகருங் காக்கை - பன்புடை மாபி என்கிகாயோ டாப் - டச்சூன் பொட்த பைரின வல்சி - பொலம் பனை கலத்திற் தருகுவென் மாதோ - வெஞ்சின விறல் வேற் காளை மோ - டஞ்சி வோதியை வரக்கரைத் தீமே," இவ் ஐங்குறு நாறு கிமித்தத்தொபெடுத்துப் புலம் பெது, ஈற்சொல்லொடு இத்தன வந் அழிக்கான்க,<noinclude></noinclude> 2k8pkfa1yhaulh0yo9ft13xdp0dmlfl பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/89 250 453100 1435005 2022-07-28T02:49:34Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ *[1 பொருளதிகாரம், இனி அன்னபிறவுமென்றதனால், '' ஈன்று புறந்தந்த வே மமூ மூன்ளான் - வான்சே யிஞ்சி நன்னகர் புலம்பத் - தனி மன யிரட்டுர் தாழுடைக் கடிகை - நழைதுதி செருவேத் ஆதம் படை மழவர் - முனையர் தந்து முாம்பின் வீழ்த்த - வில் போர் வாழ்க்கை விழுத்தொடை மறவா - வல்லான் பதுக்கைக் கட', பேண்மார் - கேற் பீலி சூட்டித் திடிபடத் - தொப்பிக் கல் பொடு துகாப்பலி கொடுக்கும் - போக்கழுங் கவலைப் புலவு..! நருஞ்சுரர் - திணித்து பிற வாயின் நாயின மணிர்தளிர் - தீவ நெஞ்சமோ டாய் ன இந்தன் - மார்பு ஆணையாசத் சயிந் 24 தில்ல - கஞ்ச. முழவிர் காவற் கோமா - னெராக் A: கொடுங்கா முன் ரமேறப் - பென்ணையம் பெயர்யாற்து நன ஈதல் கக்கு - பெயர் கதுப்பனென் பேதைச் - கரியாத் தோத் தாந்திய நாணயே.'' என்பது தலைவன் மிகவும் அன்பு செங்கயென் 'தய்த்திற்குப் பயது. அசம். நிசை - க்கிய எம் யோனே - படம்பு தும் 5.விக்கு பத்தல். - ' சென மன்நயென் மகளே - பதிம் பவையுங் கங் மெமக் கொழித்தே." இது ஐங்கும் துச இவற்றைக் கண்க த்த இவற்றை மெர்கு ஒழித்துத் தான் நீ. இலா ஆரிடப் பொன் போன்றது. எஸ்து சன்னிகள் சொல்லோ தன்னை - செஞ்சணத் தேத்திய வஞ்சி : யே: - டக்கம் முது: லே - பெரம்பல் இன்த மிதக், வேன் பள.'' இது எனை *en: பானோவென். வருவன வெல்லாம் அமைத்துக்கொள்க. விய முயலிற் பாய Pa. - 2 ஈவ துவக்கு மாயா :: பலம்பப் - போகிய பட்கோ பேசிவன் றேமொழித் - - 20 யி லர் கலுழு aac - e r Pu! ரூடாக ஸ்ட்:ட்டுதோட்து' இதி தோ(தோத்துப் புலம், இது ஐங்கு, துது. ' தோத்துமெனப் பொதுப்பட க்கூறியவ தஞத் தோழிலை எய்த FRA 3 கூறுவனவுங் கொள்க. வரியணி பத்தும் படிய வயலைய - மயிலடி யன்ன மாக்கு கெச்சியும் - எடியடை வியனக சவரத் தோன்றல் - தம<noinclude></noinclude> pj24qwve82yg9ca3ow8ka6cxtalpx97 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/90 250 453101 1435006 2022-07-28T02:49:58Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ காக பேன் கன்!.. கண் டலையுக் தெ.தவா - கோயா கின்சோ மகலோரி ஈமு - யொசினத் தணித லயி லஞ்ச?ன - வரிப்புற, பு? வின் புலம்புகொ டென்மா , - 4 கப்பலி சமையத்த மாப்புள் ஹேச்கி - விலங்கிலை வெள்போல் விடவையை - விலங்கு மட: Hi டை நலியுங்கொ வெனவே" என வரம் வரும், இதவென் பாயைச் இனிய பாலை - மிதவென் பசி பெத்த பைங்கிளி - 4 இவன் பூலைக் கினயசாத் M 's என் - நலம் கரு நோக்கி வலம் வந்த சட்டம் நல் - Er'டாம் கன்டொம் கட்டு - நீதான கோவன் பங்க வேறதோ," இக்கு. நாறு தேடிக்காணா த ம்- தாடை காலப்பது, இனி அட்வயோகிய! கிளவிகாட் பால , “ ஒரும + டையேன் பன்னே யல் நோக்க - -- சங்கு மொய்ம்பீற் வேற க: யோகி - பெருமல பாக்கர நெருகம் சென்னே - ஃபே, என மொதுமந் - டோங்கன் பரம்மோற படை வீ - யுள்ளி ஒள்ளம் (போமே *கா - Bacchi ::.r udi நடைகந் தன்ன வெ - னணியியற் கு. ஓமs Se Tip='U' -- மாயே SEASa! தேந்தியுங் கண்டே .'' பூகேற்றினை தெருட்டும் இயகள் வி'ைட்டியர் க் கரைத்தது. ' சயந்தலை ம டி படம்பிற் பட்டு.. +: ; - கரிம யிளிப் பாத்த கம்பவ மொ - பெயென pே ந்த செவ்வாய்க் குழவி - தாதேரு மறுகள் தா FRES - ST லட் நல்லான் பெருமுலை மாந்து - பல விறந்த பன்ன ரா' * - காய போடி தழங்கின் தாய - மீன்கேட் டா இயயென் னுயிரெனக் - கன்னு சதவித் தU ab.....''w Q :ச்சி வசி லசைஇத் - தாழிக் குப்பு மாமல 4's - தருமனற் கிடந்த பாலையென் - மருமக ளேயென Pus4 எ மே.” இம் மனிமிடைப்பமாத்தத் தாய்நிலையும் ஆபத்து கிலேயுங் காடோர் படறியவாறு 5. ''மான்பில் சொன் 40 'யொடு மடங்கு துயர் செய்தி - வன்பி லந்து மரூன் று மன்ற . வெஞ்சுர பிறந்த பஞ்சி வோதி - பெருமட மான் பிணை யலைத்த - தந் கு.நமகட் காட்டிய கம்மே .'' இன் முக்குறுநது தலைவி மீன் விந்தழித் தாய் சுற்றத்தார்க்குக் காட்டியது. '' அம்மளைச் சிலம்பு கழீஇ யயாது - மெம்மனை வதுவை பன்மங் கழிகெனச் . ..'+380 னெயஞே மற்றே வென்வேன் - மையற விளங்கிய கழவ +ப். பொய்வல பானையை : 2 தாய்க்கே ." இவ் ஐங்குறுநூறு # ?> 2• 46:மீன் த பிபைர் தன் மனைக்கட் கொண்டுவந்துழி அவ<noinclude></noinclude> 7g4h6rnq9vbnl4v4f24dy6umopwpr4x பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/91 250 453102 1435013 2022-07-28T04:07:22Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ *2 பொருளதிகாரம். ன் தாய்: சிலம்புகழீஇ நோன்புசெய்கின்றாளெனக் கேட்ட 15 நாய் ஆண்டுநின்றும் வர்தார்க்குக்கூறியது. இன்னுஞ் சான்கோர் செய் புட்களுன் வேறுபட பவளமல்லாம் இதனான் அமைக்க. (ser! கூஎ, ஏமப் பேரூர்ச் சேரியுஞ் காத்துக் தாமே செலலுக் தாயரு முளரே, இஃது எய்தியதன் மேற் சிறப்புவிதி. (இ-ள்.) ஏமப்பே “ச்சேரியும் காத்தும் = பதியெழுவ றியாப் பேரூரிற் தெருன் +னும் அருவழிக்கண்னுர் : நாடி செல்லும் தாயாம் . ர் = கந்தையுந் தன்னையரும் உணரா முன்னம் எதிர்ப்பட்டு மீட்டர் பத் தாமே போர் தாயரும் உார்.-- ஏ-'. உம்r.!? எR மறக்மை, A'ரெனப் பன்மைத் தாம்யெனப் பிரித்தத 5ந் (rifier சத்சய் சோலும் ஈரத்திற்குச் செவிலித்தாய் போலும் புசு' 'ன, வழுச்சிற்கு சிறந்ததென் னர்.க. உம், பயம்மலை யா எசுரம்ய வெழிய - விருத்வ முச்சு பின்னர் சான - *'* போகிய பெருமடத் தகம் - யைதச வல் ஆம் நனயகோசு கட்டுது. - உழை: சொ தென்கள் - செப்டடை சத பால் வரித்த - வண்டலுங் காணிரோ சன்டை - r.'' ன் மையின் ஆயத திறசன் இப்பார். sெ (யோ -- நிலத்தொட்டுப் பசா வான மேகம் - பீரங்கி ( + 2, 1, 4:லிற் செல்லா - நாட்டி கட்டி பேதம் - குடி முங் சடி.மு தோர் - செய்யா மூள, தாங்காத gur.'' இது E'=aNES தேடத் #ந்தது. இது குறுந்தொகையும் உம்ம *நாக்கப்பட்டாரென்றது. அவருவலாயும். தீயருமுனரேன்ற *ம் *தையுர் தன்சேயரும் வந்தால் இன்னது செய்துலொன் மழம் உளவான் கோள்+: " நபர் இனாப்பி ஈங்க நட் 'சின் - Wit': மண்டில் முழு த்து' என்பார், தன் w'ன. அடி புரத்திடாதாள் புறம் டாலும் பர்ப ன் தங்க: சரியுங் கூர் மூர். 4' ஏம இல் இருக் கயன் தன் S நடவி, அயலோ ராயினு மகற்சி போதே, இதுவும் பாலைக்கு ஓர் வேறுபாடு 4. தகின் தத', (இஆயர் ஆயினும் - முத்திய சேரியிறு அடித்திமான் -<noinclude></noinclude> 5zlcun6dee8x34w49q9omc0nc6lyscw பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/92 250 453103 1435014 2022-07-28T04:10:24Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ அகத்திணையியல். தம் மனைக்கு அயலே பிரிந்தாராயினும் ; அகற்சி மேற்று = அதகம் பிரிவின்கண்னா தாம்.-- ஏ-று. எனவே ஈற்முய் தலைவியைத்தேர்ந்து இல் கூட,வை:னவுக் சேரியித் கூறுவனவும் பிரித்தானாப் பின் சென்றதேயாயிற்று. இக்கருத்தான் “ஏமப்பேரூர்' என்பர். இதகம் னே பனையயற்கட்படித்தையிற்பிரிவும் பாவை யென்று உய்த்து (TA *, க. தலைவரும் விரும சிலையெடுத் துபையினும் போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணு நீக்கலின் வர்த தம்முறு விழாமும் வாய்பைம் பொய்மை'ங் கண்டோர் #!' சாய்தியை கோக்கித் தலைப் பெயர்த்துக் கொளி சோய்க்கப் பெருகித் தன் னெஞ்சு கலுழ்ந்தோன் பழித்தது கனைஇய வொழி, ததுே 15 ம் வ.பறை கருங்க வந்த தன் திறந்தோ டென் நவை யெல்லா Retup 4T:', இது தாயக உரியன கூதிர் தோழிக்குக் கற்று நீst L" * நகன்றது. (இ-ள்.) தலைவரும் விழும் கிலே எடுத்து உனட்ட ** - த லோன் கொண்டு தலைக்கழயா விடித் தலைவிக்கட் சோன் ச தான்..லே'யை - தலைவந்தர் தலைவிக்கும் விளங்கக் க. த. பகற் +னும் - அதுகேட்டு இதவரும் போக்கொருப்பட்ட லயைப் போகவிடும் இடத்தும்: விடுத்தற்கண் லுேம் : கலையை அனோம் .ட்டி விதிக்குங்காத் தலைவர்க்குப் 1. து: +T... GUT 4A கூறும் இடத்தம் : நீக்க வந்த தம் உறு: வி. முல் ரக நீக்க கலாத் தமக்குற்ற வருத்தத்திடத்தும் ; & லயம், பொய்மயம் கண்டோர்ச் சுட்டித் தாய்தலை கோர்கத் பட்பெயர்த்துக் கொளினும் = மெய்யும் பொய்யும் உணர்ந்த அறியாது தாம் நூற்றுணிவும் இதுவெனக் கூறிப் பின்செd, " நட்டக்கு நினைக்க தாயது நிலைமை அறிந்து அவரை மீனா தீட்டி +ater மீட்டுக்கொளி தம் : நோய் மிகப் பெருகித் தன் செ+ மூழ்ந்தோளை அழிந்தது. களைஇய ஒழித்தது கூறி வன்புன !. பொங்கி வந்ததன் திறத்தோடு = தலைலி போக்கிற்கு தென் -5கப் புற்றுத் தடுமாலுந் தாயை அவ் வருத்தக் , தீர்த்தல்கே டி உழுவலன்பு காரணத்தால் பிரித்தாளென்பது உணரக்கூறி அம் செருக்கிவந்த ஆற்றுவித்தற் கூற்சேடே! என்று இலை<noinclude></noinclude> g1fgdd2h5mwfhnfh1sw2k8don8xo1hg பக்கம் பேச்சு:கலைக்களஞ்சியம் 1.pdf/589 251 453104 1435021 2022-07-28T06:37:55Z TVA ARUN 3777 /* மெய்ப்பு */ புதிய பகுதி wikitext text/x-wiki == மெய்ப்பு == நூலில் விடுபட்ட பக்கங்களை இணைத்து சீர்மை செய்யும்போது இத்தகைய இடர்பாடுகள் வரும். எனவே மெய்ப்பு காணும்போது pdf அச்சுப்பக்கத்தின் எழுத்து வடிவம் சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்வது அவசியம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:37, 28 சூலை 2022 (UTC) eeh1vfepfyny2pxtc3zfuwnnspo5lgl பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/14 250 453105 1435055 2022-07-28T11:13:15Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>திற்குக் கொண்டுவர வேண்டும். சிறிதுநேரஞ்செய்தாலும் செவ்வையாகச் செய்தல் வேண்டும். அதைவிட்டு வாரத்திற்கு இரண்டு முறை ஒருமணிநேரம்வரையில் செய்வதும் அல்லது வாரத்தினிறுதியில் நெடுநேரம்வரைக்கும் செய்வதுமாயிருந்தால் அதனால் சிறிதும் பலன் ஏற்படாது,'' என்று ஜே. பி. மில்லர். கே. டி. என்ப வர் "மைஸிஸ்டம்'' என்ற தன்னுடைய நூலில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சிறிதும் மாறுபாடின்றி நாங்கள் கூறியுள்ளபடி சூரிய நமஸ்காரங்களைச் செய்பவர் அடையும் பலன்கள் இவ்வளவு அவ்வளவு என்று சொல்லமுடியாது. அத்தியாயம் 4. சூரியநமஸ்காரங்களைச் செய்யும் விதம். தேக ஆரோக்கியத்திற்கும், காரிய சாதனைகளுக்கும், தீர்க்காயுளுக்கும் சூரியனைக்குறித்து நமஸ்காரங்கள் செய்தற்குச் சூரியநமஸ்காரங்கள் என்று பெயர். பிரதியொரு நமஸ்காரத்திலேயும் சரீரத்திலுள்ள அடியில் கண்ட எட்டுதேக உறுப்புக்களை உபயோகித்தல் வேண்டும்:- (1) தலை, (2) இருதயம், (3) கால்களும் பாதங்களும், (4) தோள்களும் கைகளும், (5) முன் கால் or முழங்கால் (Knees) (6) பார்வை, (7) வார்த்தைக்குரிய இந்திரியங்கள் (8) மனதும் சித்தமும். இதைத்தான் சாஷ்டாங்கநமஸ்காரங்கள் என்று கூறுவார்கள். இந்நூலாசிரியரான ஒளந்து சமஸ்தானாதிபதியின் தந்தையான சீனிவாசராவ் பந்து பிரதிநிதியவர்கள் தாம் 55 வருஷங்களாகச் சூரிய நமஸ்காரங்களைச் செய்துவந்த கிரமத்தை அடியிற்குறிக்கப் பட்டிருக்கிறது. எல்லாரும் அதன்வழிநடத்தல் மிகவும் நல்ல தென்று நாங்கள் நினைக்கிறோம். நமஸ்காரங்களைச் செய்வதற்காக 7 அடி நீளமும் 21 அடி அகல முமுள்ள இடம் இருந்தால் போதும். நிலமட்டமானது சிறிதும் வித்தியாசமில்லாமல் சமமாகவும் வழுக்குதலில்லாமலுமாயுள்ள முரட்டுச் செங்கல் கற்களினாலாயினும் அல்லது இதர கற்களினாலாயினும் தரை சமன்செய்திருத்தல் வேண்டும். அதிகமான துணிகளை இவ்வப்பியாசஞ்செய்யும்பொழுது உடுத்திக்கொள்ளக்கூடாது. சிறிது துணி உடுத்திக்கொண்டால் போதும். அது மிகவும் அனுகூல மானது.<noinclude></noinclude> r7ue1nbthjpcv0e02q1birn5bm1301z பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/15 250 453106 1435056 2022-07-28T11:17:02Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>சூரியோதயத்திற்கு முன் வயிற்றுக்கு ஒரு ஆகாரமும் எடுத்துக் கொள்ளாமல் சூரிய நமஸ்காரங்களைச் செய்தல் சிரேஷ்டம். காலை 5 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு குளித்து மடி வேஷ்டியைக் கட்டிக்கொண்டு நமஸ்காரங்களைத் தொடங்கவேண்டும். சூரியன் உதயமாவதற்கு ஐந்து நிமிஷங்களுக்கு முன்னரே முடித்து விடுவது நல்லது. அப்பொழுது சூரியனுடைய நீலகிரணங்களை இழுத்துக்கொள்ளுவதற்குச் சரீரமானது சக்தியுள்ள தாயிருக்கும். (சந்தியாவந்தனம், பிராணாயாமம் முதலியவற்றைச் செய்பவர்கள் சூரிய நமஸ்காரங்களைச் செய்து முடித்தபிறகு இவற்றைச் செய்யலாம்.) எந்த தேகாப்பியாசததைச் செய்தபோதிலும் நம்முடய சக்திக்கு மீறிச் செய்யக்கூடாது. தேகாப்பியாசம் செய்த 5 அல்லது 10 நிமிஷங்கள் வரையில் சிரம பரிகாரஞ்செய்து கொண்டு, நம்முடைய நித்திய காரியங்களை ஆயாசமும் சிரமுமில்லாமல் உல்லாசமாய் செய்து கொள்ளத்தக்கவர்களா யிருக்கவேண்டும். சூரிய நமஸ்காரங்களையுங்கூட நம்முடைய சக்திக் கேற்பச்செய்ய வேண்டும். முதல் நிலை (ஆசனம்):- சுமார் 22 அங்குலம் சதுரமான கம்பளி, பட்டு, அல்லது நூல் துணியை நிலத்தின் மேல் விரித்துவைக்க வேண்டும். கால்களைச் சேர்த்துக்கொண்டு விரல்கள் துணியின் நுனியை த்தொட்டுக் கொண்டிருக்குமாறு கிழக்குமுகமாகநின்று கொள்ள வேண்டும். கைகளை மார்பின் முன் சேர்த்து உள்ளங்கைகள் ஒன் றோடொன்று பொருந்துமாறு வைத்துக்கொள்ள வேண்டும். மார்பை முன்னுக்குக் கொண்டுவந்து வயிற்றை பின்னுக்கிழுத்துக் கொண்டு மிக்க சுவாசத்தை உள்ளுக்கு இழுத்துக்கொள்ள வேண்டும். புயங்களைக் கெட்டியாக நிறுத்திக்கொள்ளவேண்டும். ஏதாவதொரு கடவுளின் படத்தைக்கண்ணுக்கு முன்பாக வைத்துக்கொண்டு அதனைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். தலையையும் கழுத்தையும் இப்புறம் அப்புறம் திருப்பாமல் நேராக வைத்துக்கொள்ளவேண்டும். மந்திரத்தை உச்சரியுங்கள். உதடுகளை மூடிக்கொண்டு நாசியின் மூலமாய் சுவாசத்தை அழுத்தமாய் உள்ளுக்கிழுங்கள். இம்மாதிரியே பாக்கியுள்ள ஒன்பது நிலைகளிலேயும் நாசியின் மூலமாய் சுவாசத்தை விடுங்கள். காற்றை அடக்கிக் கொள்ளுங்கள். (முதல் படத்தைப்பார்க்க.) நீங்கள் தொழும் கடவுளுடைய படத்தையாவது அல்லது சூரியனுடைய படத்தையாவது உங்களுக் கெதிரில் வைத்துக்கொள்ளுங்கள். படங்கள் ஒன்றும் கிடைக்காவிட்டால் ஒருதடிப்பான காகி<noinclude></noinclude> hwe2xxlotpuika2369fycs79ub7500c பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/16 250 453107 1435057 2022-07-28T11:19:46Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>தத்தில் பளபளப்பான வர்ணத்தினால் வட்டமாகவும் அல்லது நட் சத்திரத்தைப்போன்ற ஒரு அடையாளத்தைச்செய்து அதனையாவது உங்கள் எதிரில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படிச்செய்தால் நமது கவனமும் பார்வையும் ஒரே வழியிற்செல்லும். மனமும் சஞ்சல மின்றி ஒரே நிலையில் நிற்கும். இரண்டாம் நிலை:- இந்நிலையில் சுவாஸத்தை யடக்கிக்கொண்டு சிறிது முன்னுக்கு வளைந்து உங்கள் முன் விரித்திருக்கும் துணியின் மூலைகளின் மேல் பதியும் படி விரல்களோடு உள்ளங்கைகளைக் கால் கட்டைவிரல்களுக்குச் சரியாக வைக்க வேண்டும். அப்பொழுது முழங்கால்கள் வளையக்கூடாது. மூக்கானது முழங்கால்களைத் தொடுவது போல் இருக்கவேண்டும். பிறகு சுவாஸத்தை முழுவதும் வெளியே விடவேண்டும். (இரண்டாம் படத்தைப் பார்க்க) குறிப்பு (1):- உள்ளங்கைகளைத் துணியின் பக்கங்களுக்கு எதிராகவாவது அல்லது சுமார் 22 (Degrees) உட்கோணமாகும் படிச் சமதூரமாகவாவது வைத்துக்கொள்ள வேண்டும். 45 (Degrees) வைத்துக்கொண்டால் உத்தமமென்று சிலர் கருதுகிறார்கள். குறிப்பு (2):- ஆரம்பத்தில் முழங்கால்களை வளைக்காமல் உள்ளங்கைகளைத் தரையில் ஊன்றும்படிச் செய்வது மிகவும் கஷ்டம் என்று பலர்கருதலாம். முதலில், அவர்கள் கைவிரல்களின் நுனியால் கால் பெருவிரல்களைத் தொடும்படிச் செய்தால்போதும். விடா முயற்சியினால் நாங்கள் கூறியபடிச் செய்யலாம். அப்படிச் செய்ய முடிந்தால் முதலில் உள்ளங்கைகளைத் தரையில் ஊன்றிப் பிறகு முழங்கால்களை நீட்டவேண்டும். சிறிதும் வித்தியாசமில்லாமல் இந்நிலையைக் கற்றுக்கொண்டாலொழிய இந் நமஸ்காரங்களால் பயன் ஏற்படாது. மூன்றாம் நிலை:- முதலில் சுவாஸத்தை நன்றாக உள்ளிழுக்க வேண்டும். முழங்கையிடம் புயத்தை வளைக்காமல் புயங்கள் நிமிர்ந்திருக்குமாறு ஒருபாதத்தைப் பின்புறம் தூரமாக எடுத்துவைக்க வேண்டும். பிறகு நிலத்தை, நீட்டப்பட்டக் காலினுடைய முழங்காலினாலும் பெருவிரல்களினாலும் நிமிர்ந்திருக்கும் புயங்களுக்குச் சரியாகத் தொடவேண்டும். இம்மாதிரியே வலப்பாதத்தை முதலும், பிறகு இடப்பாதத்தையும் மாற்றி மாற்றி எடுத்து வைக்க வேண்டும். (மூன்றாம் படத்தைப் பார்க்க) நான்காம் நிலை:- சுவாஸத்தை அடக்கிக்கொண்டு, கால்பெருவிரல்கள் கணுக்கால்கள், முழங்கால்கள் இவை ஒன்றையொன்று தொடும்படி இன்னொரு காலை எடுத்துவைக்க வேண்டும். புயங்களை நேராக<noinclude></noinclude> 9whi90j043fhw38xq7jcft8fefsyo2l பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/17 250 453108 1435058 2022-07-28T11:21:27Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>வைத்துக் கொள்ளவேண்டும். இடுப்பு, முதுகு, பின் தலை இவைகளெல்லாம் ஒரே வரிசையில் இருக்கவேண்டும். அன்றியும் சரீரமானது பெருவிரல்களாலும், உள்ளங்கைகளாலும் தாங்கப்படவேண்டும். சுவாஸத்தை அடக்கிக்கொண்டே இருக்கவேண்டும். (நான்காம் படத்தைப் பார்க்க) ஐந்தாம்நிலை:- சுவாஸத்தை அடக்கிக்கொண்டு பெருவிரல்களையும், உள்ளங்கைகளையும் நகரவொட்டாமல் முழங்கால்களை நிலத்தில் வைக்கவேண்டும். மோவாயை (Chin) மார்பின் மேல் பாகத்தில் படும்படிச் செய்யவேண்டும். தரையை மார்பினாலும், நெற்றியினாலும் ஒரே முறையில் தொடவேண்டும். ஆனால் அப்படிச் செய்யும்பொழுது மூக்கின் நுனி தரையின் பேரில் படக்கூடாது .வயிற்றைத் தரையில் படவிடாது உள்ளுக்கிழுத்துக்கொண்டு இடுப்பை (Hip) எவ்வளவு உயரமாக நிறுத்த முடியுமோ அவ்வளவு உயரமாக நிறுத்தவேண்டும். சுவாஸம் முழுவதையும் நன்றாக வெளியேவிட்டு விடவேண்டும். (ஐந்தாம் படத்தைப் பார்க்க ஆறாவதுநிலை:- பெருவிரல்கள் முழங்கால்கள் உள்ளங்கைகள் இவற்றை ஐந்தாம் நிலையினது போல்வைத்துக்கொண்டு, புயங்களை நீட்டியும், சுவாஸத்தை அழுத்தமாக உள்ளிழுத்தும், மார்பை முன்னுக்குக் கொண்டு வந்து தலையை மிகவும் உயரமாகத் தூக்கி ஒரு கூரையையாவது மாடத்தையாவது நேராகப் பார்க்கவேண்டும். பிறகு சுவாஸத்தை நிறுத்தவேண்டும். (ஆறாம் படத்தைப் பார்க்க) ஏழாவது நிலை:- சுவாஸத்தை அடக்கிக்கொண்டு நான்காம் நிலையின் தன்மையை அடைய வேண்டும். பிறகு உள்ளங்கைகளை நகர்த்தாமல் புயங்களைச்சரிவாக வைத்துக்கொண்டு, தலையைக் கீழாகத் தொங்கவிட்டுக்கொண்டு குதிக்கால்களினால் நிலத்தைத் தொட வேண் டும். சுவாஸத்தை அடக்கிக்கொண்டே இருக்க வேண்டும். (ஏழாம் படத்தைப் பார்க்க) எட்டாவது நிலை:- சுவாஸத்தை அடக்கிக்கொண்டு ஒரு காலை முன் கொண்டுவந்து கால் பெருவிரல்களை உள்ளங்கைகளுக்குச் சரியாகவைத்து, முழங்காலை நிமிர்ந்திருக்கும் புயத்திற்கு மேலே கொண்டுவா வேண்டும். நிலத்தை மற்றொரு முழங்காலினாலும், பெருவிரல்களாலும் தொடவேண்டும். மூன்றாவது நிலையின் தோற்றத்தை அடைய வேண்டும். சுவாஸத்தை அடக்கிக்கொண்டே இருக்க வேண்டும். (மூன்றாம் படத்தைப் பார்க்க)<noinclude></noinclude> k2lgg1198eu8daviwrbm46foxiokzfi பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/18 250 453109 1435060 2022-07-28T11:23:38Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>ஒன்பதாவது நிலை:-- சுவாஸத்தை அடக்கிக்கொண்டு இரண்டாவது நிலையின் தன்மையை அடைந்து சுவாஸத்தை நன்றாய் வெளியே விடவேண்டும். (இரண்டாம் படத்தைப் பார்க்க) பத்தாவது நிலை:- சுவாஸத்தை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டு முதல் நிலையின் தன்மையை அடைய வேண்டும். (முதல் படத்தைப் பார்க்க.) சரியாக நிமிர்ந்து நிற்கும் வரையில் முழங்கால்களை வளைக்காமல் நிமிர்த்துவைத்துக்கொள்ள வேண்டு மென்பதைச் சிறிதும் மறக் கக்கூடாது. பிறகு அடுத்த மந்திரத்தைச் சொல்லவேண்டும். வாயை மூடிக்கொள்ள வேண்டும். சுவாஸத்தை உள்ளுக்கிழுத்துக்கொண்டு மேற் கூறியுள்ள நிலைகளை மாற்றி மாற்றி அப்பியாசம் செய்யவேண்டும். அப்படிச்செய்யும் பொழுதெல்லாம் சுவாஸத்தை நாசியின் மூலமாகவே வெளிவிடவேண்டும். (General Instructions) பொதுவான போதனைகள்:- நிலத்தின் மேல்வைத்த அங்கைகளை ஒன்பதாவது நிலைவரைக்கும் எக்காரணத்தாலும் எடுக்கவாவது நகர்த்தவாவது கூடாது. இந்நமஸ்காரங்களைச் செய்வதற்காக நிமிர்ந்து நிற்குங்கால் சரீரத்தைவளைக்காமல் உறுதியாகவைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இடுப்பின் தசைநார்களை இறுகவைத்துக் கொள்வதில் கவனத்தைச் செலுத்தவேண்டும். இப்பத்து விதமான நிலைகளை இடைவிடாது ஒவ்வொன்றாகச் செய்தால் தான் ஒரு முழு நமஸ்காரமாகும். முதலில் சூரியநமஸ்மாரங்களை நிதானமாகச் செய்தல் வேண்டும். அப்படிச் செய்தால்தான் சரீரத்தின் எப்பாகமானது நன்றாப் அப்பியசப்படுகின்றது என்பது தெரியவரும். இப்பிரகாரம் நமது சரீரம் முழுவதும் பலத்தையடைகின்றது என்பது நமக்கு விளங்கும். சூரிய நமஸ்காரங்களினால் முழுப்பலனை அடையவேண்டுமானால் சரியானபடி சுவாஸத்தை வாங்கவும் விடவும் வேண்டும். மேற்குறித்துள்ள பத்து நிலைகளோடு கூடிய ஒரு முழு நமஸ்காரத்தைச் செய்யுங்கால் மூன்று முறை பூர்த்தியாகச் சுவாஸத்தை உள்ளுக்கிழுத்தும், பிறகு மூன்று முறை சுவாஸத்தை வெளியே விட்டும் வரவேண்டியது அவசியம். புதிதாக நமஸ்காரங்களைச்செய்ய ஆரம்பிப்பவன் இந்நிலைகளில் சுவாஸத்தை அடக்குவதிலும், விடுவதிலும் சிறிது கஷ்டப்படுவான்.<noinclude></noinclude> fkgo1f8w2vmkj3ytqcj8sbqrckkadjt பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/19 250 453110 1435061 2022-07-28T11:25:25Z Gnuanwar 3975 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அப்பேர்ப்பட்டவன், நமஸ்காரங்களைச் சரியாகவும் சுயேச்சையாகவும் செய்யக்கற்றுக்கொள்ளும் வரையில் மூச்சு விடும் விஷயத்தில் கவலைப்படவேண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gnuanwar" /></noinclude>அப்பேர்ப்பட்டவன், நமஸ்காரங்களைச் சரியாகவும் சுயேச்சையாகவும் செய்யக்கற்றுக்கொள்ளும் வரையில் மூச்சு விடும் விஷயத்தில் கவலைப்படவேண்டாம். இந்நிலைகளில் கவனிக்கத்தக்க விஷயங்களை நன்றாய் அறிந்து கொண்டபிறகு மூச்சை விடவும், உள்ளிழுக்கவும் யத் தனிக்கலாம். மேற்குறித்தவற்றையெல்லாம் சரியாகவும் சுயேச்சையாகவும் செய்யக்கற்றுக்கொண்ட பிறகு நாம் நமது மனதை ஒரே வழியில் அதாவது - கடவுள் பால் நிற்கும்படிச் செய்தல் வேண்டும். அத்தியாயம் 5. நமஸ்காரங்களினால் சரீரம் எப்படி புஷ்டியாகிறது? மேற்குறித்த இப்பத்து நிலைகளினால் சரீரத்தின் எந்தெந்த பாகங்களுக்கு அப்பியாசம் ஏற்பட்டு எத்தசை நார்களுக்கு மிகவும் பயன் ஏற்படுகிறது என்பதைச் சற்று கவனிப்போம். முதல் நிலை:- இதனால் தனியான தசை நாராகிலும், தசை நார் கூட்டங்களாகிலும் தாக்கப்படா திருந்த போதிலும், தலையும், கழுத்தும், சரீரத்தின் அடிப்பாகமும் நேராக இருக்கவேண்டியபடியால் இடுப்பும் கழுத்தும் சிறிது அழுத்தமாக இருக்கவேண்டும். உருண்டையான புயங்கள் அல்லது வளைந்த முதுகோடு இருப்பவர்களுக்கு இதனால் சிறிது சிரமம் ஏற்படலாம். நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு சுவாஸ கோஸங்களை (lungs) உப்பும்படிச் செய்ய வேண்டிய தாயிருப்பதால் இருதயத்திற்குக் கொஞ்சம் நோவு உண்டாகும். பின்னங்கை, முன்னங்கைகளையும், மணிக்கட்டுகளையும், விரல்களையும் வலுவாகவும், உறுதியாகவும் வைத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில், இவை தளர்ந்து விட்டால் ஒரு பிரயோஜனமும் ஏற்படாது. காற்றை முழுமையும் உள்ளிழுத்துக்கொண்டு மூச்சை அடக்கிக் கொண்டு உறுதியாகவும் நேராகவும் நின்று கொள்ள வேண்டும். இப் படிச் செய்வதனால் கழுத்து, இருதயம், புயங்களின் தசைநார் முத லியவைகளுக்கு நல்ல அப்பியாசம் ஏற்படுகின்றது. (முதல் படத்தைப் பார்க்க.) இரண்டாவது நிலை:- சிறிதளவு மூச்சை விட்டு முழங்கால்கள் நேராக இருக்குமாறு குனிந்து உள்ளங்கைகளைத் தட்டையாக 20 அல்லது 22 அங்குலங்கள் தூரத்தில் துணியின் மேல் கால்விரல்<noinclude></noinclude> gslvja9h7sp1wcplnn21wgw4st3sja6 1435063 1435061 2022-07-28T11:30:26Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>அப்பேர்ப்பட்டவன், நமஸ்காரங்களைச் சரியாகவும் சுயேச்சையாகவும் செய்யக்கற்றுக்கொள்ளும் வரையில் மூச்சு விடும் விஷயத்தில் கவலைப்படவேண்டாம். இந்நிலைகளில் கவனிக்கத்தக்க விஷயங்களை நன்றாய் அறிந்து கொண்டபிறகு மூச்சை விடவும், உள்ளிழுக்கவும் யத் தனிக்கலாம். மேற்குறித்தவற்றையெல்லாம் சரியாகவும் சுயேச்சையாகவும் செய்யக்கற்றுக்கொண்ட பிறகு நாம் நமது மனதை ஒரே வழியில் அதாவது - கடவுள் பால் நிற்கும்படிச் செய்தல் வேண்டும். அத்தியாயம் 5. நமஸ்காரங்களினால் சரீரம் எப்படி புஷ்டியாகிறது? மேற்குறித்த இப்பத்து நிலைகளினால் சரீரத்தின் எந்தெந்த பாகங்களுக்கு அப்பியாசம் ஏற்பட்டு எத்தசை நார்களுக்கு மிகவும் பயன் ஏற்படுகிறது என்பதைச் சற்று கவனிப்போம். முதல் நிலை:- இதனால் தனியான தசை நாராகிலும், தசை நார் கூட்டங்களாகிலும் தாக்கப்படா திருந்த போதிலும், தலையும், கழுத்தும், சரீரத்தின் அடிப்பாகமும் நேராக இருக்கவேண்டியபடியால் இடுப்பும் கழுத்தும் சிறிது அழுத்தமாக இருக்கவேண்டும். உருண்டையான புயங்கள் அல்லது வளைந்த முதுகோடு இருப்பவர்களுக்கு இதனால் சிறிது சிரமம் ஏற்படலாம். நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு சுவாஸ கோஸங்களை (lungs) உப்பும்படிச் செய்ய வேண்டிய தாயிருப்பதால் இருதயத்திற்குக் கொஞ்சம் நோவு உண்டாகும். பின்னங்கை, முன்னங்கைகளையும், மணிக்கட்டுகளையும், விரல்களையும் வலுவாகவும், உறுதியாகவும் வைத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில், இவை தளர்ந்து விட்டால் ஒரு பிரயோஜனமும் ஏற்படாது. காற்றை முழுமையும் உள்ளிழுத்துக்கொண்டு மூச்சை அடக்கிக் கொண்டு உறுதியாகவும் நேராகவும் நின்று கொள்ள வேண்டும். இப் படிச் செய்வதனால் கழுத்து, இருதயம், புயங்களின் தசைநார் முத லியவைகளுக்கு நல்ல அப்பியாசம் ஏற்படுகின்றது. (முதல் படத்தைப் பார்க்க.) இரண்டாவது நிலை:- சிறிதளவு மூச்சை விட்டு முழங்கால்கள் நேராக இருக்குமாறு குனிந்து உள்ளங்கைகளைத் தட்டையாக 20 அல்லது 22 அங்குலங்கள் தூரத்தில் துணியின் மேல்<noinclude></noinclude> 365a5wgwuvodazi2rhpcaam337lm3u7 பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/20 250 453111 1435064 2022-07-28T11:33:32Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>களுக்கு நேராக வைக்க வேண்டும். உள்ளங்கைகளுக்கு அனுகூல மாகும்படிச் சாய்ப்பாக இருக்கவேண்டும். சேர்த்துவைத்துக்கொண்டிருக்கும் விரல்களுடன் இந்த உள்ளங் கைகளை முதல் நமஸ்காரத்தின் முடிவுவரையில், (அதாவது) சரீரமானது நேராக முதல் நிலைக்கு வரும்வரைக்கும் இவைகளைக் கொஞ்சங் கூட அசைக்காமல் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஸ்திதியில் தசைநார்கள், தொடைகளின் பின்பாகம், அரை, இடுப்பு முதலிய எல்லா அவயவங்களுக்கும் அதிகமாக அப்பியாசம் ஏற்படும். இவ் விடங்களில் தான் பலத்தைக்குறைத்துச் சரீரத்தை அழிக்கவல்ல விஷக்கிருமிகள் கூடும். இப்பாகங்கள் புஷ்டியடைவதனால் அவ்விஷக்கிருமிகள் அழிவதற்கு அவகாசமாகின்றது. அன்றியும், முதுகையும் புயங்களையும் சேர்க்கத்தக்கத் தசைநார்களுக்கு இதனால் மிகவும் சிரமம் ஏற்படும். புயங்களின் பின்பாகத்தின் தசைநார்களும் காரியத்தைச் சரியாகச்செய்யும். உள்ளங்கைகளைத் துணியின்மேலே வைக்கும் பொழுது முழங்கால்களை வளைக்காமல் குனிய வேண்டியதா யிருக்கிறபடியால் அடிவயிறும் இரைப்பையின் தசைநார்களும் மிகவும் இறுகும். குனிந்து உள்ளங்கைகளை வைத்தபிறகு உங்களுக்கு ஆரோக்கியமும், வல்லமையும், தீர்க்காயுளும் ஏற்பட வேண்டுமென்று மனதில் நினைத்துக்கொண்டிருக்க வேண்டும். பிறகு அடுத்த நிலைக்குப் புகவேண்டும். (2,3, படங்களைப் பார்க்க.) மூன்றாவது நிலை:- இதில், முதல் காரியத்திற்கும் கடைசி காரியத்திற்கும் விசேஷமாக வித்தியாசம் இல்லை. ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும். வலக்காலைப் பின்னுக்கு எடுத்துக்கொள்ளும் பொழுது இடது தொடையானது மண்ணீரலை (spleen) அழுத்திக் கொண்டும், இடக்காலைப் பின்னுக்கு எடுத்துக்கொள்ளும் பொழுது வலது தொடையானது கல்லீரலை (Liver) பித்தாசயம் - அழுத்திக் கொண்டும் இருக்கவேண்டும். அதேமாதிரி தொடைகளின் கீழ்ப் பாகத்திலிருக்கும் தசைநார்களும் பலமாக அழுத்தப்பட்டுக்கொண்டிருக்கவேண்டும். பின்னுக்கு எடுக்கப்பட்ட தொடை, கணுக்கால், மணிக்கட்டு முதலியவைகளும் அழுத்தமடையும். நான்காவதுநிலை:- கீழே குனியும் பொழுது மோவாயானது மார்பில் படும்படித் தலையைத் தொங்கவிடவேண்டும். முன்னுக்கும் பின்னுக்கும் தலையைத் திருப்புங்கால் கழுத்து, தொண்டை இவற்றின் தசைநார்களுக்கு அப்பியாசம் ஏற்படுகின்றது. நமஸ் காரம் செய்யுங்கால் முழங்கால்களுக்கு மேலுள்ள சரீரமானது கைகள், மணிக்கட்டுகள், முழங்கைகள் இவைகளின் ஆதா<noinclude></noinclude> 1vk3xc1oz321ydzjbilwnna2uo0jw32 பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/33 250 453112 1435065 2022-07-28T11:37:08Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>ரத்தின் மேல் நிற்கவேண்டியிருப்பதனால் இவைகள் மிகவும் பலமாயிருக்கின்றன. இச்சமபத்தில் சுவாஸம் முழுவதையும் வெளியில் விட்டு வயிற்றை நன்றாக உள்ளுக்கிழுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் தான் சரீரத்தின் எல்லா அவயவங்களாகிய கால்விரல்கள் முழங்கால்கள், கைகள், தலை, இவை நிலத்தின் மேல் படும். ஆனால் வயிறானது நிலத்தின் மேல் படக்கூடாது. அதைப் பூர்த்தியாக மேலே எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அதன் தசை நார்களெல்லாம் நன்றாகப் பலப்படும். (நான்காவது படத்தைப் பார்க்க.) ஐந்தாவது நிலை:- திரும்பவும், எழுந்து நிற்பதற்கு முன் நிதானமாக சுவாஸத்தை முழுவதும் உள்ளுக்கிழுத்துக் கொண்டு மாளி கையைப் பார்த்துக்கொண்டே தலையை எடுத்துக்கொண்டு கூடிய வரையில் முதுகை வளைக்க வேண்டும். இந்நிலையில் சரீரத்தின் பாரமெல்லாம் கைகளின் மேல் விழும். இதனால் கைகளின் எல்லா பாகங்களும் நன்றாகப் பருத்துப் பலத்தையும், அழகையும் அடையும். மார்பும் அகர்ந்து நிற்கும். அழுத்தமாகச் சுவாஸத்தை எடுத்துக் கொள்ளுவதனால் அடிவயிற்றில் சேர்ந்திருக்கும்படியான கொழுப்பு குறைந்து போகும். சரியான ஆரோக்கிய ஸ்திதியில் இருப்பதற்கு அடையாளங்கள் என்னவென்றால் மார்பின் அளவு அதிகப்பட்டும் அடிவயிறு குறைந்தும் இருப்பனவே. முடிவாக, சரீரத்தின் உள் அவயங்களாகிய கல்லீயல், மண்ணீரல், குடல்கள் இவற்றால் நேரிடும் துன்பங்களும் அழிந்து போம். இந்நிலையினால் தொடைகள், முதுகு, கழுத்து, தொண்டை முதலிய எல்லா அவ யங்களும் பலத்தை அடையும். தவிரவும் தப்பான ஆகாரத்தால் ஏற்படும் வியாதிகளும், கண்டமாலை முதலிய நோய்களும் இதனால் நீங்கும் என்பதை நம்பலாம். (5-வது படத்தைப் பார்க்க.) ஆறாவது நிலை;- கால்களை முன்னுக்கு எடுத்துக்கொள்ளும் பொழுது வயிறும், விலாக்களும் எப்படிப் பாரத்தை ஏற்றுக்கொள்ளுகின்றன என்பதை மூன்றாவது நிலையில் விவரித்திருக்கிறோம். ஆனால் இரண்டு பாதங்களையும் சரியாக முன்போல் வைத்துக் கொண்ட பிறகு, கைகளைத் துணியிலிருந்து எடுத்துக் கொள்ளுவதற்கு முன் சுவாஸத்தை இழுத்துக்கொண்டு முழங்கால்களைச் சிறிதும் வளைக்காமல் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதைச் சற்றும் மறக்கக் கூடாது. ஆரம்பத்தில் ஒரு சுற்று (25 நமஸ்காரங்களை) மாத்திரம் செய்வதற்கு உங்களுக்குச்சக்தி இருக்கும் பொழுது முதல்நமஸ்காரத்தில்<noinclude></noinclude> al03gxfcmk9gtnq7lkhvjvcvduq1xvw பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/34 250 453113 1435066 2022-07-28T11:39:00Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>வலக்காலை முன் கொண்டு வந்தால் இரண்டாவது நமஸ்காரத்தில் இடது பாதத்தை முன் கொண்டு வந்தும் இம்மாதிரியே மாற்றி மாற்றிச் செய்யவேண்டும். இம்மாதிரிச் செய்வதால் வயிற்றின் இரண்டு பக்கங்களுக்கும், தோள்களுக்கும் சமமாகப் பயிற்சி ஏற்படும். இம்மாதிரியே இன்னும் அதிகமாக நமஸ்காரங்களைச் செய்யும்பொழுதும் பாதங்களை மாற்றி மாற்றி வைத்தல் வேண்டும். ஈரலானது சரியானபடி இல்லாவிட்டால் அது சரியாக வரும் வரையில் ஒவ்வொருதரமும் வலது காலையே முன்னுக்கு எடுத்து வைக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக அதாவது நெடுநாளாக ஈரல் நோயினால் வருந்துபவர்கள் எப்பொழுதும் வலது காலையே முன்னுக்குவைத்துக்கொண்டிருக்கவேண்டும். இம்மாதிரியே மண்ணீரல் (Spleen) நோயால் வருந்துபவர்கள் இடது காலையே முன்னுக்கு வைத்துக்கொண்டிருக்கவேண்டும். இவ்விஷயத்தில் ஒவ்வொருவரும் அவரவர்களுடைய புத்தியை உபயோகித்துச்செய்ய வேண்டும். நாம் இதுவரைக்கும் சூரிய நமஸ்காரங்களினால் சரீரத்தின் எல்லா அவயவங்களும் எப்படி பலப்படுகின்றன என்பதைக் கூறி வந்தோம். இனிமேல் இவை மனதிற்கு எத்தகைய நன்மையைத் தருகின்றன என்பதைச்சற்று ஆரோய்வோம். மனிதனானவன் எக்காரியத்தைச் செய்தபோதிலும் அதில் தன்னுடைய மனதைச்சரி யாக வைத்தாலொழிய அது திருப்திகரமாய் நிறைவேறுவதில்லை. ஆகையால் இப்பரிசுத்தமான தேகப்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் நமஸ்காரங்களைச் செய்யும் பொழுதும், செய்தபிறகும் தன்னுடைய காயசக்தியையும், மனோசக்தியையும் அதிகப்படுத்த வேண்டுமென்றும், பிறகு அவைகளைச் சரியான வழியில் உபயோகிக்க வேண்டுமென்றும் தன்னுள் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். எவ்விதமான தேகப்பயிற்சியைச் செய்தபோதிலும் அதனால் பிரதியொரு செய்கை அல்லது இயக்கமானது சரீரத்தின் எல்லாத் தசை நார்களையும் பலப்படுத்துகின்றது என்பதை அறிந்து கொண்டு காய சக்தியையும் மனோ சக்தியையும் ஒருவழிப் படும்படிச் செய்தல் வேண்டும். மனதைச் சஞ்சலப்படும்படி விட்டு ஒரு மனதுடன் இல்லாமல் எந்திரம் போலக் காரியங்களைச் செய்தால் அதனால் ஒரு பிரயோஜனமும் ஏற்படாது. அசட்டையாக நெடுநாள் வரையில் சூரிய நமஸ்காரங்களைச் செய்தால் சரீரமானது சிறிது பலனை அடையுமே யொழிய முழுப்பலனை யடையாது. ஆனால் சரியாக பக்திச்சிரத்தையுடனும் ஏகாக்ரசித் தத்துடனும் செய்துவந்தால் சரீரத்தின்கண் உள்ள எல்லாவிதமான<noinclude></noinclude> acjl8qiu7k1hc2yidynstruk5ci6i4u பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/35 250 453114 1435067 2022-07-28T11:40:35Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>வியாதிகளும், பாதைகளும் நீங்குமென்பதில் சிறிதும் ஐயமில்லை. கருமான், தச்சன் முதலியவர்களுடைய தசைநார்கள் பார்ப்பதற்குப் புஷ்டியுள்ளவைகளாகக் காணப்படினும் உண்மையில் அவைகளுக்கு அவ்வளவு சக்தியிருக்காது. இந்த அதிருப்திகரமான பிரயோசனத்தைத் தப்புவிக்க வேண்டுமானால் நமஸ்காரங்களைச் செய்யுங்கால் நிமிஷந்தோறும் ஒவ்வொரு அவயவத்தின் மேலும் மனதை (கவனத்தைச்) செலுத்தவேண்டும். பிரதியொரு அவயவமும் அதிகபுஷ்டியையும், பலத்தையும் அழகையும் அடைந்து கொண்டே வருகின்றது என்று நாம் நினைத்துகொண்டே இருந்தால் அது அப்படியே ஆகும். சிரேஷ்டமான இக்காரியத்தைச் செய்யுங்கால் நாம் நம்முடைய மனதை அடக்காமல் வேறு விஷயங்களில் புகும்படிச் செய்தால் நமக்கு சிரமம் ஏற்படுமே யொழிய யாதொரு பிரயோஜனமாவது பலனாவது சிறிதும் உண்டாகாது. அத்தியாயம் 6. நமஸ்காரங்களைச் செய்யுங்கால் பார்வையையும் வாக்கையும் எப்படிப் பிரயோகஞ் செய்தல் வேண்டுமென்பது. மனம் சஞ்சலப்படாமல் ஒரேவழியில் நிற்பதற்குப் பார்வை (திருஷ்டி) மிகவும் உதவிபுரிகின்றது. மனதை ஒரேவழியில் நிறுத்து வதற்காக ஸ்ரீகிருஷ்ணன் பகவத்கீதையில் பின் வறுமாறு கூறியிருக்கிறார். "கண்களை இப்புறம் அப்புறம் சுழலவிடாமல் உங்களுடைய மூக்கின் நுனியைப்பார்த்துக் கொண்டிருங்கள்'' இக்காரணத்தினால் தான் நாங்கள் பின்னே நமஸ்காரங்களைச் செய்யுங்கால் கண்ணெதிரில் சூரிய பகவான் அல்லது உங்களுடைய இஷ்டதேவதையின் படத்தைவைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளோம். தலையைக் கீழே தொங்கவிடுங்கால் பார்வையானது நிலத்தின் பேரிலும், மேலுக்கு எடுக்குங்கால் மாளிகை அல்லது கூரையின் பேரிலும் செல்லும். ஆனால் எழுந்து நின்று பிரார்த்தனைக்காகக் கைகளைச் சேர்த்துக்கொண்டிருக்கும் பொழுது மனமானது ஒரு வழிப்படுதற்காக எதிரில் ஒரு அடையாளமான வஸ்துவை வைத்துக் கொள்ள வேண்டும். இக்காரணங்களால் தான் சூரிய நமஸ்காரங்கள் செய்யும் பொழுது திருஷ்டி அவசியமாகின்றது.<noinclude></noinclude> h4eodgy1tdj76vxx3syhigfs4bcmbi6 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/93 250 453115 1435068 2022-07-28T11:41:22Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சுசி பொருளதிகாரம். யெல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் கோழி மேன - ஈன்று இச்சொல்லப்பட்டன எல்லார். அக்கல்லும் கலங்களா (பகையான் ஆராயக் காலத்துத் தான் அவன் என்னும் வேந்தர் மையின்றி ஒன்றுபடத் தோர்கர் தோழி மேன லேனி.--*-*. உம் : ''வெல் போர்க் TFC வியன்கா 'கட்பீல் - பங்கா முக்கு லவ்வரி வாடக் - குழவின இன குவன் பெரிதே - யவிழா கந்தன் மாஅ யோமோ.'' இங், ஐங்கும் காற்றுட் குழலி ஓம் இராக தவனென்று பிரிந்த இரங்குதற்பொரும்படத் தேதி #S:" (தம் விமுமத் தலைவற்குச் க நீதன். <: உன்னங் கொள்கையோ களங்கார் : - மன்னை சார் ஆ மூங்க மெள்னது? 2. - eஞ் சோ ய ட பொய்ம்மொன் . பேரியம் ( பயர் C'eri F®te u மொழிக - E F "சற்றிய பதிய ஈஞ்சொல் - படிச் சென்ற பரிசில் போ - எஸ்"வின் பட்ட F உலரே - பொக்க வொதி சம்ta : "7+. - கால் தனாத வின்றெ - மலதொ க :fessMS its - க.சேரி மீன் கொள் -- : கா திமி - Cr eச ய் கரிமிசைக் டாங்கு. - Gாத் தோன்தம் iபயர் ''; இலை - 1, C H' ' .'னுச் சென் தம் : - +Sri பிகம் பல்சான் நேரெதி, 6:TA --சுக் கோடேர் செருத்த - 2 டி சொன்ன காங்கரம் பகத்சிதா - கதை கடதர் 'கம் Re:futes - ** Ful 5 * மகளிர் - சரீ: E-Tel : --டி கிசு சல.'' இததான் சன் சொல்லும் டேஸ்' retor 3. புக் தலைப்பகம் : ம உ தலைவிக்குக் க. கான், இனப் போக்கவாட் - ன் முன், "இலக்கு செல்டா பாதகாப் - பொலர் தர்க 4ான்காம் தின னினயே - Le:-* : C's si - லங்கார் 1.5லயை நாம் பாro.1 " :: a. நத்ந்த கசன் To', தறீர் என் தனே தலைகள்: 22.....ன் கன்: 'போக்கு பத்து: னெனப் பாட'த்திக்கடந்து. 'வேலும் விலங்கின s} 26 பரு மியன்மார் - தாரும் தன்னே தழேய சொகத்த - * நீரற்ற வெம்மை நீங்கப் - பெயரீர் - இய லேபை tv:'த் துக் - குறுமும் மீன்தன மானே ஈழ மலர் - வேய்ர்தன போலக் தோன்றிப் புலவுடன் - தெம்படப் பொது பொழி'ல 4:* do: மு - கனின் முகிய பனி நீங்கு வழிபாட் - பாலெனப் பாத்தரு நிலவின் காலை - போக வச் தன்மும் அதே சீயக் - லங்கா மனத்தை பக்'<noinclude></noinclude> 7t5e0yss7ff41m404asydjncixv1yxw பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/36 250 453116 1435069 2022-07-28T11:42:05Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude> வாக்கின் உபயோகம். சூரிய நமஸ்காரத்தின் முக்கியமான மந்திரங்கள் எவை என்றால்: - (1) ஓம்:- இது ஓங்காரம் அல்லது பிரணவம் என்று சொல் லப்படும். (ஓம்: ஓங்காரம் அல்லது பிரணவம்.) (2) ஆறு பீஜ மந்திரங்கள் எவை என்றால் :- ஹ்ராம், ஹ்ரீம் ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரௌம், ஹாஹ. (3) சூரியனைத் தோத்திரஞ் செய்யுங்கால் சொல்லவேண்டிய அவனுடைய பன்னிரண்டு பெயர்கள் எவை என்றால் : - மித்ராய நமஹ. ரவயே நமஹ. சூர்யாய நமஹ, பானவே தமஹ, க்காய நமஹ. பூஷ்ணே நமஹ. ஹிரண்ய கர்பாய நமஹ. மரீசயே நமஹ ஆதித்யாய நமஹ. சவித்ரயே நமஹ. அர்க்காய நமஹ. பாஸ்கராய நமஹ. நம்முடைய முன்னோர்கள் இந்த மந்திரங்களைச் சாஸ்திரீகமாய்க் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவைகளை மேல் கண்டபடி எவ்வளவு தரம் சொன்னாலும் சிரமம் உண்டாகுவ தில்லை. ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ முதற்கொண்டு ஓம் ஹ்ரஹ பாஸ்காராய நமஹ வரையில் முதல் பன்னிரண்டு நமஸ்காரங்களைக் கொஞ்சம் வேகமாகச் செய்யலாம். மேல் ஆறு நமஸ்காரங்களை (அதாவது ஓம் ஹ்ராம் ஹரீம் மித்ர ரவிப்யா நமஹ வரையில்) செய்வதற்குக் கொஞ்சம், நேரம் அதிகம் வேண்டும். மேல் மூன்று நமஸ்காரங்களுக்கு (ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரைம், மித்ர ரவி சூர்ய பானுப்யோ நமஹ இவைகளுக்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக் கும். கடை மூன்று நமஸ்காரங்களுக்கு (ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம் ஹ்ரைம், ஹ்ரௌம், ஹ்ரஹ ; ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரௌம், ஹ்ரஹ, மித்ர ரவி சூர்ய பானுக்க பூஷ ஹிரண்ய கர்ப மரீசி ஆதித்ய சவித்ரார்க்க பாஸ்கரேப்யோ நமஹ) இவைகளுக்கு மிகுந்த நேரம் பிடிக்கும். இவைகளெல்லாம் சேர்ந்து 24 நமஸ்காரங்கள் ஆகும். இத்துடன் ஸ்ரீ சூர்ய நாராயணாய நமஹ என்பது சேர்ந்து 25 நமஸ்காரங்களாகும். இவை ஒரு சுற்று ஆகும். இதனால் சிறிதும் ஆயாஸம் ஏற்படாது. இதைப்போலவே இரண்டாம் சுற்றைச் செய்யும்பொழுதும் சரீரமானது சிறிதும் பலங்குன்றாமல் சுகமான தாய் இருக்கும். சிரமத்தினாலும், தூக்கத்தினாலும் ஏற் பட்ட ஜடத்வமானது முதல் சுற்றினால் நீங்குவது இந்த புதிய தன்மைக்குக் காரணமாகும். இம்மாதிரி 12 அல்லது 16 சுற்றுக்கள் (12/25 or 16x20) அதாவது 300 அல்லது 400 நமஸ்காரங்<noinclude></noinclude> o3ij1az23zt7sl7umiliemej3h5accc பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/94 250 453117 1435070 2022-07-28T11:42:13Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கடு சயன்பா - னபந்தனை மே : கெஞ்ச க்குவை - தெற்றி பாதிலும் வாலே வாடிது - கொச்சி மென் ச?ன வளர்க்குரம் கy - ஓ படவ கானி: பத்த - வன்னை யல்ல முங்கி தின்யை - பு. பஞன்+ம்:n is! - வலிமான்னு தோய்க டே." இ. அகம் பக்குகள் முயங்கிக் கூறியது '' - ' தேவா " .பினும் - பொன்னேர் மோ பனியர் ஆழ்ந்த - $5 னெ 5 கானாயொடு (P:டிப் மிது - சீத்லேம்புமதி பூர்s w? - வின் * : னிழை 4! கொடித்த - கொற்கை : sெi ( 'ன' இார் - ராசோட் டியாபோப் போ ஓர் பான் - பலான வேல்வா தன்னன் - பிழையா தன் பொதறிய விவட்கே,'' இ 2. கா தலைவியைப் பாத் : தோ ஈயடுத்தது. ''என்ன தான் பதிவும் பது. சி. கன சிலரே &L: T.1, ங் - தவான புண்க EN P> " | MGள் - பாலு மாவிடை யெ ன' - ம ! 'மலை TL மா ..'' தம் பழி. ' விம்பழங் மேம் * ம து -- பரசர் இன்ற நேர்! சாமந்தி - 5:15+: Ju: 'வால் மான் முழக்கம் - லை" *.' விடியன் மெய்காந்து சன்கள் - கயமை சிsik #FA : : : ' - வரி., பதொட்டவை இய சவேர் - எவையார்** -- தா - எளியப்பா வயரென் வயத் தோ '.'' Is! - D+ 50, IT ierumai - தன்னைத் தன்றியும் கலு ளே, பட்டனமராயமொ டோன்பேட:5: - ...மான் பி2'" =Pured: 2:* *க்கப்ட் -- பட்டன் காறு நீ'னினுஞ் சிறந்த 2.k: ht" - கேன் . அழுது - பாம்பாற் படுப்ப *+ i pr u' T தன் - முழவி பக்க னே : ERல் - வி. ரு 'னலேதை athar - யெவ 60'ந்ததி யன்ன - * " வித் சரந்த நோன்முந் தித்தே .' mai _ நின்னிலும் உ wix' பார்த்திகா ல்லதை எனவே மீட்டற்குச் சேரும் அதனன் நெல் மீட்டா விற்று, 'அன்பே வாதியோ என்னை கின்மக - ளென்னினு யா ஆன்: ஒரு சிறந்த - தன்னம் பிளந்து போ மருட்டலின் முதை - பொன்வேத் புல் கேட்கட செவேரை - மழையொடு டைர் த லயன்சாத் நகஞ்சுரம் - விழைவுடை யுள்ளமொ நிழை<noinclude></noinclude> ik31rzhqkv33152q2b3kpahghqx35j7 பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/95 250 453118 1435071 2022-07-28T11:42:48Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சுசு பொருளதிகாரம் வயிற் பிரியாது - வன்கன் செய்து சென்றனன் - புன்கள் செ பட்தல் புலாவதோ வன்றே," இது தாயை வற்புறுத்தியது. இயல்புற என்றதனானே தலைவன் காணவகையால் வரை தானாக எதிர் சென்ற தோழிக்கு யான்வனாந்தமை ஐமர்க்குணர்* சல் வேண்சிமென்றார்க்கு அவள் உணர்த்தினேனென்றலும் தலை மீண்டு வந்துழி எரது நிலைமை கூறுதலுங் கொள்க, ' கருவிரன் மந்திக் கல்லா விளம்பாலப் - பிருவெதி தீர்க்கடை பேறிச் சிறுகோன் - மதிப்புடைப் பது போற் றோன்று நாடி - வடை தனை நீயெனக் கேட்டியா - னுரைத் தன னல்வனோ வந்தென் யாய்க்கே .” புள்ளு மறியாப் பல்பழம்: பமூஉ - மடமா ன ரியார் தீட்டரீர் நிலை இச் - சுரகனி யினிய வாகுக வென்று - நினைத்தோ மங் காழு மென்னின - மிகப்பெரிது சவக்கின்று தோதிரம் Tag:." இன்னும் இதனனே செய்யுட்கள் வேறுபட இருவன வெல்லாம் அமைத்துக்கொள்க. - * த சலாழச் சேரி கல்லென - பானா தவைக்கு மறனர் வன்னை - தானே யிருக்கத்தன் மனையே யானே - நெல்லி தின்ற முன்ளெயிறு தயங்க - வணலாயத் திரிகா லவசொடு சேப்பாட்டு - டொட நிவந்த விலங்கு மலைக்கவாத் - கரும்பு ஈடோத்தி சன்ன - பெருங்களித் நடிப்ப நிலைஇய நீட்ட' இது போச்-- தாத்ரமை தோழிகறியது. பிறவுமன்ன. க * : 10. பொழுது மாது மூட்குவரத் தோன்றி வழுவி னாகிய குற்றங் காட்டலு மூரது சார்வுஞ் செல்லும் கோபமு பார்வ கெஞ்சமொடு செப்பு கிளவியும்: -னதோர் பாங்கித புணர்ந்த கெஞ்சமோ டழிந்தெதிர் கூறி விடுப்பினு பாங்கத் தாய்நிலை கண்டு தப்பினும்: விடு பினுஞ் சேய்நிலைக் ககன்றோர் செல்வினும் வரவினுங் கண்டோர் மொழிதல் கண்! - தென்!!, இது கொண்டுதலைக் கழித்தழி இடைச்சுரத்துக் கண்டோ : சு-றுவன ....றுகின்தது. (இ-ள்.) பொழுதும் ஆறும் உட்குவாத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டம் = உடன் போயவழி மாலைக்காலமுஞ் சேறற்கரிய வழியும் அஞ்சுவரக் கூறி அவத் தது தீங்கு காரமாகப் போகின்மூர்க்கு வரும் ஏதம் அறிவித்த<noinclude></noinclude> lahxe1nsxykq0meojpdogrljpta9fvz பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/37 250 453119 1435072 2022-07-28T11:45:50Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>களைச் செய்தால் மாத்திரம் சிரமம் ஏற்படுமே யொழிய தொந்திரவு ஏற்படாது. மந்திரங்களைக் கூறிக்கொண்டு நமஸ்காரங்களைச் செய்தால் மிகுந்த பலன் உண்டாகும். தவிரவும் மந்திரங்களைக் கைக்கூப்பிக்கொண்டு நின்று கொண்டே உச்சரிக்க வேண்டும். குனியும் பொழுதும், பிராணாயாமம் செய்யும் பொழுதும், எழும்பொழுதும் சுவாஸ உச்சுவாஸங்களை (Inhaling and exhaling) மூக்கின் வழி யாகச் செய்ய வேண்டும். மந்திரங்களை உச்சரிப்பதனால் ஆரோக்கியம் அதிகமாகுவது:- ஓம் ஹ்ராம். ஹ்ரீம் முதலிய இந்த பீஜ மந்திரங்களுக்கு யாதொரு அர்த்தமும் இருக்காது என்று நீங்கள் நினைக்கலாம். இவைகளால் சரீரம் புஷ்டியடைவதல்லாமல் ஞானாபிவிருத்தியும் உண்டாகும். அன்றியும், அவைகளால் இருதயம், இரைப்பை, மூளை முதலிய அவயவங்களுக்கு வியாதி ஏற்படாமலும் வியாதி யிருந்தால் குணம் அடையும் படியும் செய்யும். (1) ஓம் - இந்த பவித்ரமான ஸ்வரமானது பிராணாயாமத் தின் பிரதியொரு மந்திரத்தின் முதலிலும் சில சந்தர்ப்பங்களில் மந்திரங்களின் ஒவ்வொரு எழுத்தின் பின்னும், பலதரங்களில் மந்திரங்களின் ஆதியிலும் முடிவிலும் வருகின்றது. வேதங்களின் சாரம் எல்லாம் இதில் சேர்ந்திருக்கிறதென்று பாவிக்கப்பட்டிருக்கிறது. (ஓம் இத்யே காட்சரம் பிரம்ம வியாஹான் மாமனுஸ்மான் யஹ ப்ரயாதி த்யஜன் தேஹம்ஸமாதி பரமாம் கதிம். கீதை.) "ஓம்'' என்ற பீஜாட்சரம் நமஸ்காரங்களின் ஒவ்வொரு பிஜ மந்திரத்தின் முதலிலும் வரும். இதனால் இருதயத்தின் காரியங்கள் கிரமமாக அபிவிருத்தியடையும். அன்றியும் மூளையையும், இரைப்பையையும் உத்தீபனம் (எழுச்சி) செய்கின்றது. எல்லா பீஜ மந்திரங்களைப் போலவே இதையும் மிக தீர்க்கமாக (அதாவது, ஓ ஓ ஓ ம்ம்ம்) உச்சரிப்பதனால் குணம் உண்டு. (2) பிறகு ஹ்ராம்'' என்கிற பீஜாட்சரம் வருகின்றது. இதில் எல்லா எழுத்துக்களும் தீர்க்கமாக இருக்கின்றன. இதை 'ஹ்ரா அ அ அ ம்ம்ம் '' என்று உச்சரிப்பதே கிரமமானது. ”ஹ'' என்ற மஹா பிராணாட்சரமானது இருதயத்தினின்று புறப்படுகின்றது. ஆகையால் "ஹராம்'' என்பதை உச்சரிக்கும் பொழுது இருதயமானது பலமாக ஆடுகின்றது. சுத்த இரத்தமானது இருதயத்திலிருந்தே எல்லாபாகங்களுக்கும் பரவவேண்டியதாயிருக்கிறது. வியாதி பீடிக்கப் பட்டுள்ள பாகங்களுக்குச் சுத்த இரத்தமானது அதிகமாகச் சென்று கொண்டிருந்தால், அது விஷகல்மஷங்கள்<noinclude></noinclude> itz9nynsctbbacgkhg2oc52jxk41zsr பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/38 250 453120 1435073 2022-07-28T11:47:26Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>(அழுக்கு) அழிவதற்குச் சகாயமாகி, வியாதியையும் நீக்கும் எனவே இருதயத்தினின்று சுத்த இரத்தமானது நன்றாகப் பாவவேண்டுமென்றே ஒவ்வொரு பீஜாட்சரத்தின் முதலிலும் ஹ' ஸ்வரத்தை சேர்த்திருக்கிறார்கள். பிரதியொரு மந்திரமும் ''ஹ' என்ற ஸ்வரத்துடன் தொடங்கு வதைப் போலவே 'ம்'' என்ற அநுநாசிக எழுத்துடன் முடிகின்றது. உச்சுவாஸ நிஸ்வாசங்களெல்லாம் மூக்கின் வழியாகவே செய்ய வேண்டும். இந்த மாதிரி மூச்சைவிட்டு இழுத்துக் கொள்வதனால் இரத்தம் சுத்தமாகின்றது. பிரதி சுவாஸத்திலும் உள்ளே செல்லும் படியான சுவாசவாயு (Oxygen) வானது நாளத்திற்குரிய இரத்தத்துடன் (Veinous blood) சேர்ந்து அதனைச் சிவப்பாகவும், சுத்தமாகவும் செய்து அசுத்த இரத்தத்திலிருந்து விஷக்காற்றாகிய கரிய மல வாயுவை (Carbondioxide) வெளிப்படுத்துகின்றது. பிராணேந்திரியகளைப் பலப்படுத்துவது:- அதைப் போலவே பிரதி பீஜமந்திரத்திலும் "ஹ' என்ற மகாப்பிராணாட்சரத்திற்கும், "ம்" என்ற அநுநாசிகத்திற்கு நடுவிலும் ''ஈ'' என்ற மெய்யெழுத்து இருக்கின்றது. மந்திர சாஸ்திரத்தில் 'ர'' என்ற எழுத்தானது கொஞ்சம் ஏறத்தாழ "ஓம்'' என்ற எழுத்தைப்போல் முக்கியமானதாய் இருக்கின்றது. "ர" என்னும் எழுத்தை உச்சரிக்கும் பொழுது நாக்கின் நுனியானது மேல் வாயை அடித்து மூளையை அதிரும்படிச் செய்கின்றது. இந்தமாதிரி “ஹ்ராம் ஹ்ரீம்'' முதலிய பீஜாட்சரங் களைச் சரியாகவும், நன்றாகவும் உச்சரிப்பதனால் சரீரத்தின் பலத் திற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான இருதயம், குரல்வளை (Wind pipe) மூளை முதலிய இவைகளை மிகவும் உரனடையும்படிச் செய்ய சாத்யமாகின்றது. அன்றியும் ஹ்ராம் ஹ்ரீம் முதலிய பீஜாட்சரங்களை உச்சரிக்கும் பொழுது ஹ்ரா ஹ்ரீ முதலிய வைகளை வாயைத் திறவாமல் சொல்ல வேண்டிய தாயிருக்கிறது. மற்றும் 'ம்' சப்தத்தை உச்சரிக்கும் பொமுது வாய் மூடப்படும். ஆகையால் நமஸ்காரங்களைச் செய்யும் பொழுதும் எல்லா அவயவங்களை அசைக்கும் பொழுதும் சுவாஸத்தை நாசியின் மூலமாகவே விடவேண்டும். அதைப்போலவே "மித்ராய நமஹ" முதலிய சூர்யனுடைய 12 பெயர்களை உச்சரிக்கும் போதுங் கூட "மஹ' என்ற எழுத்தை உச்சரிக்குங்கால் உதடுகள் மூடப் படுவதனால் சுவாஸத்தை மூக்கின் வழியாகவே விட நேரிடுகின்றது. "ஹ்ராம்" என்பதை உச்சரிக்கும் பொழுது "ஆ'' வை நீளமாக உச்சரிக்கவேண்டியபடியால் முதல் மூன்று பக்க எலும்பு<noinclude></noinclude> ftxzsnswxugdirekiulaj4dz57cmt0o பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/39 250 453121 1435074 2022-07-28T11:53:26Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>கள் பலமடைகின்றன. ஆகாரக் குழாயின் கண் உள்ள கிருமிகள் நாசமடைகின்றன. மூளை அதிர்ச்சி யடைந்து ஜடத்வமானது நீங்கி சுவாஸ கோசங்களின் மேல் பாகங்கள் சுத்தமடைகின்றன. "ஹ்ராம் " என்ற பீஜமந்திரமானது ஆஸ்த்மா வியாதியை நீக்கி க்ஷயரோகம் வரவொட்டாமலும் தடுக்கின்றது. (3) ஹ்ரீம்' என்பதிலுள்ள ஈ'' என்ற தீர்க்க ஸ்வரத்தினால் தொண்டை, மேல்வாய், மூக்கு, இருதயத்தின் மேல்பாகம் இவைகளெல்லாம் பலமடைகின்றன. 'ஹ்ரீம்' என்பதை அடிக்கடி உச்சரிப்பதனால் சுவாசகோசங்களிலும், ஆகாரக் குழாயிலும் சேர்ந்திருக்கும்படியான கபம் (phlegm - கோழை) முதலிய கெட்ட வஸ்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, முதல் அல்லது இரண்டாவது சுற்று நமஸ்காரங்களைச் செய்யும்போது மூக்கு, தொண்டை, வாய், முதலிய இடங்களிலிருந்து சில சமயங்களில் கோழையை வெளித்தள்ள வேண்டிய தாயிருக்கின்றது. இரண்டு சுற்று முடிந்த பிறகு இப்பாகங்கள் சுத்தமடைகின்றன. இரைப்பையை உத்தீபனஞ் செய்வது. (4) ''ஹ்ரூம்'' என்ற பீஜாட்சரத்தில் "ஊ'' என்ற தீர்க்கஸ் வரத்தின் உச்சாரணையினால் கல்லீரல், மண்ணீரல், இரைப்பை, குடல்கள் முதலிய இவைகள் கிளர்ச்சியடைந்து வயிறானது சிறியதாக ஆகும். அடிவயிற்றில் நோவுடைய பெண்பாலர் இம்மந்திரத்தை அதிகமாக உச்சரித்தால் அவர்களுக்கு மிக்க பலன் உண்டாகும். (5) ஹ்ரைம்'' என்ற பீஜாட்சரத்தின் உச்சாரணையால் மூத்திரத்திற்குரிய அவயவமானது நமைச்சலடைந்து மூத்திரத்தைச் சரியாக வெளிப்படுத்தும். (6) ''ஹ்ரௌம்'' என்றபீஜாட்சரத்தினால் மலப்பை (Rectum) ஆசனம் (Anus) இவைகள் தங்கள் காரியங்களைச் சரி வரச் செய்கின்றன. இந்நமஸ்காரங்களைச் சாஸ்திரீகமாகச் செய்ய அப்பியாசம் செய்தால் மலசிக்கலானது நீங்கப்பெறும். நமஸ்காரங்களை முடித்த மணி நேரங்கழித்து சுலபமாக மலவிசர்ஜனமாகும். (7) ''ஹ்ரஹ" என்ற பீஜாட்சரத்தை உச்சரிக்குங்கால் இருதயத்திலும், தொண்டையிலும் கிளர்ச்சி உண்டாகும். மேல் விவரித்திருக்குமாறு இந்த பீஜாட்சரங்களை உச்சரிப்பதனால் இருதயம், தொண்டை, வயிறு, மேல்வாய், காற்றுக்குழாய், மூளை முதலிய அவயவங்கள் உத்தீபனமும், கிளர்ச்சியுமடைந்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தி கல்மஷங்களை நீக்கி ஆரோக்கியத்<noinclude></noinclude> kzgg7qqs0qug7p9q684dlbhwi8dc8pj பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/40 250 453122 1435075 2022-07-28T11:55:12Z Gnuanwar 3975 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Gnuanwar" /></noinclude>தைக் கொடுக்கும். ஏறக்குறைய வியாதிகளெல்லாம் தலை, மூக்கு, தொண்டை, இருதயம், சுவாஸகோசங்கள், வயிறு இவ்விடங்களில் ஏற்படும். பீஜாட்சரங்களின் உச்சாரணையால் அவைகளிடம் உள்ள விஷபதார்த்தங்கள் வெளிக் கிளம்பி, நமஸ்காரங்களைச் செய்யும் தேகப்பயிற்சியினால் ஏற்படும் இரத்த ஓட்டத்தினால் நாசமடையும். தவிரவும், எல்லா அங்கங்களும், இந்திரியங்களும், சரியான தேகப் பயிற்சியை அடைவதால் அவைகளுக்கு உருவமும், பலமும் விருத் தியாகி வியாதிகளுக்கு இடங்கொடாமல் விளங்கும். இப்படி சூர்ய நமஸ்காரங்களால் இரண்டுவிதத்திலும் பிரயோஜனம் ஏற்படும். இது அவைகளின் விசேஷ இலட்சணம். இவ்விஷயத்தில் சூர்ய நமஸ்காரங்களுக்குச் சரியான தேகப்பயிற்சி வேறு எதுவும் இல்லை என்பது நன்றாகப் பெறப்படுகின்றது. அத்தியாயம் 7. வேறுவிதமான வார்த்தைகளின் பிரயோகம். வேதங்களில் நம்பிக்கையில்லாதவர்கள் அல்லது சூர்ய நமஸ்காரங்களில் வேதமந்திரங்களை உச்சரிக்க இஷ்டமில்லாதவர்கள் கீழ்க்கண்ட வற்றைக்கூறிக் கொண்டிருக்கலாம்:- (1) ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ, ஓம் ஹ்ரீம் ரவயே நமஹ, ஓம் ஹ்ரூம் சூர்யாய நமஹ, ஓம் ஹ்ரைம் பானவே நமஹ, ஓம் ஹ் ரௌம் க்காயநமஹ, ஓம் ஹ்ரஹ பூஷ்ணே நமஹ, ஓம் ஹ்ராம் ஹிரண் யகர்பாய நமஹ, ஓம் ஹ்ரீம் மரீசயே நமஹ, ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நமஹ, ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நமஹ, ஓம் ஹ்ரௌம் அர்க்காய நமஹ, ஓம் ஹ்ரஹ பாஸ்கராய நமஹ. (2) ஓம் ஹ்ராம் ஹ்ரீம் மித்ராவிப்யாம் நமஹ,<noinclude></noinclude> 1meaoc5s9xh52lccan0yb8pxiemozu0