விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.39.0-wmf.21 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk பேச்சு:முதற் பக்கம் 1 6 1434296 1426044 2022-07-25T09:13:02Z TVA ARUN 3777 இற்றைப்படுத்தல் wikitext text/x-wiki மெய்ப்பு பார்க்க விரும்பும் புத்தகத்தின் இணைப்பை பின்வருமாறு பதிவிட்டுள்ளேன். http://ta.wikisource.org/s/nlz =="Wikisource - The Free Library"== Hello. Please add Tamil (ta:) translations of "Wikisource - The Free Library" to the '''[[:oldwikisource:Wikisource|chart in many languages]]'''. Thanks! [[பயனர்:Dovi|Dovi]] 08:55, 10 மே 2007 (UTC) :Done. Thanks for the reminder--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 11:24, 10 மே 2007 (UTC) It good == கட்டற்ற உள்ளடக்கமா? == கோபி, இங்கு இடப்படுபவற்றை காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்ட உள்ளடக்கம் என்று மட்டுமே கருத இயலும். கட்டற்ற உள்ளடக்கம் என்று கருத இயலாது. திருக்குறள் போன்றவற்றை மாற்றி எழுத அனுமதிக்க இயலாது அல்லவா?--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 14:25, 10 மே 2007 (UTC) ::ரவி, free content கட்டற்ற உள்ளடக்கம் தானே. திருக்குறள் போன்றவற்றை இங்கே தன்னிச்சையான மாற்றங்களுக்கு அனுமதிக்க முடியாதுதான். ஏனெனில் நாம் இங்கு தொகுப்பது மூலங்களை (source). ஆனால் திருக்குறளை எவரும் எப்படியும் பயன்படுத்தலாமல்லவா? [[பயனர்:கோபி|கோபி]] 15:53, 10 மே 2007 (UTC) ஆங்கில விக்கிபீடியா கட்டுரை free content is also free to be modified என்கிறது. அதனால் தான் கட்டற்ற உள்ளடக்கமா என்று கேட்டேன்? கட்டற்ற நூலகம் என்பது சரி. ஏனெனில் ஏற்கனவே உள்ள நூல்களை யாரும் மாற்ற முடியாது. free content என்பதை விட free use என்று சொன்னால் குழப்பம் குறையுமா? விக்கிபீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம். அதன் உள்ளடக்கத்தை யார் வேண்டுமானால் மாற்றலாம். அதே போல் கட்டற்ற நூலகப் பக்கங்களையும் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்று நினைத்து விடக்கூடாது அல்லவா? இங்கு நூல்களை இட்ட பின் அவற்றைப் பூட்டி வைப்பது அவசியம். பக்கங்களில் ஏதும் பிழை இருந்தால் அது குறித்து ஆதாரப்பூர்வமாகப் பேச்சுப் பக்கங்களில் தெரிவித்தால் பிறகு தேவையான மாற்றங்களை நிர்வாகிகள் செய்யலாம். --[[பயனர்:Ravidreams|Ravidreams]] 16:08, 10 மே 2007 (UTC) ::ஆம், நூல்களை இட்டுச் சரிபார்த்தபின்னர் பூட்டுவதே சரியானது. மேலும் கட்டற்ற நூலகப் பக்கங்களையும் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்று நினைத்து விடக்கூடாதுதான்...... --[[பயனர்:கோபி|கோபி]] 16:31, 10 மே 2007 (UTC) ரவி, கட்டற்ற உள்ளடக்கம் என்ற பிரயோகம் சரியானதாகவே படுகிறது. இங்கே உள்ள உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. ஆங்கிலப் பக்கங்களைப் பார்க்கும்போதும் கட்டற்ற நூலகம், கட்டற்ற உள்ளடக்கம் ஆகிய பிரயோகங்கள் சரியானவையாகவே எனக்குப் படுகின்றன. --[[பயனர்:கோபி|கோபி]] 22:48, 10 மே 2007 (UTC) அதன் பங்களிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட - என்ற வாசகத்தை நீக்கிய பிறகு தெளிவாக உள்ளது. அப்படியே இருக்கட்டும்.--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 05:14, 11 மே 2007 (UTC) கோபி, கட்டற்ற என்பது பொருத்தமே. அதாவது திருக்குறளை நீங்கள் விரும்பியபடி மாற்றியெழுதலாம். இங்குருக்கும் மூலத்தை மாற்ற முடியாது. மாற்றியது நன்று என்றால் அதை விக்கி நூல்களில் தரலாம். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 03:23, 18 மே 2007 (UTC) == Tamil Pages missed on wikisource.org == Hi, the Tamil pages are missed on the wikisource.org. See [[:oldwikisource:Category:Tamil]]. According to the [[bugzilla:9831]] the [[Special:import]] page is enable to import these page to here. Is someone considering to request a temporary adminship on the [[:m:Requests for permissions]] to do it and to edit some special pages, like the [[MediaWiki:Common.css]]? [[:m:User:555]] 03:45, 11 மே 2007 (UTC) Hi, since we have a very vibrant community here from other tamil wikimedia projects, we are on the process of electing sysops soon. And then, we will address the import issues. Thanks--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 05:11, 11 மே 2007 (UTC) == முதற் பக்க வடிவமைப்பு == ரவி, முதற்பக்கம் வடிவமைக்கையில் [http://wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D] இனைக் கவனத்தில் கொள்ளலாம். தனியே நூல்களைப் பட்டியலிடாது சற்று விளக்கமாக இருப்பது நன்று. முதற்பக்கத்தை அழகாக வடிவமைக்க உங்களால் முடியும் என்பதால் இந்த வேண்டுகோள். நன்றி. --[[பயனர்:கோபி|கோபி]] 11:26, 12 மே 2007 (UTC) ஆங்கில விக்கிசோர்சில் உள்ளதுபோல அறிமுகம் ஒரு சதுரத்தினுள்ளும் பிரதான பகுப்புக்களுக்கான தொடுப்புக்கள் அதனருகிலும் உள்ளதாக அமைப்பது பொருத்தமாயிருக்குமா? புதிய உரைகள் போன்றவை இப்போதைக்கு அவசியமில்லை. முதற்பக்க உள்ளடக்கத்தை (Mainpagefeature) த.விக்கிபீடியா போன்று தனி வார்ப்புருவாக அமைப்பதும் நல்லது. [[பயனர்:கோபி|கோபி]] 11:43, 12 மே 2007 (UTC) ஆங்கில விக்கிசோர்ஸ் பின்பற்றி பட்டியல் இடலாம். அதற்கு முன் நூல்களில் பகுப்புகள் இட வேண்டும். காலவரிசை, ஆசிரியர் வரிசை, பொருள் வரிசை ஆகியவை தேவை.--[[பயனர்:Ravidreams|ரவி]] 12:41, 12 மே 2007 (UTC) ==விக்கி மேற்கோள் சின்னம்== விக்கி மேற்கோள்களில் இருப்பது இலங்கைக் கொடி அல்லவா?--[[பயனர்:Sivakumar|Sivakumar]] 13:27, 16 மே 2007 (UTC) :இப்போது சரியாகி விட்டது.--[[பயனர்:Sivakumar|Sivakumar]] 21:06, 16 மே 2007 (UTC) == வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி == வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி வகைப்படுத்தலையும் முதற்படுத்தல் ஒழுங்கமைப்பையும் மாற்றியமைக்கலாம். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 03:34, 18 மே 2007 (UTC) == கல்கி == பார்க்க: [[பேச்சு:பொன்னியின் செல்வன்]] == Unicode Tamil OCR == Is there a Tamil OCR that can translate scanned Tamil images to unicode Tamil text? [[பயனர்:59.92.80.42|59.92.80.42]] 09:01, 14 ஜூன் 2007 (UTC) பொன்விழி மட்டுமே நான் அறிந்து தமிழிக்கு உள்ள ஒரே எழுத்துணரி மென்பொருள் - http://www.ildc.gov.in/GIST/htm/ocr_spell.htm --[[பயனர்:Ravidreams|ரவி]] 10:34, 19 ஜூன் 2007 (UTC) *'''பொன்விழி'''யை, நண்பரின் துணைக்கொண்டு சோதனைச் செய்திருக்கிறேன். அச்சுக்காகிதம் மிகத்தரமானதாக இருந்தால், 80% சரியாக வருகிறது. அதுவும் கணினி அச்சாக இருக்க வேண்டும். மற்றவற்றில் சரியில்லை. [http://gtamilocr.sourceforge.net/ இத்தளத்தில்] க்னு தமிழ் ஒளிசார் எழுத்துரு காணல் கிடைக்கிறது. இதில் சோதனை முயற்சி எதுவும் செய்யவில்லை. -- [[பயனர்:தகவலுழவன்|தகவலுழவன்]] 17:39, 11 செப்டெம்பர் 2009 (UTC) [[User talk:தகவலுழவன்#top|<span class="signature-talk">'''<small>{தொடர்புக்கு..}</small>'''</span>]] == திருக்குறள் பிற்காலத்து கவிதையா? == வகைப்படுத்தல் பற்றி சற்று அலசவேண்டும்...--[[பயனர்:Natkeeran|Natkeeran]] 15:09, 15 ஜூலை 2007 (UTC) ::திருக்குறள் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தது. ஆதலால் சங்ககாலத்துக்குப் பிற்காலத்தது என்பது பொருத்தமானது. முதற்பக்கத்தில் அனைத்துப் படைப்புக்களையும் பட்டியலிடுவது பொருத்தமோ சாத்தியமோ அற்றது. த.வி போல முதன்மைப் பகுப்புக்கள் வருவது பொருத்தம். ஆங்கில விக்கிமூலம் போல அமைக்க முயலலாம். நன்றி. --[[பயனர்:கோபி|கோபி]] 20:40, 19 ஜூலை 2007 (UTC) == Best Wishes! == <it> ;Congratulazioni! :Possa questa Wikisource divenire una ricca e autorevole biblioteca! <en> ;Congratutions! :May this Wikisource become a rich and authoritative library! A warm welcome from [[:it:Wikisource:Bar#Cioccolatini o un mazzo di fiori?|it,wikisource community]]. ==Bot flag request for [[பயனர்:கணினி]]== * Bot operator: [[User:White Cat]] ([[:Commons:User:White Cat]]) - En-N, Tr-4, Ja-1 * List of botflags on other projects: Bot has a flag on wikimedia (meta,commons) wikipedia (ar, az, de, en, es, et, fr, is, ja, ku, nn, no, ru, sr, tr, uz, simple...) (See: [[m:User:White Cat#Bots]]) * Purpose: Interwiki linking, double redirect fixing, commons delinking (for cases where commonsdelinker fails) --<small> [[User:White Cat|Cat]]</small> <sup>[[User talk:White Cat|chi?]]</sup> 18:13, 16 மார்ச் 2008 (UTC) I am a new comer. is there any pages like reference - computer , reference- miscellaneous etc. to discuss any doughts and clarify something. thanks.. ==குறுந்தொகை== Page Administrator - [[குறுந்தொகை]] பக்கத்தை முதல் பக்க அட்டவணையில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். [[பயனர்:Digitalinputs|Digitalinputs]] 17:08, 27 அக்டோபர் 2008 (UTC) பத்துப் பாட்டு என்ற தொகுப்பின் கீழ் (௧)திருமுருகாற்றுப் படை (௨) பொருநராற்றுப் படை (௩) பெரும்பாண் ஆற்றுப்படை (௪) சிறுபாண் ஆற்றுப்படை (௫)முல்லைப் பாட்டு (௬) மதுரைக் காஞ்சி (௭) நெடுநல் வாடை (௮)குறிஞ்சிப் பாட்டு (௯)பட்டினப் பாலை (௧௦) மலைபடுகடாம் என பத்து நூல்களும் இடம்பெறும் வகையில் முதற் பக்கப் பட்டியல் அமைவது சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது . இதே போல் எட்டுத் தொகை நூல்களும் வரிசைப் படுத்தப் படுவது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.--[[பயனர்:MUTTUVANCHERI NATARAJAN|MUTTUVANCHERI NATARAJAN]] 14:50, 28 ஜனவரி 2011 (UTC) ==சங்க காலம்== 'சங்கக் காலம்' என ஒற்று (க்) மிகுத்து எழுதுவது பிழைவடிவம். 'சங்ககாலம்' என்பதே சரியான வடிவமாகும். அடுத்துச் சங்ககாலத்தை, முதற்சங்க காலம், இடைச்சங்க காலம், கடைச்சங்க காலம் என்று பகுப்பதே மரபு வழியானது. அப்பகுப்புப்படித் தொல்காப்பியம் இடைச்சங்ககால நூல். இம்மரபுமுறையிலான பகுப்பினை ஏற்பதே நன்று. இப்பொழுது நாம் சங்கஇலக்கியம் என்று கூறுபவை கடைச்சங்க கால இலக்கியங்களாம். அவற்றை முற்சங்ககால நூல்கள் பிற்சங்க காலநூல்கள் எனப்பகுப்பது (முதற்சங்ககாலநூல்கள்,இடைச்சங்க காலநூல்கள் என்றவழக்கோடு)மயக்கம் ஏற்படுத்தும்; இதனை மயங்கவைத்தல் எனும் குற்றமாக இலக்கண ஆசிரியர்கள் சுட்டுவர். எனவே,அவ்வாறு பகுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மேலும் எந்தஅடிப்படையில் தொகைநூல்களில் இது முந்தையது என்று கூறுவது? ஏனெனில், இவை ஒருவரால் பாடப்பட்டவை அல்ல; பலபுலவர்கள் பல்வேறுகாலத்தில் பாடியவை. புறநானூற்றில் முதற்சங்கப்பாடலும், இடைச்சங்கப்பாடலும் தொகுக்கப்பட்டுள்ளன என்பது மரபுவழிச்செய்தி. முதற்சங்கம் இடைச்சங்கம் என்பவை கற்பனை என்று வாதிடுவோரும் உண்டு; அவ்வளவு ஏன்? இப்பொழுது நாம் பெரிதும் போற்றும் சங்கஇலக்கியங்களையே அவை சங்க இலக்கியம் அல்ல, ஏனெனில் சங்கம் என்பதே தமிழ்ச்சொல் அன்று, மேலும் தொல்காப்பியர் சகரம் மொழிக்கு முதலில் வராது என்றுவேறு கூறியுள்ளார் என வாதிட்டகாலம் ஒன்று உண்டு. ஆனால் அவையெல்லாம் தவறானவை,தமிழரின் வரலாறே முழுமையும் வளராத காலத்தில் எழுந்த வாதங்கள் இவை எனக்காலம் உணர்த்தியது: இன்னும்கூட அதைப்பிடித்துத்தொங்கிக்கொண்டிருப்போரும் உண்டு.அது நிற்க. எனவே, இதுமுந்தையது இது பிந்தையது எனத்தயவுசெய்து பிரிக்கவேண்டாம் இன்னும் வலுவான சான்றுகள் கிடைக்கும்வரை. எனவே சங்க இலக்கியம் அல்லது சங்ககால இலக்கியம் என்று பொதுநிலையில் பகுப்பதே இன்றையநிலையில் சரியான ஒன்றாக இருக்கமுடியும்.- பயனர் மெய்கண்டான்--[[பயனர்:Meykandan|Meykandan]] 15:12, 6 பெப்ரவரி 2010 (UTC) :மெய்கண்டான் அவர்களுக்கு, உங்கள் விரிவான விளக்கத்துக்கு நன்றி. இப்போது திருத்தியிருக்கிறேன். சரி பாருங்கள்.--[[பயனர்:Kanags|Kanags]] 10:17, 8 பெப்ரவரி 2010 (UTC) திருவாளர் கனகு அவர்களே! மிக்கநன்றி.வாழ்க நீங்கள்! இப்பொழுதுதான் என்மனம் அமைதிஅடைந்தது, வாழ்க உங்கள் அரும்பணி: நாம் எல்லோரும் இணைந்து பிழையில்லாத் தமிழ் விக்கிப்பீடியாவை உருவாக்குவோம்--[[பயனர்:Meykandan|Meykandan]] 11:08, 8 பெப்ரவரி 2010 (UTC) நன்றி. ==விக்கி மூலம் என்று தமிழில் தலைப்பு கொடுக்கலாமா?== [[File:Wikisource-logo-ta.gif|thumb|right|150px]] [[File:Wikisource-logo-ta-new.svg|thumb|right|200px|புதியது]] தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி ஆகிவற்றிற்குத் தமிழில் பெயர் இருக்க, விக்கி மூலம் மட்டும் ஏன் இன்னும் wikisource என்று ஆங்கிலத்தில் மட்டும் தோன்றுகிறது? அதற்கு மேலோ கீழோ தமிழில் '''விக்கி மூலம்''' என்று கொடுத்தால் நன்றாயிருக்குமே!--[[பயனர்:George46|பவுல்-Paul]] 01:46, 4 செப்டெம்பர் 2010 (UTC) :நன்றி பவுல், இதனை மாற்ற ஆவன செய்ய வேண்டும். முயற்சிக்கலாம்.--[[சிறப்பு:Contributions/121.216.138.215|121.216.138.215]] 23:16, 4 செப்டெம்பர் 2010 (UTC) விக்கி மூலம் தமிழ் படிமத்தை உருவாக்கியுள்ளேன். உபயோகப்படுத்தலாம். சிறீதரனால் முடியும் என நினைக்கின்றேன்.--[[பயனர்:Arafath.riyath|அராபத்* عرفات ]] 15:17, 17 அக்டோபர் 2010 (UTC) *அராபத், விக்கி மூலம் படிமம் தமிழில் மிக அழகாக உள்ளது. பாராட்டுகள்!--[[பயனர்:George46|பவுல்-Paul]] 03:00, 18 அக்டோபர் 2010 (UTC) :நன்றி பவுல் --[[பயனர்:Arafath.riyath|அராபத்* عرفات ]] 09:46, 18 அக்டோபர் 2010 (UTC) ::நன்றாக உள்ளது. விக்கி மூலம் என்பதை ஒரு சொல்லாக விக்கிமூலம் எனத் தருவது நல்லது. விக்கிப்பீடியா போன்று. ஆங்கிலத்திலும் wikisource என்று தான் தருகிறார்கள். மாற்ற முடியுமா? logoவை இணைக்க https://bugzilla.wikimedia.org/ இல் வழுப்பதிய வேண்டும். முன்னர் விக்கிசெய்திக்காக சுந்தர் [https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=19619 இதனைச்]] செய்திருந்தார். முயலலாம்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:16, 27 அக்டோபர் 2010 (UTC) * '''விக்கிமூலம்''' என்று இணைத்துப் போடுவது நல்லது என்று நினைக்கிறேன்.--[[பயனர்:George46|பவுல்-Paul]] 14:15, 27 அக்டோபர் 2010 (UTC) ::பவுல், சிறீதரன் படிமத்தை நீங்கள் கேட்டபடியே மாற்றியுள்ளேன். அதோடு பக்சில்லாவிலும் வழு [https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=25693 பதிந்துள்ளேன்]. கொஞ்சம் கவனிக்கவும். நன்றி. --[[பயனர்:Arafath.riyath|அராபத்* عرفات ]] 15:25, 28 அக்டோபர் 2010 (UTC) * அராபத், '''விக்கிமூலம்''' படிமத்தை நன்றாக வடிவமைத்ததற்குப் பாராட்டுகள்! --[[பயனர்:George46|பவுல்-Paul]] 16:47, 28 அக்டோபர் 2010 (UTC) :அராபத், இப்படிமத்தை svg அல்லது png இல் தரவேற்றும் படி கேட்டுள்ளார்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 04:03, 29 அக்டோபர் 2010 (UTC) ::இன்று இரவு வேண்டிய மாற்றங்கள் செய்து மீண்டும் தரவேற்றுகிறேன்.--[[பயனர்:Arafath.riyath|அராபத்* عرفات ]] 07:20, 29 அக்டோபர் 2010 (UTC) :::புதிய கோப்பை பதிவேற்றி உள்ளேன்.--[[பயனர்:Arafath.riyath|அராபத்* عرفات ]] 18:49, 29 அக்டோபர் 2010 (UTC) ==தொல்காப்பியம்== பழந்தமிழ் இலக்கியங்கள் என்னும் தலைப்பின்கீழ் உள்ள தொல்காப்பியம் என்னும் நூலை இடம் மாற்றித் 'பழந்தமிழ் இலக்கணம்' என்னும் தனித் தலைப்பிட்டு முதல் இடத்திற்குக் கொண்டுவருதல் வேண்டும். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] 21:59, 11 அக்டோபர் 2010 (UTC) :மாற்றியுள்ளேன்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 04:19, 29 அக்டோபர் 2010 (UTC) :நிர்வாகப் பெருமக்களே! '''ஔவையார் தனிப்பாடல்கள்''' என்னும் தலைப்பு உரிய இடத்துக்குப் போய்ச் சேரவேண்டும். வார்ப்புருவைத் திறந்து உரிய இடத்தில் சேர்த்துவிடுங்கள். அன்புள்ள --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] 21:47, 10 ஆகஸ்ட் 2011 (UTC) == வரிவடிவச் சீரமைப்பு - பிற மொழியினர் செய்துள்ளனர் தமிழ் வரிவடிவச் சீரமைப்பு: பேரறிஞர்கள் ஏற் == வரிவடிவச் சீரமைப்பு - பிற மொழியினர் செய்துள்ளனர் தமிழ் வரிவடிவச் சீரமைப்பு: பேரறிஞர்கள் ஏற்றுள்ளனர் டாக்டர் வா. செ. குழந்தைசாமி தமிழ் நெடுங்கணக்கில் உயிர் மெய் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய வரிசைகளில் சீரமைப்புத் தேவை எனப¢ பெரியார் அவர்கள் பரிந்துரைத்ததைப் பல அறிஞர்கள் ஏற்றுள்ளனர். சீரமைப்பின் இன்றியமையாமையையும் பல அறிஞர் பெருமக்கள் எடுத்துரைத்துள்ளனர். கலைமகள் இதழின் ஆசிரியராக இருந்த மாபெரும் தமிழறிஞர் திரு. கி.வா.ஜ., அவர்கள் பாரம்பரியத்தைப் பெரிதும் போற்றுபவர். தேவையென்பது தெளிவாக இருந்தால் ஒழிய மாற்றத்தை எளிதில் ஏற்பவர் அல்லர். அவரும் ஜனவரி <big>1979</big> கலைமகள் இதழில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற தலைப்பில் உயிர் மெய் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய வரிசைகட்குக் குறியீடுகளைப் பயன்படுத்தினால். நான்கு குறியீடுகள் போதும். <big>68</big> குறியீடுகள் குறையும் என எழுதியுள்ளார். சிலம்புச் செல்வர் மா.பொ.சி. அவர்கள் எழுத்துச் சீரமைப்பைத் தொடர்ந்து எதிர்த்து வந்தவரே ஆவர். இருப்பினும் அடிப்படையில் ‘எந்த மாற்றத்தையும் ஏற்கேன்’ என்ற குழுவில் இருந்தவர் அல்லர். இந்தப் பிரச்சினையைக் கவனத்தோடும், கவலையோடும் அணுகியவர். நீண்ட வாதங்கட்குப் பின் <big>19.03.1989</big> - இல் அவருடைய பத்திரிகையான செங்கோல் இதழில், '''நாம் முன்பு கூறிய நான்கு வரிசைகளில் குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டு''' “இதற்கு மேல் எத்தகைய சீர்திருத்தமும் தமிழ் எழுத்துகளுக்குத் தேவையில்லை” என்று தமது கட்டுரையை முடித்திருக்கிறார். பேராசிரியர் '''தெ.பொ.மீ., பேரா. மு.வ., ஐராவதம் மகாதேவன்''' போன்ற தலை சிறந்த மொழியியல் துறை, மொழித் துறை, கல்வெட்டுத் துறைப் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் முழுமனத்தோடு ஆதரித்திருக்கின்றனர். தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் தி. முத்து கண்ணப்பர், புலவர் குழந்தை, பேரா. அப்பாதுரை போன்றவர்களின் களங்கமற்ற தமிழ்ப் பற்றில், புலமையில் யாருக்கும் ஐயமிராது. இவர்களெல்லாம் தமிழுக்கு இன்றும் நாளையும் பெருமை சேர்க்கும் எதையும் புறக்கணிப்பவர்கள் அல்லர். ஐயத்திற்குரிய எதையும் ஆதரிப்பவர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் தயக்கங்காட்டாத தமிழ் எழுத்துச் சீர்திருத்தவாதிகளே யாவர். இரண்டாவதாக இத்தகைய மாற்றங்களை நாம் தான் செய்கிறோம் என்பது இல்லை. இந்திய மொழிக் குடும்பத்தினரும் செய்திருக்கின்றனர். அந்நிய மொழிக் குடும்பத்தினரும் செய்திருக்கின்றனர். பழமையான மொழிகள் அனைத்தினும் பழமையானது சீன மொழி. சீனாவில் பொதுவுடைமை அரசு செய்த முக்கியமான செயல்களில் ஒன்று, ஆட்சி ஏற்ற சில ஆண்டுகட்குள்-<big>1954</big>-இல்-ஒரு மொழிச் சீர்திருத்தக் குழுவை அமைத்து, பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்ட அந்த மொழியில் அடிப்படையாகக் கற்றுக் கொள்ளத் தேவையான எழுத்துகளை <big>2236</big> எனக் குறைத்தது ஆகும். ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மன் மொழி எல்லாத் துறைகளிலும் சிறப்புடையது. தத்துவத் துறையின் தாய் மொழி என்றே கூறலாம். அந்த மொழி காத்திக் [Gothic] வரிவடிவத்தில் தான் எழுதப்பட்டு வந்தது. <big>1930</big>-களில் முழுமையாக ரோமன் வரிவடிவத்திற்குப் போய் விட்டார்கள். இந்தோனேசிய மொழிக் குடும்பத்தினரும் பழைய வரிவடிவத்தைக் கைவிட்டு விட்டு ரோமன் வரிவடிவத்தை ஏற்றுக் கொண்டனர். மலேசிய மொழியும் ரோமன் வரிவடிவத்திற்கு மாறிவிட்டது. நாம் இந்தியாவுக்கு வருவோம். மலையாள மொழியில் குறியீடுகள் ஏராளம், கேரள அரசு திரு. குஞ்சன் பிள்ளை தலைமையில் மார்ச் <big>2, 1967</big>-இல் ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையைப் பெற்று, அதை மீள் ஆய்வு செய்து. அதன் அடிப்படையில் பயன்படுத்தி வந்த குறியீடுகளில் <big>75</big> சதவிகிதத்தைக் குறைத்து, மலையாள மொழியின் வரிவடிவத்தை மிகப் பெரிய அளவில் எளிமையாக்கிவிட்டனர். அதனால் மலையாள மொழியின் வளர்ச்சி தழைத்ததே அன்றித் தாழவில்லை, தளரவில்லை. இந்தி மொழியின் உயிர் எழுத்துகளில் எகரம், ஒகரம் இவற்றிற்குத் குறில் இல்லை. இவற்றில் நெடில்கள் மட்டுமே உள்ளன. மேலும் ள, ழ ஆகிய ஒலிகள் இல்லை. ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்படும் இந்தி மொழியின் வரிவடிவத்தில் இந்த நான்கு ஒலிகட்கும் புதிய குறியீடுகளை உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள். வரிவடிவ ஒற்றுமையை, வலிமைக்கு ஒரு உத்தியாக நாம் இந்தி மொழியில் பார்க்கலாம். இந்தியின் பிரிவுகளான கடிபோலி, போஜ்புரி, மைதிலி ஆகியன தம்முள் பெரிதும் மாறுபடுபவை. சாகித்ய அகாதமியில் இந்தி மொழி தவிர்த்து அதன் ஒரு பிரிவான மைதிலிக்கும் தனியாக ஒரு விருதுண்டு. இந்த மொழிப் பிரிவுகளைப் பேசினால் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வது கடினம். ஆனால் அவை ஒரே வரிவடிவத்தைக் கொண்டிருப்பதால் இந்தி என்பது ஒரு மொழி போன்ற தோற்றம் பெற்றிருப்பதையும் அதனால் அது பெரும்பான்மையர் மொழி என்று விளங்குவதையும் காண்கிறோம். பொதுவாக வரிவடிவத்தில் சில மாற்றங்கள் என்பது பாரதூரமான புரட்சிகரமான சிந்தனை அன்று. தமிழ் வரிவடிவம் கி.மு. மூன்றாவது நூற்றாண்டு முதல் கி.பி. <big>19</big> வரையிலும் அதற்குப் பின்னரும் தொடர்ந்து மாறியே வந்திருக்கிறது. உயிர் எழுத்துகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் படம்-1-இல் காணலாம். இன்றைய தமிழ் எழுத்துகளோடு ஒப்பிடும் பொழுது பண¢டைய தமிழ் வரிவடிவம் ம¤கவும¢ எளிதானதாகவே இருந்திருக்கிறது. �படம்-1. கால வளர்ச்சியில் தமிழ் உயிர் எழுத்துகளில் ஏற்பட்ட மாற்றம் [[படிமம்:vari-2-table-1.jpg]] தமிழ் மறையான திருக்குறளை எழுதுவதற்கு வள்ளுவர் பயன்படுத்தியிருக்கக் கூடிய தமிழ் உயிர் எழுத்துகளின் வடிவம் படம்-2-இல் கொடுக்கப்பட்டுள்ளது. படம்-2 வள்ளுவர் பயன்படுத்திய வரிவடிவம்: உயிர் எழுத்துகள் [[படிமம்:vari-2-table-2.jpg]] இந்த மாபெரும் வரிவடிவ மாற்றத்தால் வள்ளுவமும் மறைந்துவிடவில்லை, தமிழுக்கும் தீங்கு ஏற்பட்டுவிடவில்லை. நாம் முன்பே கூறியது போல ஒலி நிரந்தரமானது; வரிவடிவம் மாறி வருவது. உயிர் மெய் எழுத்துகட்கு வரும் பொழுது நமது முன்னோர்கள் செப்பேடுகளில் குறியீட்டைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். நான்கு சான்றுகள் படம்-3-இல் கொடுக்கப்பட்டுள்ளன. படம்-3 a என்ற பிரிவில் உயிர் எழுத்துக்கே மிக எளிதாக வலது பக்கத்தில் வட்டெழுத்தில் குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கலாம். உகர நெடிலுக்கு, உகரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு இன்னொரு எழுத்து-ளகரம்-சவாரி செய்வதற்குப் பதிலாக உகரத்தின் வலது புறத்தில் ஒரு குறியீட்டைப் பயன்படுத்துவது எளிதானது, எழிலுடையதும் கூட என நமது முன்னோர்கள் பயன்படுத்தி இருப்பது நமக்குப் பாடம் புகட்டுவதாகும். மேலும் 3b, படத்தில் உயிர் மெய் து-கரத்திற்குக் குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பதையும், படம்-3c-இல் உயிர் மெய் பி-கரத்திற்குக் குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பதையும¢, உயிர்மெய் ஐ-காரத்திற்கு, பெரியார் நம் காலத்தில் பயன்படுத்திய சங்கிலிக் கொம்பை பள்ளன் கோவில் செப்பேட்டில் அன்றே பயன்படுத்தி இருப்பதையும் படம் 3-d-இல் காணலாம். 1. நாம் கூறும் மாற்றம் நடைமுறையில் எட்டுச் செங்குத்து வரிசைகளில் <big>144</big> எழுத்துகட்கு நாம் இப்பொழுது பயன்படுத்தும் முறையாகும். இதே முறையை மீதமுள்ள நான்கு செங்குத்து வரிசைகட்கும் பயன்படுத்தலாம் என்பதுதான் நாம் முன்வைக்கும் சீர்திருத்தம். '''இதில் புரட்சியும் இல்லை. புதுமையும் இல்லை. நம்மையுமறியாது நாம் தலைமுறை தலைமுறையாகச் சுமந்து வரும் பாரத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கிறோம்''' 2. நாம் கூறும் மாற்றம் உயிர் மெய் எழுத்துகள் வரிசையில் முழுமையாக ஒரு சீர்மையை உருவாக்குகிறது. சீர்மை எளிமைக்கு அடிப்படை. 3. தமிழ் கற்க முயலும் அயலகத் தமிழ்க் குழுந்தைகள் ஒருபுறம், மற்றும் முக்கியமாகத் தமிழகத்தில் ஆண்டு தோறும் ஆரம்பத்தில் தமிழ் கற்கும் <big>15</big> இலட்சம் குழுந்தைகள் மறுபுறம் எனக் குழந்தைகள் தமிழ் கற்பதைப் பெரிதும் எளிதாக்குகிறது. கற்க வேண்டிய குறியீடுகளை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கிறது. இது மாபெரும் சமுதாய நன்மை என்பதில் எந்த விதமான கருத்து வேறுபாடும் இருப்பதற்கு இடமில்லை. இந்தச் சிறிய மாற்றத்தினால் இன்றோ அல்லது நாம் கற்பனை செய்யத்தக்க அளவில் எதிர்காலத்திலோ தமிழ் மொழிக்கு எவ்விதமான தீங்கும் நேர அணுஅளவும் வாய்ப்பில்லை. விரைவே வெற்றியின் அடிப்படை என்பதைக் கொள்கையாகக் கொண்ட <big>21</big>-ஆவது நூற்றாண்டில் இந்த மாற்றம் காலத்துக் கேற்றது என்பது மட்டுமின்றித் தவிர்க்க இயலாத, இன்று இல்லாவிட்டால் நாளை இடம் பெற வேண்டிய மாற்றமேயாகும். [[படிமம்:vari-3-6.jpg]] மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் நான் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய இந்தக் கருத்தை மேடையில் விளக்கிய பொழுது, எதிர்ப்புத் தெரிவித்தவர்களைக் கண்டதில்லை. மகத்தான சமுதாய நன்மையைத் தன்னுள் கொண்ட, இவ்வளவு எளிய சீர்த்திருத்தத்தை நாம் ஏன் இன்னும் செய்யவில்லை என்ற கேள்வியைத்தான் எழுப்பினார்கள். அவர்கள் கேள்விக்கு நான் சொன்ன பதில்: இது எளிய மாற்றம் என்பதோடு இன்றியமையாத மாற்றம்; மேலும் தவிர்க்க இயலாத மாற்றமும் கூட. ஆனால் நடைமுறைப் படுத்துவதற்கு ஒரு நல்ல தலைவனுக்காகக் காத்திருக்கிறது என்பதுதான். தலைவர்கள் தாமாக உருவாவதில்லை. நாம் தான் உருவாக்கவேண்டும். மாறாத பொருள் எதுவும் வளர்வதில்லை வையத்தின் விதிஇதற்கு மாற்றமில்லை - இது டார்வினின் [Darwin] தத்துவம் ==எழுத்துச் சீரமைப்பு வேண்டுமா? ஒரு கருத்து== எழுத்துச் சீரமைப்பு வேண்டும் என்று டாக்டர் வா.செ. குழந்தைசாமி வாதாடுவதற்கு அவர் தருகின்ற ஒரே காரணம், இச்சீர்திருத்தத்தால் தமிழ் கற்பது எளிதாகும்; குறிப்பாக, வெளி நாடுகளில் வாழ்கின்ற தமிழரும் அவர்கள்தம் குழந்தைகளும் தமிழ் கற்க ஆர்வம் கொள்வர் என்பதாகும். வரிச்சுவடியை எளிதாக்கும் முறை ஒரே முறையாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. எத்தனையோ முறைகளில் நாம் வரிச்சுவடியை எளிதாக்க முடியும். ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் பல நாடுகள் இலத்தீன் வரிச்சுவடியை ஏற்றன. ஏனென்றால் அவற்றிற்குத் தனி வரிச்சுவடி இருக்கவில்லை. ஆனால் சீனம், கிரேக்கம் போன்ற மொழிகள் இலத்தீன் வரிச்சுவடிக்கு மாறவில்லை. எழுத்துச் சீரமைப்பு என்பது படிப்படியாக நிகழும் ஒன்று. அதை யாரும் யார்மீதும் திணிப்பது முறையன்று. இதனால் இது பற்றிய விவாதமே வேண்டாமென்று நான் கூறவில்லை. ஆனால் அதற்கு விரிந்த, ஆழ்ந்த கருத்துப் பரிமாற்றம் தேவை. சீரமைப்பு முறைகள் பலவற்றைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதன்பிறகு, பொது மக்களிடையே ஒரு விழிப்புணர்வு கொணர வேண்டும். சீர்திருத்தம் வேண்டும் என்று பொதுக்கருத்து உருவாகும்போது, எம்முறையில் சீர்திருத்தலாம் என்பதை முடிவுசெய்து அதை நடைமுறைப்படுத்தலாம். இது ஒரு நீண்ட காலத் திட்டம் என்றே எனக்குத் தோன்றுகிறது. மாற்றுக் கருத்து இருப்பின் அறிய அவா. நன்றி!--[[பயனர்:George46|பவுல்-Paul]] 21:41, 23 நவம்பர் 2010 (UTC) == Lack of categories == Using the [[Special:Random|Random page]] feature several times in a row, I see that (apparently) almost none of the pages here are categorized. Please use <nowiki>[[Category:]]</nowiki> tags on [[Special:UncategorizedPages|pages that don't have them]] to place the pages into categories. Thanks. - [[பயனர்:Dcljr|dcljr]] 02:29, 2 சூன் 2011 (UTC) : Whoops, I mean <nowiki>[[பகுப்பு:]]</nowiki> tags. [g] - [[பயனர்:Dcljr|dcljr]] 02:30, 2 சூன் 2011 (UTC) ::Thanks for the reminder dcljr; the maintenance oriented tamil wikimedians havent been around wiksource much, will start the catagorising work soon--[[பயனர்:Sodabottle|Sodabottle]] 18:52, 6 ஜூன் 2011 (UTC) ==Invite to WikiConference India 2011 == <div style="margin: 0.5em; border: 2px black solid; padding: 1em;background-color:#E3F0F4" > {| style="border:1px black solid; padding:2em; border-collapse:collapse; width:100%;" |- [[File:WCI_banner.png|800px|center|link=:meta:WikiConference_India_2011]]<br/> |- ! style="background-color:#FAFAFA; color:#1C2069; padding-left:2em; padding-top:.5em;" align=left |Hi {{BASEPAGENAME}}, <span class="plainlinks"> The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.<br> You can see our [http://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2011 Official website], the [http://www.facebook.com/event.php?eid=183138458406482 Facebook event] and our [https://spreadsheets.google.com/spreadsheet/viewform?hl=en_US&formkey=dGNxSzAxUndoOHRGamdDSTFMVGNrd3c6MA#gid=0 Scholarship form]. But the activities start now with the [http://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2011/Wiki_Outreach 100 day long WikiOutreach]. </span> As you are part of WikiMedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for [[Special:Contributions/{{ {{{|safesubst:}}}PAGENAME}}|your contributions]]. We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |}</div> Please forward to relevant folks in the community. If you want the bot to do the job please sign up at [http://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2011/Wiki_Outreach#Misc] --[[பயனர்:Naveenpf|Naveenpf]] 05:37, 6 ஆகஸ்ட் 2011 (UTC) ==இலக்கியப் பாகுபாடு== :ஔவையார் தனிப்பாடல்கள் - நூலைத் தக்க இடம் தந்து நிறுத்தினேன். பதிவு நிற்கவில்லை. அருள்கூர்ந்து நிறுத்துங்கள். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] 18:42, 25 ஆகஸ்ட் 2011 (UTC) ஔவையார் தனிப்பாடல்கள் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. <br /> சங்க இலக்கியம் என உள்ளதை மாற்றவேண்டும். <br /> பிற்கால இலக்கியங்களை இவ்வாறு பாகுபடுத்திக்கொள்வது உகந்ததாக இருக்கும். # சமய இலக்கியம் - தேவாரம் போன்றவை (சைவ, வைணவ, சித்த சமயம் சார்ந்தவை) # பேரிலக்கியம் - பெருங்கதை, கம்பராமாயணம் போன்றவை # சிற்றிலக்கியம் - உலா, கலம்பகம் போன்றவை # தனிப்பாடல்கள் - ஔவையார், கம்பர், ஒட்டக்கூத்தர்,புகழேந்தி முதலானோர் பாடியவை # தற்கால இலக்கியங்கள் - 19ஆம் நூற்றாண்டு முதல் தோன்றியவை ஆவன செய்ய வேண்டுகிறேன். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] 20:56, 30 நவம்பர் 2011 (UTC) == சிற்றிலக்கியங்கள் இடைக்காலம், தற்காலம் == சிற்றிலக்கியங்கள் இடைக்காலம், தற்காலம் போன்றவை சரியாக முறைப்படுத்தப்படவில்லை , தாய்ப் பகுப்பு, தமிழ்ப் பகுப்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கலாம். --~~[[பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy]]~~ I would like to merge the first page contents, since some of them are repeating, kindly do it. Please take some steps to merge tamil and the home categories also. --~~[[பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy]]~~ == திருப்பள்ளியெழுச்சி - சிற்றிலக்கியங்கள் == திருப்பள்ளியெழுச்சி திருவாசகத்தின் உள் தலைப்பு. அதைத் தனியான சிற்றிலக்கியமாகப் பகுப்பது முறை ஆகாது. எனவே திருவாசகத்தின் கீழ் உப தலைப்பாக (sub title) சேர்க்கப்பட்டுள்ளது. ==றகர ஒற்று -(ற்)-வரும்போது== `ற்` வரும்போது, புணர்ச்சியில், அதன்பின் மற்றொரு புள்ளிவைத்த எழுத்து (ஒற்று) வரக்கூடாது. இது பொது விதி. படைப்பாளர்கள் மனதில் கொள்ளவும். எடுத்துக்காட்டு: நற்ச்செயல்- பிழை; நற்செயல்- சரி. மற்ப்போர் பிழை; மற்போர்- சரி. வெட்க்கம்- பிழை; வெட்கம் - சரி. கற்ப்பனை- பிழை; கற்பனை- சரி. விற்க்கும்- பிழை; விற்கும்- சரியான வடிவம். தெற்க்கு- பிழை; தெற்கு- சரி. இவ்வாறு பிழை ஏற்படக்காரணம் தனியாகவரும் றகரம், ரகரம் போல் ஒலிப்பதுதான். றகரம் மலையாளம், யாழ்ப்பாணத்தமிழில் சரியாக ஒலிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் அவ்வாறு இல்லை. ஆனால், ஒற்று இரட்டிக்கும்போது இது சரியாக ஒலிக்கப்படும். எடுத்துக்காட்டு: ஆற்றுக்குப்போனான். நேற்று என்ன கிழமை? வேற்றுமொழி, தூற்றுகிறான், நாற்றுநட்டான். பேச்சுத்தமிழில், றகரம் இரட்டிக்கும்போது ற்ற்>த்த் என மாறும். நேற்று>நேத்து; ஆற்றுக்கு>ஆத்துக்கு;சோற்றுப்பானை>சோத்துப்பானை. வற்றல்குழம்பு>வத்தக்குழம்பு. எனவே, றகரம் வரும்போது அதனைச் சற்றுக்கவனமாக மனதில் கொண்டு எழுதினால் இப்பிழை வரவே வராது. றகரம் அடங்கிய சொல்வரும்போது அது இடையின ரகரமா? வல்லின றகரமா என்று சற்று எண்ணிப் படித்தால்/எழுதினால் பிழையே வராது.முதலில் சற்றுக்கடினமாகத் தென்பட்டாலும் பயிற்சியில் இது மிகமிக எளிதாக வந்துவிடும். பிழையில்லாத நல்லதமிழ் எழுதுவோம்.வாழ்த்துகள்!--[[பயனர்:Meykandan|Meykandan]] 04:33, 18 பெப்ரவரி 2012 (UTC) ==வல்லின ஒற்று== றகரம் வரும்போது என்று குறிப்பதைவிட வல்லினம் மிகும் போது வல்லின ஒற்று வரக்கூடாது எனலாமா?--[[பயனர்:Yokishivam|Yokishivam]] ([[பயனர் பேச்சு:Yokishivam|பேச்சு]]) 02:54, 4 நவம்பர் 2013 (UTC) ==திருத்துங்கள்== : ஔவையார் தனிப்பாடல்கள் இடைக்காலத்தவை. சங்ககாலத்தவை அல்ல. இணைப்பில் உள்ள [[நாலடியார்]] போன்ற நூல்கள் முகப்பில் தரப்படவில்லை. சரியாக ஒழுங்குபடுத்துங்கள். அல்லது ஒழுங்குபடுத்த வகை செய்யுங்கள். அன்புள்ள --[[சிறப்பு:Contributions/117.193.202.240|117.193.202.240]] 18:00, 26 ஏப்ரல் 2012 (UTC)--[[சிறப்பு:Contributions/117.193.202.240|117.193.202.240]] 18:00, 26 ஏப்ரல் 2012 (UTC) : பூட்டாவிட்டால் அழிக்க நேரும் என்பது சரிதான். செய்து காட்டியதைப் பின்பற்றலாமே. அன்புள்ள --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 21:56, 12 மே 2012 (UTC) == முதற்பக்கத்தை சரியாக இற்றைப்படுத்தவும். == முதற்பக்கம் முறையாக இற்றைப்படுத்தாமல் உள்ளது. ஒரு சில இணைப்புகள் இரண்டு முறை கூட வந்துள்ளது. வெளிவந்த ஆண்டு அடிப்படையிலோ அல்லது அகர வரிசையிலோ, அல்லது துறை வரிசையிலோ, இற்றைப்படுத்தலாம். விரைந்து இற்றைப்படுத்தவும். -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|Dineshkumar Ponnusamy]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 05:56, 29 மே 2012 (UTC) === முதற்பக்கம் இணைப்பு - தொடுப்பு === விக்கி மூலத்தின் பங்களிப்பாளர் உழைப்பின் பலன் விக்கி மூல நூல்கள் வேண்டுவோர்க்கு எளிதில் கிடைத்திட வழிவகை செய்திட முதற்பக்கத்தினை முழுமையாக இணைப்புகள் கொண்ட பக்கமாக வடிவமையுங்கள். #விக்கி மூலம் அறிமுகம் #அறிமுகக் காட்சி இணைப்பு #இன்றைய '''இலக்கியம்''' #கூட்டு முயற்சி (இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்) #புதிய உரைகள் #'''இலக்கியங்கள்''' #முக்கிய பகுப்புகள் #'''இலக்கியங்கள்''' #மின்வருடிய நாட்டுடைமை நூல்களின் மெய்ப்பு விவரங்கள் #சமய '''இலக்கியங்கள்''' #விக்கியின் பிற திட்டங்கள் என்னும் விதமாக அமைந்துள்ளது. இதனை இன்னும் எளிமைப் படுத்துதல் பயனர் பயன்பாட்டை அதிகரிக்கும் எனக் கருதுகிறேன். இதில் வழங்கப்பட்டுள்ள இடமளிப்பைக் கவனத்தில் கொள்ளவும். மிக நீண்ட பக்கமாக உள்ளது. குறுகிய வடிவமைப்பைக் கொண்டிருத்தல் நலம். அண்மைய மாற்றங்கள் என்பது ஒற்றைத்தன்மையுள்ள அடையாளங்களை மட்டுமே குறிக்கிறது. இது வரையில் விக்கிமூல பங்களிப்பில் #முழுமையாக்கம் செய்யப்பட்ட நூல்கள் (அனைத்து வடிவம் / இணைப்பு) #இந்த மாதத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்றுவரும் பணிகள் (கணியம் பங்களிப்பு உள்பட) #பட்டியல் இணைப்பு என்னும் அடையாளங்களைக் கொண்டிருந்தால் விக்கிமூலத்தின் பயன்பாடு அதிகரிக்கும். --Arun kaniyam 06:38, 26 சூலை 2019 (UTC) முதற்பக்க அமைப்பில் உள்ளடக்கத்தில் உள்ள 11 வகைப்பாடுகளில் இலக்கியம் என்பது மூன்று/ நான்கு முறை உள்ளது. வகைப்பாட்டு வடிவம் வேறு எனினும் இதற்கு வழங்கப்பட்டுள்ள இட அளவு அதிகமாக உள்ளது. இதனை முறைப்படுத்தலாம்.--[[பயனர்:Arun kaniyam|Arun]] 06:44, 26 சூலை 2019 (UTC) * மாற்றம் தேவையென்பதை நானும் உணருகிறேன். ஒரு திட்டப்பக்கம் தொடங்குங்கள். கலந்துரையாடி மாற்றுவோம். இறுதியில் இருக்கும் விக்கித்திட்டங்களில் விக்கித்தரவு என்ற திட்டமும், காட்சிய சரியாக அமைய மற்றொருரு திட்டத்தினையும் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:12, 28 ஆகத்து 2020 (UTC) * மாற்றங்கள் தேவை--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 01:07, 31 ஆகத்து 2020 (UTC) * {{ஆதரவு}} [[பயனர்:Fathima rinosa|Fathima rinosa]] ([[பயனர் பேச்சு:Fathima rinosa|பேச்சு]]) 05:59, 20 செப்டம்பர் 2020 (UTC) * மெய்ப்புப் பார்த்த நூல்களையும்; பார்க்கப்படாத நூல்களையும் வகைமை அடிப்படையில் பிரித்தல் வேண்டும். சான்று:- கவிதை (மரபுக் கவிதை, புதுக்கவிதை), சிறுகதை, புதினம், நாட்டுப்புறப் பாடல்கள், கட்டுரை, ஆய்வு, அகராதி, கலைக்களஞ்சியம், மொழிபெயர்ப்பு (கவிதை, சிறுகதை, புதினம், நாட்டுப்புறப் பாடல்கள், கட்டுரை, ஆய்வு, அகராதி, கலைக்களஞ்சியம்) போன்று அமைத்தல் சிறப்புடைத்து. இது மெய்ப்புப் பார்ப்பதற்கும் வாசிப்பிற்கும் எளிமையாகும்.--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 03:47, 22 நவம்பர் 2020 (UTC) # மெய்ப்பும் சரிபார்ப்பும் செய்து முடித்த நூல்களை அதாவது இறுதிநிலை எட்டிய நூல்களை புதிய உரைகள் என்னும் பக்கத்தில் தொகுத்து வைக்கிறோம். இவற்றைத்தான் நாம் மின்னூல் என அழைக்கிறோம் அல்லவா, மூத்த பங்களிப்பாளர்கள் இதை உறுதி செய்து இனி எவரும் இறுதி நிலை எட்டிய நூல்களை தொகுக்காதவாறு செய்ய வேண்டும். இவற்றை முதற்பக்கத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். # இம்மாத மெய்ப்புப் பார்க்கும் திட்டத்தில் ஒரு நூலுக்கு பதிலாக மூன்று அல்லது ஐந்து நூல்களை இணைக்க வழிவகை செய்ய வேண்டும். தொடர்ந்து விக்கிமூலத்தில் மெய்ப்புபு பணி செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் செய்ய விரும்பும் நூல்களை முதல் பக்கத்திலேயே இம்மாதம் மெய்ப்புப் பார்க்கும் திட்டத்தில் இணைத்து எல்லோரும் ஒருங்கிணைந்து பணி செய்ய ஊக்குவிக்க வழிவகை அமைக்க வேண்டும்.--[[பயனர்:Victory-King|வெற்றியரசன்]] ([[பயனர் பேச்சு:Victory-King|பேச்சு]]) 06:51, 22 நவம்பர் 2020 (UTC) == மெய்ப்புப் பார்த்த நூல் - கவனிக்கவேண்டியது == * https://ta.wikisource.org/s/8upe (கல்லாடம்/26-30) இந்த உரலியில் மெய்ப்புப் பார்த்து இறுதி செய்த வடிவமாக உள்ளது. இருப்பினும் நூற்பா வடிவமாக இல்லாமல் உரை வடிவமாக உள்ளது. கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். அணுக்கர்கள் இதனைச் சரிசெய்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்த உரலிப் பக்கம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:20, 23 நவம்பர் 2020 (UTC) ==உதவி == வணக்கம், அரும்புகள் மொட்டுகள் பக்கம் 172 ல் தொகுத்தலுக்கான உதவி தேவை நன்றி [[பயனர்:செண்பகவடிவு செ|செண்பகவடிவு செ]] ([[பயனர் பேச்சு:செண்பகவடிவு செ|பேச்சு]]) 05:56, 29 திசம்பர் 2020 (UTC) * ஆலமரத்தடியிலும் கேட்டுள்ளீர்கள். அங்கே பதிலிட்டுள்ளேன். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 06:51, 29 திசம்பர் 2020 (UTC) == தரவு மாற்றிய வார்ப்புரு நீக்க == {{tl|வார்ப்புரு:முதற்பக்க உள்ளடக்கம்}} என்பதிலுள்ள தரவுகளை தற்பொழுது முதற்பக்கத்தில் உள்ளது. எனவே, இவற்றினை சரிபார்த்து, வரலாற்று பக்கங்களை ஒன்றிணைத்து, இதற்கு பிறகு உருவான பக்கத்தினை நீக்க வேண்டும். தற்போது முதற்பக்கத்தில் பங்களித்தவர்களின் பல பெயர்கள் விடுபட்டுள்ளன. உங்களின் எண்ணமென்ன? --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 08:14, 10 மார்ச் 2021 (UTC) == படம் உள்ள பக்கம் == படம் உள்ள பக்கங்கள் தனியாகத் தொகுக்கப்பட்டுள்ளதா?--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 13:58, 19 சூன் 2022 (UTC) இனி இதுபோன்ற வினாக்களை ஆலமரத்தடி என்ற அனைவருக்குமான அறிவிப்புப் பலகையில் வினவவும். முதற்பக்க வடிவமைப்பு குறித்து இங்கு குறிப்பிடலாம். நீங்கள் கேட்டபடி, தொகுக்கப்பட்ட பகுப்பு இல்லை. இனி செய்ய முனைவோம். அதற்குரிய அடித்தளப் பணிகளை செய்த பின்பு உங்கள் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கிறேன். இணைந்து உருவாக்குவோம்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 14:54, 19 சூன் 2022 (UTC) == மூல நூல்கள் - அதிலிருந்து உருவாக்கப்படும் கட்டுரைகள் == # [https://ta.wikisource.org/s/95of] # [https://ta.wikisource.org/s/8upe] # [https://ta.wikisource.org/s/wf;https://ta.wikisource.org/s/rg] # [https://ta.wikisource.org/s/47q;https://ta.wikisource.org/s/3sg] மேற்காணும் குறிப்புகளின் அடிப்படையில் மூல நூல்கள், மூல நூல்களிலிருந்து உருவாக்கப்படும் கட்டுரைகள், ஆகியவற்றின் முழுபட்டியல் இணையாக உருவாக்கப்படல் வேண்டும்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:12, 25 சூலை 2022 (UTC) nw1y01tb3954ht47bbb1cmj4dqx17h5 1434297 1434296 2022-07-25T09:13:51Z TVA ARUN 3777 /* மூல நூல்கள் - அதிலிருந்து உருவாக்கப்படும் கட்டுரைகள் */ wikitext text/x-wiki மெய்ப்பு பார்க்க விரும்பும் புத்தகத்தின் இணைப்பை பின்வருமாறு பதிவிட்டுள்ளேன். http://ta.wikisource.org/s/nlz =="Wikisource - The Free Library"== Hello. Please add Tamil (ta:) translations of "Wikisource - The Free Library" to the '''[[:oldwikisource:Wikisource|chart in many languages]]'''. Thanks! [[பயனர்:Dovi|Dovi]] 08:55, 10 மே 2007 (UTC) :Done. Thanks for the reminder--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 11:24, 10 மே 2007 (UTC) It good == கட்டற்ற உள்ளடக்கமா? == கோபி, இங்கு இடப்படுபவற்றை காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்ட உள்ளடக்கம் என்று மட்டுமே கருத இயலும். கட்டற்ற உள்ளடக்கம் என்று கருத இயலாது. திருக்குறள் போன்றவற்றை மாற்றி எழுத அனுமதிக்க இயலாது அல்லவா?--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 14:25, 10 மே 2007 (UTC) ::ரவி, free content கட்டற்ற உள்ளடக்கம் தானே. திருக்குறள் போன்றவற்றை இங்கே தன்னிச்சையான மாற்றங்களுக்கு அனுமதிக்க முடியாதுதான். ஏனெனில் நாம் இங்கு தொகுப்பது மூலங்களை (source). ஆனால் திருக்குறளை எவரும் எப்படியும் பயன்படுத்தலாமல்லவா? [[பயனர்:கோபி|கோபி]] 15:53, 10 மே 2007 (UTC) ஆங்கில விக்கிபீடியா கட்டுரை free content is also free to be modified என்கிறது. அதனால் தான் கட்டற்ற உள்ளடக்கமா என்று கேட்டேன்? கட்டற்ற நூலகம் என்பது சரி. ஏனெனில் ஏற்கனவே உள்ள நூல்களை யாரும் மாற்ற முடியாது. free content என்பதை விட free use என்று சொன்னால் குழப்பம் குறையுமா? விக்கிபீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம். அதன் உள்ளடக்கத்தை யார் வேண்டுமானால் மாற்றலாம். அதே போல் கட்டற்ற நூலகப் பக்கங்களையும் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்று நினைத்து விடக்கூடாது அல்லவா? இங்கு நூல்களை இட்ட பின் அவற்றைப் பூட்டி வைப்பது அவசியம். பக்கங்களில் ஏதும் பிழை இருந்தால் அது குறித்து ஆதாரப்பூர்வமாகப் பேச்சுப் பக்கங்களில் தெரிவித்தால் பிறகு தேவையான மாற்றங்களை நிர்வாகிகள் செய்யலாம். --[[பயனர்:Ravidreams|Ravidreams]] 16:08, 10 மே 2007 (UTC) ::ஆம், நூல்களை இட்டுச் சரிபார்த்தபின்னர் பூட்டுவதே சரியானது. மேலும் கட்டற்ற நூலகப் பக்கங்களையும் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்று நினைத்து விடக்கூடாதுதான்...... --[[பயனர்:கோபி|கோபி]] 16:31, 10 மே 2007 (UTC) ரவி, கட்டற்ற உள்ளடக்கம் என்ற பிரயோகம் சரியானதாகவே படுகிறது. இங்கே உள்ள உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. ஆங்கிலப் பக்கங்களைப் பார்க்கும்போதும் கட்டற்ற நூலகம், கட்டற்ற உள்ளடக்கம் ஆகிய பிரயோகங்கள் சரியானவையாகவே எனக்குப் படுகின்றன. --[[பயனர்:கோபி|கோபி]] 22:48, 10 மே 2007 (UTC) அதன் பங்களிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட - என்ற வாசகத்தை நீக்கிய பிறகு தெளிவாக உள்ளது. அப்படியே இருக்கட்டும்.--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 05:14, 11 மே 2007 (UTC) கோபி, கட்டற்ற என்பது பொருத்தமே. அதாவது திருக்குறளை நீங்கள் விரும்பியபடி மாற்றியெழுதலாம். இங்குருக்கும் மூலத்தை மாற்ற முடியாது. மாற்றியது நன்று என்றால் அதை விக்கி நூல்களில் தரலாம். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 03:23, 18 மே 2007 (UTC) == Tamil Pages missed on wikisource.org == Hi, the Tamil pages are missed on the wikisource.org. See [[:oldwikisource:Category:Tamil]]. According to the [[bugzilla:9831]] the [[Special:import]] page is enable to import these page to here. Is someone considering to request a temporary adminship on the [[:m:Requests for permissions]] to do it and to edit some special pages, like the [[MediaWiki:Common.css]]? [[:m:User:555]] 03:45, 11 மே 2007 (UTC) Hi, since we have a very vibrant community here from other tamil wikimedia projects, we are on the process of electing sysops soon. And then, we will address the import issues. Thanks--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 05:11, 11 மே 2007 (UTC) == முதற் பக்க வடிவமைப்பு == ரவி, முதற்பக்கம் வடிவமைக்கையில் [http://wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D] இனைக் கவனத்தில் கொள்ளலாம். தனியே நூல்களைப் பட்டியலிடாது சற்று விளக்கமாக இருப்பது நன்று. முதற்பக்கத்தை அழகாக வடிவமைக்க உங்களால் முடியும் என்பதால் இந்த வேண்டுகோள். நன்றி. --[[பயனர்:கோபி|கோபி]] 11:26, 12 மே 2007 (UTC) ஆங்கில விக்கிசோர்சில் உள்ளதுபோல அறிமுகம் ஒரு சதுரத்தினுள்ளும் பிரதான பகுப்புக்களுக்கான தொடுப்புக்கள் அதனருகிலும் உள்ளதாக அமைப்பது பொருத்தமாயிருக்குமா? புதிய உரைகள் போன்றவை இப்போதைக்கு அவசியமில்லை. முதற்பக்க உள்ளடக்கத்தை (Mainpagefeature) த.விக்கிபீடியா போன்று தனி வார்ப்புருவாக அமைப்பதும் நல்லது. [[பயனர்:கோபி|கோபி]] 11:43, 12 மே 2007 (UTC) ஆங்கில விக்கிசோர்ஸ் பின்பற்றி பட்டியல் இடலாம். அதற்கு முன் நூல்களில் பகுப்புகள் இட வேண்டும். காலவரிசை, ஆசிரியர் வரிசை, பொருள் வரிசை ஆகியவை தேவை.--[[பயனர்:Ravidreams|ரவி]] 12:41, 12 மே 2007 (UTC) ==விக்கி மேற்கோள் சின்னம்== விக்கி மேற்கோள்களில் இருப்பது இலங்கைக் கொடி அல்லவா?--[[பயனர்:Sivakumar|Sivakumar]] 13:27, 16 மே 2007 (UTC) :இப்போது சரியாகி விட்டது.--[[பயனர்:Sivakumar|Sivakumar]] 21:06, 16 மே 2007 (UTC) == வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி == வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி வகைப்படுத்தலையும் முதற்படுத்தல் ஒழுங்கமைப்பையும் மாற்றியமைக்கலாம். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 03:34, 18 மே 2007 (UTC) == கல்கி == பார்க்க: [[பேச்சு:பொன்னியின் செல்வன்]] == Unicode Tamil OCR == Is there a Tamil OCR that can translate scanned Tamil images to unicode Tamil text? [[பயனர்:59.92.80.42|59.92.80.42]] 09:01, 14 ஜூன் 2007 (UTC) பொன்விழி மட்டுமே நான் அறிந்து தமிழிக்கு உள்ள ஒரே எழுத்துணரி மென்பொருள் - http://www.ildc.gov.in/GIST/htm/ocr_spell.htm --[[பயனர்:Ravidreams|ரவி]] 10:34, 19 ஜூன் 2007 (UTC) *'''பொன்விழி'''யை, நண்பரின் துணைக்கொண்டு சோதனைச் செய்திருக்கிறேன். அச்சுக்காகிதம் மிகத்தரமானதாக இருந்தால், 80% சரியாக வருகிறது. அதுவும் கணினி அச்சாக இருக்க வேண்டும். மற்றவற்றில் சரியில்லை. [http://gtamilocr.sourceforge.net/ இத்தளத்தில்] க்னு தமிழ் ஒளிசார் எழுத்துரு காணல் கிடைக்கிறது. இதில் சோதனை முயற்சி எதுவும் செய்யவில்லை. -- [[பயனர்:தகவலுழவன்|தகவலுழவன்]] 17:39, 11 செப்டெம்பர் 2009 (UTC) [[User talk:தகவலுழவன்#top|<span class="signature-talk">'''<small>{தொடர்புக்கு..}</small>'''</span>]] == திருக்குறள் பிற்காலத்து கவிதையா? == வகைப்படுத்தல் பற்றி சற்று அலசவேண்டும்...--[[பயனர்:Natkeeran|Natkeeran]] 15:09, 15 ஜூலை 2007 (UTC) ::திருக்குறள் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தது. ஆதலால் சங்ககாலத்துக்குப் பிற்காலத்தது என்பது பொருத்தமானது. முதற்பக்கத்தில் அனைத்துப் படைப்புக்களையும் பட்டியலிடுவது பொருத்தமோ சாத்தியமோ அற்றது. த.வி போல முதன்மைப் பகுப்புக்கள் வருவது பொருத்தம். ஆங்கில விக்கிமூலம் போல அமைக்க முயலலாம். நன்றி. --[[பயனர்:கோபி|கோபி]] 20:40, 19 ஜூலை 2007 (UTC) == Best Wishes! == <it> ;Congratulazioni! :Possa questa Wikisource divenire una ricca e autorevole biblioteca! <en> ;Congratutions! :May this Wikisource become a rich and authoritative library! A warm welcome from [[:it:Wikisource:Bar#Cioccolatini o un mazzo di fiori?|it,wikisource community]]. ==Bot flag request for [[பயனர்:கணினி]]== * Bot operator: [[User:White Cat]] ([[:Commons:User:White Cat]]) - En-N, Tr-4, Ja-1 * List of botflags on other projects: Bot has a flag on wikimedia (meta,commons) wikipedia (ar, az, de, en, es, et, fr, is, ja, ku, nn, no, ru, sr, tr, uz, simple...) (See: [[m:User:White Cat#Bots]]) * Purpose: Interwiki linking, double redirect fixing, commons delinking (for cases where commonsdelinker fails) --<small> [[User:White Cat|Cat]]</small> <sup>[[User talk:White Cat|chi?]]</sup> 18:13, 16 மார்ச் 2008 (UTC) I am a new comer. is there any pages like reference - computer , reference- miscellaneous etc. to discuss any doughts and clarify something. thanks.. ==குறுந்தொகை== Page Administrator - [[குறுந்தொகை]] பக்கத்தை முதல் பக்க அட்டவணையில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். [[பயனர்:Digitalinputs|Digitalinputs]] 17:08, 27 அக்டோபர் 2008 (UTC) பத்துப் பாட்டு என்ற தொகுப்பின் கீழ் (௧)திருமுருகாற்றுப் படை (௨) பொருநராற்றுப் படை (௩) பெரும்பாண் ஆற்றுப்படை (௪) சிறுபாண் ஆற்றுப்படை (௫)முல்லைப் பாட்டு (௬) மதுரைக் காஞ்சி (௭) நெடுநல் வாடை (௮)குறிஞ்சிப் பாட்டு (௯)பட்டினப் பாலை (௧௦) மலைபடுகடாம் என பத்து நூல்களும் இடம்பெறும் வகையில் முதற் பக்கப் பட்டியல் அமைவது சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது . இதே போல் எட்டுத் தொகை நூல்களும் வரிசைப் படுத்தப் படுவது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.--[[பயனர்:MUTTUVANCHERI NATARAJAN|MUTTUVANCHERI NATARAJAN]] 14:50, 28 ஜனவரி 2011 (UTC) ==சங்க காலம்== 'சங்கக் காலம்' என ஒற்று (க்) மிகுத்து எழுதுவது பிழைவடிவம். 'சங்ககாலம்' என்பதே சரியான வடிவமாகும். அடுத்துச் சங்ககாலத்தை, முதற்சங்க காலம், இடைச்சங்க காலம், கடைச்சங்க காலம் என்று பகுப்பதே மரபு வழியானது. அப்பகுப்புப்படித் தொல்காப்பியம் இடைச்சங்ககால நூல். இம்மரபுமுறையிலான பகுப்பினை ஏற்பதே நன்று. இப்பொழுது நாம் சங்கஇலக்கியம் என்று கூறுபவை கடைச்சங்க கால இலக்கியங்களாம். அவற்றை முற்சங்ககால நூல்கள் பிற்சங்க காலநூல்கள் எனப்பகுப்பது (முதற்சங்ககாலநூல்கள்,இடைச்சங்க காலநூல்கள் என்றவழக்கோடு)மயக்கம் ஏற்படுத்தும்; இதனை மயங்கவைத்தல் எனும் குற்றமாக இலக்கண ஆசிரியர்கள் சுட்டுவர். எனவே,அவ்வாறு பகுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மேலும் எந்தஅடிப்படையில் தொகைநூல்களில் இது முந்தையது என்று கூறுவது? ஏனெனில், இவை ஒருவரால் பாடப்பட்டவை அல்ல; பலபுலவர்கள் பல்வேறுகாலத்தில் பாடியவை. புறநானூற்றில் முதற்சங்கப்பாடலும், இடைச்சங்கப்பாடலும் தொகுக்கப்பட்டுள்ளன என்பது மரபுவழிச்செய்தி. முதற்சங்கம் இடைச்சங்கம் என்பவை கற்பனை என்று வாதிடுவோரும் உண்டு; அவ்வளவு ஏன்? இப்பொழுது நாம் பெரிதும் போற்றும் சங்கஇலக்கியங்களையே அவை சங்க இலக்கியம் அல்ல, ஏனெனில் சங்கம் என்பதே தமிழ்ச்சொல் அன்று, மேலும் தொல்காப்பியர் சகரம் மொழிக்கு முதலில் வராது என்றுவேறு கூறியுள்ளார் என வாதிட்டகாலம் ஒன்று உண்டு. ஆனால் அவையெல்லாம் தவறானவை,தமிழரின் வரலாறே முழுமையும் வளராத காலத்தில் எழுந்த வாதங்கள் இவை எனக்காலம் உணர்த்தியது: இன்னும்கூட அதைப்பிடித்துத்தொங்கிக்கொண்டிருப்போரும் உண்டு.அது நிற்க. எனவே, இதுமுந்தையது இது பிந்தையது எனத்தயவுசெய்து பிரிக்கவேண்டாம் இன்னும் வலுவான சான்றுகள் கிடைக்கும்வரை. எனவே சங்க இலக்கியம் அல்லது சங்ககால இலக்கியம் என்று பொதுநிலையில் பகுப்பதே இன்றையநிலையில் சரியான ஒன்றாக இருக்கமுடியும்.- பயனர் மெய்கண்டான்--[[பயனர்:Meykandan|Meykandan]] 15:12, 6 பெப்ரவரி 2010 (UTC) :மெய்கண்டான் அவர்களுக்கு, உங்கள் விரிவான விளக்கத்துக்கு நன்றி. இப்போது திருத்தியிருக்கிறேன். சரி பாருங்கள்.--[[பயனர்:Kanags|Kanags]] 10:17, 8 பெப்ரவரி 2010 (UTC) திருவாளர் கனகு அவர்களே! மிக்கநன்றி.வாழ்க நீங்கள்! இப்பொழுதுதான் என்மனம் அமைதிஅடைந்தது, வாழ்க உங்கள் அரும்பணி: நாம் எல்லோரும் இணைந்து பிழையில்லாத் தமிழ் விக்கிப்பீடியாவை உருவாக்குவோம்--[[பயனர்:Meykandan|Meykandan]] 11:08, 8 பெப்ரவரி 2010 (UTC) நன்றி. ==விக்கி மூலம் என்று தமிழில் தலைப்பு கொடுக்கலாமா?== [[File:Wikisource-logo-ta.gif|thumb|right|150px]] [[File:Wikisource-logo-ta-new.svg|thumb|right|200px|புதியது]] தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி ஆகிவற்றிற்குத் தமிழில் பெயர் இருக்க, விக்கி மூலம் மட்டும் ஏன் இன்னும் wikisource என்று ஆங்கிலத்தில் மட்டும் தோன்றுகிறது? அதற்கு மேலோ கீழோ தமிழில் '''விக்கி மூலம்''' என்று கொடுத்தால் நன்றாயிருக்குமே!--[[பயனர்:George46|பவுல்-Paul]] 01:46, 4 செப்டெம்பர் 2010 (UTC) :நன்றி பவுல், இதனை மாற்ற ஆவன செய்ய வேண்டும். முயற்சிக்கலாம்.--[[சிறப்பு:Contributions/121.216.138.215|121.216.138.215]] 23:16, 4 செப்டெம்பர் 2010 (UTC) விக்கி மூலம் தமிழ் படிமத்தை உருவாக்கியுள்ளேன். உபயோகப்படுத்தலாம். சிறீதரனால் முடியும் என நினைக்கின்றேன்.--[[பயனர்:Arafath.riyath|அராபத்* عرفات ]] 15:17, 17 அக்டோபர் 2010 (UTC) *அராபத், விக்கி மூலம் படிமம் தமிழில் மிக அழகாக உள்ளது. பாராட்டுகள்!--[[பயனர்:George46|பவுல்-Paul]] 03:00, 18 அக்டோபர் 2010 (UTC) :நன்றி பவுல் --[[பயனர்:Arafath.riyath|அராபத்* عرفات ]] 09:46, 18 அக்டோபர் 2010 (UTC) ::நன்றாக உள்ளது. விக்கி மூலம் என்பதை ஒரு சொல்லாக விக்கிமூலம் எனத் தருவது நல்லது. விக்கிப்பீடியா போன்று. ஆங்கிலத்திலும் wikisource என்று தான் தருகிறார்கள். மாற்ற முடியுமா? logoவை இணைக்க https://bugzilla.wikimedia.org/ இல் வழுப்பதிய வேண்டும். முன்னர் விக்கிசெய்திக்காக சுந்தர் [https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=19619 இதனைச்]] செய்திருந்தார். முயலலாம்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:16, 27 அக்டோபர் 2010 (UTC) * '''விக்கிமூலம்''' என்று இணைத்துப் போடுவது நல்லது என்று நினைக்கிறேன்.--[[பயனர்:George46|பவுல்-Paul]] 14:15, 27 அக்டோபர் 2010 (UTC) ::பவுல், சிறீதரன் படிமத்தை நீங்கள் கேட்டபடியே மாற்றியுள்ளேன். அதோடு பக்சில்லாவிலும் வழு [https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=25693 பதிந்துள்ளேன்]. கொஞ்சம் கவனிக்கவும். நன்றி. --[[பயனர்:Arafath.riyath|அராபத்* عرفات ]] 15:25, 28 அக்டோபர் 2010 (UTC) * அராபத், '''விக்கிமூலம்''' படிமத்தை நன்றாக வடிவமைத்ததற்குப் பாராட்டுகள்! --[[பயனர்:George46|பவுல்-Paul]] 16:47, 28 அக்டோபர் 2010 (UTC) :அராபத், இப்படிமத்தை svg அல்லது png இல் தரவேற்றும் படி கேட்டுள்ளார்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 04:03, 29 அக்டோபர் 2010 (UTC) ::இன்று இரவு வேண்டிய மாற்றங்கள் செய்து மீண்டும் தரவேற்றுகிறேன்.--[[பயனர்:Arafath.riyath|அராபத்* عرفات ]] 07:20, 29 அக்டோபர் 2010 (UTC) :::புதிய கோப்பை பதிவேற்றி உள்ளேன்.--[[பயனர்:Arafath.riyath|அராபத்* عرفات ]] 18:49, 29 அக்டோபர் 2010 (UTC) ==தொல்காப்பியம்== பழந்தமிழ் இலக்கியங்கள் என்னும் தலைப்பின்கீழ் உள்ள தொல்காப்பியம் என்னும் நூலை இடம் மாற்றித் 'பழந்தமிழ் இலக்கணம்' என்னும் தனித் தலைப்பிட்டு முதல் இடத்திற்குக் கொண்டுவருதல் வேண்டும். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] 21:59, 11 அக்டோபர் 2010 (UTC) :மாற்றியுள்ளேன்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 04:19, 29 அக்டோபர் 2010 (UTC) :நிர்வாகப் பெருமக்களே! '''ஔவையார் தனிப்பாடல்கள்''' என்னும் தலைப்பு உரிய இடத்துக்குப் போய்ச் சேரவேண்டும். வார்ப்புருவைத் திறந்து உரிய இடத்தில் சேர்த்துவிடுங்கள். அன்புள்ள --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] 21:47, 10 ஆகஸ்ட் 2011 (UTC) == வரிவடிவச் சீரமைப்பு - பிற மொழியினர் செய்துள்ளனர் தமிழ் வரிவடிவச் சீரமைப்பு: பேரறிஞர்கள் ஏற் == வரிவடிவச் சீரமைப்பு - பிற மொழியினர் செய்துள்ளனர் தமிழ் வரிவடிவச் சீரமைப்பு: பேரறிஞர்கள் ஏற்றுள்ளனர் டாக்டர் வா. செ. குழந்தைசாமி தமிழ் நெடுங்கணக்கில் உயிர் மெய் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய வரிசைகளில் சீரமைப்புத் தேவை எனப¢ பெரியார் அவர்கள் பரிந்துரைத்ததைப் பல அறிஞர்கள் ஏற்றுள்ளனர். சீரமைப்பின் இன்றியமையாமையையும் பல அறிஞர் பெருமக்கள் எடுத்துரைத்துள்ளனர். கலைமகள் இதழின் ஆசிரியராக இருந்த மாபெரும் தமிழறிஞர் திரு. கி.வா.ஜ., அவர்கள் பாரம்பரியத்தைப் பெரிதும் போற்றுபவர். தேவையென்பது தெளிவாக இருந்தால் ஒழிய மாற்றத்தை எளிதில் ஏற்பவர் அல்லர். அவரும் ஜனவரி <big>1979</big> கலைமகள் இதழில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற தலைப்பில் உயிர் மெய் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய வரிசைகட்குக் குறியீடுகளைப் பயன்படுத்தினால். நான்கு குறியீடுகள் போதும். <big>68</big> குறியீடுகள் குறையும் என எழுதியுள்ளார். சிலம்புச் செல்வர் மா.பொ.சி. அவர்கள் எழுத்துச் சீரமைப்பைத் தொடர்ந்து எதிர்த்து வந்தவரே ஆவர். இருப்பினும் அடிப்படையில் ‘எந்த மாற்றத்தையும் ஏற்கேன்’ என்ற குழுவில் இருந்தவர் அல்லர். இந்தப் பிரச்சினையைக் கவனத்தோடும், கவலையோடும் அணுகியவர். நீண்ட வாதங்கட்குப் பின் <big>19.03.1989</big> - இல் அவருடைய பத்திரிகையான செங்கோல் இதழில், '''நாம் முன்பு கூறிய நான்கு வரிசைகளில் குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டு''' “இதற்கு மேல் எத்தகைய சீர்திருத்தமும் தமிழ் எழுத்துகளுக்குத் தேவையில்லை” என்று தமது கட்டுரையை முடித்திருக்கிறார். பேராசிரியர் '''தெ.பொ.மீ., பேரா. மு.வ., ஐராவதம் மகாதேவன்''' போன்ற தலை சிறந்த மொழியியல் துறை, மொழித் துறை, கல்வெட்டுத் துறைப் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் முழுமனத்தோடு ஆதரித்திருக்கின்றனர். தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் தி. முத்து கண்ணப்பர், புலவர் குழந்தை, பேரா. அப்பாதுரை போன்றவர்களின் களங்கமற்ற தமிழ்ப் பற்றில், புலமையில் யாருக்கும் ஐயமிராது. இவர்களெல்லாம் தமிழுக்கு இன்றும் நாளையும் பெருமை சேர்க்கும் எதையும் புறக்கணிப்பவர்கள் அல்லர். ஐயத்திற்குரிய எதையும் ஆதரிப்பவர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் தயக்கங்காட்டாத தமிழ் எழுத்துச் சீர்திருத்தவாதிகளே யாவர். இரண்டாவதாக இத்தகைய மாற்றங்களை நாம் தான் செய்கிறோம் என்பது இல்லை. இந்திய மொழிக் குடும்பத்தினரும் செய்திருக்கின்றனர். அந்நிய மொழிக் குடும்பத்தினரும் செய்திருக்கின்றனர். பழமையான மொழிகள் அனைத்தினும் பழமையானது சீன மொழி. சீனாவில் பொதுவுடைமை அரசு செய்த முக்கியமான செயல்களில் ஒன்று, ஆட்சி ஏற்ற சில ஆண்டுகட்குள்-<big>1954</big>-இல்-ஒரு மொழிச் சீர்திருத்தக் குழுவை அமைத்து, பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்ட அந்த மொழியில் அடிப்படையாகக் கற்றுக் கொள்ளத் தேவையான எழுத்துகளை <big>2236</big> எனக் குறைத்தது ஆகும். ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மன் மொழி எல்லாத் துறைகளிலும் சிறப்புடையது. தத்துவத் துறையின் தாய் மொழி என்றே கூறலாம். அந்த மொழி காத்திக் [Gothic] வரிவடிவத்தில் தான் எழுதப்பட்டு வந்தது. <big>1930</big>-களில் முழுமையாக ரோமன் வரிவடிவத்திற்குப் போய் விட்டார்கள். இந்தோனேசிய மொழிக் குடும்பத்தினரும் பழைய வரிவடிவத்தைக் கைவிட்டு விட்டு ரோமன் வரிவடிவத்தை ஏற்றுக் கொண்டனர். மலேசிய மொழியும் ரோமன் வரிவடிவத்திற்கு மாறிவிட்டது. நாம் இந்தியாவுக்கு வருவோம். மலையாள மொழியில் குறியீடுகள் ஏராளம், கேரள அரசு திரு. குஞ்சன் பிள்ளை தலைமையில் மார்ச் <big>2, 1967</big>-இல் ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையைப் பெற்று, அதை மீள் ஆய்வு செய்து. அதன் அடிப்படையில் பயன்படுத்தி வந்த குறியீடுகளில் <big>75</big> சதவிகிதத்தைக் குறைத்து, மலையாள மொழியின் வரிவடிவத்தை மிகப் பெரிய அளவில் எளிமையாக்கிவிட்டனர். அதனால் மலையாள மொழியின் வளர்ச்சி தழைத்ததே அன்றித் தாழவில்லை, தளரவில்லை. இந்தி மொழியின் உயிர் எழுத்துகளில் எகரம், ஒகரம் இவற்றிற்குத் குறில் இல்லை. இவற்றில் நெடில்கள் மட்டுமே உள்ளன. மேலும் ள, ழ ஆகிய ஒலிகள் இல்லை. ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்படும் இந்தி மொழியின் வரிவடிவத்தில் இந்த நான்கு ஒலிகட்கும் புதிய குறியீடுகளை உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள். வரிவடிவ ஒற்றுமையை, வலிமைக்கு ஒரு உத்தியாக நாம் இந்தி மொழியில் பார்க்கலாம். இந்தியின் பிரிவுகளான கடிபோலி, போஜ்புரி, மைதிலி ஆகியன தம்முள் பெரிதும் மாறுபடுபவை. சாகித்ய அகாதமியில் இந்தி மொழி தவிர்த்து அதன் ஒரு பிரிவான மைதிலிக்கும் தனியாக ஒரு விருதுண்டு. இந்த மொழிப் பிரிவுகளைப் பேசினால் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வது கடினம். ஆனால் அவை ஒரே வரிவடிவத்தைக் கொண்டிருப்பதால் இந்தி என்பது ஒரு மொழி போன்ற தோற்றம் பெற்றிருப்பதையும் அதனால் அது பெரும்பான்மையர் மொழி என்று விளங்குவதையும் காண்கிறோம். பொதுவாக வரிவடிவத்தில் சில மாற்றங்கள் என்பது பாரதூரமான புரட்சிகரமான சிந்தனை அன்று. தமிழ் வரிவடிவம் கி.மு. மூன்றாவது நூற்றாண்டு முதல் கி.பி. <big>19</big> வரையிலும் அதற்குப் பின்னரும் தொடர்ந்து மாறியே வந்திருக்கிறது. உயிர் எழுத்துகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் படம்-1-இல் காணலாம். இன்றைய தமிழ் எழுத்துகளோடு ஒப்பிடும் பொழுது பண¢டைய தமிழ் வரிவடிவம் ம¤கவும¢ எளிதானதாகவே இருந்திருக்கிறது. �படம்-1. கால வளர்ச்சியில் தமிழ் உயிர் எழுத்துகளில் ஏற்பட்ட மாற்றம் [[படிமம்:vari-2-table-1.jpg]] தமிழ் மறையான திருக்குறளை எழுதுவதற்கு வள்ளுவர் பயன்படுத்தியிருக்கக் கூடிய தமிழ் உயிர் எழுத்துகளின் வடிவம் படம்-2-இல் கொடுக்கப்பட்டுள்ளது. படம்-2 வள்ளுவர் பயன்படுத்திய வரிவடிவம்: உயிர் எழுத்துகள் [[படிமம்:vari-2-table-2.jpg]] இந்த மாபெரும் வரிவடிவ மாற்றத்தால் வள்ளுவமும் மறைந்துவிடவில்லை, தமிழுக்கும் தீங்கு ஏற்பட்டுவிடவில்லை. நாம் முன்பே கூறியது போல ஒலி நிரந்தரமானது; வரிவடிவம் மாறி வருவது. உயிர் மெய் எழுத்துகட்கு வரும் பொழுது நமது முன்னோர்கள் செப்பேடுகளில் குறியீட்டைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். நான்கு சான்றுகள் படம்-3-இல் கொடுக்கப்பட்டுள்ளன. படம்-3 a என்ற பிரிவில் உயிர் எழுத்துக்கே மிக எளிதாக வலது பக்கத்தில் வட்டெழுத்தில் குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கலாம். உகர நெடிலுக்கு, உகரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு இன்னொரு எழுத்து-ளகரம்-சவாரி செய்வதற்குப் பதிலாக உகரத்தின் வலது புறத்தில் ஒரு குறியீட்டைப் பயன்படுத்துவது எளிதானது, எழிலுடையதும் கூட என நமது முன்னோர்கள் பயன்படுத்தி இருப்பது நமக்குப் பாடம் புகட்டுவதாகும். மேலும் 3b, படத்தில் உயிர் மெய் து-கரத்திற்குக் குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பதையும், படம்-3c-இல் உயிர் மெய் பி-கரத்திற்குக் குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பதையும¢, உயிர்மெய் ஐ-காரத்திற்கு, பெரியார் நம் காலத்தில் பயன்படுத்திய சங்கிலிக் கொம்பை பள்ளன் கோவில் செப்பேட்டில் அன்றே பயன்படுத்தி இருப்பதையும் படம் 3-d-இல் காணலாம். 1. நாம் கூறும் மாற்றம் நடைமுறையில் எட்டுச் செங்குத்து வரிசைகளில் <big>144</big> எழுத்துகட்கு நாம் இப்பொழுது பயன்படுத்தும் முறையாகும். இதே முறையை மீதமுள்ள நான்கு செங்குத்து வரிசைகட்கும் பயன்படுத்தலாம் என்பதுதான் நாம் முன்வைக்கும் சீர்திருத்தம். '''இதில் புரட்சியும் இல்லை. புதுமையும் இல்லை. நம்மையுமறியாது நாம் தலைமுறை தலைமுறையாகச் சுமந்து வரும் பாரத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கிறோம்''' 2. நாம் கூறும் மாற்றம் உயிர் மெய் எழுத்துகள் வரிசையில் முழுமையாக ஒரு சீர்மையை உருவாக்குகிறது. சீர்மை எளிமைக்கு அடிப்படை. 3. தமிழ் கற்க முயலும் அயலகத் தமிழ்க் குழுந்தைகள் ஒருபுறம், மற்றும் முக்கியமாகத் தமிழகத்தில் ஆண்டு தோறும் ஆரம்பத்தில் தமிழ் கற்கும் <big>15</big> இலட்சம் குழுந்தைகள் மறுபுறம் எனக் குழந்தைகள் தமிழ் கற்பதைப் பெரிதும் எளிதாக்குகிறது. கற்க வேண்டிய குறியீடுகளை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கிறது. இது மாபெரும் சமுதாய நன்மை என்பதில் எந்த விதமான கருத்து வேறுபாடும் இருப்பதற்கு இடமில்லை. இந்தச் சிறிய மாற்றத்தினால் இன்றோ அல்லது நாம் கற்பனை செய்யத்தக்க அளவில் எதிர்காலத்திலோ தமிழ் மொழிக்கு எவ்விதமான தீங்கும் நேர அணுஅளவும் வாய்ப்பில்லை. விரைவே வெற்றியின் அடிப்படை என்பதைக் கொள்கையாகக் கொண்ட <big>21</big>-ஆவது நூற்றாண்டில் இந்த மாற்றம் காலத்துக் கேற்றது என்பது மட்டுமின்றித் தவிர்க்க இயலாத, இன்று இல்லாவிட்டால் நாளை இடம் பெற வேண்டிய மாற்றமேயாகும். [[படிமம்:vari-3-6.jpg]] மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் நான் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய இந்தக் கருத்தை மேடையில் விளக்கிய பொழுது, எதிர்ப்புத் தெரிவித்தவர்களைக் கண்டதில்லை. மகத்தான சமுதாய நன்மையைத் தன்னுள் கொண்ட, இவ்வளவு எளிய சீர்த்திருத்தத்தை நாம் ஏன் இன்னும் செய்யவில்லை என்ற கேள்வியைத்தான் எழுப்பினார்கள். அவர்கள் கேள்விக்கு நான் சொன்ன பதில்: இது எளிய மாற்றம் என்பதோடு இன்றியமையாத மாற்றம்; மேலும் தவிர்க்க இயலாத மாற்றமும் கூட. ஆனால் நடைமுறைப் படுத்துவதற்கு ஒரு நல்ல தலைவனுக்காகக் காத்திருக்கிறது என்பதுதான். தலைவர்கள் தாமாக உருவாவதில்லை. நாம் தான் உருவாக்கவேண்டும். மாறாத பொருள் எதுவும் வளர்வதில்லை வையத்தின் விதிஇதற்கு மாற்றமில்லை - இது டார்வினின் [Darwin] தத்துவம் ==எழுத்துச் சீரமைப்பு வேண்டுமா? ஒரு கருத்து== எழுத்துச் சீரமைப்பு வேண்டும் என்று டாக்டர் வா.செ. குழந்தைசாமி வாதாடுவதற்கு அவர் தருகின்ற ஒரே காரணம், இச்சீர்திருத்தத்தால் தமிழ் கற்பது எளிதாகும்; குறிப்பாக, வெளி நாடுகளில் வாழ்கின்ற தமிழரும் அவர்கள்தம் குழந்தைகளும் தமிழ் கற்க ஆர்வம் கொள்வர் என்பதாகும். வரிச்சுவடியை எளிதாக்கும் முறை ஒரே முறையாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. எத்தனையோ முறைகளில் நாம் வரிச்சுவடியை எளிதாக்க முடியும். ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் பல நாடுகள் இலத்தீன் வரிச்சுவடியை ஏற்றன. ஏனென்றால் அவற்றிற்குத் தனி வரிச்சுவடி இருக்கவில்லை. ஆனால் சீனம், கிரேக்கம் போன்ற மொழிகள் இலத்தீன் வரிச்சுவடிக்கு மாறவில்லை. எழுத்துச் சீரமைப்பு என்பது படிப்படியாக நிகழும் ஒன்று. அதை யாரும் யார்மீதும் திணிப்பது முறையன்று. இதனால் இது பற்றிய விவாதமே வேண்டாமென்று நான் கூறவில்லை. ஆனால் அதற்கு விரிந்த, ஆழ்ந்த கருத்துப் பரிமாற்றம் தேவை. சீரமைப்பு முறைகள் பலவற்றைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதன்பிறகு, பொது மக்களிடையே ஒரு விழிப்புணர்வு கொணர வேண்டும். சீர்திருத்தம் வேண்டும் என்று பொதுக்கருத்து உருவாகும்போது, எம்முறையில் சீர்திருத்தலாம் என்பதை முடிவுசெய்து அதை நடைமுறைப்படுத்தலாம். இது ஒரு நீண்ட காலத் திட்டம் என்றே எனக்குத் தோன்றுகிறது. மாற்றுக் கருத்து இருப்பின் அறிய அவா. நன்றி!--[[பயனர்:George46|பவுல்-Paul]] 21:41, 23 நவம்பர் 2010 (UTC) == Lack of categories == Using the [[Special:Random|Random page]] feature several times in a row, I see that (apparently) almost none of the pages here are categorized. Please use <nowiki>[[Category:]]</nowiki> tags on [[Special:UncategorizedPages|pages that don't have them]] to place the pages into categories. Thanks. - [[பயனர்:Dcljr|dcljr]] 02:29, 2 சூன் 2011 (UTC) : Whoops, I mean <nowiki>[[பகுப்பு:]]</nowiki> tags. [g] - [[பயனர்:Dcljr|dcljr]] 02:30, 2 சூன் 2011 (UTC) ::Thanks for the reminder dcljr; the maintenance oriented tamil wikimedians havent been around wiksource much, will start the catagorising work soon--[[பயனர்:Sodabottle|Sodabottle]] 18:52, 6 ஜூன் 2011 (UTC) ==Invite to WikiConference India 2011 == <div style="margin: 0.5em; border: 2px black solid; padding: 1em;background-color:#E3F0F4" > {| style="border:1px black solid; padding:2em; border-collapse:collapse; width:100%;" |- [[File:WCI_banner.png|800px|center|link=:meta:WikiConference_India_2011]]<br/> |- ! style="background-color:#FAFAFA; color:#1C2069; padding-left:2em; padding-top:.5em;" align=left |Hi {{BASEPAGENAME}}, <span class="plainlinks"> The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.<br> You can see our [http://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2011 Official website], the [http://www.facebook.com/event.php?eid=183138458406482 Facebook event] and our [https://spreadsheets.google.com/spreadsheet/viewform?hl=en_US&formkey=dGNxSzAxUndoOHRGamdDSTFMVGNrd3c6MA#gid=0 Scholarship form]. But the activities start now with the [http://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2011/Wiki_Outreach 100 day long WikiOutreach]. </span> As you are part of WikiMedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for [[Special:Contributions/{{ {{{|safesubst:}}}PAGENAME}}|your contributions]]. We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |}</div> Please forward to relevant folks in the community. If you want the bot to do the job please sign up at [http://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2011/Wiki_Outreach#Misc] --[[பயனர்:Naveenpf|Naveenpf]] 05:37, 6 ஆகஸ்ட் 2011 (UTC) ==இலக்கியப் பாகுபாடு== :ஔவையார் தனிப்பாடல்கள் - நூலைத் தக்க இடம் தந்து நிறுத்தினேன். பதிவு நிற்கவில்லை. அருள்கூர்ந்து நிறுத்துங்கள். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] 18:42, 25 ஆகஸ்ட் 2011 (UTC) ஔவையார் தனிப்பாடல்கள் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. <br /> சங்க இலக்கியம் என உள்ளதை மாற்றவேண்டும். <br /> பிற்கால இலக்கியங்களை இவ்வாறு பாகுபடுத்திக்கொள்வது உகந்ததாக இருக்கும். # சமய இலக்கியம் - தேவாரம் போன்றவை (சைவ, வைணவ, சித்த சமயம் சார்ந்தவை) # பேரிலக்கியம் - பெருங்கதை, கம்பராமாயணம் போன்றவை # சிற்றிலக்கியம் - உலா, கலம்பகம் போன்றவை # தனிப்பாடல்கள் - ஔவையார், கம்பர், ஒட்டக்கூத்தர்,புகழேந்தி முதலானோர் பாடியவை # தற்கால இலக்கியங்கள் - 19ஆம் நூற்றாண்டு முதல் தோன்றியவை ஆவன செய்ய வேண்டுகிறேன். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] 20:56, 30 நவம்பர் 2011 (UTC) == சிற்றிலக்கியங்கள் இடைக்காலம், தற்காலம் == சிற்றிலக்கியங்கள் இடைக்காலம், தற்காலம் போன்றவை சரியாக முறைப்படுத்தப்படவில்லை , தாய்ப் பகுப்பு, தமிழ்ப் பகுப்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கலாம். --~~[[பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy]]~~ I would like to merge the first page contents, since some of them are repeating, kindly do it. Please take some steps to merge tamil and the home categories also. --~~[[பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy]]~~ == திருப்பள்ளியெழுச்சி - சிற்றிலக்கியங்கள் == திருப்பள்ளியெழுச்சி திருவாசகத்தின் உள் தலைப்பு. அதைத் தனியான சிற்றிலக்கியமாகப் பகுப்பது முறை ஆகாது. எனவே திருவாசகத்தின் கீழ் உப தலைப்பாக (sub title) சேர்க்கப்பட்டுள்ளது. ==றகர ஒற்று -(ற்)-வரும்போது== `ற்` வரும்போது, புணர்ச்சியில், அதன்பின் மற்றொரு புள்ளிவைத்த எழுத்து (ஒற்று) வரக்கூடாது. இது பொது விதி. படைப்பாளர்கள் மனதில் கொள்ளவும். எடுத்துக்காட்டு: நற்ச்செயல்- பிழை; நற்செயல்- சரி. மற்ப்போர் பிழை; மற்போர்- சரி. வெட்க்கம்- பிழை; வெட்கம் - சரி. கற்ப்பனை- பிழை; கற்பனை- சரி. விற்க்கும்- பிழை; விற்கும்- சரியான வடிவம். தெற்க்கு- பிழை; தெற்கு- சரி. இவ்வாறு பிழை ஏற்படக்காரணம் தனியாகவரும் றகரம், ரகரம் போல் ஒலிப்பதுதான். றகரம் மலையாளம், யாழ்ப்பாணத்தமிழில் சரியாக ஒலிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் அவ்வாறு இல்லை. ஆனால், ஒற்று இரட்டிக்கும்போது இது சரியாக ஒலிக்கப்படும். எடுத்துக்காட்டு: ஆற்றுக்குப்போனான். நேற்று என்ன கிழமை? வேற்றுமொழி, தூற்றுகிறான், நாற்றுநட்டான். பேச்சுத்தமிழில், றகரம் இரட்டிக்கும்போது ற்ற்>த்த் என மாறும். நேற்று>நேத்து; ஆற்றுக்கு>ஆத்துக்கு;சோற்றுப்பானை>சோத்துப்பானை. வற்றல்குழம்பு>வத்தக்குழம்பு. எனவே, றகரம் வரும்போது அதனைச் சற்றுக்கவனமாக மனதில் கொண்டு எழுதினால் இப்பிழை வரவே வராது. றகரம் அடங்கிய சொல்வரும்போது அது இடையின ரகரமா? வல்லின றகரமா என்று சற்று எண்ணிப் படித்தால்/எழுதினால் பிழையே வராது.முதலில் சற்றுக்கடினமாகத் தென்பட்டாலும் பயிற்சியில் இது மிகமிக எளிதாக வந்துவிடும். பிழையில்லாத நல்லதமிழ் எழுதுவோம்.வாழ்த்துகள்!--[[பயனர்:Meykandan|Meykandan]] 04:33, 18 பெப்ரவரி 2012 (UTC) ==வல்லின ஒற்று== றகரம் வரும்போது என்று குறிப்பதைவிட வல்லினம் மிகும் போது வல்லின ஒற்று வரக்கூடாது எனலாமா?--[[பயனர்:Yokishivam|Yokishivam]] ([[பயனர் பேச்சு:Yokishivam|பேச்சு]]) 02:54, 4 நவம்பர் 2013 (UTC) ==திருத்துங்கள்== : ஔவையார் தனிப்பாடல்கள் இடைக்காலத்தவை. சங்ககாலத்தவை அல்ல. இணைப்பில் உள்ள [[நாலடியார்]] போன்ற நூல்கள் முகப்பில் தரப்படவில்லை. சரியாக ஒழுங்குபடுத்துங்கள். அல்லது ஒழுங்குபடுத்த வகை செய்யுங்கள். அன்புள்ள --[[சிறப்பு:Contributions/117.193.202.240|117.193.202.240]] 18:00, 26 ஏப்ரல் 2012 (UTC)--[[சிறப்பு:Contributions/117.193.202.240|117.193.202.240]] 18:00, 26 ஏப்ரல் 2012 (UTC) : பூட்டாவிட்டால் அழிக்க நேரும் என்பது சரிதான். செய்து காட்டியதைப் பின்பற்றலாமே. அன்புள்ள --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 21:56, 12 மே 2012 (UTC) == முதற்பக்கத்தை சரியாக இற்றைப்படுத்தவும். == முதற்பக்கம் முறையாக இற்றைப்படுத்தாமல் உள்ளது. ஒரு சில இணைப்புகள் இரண்டு முறை கூட வந்துள்ளது. வெளிவந்த ஆண்டு அடிப்படையிலோ அல்லது அகர வரிசையிலோ, அல்லது துறை வரிசையிலோ, இற்றைப்படுத்தலாம். விரைந்து இற்றைப்படுத்தவும். -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|Dineshkumar Ponnusamy]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 05:56, 29 மே 2012 (UTC) === முதற்பக்கம் இணைப்பு - தொடுப்பு === விக்கி மூலத்தின் பங்களிப்பாளர் உழைப்பின் பலன் விக்கி மூல நூல்கள் வேண்டுவோர்க்கு எளிதில் கிடைத்திட வழிவகை செய்திட முதற்பக்கத்தினை முழுமையாக இணைப்புகள் கொண்ட பக்கமாக வடிவமையுங்கள். #விக்கி மூலம் அறிமுகம் #அறிமுகக் காட்சி இணைப்பு #இன்றைய '''இலக்கியம்''' #கூட்டு முயற்சி (இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்) #புதிய உரைகள் #'''இலக்கியங்கள்''' #முக்கிய பகுப்புகள் #'''இலக்கியங்கள்''' #மின்வருடிய நாட்டுடைமை நூல்களின் மெய்ப்பு விவரங்கள் #சமய '''இலக்கியங்கள்''' #விக்கியின் பிற திட்டங்கள் என்னும் விதமாக அமைந்துள்ளது. இதனை இன்னும் எளிமைப் படுத்துதல் பயனர் பயன்பாட்டை அதிகரிக்கும் எனக் கருதுகிறேன். இதில் வழங்கப்பட்டுள்ள இடமளிப்பைக் கவனத்தில் கொள்ளவும். மிக நீண்ட பக்கமாக உள்ளது. குறுகிய வடிவமைப்பைக் கொண்டிருத்தல் நலம். அண்மைய மாற்றங்கள் என்பது ஒற்றைத்தன்மையுள்ள அடையாளங்களை மட்டுமே குறிக்கிறது. இது வரையில் விக்கிமூல பங்களிப்பில் #முழுமையாக்கம் செய்யப்பட்ட நூல்கள் (அனைத்து வடிவம் / இணைப்பு) #இந்த மாதத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்றுவரும் பணிகள் (கணியம் பங்களிப்பு உள்பட) #பட்டியல் இணைப்பு என்னும் அடையாளங்களைக் கொண்டிருந்தால் விக்கிமூலத்தின் பயன்பாடு அதிகரிக்கும். --Arun kaniyam 06:38, 26 சூலை 2019 (UTC) முதற்பக்க அமைப்பில் உள்ளடக்கத்தில் உள்ள 11 வகைப்பாடுகளில் இலக்கியம் என்பது மூன்று/ நான்கு முறை உள்ளது. வகைப்பாட்டு வடிவம் வேறு எனினும் இதற்கு வழங்கப்பட்டுள்ள இட அளவு அதிகமாக உள்ளது. இதனை முறைப்படுத்தலாம்.--[[பயனர்:Arun kaniyam|Arun]] 06:44, 26 சூலை 2019 (UTC) * மாற்றம் தேவையென்பதை நானும் உணருகிறேன். ஒரு திட்டப்பக்கம் தொடங்குங்கள். கலந்துரையாடி மாற்றுவோம். இறுதியில் இருக்கும் விக்கித்திட்டங்களில் விக்கித்தரவு என்ற திட்டமும், காட்சிய சரியாக அமைய மற்றொருரு திட்டத்தினையும் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:12, 28 ஆகத்து 2020 (UTC) * மாற்றங்கள் தேவை--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 01:07, 31 ஆகத்து 2020 (UTC) * {{ஆதரவு}} [[பயனர்:Fathima rinosa|Fathima rinosa]] ([[பயனர் பேச்சு:Fathima rinosa|பேச்சு]]) 05:59, 20 செப்டம்பர் 2020 (UTC) * மெய்ப்புப் பார்த்த நூல்களையும்; பார்க்கப்படாத நூல்களையும் வகைமை அடிப்படையில் பிரித்தல் வேண்டும். சான்று:- கவிதை (மரபுக் கவிதை, புதுக்கவிதை), சிறுகதை, புதினம், நாட்டுப்புறப் பாடல்கள், கட்டுரை, ஆய்வு, அகராதி, கலைக்களஞ்சியம், மொழிபெயர்ப்பு (கவிதை, சிறுகதை, புதினம், நாட்டுப்புறப் பாடல்கள், கட்டுரை, ஆய்வு, அகராதி, கலைக்களஞ்சியம்) போன்று அமைத்தல் சிறப்புடைத்து. இது மெய்ப்புப் பார்ப்பதற்கும் வாசிப்பிற்கும் எளிமையாகும்.--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 03:47, 22 நவம்பர் 2020 (UTC) # மெய்ப்பும் சரிபார்ப்பும் செய்து முடித்த நூல்களை அதாவது இறுதிநிலை எட்டிய நூல்களை புதிய உரைகள் என்னும் பக்கத்தில் தொகுத்து வைக்கிறோம். இவற்றைத்தான் நாம் மின்னூல் என அழைக்கிறோம் அல்லவா, மூத்த பங்களிப்பாளர்கள் இதை உறுதி செய்து இனி எவரும் இறுதி நிலை எட்டிய நூல்களை தொகுக்காதவாறு செய்ய வேண்டும். இவற்றை முதற்பக்கத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். # இம்மாத மெய்ப்புப் பார்க்கும் திட்டத்தில் ஒரு நூலுக்கு பதிலாக மூன்று அல்லது ஐந்து நூல்களை இணைக்க வழிவகை செய்ய வேண்டும். தொடர்ந்து விக்கிமூலத்தில் மெய்ப்புபு பணி செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் செய்ய விரும்பும் நூல்களை முதல் பக்கத்திலேயே இம்மாதம் மெய்ப்புப் பார்க்கும் திட்டத்தில் இணைத்து எல்லோரும் ஒருங்கிணைந்து பணி செய்ய ஊக்குவிக்க வழிவகை அமைக்க வேண்டும்.--[[பயனர்:Victory-King|வெற்றியரசன்]] ([[பயனர் பேச்சு:Victory-King|பேச்சு]]) 06:51, 22 நவம்பர் 2020 (UTC) == மெய்ப்புப் பார்த்த நூல் - கவனிக்கவேண்டியது == * https://ta.wikisource.org/s/8upe (கல்லாடம்/26-30) இந்த உரலியில் மெய்ப்புப் பார்த்து இறுதி செய்த வடிவமாக உள்ளது. இருப்பினும் நூற்பா வடிவமாக இல்லாமல் உரை வடிவமாக உள்ளது. கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். அணுக்கர்கள் இதனைச் சரிசெய்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்த உரலிப் பக்கம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:20, 23 நவம்பர் 2020 (UTC) ==உதவி == வணக்கம், அரும்புகள் மொட்டுகள் பக்கம் 172 ல் தொகுத்தலுக்கான உதவி தேவை நன்றி [[பயனர்:செண்பகவடிவு செ|செண்பகவடிவு செ]] ([[பயனர் பேச்சு:செண்பகவடிவு செ|பேச்சு]]) 05:56, 29 திசம்பர் 2020 (UTC) * ஆலமரத்தடியிலும் கேட்டுள்ளீர்கள். அங்கே பதிலிட்டுள்ளேன். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 06:51, 29 திசம்பர் 2020 (UTC) == தரவு மாற்றிய வார்ப்புரு நீக்க == {{tl|வார்ப்புரு:முதற்பக்க உள்ளடக்கம்}} என்பதிலுள்ள தரவுகளை தற்பொழுது முதற்பக்கத்தில் உள்ளது. எனவே, இவற்றினை சரிபார்த்து, வரலாற்று பக்கங்களை ஒன்றிணைத்து, இதற்கு பிறகு உருவான பக்கத்தினை நீக்க வேண்டும். தற்போது முதற்பக்கத்தில் பங்களித்தவர்களின் பல பெயர்கள் விடுபட்டுள்ளன. உங்களின் எண்ணமென்ன? --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 08:14, 10 மார்ச் 2021 (UTC) == படம் உள்ள பக்கம் == படம் உள்ள பக்கங்கள் தனியாகத் தொகுக்கப்பட்டுள்ளதா?--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 13:58, 19 சூன் 2022 (UTC) இனி இதுபோன்ற வினாக்களை ஆலமரத்தடி என்ற அனைவருக்குமான அறிவிப்புப் பலகையில் வினவவும். முதற்பக்க வடிவமைப்பு குறித்து இங்கு குறிப்பிடலாம். நீங்கள் கேட்டபடி, தொகுக்கப்பட்ட பகுப்பு இல்லை. இனி செய்ய முனைவோம். அதற்குரிய அடித்தளப் பணிகளை செய்த பின்பு உங்கள் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கிறேன். இணைந்து உருவாக்குவோம்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 14:54, 19 சூன் 2022 (UTC) == மூல நூல்கள் - அதிலிருந்து உருவாக்கப்படும் கட்டுரைகள் == #[https://ta.wikisource.org/s/95of] #[https://ta.wikisource.org/s/8upe] #[https://ta.wikisource.org/s/wf;https://ta.wikisource.org/s/rg] #[https://ta.wikisource.org/s/47q;https://ta.wikisource.org/s/3sg] மேற்காணும் குறிப்புகளின் அடிப்படையில் மூல நூல்கள், மூல நூல்களிலிருந்து உருவாக்கப்படும் கட்டுரைகள், ஆகியவற்றின் முழுபட்டியல் இணையாக உருவாக்கப்படல் வேண்டும்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:12, 25 சூலை 2022 (UTC) 3da5r3jnv4kfy6cympy7o5jy8klaora விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்/அந்நூல்களின் விவரப்பட்டியல் 4 6423 1434315 1433342 2022-07-25T11:47:17Z Rabiyathul Jesniya 8962 /* பாவாணர் */ https://www.ulakaththamizh.in/book_all/31 wikitext text/x-wiki '''மூலப்பக்கம்''': தமிழக அரசால் நாட்டுடைமையாக அறிவிக்கப்பட்டு, தமிழ் இணையக் கல்விக் கழகம் வெளியிட்ட, தமிழறிஞர்களின் [http://www.tamilvu.org/library/nationalized/html/index.htm நூற்பட்டியல்] <big>'''இலக்குரை''' :</big> [[:பகுப்பு:மெய்ப்பு பார்க்கப்படாதவை]] என்பதுள் ஏறத்தாழ.3.5 இலட்சம் பக்கங்கள் பிழைத்திருத்தப்பட வேண்டும். இந்த பக்கங்கள், கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. பல கோடி தமிழர்கள் வாழ்கிறோம். ஒவ்வொருவரும் ஒரு பக்கம் பிழைத்திருத்தினால், எளிதில் அப்பணி முடியும். இன்னும் பல இலட்சம் பக்கங்களை கட்டற்ற முறையில் வெளிக்கொணரத் திட்டம் திட்டப்பட்டுள்ளது. இவ்வாறு தூய்மைப்படுத்தப்படும் தரவுகள், பல கணினியியல், மொழியியில், தமிழ் ஆய்வுகளுக்கு பயனாகி, ஆய்வுகள் மேம்பட்டு, நம் மொழி வளர்ச்சிக்கு உதவுகின்ற்ன. இதனால் தமிழில் புதிய புதிய கணிய நுட்பங்கள் வெளிவரும். == தற்போது நடைபெறும் நாட்டுடைமை நூற்பட்டியல் == === கலைக்களஞ்சியத் தொகுதிகள் === #* '''குழந்தைகள் களஞ்சியங்கள் 10''' # * '''கலைக்களஞ்சியங்கள் 10''' # 0809 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] #* '''அறிவியல் களஞ்சியத் தொகுதிகள் 19''' # 1032 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] # 1020 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 2.pdf]] # 0988 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 3.pdf]] # 1008 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 4.pdf]] # 0960 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 05.pdf]] # 1032 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 6.pdf]] # 0984 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 7.pdf]] # 1004 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf]] # 0972 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 9.pdf]] # 1000 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 10.pdf]] # 0998 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 11.pdf]] # 1008 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] # 0960 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 13.pdf]] # 1000 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf]] # 1052 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 15.pdf]] # 0848 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 16.pdf]] # 1000 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 17.pdf]] # 1000 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 18.pdf]] # 1000 பக்கங்கள் நூலோடு ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 19.pdf]] === தனி நூல்கள் === * 194 பக்கங்கள் பிழைகள் களையப்பட்டுள்ளன. [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] * 705 பக்கங்கள் மின்வருடப்படுள்ளன. [[அட்டவணை:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf]] * 1200 பக்கங்கள் - 1909 ஆம் ஆண்டு பதிப்பு மிகப்பழைய நூல் என்பதால் மின்வருடலும், துப்புரவும் அதிக நேரமாகிறது. 700 பக்கங்கள் அணியமாகவுள்ளன. எனினும் இடையில் சில பக்கங்கள் மூலநூலிலேயே இல்லை. * சூரிய நமஸ்காரம் 1928 ஆண்டு நூல் * சென்னை மீன்கள் குறித்த நூல் === [[ஆசிரியர்:ம. பொ. சிவஞானம்]] === [[படிமம்:Tamil Nadu government Declaration as GO for nationalized books in 1984 and 2006-PD.pdf|thumb|வலது|25 சூன் 1984, 4 சூலை 2006 ஆகிய நாட்களில், இவரது படைப்புகளை, நாட்டுடைமை நூற்பட்டியலில் இணைத்தற்கான, தமிழ்நாடு அரசு அறிவித்த ஆணைகளின்படி 142 நூல்கள் நாட்டுடைமை நூல்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.]] * [[ஆசிரியர்:ம. பொ. சிவஞானம்/நூற்பட்டியல்]] - 12 நூல்கள் உள்ளன. === [[ஆசிரியர்:அண்ணாதுரை]] === [[படிமம்:Tamil Nadu government Declaration as GO for nationalized books in 1995-PD.pdf|thumb|வலது|அறிஞர் அண்ணாவின் படைப்புகளை, 1994 ஆம் ஆண்டு செப்தம்பர் 15 அன்று, நாட்டுடைமை நூற்பட்டியலில் இணைத்தற்கான, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.]] * [[ஆசிரியர்:அண்ணாதுரை/நூற்பட்டியல்]] - 77 நூல்கள் உள்ளன. === [[W:மயிலை சீனி வேங்கடசாமி]] === [[படிமம்:Tamil Nadu government Declaration as GO for nationalized books in 2000-PD.pdf|thumb|வலது|மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகளை, நாட்டுடைமை நூற்பட்டியலில் இணைத்தற்கான, 2000 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் நாளன்று, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.]] *[[ஆசிரியர்:மயிலை சீனி வேங்கடசாமி/நூற்பட்டியல்]] - 33 நூல்கள் உள்ளன. === [[w:வ. உ. சிதம்பரம்பிள்ளை]] === [[படிமம்:Tamil Nadu government Declaration as GO for nationalized books in 1998-Public domain.pdf|thumb|வலது|1998 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் நாளில், இவரது படைப்புகளை, நாட்டுடைமை நூற்பட்டியலில் இணைத்தற்கான, தமிழ்நாடு அரசு அறிவித்த ஆணை]] * [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]] - 14 நூல்கள் உள்ளன. === அயோத்திதாசர் === # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] - 796 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - 193 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. === பாவாணர் === * [https://www.tamilvu.org/library/lA460/html/lA460ind.htm பாவாணரின் படைப்புகளை, எழுத்துவடிவில் காண, த. இ. க. கழகத்தின் இணையப்பக்கத்தினைச் சொடுக்கவும்.] # [[அட்டவணை:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf]] # [[அட்டவணை:ஒப்பியன் மொழிநூல்.pdf]] # [[அட்டவணை:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf]] # [[அட்டவணை:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf]] # [[அட்டவணை:தமிழர் மதம்.pdf]] # [[அட்டவணை:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf]] # [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] # [[அட்டவணை:மறுப்புரை மாண்பு.pdf]] # [[அட்டவணை:வியாச விளக்கம்.pdf]] # [[அட்டவணை:தேவநேயம் 1.pdf]]https://www.ulakaththamizh.in/book_all/31 # [[அட்டவணை:திரவிடத்தாய்.pdf]] - 120 பக்கங்கள் முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf]] - 045 பக்கங்கள் முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. === [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பெருஞ்சித்தரனார்]] === [[படிமம்:Perunchithiranar-poet-TamilNadu.jpg|thumb|இடது|பெருஞ்சித்திரனார்]] # [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] - 142 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]] - 287 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]] - 150 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]] - 263 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]] - 202 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]] - 156 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]] - 290 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]] - 201 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]] - 218 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. # [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]] - 042 பக்கங்கள் - முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுள்ளன. === [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பரமசிவானந்தம்]] === [[படிமம்:Tamil Nadu government Declaration as GO for nationalized books in 2010-Public domain.pdf|thumb|வலது|2010 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் நாளில், இவரது படைப்புகளை, நாட்டுடைமை நூற்பட்டியலில் இணைத்தற்கான, தமிழ்நாடு அரசு அறிவித்த ஆணை]] # சீவகன் கதை - மிகவும் பழையதாள் என்பதால் துப்புரவு பணி தாமதமாகிறது # [[அட்டவணை:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf]] - 161 பக்கங்கள் # [[அட்டவணை:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf]] - 102 பக்கங்கள் முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டுளன. {{clear}} == 2016 ஆம் ஆண்டில் த. இ. க. க அளித்த 91 ஆசிரியர்களின், 2217 நூற்பட்டியல் == 2015 ஆம் ஆண்டு [https://ta.wikipedia.org/s/4rot தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி] ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. அவை [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்|இங்கு விக்கியாக்கம்]] செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் பெயரை அடுத்துள்ள எண், அந்த ஆசிரியர் குறித்துத் தரப்பட்ட மின்னூல்களின் எண்ணிக்கை ஆகும். நாட்டுடைமை நூல்களில், மீதமுள்ள ஏறத்தாழ 2000 மின்னூல்கள், மேலும் தரப்பட உள்ளன. {{ஆவணவிரிவாக்கப்பெட்டி-முழுமையானது-தொடக்கம்| |toggle = left |title = 91 நூலாசிரியர்களின் 2217 தமிழ் மின்னூல்கள், இதனுள் பட்டியலிடப்பட்டுள்ளன. |titlestyle = background:lightgrey; }} ===நூற்பட்டியல்கள்=== {{columns-list|2;| # பண்டிதர் க. அயோத்திதாசர் - [[ ஆசிரியர்:பண்டிதர் க. அயோத்திதாசர்/நூற்பட்டியல்|6 நூல்கள்]] # அவ்வை தி. க. சண்முகம் - [[ ஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம்/நூற்பட்டியல்|6 நூல்கள்]] # [[ஆசிரியர்:டாக்டர்._மா._இராசமாணிக்கனார் | டாக்டர். மா. இராசமாணிக்கனார்]] - [[ ஆசிரியர்:டாக்டர் மா. இராசமாணிக்கனார்/நூற்பட்டியல்|20 நூல்கள்]] # இராய சொக்கலிங்கம் - [[ ஆசிரியர்:இராய. சொக்கலிங்கம்/நூற்பட்டியல்|4 நூல்கள்]] # கோவை இளஞ்சேரன் - [[ ஆசிரியர்:கோவை இளஞ்சேரன்/நூற்பட்டியல்|17 நூல்கள்]] # [[ ஆசிரியர்:பாலூர்_கண்ணப்ப_முதலியார் | பாலூர் கண்ணப்ப முதலியார்]] - [[ ஆசிரியர்:பாலூர் கண்ணப்பமுதலியார்/நூற்பட்டியல்|33 நூல்கள்]] # ஜலகண்டபுரம் ப. கண்ணன் - [[ ஆசிரியர்:ஜலகண்டபுரம் ப. கண்ணன்/நூற்பட்டியல்|12 நூல்கள்]] # [[ ஆசிரியர்:எஸ்._எம்._கமால் | எஸ். எம். கமால்]] - [[ ஆசிரியர்:எஸ். எம். கமால்/நூற்பட்டியல்|15 நூல்கள்]] # கவிஞர் கருணானந்தம் - [[ ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம்/நூற்பட்டியல்|6 நூல்கள்]] # [[ ஆசிரியர்:என்._வி._கலைமணி | என். வி. கலைமணி]] - [[ ஆசிரியர்:என். வி. கலைமணி/நூற்பட்டியல்|39 நூல்கள்]] # காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை - [[ ஆசிரியர்:காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை/நூற்பட்டியல்|3 நூல்கள்]]. # பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் - [[ ஆசிரியர்:பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார்/நூற்பட்டியல்|13 நூல்கள்]] # கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி - [[ ஆசிரியர்:கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி/நூற்பட்டியல்|7 நூல்கள்]] # புலவர் குலாம் காதிறு நாவலர் - [[ ஆசிரியர்:புலவர் குலாம் காதிறு நாவலர்/நூற்பட்டியல்|3 நூல்கள்]] # குன்றக்குடி அடிகளார் - [[ ஆசிரியர்:குன்றக்குடி அடிகளார்/நூற்பட்டியல்|28 நூல்கள்]] # [[ ஆசிரியர்:புலவர்_கா._கோவிந்தன் | புலவர் கா. கோவிந்தன்]] - [[ ஆசிரியர்:புலவர் கா. கோவிந்தன்/நூற்பட்டியல்|61 நூல்கள்]] # [[ ஆசிரியர்:புலவர்_த._கோவேந்தன் | புலவர் த. கோவேந்தன்]] - [[ ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன்/நூற்பட்டியல்|41 நூல்கள்]] # சக்திதாசன் சுப்பிரமணியன் - [[ ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்/நூற்பட்டியல்|12 நூல்கள்]] # டாக்டர் ந. சஞ்சீவி - [[ ஆசிரியர்:டாக்டர் ந. சஞ்சீவி/நூற்பட்டியல்|20 நூல்கள்]] # சதாவதானி செய்குதம்பிப் பாவலர் - [[ ஆசிரியர்:சதாவதானி செய்குதம்பிப் பாவலர்/நூற்பட்டியல்|3 நூல்கள்]] # பம்மல் சம்பந்த முதலியார் - [[ ஆசிரியர்:பம்மல் சம்பந்த முதலியார்/நூற்பட்டியல்|59 நூல்கள்]] # [[ ஆசிரியர்:சு._சமுத்திரம் | சு. சமுத்திரம்]] - [[ ஆசிரியர்:சு. சமுத்திரம்/நூற்பட்டியல்|33 நூல்கள்]] # சரோஜா ராமமூர்த்தி - [[ ஆசிரியர்:சரோஜா ராமமூர்த்தி/நூற்பட்டியல்|6 நூல்கள்]] # அ. சிதம்பரநாதன் செட்டியார் - [[ ஆசிரியர்:அ. சிதம்பரநாதன் செட்டியார்/நூற்பட்டியல்|10 நூல்கள்]] # சி. பி. சிற்றரசு - [[ ஆசிரியர்:சி. பி. சிற்றரசு/நூற்பட்டியல்|12 நூல்கள்]] # சின்ன அண்ணாமலை - [[ ஆசிரியர்:சின்ன அண்ணாமலை/நூற்பட்டியல்|1நூல்]] # டாக்டர் கு. சீநிவாசன் - [[ ஆசிரியர்:டாக்டர் கு. சீநிவாசன்/நூற்பட்டியல்|3 நூல்கள்]] # பாரதி அ. சீனிவாசன் - [[ ஆசிரியர்:பாரதி அ. சீனிவாசன்/நூற்பட்டியல்|21 நூல்கள்]] # டாக்டர் சி. சீனிவாசன் - [[ ஆசிரியர்:டாக்டர் சி. சீனிவாசன்/நூற்பட்டியல்|6 நூல்கள்]] # [[ ஆசிரியர்:டாக்டர்_ரா._சீனிவாசன் | பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்]] - [[ ஆசிரியர்:பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்/நூற்பட்டியல்|34 நூல்கள்]] # பேரா. சுந்தரசண்முகனார் - [[ ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்/நூற்பட்டியல்|71 நூல்கள்]] # கவிஞர் எஸ். டி. சுந்தரம் - [[ ஆசிரியர்:கவிஞர் எஸ். டி. சுந்தரம்/நூற்பட்டியல்|5 நூல்கள்]] # [[ ஆசிரியர்:டாக்டர்_நெ._து._சுந்தரவடிவேலு | டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு]] - [[ ஆசிரியர்:டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு/நூற்பட்டியல்|14 நூல்கள்]] # [[ ஆசிரியர்:பேராசிரியர்_ந._சுப்புரெட்டியார் | பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்]] - [[ ஆசிரியர்:பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்/நூற்பட்டியல்|96 நூல்கள்]] # உவமைக்கவிஞர் சுரதா - [[ ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா/நூற்பட்டியல்|25 நூல்கள்]] # கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார் - [[ ஆசிரியர்:கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்/நூற்பட்டியல்|36 நூல்கள்]] # தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை - [[ ஆசிரியர்:தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை/நூற்பட்டியல்|26 நூல்கள்]] # டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை - [[ ஆசிரியர்:டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை/நூற்பட்டியல்|8 நூல்கள்]] # [[ ஆசிரியர்:பேராசிரியர்_அ._ச._ஞானசம்பந்தன் | பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்]] - [[ ஆசிரியர்:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்/நூற்பட்டியல்|40 நூல்கள்]] # கவிஞாயிறு தாராபாரதி - [[ ஆசிரியர்:கவிஞாயிறு தாராபாரதி/நூற்பட்டியல்|1நூல்]] # பொ. திருகூடசுந்தரம் - [[ ஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்/நூற்பட்டியல்|15 நூல்கள்]] # பேரா. அ. திருமலைமுத்துசாமி - [[ ஆசிரியர்:பேரா. அ. திருமலைமுத்துசாமி/நூற்பட்டியல்|28 நூல்கள்]] # [[ ஆசிரியர்:ஔவை._சு._துரைசாமிப்_பிள்ளை | ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை]] - [[ ஆசிரியர்:ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை/நூற்பட்டியல்|10 நூல்கள்]] # வடுவூர் துரைசாமி அய்யங்கார் - [[ ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்/நூற்பட்டியல்|20 நூல்கள்]] # எஸ். எஸ். தென்னரசு - [[ ஆசிரியர்:எஸ். எஸ். தென்னரசு/நூற்பட்டியல்|6 நூல்கள்]] # [[ ஆசிரியர்:அ._க._நவநீதகிருட்டிணன் | அ. க. நவநீதகிருட்டிணன்]] - [[ ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன்/நூற்பட்டியல்|19 நூல்கள்]] # [[ ஆசிரியர்:டாக்டர்._எஸ்._நவராஜ்_செல்லையா | டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா]] - [[ ஆசிரியர்:டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா/நூற்பட்டியல்|101 நூல்கள்]] # [[ ஆசிரியர்:பாவலர்_நாரா._நாச்சியப்பன் | பாவலர் நாரா. நாச்சியப்பன்]] - [[ ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்/நூற்பட்டியல்|42 நூல்கள்]] # நாரண துரைக்கண்ணன் - [[ ஆசிரியர்:நாரண துரைக்கண்ணன்/நூற்பட்டியல்|5 நூல்கள்]] # உடுமலை நாராயண கவி - [[ ஆசிரியர்:உடுமலை நாராயண கவி/நூற்பட்டியல்|1நூல்]] # [[ ஆசிரியர்:கே._பி._நீலமணி | கே. பி. நீலமணி]] - [[ ஆசிரியர்:கே. பி. நீலமணி/நூற்பட்டியல்|12 நூல்கள்]] # [[ ஆசிரியர்:அ._மு._பரமசிவானந்தம் | அ. மு. பரமசிவானந்தம்]] - [[ ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|69 நூல்கள்]] # பரிதிமாற் கலைஞர் <br/>(வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி)- [[ஆசிரியர்:பரிதிமாற் கலைஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி/நூற்பட்டியல்|13 நூல்கள்]] # [[ ஆசிரியர்:நா._பார்த்தசாரதி | நா. பார்த்தசாரதி]] - [[ ஆசிரியர்:நா. பார்த்தசாரதி/நூற்பட்டியல்|51 நூல்கள்]] # முனைவர் சி. பாலசுப்பிரமணியன் - [[ ஆசிரியர்:முனைவர் சி. பாலசுப்பிரமணியன்/நூற்பட்டியல்|38 நூல்கள்]] # தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் - [[ ஆசிரியர்:தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்/நூற்பட்டியல்|15 நூல்கள்]] # [[ ஆசிரியர்:பாவலரேறு_பெருஞ்சித்திரனார் | பாவலரேறு பெருஞ்சித்திரனார்]] - [[ ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|21 நூல்கள்]] # புலியூர்க் கேசிகன் - [[ ஆசிரியர்:புலியூர்க் கேசிகன்/நூற்பட்டியல்|19 நூல்கள்]] # பூவை. எஸ். ஆறுமுகம் - [[ ஆசிரியர்:பூவை. எஸ். ஆறுமுகம்/நூற்பட்டியல்|74 நூல்கள்]] # கவிஞர் பெரியசாமித்தூரன் - [[ ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்/நூற்பட்டியல்|66 நூல்கள்]] # [[ ஆசிரியர்:மணவை_முஸ்தபா | மணவை முஸ்தபா]] - [[ ஆசிரியர்:மணவை முஸ்தபா/நூற்பட்டியல்|29 நூல்கள்]] # மயிலை சிவமுத்து - [[ ஆசிரியர்:மயிலை சிவமுத்து/நூற்பட்டியல்|13 நூல்கள்]] # கவிஞர் அ. மருதகாசி - [[ ஆசிரியர்:கவிஞர் அ. மருதகாசி/நூற்பட்டியல்|1நூல்]] # டாக்டர் வ. சுப. மாணிக்கம் - [[ ஆசிரியர்:டாக்டர் வ. சுப. மாணிக்கம்/நூற்பட்டியல்|7 நூல்கள்]] # கவிஞர் மீரா - [[ ஆசிரியர்:கவிஞர் மீரா/நூற்பட்டியல்|14 நூல்கள்]] # புலவர் முகமது நயினார் மரைக்காயர் - [[ ஆசிரியர்:புலவர் முகமது நயினார் மரைக்காயர்/நூற்பட்டியல்|2 நூல்கள்]] # [[ ஆசிரியர்:கவியரசு_முடியரசன் | கவியரசு முடியரசன்]] - [[ ஆசிரியர்:கவியரசு முடியரசன்/நூற்பட்டியல்|32 நூல்கள்]] # கவிஞர் முருகு சுந்தரம் - [[ ஆசிரியர்:கவிஞர் முருகு சுந்தரம்/நூற்பட்டியல்|26 நூல்கள்]] # [[ ஆசிரியர்:முல்லை_முத்தையா | முல்லை முத்தையா]] - [[ ஆசிரியர்:முல்லை முத்தையா/நூற்பட்டியல்|21 நூல்கள்]] # திருக்குறளார் முனுசாமி - [[ ஆசிரியர்:திருக்குறளார் முனுசாமி/நூற்பட்டியல்|9 நூல்கள்]] # [[ ஆசிரியர்:பேரா._அ._கி._மூர்த்தி | பேரா. அ. கி. மூர்த்தி]] - [[ ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி/நூற்பட்டியல்|22 நூல்கள்]] # தொ. மு. சி. ரகுநாதன் - [[ ஆசிரியர்:தொ. மு. சி. ரகுநாதன்/நூற்பட்டியல்|28 நூல்கள்]] # ஜே. ஆர். ரங்கராஜு - [[ ஆசிரியர்:ஜே. ஆர். ரங்கராஜு/நூற்பட்டியல்|3 நூல்கள்]] # மகாவித்வான் ரா. ராகவையங்கார் - [[ ஆசிரியர்:மகாவித்வான் ரா. ராகவையங்கார்/நூற்பட்டியல்|19 நூல்கள்]] # தியாகி ப. ராமசாமி - [[ ஆசிரியர்:தியாகி ப. ராமசாமி/நூற்பட்டியல்|28 நூல்கள்]] # [[ ஆசிரியர்:லா._ச._ராமாமிர்தம் | லா. ச. ராமாமிர்தம்]] - [[ ஆசிரியர்:லா. ச. ராமாமிர்தம்/நூற்பட்டியல்|24 நூல்கள்]] # [[ ஆசிரியர்:ராஜம்_கிருஷ்ணன் | ராஜம் கிருஷ்ணன்]] - [[ ஆசிரியர்:ராஜம் கிருஷ்ணன்/நூற்பட்டியல்|11 நூல்கள்]] # கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் - [[ ஆசிரியர்:கவிஞர் தஞ்சை ராமையா தாஸ்/நூற்பட்டியல்|1நூல்]] # கவிஞர் வயலூர் சண்முகம் - [[ ஆசிரியர்:கவிஞர் வயலூர் சண்முகம்/நூற்பட்டியல்|9 நூல்கள்]] # [[ ஆசிரியர்:வல்லிக்கண்ணன் | வல்லிக்கண்ணன்]] - [[ ஆசிரியர்:வல்லிக்கண்ணன்/நூற்பட்டியல்|86 நூல்கள்]] # [[ ஆசிரியர்:குழந்தைக்_கவிஞர்_அழ._வள்ளியப்பா | குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா]] - [[ ஆசிரியர்:குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா/நூற்பட்டியல்|38 நூல்கள்]] # கவிஞர் வாணிதாசன் - [[ ஆசிரியர்:கவிஞர் வாணிதாசன்/நூற்பட்டியல்|19 நூல்கள்]] # [[ ஆசிரியர்:நா._வானமாமலை | நா. வானமாமலை]] - [[ ஆசிரியர்:நா. வானமாமலை/நூற்பட்டியல்|22 நூல்கள்]] # [[ ஆசிரியர்:கி._ஆ._பெ._விசுவநாதம் | கி. ஆ. பெ. விசுவநாதம்]] - [[ ஆசிரியர்:கி. ஆ. பெ. விசுவநாதம்/நூற்பட்டியல்|23 நூல்கள்]] # [[ ஆசிரியர்:விந்தன் | விந்தன்]] - [[ ஆசிரியர்:விந்தன்/நூற்பட்டியல்|23 நூல்கள்]] # சா. விஸ்வநாதன் (சாவி)- [[ ஆசிரியர்: சா. விஸ்வநாதன் (சாவி)/நூற்பட்டியல்|20 நூல்கள்]] # கவிஞர் வெள்ளியங்காட்டன் - [[ ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்/நூற்பட்டியல்|14 நூல்கள்]] # பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் - [[ ஆசிரியர்:பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்/நூற்பட்டியல்|26 நூல்கள்]] # [[ ஆசிரியர்:பேரா._கா._ம._வேங்கடராமையா | பேரா. கா. ம. வேங்கடராமையா]] - [[ ஆசிரியர்:பேரா. கா. ம. வேங்கடராமையா/நூற்பட்டியல்|18 நூல்கள்]] # ஏ. கே. வேலன் - [[ ஆசிரியர்:ஏ. கே. வேலன்/நூற்பட்டியல்|7 நூல்கள்]] # [[ ஆசிரியர்:கி._வா._ஜகந்நாதன் | கி. வா. ஜகந்நாதன்]] - [[ ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்/நூற்பட்டியல்|141 நூல்கள்]] }} {{ஆவணவிரிவாக்கப்பெட்டி-முழுமையானது-முடிவு}} ==இப்பக்கங்களையும் காண்க== *[[விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்]] - இங்கு, நாட்டுடமை நூல்கள் வந்த வரலாறு. (தொடக்கம்: [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&type=revision&diff=29463&oldid=29462 3 சனவரி 2016]‎) *[[விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்]] - மாதம் ஒரு நூல், மெய்ப்புப் பார்க்கப்படுகிறது. (தொடக்கம்: [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&type=revision&diff=443571&oldid=443561 23 மே 2016‎]) *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம்]] - மெய்ப்புப் பார்த்தல். (தொடக்கம்: [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&type=revision&diff=444126&oldid=444125 27 மே 2016]‎) *[[விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சரிபார்க்கும் திட்டம்]] - இருக்கும் பக்கங்களை சரிபார்த்தல். (தொடக்கம்: [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&type=revision&diff=458401&oldid=458399 28 சூன் 2016]‎) *[[விக்கிமூலம்:கணியம் திட்டம்]] - இந்த அறக்கட்டளையார், அனைத்து முன்னேற்றங்களிலும் உதவுகின்றனர். (தொடக்கம்:[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&type=revision&diff=955327&oldid=955325 ‎21 டிசம்பர் 2018]‎) *[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]] - விடுபட்ட பக்கங்களை இணைக்கும் திட்டம். (தொடக்கம்: [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&type=revision&diff=960688&oldid=960687 29 ஜனவரி 2019]‎) * [[விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்]] - அகராதிகளை மெய்ப்புப் பார்க்கும் திட்டம். (தொடக்கம்: [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&oldid=1037274 18 நவம்பர் 2019]) * [[விக்கிமூலம்:நாங்கூர் பள்ளியில் நடைபெற்ற தொடர் தொகுப்பு|நாங்கூர் பள்ளி மாணவர்களின் பங்கு]] [[பகுப்பு:விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சி]] kfzp99pn41fbcxz46uhxt35683qbeup பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/16 250 35375 1434204 741057 2022-07-24T15:03:41Z Maragathamani s 11393 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Maragathamani s" /></noinclude>தெய்வப் பரணி 7 பொருட்டுக் கதவைத் திறக்குமாறு வேண்டுவதாக இப் பகுதி அமைக்கப் பெற்றுள்ளது. இப் பகுதியிலுள்ள பாடல்கள் யாவும் உவகைச் (சிருங்காரச்) சுவையுடைய 姐盟夺〕5}}, ச்ொருகு கொந்தளகம் ஒருகை மேலலைய ஒருகை கீழலைசெய் துகிலொடே திருவ னந்தலினும் முகம லர்ந்துவரு தெரிவை மீர்கடைகள் திறமினுே ' (கொந்து-பூங்கொத்து, அளகம்-கூந்தல்; துகில்-உடை, அனந்தல்-துயிலெழுந்த மயக்கநிலை; தெரிவை-பெண்; மெய்யில னைத்துருகிப் பைய அ கன்றவர்தாம் மீள் வரெ னக்கருதிக் கூடல்வி 8ளத்தறவே கையில ?னத்தமணல் கண்பனி சோர்புனலில் கரையவி ழுந்தழுவீர் கடைதிற மின்திறமின்." (மெய்-உடல், பைய-மெல்ல; கூடல் விளைத்தல்-மணலில் சுழித்துக் குறியறிதல், அறவே - சுழியாமல் நீங்கிநிற்க; புனல்-நீர்; என்ற தாழிசைகளில் காதல்சுவை கனிந்து நிற்பதைக் காண்க. அடுத்துப் பேய்களின் தலைவியாகிய காளிதேவியின் சிறப்பும், பேய்களின் இயல்பு முதலிய செய்திகளும் கூறப் பெறுகின்றன. காளிதேவி வாழும் காட்டின் இயல்பு, அதன் நடுவேயுள்ள அவளுடைய திருக்கோவில் அமைப்பு முறை, அவள் வீற்றிருக்கும் சிறப்பு, அவளைச் சூழ்ந்திருக்கும் பேய்களின் தன்மை முதலியவற்றை ஆசிரியர் வருணிப்பது நம்மை வியப்புச் சுவையில் 4. தாழி-47 5. தாழி-51<noinclude></noinclude> hqrcpt1pf44ovbfyfr47r3m1o87y5dy பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/9 250 161176 1434281 919077 2022-07-25T07:04:12Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{| | || பொருளடக்கம் || |- | 1 || செத்திலாப் பத்து - சில சிந்தனைகள் || 1 |- | 2 || அடைக்கலப் பத்து - சில சிந்தனைகள் || 21 |- | 3 || ஆசைப் பத்து - சில சிந்தனைகள் || 41 |- | 4 || அதிசயப் பத்து - சில சிந்தனைகள் || 59 |- | 5 || புணர்ச்சிப் பத்து - சில சிந்தனைகள் || 75 |- | 6 || வாழாப் பத்து - சில சிந்தனைகள் || 89 |- | 7 || அருட் பத்து - சில சிந்தனைகள் || 103 |- | 8 || திருக்கழுக்குன்றப் பதிகம்-சில சிந்தனைகள் || 117 |- | 9 || கண்ட பத்து - சில சிந்தனைகள் || 135 |- | 10 || பிரார்த்தனைப் பத்து - சில சிந்தனைகள் || 157 |- | 11 || குழைத்த பத்து - சில சிந்தனைகள் || 189 |- | 12 || உயிருண்ணிப் பத்து - சில சிந்தனைகள் || 219 |- | 13 || அச்சப் பத்து - சில சிந்தனைகள் || 239 |- | 14 || திருப்பாண்டிப் பதிகம் - சில சிந்தனைகள் || 251 |- | 15 || பிடித்த பத்து - சில சிந்தனைகள் || 275 |- | 16 || திரு ஏசறவு - சில சிந்தனைகள் || 293 |- | 17 || திருப்புலம்பல் - சில சிந்தனைகள் || 303 |- | 18 || பின்னுரை || 309 |- | 19 || பாட்டு முதற்குறிப்பு அகராதி || 476 |}<noinclude></noinclude> g6ukb1vsjv98b6vym5mb6jwv6gdafot பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/494 250 161987 1434280 919032 2022-07-25T06:55:45Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{raw_image|திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/494}}<noinclude></noinclude> 08ajlxb3skghcvbb78jnkjsopg77380 பயனர்:Arularasan. G/common.js 2 417552 1434208 1178443 2022-07-25T00:16:10Z Arularasan. G 2537 javascript text/javascript //importScript('பயனர்:Rtssathishkumar/Floatingbuttonextra.js'); importScript('பயனர்:Maathavan/CustomizedEditTools.js'); importScript('பயனர்:Rtssathishkumar/SaduthiButtonInfo.js'); importScript('பயனர்:Pitchaimuthu2050/js/mpmbookhiphen.js'); importScript('பயனர்:தமிழ்க்குரிசில்/ToggleNavBar.js'); a60xi744upmprmqpnqrgz6dcxewthiu பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/88 250 418241 1434277 1269973 2022-07-25T04:29:52Z TVA ARUN 3777 /* சரிபார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="TVA ARUN" />{{rh||இலக்கிய விமர்சனம்|}}</noinclude>எழுத முன் வருகிறார்கள். இந்த மாறுதல் ஒன்றே, தற்போது தமிழில் தலையெடுத்துவரும் இந்தப் புதிய கவிதைப் பாதையின் உண்மையை, பயனை விளக்குவதற்குரிய, சுப சூசகமாகக் கொள்ளலாம்.<noinclude>{{rh||86|}}</noinclude> getyowgma40d9zosau0w43sooho0hny பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/15 250 430709 1434291 1103704 2022-07-25T08:55:50Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>:அப்பனோடே போறவளுக்கு, அண்ணணேது தம்பியேது? :அப்பன் செத்தும், தம்பிக்கழுகிறதா? :அப்பன் சோற்றுக்கழுகிறான், பிள்ளை (கும்பகோணத்தில்)கோதானம் செய்கிறான். :அப்பாவென்றால், உச்சி குளிருமா? :அப்பிடாவுமில்லை, வெட்டுக்கத்தியுமில்லை. :அப்பியாசம், கூசா வித்தை. :அப்பியாசவித்தைக்கு, அழிவில்லை. :அமரிக்கை, ஆயிரம் பெறும். :அமாவாசைப்பருக்கை, என்றைக்கும் அகப்படுமா? :அமிஞ்சியுண்டோ , குப்புநாயகரே? :அமுதமுண்கிற வாயால், விஷமுண்பார்களா? :அமுதுபடி பூச்சியம். ஆடம்பரம் அதிகம். :அமைச்சனில்லாத அரசும். ஆம்படையானில்லா வாரிழையும். :அம்பட்டக்கிருது, வண்ணார ஒயில். :அம்பட்டனை, மந்திரித்தனத்துக்கு வைத்துக் கொண்டது போலே. :அம்பட்டன் குப்பையைக் கிண்டினால், மயிர் மயிராய்ப் புறப்படும். :அம்பட்டன் கைக் கண்ணாடி போலே. :அம்பட்டன், பல்லாக்கேறினதுபோலே. :அம்பட்டன் பிள்ளைக்கு, மயிர் அருமையா? :அம்பலக்கழுதை அம்பலிலே கிடந்தாலென்ன. அடுத்த திருமாளத்தில் கிடந்தாளென்ன? :அம்பலத்திலே, கட்டுச்சோறு அவிழ்த்தாற்போலே. :அம்பலத்திலே, பொதியவிழ்க்கலாகாது. :அம்பலத்திலேறும் பேச்சை, அடக்கம் பண்ணப்பார்க்கிறான். :அம்பாணி தைத்தது போலப் பேசுகிறான். :அம்பாத்தூர் வேளாண்மை, யானை கட்டத் தான் வான மட்டும் போர், ஆறுகொண்டது பாதி, தூறு கொண்டது பாதி, :அம்மா குதிர்போலே. ஐயா கதிர்போலே. :அம்மாளுக்குத் தமிழ் தெரியாது. ஐயாவுக்கு வடுகு தெரியாது. :அம்மாள் தெருளுதற்கு முன். ஐயர் உருளுவார். :அம்மானும் மருமகனும், ஒரு வீட்டுக் காளடிமை. :அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க, அதிகாரியைக் கேட்க வேணுமா? :அம்மி மிதித்து, அருந்ததி பார்த்ததுபோலப் பேசுகிறாள். {{block_center|9}}<noinclude></noinclude> odu9lrt6foplcka2blt5aip1xgpem5b பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/23 250 430719 1434292 1081746 2022-07-25T08:57:09Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="ஐயோன்" /></noinclude><poem>அன்னிய சம்பந்ததே யல்லாமல், அத்தை சம்பந்தம் இல்லையென்கிறான். அன்னிய மாதர், அவதிக் குதவுவாரா? அன்னைக் குதவாதவன். ஆருக்கு மாகான். அன்னையும் பிதாவும், முன்னெறி தெய்வம். ஆகடிக்காரன், போகடியாய்ப் போவான். ஆகாசத்தி லெறிந்த கல், அங்கேயே நிற்குமா? ஆகாசத்திலே கூட, அரைக்குழிக் காவாசமில்லை. ஆகாசத்திலே பரக்க உபதேசஞ் சொல்லுகிறேன். என்னை ஆற்றுக் கப்பால் தூக்கிவிடு என்கிறார் குரு. ஆகாசத்தை. பருந்தெடுத்துக்கொண்டு போகிறதா? ஆகாசத்தை. வடுப்படக் கடிக்கிறது. ஆகாச வல்லிடி, அதிர இடித்தது. ஆகாதவன் தடியை, அடுத்துத் கெடுக்க வேண்டும். ஆகாதும் போகாதும் ஆண்டாருக்கு. அதிலுங் கெட்டது குருக்களுக்கு. ஆகிறவ னரைக்காசிலு மாவான். ஆகாதவனுக் காயிரங் கொடுத்தாலும் விடியாது. ஆகுங் காய், பிஞ்சிலே தெரியும். ஆகுங் குடிக்கு. அடியாள் பெண் பெறுவாள். ஆக்கப் பொறுத்தவருக்கு, ஆறப் போகாதா. ஆக்க மாட்டே னென்றால், அரிசியைப் போடு. ஆக்கவேண்டாம் அரிக்கவேண்டாம் பெண்ணே என்னரு கிருந்தாற் போதுமடி கண்ணே. ஆக்கிறவள் சலித்தால், அடுப்புப்பாழ் குத்துகிறவள் சலித்தால், குந்தாணிப்பாழ். ஆக்கிற் குழைப்பேன். அரிசியா யிறக்குவேன். ஆக்கினையுஞ் செங்கோலும், அற்றது அரை நாழியிலே. ஆங்காரத்தாலே, அழிந்த தனந்தம் பேர் ஆங்காலமெல்லாம் அவிசாரியாடி. சாங்காலஞ் சங்கரா சங்கிர. வென்றாள். ஆங்காலம் ஆகும். பொங்காலம் போகும். ஆசை அண்டாதால், அழுகையும் அண்டாது. ஆசை அவள் மேலே, ஆதரவு பாய்மேலே. </poem><noinclude></noinclude> l67ptsmcn9s7fojo3wnv275broujhzh பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/261 250 445084 1434284 1423864 2022-07-25T08:38:23Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ஆர்.ஹேமலதா" /><b>{{rh||219|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 261 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 123 |oTop = 81 |oLeft = 203 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 261 |bSize = 414 |cWidth = 120 |cHeight = 96 |oTop = 287 |oLeft = 9 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 261 |bSize = 414 |cWidth = 197 |cHeight = 141 |oTop = 402 |oLeft = 207 |Location = center |Description = }} அலுமினியம் அலுமினியம் ஆக்சைடின் வடிவங்கள் பாக்சைட்டு (Bauxite), கிரையோலைட்டு (Kryolite), டர்க்காயிஸ் ('Turquoise), அலுனைட்டு (Ailunite), ஸ்பைனல் (Spinal) என்பவை சில அலுமினியக் கனியங்கள். இவற்றுள் பாக்சைட்டும் கிரையோலைட்டும் முக்கிய மானவை. அயர்லாந்து, பிரான்சு, வட ஆப்பிரிக்கா, கிழக்கிந்தியத் தீவுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகள், கானடா, ரஷ்யா ஆகிய பகுதிகளில் பாக்சைட்டு அதிக மாக உள்ளது. இந்தியாவில் அலுமினியக் கனியங்கள் நாட்டின் பல பகுதிகளில் கிடைக்கின்றன. தமிழ் நாட்டில் சேலம் ஜில்லாவில் பாக்சைட் உள்ளது. அலுமினிய உற்பத்தி இந்தியாவில் 1943-ஆம் ஆண்டில் துவங்கியது. இப்போது ஆண்டிற்கு 8,000 டன் உலோகம் உற்பத்தியாகிறது. ==பிரித்தெடுத்தல்:== பாக்சைட்டிலிருந்து இதைப் பிரித்தெடுக்க இது முதலில் மிக நன்றாகச் சுத்தப்படுத்தப்படுகிறது. பின் நன்றாக அரைக்கப்பட்டுத் தாழ்ந்த வெப்பத்தில் சுடப்படுகிறது. சோடாக்காரக் கரைவில் இதைக் கரைத்தால் கனியத்திலுள்ள அலுமினிய ஆக்சைடு மட்டும் கரைந்து அசுத்தங்கள் பின்தங்கி விடுகின்றன. இக்கரைவுடன் சிறிது சோடியம் ஹைடிராக்சைடைச் சேர்த்துப் பல மணி நேரம் கலக்கினால் அலுமினியம் ஹைடிராக்சைடு படிகிறது. இதை வடிகட்டிப் பிரித்துக் கழுவி உலர வைக்க அலுமினியம் ஆக்சைடிலிருந்து உலோகத்தைப் பெற மின்பகுப்பு முறை வழங்குகிறது. அலுமினியம் ஆக்சைடு 20 பாகமும், கிரையோலைட்டு 60 பாகமும், புளோர்ஸ்பார் 20 பாகமும் கொண்ட கலவையை இளக்கி, மின் பகுப்பால் அலுமினியம் பிரித்தெடுக்கப்படுகிறது. மின் பகுப்புக் கலம் ஓர் இரும்புத் தொட்டி. இதன் உட்புறம் கரியால் பூசப்பட்டு எதிர் முனையாக இயங்குகிறது. தொட்டிக்குள் தொங்க விடப்படும் சில கார்பன் குச்சிகள் நேர்முனையாக இயங்கும். மின்சாரம் பாயும்போது எதிர்முனையில் அலுமினியம் வெளிப்பட்டுத் திரவ நிலை யில் கலத்தின் அடியில் சேர்கிறது. இதை வடித்து எடுத்துவிடலாம். கார்பனால் ஆன நேர்முனையில் ஆக்சிஜன் தோன்றி, அதை எரித்துக் கார்பன் மானாக்சைடாக வெளிப்படுகிறது. அவ்வப்போது புதிதாக அலுமினியம் ஆக்சைடைச் சேர்த்துப் பகுபொருளின் செறிவு மாறாமற் செய்ய வேண்டும். இதிற் கிடைக்கும் அலுமினியம் 99% சுத்தமானது. மின்பகுப்பால் இதை மேலும் தூய்மையாக்கலாம். <b>அலுமினியத்தைப் பிரித்தல்</b> A-கலவை <br> B-அலுமினியம் <br> C- கரியாலான உட்புறம் <br> D- கார்பன் குச்சிகள் <br> E-வடிக்கும் முளை<br> தன்மைகள் : அலுமினியம் வெண்மையான உலோ கம். இலேசான பொருளான இதன் இழுவலிமை இரும் பையும் செம்பையும் தவிர மற்றெல்லா உலோகங்களை யும் விட அதிகம். இதற்கு நன்றாக மெருகேற்றலாம். இதன் உருகுநிலை 658°. இது பல உலோகங்களுடன் கலவையாகிறது. அலுமினியம் வறண்ட காற்றோ, ஆக்சிஜனோ இதைப் பாதிப்ப தில்லை. ஈரமான காற்றும், கொதிக்கும் நீரும் இதன் மேல் அலுமினியம் ஆக்சைடைப் படிவிக்கும். இதனு டைய ரசக்கலவை நீராவியைச் சிதைக்கும். நுண்ணிய தூளான அலுமினியம் மிகப் பிரகாசமான ஒளியுடன் அலுமினிய உலைகள் திருவிதாங்கூர்-கொச்சியில் ஆல்வாய் அருகில் உதவி இந்திய அலுமினியம் கம்பனி, லிமிடெட். ஆக்சிஜனில் எரியும். இரும்பு, குரோமியம் அல்லது மாங்கனீஸ் ஆக்சைடுகளுடன் அலுமினியத் தூளைக் கலந்து பற்ற வைத்தால் மும்முரமான வினை நிகழ்ந்து ஆக்சைடு உலோகமாகக் குறையும். எஃகை இளக்கவும் இணைக்கவும் வழங்கும் தெர்மைட்டு முறைக்கு (Thermite process) இந்த வினை அடிப்படையானது. குரோமியம், மாங்கனீஸ், யுரேனியம் போன்ற உலோ கங்களைத் தயாரிக்கவும் இம்முறை பயனாகிறது. அலு மினியமானது குளோரினுடனும் நைட்ரஜனுடனும் நேரடியாகக் கூடுகிறது. சூடான, அடர் ஹைடிரோ குளோரிக் அமிலத்திலிருந்து இது ஹைடிரஜனை வெளிப் படுத்துகிறது. நீர்த்த கந்தகாமிலமாவது நைட்ரிக் அமில மாவது இதைப் பாதிப்பதில்லை. அடர் கந்தகாமிலத்தில் இது விரைவாகக்கரைந்து கந்தகடையாக்சைடை வெளி விடுகிறது. சூடான காரக் கரைவுகளில் இது கரைந்து, ஹைடிரஜனை வெளிவிட்டு அலுமினேட்டுகளை அளிக் கிறது. உப்புக்கரைவுகளில் இது அரிப்புற்றுப் போகும். அலுமினியத்தைத் தகடாக்கல் கல்கத்தா அருகில் பேலூர்த் தொழிற்சாலை உதவி : இந்திய அலுமினியம் கம்பனி, லீ மீ டெட், பயன்கள் : அழுத்தம் அதிகமான மின்சாரத்தைக் கடத்தச் செம்பைவிட இலேசான அலுமினியக் கம்பி<noinclude></noinclude> tbuy76tdcw2hzv29cbnotfg47mlhng8 1434285 1434284 2022-07-25T08:39:15Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ஆர்.ஹேமலதா" /><b>{{rh||219|}}</b></noinclude> {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 261 |bSize = 414 |cWidth = 120 |cHeight = 96 |oTop = 287 |oLeft = 9 |Location = center |Description = }} அலுமினியம் அலுமினியம் ஆக்சைடின் வடிவங்கள் பாக்சைட்டு (Bauxite), கிரையோலைட்டு (Kryolite), டர்க்காயிஸ் ('Turquoise), அலுனைட்டு (Ailunite), ஸ்பைனல் (Spinal) என்பவை சில அலுமினியக் கனியங்கள். இவற்றுள் பாக்சைட்டும் கிரையோலைட்டும் முக்கிய மானவை. அயர்லாந்து, பிரான்சு, வட ஆப்பிரிக்கா, கிழக்கிந்தியத் தீவுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகள், கானடா, ரஷ்யா ஆகிய பகுதிகளில் பாக்சைட்டு அதிக மாக உள்ளது. இந்தியாவில் அலுமினியக் கனியங்கள் நாட்டின் பல பகுதிகளில் கிடைக்கின்றன. தமிழ் நாட்டில் சேலம் ஜில்லாவில் பாக்சைட் உள்ளது. அலுமினிய உற்பத்தி இந்தியாவில் 1943-ஆம் ஆண்டில் துவங்கியது. இப்போது ஆண்டிற்கு 8,000 டன் உலோகம் உற்பத்தியாகிறது. ==பிரித்தெடுத்தல்:== பாக்சைட்டிலிருந்து இதைப் பிரித்தெடுக்க இது முதலில் மிக நன்றாகச் சுத்தப்படுத்தப்படுகிறது. பின் நன்றாக அரைக்கப்பட்டுத் தாழ்ந்த வெப்பத்தில் சுடப்படுகிறது. சோடாக்காரக் கரைவில் இதைக் கரைத்தால் கனியத்திலுள்ள அலுமினிய ஆக்சைடு மட்டும் கரைந்து அசுத்தங்கள் பின்தங்கி விடுகின்றன. இக்கரைவுடன் சிறிது சோடியம் ஹைடிராக்சைடைச் சேர்த்துப் பல மணி நேரம் கலக்கினால் அலுமினியம் ஹைடிராக்சைடு படிகிறது. இதை வடிகட்டிப் பிரித்துக் கழுவி உலர வைக்க அலுமினியம் ஆக்சைடிலிருந்து உலோகத்தைப் பெற மின்பகுப்பு முறை வழங்குகிறது. அலுமினியம் ஆக்சைடு 20 பாகமும், கிரையோலைட்டு 60 பாகமும், புளோர்ஸ்பார் 20 பாகமும் கொண்ட கலவையை இளக்கி, மின் பகுப்பால் அலுமினியம் பிரித்தெடுக்கப்படுகிறது. மின் பகுப்புக் கலம் ஓர் இரும்புத் தொட்டி. இதன் உட்புறம் கரியால் பூசப்பட்டு எதிர் முனையாக இயங்குகிறது. தொட்டிக்குள் தொங்க விடப்படும் சில கார்பன் குச்சிகள் நேர்முனையாக இயங்கும். மின்சாரம் பாயும்போது எதிர்முனையில் அலுமினியம் வெளிப்பட்டுத் திரவ நிலை யில் கலத்தின் அடியில் சேர்கிறது. இதை வடித்து எடுத்துவிடலாம். கார்பனால் ஆன நேர்முனையில் ஆக்சிஜன் தோன்றி, அதை எரித்துக் கார்பன் மானாக்சைடாக வெளிப்படுகிறது. அவ்வப்போது புதிதாக அலுமினியம் ஆக்சைடைச் சேர்த்துப் பகுபொருளின் செறிவு மாறாமற் செய்ய வேண்டும். இதிற் கிடைக்கும் அலுமினியம் 99% சுத்தமானது. மின்பகுப்பால் இதை மேலும் தூய்மையாக்கலாம். <b>அலுமினியத்தைப் பிரித்தல்</b> A-கலவை <br> B-அலுமினியம் <br> C- கரியாலான உட்புறம் <br> D- கார்பன் குச்சிகள் <br> E-வடிக்கும் முளை<br> தன்மைகள் : அலுமினியம் வெண்மையான உலோ கம். இலேசான பொருளான இதன் இழுவலிமை இரும் பையும் செம்பையும் தவிர மற்றெல்லா உலோகங்களை யும் விட அதிகம். இதற்கு நன்றாக மெருகேற்றலாம். இதன் உருகுநிலை 658°. இது பல உலோகங்களுடன் கலவையாகிறது. அலுமினியம் வறண்ட காற்றோ, ஆக்சிஜனோ இதைப் பாதிப்ப தில்லை. ஈரமான காற்றும், கொதிக்கும் நீரும் இதன் மேல் அலுமினியம் ஆக்சைடைப் படிவிக்கும். இதனு டைய ரசக்கலவை நீராவியைச் சிதைக்கும். நுண்ணிய தூளான அலுமினியம் மிகப் பிரகாசமான ஒளியுடன் அலுமினிய உலைகள் திருவிதாங்கூர்-கொச்சியில் ஆல்வாய் அருகில் உதவி இந்திய அலுமினியம் கம்பனி, லிமிடெட். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 261 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 123 |oTop = 81 |oLeft = 203 |Location = center |Description = }} ஆக்சிஜனில் எரியும். இரும்பு, குரோமியம் அல்லது மாங்கனீஸ் ஆக்சைடுகளுடன் அலுமினியத் தூளைக் கலந்து பற்ற வைத்தால் மும்முரமான வினை நிகழ்ந்து ஆக்சைடு உலோகமாகக் குறையும். எஃகை இளக்கவும் இணைக்கவும் வழங்கும் தெர்மைட்டு முறைக்கு (Thermite process) இந்த வினை அடிப்படையானது. குரோமியம், மாங்கனீஸ், யுரேனியம் போன்ற உலோ கங்களைத் தயாரிக்கவும் இம்முறை பயனாகிறது. அலு மினியமானது குளோரினுடனும் நைட்ரஜனுடனும் நேரடியாகக் கூடுகிறது. சூடான, அடர் ஹைடிரோ குளோரிக் அமிலத்திலிருந்து இது ஹைடிரஜனை வெளிப் படுத்துகிறது. நீர்த்த கந்தகாமிலமாவது நைட்ரிக் அமில மாவது இதைப் பாதிப்பதில்லை. அடர் கந்தகாமிலத்தில் இது விரைவாகக்கரைந்து கந்தகடையாக்சைடை வெளி விடுகிறது. சூடான காரக் கரைவுகளில் இது கரைந்து, ஹைடிரஜனை வெளிவிட்டு அலுமினேட்டுகளை அளிக் கிறது. உப்புக்கரைவுகளில் இது அரிப்புற்றுப் போகும். அலுமினியத்தைத் தகடாக்கல் கல்கத்தா அருகில் பேலூர்த் தொழிற்சாலை உதவி : இந்திய அலுமினியம் கம்பனி, லீ மீ டெட், {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 261 |bSize = 414 |cWidth = 197 |cHeight = 141 |oTop = 402 |oLeft = 207 |Location = center |Description = }} பயன்கள் : அழுத்தம் அதிகமான மின்சாரத்தைக் கடத்தச் செம்பைவிட இலேசான அலுமினியக் கம்பி<noinclude></noinclude> aebtvj2nf6nb9gshs3572zx4600bcs7 1434286 1434285 2022-07-25T08:43:01Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="ஆர்.ஹேமலதா" /><b>{{rh|அலுமினியம்|219|அலுமினியம்}}</b></noinclude> அலுமினியம் ஆக்சைடின் வடிவங்கள் பாக்சைட்டு (Bauxite), கிரையோலைட்டு (Kryolite), டர்க்காயிஸ் ('Turquoise), அலுனைட்டு (Ailunite), ஸ்பைனல் (Spinal) என்பவை சில அலுமினியக் கனியங்கள். இவற்றுள் பாக்சைட்டும் கிரையோலைட்டும் முக்கிய மானவை. அயர்லாந்து, பிரான்சு, வட ஆப்பிரிக்கா, கிழக்கிந்தியத் தீவுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகள், கானடா, ரஷ்யா ஆகிய பகுதிகளில் பாக்சைட்டு அதிக மாக உள்ளது. இந்தியாவில் அலுமினியக் கனியங்கள் நாட்டின் பல பகுதிகளில் கிடைக்கின்றன. தமிழ் நாட்டில் சேலம் ஜில்லாவில் பாக்சைட் உள்ளது. அலுமினிய உற்பத்தி இந்தியாவில் 1943-ஆம் ஆண்டில் துவங்கியது. இப்போது ஆண்டிற்கு 8,000 டன் உலோகம் உற்பத்தியாகிறது. பிரித்தெடுத்தல்: பாக்சைட்டிலிருந்து இதைப் பிரித்தெடுக்க இது முதலில் மிக நன்றாகச் சுத்தப்படுத்தப்படுகிறது. பின் நன்றாக அரைக்கப்பட்டுத் தாழ்ந்த வெப்பத்தில் சுடப்படுகிறது. சோடாக்காரக் கரைவில் இதைக் கரைத்தால் கனியத்திலுள்ள அலுமினிய ஆக்சைடு மட்டும் கரைந்து அசுத்தங்கள் பின்தங்கி விடுகின்றன. இக்கரைவுடன் சிறிது சோடியம் ஹைடிராக்சைடைச் சேர்த்துப் பல மணி நேரம் கலக்கினால் அலுமினியம் ஹைடிராக்சைடு படிகிறது. இதை வடிகட்டிப் பிரித்துக் கழுவி உலர வைக்கலாம். அலுமினியம் ஆக்சைடிலிருந்து உலோகத்தைப் பெற மின்பகுப்பு முறை வழங்குகிறது. அலுமினியம் ஆக்சைடு 20 பாகமும், கிரையோலைட்டு 60 பாகமும், புளோர்ஸ்பார் 20 பாகமும் கொண்ட கலவையை இளக்கி, மின் பகுப்பால் அலுமினியம் பிரித்தெடுக்கப்படுகிறது. மின் பகுப்புக் கலம் ஓர் இரும்புத் தொட்டி. இதன் உட்புறம் கரியால் பூசப்பட்டு எதிர் முனையாக இயங்குகிறது. தொட்டிக்குள் தொங்க விடப்படும் சில கார்பன் குச்சிகள் நேர்முனையாக இயங்கும். மின்சாரம் பாயும்போது எதிர்முனையில் அலுமினியம் வெளிப்பட்டுத் திரவ நிலை யில் கலத்தின் அடியில் சேர்கிறது. இதை வடித்து எடுத்துவிடலாம். கார்பனால் ஆன நேர்முனையில் ஆக்சிஜன் தோன்றி, அதை எரித்துக் கார்பன் மானாக்சைடாக வெளிப்படுகிறது. அவ்வப்போது புதிதாக அலுமினியம் ஆக்சைடைச் சேர்த்துப் பகுபொருளின் செறிவு மாறாமற் செய்ய வேண்டும். இதிற் கிடைக்கும் அலுமினியம் 99% சுத்தமானது. மின்பகுப்பால் இதை மேலும் தூய்மையாக்கலாம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 261 |bSize = 414 |cWidth = 123 |cHeight = 98 |oTop = 288 |oLeft = 2 |Location = left |Description = }} <b>அலுமினியத்தைப் பிரித்தல்</b><br> A-கலவை <br> B-அலுமினியம் <br> C- கரியாலான உட்புறம் <br> D- கார்பன் குச்சிகள் <br> E-வடிக்கும் முளை<br> தன்மைகள் : அலுமினியம் வெண்மையான உலோ கம். இலேசான பொருளான இதன் இழுவலிமை இரும் பையும் செம்பையும் தவிர மற்றெல்லா உலோகங்களை யும் விட அதிகம். இதற்கு நன்றாக மெருகேற்றலாம். இதன் உருகுநிலை 658°. இது பல உலோகங்களுடன் கலவையாகிறது. அலுமினியம் வறண்ட காற்றோ, ஆக்சிஜனோ இதைப் பாதிப்ப தில்லை. ஈரமான காற்றும், கொதிக்கும் நீரும் இதன் மேல் அலுமினியம் ஆக்சைடைப் படிவிக்கும். இதனு டைய ரசக்கலவை நீராவியைச் சிதைக்கும். நுண்ணிய தூளான அலுமினியம் மிகப் பிரகாசமான ஒளியுடன் அலுமினிய உலைகள் திருவிதாங்கூர்-கொச்சியில் ஆல்வாய் அருகில் உதவி இந்திய அலுமினியம் கம்பனி, லிமிடெட். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 261 |bSize = 414 |cWidth = 204 |cHeight = 123 |oTop = 81 |oLeft = 203 |Location = center |Description = }} ஆக்சிஜனில் எரியும். இரும்பு, குரோமியம் அல்லது மாங்கனீஸ் ஆக்சைடுகளுடன் அலுமினியத் தூளைக் கலந்து பற்ற வைத்தால் மும்முரமான வினை நிகழ்ந்து ஆக்சைடு உலோகமாகக் குறையும். எஃகை இளக்கவும் இணைக்கவும் வழங்கும் தெர்மைட்டு முறைக்கு (Thermite process) இந்த வினை அடிப்படையானது. குரோமியம், மாங்கனீஸ், யுரேனியம் போன்ற உலோ கங்களைத் தயாரிக்கவும் இம்முறை பயனாகிறது. அலு மினியமானது குளோரினுடனும் நைட்ரஜனுடனும் நேரடியாகக் கூடுகிறது. சூடான, அடர் ஹைடிரோ குளோரிக் அமிலத்திலிருந்து இது ஹைடிரஜனை வெளிப் படுத்துகிறது. நீர்த்த கந்தகாமிலமாவது நைட்ரிக் அமில மாவது இதைப் பாதிப்பதில்லை. அடர் கந்தகாமிலத்தில் இது விரைவாகக்கரைந்து கந்தகடையாக்சைடை வெளி விடுகிறது. சூடான காரக் கரைவுகளில் இது கரைந்து, ஹைடிரஜனை வெளிவிட்டு அலுமினேட்டுகளை அளிக் கிறது. உப்புக்கரைவுகளில் இது அரிப்புற்றுப் போகும். அலுமினியத்தைத் தகடாக்கல் கல்கத்தா அருகில் பேலூர்த் தொழிற்சாலை உதவி : இந்திய அலுமினியம் கம்பனி, லீ மீ டெட், {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 261 |bSize = 414 |cWidth = 197 |cHeight = 141 |oTop = 402 |oLeft = 207 |Location = center |Description = }} பயன்கள் : அழுத்தம் அதிகமான மின்சாரத்தைக் கடத்தச் செம்பைவிட இலேசான அலுமினியக் கம்பி<noinclude></noinclude> 66rumzhl70n2qzluaj2gizby8zznfi3 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/276 250 445098 1434288 1418720 2022-07-25T08:48:37Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|அவரை|234|அவளிவணல்லூர்}}</b></noinclude>செய்வார்கள். ஏக்கர் ஒன்றுக்கு 400 ராத்தல் வரையில் மொச்சைக்கொட்டை உண்டாகும். தோட்ட அவரை வகைகளில் ஒரு கொடியிலிருந்து 60-100 ராத்தல் காயைப் பெறலாம். மொச்சைப் பயிரில் விழும் பூச்சிகளில் அதிசூரா அட் கின்சனை (Adisura atkinsoni) என்னும் விட்டிலின் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 276 |bSize = 416 |cWidth = 419 |cHeight = 281 |oTop = 87 |oLeft = 2 |Location = center |Description = }} {{c|அவரை-பல வகைகள்<br> உதவி : பருப்பு ஆராய்ச்சி நிபுணர்}} புழு, காயையும் விதையையும் தின்றுவிடும். நாற்றமடிக்கும் பச்சை அவரைப்பூச்சி, இளங்கொடி, காய் இவைகளின் சாற்றை உறிஞ்சும். காமோக்சின் (Gam' moxene) என்னும் மருந்தைத் தூவினால் இப்பூச்சிகள் விழாமல் ஓரளவுக்குத் தடுக்கலாம். விதையில் பூச்சி உண்டாகாமல் இருப்பதற்கு அவ்வப்போது உலர்த்திச் சொத்தை விதைகளைப் புடைத்து எடுத்துவிட வேண்டும். விதைப்பதற்காக வைத்திருக்கும் மொச்சைக் கொட்டையைச் செம்மண் பூசி வைக்கலாம். மொச்சையும் அவரையும் நல்ல உணவுப் பொருள்கள். அவரையின் பசிய விதையையும், காய்ந்த கொட்டையையும், காய் முழுவதையும் கறி சமைக்கலாம். மொச்சையைக் கொட்டையாகவும் பருப்பாகவும் பயன்படுத்துகின்றனர். சீனதேசத்தில் இதிலிருந்து ஒருவித சேமியா செய்கிறார்கள். மொச்சைப்பொட்டு கால்நடைகளுக்கு நல்ல தீனி. அவரையிலையும் மஞ்சளும் அரிசிமாவும் கலந்து தோலில் உண்டாகும் கரப்பானுக்குப் பற்றுப் போடுவார்கள். காதுவலிக்கு இலையின் சாற்றையும் பிழிவதுண்டாம். காயின் சாற்றைக் காதுவலிக்கும் தொண்டைவலிக்கும் அஸ்ஸாம் நாட்டில் போடுகிறார்கள். குடும்பம்: லெகுமினோசீ (Leguminoseae); இனம் : டாலிகாஸ் லாப்லாப் (Dolichos lablab). <ref group="கு">டி. கே. பா.</ref> <b>அவரோஸ்</b> (1126-1198) அரேபியத் தத்துவ சாஸ்திரி, கார்டோவா என்னுமிடத்தில் பிறந்தவர் கணிதம், மருத்துவம், தத்துவம் முதலிய பல கலைகளைக் கற்றார். கலீப் யூசுப் மன்னனுடைய நன்மதிப்பைப் பெற்றிருந்தார். இவர் வட ஆப்பிரிக்கா, ஸ்பெயின் முதலிய இடங்களிற் சுற்றுப்பிரயாணம் செய்தார். செவிலில் (1169-1170) வரையிலும், கார்டோவாவில் 1172.லும் காதியாக இருந்தவர். 1194-95-ல் இவர்மீது சினம் கொண்ட கலீப் யூசுப் இவரது நூல்களை யெல்லாம் எரித்துவிட்டார். ஆயினும் 1198-ல் அம்மன்னனால் மன்னிக்கப்பட்டு, மராகேஷ் என்னுமிடத்திற்குத் திரும்பிவந்த அவரோஸ் அதே ஆண்டில் இறந்தார். அவரோளின் நூல்களில் பெரும்பாலானவை கை யெழுத்துப் பிரதிகளாகவே யிருக்கின்றன. இவர் நூல்களிற் சிறந்தவை அரிஸ்டாட்டிலின் நூல்களுக்கு இவர் இயற்றிய உரைகளே. 13ஆம் நூற்றாண்டில் வளர்ந்த ஐரோப்பியத் தத்துவ ஞானத்துக்கு இவை நன்கு உதவின. 'மருத்துவக் கலைக்களஞ்சியம்' ஒன்று இவர் இயற்றினார். <b>அவளிவணல்லூர்</b> தஞ்சாவூர் ஜில்லா சாலிய மங்கலம் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ளது. காசிப முனிவர் பூசித்தது. அப்பர், சம்பந்தர் தேவாரங்கள் உண்டு. சுவாமி சாட்சி நாயகேசுரர். அம்மன் சௌந்தர நாயகி. தீர்த்தம் சந்திரபுஷ்கரிணி.<noinclude></noinclude> 7g3wz2ygj7jtuv2eyolyc2bvbi0uowk 1434289 1434288 2022-07-25T08:49:22Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|அவரை|234|அவளிவணல்லூர்}}</b></noinclude>செய்வார்கள். ஏக்கர் ஒன்றுக்கு 400 ராத்தல் வரையில் மொச்சைக்கொட்டை உண்டாகும். தோட்ட அவரை வகைகளில் ஒரு கொடியிலிருந்து 60-100 ராத்தல் காயைப் பெறலாம். மொச்சைப் பயிரில் விழும் பூச்சிகளில் அதிசூரா அட் கின்சனை (Adisura atkinsoni) என்னும் விட்டிலின் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 276 |bSize = 416 |cWidth = 419 |cHeight = 281 |oTop = 87 |oLeft = 2 |Location = center |Description = }} {{c|அவரை-பல வகைகள்<br> உதவி : பருப்பு ஆராய்ச்சி நிபுணர்}} புழு, காயையும் விதையையும் தின்றுவிடும். நாற்றமடிக்கும் பச்சை அவரைப்பூச்சி, இளங்கொடி, காய் இவைகளின் சாற்றை உறிஞ்சும். காமோக்சின் (Gam' moxene) என்னும் மருந்தைத் தூவினால் இப்பூச்சிகள் விழாமல் ஓரளவுக்குத் தடுக்கலாம். விதையில் பூச்சி உண்டாகாமல் இருப்பதற்கு அவ்வப்போது உலர்த்திச் சொத்தை விதைகளைப் புடைத்து எடுத்துவிட வேண்டும். விதைப்பதற்காக வைத்திருக்கும் மொச்சைக் கொட்டையைச் செம்மண் பூசி வைக்கலாம். மொச்சையும் அவரையும் நல்ல உணவுப் பொருள்கள். அவரையின் பசிய விதையையும், காய்ந்த கொட்டையையும், காய் முழுவதையும் கறி சமைக்கலாம். மொச்சையைக் கொட்டையாகவும் பருப்பாகவும் பயன்படுத்துகின்றனர். சீனதேசத்தில் இதிலிருந்து ஒருவித சேமியா செய்கிறார்கள். மொச்சைப்பொட்டு கால்நடைகளுக்கு நல்ல தீனி. அவரையிலையும் மஞ்சளும் அரிசிமாவும் கலந்து தோலில் உண்டாகும் கரப்பானுக்குப் பற்றுப் போடுவார்கள். காதுவலிக்கு இலையின் சாற்றையும் பிழிவதுண்டாம். காயின் சாற்றைக் காதுவலிக்கும் தொண்டைவலிக்கும் அஸ்ஸாம் நாட்டில் போடுகிறார்கள். குடும்பம்: லெகுமினோசீ (Leguminoseae); இனம் : டாலிகாஸ் லாப்லாப் (Dolichos lablab). <ref>டி. கே. பா.</ref> <b>அவரோஸ்</b> (1126-1198) அரேபியத் தத்துவ சாஸ்திரி, கார்டோவா என்னுமிடத்தில் பிறந்தவர் கணிதம், மருத்துவம், தத்துவம் முதலிய பல கலைகளைக் கற்றார். கலீப் யூசுப் மன்னனுடைய நன்மதிப்பைப் பெற்றிருந்தார். இவர் வட ஆப்பிரிக்கா, ஸ்பெயின் முதலிய இடங்களிற் சுற்றுப்பிரயாணம் செய்தார். செவிலில் (1169-1170) வரையிலும், கார்டோவாவில் 1172.லும் காதியாக இருந்தவர். 1194-95-ல் இவர்மீது சினம் கொண்ட கலீப் யூசுப் இவரது நூல்களை யெல்லாம் எரித்துவிட்டார். ஆயினும் 1198-ல் அம்மன்னனால் மன்னிக்கப்பட்டு, மராகேஷ் என்னுமிடத்திற்குத் திரும்பிவந்த அவரோஸ் அதே ஆண்டில் இறந்தார். அவரோளின் நூல்களில் பெரும்பாலானவை கை யெழுத்துப் பிரதிகளாகவே யிருக்கின்றன. இவர் நூல்களிற் சிறந்தவை அரிஸ்டாட்டிலின் நூல்களுக்கு இவர் இயற்றிய உரைகளே. 13ஆம் நூற்றாண்டில் வளர்ந்த ஐரோப்பியத் தத்துவ ஞானத்துக்கு இவை நன்கு உதவின. 'மருத்துவக் கலைக்களஞ்சியம்' ஒன்று இவர் இயற்றினார். <b>அவளிவணல்லூர்</b> தஞ்சாவூர் ஜில்லா சாலிய மங்கலம் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ளது. காசிப முனிவர் பூசித்தது. அப்பர், சம்பந்தர் தேவாரங்கள் உண்டு. சுவாமி சாட்சி நாயகேசுரர். அம்மன் சௌந்தர நாயகி. தீர்த்தம் சந்திரபுஷ்கரிணி.<noinclude></noinclude> 38ft6vzvaksenslcmyt6tkkr47k6hn9 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/795 250 445120 1434342 1416634 2022-07-25T11:58:00Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|இந்துஸ்தானி இசை|730| இந்துஸ்தானி இசை}}</b></noinclude> போது நிகழும். கையின் அடிக்குச் சற்றுத் தாமத் மாகத் தபலாவின் ஒலி தோற்றுவிக்கப்பட்டால் அது அதீதம் எனப்படும். கையைத் தூக்கும்போதே சுரத் தைப் பாடத் தொடங்கினால் அது அனாகதம் எனப் படும். இந்துஸ்தானி இசை வடநாட்டு இசையில் வழங்கும் தாளங்களை ஜாதி களால் குறிப்பதில்லை. அவை ஒவ்வொன்றிற்கும் தனிப் பெயர் உண்டு. சாதாரணமாக சௌதாளம், அட சௌதாளம், பஞ்சாபி,திரிதாளம்,திலவாடா,ஜம்ரா, தமர், தீப்சந்தி, கெம்தா, தபதாளம், கெர்வா,தாத்ரா, ரூபகம், சுல்பகம் ஆகிய தாளங்கள் வழங்குகின்றன. ஏகதாளம், பாட்டுக்கள்: பக்திரசப் பாடல்களில் வடநாட்டு இசைக்கே அடிப்படையாக உள்ளது ஜயதேவரது கீத கோவிந்தம். வேறு பல பக்தர்களும் பஜன்களையும் கீர்த்தனங்களையும் ஏராளமாக இயற்றியுள்ளனர். மற் றப் பாட்டு வகைகளில் துருபதம் மிக முக்கியமானது. தென்னாட்டில் பிரபந்தத்திலிருந்து கீர்த்தனைகளும் வேறுவகை உருப்படிகளும் தோன்றியது போலவே வடநாட்டில் பிரபந்தத்திலிருந்து துருபதம் தோன்றி முஸ்லிம் படையெடுப்புக்குப்பின் இந்தியக் கலை கள் ஒரு புதுப் பண்பாட்டின் ஆளுகைக்கு உள்ளாயின. மற்றக் கலைகளைப் போலவே இசையிலும் குழப்பம் விளைந்தது. புதியனவாகத் தோன்றிய வேறு சில பாட்டு வகைகள் பிரபந்தத்துடன் போட்டியிட்டன. மிகச் சிக்கலான லய அமைப்புக்கொண்ட பிரபந்தத்தைவிட எளிய உருப்படிவகை தேவையாகியது. மேலும், அக் காலத்தில் சமஸ்கிருதம் பேச்சு வழக்கிலிருந்து மறைந் தது. இந்த நிலையில் குவாலியர் அரசரான மன்தோமார் (1486-1526) என்பவரும், அவருடைய மனைவியான மிருகநயனியும், அவர்களுடைய ஆஸ்தானக் கலைஞரான மியான் பக்ஷக்ஷ் என்பவரும் பிரபந்தத்தின் முக்கிய மான அமிசங்களையும், ஆக்ரா குவாலியர் பகுதியில் அப் போது வழக்கத்தில் இருந்த துருபதம் என்ற நாடோடி இசை வகையையும் ஒன்றாக இணைத்துத் தற்கால துரு பதத்தைத் தோற்றுவித்தார்கள். தான்சேன் என்ற மேதையின் கைக்குவந்த இதை அவர் வடநாட்டின் இசைச் செல்வமாக மாற்றிவிட்டார். துருபதம் நான்கு பகுதிகள் கொண்டது. அவை அஸ்தாயி, அந்தரம், சஞ்சாரம், ஆபோகம் எனப்படும். இவை வேத இசையிலுள்ள உத்கீதம், பிரதிஹாரம், உபத்ரவ, நிதானம் என்பவைகளை ஒத்தவை. வேதத்துடன் தொடர்புள்ளவாறு அதன் பிரஸ்தாவத் தைப்போல் ஆலாபனம் இந்நான்கு பகுதிகளுக்கு முன் சேர்க்கப்பட்டது. வடநாட்டு ஆலாபனமும் தென் னாட்டு ஆலாபனத்தை ஒத்ததே. தென்னாட்டுப் பாட் டின் பல்லவியையொத்த அஸ்தாயி பாட்டின் பொருளை நிலைநாட்டுகிறது. இது ஸ்தாயியின் மத்தியிலுள்ள சவ்வில் தொடங்கி நி யைக் கடவாது கீழ் ஸ்தாயியை அடைகிறது. அனுபல்லவியை யொத்த அந்தரம் நடு ஸ்தாயியில் ம அல்லது பவ்வில் தொடங்கி, இதையடுத்த ஸ்தாயியின் மத்தியை அடைந்து இராகத்தின் தன் மையை விவரிக்கும். சரணத்தையொத்த சஞ்சாரம் மேல் சவ்வில் தொடங்கி மூன்று ஸ்தாயிகளிலும் சஞ்சரிக்கும். இரண்டாம் சரணத்தை யொத்த ஆபோகம் பாட்டின் முடிவைக் காட்டும். இது மேல் சவ்வில் தொடங்கி மூன்று ஸ்தாயிகளிலும் சஞ்சரிக்கும். சாம துருபதங்கள் திட்டமான சில விதிகளையொட்டிப் பாடப்பெற்றன. இவற்றுள் பெரும்பான்மையானவை கடவுளைத் துதிப்பனவாகவும், அரசர்களின் அருஞ் செயல்களைப் புகழ்வனவாகவும் இருந்தன. பின்னர்க் 730 கூறப்பட்ட பாட்டுக்களில் காதலைப்பற்றிப் பாடுவது முண்டு. இப்பாட்டுக்களின் நடை கமகத்தையும் மீண் டையும் தவிர, மற்ற அலங்காரங்களின்றி எளிதான தாக அமைந்திருந்தது. இவை விரஜ பாஷையில் இயற் றப்பட்டன; மத்தியம காலத்தில் பாடப்பட்டன ; சௌதாளம், ஆதிதாளம், ஜம்பதாளம். ரூபகம் போன்ற சில தாளங்களிலேயே பாடப்பெற்றன. இவற்றிலும் முதலிரண்டே அதிகமாகப் பயன்பட்டன. துருபதங்கள் நான்கு வகைகளில் பாடப்பெற்றன. இவை வாணிகள் எனப்படும். முஸ்லிம் மதத்திற்கு மாறுமுன்னர் கௌடியப் பார்ப்பனராக இருந்த தான்சேன் இவற்றுள் முதலாவதற்குக் காரணரான தால் இது கௌடியவாணி என்றழைக்கப்பட்டது. இது சவுக்கத்தில் பாடப்பெற்றது; சாந்த ரசத்திற்கு ஏற்றது. நவுபத்கான் தோற்றுவித்த வகை கண்டவாணி எனப்படும். இது வீணை வாசிப்பைப்போன்று இடை விட்டுச் சிறு கண்டங்களாக அமைந்ததால் இவ்வாறு பெயர் பெற்றது. விசேஷ அலங்காரங்களின் உதவி யால் இது பலவகைளில் பாடப்பெற்றது. இது தீவிர ரசத்திற்கு ஏற்றது. இது முதல் வகையைவிடத் துரித மாகப் பாடப்பெற்று வலிமை வாய்ந்திருந்தது. ராஜபுதனத்திலுள்ள தாகுர் என்ற கிராமத்திலிருந்த பிரிஜ்சந்து என்பவர் வகுத்த வகை தாகுர்வாணீ எனப்படும். எளிமை இதன் சிறப்பியல்பு. இதன் நடை சரளமாக இருக்கும். டெல்லி இராச்சியத்திலுள்ள நௌஹர் கிராமத்தி லிருந்த ஸ்ரீசந்து என்பவர் வழக்கத்திற்குக் கொண்டு வந்த துருபதவகை நௌஹர்வாணி எனப்படும். ஒரு சுரத்திலிருந்து அதன் ரிஷபத்திற்குத் தாவுவது இதன் சிறப்பியல்பு. இந்த நடையின் நாத விசித்திரங்கள் வியப்பையும் அச்சத்தையும் ஊட்டும். ஹோரி-தமார் என்ற உருப்படி வகை பெரும்பாலும் கிருஷ்ணரது ஹோலி விளையாட்டுக்களைப்பற்றிக் கூறித் தமார் தாளத்தில் பாடப்படுவதால் இப்பெயர் பெற் றது. இதைத் தனியே பாடும்போது துருபதத்தைப் போலவே ஆலாபனையில் தொடங்கிப் பாடுவார்கள். இது அஸ்தாயி, அந்தரம் என்ற இரு பகுதிகளை மட்டும் கொண்டது. துருபதத்தின் நடையில் யானையின் கம் பீரத்தைக் காண்பதுபோல் இவ்வகை உருப்படியின் நடையில் பாம்பின் நெகிழ்வைக் காண்கிறோம். துருபதத்தில் அலங்காரங்கள் இல்லை. ஆனால் கெயால் என்ற உருப்படி வகையில் இக் குறை இல்லை. கெயால் பாட்டிற்குத் தாளமே உயிர்நாடி எனலாம். காத லுணர்ச்சியை விவரிக்கும் சிறு செய்யுள் ஒன்று இதன் பெரிய பொருளாக இருக்கும். படிகெயால் என்ற பாட்டுக்கள் சவுக்கமாகப் பாடப்பெறும். துருபதத்தில் உள்ளதுபோல் ஆலாபனம் பாட்டின் முதலில் இல் லாது அதன் இடையில் பாட்டுடன் இழைந்திருக்கும். இது விஸ்தாரம் அல்லது பர்ஹத் என்ற தாளங்களில் பாடப்படும். இதற்கு மாற்றம் என்று பொருள். இசை அமைப்பிலேயே இந்த மாற்றம் நிகழலாம், அல்லது பாட்டின் சொற்களைப் பிரித்து இதை நிகழ்த்தலாம். இவ் வாறு கெயால்களைப் பாடும் முறையைத் தான்சேனின் சீடரான நவுபத்கான் தோற்றுவித்தார். பதத்தில் காணப்படும் ஆலாபனம், அஸ்தாயி, அந்தரம் ஆகிய அனைத்தும் இதில் ஒன்றாக இணைந்து புதுவகைப் பாட்டிற்குக் காரணமாகின்றன. இதில் பாட்டை விரிவாக்குவதில்லை. அதை உள்ளவாறு பாடுவதுமில்லை. கெயாலில் பாடப்பெறும் சொற்கள் இசைச் சுரங்களைப் பொருத்த ஏற்ற சாதனங்களே ஆகும். துரு<noinclude></noinclude> mg8hwoqmigsu3v9p5rw6wfijqqnt6xo பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/794 250 445123 1434338 1416633 2022-07-25T11:56:59Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|இந்துஸ்தானி இசை|729| இந்துஸ்தானி இசை}}</b></noinclude> பட்டன. இந்த ஆறு இராகங்களின் தற்காலப் பெயர்கள் பிலாவல், காபி, பைரவி, கல்யாணி, கமாஸ், ஜோன்புரி அல்லது அசாவேரி. வட நாட்டு இசையிய லிற் புலமை வாய்ந்த வீ. என். பாத்கண்டே என்ற அறிஞர் இந்த இராக முறையைக் கருநாடக மேள கர்த்தா முறையைப் பின்பற்றி மாற்றி யமைத்தார். நடைமுறையிலுள்ள இராகங்கள் அனைத்தையும் பத்து மேளங்கள் அல்லது தாட்டுக்களாகப் பகுத்தார். அவர் திட்டம் பின் வருமாறு : 1. கல்யாணி மேளம் (கருநாடக மேச கல்யாணி மேளம்). ஜன்ய ராகங்கள் : இமான், சுத்த கல்யாணி, பூபாளம், சந்திரகாந்தா, ஜயகல்யாணி, பூர்விகல்யாணி, இந்தோளம், மாலஸ்ரீ, கேதாரம்,ஹம்மீரா, கானடா, சாயநாட்ட, சியாம கல்யாணி, கவுட சாரங்கா. 2. வேளாவளி (தீர சங்கராபரண மேளம்). ஜன்ய ராகங்கள் : சுத்த வேளாவளி, ஆல்ஹய்யா, சுக்ல வேளாவளி, தேவகிரி, இமானி, துர்கா, சர்பர்தா, ககுபா, நாட்ட வேளாவளி, லக்ஷசாகா, சங்கரா,தேஸ் கர், பேஹாக், ஹேமகல்யாணி, மலுஹா, நாட்ட, மாண்டு, குணகளி, பாஹடி. 3. கமாஸ் (ஹரிகாம்போதி மேளம்). ஜன்ய ராகங் கள்: கமாஸ், ஜிஞ்ஜோடி, சுரட்டி, தேஷ், கம்பாவதி, திலங்கு, ராஜேஸ்வரி, ஜயஜயவந்தி, காரா, திலக் காமோத். பைரவ (மாயாமாளவகெள்ள மேளம்). ஜன்ய ராகங்கள் : பைரவ, கலிங்கம், மேகரஞ்சனி, சௌராஷ் டிரம்,ஜோகியா,கௌரி, ராமகலி, பிரபாதம், விபாஸ், பங்காளம், சிவ-பைரவி, ஆனந்த பைரவி, ஆஹிரபைரவி,லலித-பஞ்சமம், குணக்ரி. 5. பூர்வி (காமவர்த்தனி மேளம்). ஜன்ய ராகங் கள் : பூர்வி, ரேவா, ஸ்ரீ, தீபகம், திரிவேணி, மாளவி, ஜான்கி,ஜேதஸ்ரீ, வசந்தகா,பூர்யாதனாஸ்ரீ,பரஜ். 6. மாரவா (கமனஸ்ரம மேளம்). ஜன்ய ராகங்கள் : மாரவா, பூரியா, லலிதா, சோஹனி, வராடி, ஜைத்ரா, கம்பாரம், பட்டியாரம், சஜ்ஜக்கிரி, மாலிகவுரா, பஞ்சமம். 7. காபி (கரஹரப்ரிய மேளம்). ஜன்ய ராகங்கள்: தனாஸ்ரீ, சைந்தவி, காபி, தனி,பீம்பளாஸ், பிரதிபாகி, பீலு, ஹம்சகங்கணி, வாகேஸ்ரீ,பஹார்,சுஹா, சுக்ரா யிகா, தேசா,சஹானா, நாயகி,மத்யமாதி, சாரங்கா, சுத்த சாரங்கா, விருந்தாவனி - சாரங்கா, சாமந்தா, மியான் சாரங்கா,பலஹம்சா, சுத்தமல்லார், படமஞ் சரி, கவுட மல்லார், சூரமல்லார், ராமதாசி மல்லார், மியான் - மல்லார், மேகமல்லார். 8.ஆசாவரி (நடபைரவி மேளம்). ஜன்ய ராகங்கள் : ஆசாவரி, ஜவுன்புரி, காந்தாரி,தேசி,காட், சிந்து பைரவி, கௌசிகம், தர்பாரி, கானடா,அடானா, ஜிலாபா. 9.பைரவி (ஹனுமத் தோடிமேளம்). ஜன்ய ராகங் கள்: பைரவி, மால்கோஸ், பிலாஸ்கான்தோடி. 10.தோடி (சுபபந்துவராளி மேளம்). ஜன்ய ராகங் கள்: தோடி,கூர்ஜரி,மூல்தானி. மொத்தத்தில் இந்துஸ்தானி இசையில் தற்காலத் தில் சுமார் 200 இராகங்கள் உள்ளன. இந்துஸ்தானி இசையில் பாவத்திற்கேற்றவாறு இராகங்களைப் பிரித்திருப்பது போலவே, காலத்திற் கேற்றவாறும் பாகுபாடு செய்திருக்கிறார்கள். கருநாடக இசையில் பூபாளத்தை வைகறையிலும், நீலாம்பரியை இரவிலும் பாடுவது வழக்கமெனினும், மற்றச் சமயங் களில் அவற்றைப் பாடக்கூடாது என்பதில்லை. ஆனால் இந்துஸ்தானி இசையிலோ இராகங்கள் காலை, பிற் பகல், அந்திப்பொழுது என்ற வேளைகளுக்கேற்றவாறு பூர்வாங்க இராகங்கள், உத்தராங்க இராகங்கள், சந்திப் பிரகாச இராகங்கள் எனப் பகுக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்திற்குரிய இராகத்தை இன்னொன்றில் பாட லாகாது. அலங்காரங்களும் கமகங்களும்: பழங்கால இந்துஸ் தானி இசைநூல்களில் குறிப்பிடப்படும் அலங்காரங் களிலும் கமகங்களிலும் மிகச் சிலவே தற்காலத்தில் வழக்கத்தில் உள்ளன. அவைகளும் தானத்தில் மட்டும் கையாளப்படுகின்றன. வலியும் நடுக்கமும் கொண்ட சில சுரங்களின் தொகுதி தற்காலத்தில் கமகம் எனப் படுகிறது. பழங்காலத்தில் ஸ்புரிதம் என வழங்கிய துடிப்பு இக்காலத்தில் கித்கிரி எனப்படுகிறது. தானம் எனப்படும் இசை வடிவம் ஆ,ஈ,ஓ போன்ற எளிய உயிரெழுத்துக்களின் சுரத் தொகுதி. இதன் கடைசிச் சுரத்தை அழுத்திப் பாடி மூச்சை வெளிவிடுவது மூர்கி தானம் எனப்படும். ஹலப் தானம் என்பதில் பாடும் போது நாக்கை மேலும் கீழும் அசைத்து,ஏ என்ற உயிரெழுத்து ஏய் என உச்சரிக்கப்படுகிறது. சப்த தானத்தில் இசைத் தொகுதியின் சுரங்கள் ஆரோ கணத்திலும் அவரோகணத்திலும் துரிதமாகப் பாடப் பெறுகின்றன. தாளம்: கருநாடக இசையைப் போலவே இந்துஸ் தானி இசையிலும் சம.அர்த்த சம, விஷம தாளங்கள் பயன்படுகின்றன. கையை அடித்து அழுத்தமான தட்டையும், கையை வீசி அழுத்தமில்லாத தட்டையும் குறிப்பிடுகிறார்கள். அழுத்தமற்ற தட்டு 'காலி' எனப்படும். இந்துஸ்தானி இசையிலும் பக்காவஜ் என்றழைக்கப் படும் மிருதங்கம் பயன்படுகிறது. ஆனால் இது துரு பதம், ஹோரி, தமார் முதலிய இசைகளைப் பாடும் போதும், வீணை, ரபாப், சரோடு ஆகிய கருவிகளுக்கும் பக்கவாத்தியமாகப் பயன்படுகிறது. 14ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களால் தோற்றுவிக் கப்பட்ட தபலா என்னும் வாத்தியம் கேயால், டுமரி முதலியவற்றைப் பாடும்போதும், சிதாருக்கும் பக்க வாத்தியமாகப் பயன்படுகிறது. இவ் விரு கருவிகளின் தத்துவமும் பயிலப்படும் வகையும் ஒன்றே. ஆனால் தபலாவில் இரு கருவிகள் பயனாவதால் இதில் விரலின் இயக்கம் அதிகம். பக்காவஜை வாசிக்கும்போது விரல்களும் உள்ளங் கைகளும் இயங்குகின் றன. தபலா வில் வலக் கையால் வாசிக்கப்படுவது ஷட்ஜம். இது தாளங்களின் இடைவெளியை நிரப்பி அவற்றைப் பெருக்கப் பயன்படுகிறது. சந்தத்தைக் குறிப்பிட இடக்கைக் கருவி பயன்படுகிறது. ஆகையால் இடக் கைக் கருவியின் ஓசை சட்டையின் தையலைப் போலும், வலக்கைக் கருவியின் ஓசை கலைஞனது கற்பனைக்குத் தக்கபடி அமையும் சித்திரத்தையலைப்போலும் உள்ளன. தபலாவில் பயனாகும் முக்கியமான சொற்கள் ஒன் இவை 'போல்' எனப்படும். தபலாவில் இவை தீ,நா, தா, திரிக்,தீன்,இட், கிட், தன், தா ஆகி இவற்றுள் முதல் ஏழும் வலக்கையினாலும், கடைசி இரண்டும் இடக்கையினாலும் தோற்றுவிக்கப் படும். இந்த ஒன்பது "போல்களையும் தக்கபடி இணைத்து, எண்ணற்ற வேறு 'போல்கள்' தோற்றுவிக் கப்படும். தபலாவை இரு வகைகளில் பயில்வதுண்டு. தபலாவின் அடிப்படைத் தாளம் டேகா அல்லது துணை எனப்படும். இசை அல்லது நடனத்தைத் திருத்த மாகப் பின்பற்றிக் கையின் அடியும் தபலாவின் ஒலியும் ஏககாலத்தில் நிகழ்ந்தால் அது சமம் எனப்படும். பொதுவாக இது தாளத்தின் முதல் மாத்திரையின் பது. யவை.<noinclude></noinclude> lax3whwg2qupkhsz7n8yhbdn2322ik2 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/793 250 445124 1434335 1416632 2022-07-25T11:55:55Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh| இந்துஸ்தானி இசை |728| இந்துஸ்தானி இசை}}</b></noinclude> விளங்கும். கருநாடக, இந்துஸ்தானி இசைச் சுரங்களின் ஒப்பு அட்டவணை 728 இராகங்களும் கருநாடக இசையில் இடம் பெற்றிருக் கின்றன. இவ்வாறு இராகங்களின் பெயர்கள் ஒன்றாக இருந்தாலும், கருநாடக இசையிலும் இந்துஸ்தானி இசையிலும் ஒரே பெயரால் குறிக்கப்படும் இராகம் வெவ்வேறு இசை வடிவுள்ளதாக இருக்கலாம். ஆனால் இந்த இருவகைப் பாகுபாடுகளையும் ஆராய்ந்தால் இவற்றில் கையாளப்படும் தத்துவம் ஒன்றே என ມ ஒவ்வொரு சுருதியுடனும் தொடர்புள்ள நிறமும் ஒன்றுண்டு. இதை அடிப்படையாகக் கொண்டு இசை வெளிப்படுத்தப்படும் பாவத்தை விவரிக்கும் பாடல்களை இயற்றினார்கள். ஓவியர்கள் இதை ஓவியத் தீல் வரைந்து காட்டினார்கள். தெய்வீகத்தன்மை பொருந்திய இந்தப் பாவ ஓவியத்தைத் தன் இசையின் உதவியால் நம் அகக்கண்ணில் காட்டுவதே இந்திய இசைக் கலைஞனது நோக்கமாக இருக்கும். இவ்வகை 1 ஷட்ஜம் 2 3 சதுச்ருதி ரிஷபம் ஷட்ஜம் கோமன 4 ஷட் சருதி ரிஷபம் 5 6 சாதாரண ரிஷபம் காந்தாரம் காந்தாரம் காந்தாரம் மத்தியமம் மந்தியமம் தீவிர தீவீர கோமள ரிஷபம் ரிஷபம் காந்தாரம் காந்தாரம்மத்தியமம் மத்தியமம் கோமள 7 0.0 பஞ்சமம் 9 10 11 சதுச்ருநி ஷட்சுருநி தைவதம் தைவதம் 12 சுத்த சுத்த கையித் | காகலி தைவதம் ரிஷாதம் ரிஷாதம் ரிஷாதம் பஞ்சமம் கோமள தீவிர கோமள தீவீர தைவதம் தைவதம் ரிஷாதம் ரிஷாதம் கருநாடக இசையில் மூல ராகங்கள், ஜனக ராகங்கள் என்றும், அவற்றிலிருந்து பெறப்படுபவை ஜன்ய ராகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்துஸ் தானி இசையிலோ மூல ராகங்களிலிருந்து பெறப்படும் இராகங்கள் இராகினிகள் எனப்படும். இவை மூலங் களின் மனைவியர்.ஏனைய இராகங்கள் புதல்வர், புதல் வியர், மருமக்கள் என்று குறிக்கப்படுகின்றன. கணக் கியல் முறையை அடிப்படையாகக் கொண்டு இராகங் களைப் பாகுபாடு செய்யாமல், இன்னிசை யுணர்ச்சியைக் கொண்டு இராகங்களைப் பகுக்கும் முறை இந்துஸ்தானி இசைக்குச் சிறப்பானது. சிலர் இத்தகைய மூலராகங் கள் ஐந்து என்றும், வேறு சிலர் ஆறு என்றும் கொள் வர். பாவத்திலும் சுர அமைப்பிலும் இவற்றை ஒத்த வேறு இராகங்கள் இவற்றிலிருந்து பெறப்படும். பழங் காலப் பாகுபாட்டு முறையில் சுரங்களின் தன்மையை விட வடிவ ஒப்புமையும் பாவமும் முக்கியமாக இருந் தன. ஆரம்ப நிலையில் இருந்த பல்லிய இசைக்கு ஏற்ற வாறு இசை இவ்வாறு வகுக்கப்பட்டிருக்கலாம். பைரவ ராகத்தின் மனைவியான பாரவி ராகினியை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இதன் அமைப்பு : மரி கரி சப்பநித ப்பமகரிச்சரிக. இதனுடன் ஒவ்வொரு சுரத்தின் சம்வாதிகளையும் அனுவாதிகளையும் சேர்த்துப் பைரவ ராகத்தின் சுரங் களான நிரிசதநிச்சகரிச்சரிசத்தபமகரிச என்பனவற் றைப் பெறலாம். இந்த உதாரணத்திலிருந்து ஓர் இராக மும், அதன் இராகினியும் ஒன்றற்கொன்று பூரகமாக உள்ளன என்றும், நாதத்திலும் பாவத்திலும் நெருங் கிய தொடர்புள்ளவை என்றும் தெளிவாகும். இராகங் களும் இராகினிகளும் சில மன நிலைகளையும் பாவங்களை யும் குறிக்கும் சின்னங்கள் எனலாம். இந்திய இசையில் ஒவ்வொரு சுரமும் சுருதியும் அவற்றிற்கே சிறப்பான வகையில் ஒலிக்கப்பட்டுத் தனிப்பட்ட வகையில் உள்ளத்தைப் பாதிக்கின்றன. சுருதிகளின் பெயர்களே இதைத் தெளிவாக்குகின்றன. யில் இந்திய நாட்டு அறிஞர்கள் கேள்விப் புலனைப் பாதிக்கும் இசையொலியைப் பார்வைப் புலனுக்கேற்ற தொன்றாக மாற்றினார்கள். நாதத்தின் வாயிலாக உள் ளத்தில் எழும் உருவத்தைச் சொற்களில் விவரிக்கும் முறையைச் சோமநாதர் என்பவர் கையாண்டார். இவற்றை வெறுங் கற்பனை எனக் கொண்டாலும், இராகத்திற்கு உருக்கொடுப்பதால் பாடகர்கள் இசை யின் பாவத்தைத் திறம்பட வெளிக்காட்ட முடிகிறது. இந்த இராக வடிவங்களிற் சில அழகிய கற்பனைக் ளாக விளங்குகின்றன. விபாஸ் ராகினியின் ஓவிய வடி வம் பின்வருமாறு: இரவு முழுதும் காதற் கேளிக்கை களில் திளைத்திருந்த பெண்ணொருத்தி வைகறையில் ஆழ்ந்த துயிலில் இருக்கிறாள். அச் சமயம் அவள் உறக்கத்தைக் கெடுப்பதுபோலச் சேவல் கூவுகிறது. இவ்வாறு தனது படுக்கையறையில் துயில்கொள் ளும் பெண்ணையும், வெளியே கூவும் சேவலையும், தன் காதலியின் துயிலைக் கலைக்க முயலும் சேவலை விரட்டும் காதலனையும் ஓர் ஓவியத்தில் தீட்டினால் அது இந்த இசைவடிவத்தின்பாவத்தை அழகாகக் குறிக்கும். வெறுங் கற்பனையாக இல்லாது ஆழ்ந்த பொருளுள்ள இராக ஓவியங்களும் உண்டு. வளம் மிக்க புல்வெளியில் நின்றுகொண்டு, கையில் தனது வீணையை ஏந்தித்தன் னைச் சுற்றியுள்ள மான்கள் மகிழ இசைபாடும் கன்னி யின் ஓவியம் தோடி இராகினியைக் குறிக்கின்றது. இதில் இசையினால் விலங்கினங்களும் கட்டுப்படும் என் பதும், பயிரை மேய வரும் மான்களை விரட்ட இசை யைப் பயன்படுத்தும் பழக்கமும் தெளிவாகின்றன. தோடர்களிடையே வழங்கிய நாடோடி இசையி லிருந்தே இந்த இராக வடிவம் தோன்றியிருக்கலாம் என்பதையும் இது காட்டும். ஒவ்வோர் இராக ஓவி யத்திற்கும் தக்க சூழ்நிலையை அமைத்து, இராகத்தின் பாவத்தையும் உட்பொருளையும் தெளிவாக்கிக் கலைஞன் இதை எளிதில் உணர்ந்து, தன் பாட்டில் வெளிக் காட் டப் பழங்காலத்தில் முயன்றான். இந்த இராகங்களும் இராகினிகளும் ஆறு பிரதம இராகங்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் இந்துஸ்தானி இசை குறிப்பு : தென்னாட்டு இசையில் வழக்கொழிந்துபோன பல ராகங்கள் பழங்காலத்திலிருந்து பெயரும் வடிவமும் மாறாமல் இந்துஸ்தானி இசையில் இன்றும் வழங்கி வருகின்றன.<noinclude></noinclude> 6usq4y4debqre27tmkarmuhyshujbwk பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/792 250 445125 1434330 1416631 2022-07-25T11:54:43Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|இந்துஸ்தானி இசை|727| இந்துஸ்தானி இசை}}</b></noinclude> மின்றிக் கடவுள் எல்லோர்க்கும் எளியன் என்பதும், எல்லோரும் பக்தியினாலும் பிரபத்தியினாலும் முத்தி அடையலாம் என்பதுமாகும். ஆழ்வார்கள் காலத்துக்குப்பின் ஆசாரியர்கள் காலம். ஆழ்வார்கள் அனுபவ பக்தர்களும் கவிஞர்களுமாவர். ஆசாரியர்களோ, கல்விமான்களும் தத்துவ ஞானிகளு மாவர். வைணவ ஆசாரியர்களுள் தலைசிறந்தவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விசிட் டாத்துவைத சித்தாந்தத்தை வகுத்த இராமானுசர். வைணவ மதத்திற்குப் பன்னிரண்டு ஆழ்வார்கள் எப்படியோ, அப்படியே சைவ மதத்திற்கு அறுபத்து மூன்று நாயன்மார்கள். வைணவ ஆசாரியர்கள் விசிட் டாத்துவைதத்தை வகுத்தது போலச் சைவ ஆசாரியர் கள் சைவ சித்தாந்தத்தை வகுத்தார்கள். அவர்களுள் தலையாயவர் மெய்கண்ட தேவர் ஆவர். நாயன்மார்க ளுடைய தோத்திரப் பாக்கள் எல்லாம் பத்தாம் நூற் றாண்டின் இறுதியில் பதினொரு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றன. சிவபெருமானை ஆண்டவனாக வும், தந்தையாகவும், காதலனாகவும் பாவித்து அன்பு செய்யும் தோத்திரங்களாக உள்ள இப் பாசுரங்கள் உலகத்துப் பக்தி இலக்கியங்களுள் மிகச் சிறந்தனவாக விளங்குகின்றன. அன்பு நெறி : அடுத்த காலம் பதின்மூன்றாம் நூற் றாண்டுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கும் இடையே உள்ளது. இக் காலத்தில்தான் அன்பு நெறிக்குத் தத் துவ அடிநிலையாகத் தோன்றியவை மாத்துவருடைய துவைதமும் மெய்கண்டாருடைய சைவசித்தாந்தமும் ஆகும். இராமானந்தர், கபீர், நானக், மீராபாய், வல்ல பர், சைதன்யர். துளசிதாசர், துகாராம் ஆகியோரும் இக் காலத்து எண்ணிறந்த பக்திப் பாடல்கள் இயற்றினர். நாட்டில் பல்வேறு பக்தி இயக்கங்கள் தோன்றிய போதிலும், அவற்றினிடைக் கீழ்க்கண்ட பொதுவான கூறுகள் காணப்பெற்றன: (1) அன்பும் அருளும் நிறைந்த கடவுளுண்மையில் நம்பிக்கை.(2) ஆன் மாக்கள் தனித்தனி என்பதில் நம்பிக்கை. (3) வீடு அடைவதற்குக் கரும் ஞானங்களைவிடப் பக்தியே சிறந்த சாதனம் என்னும் எண்ணம். (4) குருபக்தியும் மந்திர வாயிலான தீட்சையும்.(5) சாதி வேற்றுமை பாராட்டாமை. (6) சமய உணர்ச்சியை வெளியிட மக்கள் பொதுவாகப் பேசும் தமிழ் முதலிய மொழி களைப் பயன்படுத்தல். (7) இறைவன் நாமத்தைச் செபித்தலால் நன்மை உண்டென்னும் நம்பிக்கை. தற்கால மத அபிவிருத்திகள்: இந்தப் பக்தி இயக் கங்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவரை வளர்ச்சி குன்றிப்போய்விட்டன. அதன்பின் ஆங்கிலக் கல்வி யும்,மேனாட்டு விஞ்ஞான நாகரிகமும், பிரம சமாஜம், ஆரிய சமாஜம், இராமகிருஷ்ண இயக்கம் போன்ற பல புகழ்பெற்ற மத இயக்கங்களைத் தோற்றுவித்தன.பல இந்து மத போதகர்கள் தோன்றி, இந்து மதத்தைத் தூய்மை செய்து, அதன் உண்மைகளைத் தம் அனுபவ வாயிலாக உறுதி செய்து, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பரந்த உலகத்தார்க்கும் அதன் சாரத்தையும் பெருமையையும் எடுத்து ஓதி வந்தார்கள். டீ. எஸ்.ச. இந்துஸ்தானி இசை : வட இந்தியாவில் வழங்கும் இசை இந்துஸ்தானி இசை எனப்படும். இது தென்னாட்டில் வழங்கும் கருநாடக இசையினின்றும் வேறானது. இவ்விரு இசை வகைகளும் ஆதியில் ஒரே வகையில் தோன்றியிருப்பினும், ஒரே மரபைக் கொண் டிருப்பினும்,பாடும் வகையிலும், உச்சரிப்பிலும், கம் கங்களைப் பயன்படுத்தும் வகையிலும் வெவ்வேறான சிறப்பியல்புகள் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இராகங்களைப் பாடுதல், இரா கத்தின் பரிணாமம், ஓர் இராகத்தோடு நெருங்கிய தொடர்பற்ற சுரத்தையும் ஒரே இராகத்தில் ஒரு சுரத்தின் இரு வடிவங்களையும் பயன்படுத்தல், குரற் பயிற்சி முதலிய பழக்கங்களும் இவ்விரு இசைமுறை களில் வேறாக உள்ளன. நாட்டின் தெற்கிலும் வடக் கிலும் ஆதியில் வழங்கிவந்த நாடோடி இசையினால் இவை வெவ்வேறாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந் திய இசை,சுரத் தொகுதிகளையும் அச்சுரங்களிடையே உள்ள தொடர்புகளையும் அடிப்படையாகக் கொண் டிருப்பதால், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இத் தொடர்களைப் பலவாறாக அமைக்க வழி யேற்படுகிறது. தன் கருத்துக்களுக்கும் மரபிற்கும் ஏற்ற வகையில் ஒவ்வோர் இனமும், தனக்கேற்ற இசை மரபை ஏற்படுத்திக்கொண்டது. கலை உள்ள பழங்காலத்திலிருந்தே நாடோடி இசையும் யிசையும் ஒரேவகையாக வளர்ந்தன. நாடோடி இசைச் செல்வத்தைத் தடையின்றி ஏற்றுக் கலையிசை வளர்ந் தது. 12ஆம் நூற்றாண்டிலேயே- இசை நூலாசிரியர் சிலர் வடநாட்டு இசைக்கும் கருநாடக இசைக்கும் வேறுபாடுகளைக் குறிப்பிட முற்பட்டனர். 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராச்சியத்தில் வாழ்ந்த வித்தியாரணியர் மேௗ-ஜன்ய அடிப்படையில் இராகங்களைத் தொகுக்க முயற்சி செய்தார். அதன் பின்னரே இந்த வேறுபாடுகள் தெளிவாக அமைந்தன. ஆனால் தென்னாட்டு இசை புரந்தர தாசரது (14841564) அரும்பணிக்குப் பின்னரே தனித்தன்மை கொண்டு விளங்கியது. 1620-ல் வேங்கடமகி என்ற பெரியார் வித்தியாரணியரது மேள ஜன்ய முறையைப் பின்பற்றிக் கருநாடக இசையைத் தனிப்பட்ட இசை முறையாக அமைத்தார்.<noinclude></noinclude> 5sjjo721guycfitus2vd676w77d3lzg பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/791 250 445126 1434323 1416630 2022-07-25T11:51:31Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh|இந்து மதம்|726|இந்து மதம்}}</b></noinclude>களிலிருந்தே தோன்றியவை. இந்த உபநிடதங்களின் காலத்தில்தான் இந்து மதத்தின் அடிநிலை உறுதியாக இடப்பட்டதாகும். பிற்காலத்தவர் எழுப்பிய தத்துவ விசாரணை மாளிகைகளுக்கெல்லாம் அடிப்படை அந்த உபநிடதங்களே. அவைகளை அருளியவர்கள் உண் மையை நேரில் கண்ட ஞானிகள். அவர்கள் வழி பாட்டை விட்டுத் தியானத்தை மேற்கொண்டவர்கள். சடங்குகள் செய்வதை நீக்கி ஆன்மஞானம் பெற விழைந் தவர்கள். பழைய தெய்வங்கள் மறைந்தன. ஆன்மா வுடன் ஐக்கியமான பரமான் மாவே போற்றப்பட்டது. கருமம் என்பது கிரியை என்னும் சுருங்கிய பொருளை விட்டு, மறுபிறப்புக் கொள்கை என்னும் விரிந்த பொருள் உடையதாயிற்று. இவ்வாறு கருமம், சமு சாரம் என்னும் இணைபிரியாத இரண்டு கொள்கை களும் உறுதியாக நிலைபெற்று விடுகின்றன. 726 சூத்திர காலம்: புத்தர் பிறப்பு முதல் மௌரிய சாம்ராச்சியத்தின் அழிவு வரையுள்ள காலம் சூத்திர காலமாகும். இது வரலாற்றிற்கு உட்பட்ட காலம். சிரௌத, கிருஹ்ய, தரும சூத்திரங்கள் எழுந்த காலம் இதுவே. இந்தக் காலத்து மக்களுடைய மதநிலைமை பிராமண கால நிலைமைக்கு ஒப்பானது என்பதைச் சூத்திரங்களிலிருந்து அறியலாம். இந்தக் காலத்தில் தான் மதச் சடங்குகளைப் பிரதானமாக எண்ணும் வழக்கத்தை எதிர்க்கும் பௌத்தமதமும் ஜைனமத மும் தோன்றின. அவைகள் வேதங்களை ஏற்றுக் கொள்ளாவிடினும், பழைய மதக் கோட்பாடுகளில் காணப்பட்ட அறநெறிக் குறிக்கோள்களை ஏற்றுக் கொண்டன. இதிகாச காலம் : மௌரிய சாம்ராச்சியம் அழிந்த பின் இந்து மதத்திடைப் பெரியதோர் மறுமலர்ச்சி தோன்றுவதாயிற்று. மௌரிய ஆட்சி வீழ்ச்சிக்கும் குப்த ஆட்சித் தோற்றத்துக்குமிடையே அதாவது கி.மு.200 முதல் கி. பி. 300 வரையுள்ள ஐந்நூறு ஆண்டுக் காலமே இதிகாச காலம் எனப்படுவதாகும். இந்தக் காலத்திலே இராமாயணம், பகவத் கீதை என் னும் மணி முடியுடன் கூடிய மகாபாரதம் ஆகிய இதி காசங்களும், மனுவும், யாஞ்ஞவல்கியரும் இயற்றிய தரும சாஸ்திரங்களும், முக்கியமில்ன் த சில உபநிடதங் களும், புராணங்களில் மிகப் பழையனவான சிலவும், தத்துவ சூத்திரங்களும் தோன்றின. இக் காலத்தில் தான் இந்திய மக்கள் கடல்கடந்து சென்று, சுமாத்ரா. ஜாவா, போர்னியோ, மலேயா, இந்தோ - சீனா ஆகிய நாடுகளில் குடியேறிப் பல இராச்சியங்களை நிறுவி, ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் ஆட்சி செய்து வந்தன ராதலால் அதைக் கொண்டும் இந்தக் காலத்தை இதி காச காலம் என்று கூறத்தகும். இதிகாசங்கள் எல்லா மக்களாலும் வரும்ப்ப போற்றப்பட்ட நூல்கள். அவை உபநிடதக் கருத் துக்களைக் கதைகள், சம்பாஷணைகள், இலட்சிய புருடர்களுடைய வருணனை முதலியவற்றின் மூலம் பாமர மக்களுக்கும் விளங்கும்படி செய்தன. இந்தக் காலத்திலே ஆரிய திராவிடப் பண்பாடுகள் கலந்து கொண்டபடியால் வைஷ்ணவம் சைவம், சாக்தம் என்னும் உட் சமயங்களும் உருவாயின. இந்த இதிகாச காலத்தில் ஏற்பட்ட முக்கியமான மறுமலர்ச்சி முதன் முதலாகப் பகவத் கீதையில் வகுத் துக் கூறப்பெற்ற அவதாரக் கொள்கை பொது மக்களிடையே பரவியதாகும். அதனால் வழிபாடு பிரதாளமான நிலையை அடைந்தது. இப்போதுதான் வேதமதம் மாறி இந்துமதமாயிற்று கொள்கைகள் என்று கருதப் பெறுவன அனைத்தும் உருவாய் விட்டன. அவையாவன: 1.பிரமம் என்ற பரம்பொருள். 2. வேதமே பிரமாணம், 3. கருமம், மறு பிறப்பு, 4. வருணாசிரம தருமம், அறம் பொருள் இன் பம் வீடு என்னும் உறுதிப் பொருள்கள், 5. கரும, பக்தி, ஞானமார்க்கங்கள், 6. திரிமூர்த்தியும் தாரங்களும், 7. இஷ்ட தேவதை அதிகாரம் என்பன, S.விக்கிரக ஆராதனைக்குரிய விதிகள், 9. வைணவ சைவ, சாகீத சமயக் கோட்பாடுகளும் வழிபாடுகளும், 10.புண்ணியத்தல யாத்திரையில் நம்பிக்கை. புராண தந்திர காலம்: இந்து தருமத்தைப் பொது மக்களிடையே இதிகாசங்கள் பரவச் செய்ததைவிட அதிகமாகப் புராணங்கள் பரவச் செய்தன. இந்து அரசர்கள் ஆண்ட பொற்காலம் என்று கூறப்பெறும் குப்த மன்னர்கள் காலத்திலேயே புராணங்கள் தோன் றின. புராணங்களும். தந்திரங்களும், தரிசனங்களும் இந்து மதம் கி. பி. 300 முதல் 700வரையுள்ள காலத் தில் அடைந்த அபிவிருத்தியைக் குறிப்பிடுகின்றன. தெய்வ சக்தியை அன்னையாகப் போற்றும் சாக்த மதம் அபிவிருத்தி அடைந்து, தந்திரங்கள் என்னும் மத நூல்களைத் தோற்றுவித்ததும் இந்தக் காலத்தில்தான். ஆனால் புராணங்களையும் தந்திரங்களையும்விட மீமாம்சை, வேதாந்தம், சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம் ஆகிய ஆறு தரிசனங்களைத் தோற்று வித்த ஆன்ம விசாரணைச் சூத்திரங்களே மத விசாரணைக்கு மிக முக்கியமானவை. வேதத்தில் காணப் பெறும் கரும காண்டத்தை மீமாம்சையும், ஞான காண்டத்தை வேதாந்தமும் விளக்கிக் கூறுகின்றன. இந்த இரண்டும் சேர்ந்ததே இந்து மதத்தின் வைதிக தத்துவ சாஸ்திரமாகும். இவைகளில்தான், 1. பிரா மணங்களின் ஏற்றத் தாழ்வு, 2. வேதத்தின் உண்மை, 3. கருமத்தின் அபூர்வ பலன், 4. ஜீவாத்மா பரமாத்மா தொடர்பு ஆகிய கொள்கைகள் உருவாயின. இந்தக் காலத்தில் தோன்றிய சூத்திரங்களுள் வேதாந்த சூத் திரங்களே கற்றோரால் போற்றப்பட்டுப் பிரஸ்தானம் என்னும் உயர்நிலைமை அடைந்துள்ளன. அதனால் உப நிட்தங்கள், பகவத் கீதை, வேதாந்த சூத்திரங்கள் என்னும் பிரஸ்தானத் திரயம் ஆகிய இந்து மதக் 3காட்பாடு இந்தக் காலத்தில்தான் உண்டாயிற்று என்று கூறலாம். அடியார்கள், ஆசாரியர்கள் காலம் : கி.பி. 700 முதல் 1200 வரையுள்ள காலத்தில் பௌத்தமும் ஜைனமும் வீழ்ச்சி அடைந்து, பழைய வைதிக மதம் புத்துயிர் பெற்றது. அதன்பின் ஒன்பதாம் நூற்றாண்டில் சங்கராசாரியர் தோன்றி அத்வைதம் என்னும் கொள் கையைப் பரப்பவும், நான்கு மடங்களைச் சமய வளர்ச்சி நிலையங்களாக நிறுவவும் செய்தார். தென்னாட்டில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தி மார்க்கத்தைப் போதித்து, பௌத்தம், ஜைனம் இரண்டையும் பின்னிடச் செய்தனர். பொதுமக்க ளுடைய சமய வாழ்க்கையைப் பொறுத்த வரையில் இந்த அன்பு நெறியே சங்கரருடைய தத்துவ ஞானத்தைவிட மிக முக்கியமானதாகும். ஆழ்வார்கள் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் 8ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் வாழ்ந்தவர்கள். அவர்களுள் தலை சிறந்தவர் நம்மாழ்வாரும் திருமங்கை யாழ்வாரும். அழ்வார்கள் அருளிய காலாயிரப் பிரபந் தத்திலுள்ள பாடல்கள் உலக இலக்கியத்திலேயே பக்திச் சுவை நிறைந்த பாடல்களுள் சிலவாகும். அவை செய்யும் உபதேசத்தின் மிக முக்கியமான கூறு சாதி, பதவி, பண்பாடு என்னும் வேறுபாடு யாது "<noinclude></noinclude> i1i3ugplnt63fdmclgqcz4wflmd03qz பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/601 250 445420 1434314 1418124 2022-07-25T11:43:44Z Rabiyathul Jesniya 8962 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|இத்தியோப்பியா|552|இத்தியோப்பியா}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 601 |bSize = 414 |cWidth = 197 |cHeight = 165 |oTop = 86 |oLeft = 209 |Location = center |Description = <b>இத்தியோப்பியா</b> }} {{c|<b>முக்கிய இரத்தக் குழாய்கள்</b>}} 1. இருதயம் 2. இருதயத்தமனி 3. மேற்பெருஞ்சிரை 4. கீழ்ப்பெருஞ்சிரை 5. நுரையீரல்களைச் சார்ந்த குழாய்கள் 6. பெருந்தமனி 7. வலது கழுத்துத்தமனி 8. வலது கழுத்துச்சிரை 9. இடது காரையடித்த மன 10. இடது காறையடிச்சிரை 11. வயிற்றைச் சார்ந்த குழாய்கள் 12. குடலைச் சார்ந்த குழாய்கள் 13. கல்லில் போர்ட்டல் சிரை 14. கல்லீரல் குழாய்கள் 15. கல்லில் சிரை 16. சிறுநீரகக் குழாய்கள் 17. இடுட்டத்தமனி 18. இடுப்புச்சிரை 19. தொடைத்தமனி 20. தொடைச்சிரை.<noinclude></noinclude> t1vh58o86wdkolit6vmngjg1x2gl5in பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/602 250 445421 1434312 1418126 2022-07-25T11:41:36Z Rabiyathul Jesniya 8962 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /><b>{{rh||553|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 602 |bSize = 414 |cWidth = 192 |cHeight = 171 |oTop = 105 |oLeft = 215 |Location = center |Description = <b>இதயத்தின் நிலை</b> }} இதயம் dA - - - 1. வலது மேலறை 2. இடது மேலறை 3. வலது கீழறை 4. இடது கீழறை 5. இதயத்தை வல இடப்பாகங்களாகப் பிரிக்கும் தசைச்சுவர் 6. வலது மேலறை கிழறைகளுக்கு இடையிலுள்ள மூவிதழ்க்கதவு 7. இடது மேலறை கீழறைகளுக்கு இடையிலுள்ள ஈரிதழ்க்கதவு 8. மேற் பெருஞ் சிரை 9. கீழ்ப் பெருஞ் சிரை 10. நுரையீரல் தமனி 10, a. நுரையீரல் தமனியின் வலது கிளை வலது நுரையீரலில் புகுந்து பிரிவது 10. b. நுரையீரல் தமனியின் இடது கிளை இடது துரையீரலில் புகுந்து பிரிவது 11. நுரையீரல் தமனியின் தொடக்கத்திலுள்ள பிறைக்கதவு 12. a. வலது நுரையீரல் சிரைகள் 12. b. இடது நுரையீரல் சிரைகள் 13. பெருந்தமனி 14. பெருந் தமனியின் தொடக்கத்திலுள்ள பிறைக்கதவு 15. வலது காறையடித் தமவியும். கழுத்துத் தமனியும் 16. இடது கழுத்துத் தமனி 17. இடது காறையடித் தமனி. AI) இரத்த வோட்டம் 1. இதயம் 2. நுரையீரல்கள் 3. தலை, தோள், கை முதலியவற்றையுட்கொண்ட உடலின் மேற்பாகம் 4. வயிறு, குடல், மண்ணீ ரல் ஆகிய உறுப்புக்கள் 5. கல்லீரல் 6. சிறு நீரகங்கள் 7, கால்கள் முதலியவற்றையுட்கொண்ட உடலின் கீழ்ப்பாகம் 8. உறுப்புக் களுக்குத் தமனிகள் போய்ப்பிரிந்து தந்துகிகளாவதும். தந்துகிகள் ஒன்று சேர்ந்து சிரைகளாவதும், சிரைகள் உறுப்புக்களிலிருந்து வெளிவருவதும் காட்டியிருக்கிறது.<noinclude></noinclude> gjdkourr9ikvfo2dmdnjyretht4i0l6 1434313 1434312 2022-07-25T11:42:18Z Rabiyathul Jesniya 8962 <b>{{rh|இதக்கா|553|இதயம்}}</b> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /><b>{{rh|இதக்கா|553|இதயம்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 602 |bSize = 414 |cWidth = 192 |cHeight = 171 |oTop = 105 |oLeft = 215 |Location = center |Description = <b>இதயத்தின் நிலை</b> }} இதயம் dA - - - 1. வலது மேலறை 2. இடது மேலறை 3. வலது கீழறை 4. இடது கீழறை 5. இதயத்தை வல இடப்பாகங்களாகப் பிரிக்கும் தசைச்சுவர் 6. வலது மேலறை கிழறைகளுக்கு இடையிலுள்ள மூவிதழ்க்கதவு 7. இடது மேலறை கீழறைகளுக்கு இடையிலுள்ள ஈரிதழ்க்கதவு 8. மேற் பெருஞ் சிரை 9. கீழ்ப் பெருஞ் சிரை 10. நுரையீரல் தமனி 10, a. நுரையீரல் தமனியின் வலது கிளை வலது நுரையீரலில் புகுந்து பிரிவது 10. b. நுரையீரல் தமனியின் இடது கிளை இடது துரையீரலில் புகுந்து பிரிவது 11. நுரையீரல் தமனியின் தொடக்கத்திலுள்ள பிறைக்கதவு 12. a. வலது நுரையீரல் சிரைகள் 12. b. இடது நுரையீரல் சிரைகள் 13. பெருந்தமனி 14. பெருந் தமனியின் தொடக்கத்திலுள்ள பிறைக்கதவு 15. வலது காறையடித் தமவியும். கழுத்துத் தமனியும் 16. இடது கழுத்துத் தமனி 17. இடது காறையடித் தமனி. AI) இரத்த வோட்டம் 1. இதயம் 2. நுரையீரல்கள் 3. தலை, தோள், கை முதலியவற்றையுட்கொண்ட உடலின் மேற்பாகம் 4. வயிறு, குடல், மண்ணீ ரல் ஆகிய உறுப்புக்கள் 5. கல்லீரல் 6. சிறு நீரகங்கள் 7, கால்கள் முதலியவற்றையுட்கொண்ட உடலின் கீழ்ப்பாகம் 8. உறுப்புக் களுக்குத் தமனிகள் போய்ப்பிரிந்து தந்துகிகளாவதும். தந்துகிகள் ஒன்று சேர்ந்து சிரைகளாவதும், சிரைகள் உறுப்புக்களிலிருந்து வெளிவருவதும் காட்டியிருக்கிறது.<noinclude></noinclude> 2w3ujyi71uwic9fer01ec6eh7ho9hap பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/790 250 445687 1434195 1416706 2022-07-24T13:30:12Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Joshua-timothy-J" /><b>{{rh|இந்தியா|725|இந்தியா}}</b></noinclude> இது தூய நிலையில் நிறமற்றதாகவும் தெளிவாகவும் இருக்கும். மக்னீசிய, இரும்பு உப்புக்கள் இதில் அசுத் தங்களாகச் சேர்ந்திருந்தால் இது செந்நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருக்கும். இதனால் இது ஈரத்தை ஏற்கும் தன்மையைப் பெறுகிறது. சித்த மருத்துவ முறையில் இது பலவகையினும் பல நோய்களுக்கும் பயன்படுகிறது. இந்து மகாசபை : இந்தியாவில் 1926-ல் இந்து - முஸ்லிம் சச்சரவு மும்முரமாகத் தலை தூக்கியது. நாட்டில் பல கலவரங்கள் தோன்றின. இவ்வமயத்தில் முஸ்லிம் லீக் வலுப்பெற்றது. சில காலமாகவே இந் துத் தலைவர்கள் தம் மதப் பாதுகாப்புக்காக ஒரு ஸ்தா பனம் அமைக்கவேண்டுமென்று விரும்பினர். மேற் கூறிய சூழ்நிலையில் 1928-ல் மதன்மோகன் மாளவியா போன்ற பேரறிஞர்களின் ஆதரவில் இவ் விருப்பம் கை கூடியது. இந்துக்களின் தருமத்தையும் பாட்டையும் போற்றுவதற்கே இந்த ஸ்தாபனம் ஆதி யில் உருவாக்கப்பட்டது. பண் ஆனால் 1930-ல் இந்து மகாசபையினர் அரசியல் துறையில் ஈடுபட்டு முஸ்லிம்களை எதிர்க்கத் தொடங் கினர். காங்கிரசு மத விஷயத்தில் கடைப் பிடித்த நடு நிலைமையைத் தீவிரமாகக் கண்டித்தனர். 1937 முதல் காங்கிரசு அங்கத்தினர்களின் எண்ணிக்கை குறைந்த தும்,மகாசபையில் அங்கத்தினர்கள் அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கன. ஆயினும் 1937-ல் நடைபெற்ற பொதுத் தேர் தலில் மகாசபையினர் படுதோல்வி அடைந்தனர். 1938-ல் மகாசபை புத்துயிர் பெற்றதெனலாம். அவ் வாண்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் விநாயக தாமோதர சாவர்க்கர் என்பவர். தீவிரக் கொள்கையுடைய இவர் இந்திய விடுதலைக்காக அரும் பாடு பட்டவர். இவரது நோக்கம் இந்துக்களின் வன்மையைப் பெருக்கி இந்து ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதே. இந்துக்களின் ஆதிக்கத்தை வலுப் படுத்த மக்களுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கவேண்டு மென்று இவர் வற்புறுத்தினார். 1938 முதல் காங்கிர சைப்போல மகாசபையும் ஆண்டுதோறும் தலைவர் தேர்தல், பொதுக்கூட்டம் நடத்துதல், செயற்குழு மாகாணக் குழுக்கள் அமைத் தல் முதலியவற்றைக் கையாண்டு வருகின்றது. 1939-ல் காங்கிரசு மாகாண அரசாங்கங்களிலிருந்து விலகியது தவறென சாவர்க்கர் கருதினார். பிறகு, காந்தியடிகள் லீக் தலைவர்களோடு ஒப்பந்தத்திற்காகப் பாடுபட்டதையும் கண்டித்தார். ஐந்தாண்டுகளாக மகாசபையின் தலைவரா யிருந்த சாவர்க்கர் 1943-ல் பதவியிலிருந்து விலகவே, சியாம பிரசாத் முக்கர்ஜி தலைவரானார். இவரும் தீவிரவாதி; பாகிஸ்தான் கொள்கையை எதிர்த்தார். பாகிஸ்தான் இயக்கம் வலுவடையவே மகாசபையும் எதிர்ப்பை வலுப்படுத்தியது. காங்கிரசு முஸ்லிம் களுக்கு அளவற்ற சலுகை காட்டுகின்றதென்று மகா சபை 1947க்குப் பின்னரும் புகார் செய்தது. இந்திய அரசியல் அமைப்பில் மத விஷயத்தில் நடு நிலைமையை வற்புறுத்தி யிருப்பது பொருத்தமில்லாதது என்பது இக் கட்சியின் கருத்து. கே.க. இந்துமத பாடசாலை, வாலாஜாபாத்: இது 1916 செப்டம்பர் 16ஆம் நாள் செங்கற்பட்டு மாவட் டத்தில் பாலாற்றங்கரையிலுள்ள வாலாஜாபாத்தில் பல மரங்களோடு கூடிய இயற்கை அமைப்புடைய நாற்பது ஏக்கர் நிலத்தில் ஓர் ஆசிரியருடனும் நான்கு மாணவருடனும் திரு.வா. தி. மாசிலாமணி முதலி யாரால் தொடங்கப்பெற்றது. 1953-ல் 830 ஆண் பெண் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையை யெய்தி யுள்ளது. இங்கு ஏழை மாணவர்களுக்கென ஒரு மாணவர் இல்லம் நடத்தப்பெறுகிறது. அதில் 650 மாணவர்கள் உள்ளனர். இங்குத் தமிழைத் தாய்மொழி யாக உடைய குழந்தைகள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், பம்பாய், தென் ஆப்பிரிக்கா, மலேயா முதலிய நாடுகளிலிருந்தும் வந்து, கல்வி கற்று வருகின்றனர். கல்வி கற்கும் திறனுடைய ஏழைச் சிறுவர்களுக்கு, இலவசமாகக் கல்வியும் உணவும் அளித்து அவர்களை முன்னுக்குக் கொணர்தலும், எல்லா மாணவர்களையும் ஒன்று சேர்த்து, அவர்கள் எவ்வித வேறுபாட்டுணர்ச் சியுமின்றி ஒன்றி வாழ்வதற்குப் பழக்குதலும், ஒரு தொழிற்சாலை அமைத்துத் தொழிற் பயிற்சி கொடுத் தலும், மாணவர்களை உயர்ந்த நற்குடி மக்களாக வாழச் செய்தலும், நாட்டை ஆளவேண்டிய முறைகளை நன்கு தெரிந்துகொள்ளச் செய்தலும் பள்ளியின் நோக்கங் களுள் முதன்மையானவை. பள்ளிக்கூடத்திலும் மாண வர் இல்லத்திலுமுள்ள எல்லா வேலைகளையும் மாணவர் களே செய்துகொள்ளுகிறார்கள். மாணவர் இல்லத் துக் குழந்தைகள் தங்களுக்குள் ஓர் ஆட்சி மன்றம் அமைத்துக்கொண்டுள்ளனர். முதலிலிருந்தே படிப் போடு தொழிலும் சேர்த்துக் கற்பிக்கப்பட்டு வருகிறது. துணி, சமக்காளம் நெய்தல், அச்சடித்தல் முத லியவை கற்பிக்கப்பெறுகின்றன. சில வகுப்பு மாண வர்கள் ஒவ்வொரு நாளிலும் பாதி நேரம் படிப்பும், பாதி நேரம் தொழிலும் கற்று வருகிறார்கள். இந்து மதம்: இதன் வரலாறு இருக்கு வேதத் தில் காணப்பெறும் மந்திரங்கள் என்னும் தோத்திரங் கள் இயற்றப்பெற்ற காலத்திலிருந்து தொடங்குகிறது; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட இக்காலம் இன்ன தெனத் தெளிவாக அறியப்படவில்லை. தோத்திரங் களுள் மிகப் பழையன கி. மு. இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே பாடப்பட்டிருக்கலாம். மந்திர காலம், அக்காலத்துக்குப்பின் வைதிகக் கிரியைகளை விரிவாக விளக்கும் பிராமணங்களின் காலம், அதன்பின் அத் யாத்ம உபநிடதங்களின் காலம் என இம் மூன்று காலங்களையும் சேர்த்து வேதகாலம் என்று கூறுவது வழக்கம். நெருப்பு, காற்று, மழை முதலிய இயற்கைச் சக்தி களை மக்கள் தெய்வமாக்கி வழங்கிவந்த நிலைமுதலாக ஒரே பரம்பொருளின் கூறுகளே அவை என்பதை உணர்ந்து, அப் பரம்பொருளை அனுபவிக்கும் நிலைவரை மனித உள்ளம் வியக்கத்தக்க வகையில் முன்னேறி யிருப்பதை இம் மந்திரங்களில் காணலாம். பழைய கொள்கைகளை விடுத்து, இந்த நிலையை அடைய வேத காலத்துச் சமயப் புலவர்கள் இருட்டில் வழி தடவுவது போல் முயல்வது தெளிவாகப் புலனாகின்றது. வேத மந்திரங்களில் வளர்ந்து வந்த மற்றொரு முக் கியமான கருத்துப் பிற்காலத்தில் இந்த மதத்தின் சிறப் புக்களாக அமைந்த தருமம், கரும நியதி என்பவற்றின் ஓர் அடிநிலையாகிய 'ரித’ என்னும் பிரபஞ்ச நியதியாகும். இந்து மகாசபை பிராமணங்கள் காலத்தில் புரோகித வேள்வி களையும் பிரதானமாகக் கொண்ட ஒரு சமயம் எழுந் தது. ஆயினும் இந்தக் காலத்திலும் சில முன்னேற்ற மான கொள்கைகள் தோன்றாமலிருக்கவில்லை. அவற்றுள் மிக முக்கியமானது வருணாசிரம தருமம் என்பதாகும். இந்து அகச் சமயங்கள் பிற்காலத்தில் எழுந்த யாவும் உபநிடதங்கள் என்னும் சிறந்த நீரூற்றுக்<noinclude></noinclude> 8zljm0now6vy7rf3n8jxp0qys6hpnhi 1434300 1434195 2022-07-25T09:57:44Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்து மகாசபை|725|இந்து மதம்}}</b></noinclude>இது தூய நிலையில் நிறமற்றதாகவும் தெளிவாகவும் இருக்கும். மக்னீசிய, இரும்பு உப்புக்கள் இதில் அசுத்தங்களாகச் சேர்ந்திருந்தால் இது செந்நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருக்கும். இதனால் இது ஈரத்தை ஏற்கும் தன்மையைப் பெறுகிறது. சித்த மருத்துவ முறையில் இது பலவகையினும் பல நோய்களுக்கும் பயன்படுகிறது. {{larger|<b>இந்து மகாசபை :</b>}} இந்தியாவில் 1926-ல் இந்து - முஸ்லிம் சச்சரவு மும்முரமாகத் தலை தூக்கியது. நாட்டில் பல கலவரங்கள் தோன்றின. இவ்வமயத்தில் முஸ்லிம் லீக் வலுப்பெற்றது. சில காலமாகவே இந்துத் தலைவர்கள் தம் மதப் பாதுகாப்புக்காக ஒரு ஸ்தாபனம் அமைக்கவேண்டுமென்று விரும்பினர். மேற்கூறிய சூழ்நிலையில் 1928-ல் மதன்மோகன் மாளவியா போன்ற பேரறிஞர்களின் ஆதரவில் இவ் விருப்பம் கை கூடியது. இந்துக்களின் தருமத்தையும் பண்பாட்டையும் போற்றுவதற்கே இந்த ஸ்தாபனம் ஆதியில் உருவாக்கப்பட்டது. ஆனால் 1930-ல் இந்து மகாசபையினர் அரசியல் துறையில் ஈடுபட்டு முஸ்லிம்களை எதிர்க்கத் தொடங்கினர். காங்கிரசு மத விஷயத்தில் கடைப்பிடித்த நடு நிலைமையைத் தீவிரமாகக் கண்டித்தனர். 1937 முதல் காங்கிரசு அங்கத்தினர்களின் எண்ணிக்கை குறைந்ததும், மகாசபையில் அங்கத்தினர்கள் அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கன. ஆயினும் 1937-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மகாசபையினர் படுதோல்வி அடைந்தனர். 1938-ல் மகாசபை புத்துயிர் பெற்றதெனலாம். அவ்வாண்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் விநாயக தாமோதர சாவர்க்கர் என்பவர். தீவிரக் கொள்கையுடைய இவர் இந்திய விடுதலைக்காக அரும்பாடு பட்டவர். இவரது நோக்கம் இந்துக்களின் வன்மையைப் பெருக்கி இந்து ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதே. இந்துக்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்த மக்களுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கவேண்டுமென்று இவர் வற்புறுத்தினார். 1938 முதல் காங்கிரசைப்போல மகாசபையும் ஆண்டுதோறும் தலைவர் தேர்தல், பொதுக்கூட்டம் நடத்துதல், செயற்குழு மாகாணக் குழுக்கள் அமைத்தல் முதலியவற்றைக் கையாண்டு வருகின்றது. 1939-ல் காங்கிரசு மாகாண அரசாங்கங்களிலிருந்து விலகியது தவறென சாவர்க்கர் கருதினார். பிறகு, காந்தியடிகள் லீக் தலைவர்களோடு ஒப்பந்தத்திற்காகப் பாடுபட்டதையும் கண்டித்தார். ஐந்தாண்டுகளாக மகாசபையின் தலைவராயிருந்த சாவர்க்கர் 1943-ல் பதவியிலிருந்து விலகவே, சியாம பிரசாத் முக்கர்ஜி தலைவரானார். இவரும் தீவிரவாதி; பாகிஸ்தான் கொள்கையை எதிர்த்தார். பாகிஸ்தான் இயக்கம் வலுவடையவே மகாசபையும் எதிர்ப்பை வலுப்படுத்தியது. காங்கிரசு முஸ்லிம்களுக்கு அளவற்ற சலுகை காட்டுகின்றதென்று மகா சபை 1947க்குப் பின்னரும் புகார் செய்தது. இந்திய அரசியல் அமைப்பில் மத விஷயத்தில் நடு நிலைமையை வற்புறுத்தி யிருப்பது பொருத்தமில்லாதது என்பது இக் கட்சியின் கருத்து. {{float_right|கே.க.}} {{larger|<b>இந்துமத பாடசாலை, வாலாஜாபாத்:</b>}} இது 1916 செப்டம்பர் 16ஆம் நாள் செங்கற்பட்டு மாவட்டத்தில் பாலாற்றங்கரையிலுள்ள வாலாஜாபாத்தில் பல மரங்களோடு கூடிய இயற்கை அமைப்புடைய நாற்பது ஏக்கர் நிலத்தில் ஓர் ஆசிரியருடனும் நான்கு மாணவருடனும் திரு.வா. தி. மாசிலாமணி முதலியாரால் தொடங்கப்பெற்றது. 1953-ல் 830 ஆண் பெண் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையை யெய்தியுள்ளது. இங்கு ஏழை மாணவர்களுக்கென ஒரு மாணவர் இல்லம் நடத்தப்பெறுகிறது. அதில் 650 மாணவர்கள் உள்ளனர். இங்குத் தமிழைத் தாய்மொழியாக உடைய குழந்தைகள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், பம்பாய், தென் ஆப்பிரிக்கா, மலேயா முதலிய நாடுகளிலிருந்தும் வந்து, கல்வி கற்று வருகின்றனர். கல்வி கற்கும் திறனுடைய ஏழைச் சிறுவர்களுக்கு, இலவசமாகக் கல்வியும் உணவும் அளித்து அவர்களை முன்னுக்குக் கொணர்தலும், எல்லா மாணவர்களையும் ஒன்று சேர்த்து, அவர்கள் எவ்வித வேறுபாட்டுணர்ச்சியுமின்றி ஒன்றி வாழ்வதற்குப் பழக்குதலும், ஒரு தொழிற்சாலை அமைத்துத் தொழிற் பயிற்சி கொடுத்தலும், மாணவர்களை உயர்ந்த நற்குடிமக்களாக வாழச் செய்தலும், நாட்டை ஆளவேண்டிய முறைகளை நன்கு தெரிந்துகொள்ளச் செய்தலும் பள்ளியின் நோக்கங்களுள் முதன்மையானவை. பள்ளிக்கூடத்திலும் மாணவர் இல்லத்திலுமுள்ள எல்லா வேலைகளையும் மாணவர்களே செய்துகொள்ளுகிறார்கள். மாணவர் இல்லத்துக் குழந்தைகள் தங்களுக்குள் ஓர் ஆட்சி மன்றம் அமைத்துக்கொண்டுள்ளனர். முதலிலிருந்தே படிப்போடு தொழிலும் சேர்த்துக் கற்பிக்கப்பட்டு வருகிறது. துணி, சமக்காளம் நெய்தல், அச்சடித்தல் முதலியவை கற்பிக்கப்பெறுகின்றன. சில வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு நாளிலும் பாதி நேரம் படிப்பும், பாதி நேரம் தொழிலும் கற்று வருகிறார்கள். {{larger|<b>இந்து மதம் :</b>}} இதன் வரலாறு இருக்கு வேதத்தில் காணப்பெறும் மந்திரங்கள் என்னும் தோத்திரங்கள் இயற்றப்பெற்ற காலத்திலிருந்து தொடங்குகிறது; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட இக்காலம் இன்னதெனத் தெளிவாக அறியப்படவில்லை. தோத்திரங்களுள் மிகப் பழையன கி. மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடப்பட்டிருக்கலாம். மந்திர காலம், அக்காலத்துக்குப்பின் வைதிகக் கிரியைகளை விரிவாக விளக்கும் பிராமணங்களின் காலம், அதன்பின் அத்யாத்ம உபநிடதங்களின் காலம் என இம் மூன்று காலங்களையும் சேர்த்து வேதகாலம் என்று கூறுவது வழக்கம். நெருப்பு, காற்று, மழை முதலிய இயற்கைச் சக்திகளை மக்கள் தெய்வமாக்கி வழங்கிவந்த நிலைமுதலாக ஒரே பரம்பொருளின் கூறுகளே அவை என்பதை உணர்ந்து, அப் பரம்பொருளை அனுபவிக்கும் நிலைவரை மனித உள்ளம் வியக்கத்தக்க வகையில் முன்னேறியிருப்பதை இம் மந்திரங்களில் காணலாம். பழைய கொள்கைகளை விடுத்து, இந்த நிலையை அடைய வேத காலத்துச் சமயப் புலவர்கள் இருட்டில் வழி தடவுவது போல் முயல்வது தெளிவாகப் புலனாகின்றது. வேத மந்திரங்களில் வளர்ந்து வந்த மற்றொரு முக்கியமான கருத்துப் பிற்காலத்தில் இந்த மதத்தின் சிறப்புக்களாக அமைந்த தருமம், கரும நியதி என்பவற்றின் ஓர் அடிநிலையாகிய ‘ரித’ என்னும் பிரபஞ்ச நியதியாகும். பிராமணங்கள் காலத்தில் புரோகித வேள்விகளையும் பிரதானமாகக் கொண்ட ஒரு சமயம் எழுந்தது. ஆயினும் இந்தக் காலத்திலும் சில முன்னேற்றமான கொள்கைகள் தோன்றாமலிருக்கவில்லை. அவற்றுள் மிக முக்கியமானது வருணாசிரம தருமம் என்பதாகும். பிற்காலத்தில் எழுந்த இந்து அகச் சமயங்கள் யாவும் உபநிடதங்கள் என்னும் சிறந்த நீரூற்றுக்-<noinclude></noinclude> 649theicc0gg6r4jq4grtqo5oq942m6 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/789 250 445688 1434193 1416705 2022-07-24T13:28:25Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Joshua-timothy-J" /><b>{{rh|இந்தியா|724|இந்தியா}}</b></noinclude>பெரியவை. அவற்றால் தாவிச் செல்லும். மற்ற லீமர் கள் போல இரவில் வெளிவராமல் இது பகலில் உலவி இரை தேடும். பழங்களே இதற்கு முக்கிய உணவு. பார்க்க: லீமர். இந்து குஷ் (Hindu Kush) இமாலயமலைத் தொடரின் மேற்குக்கோடி மலை. இடையில்சிந்து நதி ஓடும் பள்ளத்தாக்கு உள்ளது. மிக உயர்ந்த சிகரமான தீரர் மீர் என்பது சுமார் 25,000 அடிக்குமேல் உயரம் 12 ஆயிரம் அடி உயரமுடைய வாய்கள் இருக்கின்றன. அவை அபாயகரமாயிருப்ப தால் போலும் மரணம் என்று பொருள்படும் குஷ் என் னும் பெயரிடப்பட்டுள்ளது. இங்கு இரும்புத்தாது ஏராளமாகக் கிடைக்கிறது. உடையது. பல கண இந்துச் சட்டம் என்பது இந்துக்கள் அனுசரிக்க வேண்டிய சட்டம் என்று பொருள்படும். அது பிர மாண நூல்கள் என்று கருதப்பெறும் சில சமஸ்கிருத நூல்களில் உள்ள விதிகளே என்று பொதுவாக எண் ணப் பெறுகிறது. ஆனால் இன்று நியாய மன்றங்கள் அமல் நடத்தும் இந்துச் சட்டத்தின் மூலங்கள் வரு மாறு: 1. சுருதி, முனிவர்கள் கேட்டு வகுத்தது என்பது பொருள். அதில் இருக்கு, யசுர், சாம, அதர்வண வேதங்களும் அடங்கும். இந்துப்பு 724 2. ஸ்மிருதி, முனிவர்கள் நினைவு கூர்ந்து, சூத்திரங் கள் என்றும், தரும சாஸ்திரங்கள் என்றும் பாகுபாடு செய்தவை என்று பொருள்படும். சூத்திரங்கள் எழு தியவர்களுள் தலையாயவர்கள் கௌதமர், போதாயனர், ஆபஸ்தம்பர், வசிஷ்டர், விஷ்ணு ஆகியோரும், தரும சாஸ்திரங்கள் எழுதியவர்களுள் தலையாயவர் மனு, யாஞ்ஞவல்கியர், நாரதர், பராசரர் ஆகியோரும் ஆவர். 3. உரைகள்: இவற்றுள் தலையாயது விஞ்ஞானேசு வரருடைய மிதாட்சரமும், ஜீமூதவாகனருடைய தாய பாகமும் ஆகும். 4.சட்டங்கள்: இந்திய யூனியன் சட்டப்புத்தகத்தில் காணப்படும் இந்து விதவா விவாகச் சட்டம், மெஜா ரிட்டிச் சட்டம், இந்துப் பெண்கள் சொத்துரிமைச் சட்டம் போன் றவை. 5.நீதிமன்றத் தீர்ப்புக்கள் : இவை நீதிமன்றங்கள் நியாயத்தையும் மனச்சான்றையும் ஆதாரமாகக் கொண்டு, சமஸ்கிருத நூல் விதிகளை மாற்றியும் கூட்டி யும் செய்திருப்பவை. 6.வழக்கங்கள் : இவை நாட்பட்டவையாயும் நிச்சய மானவையாயும், தொடர்ந்துள்ளவையாயும், மாறாத வையாயும் உண்டு என்று மெய்ப்பிக்கப் பட்டவையா யும் உள்ளவையானால் சாஸ்திர, சட்ட விதிகளை மாற் றக்கூடிய ஆற்றல் உடையன என்று நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் அறநெறிக்கு முரண் பட்டோ, அல்லது துரைத்தனத்தார் கொள்கைக்கு முரண்பட்டோ, அல்லது சட்டத்தால் தடை செய்யப் பட்டோ உள்ள வழக்கம் செல்லுபடியாகாது. இந்துச் சட்டத்தை அமல் நடத்தும்போது முதன் முதலாகக் கவனிக்க வேண்டியது அதை அனுசரிப் போர் யார் என்ற கேள்வியேயாம். இந்து மதத்தைத் தழுவியோர் அனைவரும் இதை அனுசரிக்க வேண்டிய வர் என்று பொதுவாகக் கூறலாம். இந்து மதத்தில் மூட நம்பிக்கை முதல், உயர்ந்த ஆன்ம விசாரணை வரை பலதிறப்பட்ட கொள்கைகளும் அடங்கும். இந் துக்கள் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு சாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் இந்து மதத்தைத் தழுவும் ஆரியப் பரம் பரையினராயினும், ஆரியரல்லாத பரம்பரையினராயி னும், இந்துக்கள் என்று கூறிக்கொள்வோரும், அவை திக இந்துக்களும், இந்து மதத்தில் குறை காண்போரும், இந்துக்களுடைய சோரக் குழந்தைகளும், பிற மதங்களி னின்றும் இந்து மதத்துக்கு வந்தவர்களும் அடங்கு வர். இந்துச் சட்டத்தின் அமலுக்கு உட்பட்டவர்கள் இந்திய யூனியனில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உளர். சமஸ்கிருத நூல்களில் காணும் விதிகள் எல் லோருக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுகின்றது. பொதுவாகப் பார்த்தால் இந்துச் சட்டத்தின் ஆதி மூலங்கள் சுருதியும் ஸ்மிருதியுமேயாகும். ஆனால் ஒவ் வோர் இராச்சியமும் உரைகளையும் நிபந்தங்களையும் பிரமாண வியாக்கியானங்களாக ஏற்றுக்கொள்வ தோடு, சாஸ்திரங்களில் முரண்பாடுகள் காணப்பட் டால் அவற்றைத் தெளிவு படுத்துவதற்காகத் தானே புது வியாக்கியானங்கள் செய்தும், ஆதிமூலங்களில் மாறுதல்களைச் செய்தும் உள்ளது. அதனால் பல இந் துச் சட்ட முறைகள் தோன்றின. இந்த முறைகள் கீழ்க்கண்டவாறு தோன்றி வந்தி ருக்கின்றன : அனைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட விதிகளுக்குப் பல உரைகள் எழுந்தன. ஓர் உரையின் கருத்தை ஓர் இராச்சியம் ஏற்றுக் கொள்ளும்; ஓர் இராச்சியம் ஏற்றுக் கொள்ளாது. இவ் வாறுதான் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல சட்ட முறைகள் தோன்றி யிருக்கின்றன. உதாரணமாக மிதாட்சரமும் தாயபாகமும் யாஞ்ஞவல்கியரைப் பின் பற்றுவனவாகவே கூறினும், இவற்றுள் பல முக்கிய மான வேறுபாடுகள் காணப்படுகின்றன. மிதாட்ச ரத்தை ஏற்றுக்கொள்ளும் முறைகள்கூட, அதன் உரை களிலுள்ள விதிகளை வெவ்வேறு விதமாகவே ஏற்றுக் கொள்ளுகின்றன. இவ்வாறு பல சட்டமுறைகள் எழுந் திருப்பது, சாஸ்திரங்கள் காலதேச வர்த்தமானத்துக் குத் தக்கவாறு மாறி இசையும் தன்மையன என்றும், சமூக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக நிற்பனவல்ல என்றும் காட்டுகின்றது. இந்துச் சட்ட முறைகள் பல இருப்பனவாகக் கூறினும், உண்மை யாகவுள்ள முறைகள் தாயபாகம்,மிதாட்சரம் என் னும் இரண்டு மட்டுமே. திராவிடம்,மிதிலை, வாரணாசி, மகாராஷ்டிரம் ஆகிய முறைகள் எல்லாம் மிதாட்சரத் தின் கிளைகளேயாம். அவற்றிடையே சிறு சிறு விஷயங் களிலேயே இரண்டொரு வேறுபாடுகள் காணப்படு கின்றன. ஒரு முறையானது ஏதேனும் ஒரு பொருள் பற்றி எதுவும் கூறாதிருப்பின், அந்தப் பொருள் பற்றிப் பிற முறைகள் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம். இந்துச் சட்டத்தின் முக்கியமான பகுதிகள் மணம், சுவீகாரம் ஏக குடும்பம், வாரிசுமுறை, வாரிசுரிமை, பெண்கள் சொத்துரிமை என்பனவாகும். இவற்றைப் பற்றித் தனிக் கட்டுரைகள் பார்க்க. என். ஆர். ரா. இந்துப்பு (Rock Salt) : சாதாரண உப்பு, சில சமயங்களில் எரிமலைக் குழம்பின்மேற் படிந்து பாறைகள்போல் கிடப்பதுண்டு. இது இந்துப்பு எனப்படும். பாகிஸ்தானில் மேற்குப் பஞ்சாபின் உப்பு மலைத் தொடரில் இது இவ்வாறு கிடைக்கிறது. இத னுடன் சிலாசத்தைப் போன்ற வேறு கற்களும் கலந் திருக்கலாம். இத்தகைய உப்புச் சுரங்கங்கள் உள் நாட்டிலிருந்த கடல்கள் வற்றிப் போனதால் தோன்றி யிருக்கவேண்டும் எனக் கருதப்படுகிறது. கனவடிவான படிகங்களால் ஆன இந்துப்பில் மிக அதிகமாக உள்ள பொருள் சோடியம் குளோரைடு.<noinclude></noinclude> eze479igcwfln55khnayay68m1zw5na 1434299 1434193 2022-07-25T09:47:32Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்து குஷ்|724|இந்துப்பு}}</b></noinclude>பெரியவை. அவற்றால் தாவிச் செல்லும். மற்ற லீமர்கள் போல இரவில் வெளிவராமல் இது பகலில் உலவி இரை தேடும். பழங்களே இதற்கு முக்கிய உணவு. பார்க்க: லீமர். {{larger|<b>இந்து குஷ்</b>}} (Hindu Kush) இமாலயமலைத் தொடரின் மேற்குக்கோடி மலை. இடையில்சிந்து நதி ஓடும் பள்ளத்தாக்கு உள்ளது. மிக உயர்ந்த சிகரமான தீரர் மீர் என்பது சுமார் 25,000 அடிக்குமேல் உயரம் 12 ஆயிரம் அடி உயரமுடைய பல கணவாய்கள் இருக்கின்றன. அவை அபாயகரமாயிருப்பதால் போலும் மரணம் என்று பொருள்படும் குஷ் என்னும் பெயரிடப்பட்டுள்ளது. இங்கு இரும்புத்தாது ஏராளமாகக் கிடைக்கிறது. உடையது. {{larger|<b>இந்துச் சட்டம்</b>}} என்பது இந்துக்கள் அனுசரிக்க வேண்டிய சட்டம் என்று பொருள்படும். அது பிரமாண நூல்கள் என்று கருதப்பெறும் சில சமஸ்கிருத நூல்களில் உள்ள விதிகளே என்று பொதுவாக எண்ணப் பெறுகிறது. ஆனால் இன்று நியாய மன்றங்கள் அமல் நடத்தும் இந்துச் சட்டத்தின் மூலங்கள் வருமாறு: 1. சுருதி, முனிவர்கள் கேட்டு வகுத்தது என்பது பொருள். அதில் இருக்கு, யசுர், சாம, அதர்வண வேதங்களும் அடங்கும். 2. ஸ்மிருதி, முனிவர்கள் நினைவு கூர்ந்து, சூத்திரங்கள் என்றும், தரும சாஸ்திரங்கள் என்றும் பாகுபாடு செய்தவை என்று பொருள்படும். சூத்திரங்கள் எழுதியவர்களுள் தலையாயவர்கள் கௌதமர், போதாயனர், ஆபஸ்தம்பர், வசிஷ்டர், விஷ்ணு ஆகியோரும், தரும சாஸ்திரங்கள் எழுதியவர்களுள் தலையாயவர் மனு, யாஞ்ஞவல்கியர், நாரதர், பராசரர் ஆகியோரும் ஆவர். 3. உரைகள்: இவற்றுள் தலையாயது விஞ்ஞானேசுவரருடைய மிதாட்சரமும், ஜீமூதவாகனருடைய தாயபாகமும் ஆகும். 4. சட்டங்கள்: இந்திய யூனியன் சட்டப்புத்தகத்தில் காணப்படும் இந்து விதவா விவாகச் சட்டம், மெஜாரிட்டிச் சட்டம், இந்துப் பெண்கள் சொத்துரிமைச் சட்டம் போன்றவை. 5. நீதிமன்றத் தீர்ப்புக்கள் : இவை நீதிமன்றங்கள் நியாயத்தையும் மனச்சான்றையும் ஆதாரமாகக் கொண்டு, சமஸ்கிருத நூல் விதிகளை மாற்றியும் கூட்டியும் செய்திருப்பவை. 6. வழக்கங்கள் : இவை நாட்பட்டவையாயும் நிச்சயமானவையாயும், தொடர்ந்துள்ளவையாயும், மாறாதவையாயும் உண்டு என்று மெய்ப்பிக்கப் பட்டவையாயும் உள்ளவையானால் சாஸ்திர, சட்ட விதிகளை மாற்றக்கூடிய ஆற்றல் உடையன என்று நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் அறநெறிக்கு முரண்பட்டோ, அல்லது துரைத்தனத்தார் கொள்கைக்கு முரண்பட்டோ, அல்லது சட்டத்தால் தடை செய்யப்பட்டோ உள்ள வழக்கம் செல்லுபடியாகாது. இந்துச் சட்டத்தை அமல் நடத்தும்போது முதன் முதலாகக் கவனிக்க வேண்டியது அதை அனுசரிப்போர் யார் என்ற கேள்வியேயாம். இந்து மதத்தைத் தழுவியோர் அனைவரும் இதை அனுசரிக்க வேண்டியவர் என்று பொதுவாகக் கூறலாம். இந்து மதத்தில் மூட நம்பிக்கை முதல், உயர்ந்த ஆன்ம விசாரணை வரை பலதிறப்பட்ட கொள்கைகளும் அடங்கும். இந்துக்கள் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு சாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் இந்து மதத்தைத் தழுவும் ஆரியப் பரம்பரையினராயினும், ஆரியரல்லாத பரம்பரையினராயினும், இந்துக்கள் என்று கூறிக்கொள்வோரும், அவைதிக இந்துக்களும், இந்து மதத்தில் குறை காண்போரும், இந்துக்களுடைய சோரக் குழந்தைகளும், பிற மதங்களினின்றும் இந்து மதத்துக்கு வந்தவர்களும் அடங்குவர். இந்துச் சட்டத்தின் அமலுக்கு உட்பட்டவர்கள் இந்திய யூனியனில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உளர். சமஸ்கிருத நூல்களில் காணும் விதிகள் எல்லோருக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுகின்றது. பொதுவாகப் பார்த்தால் இந்துச் சட்டத்தின் ஆதி மூலங்கள் சுருதியும் ஸ்மிருதியுமேயாகும். ஆனால் ஒவ்வோர் இராச்சியமும் உரைகளையும் நிபந்தங்களையும் பிரமாண வியாக்கியானங்களாக ஏற்றுக்கொள்வதோடு, சாஸ்திரங்களில் முரண்பாடுகள் காணப்பட்டால் அவற்றைத் தெளிவுபடுத்துவதற்காகத்தானே புது வியாக்கியானங்கள் செய்தும், ஆதிமூலங்களில் மாறுதல்களைச் செய்தும் உள்ளது. அதனால் பல இந்துச் சட்ட முறைகள் தோன்றின. இந்த முறைகள் கீழ்க்கண்டவாறு தோன்றி வந்திருக்கின்றன : அனைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளுக்குப் பல உரைகள் எழுந்தன. ஓர் உரையின் கருத்தை ஓர் இராச்சியம் ஏற்றுக் கொள்ளும்; ஓர் இராச்சியம் ஏற்றுக் கொள்ளாது. இவ்வாறுதான் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல சட்ட முறைகள் தோன்றியிருக்கின்றன. உதாரணமாக மிதாட்சரமும் தாயபாகமும் யாஞ்ஞவல்கியரைப் பின்பற்றுவனவாகவே கூறினும், இவற்றுள் பல முக்கியமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. மிதாட்சரத்தை ஏற்றுக்கொள்ளும் முறைகள்கூட, அதன் உரைகளிலுள்ள விதிகளை வெவ்வேறு விதமாகவே ஏற்றுக் கொள்ளுகின்றன. இவ்வாறு பல சட்டமுறைகள் எழுந்திருப்பது, சாஸ்திரங்கள் காலதேச வர்த்தமானத்துக்குத் தக்கவாறு மாறி இசையும் தன்மையன என்றும், சமூக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக நிற்பனவல்ல என்றும் காட்டுகின்றது. இந்துச் சட்ட முறைகள் பல இருப்பனவாகக் கூறினும், உண்மையாகவுள்ள முறைகள் தாயபாகம், மிதாட்சரம் என்னும் இரண்டு மட்டுமே. திராவிடம், மிதிலை, வாரணாசி, மகாராஷ்டிரம் ஆகிய முறைகள் எல்லாம் மிதாட்சரத்தின் கிளைகளேயாம். அவற்றிடையே சிறு சிறு விஷயங்களிலேயே இரண்டொரு வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒரு முறையானது ஏதேனும் ஒரு பொருள் பற்றி எதுவும் கூறாதிருப்பின், அந்தப் பொருள் பற்றிப் பிற முறைகள் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம். இந்துச் சட்டத்தின் முக்கியமான பகுதிகள் மணம், சுவீகாரம் ஏக குடும்பம், வாரிசுமுறை, வாரிசுரிமை, பெண்கள் சொத்துரிமை என்பனவாகும். இவற்றைப் பற்றித் தனிக் கட்டுரைகள் பார்க்க. {{float_right|என். ஆர். ரா.}} {{larger|<b>இந்துப்பு</b>}} (Rock Salt) : சாதாரண உப்பு, சில சமயங்களில் எரிமலைக் குழம்பின்மேற் படிந்து பாறைகள்போல் கிடப்பதுண்டு. இது இந்துப்பு எனப்படும். பாகிஸ்தானில் மேற்குப் பஞ்சாபின் உப்பு மலைத் தொடரில் இது இவ்வாறு கிடைக்கிறது. இதனுடன் சிலாசத்தைப் போன்ற வேறு கற்களும் கலந்திருக்கலாம். இத்தகைய உப்புச் சுரங்கங்கள் உள் நாட்டிலிருந்த கடல்கள் வற்றிப் போனதால் தோன்றியிருக்கவேண்டும் எனக் கருதப்படுகிறது. கனவடிவான படிகங்களால் ஆன இந்துப்பில் மிக அதிகமாக உள்ள பொருள் சோடியம் குளோரைடு.<noinclude></noinclude> l0hc7srkxud8dsd32xptz3y25qbdtcs பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/788 250 445689 1434190 1416704 2022-07-24T13:27:21Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Joshua-timothy-J" /><b>{{rh|இந்தியா|723|இந்தியா}}</b></noinclude>விரும்பியவாறே பெறலும் முடியுமாம்.. இந்திரசாலக் கலையறிவிற்கு மற்ற எல்லா வகைக் கல்வியறிவும் வேண்டும். பச்சிலை (மூலிகை), மந்திரம் இவற்றை இந்திரசாலக் கலைஞன் பயன்படுத்துகிறான். சில இலை களையும், மலர்களையும். விதைகளையும் அரைத்து மேலே பூசியும் விழுங்கியும் இந்திரசாலக்காரன் சில சக்திகளைப் பெறுகிறான். பகைவனை நண்பனாக்கிக் கோடலும், மங்கையர் உள்ளத்தைக் கவர்தலும், நீரின்மேல் நடத்த லும், நெருப்பில் ஊறின்றிக் கிடத்தலும், காற்றில் இயங்கலும், வேண்டிய மணமக்களைப் பெறலும் இந் திரசாலக்காரனால் எளிதில் செய்ய முடியுமாம். பிறரை மயக்கித் தம்மோடு வரும்படி செய்தலும், வாதத்திலும் போரிலும் வெற்றி பெறலும், புலி, நாகம் முதலிய கொடிய பிராணிகளை அசையவொட்டாமல் தடுத் தலும், மேகத்தை யீர்த்து மழை பெய்வித்தலும்,தன் மேல் விழவரும் ஆயுதம் விழாமல் தடுத்தலும் இந்திரசாலக்காரன் மந்திரமோதிச் செய்யும் அரிய காரியங்களாம். பிறரை உணர்வும் செயலு மொழியச் செய்யவும், திருடர்கள் தப்பி ஓடாதபடி அவர்களை நிறுத்தவும், கருவை உண்டாக்கவும், தவிர்க்கவும், தடுக் கவும் இந்திரசாலக்காரன் உதவி செய்வானாம். HO இத்தகைய கருத்துக்கள் ஆதிகாலம் தொட்டு எல்லா நாடுகளிலும் இருந்து வந்திருக்கின்றன. இந்திரசாலக் காரன் இயற்கைக்கு அதீதமான ஆற்றல் உடையவன் என்றும், அதனால் அவன் இயற்கையை, அடக்கி ஆள வல்லவன் என்றும், அவனுடைய உதவியால் தீமை வரவொட்டாமல் தடுக்கவும் நன்மை வரும்படி செய்ய வும் கூடும் என்றும் கருதினார்கள். 723 இத்தகைய நம்பிக்கைகளைப் பாபிலோனியர், அசிரி யர். எகிப்தியர் ஆகியோரும் கொண்டிருந்தனர். இக் கொள்கைகள் பின்னர் கிரீஸ், ரோம் சென்று, அங் கிருந்து ஐரோப்பா முழுவதும் பரவின. எகிப்தியர் மருந்து உண்ணவும், விதை விதைக்கவும், நல்ல நாட்கள் என்று சில நாட்களை வகுத்திருந்தனர். பாபிலோனிய அரசன் மந்திரவாதிகளைக் கலந்து ஆலோசித்ததாகத் தெரிகிறது. மந்திரவாதி இறந்த ஆவிகளுடன் தொடர்புடைய வன் என்றும், மந்திரங்களைக் கொண்டு அவர்களுடைய உதவியைப் பெறுவன் என்றும் பழங்காலத்து மக்கள் எண்ணிவந்தார்கள். மந்திரத்தால் நோயைக் குணப் படுத்துதலும் பேய் ஓட்டுதலும் நடந்துவந்தன வாம். இன்னும் இந் நம்பிக்கை யுண்டு. சில கிரியைகளைச் செய்து பகைவனைக் கொல்லவும் கெடுக்கவும் முடியும் என்னும் எண்ணம் இருந்து வந் தது. இந்த எண்ணம் இன்றும் அமெரிக்க ஐக்கிய நாட் டில் காணப்படுகிறதாம். இதனைப் பில்லி சூனியம் வைப்பு என்பர். தாயத்துக் கட்டும் வழக்கமும் இக்கொள்கையில் சேர்ந்தது. தாயத்து அபாயத்தைத் தவிர்க்கும், நோயை நீக்கும் என்று நம்புகின்றனர். இத்தகைய கருத்துக்கள் இப்போது மெலனீசியா போன்ற பசிபிக் தீவுகளிலும் பிறவிடங்களிலும் உள்ள ஆதிக்குடிகளிடத்திற் காணப்படுகின்றன. இப்போது நாகரிக மக்களிடம் காணப்படும் பல பழக்க வழக்கங் களையும் கொள்கைகளையும் விளக்குவதற்கும் பெரிதும் துணை செய்வனவாக இருக்கின் றன. இக்காலத்தில் இந்திரசாலம் முன் போல் மிகுதியாக மக்கள் வாழ்க்கைக்குக் கெடுதிசெய்வதாயில்லை. பெரும் பாலும் பொழுதுபோக்கான செப்படிவித்தையாக இருந்து வருகிறது. பார்க்க: செப்படிவித்தை. இந்திரசித்து இராவணன் மகன்; இந்திரனை வென்றதனால் இப்பெயர் பெற்றான். மாயையில் வல்ல வன். சிறந்த வீரன். இலக்குமணனால் மடிந்தான். இந்திர நீலப் பருப்பதம் வடநாட்டுச் சிவத் தலங்களில் ஒன்று. இந்திரன் வழிபட்டது. சுவாமி நீலாசலநாதர். அம்மன் நீலாம்பிகை. திருஞானசம் பந்தர் பாடல் பெற்றது. இத்தலம் எது என்றும், எங் கிருக்கிறதென்றும் தெரியவில்லை. இந்திரப் பிரஸ்தம் இந்திரன் ஏவலால் விசுவ கர்மாவால் நிரூமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பட்ட ணம். இது பாண்டவர் இருந்த இடம் என்பர். காண்டவப் பிரஸ்தம் என்பதும் இதன் பெயர். இப் போது டெல்லிக்கு அருகிலுள்ளது. இந்திர விழா: இந்திரனுக்குச் செய்யும் விழா; அகத்தியர் கட்டளைப்படி முசுகுந்தனால் தொடங்கப் பெற்றுச் சோழமன்னர்கள் செய்துவந்தது. காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்டுவந்தபோது, இதனைச் செய்யாமல் விட்டால் நகரம் கடலாற் கொள்ளப்படும் என்று ஆணையிருந்த தென்றும், நெடுமுடிக் கிள்ளியின் காலத்திற் செய்யா விட்டதால் காவிரிப்பூம் பட்டினம் கடலாற் கொள்ளப்பட்டது என்றும் கூறுவர் (மணிமேகலை). மல் இந்திரன் இந்து வேத காலத் தெய்வங்களுள் முதன்மையானவன். வாயு மண்டல நிகழ்ச்சிகளுக்குத் தேவதை.இடி இவனது படைக்கலம். இவன் மின்ன லால் இருளைப் பிளந்து வெல்பவன் ; உலக முழுவதையும் ஆள்பவன்; எல்லாவற்றையும் காண்பவன், கேட்பவன். மக்களுடைய உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களையும், நெஞ்சில் மேன்மையான தூண்டல்களையும் எழுப்பு பவன். போரில் என்றென்றும் வெற்றி பெறுபவன். பகையை வெல்லுவதற்குத் தன்னை வழிபடும் மக்களுக் குத் துணை செய்பவன். ஒளிமிக்க பொன் தேரிலே ஊர்பவன். சோமபானத்தில் பெருவிருப்பமுடை யவன். புராண வரலாற்றின்படியும் தேவர்களுக்கு அரசனாக அமராவதியில் வசிப்பவன். ஆயினும், பிரமன் விஷ்ணு, உருத்திரன் என்னும் மும்மூர்த்திகளுக்குத் தாழ்ந்தவன். கிழக்குத் திக்குக்குக் காவலன். இடியையே படையாகக்கொண்டு அசுரருடன் போர்புரிபவன். ஆயினும் வேத காலத்திற்போல வெல்வதேயன்றித் தோல்வியும் அடைகின்றான். இவன் ஒழுக்கத்தினின்றும் விலகுகின்றான்; அக்லியையிடம் நெறிதவறினான். இரா வணனுடைய மகன் மேகநாதனிடம் தோல்வியுற்றான். கிருஷ்ணனோடு சண்டையிட்டு அவனால் செருக்கடங் கினான். இவன் மனைவி இந்திராணி. அவளுக்குச் சசி யென்றும் பெயர். இவன் மைந்தரில் ஒருவன் சயந் தன். இந்திரன் ஊர்வது ஐராவதம் என்னும் யானை. இந்திராணி இந்திரன் மனைவி. பாற்கடலிலே அமுதத்துடன் தோன்றியவள். இந்திரனைப் போலவே வச்சிரம், சூலம், கதை முதலானவற்றைத் தரித்து, யானைமீது ஊர்ந்துவரும் சத்தி. எப்போதும் இளமையா யிருக்கும் ஏழு மாதர்களில் ஒருத்தி. இந்திரனாகப் பட்டம் பெற்று வருபவர்கள் இவளைக் காதலியாகக் கொள்வது மரபு. இவள் மகன் சயந்தன். இந்திரி (Indri) தேவாங்கைச் சேர்ந்த லீமர் வகையில் மிகப் பெரியது. மடகாஸ்கர் காடுகளில் வாழ்வது.தலையும் உடம்பும் சேர்ந்து இரண்டடி நீள மிருக்கும். வால் இரண்டே அங்குலம். இது கறுப்பும் வெண்மையுமான நிறமுடையது. பின் கால்கள் மிகப்<noinclude></noinclude> ho1b8hj1y2pka59cth2mey0i0an6tfk 1434298 1434190 2022-07-25T09:39:42Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்திரசாலம்|723|இந்திரி}}</b></noinclude>விரும்பியவாறே பெறலும் முடியுமாம். இந்திரசாலக் கலையறிவிற்கு மற்ற எல்லா வகைக் கல்வியறிவும் வேண்டும். பச்சிலை (மூலிகை), மந்திரம் இவற்றை இந்திரசாலக் கலைஞன் பயன்படுத்துகிறான். சில இலைகளையும், மலர்களையும், விதைகளையும் அரைத்து மேலே பூசியும் விழுங்கியும் இந்திரசாலக்காரன் சில சக்திகளைப் பெறுகிறான். பகைவனை நண்பனாக்கிக் கோடலும், மங்கையர் உள்ளத்தைக் கவர்தலும், நீரின்மேல் நடத்தலும், நெருப்பில் ஊறின்றிக் கிடத்தலும், காற்றில் இயங்கலும், வேண்டிய மணமக்களைப் பெறலும் இந்திரசாலக்காரனால் எளிதில் செய்ய முடியுமாம். பிறரை மயக்கித் தம்மோடு வரும்படி செய்தலும், வாதத்திலும் போரிலும் வெற்றி பெறலும், புலி, நாகம் முதலிய கொடிய பிராணிகளை அசையவொட்டாமல் தடுத்தலும், மேகத்தை யீர்த்து மழை பெய்வித்தலும், தன் மேல் விழவரும் ஆயுதம் விழாமல் தடுத்தலும் இந்திரசாலக்காரன் மந்திரமோதிச் செய்யும் அரிய காரியங்களாம். பிறரை உணர்வும் செயலு மொழியச் செய்யவும், திருடர்கள் தப்பி ஓடாதபடி அவர்களை நிறுத்தவும், கருவை உண்டாக்கவும், தவிர்க்கவும், தடுக்கவும் இந்திரசாலக்காரன் உதவி செய்வானாம். இத்தகைய கருத்துக்கள் ஆதிகாலம் தொட்டு எல்லா நாடுகளிலும் இருந்து வந்திருக்கின்றன. இந்திரசாலக்காரன் இயற்கைக்கு அதீதமான ஆற்றல் உடையவன் என்றும், அதனால் அவன் இயற்கையை, அடக்கி ஆள வல்லவன் என்றும், அவனுடைய உதவியால் தீமை வரவொட்டாமல் தடுக்கவும் நன்மை வரும்படி செய்யவும் கூடும் என்றும் கருதினார்கள். இத்தகைய நம்பிக்கைகளைப் பாபிலோனியர், அசிரியர், எகிப்தியர் ஆகியோரும் கொண்டிருந்தனர். இக் கொள்கைகள் பின்னர் கிரீஸ், ரோம் சென்று, அங்கிருந்து ஐரோப்பா முழுவதும் பரவின. எகிப்தியர் மருந்து உண்ணவும், விதை விதைக்கவும், நல்ல நாட்கள் என்று சில நாட்களை வகுத்திருந்தனர். பாபிலோனிய அரசன் மந்திரவாதிகளைக் கலந்து ஆலோசித்ததாகத் தெரிகிறது. மந்திரவாதி இறந்த ஆவிகளுடன் தொடர்புடையவன் என்றும், மந்திரங்களைக் கொண்டு அவர்களுடைய உதவியைப் பெறுவன் என்றும் பழங்காலத்து மக்கள் எண்ணிவந்தார்கள். மந்திரத்தால் நோயைக் குணப்படுத்துதலும் பேய் ஓட்டுதலும் நடந்துவந்தனவாம். இன்னும் இந் நம்பிக்கையுண்டு. சில கிரியைகளைச் செய்து பகைவனைக் கொல்லவும் கெடுக்கவும் முடியும் என்னும் எண்ணம் இருந்து வந்தது. இந்த எண்ணம் இன்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் காணப்படுகிறதாம். இதனைப் பில்லி சூனியம் வைப்பு என்பர். தாயத்துக் கட்டும் வழக்கமும் இக்கொள்கையில் சேர்ந்தது. தாயத்து அபாயத்தைத் தவிர்க்கும், நோயை நீக்கும் என்று நம்புகின்றனர். இத்தகைய கருத்துக்கள் இப்போது மெலனீசியா போன்ற பசிபிக் தீவுகளிலும் பிறவிடங்களிலும் உள்ள ஆதிக்குடிகளிடத்திற் காணப்படுகின்றன. இப்போது நாகரிக மக்களிடம் காணப்படும் பல பழக்க வழக்கங்களையும் கொள்கைகளையும் விளக்குவதற்கும் பெரிதும் துணை செய்வனவாக இருக்கின்றன. இக்காலத்தில் இந்திரசாலம் முன் போல் மிகுதியாக மக்கள் வாழ்க்கைக்குக் கெடுதிசெய்வதாயில்லை. பெரும்பாலும் பொழுதுபோக்கான செப்படிவித்தையாக இருந்து வருகிறது. பார்க்க: செப்படிவித்தை. {{larger|<b>இந்திரசித்து</b>}} இராவணன் மகன்; இந்திரனை வென்றதனால் இப்பெயர் பெற்றான். மாயையில் வல்லவன். சிறந்த வீரன். இலக்குமணனால் மடிந்தான். {{larger|<b>இந்திர நீலப் பருப்பதம்</b>}} வடநாட்டுச் சிவத்தலங்களில் ஒன்று. இந்திரன் வழிபட்டது. சுவாமி நீலாசலநாதர். அம்மன் நீலாம்பிகை. திருஞானசம் பந்தர் பாடல் பெற்றது. இத்தலம் எது என்றும், எங்கிருக்கிறதென்றும் தெரியவில்லை. இந்திரப் பிரஸ்தம் இந்திரன் ஏவலால் விசுவகர்மாவால் நிருமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பட்டணம். இது பாண்டவர் இருந்த இடம் என்பர். காண்டவப் பிரஸ்தம் என்பதும் இதன் பெயர். இப்போது டெல்லிக்கு அருகிலுள்ளது. {{larger|<b>இந்திர விழா:</b>}} இந்திரனுக்குச் செய்யும் விழா; அகத்தியர் கட்டளைப்படி முசுகுந்தனால் தொடங்கப் பெற்றுச் சோழமன்னர்கள் செய்துவந்தது. காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்டுவந்தபோது, இதனைச் செய்யாமல் விட்டால் நகரம் கடலாற் கொள்ளப்படும் என்று ஆணையிருந்ததென்றும், நெடுமுடிக் கிள்ளியின் காலத்திற் செய்யாமல் விட்டதால் காவிரிப்பூம் பட்டினம் கடலாற் கொள்ளப்பட்டது என்றும் கூறுவர் (மணிமேகலை). {{larger|<b>இந்திரன்</b>}} இந்து வேத காலத் தெய்வங்களுள் முதன்மையானவன். வாயு மண்டல நிகழ்ச்சிகளுக்குத் தேவதை. இடி இவனது படைக்கலம். இவன் மின்னலால் இருளைப் பிளந்து வெல்பவன்; உலக முழுவதையும் ஆள்பவன்; எல்லாவற்றையும் காண்பவன், கேட்பவன். மக்களுடைய உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களையும், நெஞ்சில் மேன்மையான தூண்டல்களையும் எழுப்புபவன். போரில் என்றென்றும் வெற்றி பெறுபவன். பகையை வெல்லுவதற்குத் தன்னை வழிபடும் மக்களுக்குத் துணை செய்பவன். ஒளிமிக்க பொன் தேரிலே ஊர்பவன். சோமபானத்தில் பெருவிருப்பமுடையவன். புராண வரலாற்றின்படியும் தேவர்களுக்கு அரசனாக அமராவதியில் வசிப்பவன். ஆயினும், பிரமன், விஷ்ணு, உருத்திரன் என்னும் மும்மூர்த்திகளுக்குத் தாழ்ந்தவன். கிழக்குத் திக்குக்குக் காவலன். இடியையே படையாகக்கொண்டு அசுரருடன் போர்புரிபவன். ஆயினும் வேத காலத்திற்போல வெல்வதேயன்றித் தோல்வியும் அடைகின்றான். இவன் ஒழுக்கத்தினின்றும் விலகுகின்றான்; அகலியையிடம் நெறிதவறினான். இராவணனுடைய மகன் மேகநாதனிடம் தோல்வியுற்றான். கிருஷ்ணனோடு சண்டையிட்டு அவனால் செருக்கடங்கினான். இவன் மனைவி இந்திராணி. அவளுக்குச் சசியென்றும் பெயர். இவன் மைந்தரில் ஒருவன் சயந்தன். இந்திரன் ஊர்வது ஐராவதம் என்னும் யானை. <b>{{larger|இந்திராணி}}</b> இந்திரன் மனைவி. பாற்கடலிலே அமுதத்துடன் தோன்றியவள். இந்திரனைப் போலவே வச்சிரம், சூலம், கதை முதலானவற்றைத் தரித்து, யானைமீது ஊர்ந்துவரும் சத்தி. எப்போதும் இளமையாயிருக்கும் ஏழு மாதர்களில் ஒருத்தி. இந்திரனாகப் பட்டம் பெற்று வருபவர்கள் இவளைக் காதலியாகக் கொள்வது மரபு. இவள் மகன் சயந்தன். {{larger|<b>இந்திரி</b>}} (Indri) தேவாங்கைச் சேர்ந்த லீமர் வகையில் மிகப் பெரியது. மடகாஸ்கர் காடுகளில் வாழ்வது. தலையும் உடம்பும் சேர்ந்து இரண்டடி நீளமிருக்கும். வால் இரண்டே அங்குலம். இது கறுப்பும் வெண்மையுமான நிறமுடையது. பின் கால்கள் மிகப்<noinclude></noinclude> geth00zqp4fj3y56c1kj61qziw7ks4c பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/787 250 445690 1434186 1416703 2022-07-24T13:24:42Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Joshua-timothy-J" /><b>{{rh|இந்தியா|722|இந்தியா}}</b></noinclude>இந்தியாவில் போர்ச்சுக்கேசியர் 722 இந்திரசாலம் காத்தார். கருநாடகப் போர்களில் ஆங்கிலேயருக்கு எப்போதும் விரோதமாகப் பிரெஞ்சுக்காரர் இருந்து வந்தனர். டூப்ளேக்குப் பிறகு வந்த கவர்னர்களுடைய முயற்சியால் பிரெஞ்சு ஆதிக்கம் இந்தியாவில் ஓங்க வில்லை. 1761-ல் புதுச்சேரியைக் கைப்பற்றிய ஆங்கி லேயர் அவ்வூரைப் பெரும்பாலும் அழித்தனர். பிரெஞ்சுக்காரரைவிட ஆங்கிலேயருக்குப் பண வசதி அதிகமாயிருந்தமையாலும், போர்த்திறமையில் அவர் கள் விஞ்சியிருந்தமையாலும் பிரெஞ்சுக்காரருடைய ஆதிக்கம் இந்தியாவில் குன்றியது. தே.வெ.ம. இந்தியாவில் போர்ச்சுக்கேசியர் : 15ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்தே போர்ச் சுக்கேசியர் ஆப்பிரிக்காவோடும் தென் ஆசிய நாடு களோடும் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக்கொண் டனர். தென் ஆப்பிரிக்காவி லுள்ள நன்னம்பிக்கை முனை யைச் சுற்றி இந்தியாவின் மேலைக் கரையை முதன் முதல் அடைந்த வாஸ்கோட காமாவைப் பின்பற்றிப் பல வணிகர்கள் கள்ளிக்கோட்டைக்கருகே வந்து போர்ச்சுக்கேசிய வாணிகத்தைப் பெருக்கினர். அவர்கள் வந்த காலத்தில் விஜயநகர இராச்சியம் வலுவடைந்திருந்தது. போர்ச்சுக்கேசியர் தங்கள் படையில் இந்தியத் துருப்புக்களையும் சேர்த்துக்கொண் டனர். 1503-ல் கோவாவைக் கைப்பற்றிய போர்ச்சுக் கேசியர் ஆல்பகர்க் என்னும் கவர்னர் காலத்தில் 1510-ல் கொச்சி இராச்சியத்தின் உள்நாட்டு விஷயங் களில் தலையிடத் தொடங்கினர். அல்மேடாஆல்பகர்க் என்னும் கவர்னர்கள் முறையே கண்ணனூரிலும் கோவாவிலும் பல கொடிய செயல்களைப் புரிந்து, தங்க ளுக்குத் தேவையான காரியங்களைச் சாதித்துக் கொண் டனர். கடற்கொள்ளையடித்து நாட்டினரை அச்சுறுத்து வது அவர்களுடைய தொழிலாயிருந்தது. போர்ச்சுக் கேசியர் 15ஆம் நூற்றாண்டினிறுதியில் மற்ற ஐரோப் பியருடைய போட்டியில்லாமல் இருந்ததால் தங்கள் விருப்பப்படிப் பல அரசியல், வாணிகக் காரியங்களைச் சாதித்துக்கொள்ள முடிந்தது. பிற்காலத்தில், அதா வது 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஆங் கில டச்சுப் போட்டிகளால் போர்ச்சுக்கேசியருடைய ஆதிக்கம் சிறிது சிறிதாக மறையத் தொடங்கிற்று. போர்ச்சுக்கேசிய ஆள் பலக் குறைவும், மற்ற ஐரோப் பிய நாடுகளுடைய போட்டியும், 1580-1640 வரையில் ஸ்பெயினோடு அந்நாடு இணைந்திருந்ததும் அவர்க ளுடைய ஆதிக்க வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாம். 1663-ல் அநேகமாக இந்தியாவில் அவர்களுக்குச் சொந்தமாயிருந்த பகுதிகள் எல்லாம் கைப்பற்றப்பட் 1739-ல் பாசீனை மகாராஷ்டிரர் கைப்பற் றினர். அவர்களிடம் இதுவரையில் எஞ்சியுள்ள பகுதி கள் கோவா, டையூ, டாமன் என்னும் இடங் தே.வெ.ம. டன; களே. இந்தியாவில் யூதர்: கி.பி. 71-ல் ரோம் நாட்டினர் எருசலேம் நகரத்தைத் தாக்கி அழித்தார் கள். அப்போது பல யூத குடும்பங்கள் (சுமார் 10,000 யூதர்) இந்தியாவில் மேற்குக்கரையில், மலையாளத் தில் குடியேறின. எட்டாவது நூற்றாண்டில் (சிலர் பத் தாவது நூற்றாண்டு என்று கருதுகிறார்கள்) பாஸ்கர ரவிவர்மன் என்னும் சேரநாட்டு மன்னன் யூதருக் குக் கொடுத்த சாசனம் இவர்களுடைய வரலாற்றைக் குறிக்கும் பழைய ஆதாரமாகும். இவர்கள் நிலச்சுவான் தார்களாகவும் வியாபாரிகளாகவும் இருந்ததாகத் தெரியவருகிறது. பம்பாய்க் கடற்கரையில் கொலாபாவில் குடியேறின யூதர் அரேபியாவிலுள்ள யெமன் (Yemen) நாட்ட லிருந்து வந்தவர்கள். கி.பி.இரண்டாவது நூற் றாண்டில் இவர்கள் குடியேறினரென நம்பப்படு கிறது. கொச்சியில் யூதர் வசிக்கும் பாகம் ஒன்று இப் போதும் பேர்பெற்றதாயுள்ளது. அங்கு அவர்களுடைய தேவாலயங்கள் (Synagogues) இருக்கின்றன. அவர்கள் வெள்ளை யூதர், கறுப்பு யூதர் என்ற இரு வகுப்பாகப் பிரிந்திருக்கிறார்கள். இந்நாட்டுக் குடி களுடன் கலப்புமணம் செய்து கொண்டவர்களாகை யால் ஒரு சாராருக்குக் கறுப்பு யூதர் என்ற பெயர் வந்ததுபோலும். கூ.ரா.வே. இந்திரகாளி வெண்பாப்பாட்டியலின் முதல் நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை (வெண்பாப் பாட்டியல் உரைப்பாயிரம்). இந்திரகாளியம் யாமளேந்திரர் செய்த பழைய இசைத் தமிழ் நூல் (சிலப்.உரைப்பாயிரம்). இந் நூல் இப்பொழுதில்லை. உண்ண இந்திரகோபம் சிவப்பு நிறமான சிறு பிராண். அரை யங்குல நீளம் வரையீல் இருக்கும். போன்ற வடிவுள்ளது. எட்டுக் கால்களுள்ளது. இளம் பருவத்தில் ஆறு கால்களே இருக்கும். அவற்றின் உதவியால் தரையில் ஊர்ந்து செல்லும். சுதந்திர வாழ்க்கையுள்ளது. இதன் உடல் முழுவதும் இரத் தம் போலச் செந்நிறமான நுண்ணிய மயிர் அடர்த்தி யாக மூடி யிருப்பதால் இது சிவப்பு மகமல் போர்த் தது.போலத் தோன்றும். இந்தக் காரணத்தால் என்று ஒரு இதை வெல்வெட்டுப் பூச்சி என்றும் சொல்வார்கள். சீதாப் பிராட்டியார் வெற்றிலையை மென் று உமிழ் தது இந்த அழகிய உயிராக மாறிற்று கதை வழங்குகிறது. இதனால் இதைத் தம்பலப் பூச்சி என்றும் அழைப்பதுண்டு. இந்தப் பிராணி கணுக் காலித் தொகுதியிலே சிலந்தி வகுப்பிலே அக்காரினா என்னும் உண்ணி வரிசையில் சிற்றுண்ணி (Mite) என்று பொதுவாகச் சொல்லப்படும் வகையில் திராம் பிடியம் என்னும் சாதியைச் சேர்ந்தது. கொச்சினியல் என்னும் சப்பாத்திப் பூச்சியும் மன் மினியும்கூட இந்திரகோபம் எனப்படுவதுண்டு. இந்திரகோபம் வெளிவந்து உலவுவது மழை கால துக்கு அறிகுறி என்று இந்தியக் கவிகள் அணிகள் துரைப்பார்கள். இந்திரசாலம்: தத்தாத்திரேய தந்திரம், ருத் தியநாதர் எழுதிய இந்திரசாலம் என்ற பண்டைய வட மொழி நூல்கள் இந்திரசாலத்தைப் பற்றிக்கீழ்க்கண்ட வாறு கூறுகின்றன: காண்போ இந்திரன்' என்னும் சொல் திறமையைக் குறிம் தாகும். ஒருவன் தன் திறமையால் கண்ணை மறைத்தல் இந்திர சாலம் எனப்படும். ளதை உள்ளபடி பார்க்குஞ் சக்தியை மறைத்து, 3வ விதமாகப் பார்க்கும்படி பிறரைச் செய்தல் இந் சாலத்தின் நோக்கமாகும். இனி இந்திரசாலம் என்னும் சொல்லுக்கு இந்திரனின் வலை என்று பொரு கொளலுமாம். இங்கு 'இந்திர' என்னும் சொன் கண்ணைக் குறிப்பதாகக் கொண்டு, கண்ணுக்கு போட்டுச் சரியான பார்வையை மறைத்தல் இந்திர சாலம் என்று பொருள் கூறுவர். இந்திரசாலத்து போ துணையால் நோயையும் வறுமையையும் கொள்ளலும், பிறப்பிறப்புக்களினின்றும் விடுபடு லும், பிறரை ஒறுத்தலும், அருளலும், விரும்பிக்தை<noinclude></noinclude> ba9j74xkw3o9po3ncfa0u7s0bo1imt0 1434290 1434186 2022-07-25T08:50:21Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியாவில் போர்ச்சுக்கேசியர்|722|இந்திரசாலம்}}</b></noinclude>காத்தார். கருநாடகப் போர்களில் ஆங்கிலேயருக்கு எப்போதும் விரோதமாகப் பிரெஞ்சுக்காரர் இருந்து வந்தனர். டூப்ளேக்குப் பிறகு வந்த கவர்னர்களுடைய முயற்சியால் பிரெஞ்சு ஆதிக்கம் இந்தியாவில் ஓங்கவில்லை. 1761-ல் புதுச்சேரியைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் அவ்வூரைப் பெரும்பாலும் அழித்தனர். பிரெஞ்சுக்காரரைவிட ஆங்கிலேயருக்குப் பண வசதி அதிகமாயிருந்தமையாலும், போர்த்திறமையில் அவர்கள் விஞ்சியிருந்தமையாலும் பிரெஞ்சுக்காரருடைய ஆதிக்கம் இந்தியாவில் குன்றியது. {{float_right|தே.வெ.ம.}} {{larger|<b>இந்தியாவில் போர்ச்சுக்கேசியர் :</b>}} 15-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்தே போர்ச்சுக்கேசியர் ஆப்பிரிக்காவோடும் தென் ஆசிய நாடுகளோடும் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டனர். தென் ஆப்பிரிக்காவிலுள்ள நன்னம்பிக்கை முனையைச் சுற்றி இந்தியாவின் மேலைக் கரையை முதன் முதல் அடைந்த வாஸ்கோடகாமாவைப் பின்பற்றிப் பல வணிகர்கள் கள்ளிக்கோட்டைக்கருகே வந்து போர்ச்சுக்கேசிய வாணிகத்தைப் பெருக்கினர். அவர்கள் வந்த காலத்தில் விஜயநகர இராச்சியம் வலுவடைந்திருந்தது. போர்ச்சுக்கேசியர் தங்கள் படையில் இந்தியத் துருப்புக்களையும் சேர்த்துக்கொண்டனர். 1503-ல் கோவாவைக் கைப்பற்றிய போர்ச்சுக்கேசியர் ஆல்பகர்க் என்னும் கவர்னர் காலத்தில் 1510-ல் கொச்சி இராச்சியத்தின் உள்நாட்டு விஷயங்களில் தலையிடத் தொடங்கினர். அல்மேடா, ஆல்பகர்க் என்னும் கவர்னர்கள் முறையே கண்ணனூரிலும் கோவாவிலும் பல கொடிய செயல்களைப் புரிந்து, தங்களுக்குத் தேவையான காரியங்களைச் சாதித்துக் கொண்டனர். கடற்கொள்ளையடித்து நாட்டினரை அச்சுறுத்துவது அவர்களுடைய தொழிலாயிருந்தது. போர்ச்சுக்கேசியர் 15ஆம் நூற்றாண்டினிறுதியில் மற்ற ஐரோப்பியருடைய போட்டியில்லாமல் இருந்ததால் தங்கள் விருப்பப்படிப் பல அரசியல், வாணிகக் காரியங்களைச் சாதித்துக்கொள்ள முடிந்தது. பிற்காலத்தில், அதாவது 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஆங்கில டச்சுப் போட்டிகளால் போர்ச்சுக்கேசியருடைய ஆதிக்கம் சிறிது சிறிதாக மறையத் தொடங்கிற்று. போர்ச்சுக்கேசிய ஆள் பலக் குறைவும், மற்ற ஐரோப்பிய நாடுகளுடைய போட்டியும், 1580-1640 வரையில் ஸ்பெயினோடு அந்நாடு இணைந்திருந்ததும் அவர்களுடைய ஆதிக்க வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாம். 1663-ல் அநேகமாக இந்தியாவில் அவர்களுக்குச் சொந்தமாயிருந்த பகுதிகள் எல்லாம் கைப்பற்றப்பட்டன; 1739-ல் பாசீனை மகாராஷ்டிரர் கைப்பற்றினர். அவர்களிடம் இதுவரையில் எஞ்சியுள்ள பகுதிகள் கோவா, டையூ, டாமன் என்னும் இடங்களே. {{float_right|தே.வெ.ம.}} {{larger|<b>இந்தியாவில் யூதர்:</b>}} கி.பி. 71-ல் ரோம் நாட்டினர் எருசலேம் நகரத்தைத் தாக்கி அழித்தார்கள். அப்போது பல யூத குடும்பங்கள் (சுமார் 10,000 யூதர்) இந்தியாவில் மேற்குக்கரையில், மலையாளத்தில் குடியேறின. எட்டாவது நூற்றாண்டில் (சிலர் பத்தாவது நூற்றாண்டு என்று கருதுகிறார்கள்) பாஸ்கர ரவிவர்மன் என்னும் சேரநாட்டு மன்னன் யூதருக்குக் கொடுத்த சாசனம் இவர்களுடைய வரலாற்றைக் குறிக்கும் பழைய ஆதாரமாகும். இவர்கள் நிலச்சுவான்தார்களாகவும் வியாபாரிகளாகவும் இருந்ததாகத் தெரியவருகிறது. பம்பாய்க் கடற்கரையில் கொலாபாவில் குடியேறின யூதர் அரேபியாவிலுள்ள யெமன் (Yemen) நாட்டலிருந்து வந்தவர்கள். கி.பி.இரண்டாவது நூற்றாண்டில் இவர்கள் குடியேறினரென நம்பப்படுகிறது. கொச்சியில் யூதர் வசிக்கும் பாகம் ஒன்று இப்போதும் பேர்பெற்றதாயுள்ளது. அங்கு அவர்களுடைய தேவாலயங்கள் (Synagogues) இருக்கின்றன. அவர்கள் வெள்ளை யூதர், கறுப்பு யூதர் என்ற இரு வகுப்பாகப் பிரிந்திருக்கிறார்கள். இந்நாட்டுக் குடிகளுடன் கலப்புமணம் செய்து கொண்டவர்களாகையால் ஒரு சாராருக்குக் கறுப்பு யூதர் என்ற பெயர் வந்ததுபோலும். {{float_right|கூ.ரா.வே.}} {{larger|<b>இந்திரகாளி</b>}} வெண்பாப்பாட்டியலின் முதல் நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை (வெண்பாப் பாட்டியல் உரைப்பாயிரம்). {{larger|<b>இந்திரகாளியம்</b>}} யாமளேந்திரர் செய்த பழைய இசைத் தமிழ் நூல் (சிலப். உரைப்பாயிரம்). இந் நூல் இப்பொழுதில்லை. {{larger|<b>இந்திரகோபம்</b>}} சிவப்பு நிறமான சிறு பிராணி. அரை யங்குல நீளம் வரையில் இருக்கும். உண்ணி போன்ற வடிவுள்ளது. எட்டுக் கால்களுள்ளது. இளம் பருவத்தில் ஆறு கால்களே இருக்கும். அவற்றின் உதவியால் தரையில் ஊர்ந்து செல்லும். சுதந்திர வாழ்க்கையுள்ளது. இதன் உடல் முழுவதும் இரத்தம் போலச் செந்நிறமான நுண்ணிய மயிர் அடர்த்தியாக மூடியிருப்பதால் இது சிவப்பு மகமல் போர்த்தது போலத் தோன்றும். இந்தக் காரணத்தால் என்று ஒரு இதை வெல்வெட்டுப் பூச்சி என்றும் சொல்வார்கள். சீதாப் பிராட்டியார் வெற்றிலையை மென்று உமிழ்ந்தது இந்த அழகிய உயிராக மாறிற்று கதை வழங்குகிறது. இதனால் இதைத் தம்பலப் பூச்சி என்றும் அழைப்பதுண்டு. இந்தப் பிராணி கணுக்காலித் தொகுதியிலே சிலந்தி வகுப்பிலே அக்காரினா என்னும் உண்ணி வரிசையில் சிற்றுண்ணி (Mite) என்று பொதுவாகச் சொல்லப்படும் வகையில் திராம்பிடியம் என்னும் சாதியைச் சேர்ந்தது. கொச்சினியல் என்னும் சப்பாத்திப் பூச்சியும் மின்மினியும்கூட இந்திரகோபம் எனப்படுவதுண்டு. இந்திரகோபம் வெளிவந்து உலவுவது மழை காலத்துக்கு அறிகுறி என்று இந்தியக் கவிகள் அணிசெய்துரைப்பார்கள். {{larger|<b>இந்திரசாலம்:</b>}} தத்தாத்திரேய தந்திரம், நித்தியநாதர் எழுதிய இந்திரசாலம் என்ற பண்டைய வட மொழி நூல்கள் இந்திரசாலத்தைப் பற்றிக்கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: ‘இந்திரன்’ என்னும் சொல் திறமையைக் குறிப்பதாகும். ஒருவன் தன் திறமையால் காண்போர் கண்ணை மறைத்தல் இந்திரசாலம் எனப்படும். உள்ளதை உள்ளபடி பார்க்குஞ் சக்தியை மறைத்து, வேறு விதமாகப் பார்க்கும்படி பிறரைச் செய்தல் இந்திரசாலத்தின் நோக்கமாகும். இனி இந்திரசாலம் என்னும் சொல்லுக்கு இந்திரனின் வலை என்று பொருகொளலுமாம். இங்கு ‘இந்திர’ என்னும் சொல் கண்ணைக் குறிப்பதாகக் கொண்டு, கண்ணுக்கு வலை போட்டுச் சரியான பார்வையை மறைத்தல் இந்திரசாலம் என்று பொருள் கூறுவர். இந்திரசாலத்தின் துணையால் நோயையும் வறுமையையும் கொள்ளலும், பிறப்பிறப்புக்களினின்றும் விடுபடுதலும், பிறரை ஒறுத்தலும், அருளலும், விரும்பியதை<noinclude></noinclude> t9d8nksfrg1b6fa5ostdvtrhac7bzcq பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/786 250 445691 1434185 1416702 2022-07-24T13:23:11Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Joshua-timothy-J" /><b>{{rh|இந்தியா|721|இந்தியா}}</b></noinclude>இந்தியாவில் பிரெஞ்சுக்காரர் 1953 மேயில் விமானக் கம்பெனிகளைத் தேசியமாக்கு வதற்காகச் சட்டம் இயற்றப்பட்டு, 1953 ஆகஸ்டு முதல் நெடுந்தூர அயல்நாட்டுப் பிரயாணத்துக்காக ஒரு நிலையமும், அடுத்துள்ள அயல் நாட்டுப் பிரயாணம் உள்நாட்டுப் பிரயாணம் இரண்டிற்கும் ஒரு நிலையமும் அமைக்கப்பட்டு நடந்து வருகின்றன. பீ. எம்.தி. இந்தியா - கட்டுரைகள் : இந்தியா என்ற தலைப்பில் புவியியல், பூகோளம், வரலாறு, அரசியல் அமைப்பு, பொருளாதார வரலாறு முதலியன விரிவா கக் கூறப்பட்டுள்ளன. முக்கியமான இந்திய மொழி களுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டு. இந்திய ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம், கல்வி, கைத் தொழில்கள், ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிற்கு முறையே ஓவியம் முதலான தனித் தனிக் கட்டுரை களின் கீழ்ப் பார்க்க. இந்தியாவில் உள்ள முக்கிய மான நிலையங்களுக்கும் தனிக் கட்டுரைகள் உண்டு. அவற்றுடன் கீழ்க்கண்ட தலைப்புக்களையும் பார்க்க : இந்தியத் தத்துவ சாஸ்திரம், இந்தியக் கலைகள், இந் தியக் கலையும் மதமும். இந்தியா பாகிஸ்தான் இலங்கை விவி லிய சங்கம் (The Bible Society of India, Pakistan and Ceylon) : இது இந்திய இலங்கைச் சங்கமாக 1811-12-ல் நிறுவப்பெற்று இப்பொழுதுள்ள பெயரை 1947-ல் பெற்றது. விவிலிய வேத நூலை எவ்வித உரையும் குறிப்புமின்றி மொழிபெயர்த்து அச்சிட்டு வழங்குவதே இதன் தனி நோக்கம். பொது மக்கள் ஆதரவு கொண்டே இது நடைபெறுகிறது. இதன் தலைமைத் தலம் பெங்களூர். இச்சங்கம் சென்ற இருபது ஆண்டுக் காலத்தில் ஆண்டுக்கு ஏறக்குறைய 10 இலட்சம் பிரதிகள் வழங்கியிருக்கிறது. இதுவரை யில் இந்தியா, இலங்கை பாகிஸ்தானிலுள்ள 115 மொழிகளில் இந்நூல் முழுவதுமோ அதன் பாகங் களோ அச்சிடப்பட்டிருக்கின் றன. இந்தியாவில் டச்சுக்காரர் : டச்சுக் காரர் முதன் முதலாக இந்தியாவில் 1605-ல் மகு லிப்பட்டினத்திலும், 1610-ல் பழவேற்காட்டிலும் (புலிக்கட்) வியாபார நிலையங்கள் ஏற்படுத்திக்கொண் டனர். 1612-ல் போர்ச்சுக்கேசியர் பழவேற்காடு வியாபார நிலையத்தை அழித்துவிட்டனர். ஆகையால் டச்சுக்காரர் மறுபடியும் கெல்டிரியா என்னுமிடத் தில் ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டனர். 1617-ல் சூரத்தில் ஒரு வியாபார நிலையமும், வங்காளத் தில் சின்சூரா என்னுமிடத்தில் ஒரு நிலையமும் ஏற்படுத் திக்கொண்டனர். இவர்கள் 1658-ல் தூத்துக்குடியையும், 1659-ல் நாகபட்டினத்தையும், 1661-ல் கொல்லத்தை யும், 1662-ல் கொடுங்கோளுரையும் (கிராங்கனூர்), 1663-ல் கண்ணனூரையும் கொச்சியையும் கைப்பற் றினர். டச்சுக்காரர்கள் இந்தியாவில் இவ்விடங்களில் நிலைத்துக் கொண்டதற்கு அவர்கள் கிழக்கிந்தியத் தீவு களில் நடத்திவந்த வியாபாரமே காரணம். இந்தியாவில் அவர்களுக்கு வேறு வகையான நோக்கம் ஒன்றும் இல்லை. பிரெஞ்சிந்தியக் கவர்னரான டூப்ளேயும், ஆங் கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பில் வங்காளத் தில் வெற்றி கண்ட ராபர்ட் கிளைவும் இந்தியாவில் அடைந்த வெற்றிகளால் டச்சுக்காரர் இந்தியாவை விட்டகல நேர்ந்தது. தே.வெ.ம. இந்தியாவில் டேனர் : 1616·ல் டேன ருடைய கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது. அப்போது தஞ்சையிலிருந்த மன்னரான இரகுநாத நாயக்கர் 1620 ல் டேனர் தரங்கம்பாடியில் வியா பார நிலையம் ஏற்படுத்திக் கொள்வதை யனுமதித்தார். அவர்கள் வங்காளத்தில் சேரம்பூர் என்னுமிடத்தில் 1676-ல் ஒரு நிலையம் ஏற்படுத்திக் கொண்டனர். 1845-ல் இவ்விரு இடங்களையும் ஆங்கிலக் கிழக்கிந் தியக் கம்பெனிக்கு 121 இலட்சம் ரூபாய்க்கு விற்று தே.வெ.ம. விட்டனர். இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்: முதன் முதலாக 1664-ல் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி பிரெஞ்சு அரசர் XIV-ம் லூயியின் நிதி மந்திரியான கால்பெர்ட்டின் முயற்சியால் நிறுவப்பட்டது. அவர் கள் 1668-ல் சூரத்தில் பண்டகசாலையையும், அடுத்த ஆண்டில் மசூலிப்பட்டினத்தில் ஒரு பண்டகசாலையை யும் ஏற்படுத்திக்கொண்டனர். 1672-ல் அவர்கள் சான் தோமைக் (San Thome) கைப்பற்றினர். 1674-ல் அது டச்சுக்காரர் வசமாயிற்று. அதே ஆண்டில் ஷெர் கான் லோடி என்பவனிடமிருந்து கிடைத்த ஓரிடத்தில் மார்ட்டின் என்னும் பிரெஞ்சுக் கவர்னர் நிறுவிய நகரமே பிறகு புதுச்சேரியாயிற்று. 1677-ல் சிவாஜி சோழமண்டலத்தின்மீது படையெடுத்து ஷெர்கானைத் தோற்கடித்தபோது பிரெஞ்சுக்காரர் நிலைமை மோச மாயிற்று. 1681-ல் சூரத்திற்குச் சென்ற மார்ட்டின் ஐந்தாண்டுகள் கழித்து மறுபடியும் புதுச்சேரிக்குத் திரும்பினான். அவன் வந்த பிறகு அந்த ஊரில் வியா பாரம் பெருகிற்று. 1690-ல் சந்திரநாகூரில் ஒரு பிரெஞ்சுப் பண்டகசாலை அமைக்கப்பட்டது. 1693-ல் புதுச்சேரி டச்சுக்காரர் வசமாயிற்று. இது மறுபடி யும் பிரெஞ்சுக்காரருக்குத் திரும்பக் கிடைத்தது. புதுச்சேரியில் அவர்கள் கட்டிய கோட்டைக்குச் செயின்ட் லூயிக்கோட்டை என்பது பெயர். புதுச்சேரி மற்றப் பிரெஞ்சுப் பற்றிடங்களை விட விரைவாக வளர்ச்சியுற்றுப் பெரிய வியாபாரத் தலமாயிற்று. 1699-ல்தான் 1706-ல் மார்ட்டின் இறந்த பிறகு 1720 வரையில் பிரெஞ்சுக் கம்பெனியார் இந்தியாவில் முன்னிருந்த நிலையிலேயே இருந்தனர். 1720-35 வரையில் பிரெஞ்சிந் தியக் கவர்னராக வந்த லென்வார் கள்ளிக்கோட்டை, மாஹி, யானாம் என்னுமிடங்களில் பிரெஞ்சுக்காரரை நிலைப்படுத்தினார். அவர்காலத்தில் புதுச்சேரி அழகான நகரமாக மாறிற்று. லென்வாருக்குப்பின் கவர்னராக வந்த மோஸ் (1735-1742) கருநாடக நவாபுகளோடு நட்புப் பூண்டிருந்தார். 1739-ல் இவர் தஞ்சை மன்னர் களுக்கு உதவிபுரிந்து காரைக்காலைத் தம் வசப்படுத்திக் கொண்டார். இவருக்குப்பின் டூப்ளே பிரெஞ்சுக் கவர்னராக வந்தார். 1745-ல் ஆங்கிலேயர் பிரெஞ்சுக் காரரைக் கடல்வழியாக எதிர்க்கத் தொடங்கியபோது டூப்ளே லாபார்தனே என்னும் பிரெஞ்சுக் கடற் படைத் தளபதியைத் தமக்கு உதவியாக வரைவழைத் துக்கொண்டார். 1746-ல் நாகபட் டினத்திற்கருகே நடந்த கடற்போர் வெற்றி தோல்வியின்றி முடிந்ததாயி னும் பிரிட்டிஷ்காரர் சிறிது அஞ்சியே யிருந்தனர். டூப்ளேயும் லாபார் தனேயும் சென்னையைத் தாக்கிப் பிடித்துக்கொண்டனர்; ஆயினும், அவ்விரு தலைவர் களுக்கிடையே பிணக்கு உண்டானதால் சென்னை பிரெஞ்சுக்காரர்களிடம் தங்கவில்லை. ஆர்க்காட்டு நவாபிற்கும் பிரெஞ்சுக்காரருக்கும் அடையாற்றுக்கரு கில் நடந்த போரில் பிரெஞ்சுக்காரர் எளிதில் வெற்றி பெற்றனர். சென்னையைக் கைப்பற்றிய டூப்ளேயால் செயின்ட் டேவிட் கோட்டையைக் கைப்பற்ற முடிய வில்லை.1748-ல் புதுச்சேரி ஆங்கிலேயரால் முற்றுகை யிடப்பட்டபோது அதை டூப்ளே மிகுந்த திறமையோடு<noinclude></noinclude> j6objfl4kn4kqk970uw0w6frf9v1m43 1434283 1434185 2022-07-25T08:38:04Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா-கட்டுரை|721|இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்}}</b></noinclude>1953 மேயில் விமானக் கம்பெனிகளைத் தேசியமாக்குவதற்காகச் சட்டம் இயற்றப்பட்டு, 1953 ஆகஸ்டு முதல் நெடுந்தூர அயல்நாட்டுப் பிரயாணத்துக்காக ஒரு நிலையமும், அடுத்துள்ள அயல் நாட்டுப் பிரயாணம் உள்நாட்டுப் பிரயாணம் இரண்டிற்கும் ஒரு நிலையமும் அமைக்கப்பட்டு நடந்து வருகின்றன. {{float_right|பீ. எம்.தி.}} {{larger|<b>இந்தியா</b>}} - கட்டுரைகள் : இந்தியா என்ற தலைப்பில் புவியியல், பூகோளம், வரலாறு, அரசியல் அமைப்பு, பொருளாதார வரலாறு முதலியன விரிவாகக் கூறப்பட்டுள்ளன. முக்கியமான இந்திய மொழிகளுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டு. இந்திய ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம், கல்வி, கைததொழில்கள், ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிற்கு முறையே ஓவியம் முதலான தனித் தனிக் கட்டுரைகளின் கீழ்ப் பார்க்க. இந்தியாவில் உள்ள முக்கியமான நிலையங்களுக்கும் தனிக் கட்டுரைகள் உண்டு. அவற்றுடன் கீழ்க்கண்ட தலைப்புக்களையும் பார்க்க : இந்தியத் தத்துவ சாஸ்திரம், இந்தியக் கலைகள், இந்தியக் கலையும் மதமும். {{larger|<b>இந்தியா பாகிஸ்தான் இலங்கை விவிலிய சங்கம்</b>}} (The Bible Society of India, Pakistan and Ceylon) : இது இந்திய இலங்கைச் சங்கமாக 1811-12-ல் நிறுவப்பெற்று இப்பொழுதுள்ள பெயரை 1947-ல் பெற்றது. விவிலிய வேத நூலை எவ்வித உரையும் குறிப்புமின்றி மொழிபெயர்த்து அச்சிட்டு வழங்குவதே இதன் தனி நோக்கம். பொது மக்கள் ஆதரவு கொண்டே இது நடைபெறுகிறது. இதன் தலைமைத்தலம் பெங்களூர். இச்சங்கம் சென்ற இருபது ஆண்டுக் காலத்தில் ஆண்டுக்கு ஏறக்குறைய 10 இலட்சம் பிரதிகள் வழங்கியிருக்கிறது. இதுவரையில் இந்தியா, இலங்கை பாகிஸ்தானிலுள்ள 115 மொழிகளில் இந்நூல் முழுவதுமோ அதன் பாகங்களோ அச்சிடப்பட்டிருக்கின்றன. {{larger|<b>இந்தியாவில் டச்சுக்காரர் :</b>}} டச்சுககாரர் முதன் முதலாக இந்தியாவில் 1605-ல் மசூலிப்பட்டினத்திலும், 1610-ல் பழவேற்காட்டிலும் (புலிக்கட்) வியாபார நிலையங்கள் ஏற்படுத்திக்கொண்டனர். 1612-ல் போர்ச்சுக்கேசியர் பழவேற்காடு வியாபார நிலையத்தை அழித்துவிட்டனர். ஆகையால் டச்சுக்காரர் மறுபடியும் கெல்டிரியா என்னுமிடத்தில் ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டனர். 1617-ல் சூரத்தில் ஒரு வியாபார நிலையமும், வங்காளத்தில் சின்சூரா என்னுமிடத்தில் ஒரு நிலையமும் ஏற்படுத்திக்கொண்டனர். இவர்கள் 1658-ல் தூத்துக்குடியையும், 1659-ல் நாகபட்டினத்தையும், 1661-ல் கொல்லத்தையும், 1662-ல் கொடுங்கோளூரையும் (கிராங்கனூர்), 1663-ல் கண்ணனூரையும் கொச்சியையும் கைப்பற்றினர். டச்சுக்காரர்கள் இந்தியாவில் இவ்விடங்களில் நிலைத்துக் கொண்டதற்கு அவர்கள் கிழக்கிந்தியத் தீவுகளில் நடத்திவந்த வியாபாரமே காரணம். இந்தியாவில் அவர்களுக்கு வேறு வகையான நோக்கம் ஒன்றும் இல்லை. பிரெஞ்சிந்தியக் கவர்னரான டூப்ளேயும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பில் வங்காளத்தில் வெற்றி கண்ட ராபர்ட் கிளைவும் இந்தியாவில் அடைந்த வெற்றிகளால் டச்சுக்காரர் இந்தியாவை விட்டகல நேர்ந்தது. {{float_right|தே.வெ.ம.}} {{larger|<b>இந்தியாவில் டேனர் :</b>}} 1616-ல் டேனருடைய கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது. அப்போது தஞ்சையிலிருந்த மன்னரான இரகுநாத நாயக்கர் 1620 ல் டேனர் தரங்கம்பாடியில் வியாபார நிலையம் ஏற்படுத்திக் கொள்வதையனுமதித்தார். அவர்கள் வங்காளத்தில் சேரம்பூர் என்னுமிடத்தில் 1676-ல் ஒரு நிலையம் ஏற்படுத்திக் கொண்டனர். 1845-ல் இவ்விரு இடங்களையும் ஆங்கிலக் கிழக்கிந் தியக் கம்பெனிக்கு 12½ இலட்சம் ரூபாய்க்கு விற்று விட்டனர். {{float_right|தே.வெ.ம.}} {{larger|<b>இந்தியாவில் பிரெஞ்சுக்காரர் :</b>}} முதன் முதலாக 1664-ல் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி பிரெஞ்சு அரசர் XIV-ம் லூயியின் நிதி மந்திரியான கால்பெர்ட்டின் முயற்சியால் நிறுவப்பட்டது. அவர்கள் 1668-ல் சூரத்தில் பண்டகசாலையையும், அடுத்த ஆண்டில் மசூலிப்பட்டினத்தில் ஒரு பண்டகசாலையையும் ஏற்படுத்திக்கொண்டனர். 1672-ல் அவர்கள் சான் தோமைக் (San Thome) கைப்பற்றினர். 1674-ல் அது டச்சுக்காரர் வசமாயிற்று. அதே ஆண்டில் ஷெர்கான் லோடி என்பவனிடமிருந்து கிடைத்த ஓரிடத்தில் மார்ட்டின் என்னும் பிரெஞ்சுக் கவர்னர் நிறுவிய நகரமே பிறகு புதுச்சேரியாயிற்று. 1677-ல் சிவாஜி சோழமண்டலத்தின்மீது படையெடுத்து ஷெர்கானைத் தோற்கடித்தபோது பிரெஞ்சுக்காரர் நிலைமை மோசமாயிற்று. 1681-ல் சூரத்திற்குச் சென்ற மார்ட்டின் ஐந்தாண்டுகள் கழித்து மறுபடியும் புதுச்சேரிக்குத் திரும்பினான். அவன் வந்த பிறகு அந்த ஊரில் வியாபாரம் பெருகிற்று. 1690-ல் சந்திரநாகூரில் ஒரு பிரெஞ்சுப் பண்டகசாலை அமைக்கப்பட்டது. 1693-ல் புதுச்சேரி டச்சுக்காரர் வசமாயிற்று. இது மறுபடியும் 1699-ல்தான் பிரெஞ்சுக்காரருக்குத் திரும்பக் கிடைத்தது. புதுச்சேரியில் அவர்கள் கட்டிய கோட்டைக்குச் செயின்ட் லூயிக்கோட்டை என்பது பெயர். புதுச்சேரி மற்றப் பிரெஞ்சுப் பற்றிடங்களை விட விரைவாக வளர்ச்சியுற்றுப் பெரிய வியாபாரத் தலமாயிற்று. 1706-ல் மார்ட்டின் இறந்த பிறகு 1720 வரையில் பிரெஞ்சுக் கம்பெனியார் இந்தியாவில் முன்னிருந்த நிலையிலேயே இருந்தனர். 1720-35 வரையில் பிரெஞ்சிந்தியக் கவர்னராக வந்த லென்வார் கள்ளிக்கோட்டை, மாஹி, யானாம் என்னுமிடங்களில் பிரெஞ்சுக்காரரை நிலைப்படுத்தினார். அவர்காலத்தில் புதுச்சேரி அழகான நகரமாக மாறிற்று. லென்வாருக்குப்பின் கவர்னராக வந்த மோஸ் (1735-1742) கருநாடக நவாபுகளோடு நட்புப் பூண்டிருந்தார். 1739-ல் இவர் தஞ்சை மன்னர்களுக்கு உதவிபுரிந்து காரைக்காலைத் தம் வசப்படுத்திக் கொண்டார். இவருக்குப்பின் டூப்ளே பிரெஞ்சுக் கவர்னராக வந்தார். 1745-ல் ஆங்கிலேயர் பிரெஞ்சுக்காரரைக் கடல்வழியாக எதிர்க்கத் தொடங்கியபோது டூப்ளே லாபார்தனே என்னும் பிரெஞ்சுக் கடற் படைத் தளபதியைத் தமக்கு உதவியாக வரைவழைத்துக்கொண்டார். 1746-ல் நாகபட்டினத்திற்கருகே நடந்த கடற்போர் வெற்றி தோல்வியின்றி முடிந்ததாயினும் பிரிட்டிஷ்காரர் சிறிது அஞ்சியேயிருந்தனர். டூப்ளேயும் லாபார் தனேயும் சென்னையைத் தாக்கிப் பிடித்துக்கொண்டனர்; ஆயினும், அவ்விரு தலைவர்களுக்கிடையே பிணக்கு உண்டானதால் சென்னை பிரெஞ்சுக்காரர்களிடம் தங்கவில்லை. ஆர்க்காட்டு நவாபிற்கும் பிரெஞ்சுக்காரருக்கும் அடையாற்றுக்கருகில் நடந்த போரில் பிரெஞ்சுக்காரர் எளிதில் வெற்றி பெற்றனர். சென்னையைக் கைப்பற்றிய டூப்ளேயால் செயின்ட் டேவிட் கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. 1748-ல் புதுச்சேரி ஆங்கிலேயரால் முற்றுகையிடப்பட்டபோது அதை டூப்ளே மிகுந்த திறமையோடு<noinclude></noinclude> 45znez0cunm1kw66k8n6nl9qxzsgdem பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/782 250 445696 1434174 1434090 2022-07-24T12:15:54Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Joshua-timothy-J" /><b>{{rh|இந்தியா|717|இந்தியா}}</b></noinclude>துடன் சேர்க்கப்படுகிறது. இலாபத்தில் ஒரு பகுதி அபிவிருத்தி நிதியுடனும் (Development Fund), மீதி இருப்பு வரி வருமானச் சேம நிதியுடனும் (Revenue Reserve Fund) சேர்க்கப்படுகிறது. 1952-53 ஆண்டின் வரவு செலவுத் திட்டம் வருமாறு: ரூரூமொத்த வரவு மொத்தச் செலவு மொத்த இலாபம் பொதுநிதிக்கு அளித்தது ரூநிகர இலாபம் ரூ .282.16 கோடி ரூ.224-69 கோடி 57·47 கோடி 34-00 கோடி . 23.47 கோடி . இந்த இலாபத்தில் அபிவிருத்தி நிதிக்கு 12 கோடியும், சேம நிதிக்கு ரூ.11.47 கோடியும் அளிக்கப்பட்டன. {{larger|ரெயில்வே இணைப்புச் சட்டம் :}} ரெயில்வேக்களின் வளர்ச்சியில் மிகப் பிரதானமான ஸ்தானத்தை வகிக்கக் கூடியது ரெயில்வே இணைப்புத் திட்டமாகும். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய ரெயில்வேக்களின் நிலையை நன்கறிந்த அறிவாளிகள் சிறு சிறு துண்டுகளாக இருக்கும் ரெயில்வேக்களை நிருவகிப்பதற்கு ஏற்ற பெரிய பிரிவுகளாக அமைக்கவேண்டுமென்று கருதி வந்தனர். தனித்தனி ரெயில்வேக்களுக்கு ஆகும் செலவை இணைப்பினால் வெகுவாகக் குறைக்க முடியும் ; தவிர ரெயில்வேக்களை நடத்துவதிலும் வண்டிகள் ஓட்டுவதிலும் ஏற்பட்டிருக்கும் பல சிக்கல்களை இத்தகைய இணைப்பினால் தீர்த்துவிடமுடியும்; பிரயாணிகளுக்கு வசதி அளிக்கும் நோக்கமுள்ள பெரிய திட்டங்களை நடத்தவும், நவீன ஆராய்ச்சி முறைப்படி புதுப்புது எஞ்சின்கள், தண்டவாள அமைப்பு இவற்றை நடைமுறையில் கொண்டுவரவும் பெரிய ரெயில்வேப் பிரிவுகளில்தான் வசதிகள் இருக்க முடியும் என்பன இத்திட்டத்தின் அடிப்படையான நோக்கங்களாகும். மேலும் 1947-ல் ஏற்பட்ட அரசியல் மாறுதலினால் பழைய சுதேச ராச்சியங்களில் உள்ள ரெயில்வேக்களும், ரெயில்வே போர்டின் பொது நிருவாகத்துக்குள் வந்தன. 1950-ல் அவற்றின் வரவு செலவு நிருவாகம் இந்திய ரெயில்வேக்களின் வரவு செலவு நிருவாகத்துடன் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 782 |bSize = 414 |cWidth = 183 |cHeight = 113 |oTop = 407 |oLeft = 9 |Location = center |Description = }} <b>{{c|{{smaller|சென்னை எழும்பூர் ஸ்டேஷன்<br> உதவி : தட்சிண ரெயில்வே}}}}</b> இணைக்கப்பட்டது. இந்த இரண்டு மாறுதல்களும் ரெயில்வே இணைப்புத் திட்டத்தைப் பெரிதும் துரிதப்படுத்தின. இக் காரணங்களினால் அரசாங்கம் முதன் முதலாக 1951 ஏப்ரல் 14ஆம் தேதி தென்னிந்திய ரெயில்வே, சென்னை தென் மராட்டா ரெயில்வே, மைசூர் ரெயில்வே இம் மூன்றையும் இணைத்துத் தட்சிண ரெயில்வே என்ற பெயரில் ஒரே ஸ்தாபனமாக அமைத்தது. இதன் நீளம் 6,016 மைல். இதைத்தொடர்ந்து மேற்கு ரெயில்வே, மத்திய ரெயில்வே என்ற இரு இணைப்பு ரெயில்வேக்கள் 1951 நவம்பரில் அமைக்கப்பட்டன. இவற்றைத் தவிர வட ரெயில்வே, வட கிழக்கு ரெயில்வே, கிழக்கு ரெயில்வே என்ற மூன்று இணைப்பு ரெயில்வேக்களும் 1952 ஏப்ரல் 14-ல் அமைக்கப்பட்டன. ரெயில்வே இணைப்புக்குமுன் இந்தியாவில் 13 முதல் தர ரெயில்வேக்களும், 4 இரண்டாந்தர ரெயில்வேக்களும், அநேக சிறிய ரெயில்வேக்களும் இருந்தன. இவற்றின் மொத்த நீளம் 34,079 மைல்கள். இந்த ரெயில்வேக்களைத் திட்டப்படி இணைத்ததில் ஏறக் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 782 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 134 |oTop = 185 |oLeft = 210 |Location = center |Description = }} <b>{{c|{{smaller|விக்டோரியா டெர்மினஸ், பம்பாய். <br>உதவி : தட்சிண ரெயில்வே.}}}}</b> குறைய ஆறாயிரம் மைல் நீளம் உள்ள 6 இணைப்பு ரெயில்வேக்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள் தட்சிண ரெயில்வேக்குச் சென்னையிலும், மேற்கு, மத்திய ரெயில்வேக்களுக்குப் பம்பாயிலும், வடக்கு ரெயில்வேக்கு டெல்லியிலும், வடகிழக்கு ரெயில்வேக்குக் கோரக்பூரிலும், கிழக்கு ரெயில்வேக்குக் கல்கத்தாவிலும் தலைமை அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. ரெயில்வேக்களை இணைப்பதில் ரெயில்வே இலாகா அநேக விஷயங்களைக் கவனித்து முறைப்படுத்த வேண்டியிருந்தது. ஒரு பிரதேசத்தின் வியாபார மார்க்கங்களில் முக்கியமானவைகளெல்லாம் ஒரே ரெயில்வேக்குள் அடங்கியிருக்க வேண்டும் என்பது அவற்றுள் ஒன்று. பொருள்களை உற்பத்தியாகும் இடத்திலிருந்து உபயோகிக்கப்படும் இடத்திற்கோ, ஏற்றுமதியாகும் துறைமுகத்திற்கோ கொண்டுபோவதில் இடையூறு ஏதும் இல்லாமல் இருக்கும்படி இணைப்புத் திட்டத்தை அமைத்திருக்கிறார்கள். ஒரே வகையான பண்பு, பண்பாடு முதலிய தொடர்புகள் உள்ள மக்கள் வாழும் பிரதேசத்தில் ஒரே இணைப்பு ரெயில்வே இயங்கும்படி திட்டம் இயற்றப்பட்டுள்ளது. தவிர ஏற்கெனவே இருந்து வந்திருக்கும் தனி ரெயில்வேக்களைக் கூடியவரையில் பிரிக்காமல் இணைக்கவேண்டும் என்பதும் அவர்கள் கொள்கை. மேலும் தலைமை அலுவலுகத்திற்கு வேண்டிய கட்டடங்கள் ஓரிடத்தில் அமைந்திருத்தல், திறமையான நிருவாகத்திற்கு ஏற்ற அளவு, நீளம், தொழிற்சாலை வசதிகள் முதலிய விஷ<noinclude></noinclude> hspgjyth8yxv8ibp960syr1fb86qvlu 1434179 1434174 2022-07-24T12:45:34Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|717|இந்தியா}}</b></noinclude>துடன் சேர்க்கப்படுகிறது. இலாபத்தில் ஒரு பகுதி அபிவிருத்தி நிதியுடனும் (Development Fund), மீதி இருப்பு வரி வருமானச் சேம நிதியுடனும் (Revenue Reserve Fund) சேர்க்கப்படுகிறது. 1952-53 ஆண்டின் வரவு செலவுத் திட்டம் வருமாறு: {| |மொத்த வரவு||{{gap2}}{{gap2}}ரூ. 282.16 கோடி |- |மொத்தச் செலவு||{{gap2}}{{gap2}}ரூ. {{u|224.69}} கோடி |- |மொத்த இலாபம்||{{gap2}}{{gap2}}ரூ. 57.47 கோடி |- |பொதுநிதிக்கு அளித்தது||{{gap2}}{{gap2}}ரூ. {{u|34.00}} கோடி |- |நிகர இலாபம்||{{gap2}}{{gap2}}{{u|ரூ. 23.47}} கோடி |- |} இந்த இலாபத்தில் அபிவிருத்தி நிதிக்கு 12 கோடியும், சேம நிதிக்கு ரூ.11.47 கோடியும் அளிக்கப்பட்டன. {{larger|ரெயில்வே இணைப்புச் சட்டம் :}} ரெயில்வேக்களின் வளர்ச்சியில் மிகப் பிரதானமான ஸ்தானத்தை வகிக்கக் கூடியது ரெயில்வே இணைப்புத் திட்டமாகும். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய ரெயில்வேக்களின் நிலையை நன்கறிந்த அறிவாளிகள் சிறு சிறு துண்டுகளாக இருக்கும் ரெயில்வேக்களை நிருவகிப்பதற்கு ஏற்ற பெரிய பிரிவுகளாக அமைக்கவேண்டுமென்று கருதி வந்தனர். தனித்தனி ரெயில்வேக்களுக்கு ஆகும் செலவை இணைப்பினால் வெகுவாகக் குறைக்க முடியும் ; தவிர ரெயில்வேக்களை நடத்துவதிலும் வண்டிகள் ஓட்டுவதிலும் ஏற்பட்டிருக்கும் பல சிக்கல்களை இத்தகைய இணைப்பினால் தீர்த்துவிடமுடியும்; பிரயாணிகளுக்கு வசதி அளிக்கும் நோக்கமுள்ள பெரிய திட்டங்களை நடத்தவும், நவீன ஆராய்ச்சி முறைப்படி புதுப்புது எஞ்சின்கள், தண்டவாள அமைப்பு இவற்றை நடைமுறையில் கொண்டுவரவும் பெரிய ரெயில்வேப் பிரிவுகளில்தான் வசதிகள் இருக்க முடியும் என்பன இத்திட்டத்தின் அடிப்படையான நோக்கங்களாகும். மேலும் 1947-ல் ஏற்பட்ட அரசியல் மாறுதலினால் பழைய சுதேச ராச்சியங்களில் உள்ள ரெயில்வேக்களும், ரெயில்வே போர்டின் பொது நிருவாகத்துக்குள் வந்தன. 1950-ல் அவற்றின் வரவு செலவு நிருவாகம் இந்திய ரெயில்வேக்களின் வரவு செலவு நிருவாகத்துடன் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 782 |bSize = 414 |cWidth = 183 |cHeight = 113 |oTop = 407 |oLeft = 9 |Location = center |Description = }} <b>{{c|{{smaller|சென்னை எழும்பூர் ஸ்டேஷன்<br> உதவி : தட்சிண ரெயில்வே}}}}</b> இணைக்கப்பட்டது. இந்த இரண்டு மாறுதல்களும் ரெயில்வே இணைப்புத் திட்டத்தைப் பெரிதும் துரிதப்படுத்தின. இக் காரணங்களினால் அரசாங்கம் முதன் முதலாக 1951 ஏப்ரல் 14ஆம் தேதி தென்னிந்திய ரெயில்வே, சென்னை தென் மராட்டா ரெயில்வே, மைசூர் ரெயில்வே இம் மூன்றையும் இணைத்துத் தட்சிண ரெயில்வே என்ற பெயரில் ஒரே ஸ்தாபனமாக அமைத்தது. இதன் நீளம் 6,016 மைல். இதைத்தொடர்ந்து மேற்கு ரெயில்வே, மத்திய ரெயில்வே என்ற இரு இணைப்பு ரெயில்வேக்கள் 1951 நவம்பரில் அமைக்கப்பட்டன. இவற்றைத் தவிர வட ரெயில்வே, வட கிழக்கு ரெயில்வே, கிழக்கு ரெயில்வே என்ற மூன்று இணைப்பு ரெயில்வேக்களும் 1952 ஏப்ரல் 14-ல் அமைக்கப்பட்டன. ரெயில்வே இணைப்புக்குமுன் இந்தியாவில் 13 முதல் தர ரெயில்வேக்களும், 4 இரண்டாந்தர ரெயில்வேக்களும், அநேக சிறிய ரெயில்வேக்களும் இருந்தன. இவற்றின் மொத்த நீளம் 34,079 மைல்கள். இந்த ரெயில்வேக்களைத் திட்டப்படி இணைத்ததில் ஏறக் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 782 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 134 |oTop = 185 |oLeft = 210 |Location = center |Description = }} <b>{{c|{{smaller|விக்டோரியா டெர்மினஸ், பம்பாய். <br>உதவி : தட்சிண ரெயில்வே.}}}}</b> குறைய ஆறாயிரம் மைல் நீளம் உள்ள 6 இணைப்பு ரெயில்வேக்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள் தட்சிண ரெயில்வேக்குச் சென்னையிலும், மேற்கு, மத்திய ரெயில்வேக்களுக்குப் பம்பாயிலும், வடக்கு ரெயில்வேக்கு டெல்லியிலும், வடகிழக்கு ரெயில்வேக்குக் கோரக்பூரிலும், கிழக்கு ரெயில்வேக்குக் கல்கத்தாவிலும் தலைமை அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. ரெயில்வேக்களை இணைப்பதில் ரெயில்வே இலாகா அநேக விஷயங்களைக் கவனித்து முறைப்படுத்த வேண்டியிருந்தது. ஒரு பிரதேசத்தின் வியாபார மார்க்கங்களில் முக்கியமானவைகளெல்லாம் ஒரே ரெயில்வேக்குள் அடங்கியிருக்க வேண்டும் என்பது அவற்றுள் ஒன்று. பொருள்களை உற்பத்தியாகும் இடத்திலிருந்து உபயோகிக்கப்படும் இடத்திற்கோ, ஏற்றுமதியாகும் துறைமுகத்திற்கோ கொண்டுபோவதில் இடையூறு ஏதும் இல்லாமல் இருக்கும்படி இணைப்புத் திட்டத்தை அமைத்திருக்கிறார்கள். ஒரே வகையான பண்பு, பண்பாடு முதலிய தொடர்புகள் உள்ள மக்கள் வாழும் பிரதேசத்தில் ஒரே இணைப்பு ரெயில்வே இயங்கும்படி திட்டம் இயற்றப்பட்டுள்ளது. தவிர ஏற்கெனவே இருந்து வந்திருக்கும் தனி ரெயில்வேக்களைக் கூடியவரையில் பிரிக்காமல் இணைக்கவேண்டும் என்பதும் அவர்கள் கொள்கை. மேலும் தலைமை அலுவலுகத்திற்கு வேண்டிய கட்டடங்கள் ஓரிடத்தில் அமைந்திருத்தல், திறமையான நிருவாகத்திற்கு ஏற்ற அளவு, நீளம், தொழிற்சாலை வசதிகள் முதலிய விஷ<noinclude></noinclude> 6ymlundjq75e9qnf1ex54fu2f3soi9w 1434180 1434179 2022-07-24T12:46:18Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|717|இந்தியா}}</b></noinclude>துடன் சேர்க்கப்படுகிறது. இலாபத்தில் ஒரு பகுதி அபிவிருத்தி நிதியுடனும் (Development Fund), மீதி இருப்பு வரி வருமானச் சேம நிதியுடனும் (Revenue Reserve Fund) சேர்க்கப்படுகிறது. 1952-53 ஆண்டின் வரவு செலவுத் திட்டம் வருமாறு: {| |மொத்த வரவு||{{gap2}}{{gap2}}ரூ. 282.16 கோடி |- |மொத்தச் செலவு||{{gap2}}{{gap2}}ரூ. {{u|224.69}} கோடி |- |மொத்த இலாபம்||{{gap2}}{{gap2}}ரூ. 57.47 கோடி |- |பொதுநிதிக்கு அளித்தது||{{gap2}}{{gap2}}ரூ. {{u|34.00}} கோடி |- |நிகர இலாபம்||{{gap2}}{{gap2}}ரூ. {{u|23.47}} கோடி |- |} இந்த இலாபத்தில் அபிவிருத்தி நிதிக்கு 12 கோடியும், சேம நிதிக்கு ரூ.11.47 கோடியும் அளிக்கப்பட்டன. {{larger|ரெயில்வே இணைப்புச் சட்டம் :}} ரெயில்வேக்களின் வளர்ச்சியில் மிகப் பிரதானமான ஸ்தானத்தை வகிக்கக் கூடியது ரெயில்வே இணைப்புத் திட்டமாகும். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய ரெயில்வேக்களின் நிலையை நன்கறிந்த அறிவாளிகள் சிறு சிறு துண்டுகளாக இருக்கும் ரெயில்வேக்களை நிருவகிப்பதற்கு ஏற்ற பெரிய பிரிவுகளாக அமைக்கவேண்டுமென்று கருதி வந்தனர். தனித்தனி ரெயில்வேக்களுக்கு ஆகும் செலவை இணைப்பினால் வெகுவாகக் குறைக்க முடியும் ; தவிர ரெயில்வேக்களை நடத்துவதிலும் வண்டிகள் ஓட்டுவதிலும் ஏற்பட்டிருக்கும் பல சிக்கல்களை இத்தகைய இணைப்பினால் தீர்த்துவிடமுடியும்; பிரயாணிகளுக்கு வசதி அளிக்கும் நோக்கமுள்ள பெரிய திட்டங்களை நடத்தவும், நவீன ஆராய்ச்சி முறைப்படி புதுப்புது எஞ்சின்கள், தண்டவாள அமைப்பு இவற்றை நடைமுறையில் கொண்டுவரவும் பெரிய ரெயில்வேப் பிரிவுகளில்தான் வசதிகள் இருக்க முடியும் என்பன இத்திட்டத்தின் அடிப்படையான நோக்கங்களாகும். மேலும் 1947-ல் ஏற்பட்ட அரசியல் மாறுதலினால் பழைய சுதேச ராச்சியங்களில் உள்ள ரெயில்வேக்களும், ரெயில்வே போர்டின் பொது நிருவாகத்துக்குள் வந்தன. 1950-ல் அவற்றின் வரவு செலவு நிருவாகம் இந்திய ரெயில்வேக்களின் வரவு செலவு நிருவாகத்துடன் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 782 |bSize = 414 |cWidth = 183 |cHeight = 113 |oTop = 407 |oLeft = 9 |Location = center |Description = }} <b>{{c|{{smaller|சென்னை எழும்பூர் ஸ்டேஷன்<br> உதவி : தட்சிண ரெயில்வே}}}}</b> இணைக்கப்பட்டது. இந்த இரண்டு மாறுதல்களும் ரெயில்வே இணைப்புத் திட்டத்தைப் பெரிதும் துரிதப்படுத்தின. இக் காரணங்களினால் அரசாங்கம் முதன் முதலாக 1951 ஏப்ரல் 14ஆம் தேதி தென்னிந்திய ரெயில்வே, சென்னை தென் மராட்டா ரெயில்வே, மைசூர் ரெயில்வே இம் மூன்றையும் இணைத்துத் தட்சிண ரெயில்வே என்ற பெயரில் ஒரே ஸ்தாபனமாக அமைத்தது. இதன் நீளம் 6,016 மைல். இதைத்தொடர்ந்து மேற்கு ரெயில்வே, மத்திய ரெயில்வே என்ற இரு இணைப்பு ரெயில்வேக்கள் 1951 நவம்பரில் அமைக்கப்பட்டன. இவற்றைத் தவிர வட ரெயில்வே, வட கிழக்கு ரெயில்வே, கிழக்கு ரெயில்வே என்ற மூன்று இணைப்பு ரெயில்வேக்களும் 1952 ஏப்ரல் 14-ல் அமைக்கப்பட்டன. ரெயில்வே இணைப்புக்குமுன் இந்தியாவில் 13 முதல் தர ரெயில்வேக்களும், 4 இரண்டாந்தர ரெயில்வேக்களும், அநேக சிறிய ரெயில்வேக்களும் இருந்தன. இவற்றின் மொத்த நீளம் 34,079 மைல்கள். இந்த ரெயில்வேக்களைத் திட்டப்படி இணைத்ததில் ஏறக் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 782 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 134 |oTop = 185 |oLeft = 210 |Location = center |Description = }} <b>{{c|{{smaller|விக்டோரியா டெர்மினஸ், பம்பாய். <br>உதவி : தட்சிண ரெயில்வே.}}}}</b> குறைய ஆறாயிரம் மைல் நீளம் உள்ள 6 இணைப்பு ரெயில்வேக்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள் தட்சிண ரெயில்வேக்குச் சென்னையிலும், மேற்கு, மத்திய ரெயில்வேக்களுக்குப் பம்பாயிலும், வடக்கு ரெயில்வேக்கு டெல்லியிலும், வடகிழக்கு ரெயில்வேக்குக் கோரக்பூரிலும், கிழக்கு ரெயில்வேக்குக் கல்கத்தாவிலும் தலைமை அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. ரெயில்வேக்களை இணைப்பதில் ரெயில்வே இலாகா அநேக விஷயங்களைக் கவனித்து முறைப்படுத்த வேண்டியிருந்தது. ஒரு பிரதேசத்தின் வியாபார மார்க்கங்களில் முக்கியமானவைகளெல்லாம் ஒரே ரெயில்வேக்குள் அடங்கியிருக்க வேண்டும் என்பது அவற்றுள் ஒன்று. பொருள்களை உற்பத்தியாகும் இடத்திலிருந்து உபயோகிக்கப்படும் இடத்திற்கோ, ஏற்றுமதியாகும் துறைமுகத்திற்கோ கொண்டுபோவதில் இடையூறு ஏதும் இல்லாமல் இருக்கும்படி இணைப்புத் திட்டத்தை அமைத்திருக்கிறார்கள். ஒரே வகையான பண்பு, பண்பாடு முதலிய தொடர்புகள் உள்ள மக்கள் வாழும் பிரதேசத்தில் ஒரே இணைப்பு ரெயில்வே இயங்கும்படி திட்டம் இயற்றப்பட்டுள்ளது. தவிர ஏற்கெனவே இருந்து வந்திருக்கும் தனி ரெயில்வேக்களைக் கூடியவரையில் பிரிக்காமல் இணைக்கவேண்டும் என்பதும் அவர்கள் கொள்கை. மேலும் தலைமை அலுவலுகத்திற்கு வேண்டிய கட்டடங்கள் ஓரிடத்தில் அமைந்திருத்தல், திறமையான நிருவாகத்திற்கு ஏற்ற அளவு, நீளம், தொழிற்சாலை வசதிகள் முதலிய விஷ<noinclude></noinclude> 4zb9cd8foab6ugj18grimtiyr5hant5 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/626 250 445738 1434311 1433278 2022-07-25T11:38:27Z Rabiyathul Jesniya 8962 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியப் பத்திரிகை உழைப்பாளர்... |575|இந்தியம்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 626 |bSize = 414 |cWidth = 378 |cHeight = 126 |oTop = 363 |oLeft = 14 |Location = center |Description = <b>இந்தியப் பொருட்கா்ட்சிச்சாலை</b> <br>இந்தியப் பொருட்கா்ட்சிச்சாலை, கல்கத்தா. }} இந்தியா இனிப்‌ பாறைகளாம்‌. நடுவிலுமீ மேற்‌ ௦ம்‌ உள்‌ எவை பாளம்பிரி தற்கும்‌ க்கட னார்‌ பட்டை இரும்புக்‌ கற்களூமாகும்‌, ஆர்க்கியன்‌ பாறை களும்‌ தார்வார்ப்‌ பாறைகளும்‌ சென்னை, ஐதராபாத்‌, ஒரிஸ்ஸா, சார்‌, மத்தியப்‌ பீரதேசம்‌, ராஜஸ்தானம்‌, பர்மாப்பகுஇிகள்‌, இமயமலைப்பகுதிகள்‌ ஆகியவற்றில்‌: 579 இந்தியா இடைப்பனவாக அதியப்பட்டுள்ளன. ஆனால்‌ இமயமலை வளர்ந்த காலத்தில்‌ மேற்பாகத்திலிருந்த ஆர்க்கியன்‌ பாறைகள்‌ இளடுப்‌ பின்னால்‌ ஏற்பட்ட பாறைகளின்‌ மீது வந்து படிந்து காணப்படுன்‌,றன.. 'ரெயலோத்தொடர்‌ : ராஜஸ்‌தானத்தில்‌ ஆரவல்லி. மலைக்கு வடக்கே சலவைக்கல்‌, மணற்கல்‌, கலப்புப்‌: இந்தியப்‌ புவியியல்‌ அமைப்புக்கள்‌ டு ஆர்க்கியன்‌. அதிகமாக உருவாகியுள்ளன. பல இடங்களில்‌ இந்தப்‌ பாறைகளில்‌ மாங்கனீசும்‌ இரும்புக்கனீய மண்களும்‌: காணப்படுகன்றன. 'தார்வார்ப்‌ பாறைகளும்‌ அவற்றுடன்‌ சேர்த்த சைசப்‌: பாறைகளும்‌ (0௦1) உண்டான பின்னர்‌ ௨௫ வானவை கிழக்குத்‌ தொடர்ச்சி மலைகளாகவும்‌, சென்னை, இலங்கை ஆ௫யெவற்றில்‌ பல குன்றுகளாக ஏம்‌ அமைந்துள்ள சார்னோக்கைட்ஸ்‌ (ட$ன௩௦௦4௦9 என்னும்‌ இடைபுகு பாறைகளாம்‌. அவைகளைச்‌: சென்னைக்கு அருலுள்ள பல்லாவரம்‌, பறங்மெல்‌, (சீல௫ரி, பழனிமலை, ஆனைமலை, சேர்வராயன்‌ மலை ஆகிய விடங்களில்‌ :ீலக்கருங்கல்‌' என்‌.ற வடு.வில்‌ காணலாம்‌. சேலத்திலும்‌ மைசூரிலும்‌ குரோமைட்டுடனும்‌ மாக்‌ னெசைட்டுடலும்‌ தொடர்புடையனவாகவுள்ள சல பாறைகள்‌ தார்வார்ப்‌ பாறைகளுகீதும்‌ பின்னர்‌. அமைந்‌: 'தனவாகும்‌.. இமயமலையில்‌ காணப்படும்‌ ஆர்க்தியன்‌ பாறைகள்‌ ஈன்கு ஆராயப்‌ பெறவில்லை. அவை காச்மீரம்‌, சிம்லா, நேபாளஞ்ி இழக்கு இமயமலைப்பகுதிகள்‌ ஆ௫ியவத்நில்‌ ம்‌ 'ரோப்பியத்‌ க ம்ம்‌ யுகம்‌ . லத்தை புறத்திபகற்பம்‌ தீபகற்பம்‌ | பை ளை [சமீப கால !வண்டலும்‌ பனிப்படிவுகளும்‌|(பு.து) இள வண்டல்‌ ட | பிளீஸ்ட்டொசீன்‌ |(பழைய) முதுவண்டல்‌ 1மூதுவண்டல்‌ (சில செம்பாருங்கல்‌), புதுப்‌ பிராணி யுகம்‌ பிளையசீன்‌. 'சிவாலிக்‌ மண்டலம்‌. கூடலூர்‌ மணற்கல்‌. (ஒகனேசோயிக்‌) " ! மயொரின்‌ | ஆலிகெர்சீன்‌. மரீ மண்டலம்‌. | (பு இயோசீன்‌ இயேயோன்‌ (இராணி!தக்கணப்படிக்கட்டும்‌ படிக்கட்‌ பவட ச்‌ | சடையும்‌ புதுச்சேரி இயோ தார்‌, கள்‌) சீன்‌. [1 சரிட்டேஷல்‌: 1ஒரிட்டேஷஸ்‌ (இியூமல்‌, சிக்‌| திருச்சிராப்பள்ளியிலும்‌ அஸ்ஸா: இம்‌ வரிசைகள்‌), | மிலுமுள்ள மேலைக்‌ ரிட்‌ பப்ளி | | டேஷ்‌. ல்‌ கண்னு 1 ஜுராடுக்‌ ஸ்பிஇ களிமண்‌ பலகைப்‌! கோண்டுவானா மண்டலம்‌, (மெசோசோயிக்‌) | ன ட்ட மேலக்‌! யூமியா, ஜபல்பூர்‌, ராஜமகால்‌. யாட்டோ. 1 | இரையாசிக்‌ இழைக்‌ யோட்டோ (7) |! கோட்டா, பஞ்சேத்‌, ( (விலாக்கு மண்டலம்‌ | தமுதா, தலச்சீர்‌ பெர்மியன்‌: | கிழலிங்கு மண்டலம்‌ கார்பனிபெரஸ்‌ |லீபாக்கு, போ வரிசைகள்‌ ] டெவோனியன்‌ | டெவோனியன்‌ | மத்துகுவார்ட்சைட்‌ ஸ்‌ | சைலூரியன்‌ சை தூரியன்‌. | (ப த பம்கலு, ஆர்டவிஷன்‌. ர்டலிஷன்‌. | | கேம்பிரியன்‌. கேம்பிரியன்‌ | விந்திய மண்டலம்‌ (பகு) | 'ஹைமந்த மண்டலம்‌ (ரிசேம்பிரியன்‌ [பிரிகேம்பிரியன்‌ சல்கா | கடப்பை, தார்‌ வார்‌, ஆரவல்லி | ப்‌ | த்‌ | முதலியன. ஆர்க்கியன்‌. | ஆர்கன்‌ நைசுகள்‌ முதலியன. பாறைகள்‌ (0௦21௦0 618068) ஆகியவை சேர்ந்த அமைப்புக்கள்‌. உள்ளன. அவை ஜோதிபுரியிலும்‌: உதயபுரியிலும்‌ உருவாகியுள்ளன. பிகாரிலும்‌ இத்‌ தகைய அமைப்புக்கள்‌ இருக்கின்றன. அவை கொல்‌. ஹோன்‌ தொடர்‌ எனப்படும்‌. அவற்றில்‌ பழைய எரி மலக்‌ குழம்புடன்‌ தொடர்புடைய மணற்கற்களும்‌ சண்ணாம்புக்கற்களும்‌ காணப்படின்‌ றன. ஆர்க்கியன்‌ பாறையிலுள்ள தாதுக்கள்‌ : இந்தியா வீல்‌ உண்டான புவியியல்‌ அமைப்புக்களுள்‌ பாறை: களே அதிகமான தாதுக்கள்‌ உடையன. அவற்றிலே தங்கம்‌, இரும்பு, மாங்கனீஸ்‌, செம்பு, குரோமியம்‌, டைட்டேனியம்‌, வுல்பீராம்‌, வெள்ளீயம்‌, வனேடியம்‌, யுரேனியம்‌, தோரியம்‌ ஆகியவற்றின்‌ உலோக மண்‌ 'அப்பீரகம்‌, மாக்னசைட்டு, கல்நார்‌, சிலி ட கைனைட்டுப்‌ போன்ற பொருள்களும்‌ கடைக்‌ கோலாரிலும்‌ ஐதராபாத்திலுள்ள. பீகார்‌, சிக்கிம்‌, ராஜஸ்‌. செம்பும்‌; மத்தியப்‌ டை லுள்ள. ஜட்டியிறும்‌ தங்கமும்‌; 'தானம்‌, சென்னை இராச்சியங்களில்‌:<noinclude></noinclude> 78xl2557gudvqs0w2fpnsaeck3gyjsm பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/671 250 445783 1434196 1434113 2022-07-24T13:45:36Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|610|இந்தியா}}</b></noinclude>கம் ஆன்மாவின் நல்ல குணங்களை வளர்த்துத் தீயவைகளைத் தாழ்த்துவதேயாம். அஹிம்சையிலும் துறவிலும் மிக ஈடுபட்ட இச் சமணர்கள் பௌத்தர்களைப் பேராசையிலும் போகத்திலும் ஈடுபட்டவர்கள் என்று கருதி வந்தார்கள். கோசாலனுடைய மதம் மகாவீரருடைய மதத்தினின்று மிகுதியாக வேறுபட்டதில்லை. அதனாலேயே அவர்களுக்குள் விவாதம் அதிகரித்தது. சிராவஸ்தியில் ஒரு வாதத்தில் கோசாலன் பெருந்தோல்வியுற்று ஏழு நாளில் உயிர் துறந்தான். அதற்குப் பின் மகாவீரர் 16 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் காலத்திற்குப் பிறகு சமண சமயத்தின் வரலாற்றை மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்ள இடமில்லை. மகாவீரருடைய சீடர்களில் சுதர்மன் என்பவன் மட்டுமே அவருக்குப் பின் இருபது ஆண்டுகள் சமணருக்குத் தலைவனாக இருந்தான். மௌரிய அரசன் சந்திரகுப்தன் காலத்தில் ஏற்பட்ட பன்னிரண்டு ஆண்டுப்பஞ்சத்தால் பத்திரபாகு என்னும் சமணமுனிவரும், சந்திர குப்தன் உட்பட அவருடைய சிஷ்யர்கள் பலரும் கருநாடக தேசத்திற்குச் சென்றனர் என்றும், அங்கே சந்திரகுப்தன் இறந்தான் என்றும் ஓர் ஐதிகம் உண்டு. மகாவீரரைப்போலப் புத்தரும் க்ஷத்திரிய குலத்தவரே. அவர் தந்தை கபிலவாஸ்துவிலிருந்த சாக்கிய அரசர் சுத்தோதனர். புத்தர் பிறந்த இடம் அவ்வூருக்கருகிலுள்ள லும்பினித் தோட்டம் என்பதை அவ்விடத்தில் அசோகரால் நிறுத்தப்பட்ட கல்தூணிலுள்ள ஒரு சாசனத்தால் அறிகிறோம். புத்தர் தமது எண்பதாவது வயதில் குசிநகரம் என்னும் கிராமத்தில், அதாவது இப்போது கோரக்பூர் ஜில்லாவில் காச்ய எனப்படும் ஊரில் உயிர்துறந்தார். அதற்கு முன்பே அவருடைய சீடர்கள் ஒரு முதியோர் சங்கமாக ஏற்பட்டு, மக்களுக்கு அவரவர்கள் மொழியிலேயே கதைகள் மூலமாகவும், வேறுவிதமாகவும் புத்தர் உபதேசித்த தருமங்களைக் கற்பிக்கும் முறைகளில் கைதேர்ந்து விட்டார்கள். நாளடைவில் அரசரும் வணிகரும் சங்கத்திற்கு ஆங்காங்கே ஏராளமான நிலங்கள், வீடுகள், மலைக்குகைகள் எல்லாம் கொடுத்து உதவினர். சங்கத்தார் பௌத்த மதத்தை இந்தியா முழுவது மட்டுமன்றி இலங்கை, பர்மா, சீயம், திபெத்து, சீனா, ஜப்பான் முதலிய நாடுகளிலும் பரவச் செய்தனர். புத்தர் இறந்த ஆண்டில் ராஜக்கிருகத்தில் ஒரு சபை கூடிச் சமய நூல்களைச் சேகரித்துத் தொகுத்தது என்று கூறுவர். அதற்கு நூறு ஆண்டிற்குப் பின் மற்றுமொருமுறை வைசாலி நகரத்தில் கூடினதாகவும், அச்சமயத்தில் பௌத்தமதம் பல கிளைகளாகப் பிரிய ஆரம்பித்தது என்றும் கூறுவர். புத்தர் காலத்திற்குப் பிறகு மகத நாட்டு வரலாறு தெளிவாக விளங்கவில்லை. அவருக்கு ஐந்து வயது இளையவனான பிம்பிசாரன் பதினைந்தாவது வயதில் அதாவது கி.மு 543-ல் பட்டத்திற்கு வந்தான். அவன் மகன் அஜாதசத்துரு அவனைக் கொன்று கி.மு. 491-ல் அரசுபுரியத் தொடங்கினான் என்பதை முன் அறிந்தோம். அஜாதசத்துருவுக்குப் பின் ஆண்ட அரசர்கள் பின்வருமாறு புராணங்களில் குறிப்பிடப்படுகிறார்கள் : 1. தர்சகன் (25-35 ஆண்டுகள்). 2. உதாயி (33 ஆண்டு கள்). 3. நந்திவர்த்தனன் (40-42 ஆண்டுகள்). 4. மகாநந்தி (43 ஆண்டுகள்). 5. மகாபத்மனும் அவனுடைய குமாரர்கள் எண்மரும் சேர்ந்த ஒன்பது நந்தர்கள் (100 ஆண்டுகள்). இலங்கையில் எழுதப்பட்ட மகாவமிசம் என்னும் வரலாற்று நூலில் வேறு ஒரு பட்டி காணப்படுகிறது. அதில் தர்சகன் பெயரில்லை. ஆனால் வத்ச நாட்டு அரசன் உதயணனுடைய இரண்டாவது ராணியான பத்மாவதியின் சகோதரன் தர்சகன் மகத நாட்டை ஆண்டதைப் பாச கவியினுடைய 'சொப்பன வாசவதத்தம்' என்னும் நாடகத்திலிருந்து அறிகிறோம். தர்சகன் கட்டின பௌத்த சன்னியாசிகள் விடுதியை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கண்டதாகச் சீன யாத்திரிகன் ஹியூன்சாங் கூறுகிறான். ஆயினும் பௌத்தரும் சமணரும் அஜாதசத்துருவின் குமாரன் உதாயியே அவன் பின் ஆண்டான் என்று கூறுகிறார்கள். அவனே பாடலிபுத்திரத்தைப் பெரிதாக்கிக் கட்டினவன். மகத நாடு தனக்குச் சமீபத்திலுள்ள இராச்சியங்களையும் குடியரசுகளையும் தன்வயமாக்கிக் கொண்டு, அவந்தி நாட்டுடன் போருக்குத் தயாரானது. அவந்திநாடு கோசாம்பியை வென்றபோதிலும் மகதத்தை ஆண்ட அரசர்கள் (சிசுநாக வமிசத்தைச் சார்ந்த முதல் மகாபத்மன் முதலியவர்கள்) க்ஷத்திரியர்கள் என்பது புராணங்களின் கூற்று. அவர்களில் கடைசியான மகாநந்திக்குப் பின் ஆண்ட ஒன்பது நந்தர்களும் உலகிற்குத் தனிச் சக்கரவர்த்திகளானதாகப் புராணங்கள் கூறுகின்றன. கோசல நாட்டில் நந்தன் பாசறை ஒன்றிருந்ததாகக் கதாசரித்சாகரத்தில் படிக்கிறோம். கலிங்க அரசனான காரவேலனை வென்றதும் இவனே என்று ஊகிக்கலாம். தட்சிணத்தில் குந்தலநாடுவரை நந்தருடைய ஆட்சி நிலவி இருந்ததாகப் பிற்காலத்துக் கன்னட சாசனங்களால் அறிகிறோம். நந்தர்களில் கடைசியானவன் வரிகள் அதிகம் வாங்கியும், வேறு விதமாகவும் பணம் ஏராளமாகச் சேகரித்து, அதைத் தங்கக்கட்டிகளாக மாற்றிக் கங்கைநீரில் ஒளித்து வைத்திருந்ததால் தன நந்தன் என்று பெயர் பெற்றான். நந்தர்கள் காலத்திலே அளவு கருவிகள் ஏற்பட்டன என்று கூறுவர். நந்தர்களுடைய படை இருபதாயிரம் குதிரைகளும், இரண்டு இலட்சம் காலாட்களும், இரண்டாயிரம் இரதங்களும். நாலாயிரம் யானைகளும் கொண்டது என்று கிரேக்க ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். அவர்களே கடைசி நந்தன் குணம் கெட்டது என்றும், அவன் தனக்கு முந்தி ஆண்ட அரசனைக் கொன்று அவன் இராணியை மணந்து கொண்ட ஒரு நாவிதன் மகன் என்றும் கூறுகிறார்கள். இந்தியாவிற்கும் பாரசீகம், அரேபியா முதலிய மேல் நாடுகளுக்கும் தரை வழியாகவும் கடல் வழியாகவும் வியாபாரம் தொன்றுதொட்டு நடந்து வந்தது. எகிப்திலும் பாலஸ்தீனத்திலும் சுமார் கி. மு. 800 முதல் இந்தியாவிலிருந்து பல சரக்குகள் வரவழைக்கப்பட்டன என்று தெரிகிறது. பாபிலோனுக்குச் சில இந்திய வியாபாரிகள் மயிலை முதன்முதலாகக் கொண்டு போனதை ஜாதகக் கதையில் படிக்கிறோம். அகெமானிய அரசர்களால் பாரசீகம் ஒரு சாம்ராச்சியமாக ஆக்கப்பட்ட பிறகு இவ் வியாபாரத் தொடர்பு வலிவடைந்திருக்க வேண்டும். சைரஸ் (கி. மு. 588-530) என்னும் அகெமானிய சக்கரவர்த்தி பாரசீக ஆதிக்கத்தை இந்திய சமுத்திரம் வரைக்கும், இந்துகுஷ் மலை வரைக்கும் நிலை நிறுத்தினதாகக் கிரேக்க நூல்களில் காண்கிறோம். சைரசின் பேரன் முதலாம் டரையஸ் கி. மு. 522 முதல் 488 வரை சிந்து நதிக் கரையிலுள்ள நாடுகளை வென்று தன் இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டான். இந்தியாவிலிருந்து ஆண்டு ஒன்றுக்குப் பத்து இலட்சம் பவுன் மதிப்புள்ள தங்கம் அவனுக்குக் கப்பமாகக் கொடுக்கப்பட்டது என்கிறார் ஹிராடோட்டஸ் என்னும் கிரேக்க ஆசிரியர். டரையஸினுடைய கிரேக்க மாலுமி ஸ்கைலேஸ் என்பவன் சிந்து நதி வழியாக அரபிக் கடலை அடைந்து, அதன் வழியே முப்பது<noinclude></noinclude> caecxmk6ryrzebp938jzoc3fxw3e3cf பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/672 250 445784 1434197 1418186 2022-07-24T14:00:01Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|611|இந்தியா}}</b></noinclude>மாதம் பிரயாணம் செய்து எகிப்து தேசத்தை அடைந்ததாகவும், அதே ஆசிரியர் கூறுகிறார். டரையஸுக்குப் பின் பாரசீகருடைய ஆட்சி சிந்து நதிக் கரையில் எவ்வளவு காலம் நீடித்திருந்தது என்று அறிவதற்கு வேண்டிய சான்றுகள் இல்லை. இந்தியப் படைகள் சுமார் கி.மு. 480-ல் பாரசீக அரசனது கிரேக்கர் மேற் சென்ற படையெழுச்சிக்கு உதவி புரிந்தன. அதற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் மூன்றாம் டரையஸ், அலெக்சாந்தர் என்னும் கிரேக்க அரசனிடம் தோல்வியடைந்தான். இப்போரில் உதவிய இந்தியப் போர் வீரர்கள் பருத்தி ஆடைகள் உடுத்து, மூங்கில் வில்களையும், இரும்பு முனையோடு கூடிய மூங்கில் அம்புகளையும் உபயோகித்தார்கள் என்று தெரிகிறது. ஆனால் இதிலிருந்து அவ்வளவு காலமும் பாரசீக ஆட்சி இந்தியாவில் நிலவி யிருந்ததாக ஊகிக்க முடியாது. போர் வீரர்கள் கூலிக்காகவே போருக்குச் சென்றிருக்கலாம். தவிரவும் சிந்து நதிக்கு மேற்கே இந்துகுஷ் வரை உள்ள நாடுகளில் வசித்த மக்களைக் கிரேக்க ஆசிரியர்கள் இந்தியர்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். வடமேற்கு இந்தியாவில் சில பழைய பாரசீக நாணயங்கள் அகப்படுகின்றன. கரேரஷ்டி என்று சொல்லப்பட்ட எழுத்தும் பாரசீக எழுத்திலிருந்து உண்டானதாகச் சொல்லலாம். ஏறக்குறையப் பாரசீக ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் வகுத்த பாணினி, யவனானி என்பது ஒரு லிபியின் பெயர் எனக் குறிப்பிடுகிறார். இது பாரசீக எழுத்தாய் இருந்தாலும் இருக்கலாம்; அல்லது அவருக்குப் பின்வந்த காத்தியாயனர் என்னும் ஆசிரியர் கொண்டதுபோலக் கிரேக்க லிபியாகவும் இருக்கலாம். பாரசீகத்தை வென்ற மகா அலெக்சாந்தர் இந்தியாவின் வடமேற்குப் பாகத்தின்மீது படை யெடுத்தான். கி.மு. 327 மே மாதத்தில் இவன் இந்துகுஷ் மலையைக் கடந்து, காபுல் நகரத்துக்கருகில் சில படைகளை நிறுத்திவிட்டு, சுவாட், பஜோர் நதிக் கரைகளில் வசித்து வந்த மலை நாட்டு இந்திய மக்களைப் படியச் செய்வதற்காக ஓர் ஆண்டிற்குமேல் கடும்போர் புரிந்தான். அதே சமயத்தில் அவன் சைனியத்தின் மற்றொரு பகுதி கைபர் கணவாய் வழியாகச் சிந்து நதியை அடைந்து, அந் நதியை அலெக்சாந்தர் தன் சைனியத்துடன் கடப்பதற்காக ஒரு தோணிப் பாலத்தைத் தயாரித்தது. சிந்து நதிக்குக் கிழக்குக் கரையில் தட்சசீல நகரத்தைத் தலை நகராகக் கொண்ட ஓர் இராச்சியம் இருந்தது. இது இந்தியாவிலிருந்து மத்திய ஆசியாவிற்குச் செல்லும் வியாபாரப் பாதையில் அமைந்திருந்ததால் மிகவும் செழிப்புற்று வளர்ந்தது. வட இந்தியாவின் பல நாடுகளிலிருந்து வேதங்கள், ஆயுர்வேதம், படைப் பயிற்சி முதலிய துறைகளில் உயர்தரக் கல்வியைப் பெறுவதற்கு மாணவர்கள் அந்நகரத்துக்குச் செல்வது வழக்கமாக இருந்தது. அவ் வூரில் பருவமடைந்த பெண்களை மணந்து கொள்ள விரும்புவோர் சந்தைகளில் அவர்களைப் பரிசோதித்துப் பொறுக்குவது வழக்கம் என்றும், பிணங்களைக் கழுகுகளுக்கு இடுவது வழக்கமென்றும் கிரேக்க ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். தட்சசீல இராச்சியம் சிந்து நதியிலிருந்து ஜீலம் வரை பரவியிருந்தது. ஜீலம் நதிக்குக் கிழக்கே புரு வமிசத்து அரசன் ஆண்டு வந்த இராச்சியம் ஒன்றிருந்தது. அவனைப் போரஸ் என்பர் கிரேக்கர். நாம் பௌரவன் என்று கூறலாம். இவ்விரு இராச்சியங்களுக்கும் வடக்கே மலைப் பிரதேசத்தில் அபிசார என்னும் இராச்சியம் இருந்தது. அந் நாட்டு அரசன் பௌரவனோடு நேசங்கொண்டிருந்தும், அலெக்சாந்தரிடம் தூதனை அனுப்பிச் சமாதானம் பேசினான். தட்சசீல அரசனாகிய அம்பி பௌரவனுக்கு விரோதி. ஆகையால், ஆதி முதலே அலெக்சாந்தரின் நட்பைத் தேடி, அவன் சிந்து நதியைக் கடந்ததும், அவனுக்கும் அவன் படை முழுவதுக்கும் விருந்து அளித்துப் பெரிய உபசரணைகள் செய்தான். அவன் தலைநகரிலிருந்துதான் அலெக்சாந்தர் சுற்று வட்டத்திலிருந்த இந்திய அரசர்களுக்கு அவர்கள் தனக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று தூதர்களை அனுப்பினான். அந் நகருக்கருகிலுள்ள தபோவனம் ஒன்றில் இந்திய சன்னியாசிகளை அவன் முதன்முதல் சந்தித்து, அவர்களுடைய பழக்கங்களையும் கொள்கைகளையும் அறிந்துகொண்டான். அவனுடைய தூதர்கள் வந்ததும் பௌரவ அரசன் தான் அவனை எதிர்க்கப் போவதாகச் செய்தி அனுப்பினான். கி.மு. 326-ல் ஜீலம் நதிக் கரையில் பெரும் போர் மூண்டது. இறுதியில் வெற்றி அலெக்சாந்தரைச் சேர்ந்தபோதிலும் பௌரவனுடைய யானைகளால் கிரேக்கப் படைகள் மிகவும் சேதமடைந்தன. அலெக்சாந்தரும் பௌரவனுடைய வீரத்தை மெச்சி, அவன் இராச்சியத்தை அவனிடமே கொடுத்துவிட்டதுமன்றி அதனுடன் தான் புதிதாக வென்ற சில நாடுகளையும் சேர்த்தான். அலெக்சாந்தருடைய படை ஜீலத்திற்குக் கிழக்கே பியாஸ்நதி வரை வெற்றிகரமாகச் சென்றது. அதன் பிறகு பௌரவனை விட யானைப் படைகள் அதிகம் கொண்ட அரசனை எதிர்க்கவேண்டும் என்று கேள்விப்பட்ட கிரேக்கப் படைகள் தாம் இனிப் போருக்குத் தயாரில்லை என்றும், தங்கள் நாட்டை விட்டு வெகு காலமானபடியால் அதற்குத் திரும்ப வேண்டுமென்றும் பிடிவாதம் புரிந்ததால் அலெக்சாந்தர் அங்கிருந்து திரும்ப வேண்டியதாயிற்று. அவன் திரும்பும் வழியில் ஜீலம், சிந்து நதிகளின் வழியாகச் சிந்து தேசத்தை அடைந்தான். வழியிலெல்லாம் மானவர் முதலியோரின் குடியரசுகளோடு கடும்போர் செய்தான். சிந்து நாட்டிலிருந்து அவன் படைகளின் ஒரு பகுதி தரை வழியாகப் போலன் கணவாய்களின் வழியே மேற்கு நோக்கிச் சென்றது. மற்றொரு பகுதி கடல் வழியாகப் பாரசீக வளைகுடா வழியே சென்றது. மீதியிருந்த படைகளை அழைத்துக்கொண்டு அலெக்சாந்தர் எளிதிற் கடத்தற்கரிய கடற்கரை வழியாகக் கி. மு. 324 மே மாதத்தில் சூசா நகரத்தை அடைந்தான். ஓர் ஆண்டிற்குப்பின் கி.மு. 323 ஜூன் மாதத்தில் பாபிலோன் நகரத்தில் 33ஆம் வயதில் மரணமடைந்தான். அவன் இந்தியாவை விட்டுத் திரும்பும் போது அவன் வென்ற நாடுகளின் அரசாட்சியை நடத்தப் பௌரவனையும் அபிசார அரசனையும் தவிர மூன்று க்ஷத்திரபர்களை (கவர்னர்களை)யும் நியமித்தான். ஆனால் அவனுடைய அகால மரணத்தினால் அவன் ஆட்சி இந்தியாவில் நிலை பெறவில்லை. சுமார் கி.மு. 317க்கு மேல் அதன் சின்னங்கள் ஒன்றுமே இந்தியாவில் இல்லாமற் போயின. வடமேற்கு இந்தியாவின்மேல் அலெக்சாந்தர் படையெடுத்த காலத்தில் கடைசி நந்த அரசன் மகத நாட்டை ஆண்டுவந்தான். அவனுக்குச் சேனாதிபதியாக இருந்த மெளரிய சந்திர குப்தனுக்கும் அவனுக்'கும் ஏற்பட்ட விரோதத்தால் சந்திரகுப்தன் நாட்டைவிட்டகன்று, பஞ்சாபிற்குச் சென்று, அலெக்சாந்தரைச் சந்தித்து, அவனை மகதநாட்டை வென்று நந்தனது ஆட்சியை ஒழிக்கும்படி வேண்டினான். ஆனால் கிரேக்கப் படைகளின் எதிர்ப்பினால் அது நிறைவேறவில்லை. அதன் பிறகு சந்திரகுப்தனும் நந்த அரசனுடன் பகை கொண்டிருந்த சாணக்கியன் என்னும் அந்தணனும் சேர்ந்து பல சிற்றரசர்கள், குடியரசின் தலைவர்கள்<noinclude></noinclude> som8ftqnulvf9s2lfq3alslvakg0i01 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/673 250 445785 1434198 1418187 2022-07-24T14:14:38Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|612|இந்தியா}}</b></noinclude>முதலியோருடைய உதவியைப் பெற்று மகதநாட்டின் மீது படையெடுத்துப் போரில் நந்த அரசனையும், அவன் படைத்தலைவன் பத்திரசாலனையும் தோற்கடித்துப் பாடலிபுத்திர நகரை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். சாணக்கியன் சந்திரகுப்தனை அரசனாக்கினான். சந்திரகுப்தன் சில ஆண்டுகளில் தன் ஆட்சியை வடஇந்தியா முழுவதும் பரப்பினான். அலெக்சாந்தருக்குப்பின் அவனுடைய சாம்ராச்சியத்தின் ஆசியப் பகுதியை ஆண்ட செலுக்கஸ் என்னும் கிரேக்க அரசன் அலெக்சாந்தர் இந்தியாவில் வென்ற நாடுகளையும் தான் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் சிந்து நதியைத் தாண்டி, இந்தியாவின் வடமேற்கில் சில நாடுகளின்மேற் படையெடுத்தான். ஆனால் அவன் தன் பெண் ஒருத்தியைச் சந்திரகுப்தனுக்கோ அல்லது அவன் மகனுக்கோ மணம்புரிவித்துவிட்டுப் போரில் தேர்ந்த ஐந்நூறு யானைகளைப் பதிலாகப் பெற்று ஊர் திரும்பினான். இது நடந்தது சுமார் கி. மு. 305-ல் எனலாம். சில ஆண்டுகளுக்குப் பின் செலுக்கஸ், மெகஸ்தனீஸ் என்னும் தூதனைச் சந்திரகுப்தனது தலைநகரான பாடலிபுத்திரத்திற்கு அனுப்பினான். மெகஸ்தனீஸ் இந்தியாவைக் குறித்து விரிவான அரிய நூல் ஒன்றை இயற்றினான். அது இப்போது கிடைக்கவில்லை. ஆனால் அதன் பகுதிகள் பலவற்றைப் பிற்காலத்து வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் நூல்களில் எடுத்து எழுதியிருக்கிறார்கள். அவைகளிலிருந்து அக்காலத்து இந்தியாவின் நிலைமையும் சந்திரகுப்தனின் ஆட்சித்திறனும் நன்றாக வெளியாகின்றன. சுமார் கி.மு.305-ல் சந்திரகுப்தன் சாம்ராச்சியம் மேற்கில் இந்துகுஷ்வரை பரவியிருந்தது. காச்மீர தேசமும் அதில் அடங்கியிருந்தது. சந்திரகுப்தனுக்காக அந்நாட்டை ஆண்டுவந்த புஷ்ய குப்தன் என்பவன் ஜூனாகத்திற்கு அருகே சுதர்சனம் என்ற ஒரு பெரிய ஏரியைக் கட்டுவித்தான். தட்சிண தேசமும் வங்காளமும் மௌரிய இராச்சியத்தைச் சேர்ந்திருந்தன. சந்திரகுப்தன் இருபத்துநான்கு ஆண்டுகள் அரசாட்சி புரிந்தான். பின் சமண முனிவன் பத்திரபாகு, ஒரு பெரும் பஞ்சம் வரப்போவதைக் குறித்த படியால் அவனுடன் சந்திரகுப்தனும் இராச்சியத்தை விட்டுவிட்டுச் சமணனாகித் தெற்கே மைசூர் இராச்சியத்திற்குச் சென்று, அங்கே சிரவணபெள்கொள என்னுமிடத்தில் உயிர் துறந்தான் என்று சமணர் சொல்வர். அவன் மகன் பிந்துசாரன் இருபத்தைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவனுக்கு அமித்ரகாதன் என்ற பட்டம் இருந்தது. சாணக்கியன் அவனுக்கும் முதல் மந்திரியாய் இருந்ததாக எண்ண இடமுண்டு. அவன் காலத்தில் தட்சசீலத்தில் ஒரு கிளர்ச்சி ஏற்பட, அதை அடக்குவதற்குத் தன் மகன் அசோகனை அனுப்பினான் என்று வித்யாவதானம் என்னும் பெளத்த நூலில் காண்கிறோம். அந்நகரத்து மக்கள் உத்தியோகஸ்தர்கள் செய்த கொடுமைகளைத் தாங்கள் வெறுப்பதைத் தவிர, அரசனிடத்திலும் அரசகுமாரனிடத்திலும் தங்களுக்கு விசுவாசக் குறைவு இல்லை என்றனர். பிந்துசாரன் மேனாட்டுக் கிரேக்க அரசர்களுடன் நட்புப் பாராட்டி வந்தான். தனக்கு இனிப்பான சாராயத்தையும் அத்திப் பழங்களையும் ஒரு கிரேக்கத் தத்துவஞானியையும் வாங்கி அனுப்பும்படி அவன் சிரியா தேசத்து அரசன் ஆன்டியாக்கசை வேண்டினான். அவ்வரசன் சாராயத்தையும் அத்திப்பழங்களையும் அனுப்புவதாகவும், தத்துவஞானி விலைபொருள் அல்ல என்றும் பதிலளித்தான். பிந்துசாரனுக்குப் பின் பட்டத்துக்கு வந்தவன் அவன் மகன் அசோகன். இவன் மிகவும் பிரசித்தி பெற்ற தரும சக்கரவர்த்தி. இவன் பௌத்தமதத்தை மிகவும் ஆதரித்தான். ஆனால் பௌத்த நூல்களில் இவனைக் குறித்துக் காணப்படும் கதைகளெல்லாம் உண்மையல்ல. உதாரணமாக இவன் தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்று பட்டமெய்தினான் என்ற கதைக்கு மாறாசு, இவன் தன்னுடைய சாசனங்களில், தன் சகோதரர்கள், சகோதரிகள், அவர்களுடைய குடும்பங்களுடன் பல ஊர்களில் வசித்து வந்தார்களெனக் குறிப்பிடுகிறான். தன் சாசனங்களில் பொதுவாகத் தன்னைத் தேவானாம்பிரியன் பிரியதரிசி என்று படர்க்கையிலேயே குறித்துக்கொள்ளுகிறான். அசோகன் என்னும் பெயர் ஐதராபாத் இராச்சியத்தில் மாஸ்கியிலகப்பட்ட சாசனம் ஒன்றில் மட்டுமே காணப்படுகிறது. அசோகன் தன்னுடைய ஆட்சியின் ஒன்பதாவது ஆண்டில் கலிங்க நாட்டில் போர்புரிந்து, அதைத் தன் சாம்ராச்சியத்தில் சேர்த்துக்கோண்டான். இது ஒன்றுதான் அவன் செய்த போர். அதனால் ஏற்பட்ட கஷ்டங்களைப் பார்த்து, மனம் வருந்திப் பெளத்த தருமத்தைத் தழுவினான். அதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பௌத்த தருமத்தைப் பற்றித் தன் இராச்சியத்தில் மட்டும் அல்லாமல் அயல்நாடுகளிலும் பிரசாரம் செய்து வந்தான். இவன் நாட்டில் மூலைக்கு மூலை பாறைகளிலும், பெரிய கல்தூண்களிலும் தன்னுடைய அரசியல் நோக்கங்களையும் தரும விஷயங்களையும் எல்லோரும் அறிந்துகொள்ளும்படி பல சாசனங்கள் பொறிக்கச் செய்தான். புத்தர் பிறந்த இடத்திற்கு யாத்திரை போய்த் தான் அந்த ஊருக்கு யாத்திரையாக வந்ததையும், அவ்வூரார் கொடுக்க வேண்டிய வரியைப் பாதியாகக் குறைத்ததையும் அறிவிக்கும் சாசனம் ஒன்றைக் கல்தூணில் வரையச் செய்து அவ்விடத்தில் நிறுத்தினான். சாலைகளுக்கு அருகில் கிணறுகள் வெட்டச் செய்தான். மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்தினான். அங்கங்கே பழமரங்களையும் மருந்துச் செடிகளையும் பயிரிடச் செய்தான். பிராணிகளைக் கொல்வதைப் பல சட்டதிட்டங்களால் மிகவும் குறைத்தான். தானும் வேட்டையாடுவதை நிறுத்திப் புலால் உண்ணுவதையும் மிகவும் குறைத்துக் கொண்டான். தருமங்களை நாடு முழுவதும் எடுத்து ஓதிக்கொண்டே இருப்பதற்குத் தரும மகாமாத்திரர்கள் என்ற தனி உத்தியோகஸ்தர்களை ஏற்படுத்தினான். தெற்கே தமிழ் நாடுகளுக்கும், மேற்கே கிரேக்கர்களுடைய தேசங்களுக்கும். தருமத்தைப் பிரசாரம் செய்வதற்கும், மருத்துவச் சாலைகளையும் மருந்துச் செடித் தோட்டங்களையும் உண்டுபண்ணுவதற்கும் தூதர்களை அனுப்பினான். இலங்கை அரசனான தேவானாம் பிரிய திஸ்ஸனோடு நெருங்கிய நட்புக் கொண்டான். இலங்கை பௌத்தமதத்தைத் தழுவியது இக்காலத்தில் தானென்றும், அதற்குக் காரணமாக இருந்தவர்கள் அசோகனுடைய குழந்தைகள் மகேந்திரனும் சங்கமித்திரையுந்தான் என்றும் மகாவமிசம் கூறுகிறது. அசோகன் காலத்தில் அவன் தலைநகரான பாடலிபுத்திரத்தில் சன்னியாசிகள் அதாவது பிக்ஷுக்களின் சங்கம் ஒன்று நடைபெற்றது. அதன் பயனாக, அசோகனால் கொடுக்கப்பட்ட மிகுதியான பொருளைத் தாங்கள் அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு கபடமாகச் சங்கத்தின் உட்புகுந்து கலகங்கள் விளைவித்த அன்னிய சமயத்தினர் வெளியேற்றப்பட்டனர். தவிரவும் சங்கத்தில் கலகம் உண்டுபண்ணுபவர்கள் அந்தந்த நாட்டு அரசாங்க உத்தியோகஸ்தர் களால் சங்கத்தைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்ற சட்டமும் ஏற்பட்டது. அசோகன் சுமார் நாற்பது<noinclude></noinclude> ecygz3nrmz0fx9l00pzle2k6jc3waxg பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/674 250 445786 1434199 1415837 2022-07-24T14:16:42Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 674 |bSize = 414 |cWidth = 413 |cHeight = 527 |oTop = 39 |oLeft = 0 |Location = center |Description = }}<noinclude></noinclude> 97qugdfamk3l00eqc7ed55wj83vd9wo பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/675 250 445787 1434200 1415838 2022-07-24T14:17:26Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 675 |bSize = 414 |cWidth = 417 |cHeight = 429 |oTop = 86 |oLeft = -1 |Location = center |Description = }}<noinclude></noinclude> i15j8yofklhivai2ck26t5yn5th21td பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/676 250 445788 1434201 1415839 2022-07-24T14:18:05Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 676 |bSize = 414 |cWidth = 414 |cHeight = 515 |oTop = 45 |oLeft = 2 |Location = center |Description = }}<noinclude></noinclude> a5keftuop6pdpmtkcpa2ljmm4crqx8j பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/677 250 445789 1434202 1415840 2022-07-24T14:18:42Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 677 |bSize = 414 |cWidth = 422 |cHeight = 537 |oTop = 32 |oLeft = -3 |Location = center |Description = }}<noinclude></noinclude> aurmi26ik64vv0w93jrm2vpv26pq5hw பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/678 250 445798 1434203 1418190 2022-07-24T14:20:18Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /><b>{{rh|இந்தியா|613|இந்தியா}}</b></noinclude>யவன ஆண்டுகள் ஆண்டான். அசோகனுடைய பிரதிநிதியும் ராஜனுமான துஷாஸ்மன் சௌராஷ்டிரத்தி லுள்ள சுதர்சன ஏரியைப் பெரிதாக்கி அழகுபடுத்தினன் என்கிறது ஒரு சாசனம்.காச்மீரத்தில் ஸ்ரீநகரமும்,நேபா ளத்தில் தேவ பட்டணமும் அசோகனால் ஸ்தாபிக்கப் பட்ட பட்டணங்கள் என்று ஓர் ஐதிகம் உண்டு. அசோகன் உலக வரலாற்றிலேயே ஒரு பெரிய தரும வீரன் என்று புகழ் பெற்றவன். மக்களுடைய நன்மைக் காகத் தான் இடைவிடாது பாடுபட்டது மன்றி, ஆயிரக் கணக்கான உத்தியோகஸ்தரையும் அவ்வாறே செய் யும்படி செய்தவன். தான் பௌத்த மதத்தைத் தழு வியபோதிலும் மற்ற மதங்களையும் ஆதரித்து வந்தான். கயைக்கு அருகிலுள்ள பராபரீ மலையில் சில நேர்த்தி யான குகைகளைக் குடைந்து, ஆஜீவிக சன்னியாசிகளுக் குக் கொடுத்தது இதற்கொரு சான்று. அசோகனுக்குப்பின் மௌரியர்களின் வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. புராணங்களில் மௌரிய அரச வமிசங்கள் 137 என்று காண்கிறோம். அசோகன் பேரனான தசரதனும் அவனைப்போலவே ஆஜீவிக சன்னியாசிகளுக்கு மலைக் குகைகள் கொடுத் தான் என்று சாசனங்களால் அறிகிறோம். அசோகன் பௌத்தர்களுக்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்ப்ரதி என்னும் மற்றோர் அரசன் சமண மதத்தைத் தழுவிச் சமணர்களுக்குச் செய்தான் என்பது சமணர் களின் கூற்று. அவன்பின் ஆண்ட சாலிசூகனும் சமணர் களை ஆதரித்தான் என்று எண்ண இடமுண்டு. பொது வாக அசோகனுக்குப் பின் வந்த அரசர்கள் பலம் குறைந்தவர்கள். அவர்கள் காலத்தில் வடமேற்கிலிருந்து கிரேக்கர் இந்தியாவின்மேற் படையெடுக்கத் தொடங் கினர். அவ்வரசர்களில் கடைசியில்ஆண்ட பிருகத்ரதனை அவன் சேனாதிபதியான புஷ்யமித்திரன் அவனை ஆட் சியை விட்டு நீக்கித் தானே அரசனாகிச் சங்கவமிசத்தை நிறுவினான். இது நடந்த காலம் சுமார் கி. மு.184. இதற்குச் சற்று முன்பின்னாகக் கலிங்க நாட்டில் சேட வம்சத்தரசர்களும், தட்சிண தேசத்தில் சாதன அரசர்களும் தங்கள் சுய ஆட்சிகளை ஆரம்பித்தனர். மௌரியர்கள் காலத்தில் இந்தியா மேனாடுகளோடு அதிகமாக வியாபாரம் நடத்தத் தொடங்கியது. அதன் பயனாக அரசாட்சி முறைகளிலும், கட்டடம், சிற்பம் முதலிய கலைகளிலும் மேனாடுகளிலுள்ள வழக்கங் களும் முறைகளும் இந்தியாவை வந்தடைந்தன. அசோக சாசனங்கள் பாரசீக அரசர்களின் சாசனங் களைப் பின்பற்றியவை. இந்து தரும சாஸ்திரப்படி, அரசனுக்குப் புதிதாகச் சட்டங்கள் ஏற்படுத்த உரிமை இல்லை. ஆயினும் கௌடிலியன் தனது அர்த்த சாஸ் திரத்தில் தருமம், விவகாரம், சம்பிரதாயம் எல்லாம் அரசனுடைய சாசனத்திற்குக் கீழ்ப்பட்ட திறன் உடையவை என்று தெளிவாகக் கூறுகிறான். இதுவும் கிரேக்க நாட்டு அரசியல் முறையைப் பின்பற்றி இருக் கலாம். அரசாட்சி முறை பல இலாகாக்களாகப் பிரிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான உத்தியோகஸ்தர் களின் உதவியைக் கொண்டு நன்கு நடைபெற்ற இதுவும் பாரசீக, கிரேக்க முறைகளைப் பின்பற்றிய வளர்ச்சியே. குடிகளின் நன்மைக்காக அரசன் இடை விடாது பாடுபட்டான். அசோகன் தான் எங்கிருந் தாலும், அவசரச் செய்திகளை உத்தியோகஸ்தர்கள் தன் னிடம் எக்காலத்திலும் தெரிவித்துத் தன் ஆணைகளைப் பெறலாம் என்று சாசனங்களில் கூறுகிறான். அரண் மனையில் அரசனுக்குரிய பணிவிடைகளெல்லாம் பெண் களாலேயே செய்யப்பட்டன. அவனைச் சூழ்ந்திருந்த மெய்க்காவலர்களும் பெண்களே. அரசகுமாரர்கள் தேர்ச்சி பெற்று, படிப்பிலும் அரசியல் முறைகளிலும் வயது வந்ததும் சாம்ராச்சியத்தின் பல பாகங்களில் பெரிய உத்தியோகங்களில் அமர்வது வழக்கம். தலை நகரான பாடலிபுத்திரம் கங்கையும் சோணையும் சேரு மிடத்தில் மிகவும் அழகாகவும் உறுதியான கோட்டை கொத்தளங்களுடனும் அமைந்திருந்தது. அதைச் சுற்றி யிருந்த மதிற் சுவரில் அறுபத்து நாலு வாயில்களும், ஐந்நூற்றெழுபது கோபுரங்களும் இருந்தன. நகர ஆட்சி முப்பதுபேர் கொண்ட நகரசபையால் நடத் தப்பட்டது. இச் சபைக்கு உள்ளடங்கி ஆறு பஞ்சா யத்துக்கள் வேலை செய்தன. சாம்ராச்சிய அலுவல் களைக் கவனிக்க அரசனுக்கு உதவியாக மந்திரிசபை இருந்தது. அதைத் தவிர இராசதானியிலும் முக்கிய மான வெளியூர்களிலும் தரம் தரமாகப் பல இலாகாக் களைச் சார்ந்த உத்தியோகஸ்தர்கள் ஏற்பட்டிருந்தனர். அரசாங்க உத்தியோகஸ்தர்களின் பதவிகளின் பெயர் களும், தொழில்கள், மாதச் சம்பளங்கள் முதலிய விவ ரங்களும் மெகஸ்தனீஸ் எழுதிய குறிப்புக்களில் விரி வாகக் காணப்படுகின்றன. சந்திரகுப்தனுடைய படை ஆறு இலட்சம் காலாட்களும், முப்பதாயிரம் குதிரை களும், ஒன்பதாயிரம் யானைகளும் அடங்கியது. படை களுக்கு வேண்டிய உணவு, வைத்தியம் முதலிய ஏற் பாடுகளும் அந்தந்த இலாகாக்களால் கவனிக்கப்பட்டு வந்தன. விவசாயம், கைத் தொழில், வியாபாரம் எல்லாம் சிறந்து வளர்ந்தன. காசி, மதுரா முதலிய நகரங்கள் நேர்த்தியான பருத்தி ஆடைகளும், பட்டுத் துணிகளும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தன. வியா பாரிகள் கூட்டங் கூட்டமாகத் தரை வழியாகவும், தோணிகளில் நதிகளின் வழியாகவும், கப்பல்களில் கடல் வழியாகவும் தங்கள் வியாபாரத்தை நடத்தி வந் தார்கள். மௌரியர் காலத்து நாணயங்களுக்குத் தரணங்கள், கார்ஷாபணங்கள் என்ற பெயர்கள் வழங்கிவந்தன. கடைசியில் ஆண்ட மௌரிய அரசனான பிருகத்ரத னைக் கொன்று சுங்க வமிச ஆட்சியைத் தொடங்கிய புஷ்யமித்திரன் ஓர் அந்தணன். அவன் ஆண்டது முப்பத் தாறு ஆண்டுகள். அவன் இரண்டு அசுவமேத யாகங்கள் செய்தான். பௌத்த சமயத்திற்கு அவன் ஒரு பெரிய விரோதி என்று பௌத்த நூல்கள் கூறு கின்றன. அக்காலத்தில் இந்தியாவின்மேல் படை யெடுத்து வந்த கிரேக்கர்களோடு அவனும் அவன் மகன் அக்கினிமித்திரனும் போர் புரிந்தார்கள். தகப்ப னுக்குப் பின் அக்கினிமித்திரன் எட்டாண்டுண்டுகள் ஆண்டான். அவனுக்குப்பின் சுங்கவமிசத்து அரசர் களின் வரிசை பின்வருமாறு புராணங்களில் காணப்படு கிறது. (வ) சுஜேஷ்டன் 7 ஆண்டுகள்; (வ) சுமித்திரன் 10 ஆண்டுகள்; ஒட்ரகன் 7 அல்லது 2 ஆண்டுகள்; புலிந்தகன் 3 ஆண்டுகள்; கோஷன் (வசு) 3 ஆண்டுகள்; வஜ்ரமித்திரன் 9 அல்லது 7 ஆண்டுகள்; பாக(வத)ன் 32 ஆண்டுகள்; தேவபூதி 10 ஆண்டுகள்; மொத்தம் பத்துச் சுங்க அரசர்கள் 112 ஆண்டுகள் அதாவது கி.மு. 184 முதல் 72 வரை ஆண்டார்களெனக் கணக் கிடப்படுகிறது. நாடகத்தில் அதிக விருப்பங்கொண்ட சுமித்திரன் நடிகர்களுக்கு நடுவே இருந்த காலத்தில் மித்திர தேவனால் எளிதில் கொல்லப்பட்டான் என்று தமது ஹர்ஷ சரித்திரத்தில் பாணகவி கூறுகின்றார். ஒட்ரகனுடைய ஆட்சியின் பத்தாவது ஆண்டில் ஒரு குகை குடையப்பட்டதாகச் சாசனம் இருப்பதால் புராணத்தில் அவனுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் ஆட்சி ஆண்டுகளில் ஏதோ தவறு இருக்கவேண்டும்.<noinclude></noinclude> 2a96hyjc1zcc36x1gqn5dd098gvk4oc 1434205 1434203 2022-07-24T15:25:00Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|613|இந்தியா}}</b></noinclude>ஆண்டுகள் ஆண்டான். அசோகனுடைய பிரதிநிதியும் யவன ராஜனுமான துஷாஸ்மன் சௌராஷ்டிரத்திலுள்ள சுதர்சன ஏரியைப் பெரிதாக்கி அழகுபடுத்தினன் என்கிறது ஒரு சாசனம்.காச்மீரத்தில் ஸ்ரீநகரமும்,நேபாளத்தில் தேவ பட்டணமும் அசோகனால் ஸ்தாபிக்கப்பட்ட பட்டணங்கள் என்று ஓர் ஐதிகம் உண்டு. அசோகன் உலக வரலாற்றிலேயே ஒரு பெரிய தரும வீரன் என்று புகழ் பெற்றவன். மக்களுடைய நன்மைக்காகத் தான் இடைவிடாது பாடுபட்டது மன்றி, ஆயிரக்கணக்கான உத்தியோகஸ்தரையும் அவ்வாறே செய்யும்படி செய்தவன். தான் பௌத்த மதத்தைத் தழு வியபோதிலும் மற்ற மதங்களையும் ஆதரித்து வந்தான். கயைக்கு அருகிலுள்ள பராபர் மலையில் சில நேர்த்தியான குகைகளைக் குடைந்து, ஆஜீவிக சன்னியாசிகளுக்குக் கொடுத்தது இதற்கொரு சான்று. அசோகனுக்குப்பின் மௌரியர்களின் வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. புராணங்களில் மௌரிய அரச வமிசங்கள் 137 என்று காண்கிறோம். அசோகன் பேரனான தசரதனும் அவனைப்போலவே ஆஜீவிக சன்னியாசிகளுக்கு மலைக் குகைகள் கொடுத்தான் என்று சாசனங்களால் அறிகிறோம். அசோகன் பௌத்தர்களுக்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்ப்ரதி என்னும் மற்றோர் அரசன் சமண மதத்தைத் தழுவிச் சமணர்களுக்குச் செய்தான் என்பது சமணர்களின் கூற்று. அவன்பின் ஆண்ட சாலிசூகனும் சமணர்களை ஆதரித்தான் என்று எண்ண இடமுண்டு. பொதுவாக அசோகனுக்குப் பின் வந்த அரசர்கள் பலம் குறைந்தவர்கள். அவர்கள் காலத்தில் வடமேற்கிலிருந்து கிரேக்கர் இந்தியாவின்மேற் படையெடுக்கத் தொடங்கினர். அவ்வரசர்களில் கடைசியில்ஆண்ட பிருகத்ரதனை அவன் சேனாதிபதியான புஷ்யமித்திரன் அவனை ஆட்சியை விட்டு நீக்கித் தானே அரசனாகிச் சங்கவமிசத்தை நிறுவினான். இது நடந்த காலம் சுமார் கி. மு.184. இதற்குச் சற்று முன்பின்னாகக் கலிங்க நாட்டில் சேடவம்சத்தரசர்களும், தட்சிண தேசத்தில் சாதன அரசர்களும் தங்கள் சுய ஆட்சிகளை ஆரம்பித்தனர். மௌரியர்கள் காலத்தில் இந்தியா மேனாடுகளோடு அதிகமாக வியாபாரம் நடத்தத் தொடங்கியது. அதன் பயனாக அரசாட்சி முறைகளிலும், கட்டடம், சிற்பம் முதலிய கலைகளிலும் மேனாடுகளிலுள்ள வழக்கங்களும் முறைகளும் இந்தியாவை வந்தடைந்தன. அசோக சாசனங்கள் பாரசீக அரசர்களின் சாசனங்களைப் பின்பற்றியவை. இந்து தரும சாஸ்திரப்படி, அரசனுக்குப் புதிதாகச் சட்டங்கள் ஏற்படுத்த உரிமை இல்லை. ஆயினும் கௌடிலியன் தனது அர்த்த சாஸ்திரத்தில் தருமம், விவகாரம், சம்பிரதாயம் எல்லாம் அரசனுடைய சாசனத்திற்குக் கீழ்ப்பட்ட திறன் உடையவை என்று தெளிவாகக் கூறுகிறான். இதுவும் கிரேக்க நாட்டு அரசியல் முறையைப் பின்பற்றி இருக்கலாம். அரசாட்சி முறை பல இலாகாக்களாகப் பிரிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான உத்தியோகஸ்தர்களின் உதவியைக் கொண்டு நன்கு நடைபெற்ற இதுவும் பாரசீக, கிரேக்க முறைகளைப் பின்பற்றிய வளர்ச்சியே. குடிகளின் நன்மைக்காக அரசன் இடைவிடாது பாடுபட்டான். அசோகன் தான் எங்கிருந்தாலும், அவசரச் செய்திகளை உத்தியோகஸ்தர்கள் தன்னிடம் எக்காலத்திலும் தெரிவித்துத் தன் ஆணைகளைப் பெறலாம் என்று சாசனங்களில் கூறுகிறான். அரண்மனையில் அரசனுக்குரிய பணிவிடைகளெல்லாம் பெண்களாலேயே செய்யப்பட்டன. அவனைச் சூழ்ந்திருந்த மெய்க்காவலர்களும் பெண்களே. அரசகுமாரர்கள் படிப்பிலும் அரசியல் முறைகளிலும் தேர்ச்சி பெற்று, வயது வந்ததும் சாம்ராச்சியத்தின் பல பாகங்களில் பெரிய உத்தியோகங்களில் அமர்வது வழக்கம். தலை நகரான பாடலிபுத்திரம் கங்கையும் சோணையும் சேருமிடத்தில் மிகவும் அழகாகவும் உறுதியான கோட்டை கொத்தளங்களுடனும் அமைந்திருந்தது. அதைச் சுற்றியிருந்த மதிற் சுவரில் அறுபத்து நாலு வாயில்களும், ஐந்நூற்றெழுபது கோபுரங்களும் இருந்தன. நகர ஆட்சி முப்பதுபேர் கொண்ட நகரசபையால் நடத்தப்பட்டது. இச் சபைக்கு உள்ளடங்கி ஆறு பஞ்சாயத்துக்கள் வேலை செய்தன. சாம்ராச்சிய அலுவல்களைக் கவனிக்க அரசனுக்கு உதவியாக மந்திரிசபை இருந்தது. அதைத் தவிர இராசதானியிலும் முக்கியமான வெளியூர்களிலும் தரம் தரமாகப் பல இலாகாக்களைச் சார்ந்த உத்தியோகஸ்தர்கள் ஏற்பட்டிருந்தனர். அரசாங்க உத்தியோகஸ்தர்களின் பதவிகளின் பெயர்களும், தொழில்கள், மாதச் சம்பளங்கள் முதலிய விவரங்களும் மெகஸ்தனீஸ் எழுதிய குறிப்புக்களில் விரிவாகக் காணப்படுகின்றன. சந்திரகுப்தனுடைய படை ஆறு இலட்சம் காலாட்களும், முப்பதாயிரம் குதிரைகளும், ஒன்பதாயிரம் யானைகளும் அடங்கியது. படைகளுக்கு வேண்டிய உணவு, வைத்தியம் முதலிய ஏற்பாடுகளும் அந்தந்த இலாகாக்களால் கவனிக்கப்பட்டுவந்தன. விவசாயம், கைத் தொழில், வியாபாரம் எல்லாம் சிறந்து வளர்ந்தன. காசி, மதுரா முதலிய நகரங்கள் நேர்த்தியான பருத்தி ஆடைகளும், பட்டுத் துணிகளும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தன. வியாபாரிகள் கூட்டங் கூட்டமாகத் தரை வழியாகவும், தோணிகளில் நதிகளின் வழியாகவும், கப்பல்களில் கடல் வழியாகவும் தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்தார்கள். மௌரியர் காலத்து நாணயங்களுக்குத் தரணங்கள், கார்ஷாபணங்கள் என்ற பெயர்கள் வழங்கிவந்தன. கடைசியில் ஆண்ட மௌரிய அரசனான பிருகத்ரதனைக் கொன்று சுங்க வமிச ஆட்சியைத் தொடங்கிய புஷ்யமித்திரன் ஓர் அந்தணன். அவன் ஆண்டது முப்பத்தாறு ஆண்டுகள். அவன் இரண்டு அசுவமேத யாகங்கள் செய்தான். பௌத்த சமயத்திற்கு அவன் ஒரு பெரிய விரோதி என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. அக்காலத்தில் இந்தியாவின்மேல் படையெடுத்து வந்த கிரேக்கர்களோடு அவனும் அவன் மகன் அக்கினிமித்திரனும் போர் புரிந்தார்கள். தகப்பனுக்குப் பின் அக்கினிமித்திரன் எட்டாண்டுண்டுகள் ஆண்டான். அவனுக்குப்பின் சுங்கவமிசத்து அரசர்களின் வரிசை பின்வருமாறு புராணங்களில் காணப்படுகிறது. (வ) சுஜேஷ்டன் 7 ஆண்டுகள்; (வ) சுமித்திரன் 10 ஆண்டுகள்; ஒட்ரகன் 7 அல்லது 2 ஆண்டுகள்; புலிந்தகன் 3 ஆண்டுகள்; கோஷன் (வசு) 3 ஆண்டுகள்; வஜ்ரமித்திரன் 9 அல்லது 7 ஆண்டுகள்; பாக(வத)ன் 32 ஆண்டுகள்; தேவபூதி 10 ஆண்டுகள்; மொத்தம் பத்துச் சுங்க அரசர்கள் 112 ஆண்டுகள் அதாவது கி.மு. 184 முதல் 72 வரை ஆண்டார்களெனக் கணக்கிடப்படுகிறது. நாடகத்தில் அதிக விருப்பங்கொண்ட சுமித்திரன் நடிகர்களுக்கு நடுவே இருந்த காலத்தில் மித்திர தேவனால் எளிதில் கொல்லப்பட்டான் என்று தமது ஹர்ஷ சரித்திரத்தில் பாணகவி கூறுகின்றார். ஒட்ரகனுடைய ஆட்சியின் பத்தாவது ஆண்டில் ஒரு குகை குடையப்பட்டதாகச் சாசனம் இருப்பதால் புராணத்தில் அவனுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் ஆட்சி ஆண்டுகளில் ஏதோ தவறு இருக்கவேண்டும்.<noinclude></noinclude> potuwfv5lz4j3lvhmn9lxapt3zj7af5 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/679 250 445814 1434206 1418192 2022-07-24T15:27:05Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|614|இந்தியா}}</b></noinclude>பாகவதனும், விதிசா நகரத்து அரசன் காசிபுத்திர பாகபத்திரனும் ஒருவனே. அவன் ஆட்சியின் பதி னாலாம் ஆண்டில் தட்சசீல நகரத்து அந்தால்கிடாஸ் (Antalkidos) என்னும் கிரேக்க அரசனுடைய தூத னான ஹீலியோடோரஸ் (Heliodoros) தான் ஒரு பாகவதன் அதாவது விஷ்ணு பக்தன் என்பதைக் குறிக்க, வீதிசா நகரத்தில் உயரமான கருடஸ்தம்பம் ஒன்றைக் கல்லால் அமைத்தான். தேவன் அரசனானான். சத்தில் நான்கு அரசர்கள் நாற்பத்தைந்து ஆண்டுகள் இவ் வமிசத் கி.மு. 72 முதல் 27 வரை ஆண்டனர். திற்குக் காண்வ அல்லது காண்வாயன வமிசம் என்று பெயர். பிறகு மந்திரி வாசு அவனைச் சேர்த்து அவன் வமி சுங்க அரசர்கள் காலத்தில் கோசாம்பி, மதுரா, அகிசி, சந்திரா முதலிய இடங்களில் அவர்களுக்கு உள்ளடங்கி ஆண்டு வந்த பல சிற்றரசர்கள் இருந் தார்கள் என்று அவர்களுடைய நாணயங்களால் அறி கிறோம். பஞ்சாபிலும் வடக்கு ராஜபுதனத்திலும், க்ஷத்திரிய இராச்சியங்கள் ஏற்பட்டிருந்தன எனவும் நாணயங்களால் அறிகிறோம். அசோகன் இறந்த கொஞ்ச காலத்திற்கெல்லாம் ஆந்திர சாதியைச் சேர்ந்த சாதவாகன வமிசத்து அர சரின் தலைமையில் ஒரு பலமான சுயேச்சை இராச்சியம் தோன்றியது. பிளினி என்னும் ரோமானிய ஆசிரியர் ஆந்திர நாடு தட்சிணத்தின் கீழ்ப்பாகத்தில் இருந்த தென்றும், அதில் முப்பது கோட்டைகளால் சூழப்பட்ட பெரு நகரங்களும், எண்ணிறந்த கிராமங்களும் இருந் தன என்றும் குறிப்பிடுகிறார். அந் நாட்டின் படை, இலட்சம் காலாட்களும், இரண்டாயிரம் குதிரைகளும், ஆயிரம் யானைகளும் அடங்கியது. ஆனால், சாதவாகன குலத்து அரசர்கள் மேற்குத் தட்சிணத்தில் பிரதிஷ் டான நகரத்தைத் தலைநகராகக் கொண்டு தங்கள் இராச்சியத்தை முதன் முதலாக ஸ்தாபித்த பிறகே, தட்சிணம் பூராவும் தங்கள் வயம் ஆக்கிக் கொண் டார்கள் என்று தோன்றுகிறது. முதல் சாதவாகன அரச சின்னம் ஒன்றும் தட்சிணத்தின் கிழக்குப் பாகங் களில் காணப்படவில்லை. சாதவாகன என்னும் பெயர் சிறிது காலத்தில் சாலி வாகன என்று மாறியது. அந்த வமிசத்து அரசர்கள் பலர் சாதகர்ணி என்னும் பெயரைப் பூண்டனர். இப் பெயர்களுக்கு என்ன பொருள் என்பது சரியாக விளங்க வில்லை. முண்டா மொழியில் சதம் என்றால் குதிரை, ஹபன் என்றால் மகன். இவ்விரு சொற்களிலிருந்தும் சாதவாகன என்ற பெயர் அசுவமேதயாகம் புரிந்த அரசர்களைக் குறிக்க ஏற்பட்டது என்பர் ஒரு சாரார். சில சாதவாகன நாணயங்களிலும் குதிரையின் உரு பொறிக்கப்பட்டிருக்கிறது. கோன், கோனி என்றா லும் முண்டா மொழியில் மகன் என்றே பொருள் படும். சமஸ்கிருதமாகிய சதகர்ண என்னும் பெய ரைச் சிலப்பதிகாரத்தில் நூற்றுவர் கன்னர் என்று காண்கிறோம். சாதவாகனர் பிராமணரா அல்லரா என்பதும் நிருணயிக்கக் கூடவில்லை. பழைய கதை களில் அவர்கள் ஒரு பிராமணனுக்கும் நாக கன்னிகை ஒருத்திக்கும் உண்டான சந்ததியார் எனப்படுகிறார்கள். சாசனங்களில் கௌதமி புத்திர சாதகர்ணி என்னு மரசன் ஏகப்பிராமணன் என்று வருணிக்கப்படுகிறான். மச்ச புராணத்தில் இவ் வமிசத்தைச் சேர்ந்த முப்பது அரசர்கள் நானூற்று அறுபது ஆண்டுகள் ஆண் டார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாயு புராணமோ பதினேழு, பதினெட்டு அல்லது பத்தொன் பது அரசர்கள் மொத்தம் முந்நூறு ஆண்டுகள் ஆண் டார்கள் என்று கூறுகிறது. மச்ச புராணத்துப் பட்டியே சரியானது என்று தோன்றுகிறது. ஆந்திர நாடு அசோக சாம்ராச்சியத்தின் பகுதியாக இருந்தது. அப்பொழுது சாதவாகன குலத்தைச் சார்ந்தவர் மெளரிய உத்தியோகஸ்தர்களாக இருந்து, அசோகனுக்குப் பின் தட்சிணத்தின் மேற்குப் பாகத் தில் தங்கள் இராச்சியத்தை ஸ்தாபித்தனர். இந்தக் காரியத்தில் இரட்டிகளும் போஜரும் அவர்களுக்கு உதவியாக இருந்து, சிறந்த பதவிகளையும், அரச குலத் தோடு மணவுறவு கொள்ளும் உரிமையையும் பெற்றனர். சாதவாகன இராச்சியம் முதலில் மகாராஷ்டிர இராச்சி யத்தில் பரவிப் படிப்படியாக மாளவதேசம், மத்தியப் பிரதேசம், தக்காணம் எங்கும் பரவியது. இவ் வமி சத்து முதல் அரசன் சிமுகன். இவன் இருபத்துமூன்று ஆண்டுகள் ஆண்டபின் கொடுங்கோல் மன்னனாக மாறிச் சிம்மாசத்தினின்றும் வீழ்த்திக் கொல்லப்பட்டான் என்பது சமண ஐதிகம். இவனுக்குப்பின் இவன் சகோ தரன் கண்ணன் பட்டத்திற்கு வந்து நாசிக் வரை உள்ள நாட்டை வென்றான். மூன்றாவது அரசனாகிய முதலாம் சாதகர்ணி புகழ்பெற்றவன். அவனுடைய உருவச்சிலை யும், அவன் தந்தையுள்ளிட்ட குடும்பத்தார் ஆகிய எல் லோருடைய சிலைகளும் நானாகாட் என்னுமிடத்தில் செதுக்கப்பட்டிருந்தன. இப்பொழுது அவர்கள் பெயர் களும் பாதங்களும் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. சாதகர்ணி மாளவத்தின் மேல்பாகத்தை வஞ்சித்துச் சுங்க அரசர்களோடு போர்புரிந்து, அசுவமேதம், ராஜ சூயம் முதலிய பல யாகங்கள் செய்து பிராமணருக்கு ஏராளமான வெகுமதிகள் வழங்கினான். இந்த யாகங் களைப் பற்றிய செய்தி அவன் மனைவி பொறிக்கப்பட்ட சாசனத்திலிருந்து சாதகர்ணிக்குத் தட்சிணாபதி என்ற பட்டம் உண்டு. ஆறாவது அரசனாகிய இரண்டாம் சாதகர்ணி ஐம்பத் தாறு ஆண்டுகள் ஆண்டான். அவன் ஆட்சிதான் சாத வாகன அரசர்கள் ஆட்சிகளில் மிகவும் நீண்டது. அதன் கடைசியில் கிழக்கு மாளவ தேசத்தைச் சுங்கர்க ளிடமிருந்து வென்றான். காரவேலன் என்ற கலிங்க அரசனால் சாசனத்தில் குறிக்கப்பட்ட சாதகர்ணியும் இவனே போலும். ஆபீலகன் என்ற எட்டாவது அர சன் காலத்தில் மத்தியப் பிரதேசம் சாதவாகன இராச்சியத்தில் சேர்ந்துவிட்டது. இந்த மரபின் பதி னேழாவது அரசன் (கி.பி. 20-24) இலக்கியத்தில் பிர சித்தி பெற்றவன்; சப்தசாயி என்னும் எழுநூறு காதற் பாடல்கள் அடங்கிய தொகை நூலைத் தொகுத்தான். சாதவாகன ஆட்சிக்குச் சக அரசர்களால் இடையூறு ஏற்பட்டது. இவ்வரசர்கள் க்ஷகராத வமிசத்தைச் சேர்ந்த க்ஷத்ரபர்கள். ஹாலனுக்குப் பின் ஆண்ட நான்கு அரசர்கள் சேர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளே ஆண்டனர். இக் குறுகிய ஆட்சிகள் சகர்களுடன் போர் தொடங்கிய காலத்தைக் குறிக்கலாம். பூகமன் என்பவன் முதலாவது சக க்ஷத்ரபன். அவர்களில் மிக வும் பிரசித்திபெற்ற நகபானன், குஜராத், கத்திய வார், கொங்கணம், வடக்கு மகாராஷ்டிரம், தெற்கு மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள் ஆகிய நாடுகளை நாகனிகையால் விளங்குகிறது. ஆண்டவன். பெரிப்ளஸ் என்னும் கிரேக்க நூலில் நக பானன் காலத்தில் சாதவாகனனது கலியாணை நோக்கி வந்த மரக்கலங்கள் திருப்பப்பட்டனவாகக் துறைமுகமான பரிகஜா காண்கி (ப்ரோச் ) வுக்குத் றோம். இந்தச் சகர் சாம்ராச்சிய காலம் கி. பி. 40 முதல் 80 வரை எனலாம். இருபத்துமூன்றாவது சாதவாகன அரசன் கௌதமிபுத்திர சாதகர்ணி கி.பி. 80 முதல் 104 வரை ஆண்டான். இவன் சகர், பாலவர், யவனர்<noinclude></noinclude> 4wv9m31kzinz3ewbojm9f6e5kdkdko0 1434207 1434206 2022-07-25T00:14:36Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|614|இந்தியா}}</b></noinclude>பாகவதனும், விதிசா நகரத்து அரசன் காசிபுத்திர பாகபத்திரனும் ஒருவனே. அவன் ஆட்சியின் பதினாலாம் ஆண்டில் தட்சசீல நகரத்து அந்தால்கிடாஸ் (Antalkidos) என்னும் கிரேக்க அரசனுடைய தூதனான ஹீலியோடோரஸ் (Heliodoros) தான் ஒரு பாகவதன் அதாவது விஷ்ணு பக்தன் என்பதைக் குறிக்க, வீதிசா நகரத்தில் உயரமான கருடஸ்தம்பம் ஒன்றைக் கல்லால் அமைத்தான். பிறகு மந்திரி வாசுதேவன் அரசனானான். அவனைச் சேர்த்து அவன் வமிசத்தில் நான்கு அரசர்கள் நாற்பத்தைந்து ஆண்டுகள் கி.மு. 72 முதல் 27 வரை ஆண்டனர். இவ் வமிசத்திற்குக் காண்வ அல்லது காண்வாயன வமிசம் என்று பெயர். சுங்க அரசர்கள் காலத்தில் கோசாம்பி, மதுரா, அகிசி, சந்திரா முதலிய இடங்களில் அவர்களுக்கு உள்ளடங்கி ஆண்டு வந்த பல சிற்றரசர்கள் இருந் தார்கள் என்று அவர்களுடைய நாணயங்களால் அறி கிறோம். பஞ்சாபிலும் வடக்கு ராஜபுதனத்திலும், க்ஷத்திரிய இராச்சியங்கள் ஏற்பட்டிருந்தன எனவும் நாணயங்களால் அறிகிறோம். அசோகன் இறந்த கொஞ்ச காலத்திற்கெல்லாம் ஆந்திர சாதியைச் சேர்ந்த சாதவாகன வமிசத்து அர சரின் தலைமையில் ஒரு பலமான சுயேச்சை இராச்சியம் தோன்றியது. பிளினி என்னும் ரோமானிய ஆசிரியர் ஆந்திர நாடு தட்சிணத்தின் கீழ்ப்பாகத்தில் இருந்த தென்றும், அதில் முப்பது கோட்டைகளால் சூழப்பட்ட பெரு நகரங்களும், எண்ணிறந்த கிராமங்களும் இருந் தன என்றும் குறிப்பிடுகிறார். அந் நாட்டின் படை, இலட்சம் காலாட்களும், இரண்டாயிரம் குதிரைகளும், ஆயிரம் யானைகளும் அடங்கியது. ஆனால், சாதவாகன குலத்து அரசர்கள் மேற்குத் தட்சிணத்தில் பிரதிஷ் டான நகரத்தைத் தலைநகராகக் கொண்டு தங்கள் இராச்சியத்தை முதன் முதலாக ஸ்தாபித்த பிறகே, தட்சிணம் பூராவும் தங்கள் வயம் ஆக்கிக் கொண் டார்கள் என்று தோன்றுகிறது. முதல் சாதவாகன அரச சின்னம் ஒன்றும் தட்சிணத்தின் கிழக்குப் பாகங் களில் காணப்படவில்லை. சாதவாகன என்னும் பெயர் சிறிது காலத்தில் சாலி வாகன என்று மாறியது. அந்த வமிசத்து அரசர்கள் பலர் சாதகர்ணி என்னும் பெயரைப் பூண்டனர். இப் பெயர்களுக்கு என்ன பொருள் என்பது சரியாக விளங்க வில்லை. முண்டா மொழியில் சதம் என்றால் குதிரை, ஹபன் என்றால் மகன். இவ்விரு சொற்களிலிருந்தும் சாதவாகன என்ற பெயர் அசுவமேதயாகம் புரிந்த அரசர்களைக் குறிக்க ஏற்பட்டது என்பர் ஒரு சாரார். சில சாதவாகன நாணயங்களிலும் குதிரையின் உரு பொறிக்கப்பட்டிருக்கிறது. கோன், கோனி என்றா லும் முண்டா மொழியில் மகன் என்றே பொருள் படும். சமஸ்கிருதமாகிய சதகர்ண என்னும் பெய ரைச் சிலப்பதிகாரத்தில் நூற்றுவர் கன்னர் என்று காண்கிறோம். சாதவாகனர் பிராமணரா அல்லரா என்பதும் நிருணயிக்கக் கூடவில்லை. பழைய கதை களில் அவர்கள் ஒரு பிராமணனுக்கும் நாக கன்னிகை ஒருத்திக்கும் உண்டான சந்ததியார் எனப்படுகிறார்கள். சாசனங்களில் கௌதமி புத்திர சாதகர்ணி என்னு மரசன் ஏகப்பிராமணன் என்று வருணிக்கப்படுகிறான். மச்ச புராணத்தில் இவ் வமிசத்தைச் சேர்ந்த முப்பது அரசர்கள் நானூற்று அறுபது ஆண்டுகள் ஆண் டார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாயு புராணமோ பதினேழு, பதினெட்டு அல்லது பத்தொன் பது அரசர்கள் மொத்தம் முந்நூறு ஆண்டுகள் ஆண் டார்கள் என்று கூறுகிறது. மச்ச புராணத்துப் பட்டியே சரியானது என்று தோன்றுகிறது. ஆந்திர நாடு அசோக சாம்ராச்சியத்தின் பகுதியாக இருந்தது. அப்பொழுது சாதவாகன குலத்தைச் சார்ந்தவர் மெளரிய உத்தியோகஸ்தர்களாக இருந்து, அசோகனுக்குப் பின் தட்சிணத்தின் மேற்குப் பாகத் தில் தங்கள் இராச்சியத்தை ஸ்தாபித்தனர். இந்தக் காரியத்தில் இரட்டிகளும் போஜரும் அவர்களுக்கு உதவியாக இருந்து, சிறந்த பதவிகளையும், அரச குலத் தோடு மணவுறவு கொள்ளும் உரிமையையும் பெற்றனர். சாதவாகன இராச்சியம் முதலில் மகாராஷ்டிர இராச்சி யத்தில் பரவிப் படிப்படியாக மாளவதேசம், மத்தியப் பிரதேசம், தக்காணம் எங்கும் பரவியது. இவ் வமி சத்து முதல் அரசன் சிமுகன். இவன் இருபத்துமூன்று ஆண்டுகள் ஆண்டபின் கொடுங்கோல் மன்னனாக மாறிச் சிம்மாசத்தினின்றும் வீழ்த்திக் கொல்லப்பட்டான் என்பது சமண ஐதிகம். இவனுக்குப்பின் இவன் சகோ தரன் கண்ணன் பட்டத்திற்கு வந்து நாசிக் வரை உள்ள நாட்டை வென்றான். மூன்றாவது அரசனாகிய முதலாம் சாதகர்ணி புகழ்பெற்றவன். அவனுடைய உருவச்சிலை யும், அவன் தந்தையுள்ளிட்ட குடும்பத்தார் ஆகிய எல் லோருடைய சிலைகளும் நானாகாட் என்னுமிடத்தில் செதுக்கப்பட்டிருந்தன. இப்பொழுது அவர்கள் பெயர் களும் பாதங்களும் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. சாதகர்ணி மாளவத்தின் மேல்பாகத்தை வஞ்சித்துச் சுங்க அரசர்களோடு போர்புரிந்து, அசுவமேதம், ராஜ சூயம் முதலிய பல யாகங்கள் செய்து பிராமணருக்கு ஏராளமான வெகுமதிகள் வழங்கினான். இந்த யாகங் களைப் பற்றிய செய்தி அவன் மனைவி பொறிக்கப்பட்ட சாசனத்திலிருந்து சாதகர்ணிக்குத் தட்சிணாபதி என்ற பட்டம் உண்டு. ஆறாவது அரசனாகிய இரண்டாம் சாதகர்ணி ஐம்பத் தாறு ஆண்டுகள் ஆண்டான். அவன் ஆட்சிதான் சாத வாகன அரசர்கள் ஆட்சிகளில் மிகவும் நீண்டது. அதன் கடைசியில் கிழக்கு மாளவ தேசத்தைச் சுங்கர்க ளிடமிருந்து வென்றான். காரவேலன் என்ற கலிங்க அரசனால் சாசனத்தில் குறிக்கப்பட்ட சாதகர்ணியும் இவனே போலும். ஆபீலகன் என்ற எட்டாவது அர சன் காலத்தில் மத்தியப் பிரதேசம் சாதவாகன இராச்சியத்தில் சேர்ந்துவிட்டது. இந்த மரபின் பதி னேழாவது அரசன் (கி.பி. 20-24) இலக்கியத்தில் பிர சித்தி பெற்றவன்; சப்தசாயி என்னும் எழுநூறு காதற் பாடல்கள் அடங்கிய தொகை நூலைத் தொகுத்தான். சாதவாகன ஆட்சிக்குச் சக அரசர்களால் இடையூறு ஏற்பட்டது. இவ்வரசர்கள் க்ஷகராத வமிசத்தைச் சேர்ந்த க்ஷத்ரபர்கள். ஹாலனுக்குப் பின் ஆண்ட நான்கு அரசர்கள் சேர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளே ஆண்டனர். இக் குறுகிய ஆட்சிகள் சகர்களுடன் போர் தொடங்கிய காலத்தைக் குறிக்கலாம். பூகமன் என்பவன் முதலாவது சக க்ஷத்ரபன். அவர்களில் மிக வும் பிரசித்திபெற்ற நகபானன், குஜராத், கத்திய வார், கொங்கணம், வடக்கு மகாராஷ்டிரம், தெற்கு மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள் ஆகிய நாடுகளை நாகனிகையால் விளங்குகிறது. ஆண்டவன். பெரிப்ளஸ் என்னும் கிரேக்க நூலில் நக பானன் காலத்தில் சாதவாகனனது கலியாணை நோக்கி வந்த மரக்கலங்கள் திருப்பப்பட்டனவாகக் துறைமுகமான பரிகஜா காண்கி (ப்ரோச் ) வுக்குத் றோம். இந்தச் சகர் சாம்ராச்சிய காலம் கி. பி. 40 முதல் 80 வரை எனலாம். இருபத்துமூன்றாவது சாதவாகன அரசன் கௌதமிபுத்திர சாதகர்ணி கி.பி. 80 முதல் 104 வரை ஆண்டான். இவன் சகர், பாலவர், யவனர்<noinclude></noinclude> b80h24dkvnwum18ipsczd3h16g9zgui 1434209 1434207 2022-07-25T00:28:10Z Arularasan. G 2537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|614|இந்தியா}}</b></noinclude>பாகவதனும், விதிசா நகரத்து அரசன் காசிபுத்திர பாகபத்திரனும் ஒருவனே. அவன் ஆட்சியின் பதினாலாம் ஆண்டில் தட்சசீல நகரத்து அந்தால்கிடாஸ் (Antalkidos) என்னும் கிரேக்க அரசனுடைய தூதனான ஹீலியோடோரஸ் (Heliodoros) தான் ஒரு பாகவதன் அதாவது விஷ்ணு பக்தன் என்பதைக் குறிக்க, வீதிசா நகரத்தில் உயரமான கருடஸ்தம்பம் ஒன்றைக் கல்லால் அமைத்தான். பிறகு மந்திரி வாசுதேவன் அரசனானான். அவனைச் சேர்த்து அவன் வமிசத்தில் நான்கு அரசர்கள் நாற்பத்தைந்து ஆண்டுகள் கி.மு. 72 முதல் 27 வரை ஆண்டனர். இவ் வமிசத்திற்குக் காண்வ அல்லது காண்வாயன வமிசம் என்று பெயர். சுங்க அரசர்கள் காலத்தில் கோசாம்பி, மதுரா, அகிசி, சந்திரா முதலிய இடங்களில் அவர்களுக்கு உள்ளடங்கி ஆண்டு வந்த பல சிற்றரசர்கள் இருந்தார்கள் என்று அவர்களுடைய நாணயங்களால் அறிகிறோம். பஞ்சாபிலும் வடக்கு ராஜபுதனத்திலும், க்ஷத்திரிய இராச்சியங்கள் ஏற்பட்டிருந்தன எனவும் நாணயங்களால் அறிகிறோம். அசோகன் இறந்த கொஞ்ச காலத்திற்கெல்லாம் ஆந்திர சாதியைச் சேர்ந்த சாதவாகன வமிசத்து அரசரின் தலைமையில் ஒரு பலமான சுயேச்சை இராச்சியம் தோன்றியது. பிளினி என்னும் ரோமானிய ஆசிரியர் ஆந்திர நாடு தட்சிணத்தின் கீழ்ப்பாகத்தில் இருந்ததென்றும், அதில் முப்பது கோட்டைகளால் சூழப்பட்ட பெரு நகரங்களும், எண்ணிறந்த கிராமங்களும் இருந்தன என்றும் குறிப்பிடுகிறார். அந் நாட்டின் படை, இலட்சம் காலாட்களும், இரண்டாயிரம் குதிரைகளும், ஆயிரம் யானைகளும் அடங்கியது. ஆனால், சாதவாகன குலத்து அரசர்கள் மேற்குத் தட்சிணத்தில் பிரதிஷ்டான நகரத்தைத் தலைநகராகக் கொண்டு தங்கள் இராச்சியத்தை முதன் முதலாக ஸ்தாபித்த பிறகே, தட்சிணம் பூராவும் தங்கள் வயம் ஆக்கிக் கொண்டார்கள் என்று தோன்றுகிறது. முதல் சாதவாகன அரச சின்னம் ஒன்றும் தட்சிணத்தின் கிழக்குப் பாகங்களில் காணப்படவில்லை. சாதவாகன என்னும் பெயர் சிறிது காலத்தில் சாலிவாகன என்று மாறியது. அந்த வமிசத்து அரசர்கள் பலர் சாதகர்ணி என்னும் பெயரைப் பூண்டனர். இப்பெயர்களுக்கு என்ன பொருள் என்பது சரியாக விளங்கவில்லை. முண்டா மொழியில் சதம் என்றால் குதிரை, ஹபன் என்றால் மகன். இவ்விரு சொற்களிலிருந்தும் சாதவாகன என்ற பெயர் அசுவமேதயாகம் புரிந்த அரசர்களைக் குறிக்க ஏற்பட்டது என்பர் ஒரு சாரார். சில சாதவாகன நாணயங்களிலும் குதிரையின் உரு பொறிக்கப்பட்டிருக்கிறது. கோன், கோனி என்றாலும் முண்டா மொழியில் மகன் என்றே பொருள்படும். சமஸ்கிருதமாகிய சதகர்ண என்னும் பெயரைச் சிலப்பதிகாரத்தில் நூற்றுவர் கன்னர் என்று காண்கிறோம். சாதவாகனர் பிராமணரா அல்லரா என்பதும் நிருணயிக்கக் கூடவில்லை. பழைய கதைகளில் அவர்கள் ஒரு பிராமணனுக்கும் நாக கன்னிகை ஒருத்திக்கும் உண்டான சந்ததியார் எனப்படுகிறார்கள். சாசனங்களில் கௌதமி புத்திர சாதகர்ணி என்னுமரசன் ஏகப்பிராமணன் என்று வருணிக்கப்படுகிறான். மச்ச புராணத்தில் இவ் வமிசத்தைச் சேர்ந்த முப்பது அரசர்கள் நானூற்று அறுபது ஆண்டுகள் ஆண்டார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாயு புராணமோ பதினேழு, பதினெட்டு அல்லது பத்தொன்பது அரசர்கள் மொத்தம் முந்நூறு ஆண்டுகள் ஆண்டார்கள் என்று கூறுகிறது. மச்ச புராணத்துப் பட்டியே சரியானது என்று தோன்றுகிறது. ஆந்திர நாடு அசோக சாம்ராச்சியத்தின் பகுதியாக இருந்தது. அப்பொழுது சாதவாகன குலத்தைச் சார்ந்தவர் மெளரிய உத்தியோகஸ்தர்களாக இருந்து, அசோகனுக்குப் பின் தட்சிணத்தின் மேற்குப் பாகத்தில் தங்கள் இராச்சியத்தை ஸ்தாபித்தனர். இந்தக் காரியத்தில் இரட்டிகளும் போஜரும் அவர்களுக்கு உதவியாக இருந்து, சிறந்த பதவிகளையும், அரச குலத்தோடு மணவுறவு கொள்ளும் உரிமையையும் பெற்றனர். சாதவாகன இராச்சியம் முதலில் மகாராஷ்டிர இராச்சியத்தில் பரவிப் படிப்படியாக மாளவதேசம், மத்தியப் பிரதேசம், தக்காணம் எங்கும் பரவியது. இவ் வமிசத்து முதல் அரசன் சிமுகன். இவன் இருபத்துமூன்று ஆண்டுகள் ஆண்டபின் கொடுங்கோல் மன்னனாக மாறிச் சிம்மாசத்தினின்றும் வீழ்த்திக் கொல்லப்பட்டான் என்பது சமண ஐதிகம். இவனுக்குப்பின் இவன் சகோதரன் கண்ணன் பட்டத்திற்கு வந்து நாசிக் வரை உள்ள நாட்டை வென்றான். மூன்றாவது அரசனாகிய முதலாம் சாதகர்ணி புகழ்பெற்றவன். அவனுடைய உருவச்சிலையும், அவன் தந்தையுள்ளிட்ட குடும்பத்தார் ஆகிய எல்லோருடைய சிலைகளும் நானாகாட் என்னுமிடத்தில் செதுக்கப்பட்டிருந்தன. இப்பொழுது அவர்கள் பெயர்களும் பாதங்களும் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. சாதகர்ணி மாளவத்தின் மேல்பாகத்தை வஞ்சித்துச் சுங்க அரசர்களோடு போர்புரிந்து, அசுவமேதம், ராஜசூயம் முதலிய பல யாகங்கள் செய்து பிராமணருக்கு ஏராளமான வெகுமதிகள் வழங்கினான். இந்த யாகங்களைப் பற்றிய செய்தி அவன் மனைவி நாகனிகையால் பொறிக்கப்பட்ட சாசனத்திலிருந்து விளங்குகிறது. சாதகர்ணிக்குத் தட்சிணாபதி என்ற பட்டம் உண்டு. ஆறாவது அரசனாகிய இரண்டாம் சாதகர்ணி ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆண்டான். அவன் ஆட்சிதான் சாதவாகன அரசர்கள் ஆட்சிகளில் மிகவும் நீண்டது. அதன் கடைசியில் கிழக்கு மாளவ தேசத்தைச் சுங்கர்களிடமிருந்து வென்றான். காரவேலன் என்ற கலிங்க அரசனால் சாசனத்தில் குறிக்கப்பட்ட சாதகர்ணியும் இவனே போலும். ஆபீலகன் என்ற எட்டாவது அரசன் காலத்தில் மத்தியப் பிரதேசம் சாதவாகன இராச்சியத்தில் சேர்ந்துவிட்டது. இந்த மரபின் பதினேழாவது அரசன் (கி.பி. 20-24) இலக்கியத்தில் பிரசித்தி பெற்றவன்; சப்தசாயி என்னும் எழுநூறு காதற் பாடல்கள் அடங்கிய தொகை நூலைத் தொகுத்தான். சாதவாகன ஆட்சிக்குச் சக அரசர்களால் இடையூறு ஏற்பட்டது. இவ்வரசர்கள் க்ஷகராத வமிசத்தைச் சேர்ந்த க்ஷத்ரபர்கள். ஹாலனுக்குப் பின் ஆண்ட நான்கு அரசர்கள் சேர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளே ஆண்டனர். இக் குறுகிய ஆட்சிகள் சகர்களுடன் போர் தொடங்கிய காலத்தைக் குறிக்கலாம். பூகமன் என்பவன் முதலாவது சக க்ஷத்ரபன். அவர்களில் மிகவும் பிரசித்திபெற்ற நகபானன், குஜராத், கத்தியவார், கொங்கணம், வடக்கு மகாராஷ்டிரம், தெற்கு மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள் ஆகிய நாடுகளை ஆண்டவன். பெரிப்ளஸ் என்னும் கிரேக்க நூலில் நகபானன் காலத்தில் சாதவாகனனது துறைமுகமான கலியாணை நோக்கி வந்த மரக்கலங்கள் பரிகஜா (ப்ரோச் ) வுக்குத் திருப்பப்பட்டனவாகக் காண்கிறோம். இந்தச் சகர் சாம்ராச்சிய காலம் கி. பி. 40 முதல் 80 வரை எனலாம். இருபத்துமூன்றாவது சாதவாகன அரசன் கௌதமிபுத்திர சாதகர்ணி கி.பி. 80 முதல் 104 வரை ஆண்டான். இவன் சகர், பாலவர், யவனர்<noinclude></noinclude> 0f5nydvcs6ms4inmoenho77x2mr0uvz 1434276 1434209 2022-07-25T04:00:08Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|614|இந்தியா}}</b></noinclude>பாகவதனும், விதிசா நகரத்து அரசன் காசிபுத்திர பாகபத்திரனும் ஒருவனே. அவன் ஆட்சியின் பதினாலாம் ஆண்டில் தட்சசீல நகரத்து அந்தால்கிடாஸ் (Antalkidos) என்னும் கிரேக்க அரசனுடைய தூதனான ஹீலியோடோரஸ் (Heliodoros) தான் ஒரு பாகவதன் அதாவது விஷ்ணு பக்தன் என்பதைக் குறிக்க, வீதிசா நகரத்தில் உயரமான கருடஸ்தம்பம் ஒன்றைக் கல்லால் அமைத்தான். பிறகு மந்திரி வாசுதேவன் அரசனானான். அவனைச் சேர்த்து அவன் வமிசத்தில் நான்கு அரசர்கள் நாற்பத்தைந்து ஆண்டுகள் கி.மு. 72 முதல் 27 வரை ஆண்டனர். இவ் வமிசத்திற்குக் காண்வ அல்லது காண்வாயன வமிசம் என்று பெயர். சுங்க அரசர்கள் காலத்தில் கோசாம்பி, மதுரா, அகிசி, சந்திரா முதலிய இடங்களில் அவர்களுக்கு உள்ளடங்கி ஆண்டு வந்த பல சிற்றரசர்கள் இருந்தார்கள் என்று அவர்களுடைய நாணயங்களால் அறிகிறோம். பஞ்சாபிலும் வடக்கு ராஜபுதனத்திலும், க்ஷத்திரிய இராச்சியங்கள் ஏற்பட்டிருந்தன எனவும் நாணயங்களால் அறிகிறோம். அசோகன் இறந்த கொஞ்ச காலத்திற்கெல்லாம் ஆந்திர சாதியைச் சேர்ந்த சாதவாகன வமிசத்து அரசரின் தலைமையில் ஒரு பலமான சுயேச்சை இராச்சியம் தோன்றியது. பிளினி என்னும் ரோமானிய ஆசிரியர் ஆந்திர நாடு தட்சிணத்தின் கீழ்ப்பாகத்தில் இருந்ததென்றும், அதில் முப்பது கோட்டைகளால் சூழப்பட்ட பெரு நகரங்களும், எண்ணிறந்த கிராமங்களும் இருந்தன என்றும் குறிப்பிடுகிறார். அந் நாட்டின் படை, இலட்சம் காலாட்களும், இரண்டாயிரம் குதிரைகளும், ஆயிரம் யானைகளும் அடங்கியது. ஆனால், சாதவாகன குலத்து அரசர்கள் மேற்குத் தட்சிணத்தில் பிரதிஷ்டான நகரத்தைத் தலைநகராகக் கொண்டு தங்கள் இராச்சியத்தை முதன் முதலாக ஸ்தாபித்த பிறகே, தட்சிணம் பூராவும் தங்கள் வயம் ஆக்கிக் கொண்டார்கள் என்று தோன்றுகிறது. முதல் சாதவாகன அரச சின்னம் ஒன்றும் தட்சிணத்தின் கிழக்குப் பாகங்களில் காணப்படவில்லை. சாதவாகன என்னும் பெயர் சிறிது காலத்தில் சாலிவாகன என்று மாறியது. அந்த வமிசத்து அரசர்கள் பலர் சாதகர்ணி என்னும் பெயரைப் பூண்டனர். இப்பெயர்களுக்கு என்ன பொருள் என்பது சரியாக விளங்கவில்லை. முண்டா மொழியில் சதம் என்றால் குதிரை, ஹபன் என்றால் மகன். இவ்விரு சொற்களிலிருந்தும் சாதவாகன என்ற பெயர் அசுவமேதயாகம் புரிந்த அரசர்களைக் குறிக்க ஏற்பட்டது என்பர் ஒரு சாரார். சில சாதவாகன நாணயங்களிலும் குதிரையின் உரு பொறிக்கப்பட்டிருக்கிறது. கோன், கோனி என்றாலும் முண்டா மொழியில் மகன் என்றே பொருள்படும். சமஸ்கிருதமாகிய சதகர்ண என்னும் பெயரைச் சிலப்பதிகாரத்தில் நூற்றுவர் கன்னர் என்று காண்கிறோம். சாதவாகனர் பிராமணரா அல்லரா என்பதும் நிருணயிக்கக் கூடவில்லை. பழைய கதைகளில் அவர்கள் ஒரு பிராமணனுக்கும் நாக கன்னிகை ஒருத்திக்கும் உண்டான சந்ததியார் எனப்படுகிறார்கள். சாசனங்களில் கௌதமி புத்திர சாதகர்ணி என்னுமரசன் ஏகப்பிராமணன் என்று வருணிக்கப்படுகிறான். மச்ச புராணத்தில் இவ் வமிசத்தைச் சேர்ந்த முப்பது அரசர்கள் நானூற்று அறுபது ஆண்டுகள் ஆண்டார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாயு புராணமோ பதினேழு, பதினெட்டு அல்லது பத்தொன்பது அரசர்கள் மொத்தம் முந்நூறு ஆண்டுகள் ஆண்டார்கள் என்று கூறுகிறது. மச்ச புராணத்துப் பட்டியே சரியானது என்று தோன்றுகிறது. ஆந்திர நாடு அசோக சாம்ராச்சியத்தின் பகுதியாக இருந்தது. அப்பொழுது சாதவாகன குலத்தைச் சார்ந்தவர் மெளரிய உத்தியோகஸ்தர்களாக இருந்து, அசோகனுக்குப் பின் தட்சிணத்தின் மேற்குப் பாகத்தில் தங்கள் இராச்சியத்தை ஸ்தாபித்தனர். இந்தக் காரியத்தில் இரட்டிகளும் போஜரும் அவர்களுக்கு உதவியாக இருந்து, சிறந்த பதவிகளையும், அரச குலத்தோடு மணவுறவு கொள்ளும் உரிமையையும் பெற்றனர். சாதவாகன இராச்சியம் முதலில் மகாராஷ்டிர இராச்சியத்தில் பரவிப் படிப்படியாக மாளவதேசம், மத்தியப் பிரதேசம், தக்காணம் எங்கும் பரவியது. இவ் வமிசத்து முதல் அரசன் சிமுகன். இவன் இருபத்துமூன்று ஆண்டுகள் ஆண்டபின் கொடுங்கோல் மன்னனாக மாறிச் சிம்மாசத்தினின்றும் வீழ்த்திக் கொல்லப்பட்டான் என்பது சமண ஐதிகம். இவனுக்குப்பின் இவன் சகோதரன் கண்ணன் பட்டத்திற்கு வந்து நாசிக் வரை உள்ள நாட்டை வென்றான். மூன்றாவது அரசனாகிய முதலாம் சாதகர்ணி புகழ்பெற்றவன். அவனுடைய உருவச்சிலையும், அவன் தந்தையுள்ளிட்ட குடும்பத்தார் ஆகிய எல்லோருடைய சிலைகளும் நானாகாட் என்னுமிடத்தில் செதுக்கப்பட்டிருந்தன. இப்பொழுது அவர்கள் பெயர்களும் பாதங்களும் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. சாதகர்ணி மாளவத்தின் மேல்பாகத்தை வஞ்சித்துச் சுங்க அரசர்களோடு போர்புரிந்து, அசுவமேதம், ராஜசூயம் முதலிய பல யாகங்கள் செய்து பிராமணருக்கு ஏராளமான வெகுமதிகள் வழங்கினான். இந்த யாகங்களைப் பற்றிய செய்தி அவன் மனைவி நாகனிகையால் பொறிக்கப்பட்ட சாசனத்திலிருந்து விளங்குகிறது. சாதகர்ணிக்குத் தட்சிணாபதி என்ற பட்டம் உண்டு. ஆறாவது அரசனாகிய இரண்டாம் சாதகர்ணி ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆண்டான். அவன் ஆட்சிதான் சாதவாகன அரசர்கள் ஆட்சிகளில் மிகவும் நீண்டது. அதன் கடைசியில் கிழக்கு மாளவ தேசத்தைச் சுங்கர்களிடமிருந்து வென்றான். காரவேலன் என்ற கலிங்க அரசனால் சாசனத்தில் குறிக்கப்பட்ட சாதகர்ணியும் இவனே போலும். ஆபீலகன் என்ற எட்டாவது அரசன் காலத்தில் மத்தியப் பிரதேசம் சாதவாகன இராச்சியத்தில் சேர்ந்துவிட்டது. இந்த மரபின் பதினேழாவது அரசன் (கி.பி. 20-24) இலக்கியத்தில் பிரசித்தி பெற்றவன்; சப்தசாயி என்னும் எழுநூறு காதற் பாடல்கள் அடங்கிய தொகை நூலைத் தொகுத்தான். சாதவாகன ஆட்சிக்குச் சக அரசர்களால் இடையூறு ஏற்பட்டது. இவ்வரசர்கள் க்ஷகராத வமிசத்தைச் சேர்ந்த க்ஷத்ரபர்கள். ஹாலனுக்குப் பின் ஆண்ட நான்கு அரசர்கள் சேர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளே ஆண்டனர். இக் குறுகிய ஆட்சிகள் சகர்களுடன் போர் தொடங்கிய காலத்தைக் குறிக்கலாம். பூகமன் என்பவன் முதலாவது சக க்ஷத்ரபன். அவர்களில் மிகவும் பிரசித்திபெற்ற நகபானன், குஜராத், கத்தியவார், கொங்கணம், வடக்கு மகாராஷ்டிரம், தெற்கு மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள் ஆகிய நாடுகளை ஆண்டவன். பெரிப்ளஸ் என்னும் கிரேக்க நூலில் நகபானன் காலத்தில் சாதவாகனனது துறைமுகமான கலியாணை நோக்கி வந்த மரக்கலங்கள் பரிகஜா (ப்ரோச் ) வுக்குத் திருப்பப்பட்டனவாகக் காண்கிறோம். இந்தச் சகர் சாம்ராச்சிய காலம் கி. பி. 40 முதல் 80 வரை எனலாம். இருபத்துமூன்றாவது சாதவாகன அரசன் கௌதமிபுத்திர சாதகர்ணி கி.பி. 80 முதல் 104 வரை ஆண்டான். இவன் சகர், பாலவர், யவனர்<noinclude></noinclude> oocxv6nrqv5ondxfmm6tnizlqmmtm4d பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/680 250 445815 1434278 1418193 2022-07-25T04:50:41Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|615|இந்தியா}}</b></noinclude>முதலியோரை ஒழித்து, மகாராஷ்டிரம், கொங்கணம், நருமதா தீரம், சுராஷ்டிரம், மாளவம், மேற்கு ராஜபுதனம் ஆகிய நாடுகளைத் தன் ஆட்சிக்கு உள்ளாக்கினான். இவன் நகபானனைப் போரில் வென்று, அவனுடைய வெள்ளி நாணயங்களின்மீது தன்னுடைய சின்னங்களைப் பொறித்தான். இவன் ஆட்சி விதர்ப்ப நாட்டுக்கும் தெற்கே வனவாசிக்கும் பரவிற்று. இவன் இறந்தபிறகு இவன் மகன் இரண்டாவது புலுமாயியின் பத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் இவன் தாயார் கௌதமி பலஸ்ரீ பொறித்த சாசனத்தில் இவனுடைய வெற்றிகள் விவரமாகக் குறிக்கப்பட்டுள்ளன. புலுமாயி குறைந்தது இருபத்துநாலு ஆண்டுகள் ஆண்டான். அவனுடைய நாணயங்கள் கோதாவரி குண்டூர் ஜில்லாக்களிலும், தெற்கே கூடலூர் வரை சோழமண்டலக் கரையிலும் அகப்படுகின்றன. இவன் கீழ்நாடுகளை வென்று கொண்டிருந்த காலத்தில் மேற்கே சகர்களின் வலிமை அதிகரித்து, மாளவமும் மேற்கு ராஜபுதனமும் அவர்கள் வசமாயின. கி.பி.126-131 புலுமாயிக்குப் பின் ஆண்ட சாதகர்ணி ஒருவன் மகாக்ஷத்திரபருத்திரதாமனுடைய மகளை மணந்து சகர்களுடன் நட்புப் பூண்டான். ஆனால் அவனுக்குப் பின் ஆண்ட சாதவாகன அரசன் ருத்திரதாமனால் இருமுறை தோல்வியுண்டு, வடகொங்கண நாட்டையும் நருமதாதீர நாட்டையும் இழந்தான். யஜ்ஞசாதகர்ண என்ற அரசன் கி.பி. 170 முதல் 29 ஆண்டுகள் ஆண்டான். அவன் சகர்களிடமிருந்து மேற்குத் தட்சிணத்தில் சில நாடுகளை மீட்டுக்கொண்டான். இரண்டு பாய்மரங்களைக் கொண்ட கப்பல்கள் பொறிக்கப்பட்ட அவனுடைய நாணயங்கள் பாண கவியின் கூற்றுப்படி சாதவாகனர்கள் மூன்று சமுத்திரங்களுக்கும் அதிபதிகளாக இருந்தார்கள் என்பதை விளக்குகின்றன. இவ்வரசனுடைய சாசனங்கள் மேற்கே நாசிக், காணேரி முதலிய இடங்களிலும், கிழக்கே சின்னகஞ்சத்திலும் காணப்படுகின்றன. சாதவாகன வமிசத்துக் கடைசி அரசனும் ஒரு புலுமாயி. அவனுடைய சாசனம் பல்லாரி ஜில்லாவிலுள்ளது. சாதவாகன சாம்ராச்சியம் எவ்வாறு நிலை குலைந்தது என்பது புலப்படவில்லை. இவ்வமிசத்தைச் சேர்ந்த சிற்றரசர்கள் பலர் தட்சிணத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் அங்கங்கே ஆண்டு வந்தார்கள் என்று அவர்களுடைய நாணயங்களால் தெரியவருகிறது. கலிங்க தேசம் அசோகனுக்குப் பிறகு சுய ஆட்சி அடைந்ததாகக் கூறலாம். இவ்வாட்சியை நிலை நிறுத்தினவர்கள் சேத வமிசத்து அரசர்கள். இவர்களுள் மிகவும் புகழ்பெற்றவன் மூன்றாவது அரசனான காரவேலன். இவன் தனது பதினைந்தாவது வயதில் இளவரசனாகி, இருபத்துநான்காவது வயதில் பட்டத்திற்கு வந்தான். இவன் சாதவாகனர்கள்மீது இருமுறை போர் தொடுத்தான் எனத் தன் சாசனத்தில் கூறுகிறான். தன்னுடைய எட்டாவது ஆட்சி ஆண்டில் வடக்கு நோக்கிப் படையெடுத்து, ராஜக்கிருக அரசனை விரட்டிக் கோரகிரிக் கோட்டையைக் கைப்பற்றினான். பன்னிரண்டாம் ஆண்டு மகத அரசனை வென்றான். உத்தராபத அரசர்கள் இவனுக்கு அஞ்சியிருந்தனர். இவனுடைய சாசனம் மிகவும் சிதைந்துபோனபடியால் அதில் கூறப்பட்ட மற்றச் செய்திகள் நன்றாக விளங்கவில்லை. அசோகனுக்குப் பின் வடமேற்கு இந்தியாவில் வெளி நாட்டிலிருந்து படையெழுச்சிகள் நிகழ்ந்தன. முதலில் படையெடுத்து வந்தவர்கள் கிரேக்கர்கள். சிரியா அரசனான III-ம் ஆன்டியாக்கஸ் கி. மு. 206-ல் காபுல் நதிக்கரை நாடுகளின்மேற் படையெடுத்து, அங்கே ஆண்ட சுபாகசேனனிடமிருந்து சில யானைகளைப் பெற்று மீண்டான். பாக்ட்ரியா தேசத்திலிருந்து ஆண்ட டெமட்ரியஸ் என்பவனே இந்தியாவின் மீது படையெடுத்த கிரேக்கர்களுள் முக்கியமானவன். இவன் நாணயங்களில் யானை முகத்தோடு கூடின கிரீ டத்துடன் இவன் உரு காணப்படுகிறது. இந்தியாவில் இவனுடைய தலைநகரம் பஞ்சாபிலுள்ள சாகளம் யவனர்கள் சாகேத் (தற்காலத்துச் சியால்கோட்). நகரத்தையும் மத்யமிகா என்னும் நகரத்தையும் முற்றுகை இட்டார்கள் எனப் பதஞ்சலி தம் மகா பாஷியத்தில் கூறுகிறார். ஒரு புராண நூலிலும், முரட்டு வலிமை பூண்ட யவனர்கள் பாஞ்சாலம், மதுரா, சாகேதம் முதலிய ஊர்களை ஆக்கிரமித்துப் பாடலிபுத்திரத்தை அடைந்தார்கள் என்றும், ஆனால் அவர்கள் நாட்டில் உட் கலகங்கள் பிறந்ததால் மத்திய தேசத்தில் நெடுநாள் தங்கியிராமல் மீண்டு விட்டார்கள் என்றும் காண்கிறோம். சுங்கர்களுக்கும் கிரேக்கர் களுக்கும் போர் டெமட்ரியஸினுடைய இந்தியப் படை யெடுப்புக்களில் அவனுக்கு உதவியாக இருந்தவர்கள் அப்பல்லோடோடஸ், மினாண்டர் என் னும் இரண்டு போர் வீரர்கள். கங்கைக்கரை நாடுகளின் மேற் நடந்தது. படையெடுத்தவனும் சாகளத்தைத் தலைநகராகக் மினாண்டரே. அவன் கொண்டு, காபுல் முதல் மதுரா வரை பரவியிருந்த ஒரு பெரிய இராச்சியத்தைப் பல ஆண்டுகள் ஆண்டு, சு.கி.மு. 150-ல் இறந்தான். அவனுக்கும் நாகசேனன் என்னும் பௌத்த சன்னி யாசிக்கும் நடந்த சம்வாதங்கள் மிலிந்தன்ஹோ என் னும் பாலி மொழியிலுள்ள பௌத்தநூலில் காணப்படு கின்றன. கடைசியாக மிலிந்தன் (அதாவது மினாண்டர்} பௌத்த மதத்தைத் தழுவினதாகவும், அவன் இறந்த போது பல நகரங்கள் அவனுடைய எலும்புகளில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்று போட்டியிட்டன வென்றும் காண்கிறோம். இது புத்தருடைய வர லாற்றை ஒட்டின கட்டுக்கதையோ அல்லது வரலாற்று நிகழ்ச்சியோ என்று தெளிவாகக் கூற முடியவில்லை. அப்பல்லோடோடஸ் என்பவனும் மகாபாரதத்தில் பகதத்தன் என்று கூறப்படும் சிந்து அரசனும் ஒரு வனே என்பது சிலர் கருத்து. இது எவ்வாறாயினும் அப்பல்லோடோடஸ் குஜராத்திலிருந்து காபிச என் னும் கிழக்கு ஆப்கானிஸ்தானம் வரை உள்ள நாடு களைப் பல ஆண்டுகள் ஆண்டான். அப்பல்லோடோடஸுக்கும் பின்வந்த கிரேக்க அரசர் மினாண்டருக்கும் ஆப்கானிஸ்தானத்திலும் கள் பஞ்சாபிலும் ஆண்டுகளுக்கு மேல் ஆண்டனர். ளுடைய ஆட்சிமத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்த சகர்களாலும் பாலவர்களாலும் முடிவு பெற்றது. சகர்கள் இந்தியாவிற்குள் பலூச்சிஸ்தானம், போலன் கணவாய் வழியாகப் பிரவேசித்தார்கள். அவர்கள் ஆட்சி இந்தியாவில் தொடங்கின பிறகும் காபுல் நதிக் கரையில் கிரேக்க அரசர்களுடைய ஆட்சி முடிவுபெற வில்லை. சக அரசர்கள் ராஜாதிராஜன் என்ற பட்டம் தரித்துக்கொண்டு இரு கிளையினராக ஆண்டு வந்தனர். ஒரு கிளை பஞ்சாபில் சுமார் கி.மு. 72-ல் மோக அல்லது மோவஸ் என்பவனால் ஸ்தாபிக்கப்பட்டது. அவன் இராச்சியம் புஷ்கலாவதி முதல் தட்சசீலம் வரைக்கும் சிந்து நதியின் இரு கரைகளிலும் பரவியிருந்தது. அவன் நாணயங்களில் சிவனும் கிரேக்கத் தெய்வங் களும் பொறிக்கப்பெற்றிருக்கிறார்கள். அவனுக்குப்பின் ஆண்ட முதலாம் ஏசஸ் (Azes) பஞ்சாப், காந்தாரா, காபிச நாடுகளை அங்கங்கே ஆண்ட கிரேக்க அரசர் நூறு கடைசியாக அவர்க<noinclude></noinclude> tb7gdqkjris6carme7b2mhqfb1i52s7 1434293 1434278 2022-07-25T09:09:18Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|615|இந்தியா}}</b></noinclude>முதலியோரை ஒழித்து, மகாராஷ்டிரம், கொங்கணம், நருமதா தீரம், சுராஷ்டிரம், மாளவம், மேற்கு ராஜபுதனம் ஆகிய நாடுகளைத் தன் ஆட்சிக்கு உள்ளாக்கினான். இவன் நகபானனைப் போரில் வென்று, அவனுடைய வெள்ளி நாணயங்களின்மீது தன்னுடைய சின்னங்களைப் பொறித்தான். இவன் ஆட்சி விதர்ப்ப நாட்டுக்கும் தெற்கே வனவாசிக்கும் பரவிற்று. இவன் இறந்தபிறகு இவன் மகன் இரண்டாவது புலுமாயியின் பத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் இவன் தாயார் கௌதமி பலஸ்ரீ பொறித்த சாசனத்தில் இவனுடைய வெற்றிகள் விவரமாகக் குறிக்கப்பட்டுள்ளன. புலுமாயி குறைந்தது இருபத்துநாலு ஆண்டுகள் ஆண்டான். அவனுடைய நாணயங்கள் கோதாவரி குண்டூர் ஜில்லாக்களிலும், தெற்கே கூடலூர் வரை சோழமண்டலக் கரையிலும் அகப்படுகின்றன. இவன் கீழ்நாடுகளை வென்று கொண்டிருந்த காலத்தில் மேற்கே சகர்களின் வலிமை அதிகரித்து, மாளவமும் மேற்கு ராஜபுதனமும் அவர்கள் வசமாயின. கி.பி.126-131 புலுமாயிக்குப் பின் ஆண்ட சாதகர்ணி ஒருவன் மகாக்ஷத்திரபருத்திரதாமனுடைய மகளை மணந்து சகர்களுடன் நட்புப் பூண்டான். ஆனால் அவனுக்குப் பின் ஆண்ட சாதவாகன அரசன் ருத்திரதாமனால் இருமுறை தோல்வியுண்டு, வடகொங்கண நாட்டையும் நருமதாதீர நாட்டையும் இழந்தான். யஜ்ஞசாதகர்ண என்ற அரசன் கி.பி. 170 முதல் 29 ஆண்டுகள் ஆண்டான். அவன் சகர்களிடமிருந்து மேற்குத் தட்சிணத்தில் சில நாடுகளை மீட்டுக்கொண்டான். இரண்டு பாய்மரங்களைக் கொண்ட கப்பல்கள் பொறிக்கப்பட்ட அவனுடைய நாணயங்கள் பாண கவியின் கூற்றுப்படி சாதவாகனர்கள் மூன்று சமுத்திரங்களுக்கும் அதிபதிகளாக இருந்தார்கள் என்பதை விளக்குகின்றன. இவ்வரசனுடைய சாசனங்கள் மேற்கே நாசிக், காணேரி முதலிய இடங்களிலும், கிழக்கே சின்னகஞ்சத்திலும் காணப்படுகின்றன. சாதவாகன வமிசத்துக் கடைசி அரசனும் ஒரு புலுமாயி. அவனுடைய சாசனம் பல்லாரி ஜில்லாவிலுள்ளது. சாதவாகன சாம்ராச்சியம் எவ்வாறு நிலை குலைந்தது என்பது புலப்படவில்லை. இவ்வமிசத்தைச் சேர்ந்த சிற்றரசர்கள் பலர் தட்சிணத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் அங்கங்கே ஆண்டு வந்தார்கள் என்று அவர்களுடைய நாணயங்களால் தெரியவருகிறது. கலிங்க தேசம் அசோகனுக்குப் பிறகு சுய ஆட்சி அடைந்ததாகக் கூறலாம். இவ்வாட்சியை நிலை நிறுத்தினவர்கள் சேத வமிசத்து அரசர்கள். இவர்களுள் மிகவும் புகழ்பெற்றவன் மூன்றாவது அரசனான காரவேலன். இவன் தனது பதினைந்தாவது வயதில் இளவரசனாகி, இருபத்துநான்காவது வயதில் பட்டத்திற்கு வந்தான். இவன் சாதவாகனர்கள்மீது இருமுறை போர் தொடுத்தான் எனத் தன் சாசனத்தில் கூறுகிறான். தன்னுடைய எட்டாவது ஆட்சி ஆண்டில் வடக்கு நோக்கிப் படையெடுத்து, ராஜக்கிருக அரசனை விரட்டிக் கோரகிரிக் கோட்டையைக் கைப்பற்றினான். பன்னிரண்டாம் ஆண்டு மகத அரசனை வென்றான். உத்தராபத அரசர்கள் இவனுக்கு அஞ்சியிருந்தனர். இவனுடைய சாசனம் மிகவும் சிதைந்துபோனபடியால் அதில் கூறப்பட்ட மற்றச் செய்திகள் நன்றாக விளங்கவில்லை. அசோகனுக்குப் பின் வடமேற்கு இந்தியாவில் வெளி நாட்டிலிருந்து படையெழுச்சிகள் நிகழ்ந்தன. முதலில் படையெடுத்து வந்தவர்கள் கிரேக்கர்கள். சிரியா அரசனான III-ம் ஆன்டியாக்கஸ் கி. மு. 206-ல் காபுல் நதிக்கரை நாடுகளின்மேற் படையெடுத்து, அங்கே ஆண்ட சுபாகசேனனிடமிருந்து சில யானைகளைப் பெற்று மீண்டான். பாக்ட்ரியா தேசத்திலிருந்து ஆண்ட டெமட்ரியஸ் என்பவனே இந்தியாவின் மீது படையெடுத்த கிரேக்கர்களுள் முக்கியமானவன். இவன் நாணயங்களில் யானை முகத்தோடு கூடின கிரீடத்துடன் இவன் உரு காணப்படுகிறது. இந்தியாவில் இவனுடைய தலைநகரம் பஞ்சாபிலுள்ள சாகளம் (தற்காலத்துச் சியால்கோட்). யவனர்கள் சாகேத நகரத்தையும் மத்யமிகா என்னும் நகரத்தையும் முற்றுகை இட்டார்கள் எனப் பதஞ்சலி தம் மகாபாஷியத்தில் கூறுகிறார். ஒரு புராண நூலிலும், முரட்டு வலிமை பூண்ட யவனர்கள் பாஞ்சாலம், மதுரா, சாகேதம் முதலிய ஊர்களை ஆக்கிரமித்துப் பாடலிபுத்திரத்தை அடைந்தார்கள் என்றும், ஆனால் அவர்கள் நாட்டில் உட் கலகங்கள் பிறந்ததால் மத்திய தேசத்தில் நெடுநாள் தங்கியிராமல் மீண்டு விட்டார்கள் என்றும் காண்கிறோம். சுங்கர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் போர் நடந்தது. டெமட்ரியஸினுடைய இந்தியப் படை யெடுப்புக்களில் அவனுக்கு உதவியாக இருந்தவர்கள் அப்பல்லோடோடஸ், மினாண்டர் என்னும் இரண்டு போர் வீரர்கள். கங்கைக்கரை நாடுகளின் மேற் படையெடுத்தவனும் மினாண்டரே. அவன் சாகளத்தைத் தலைநகராகக் கொண்டு, காபுல் முதல் மதுரா வரை பரவியிருந்த ஒரு பெரிய இராச்சியத்தைப் பல ஆண்டுகள் ஆண்டு, சு. கி. மு. 150-ல் இறந்தான். அவனுக்கும் நாகசேனன் என்னும் பௌத்த சன்னியாசிக்கும் நடந்த சம்வாதங்கள் மிலிந்தன்ஹோ என்னும் பாலி மொழியிலுள்ள பௌத்தநூலில் காணப்படுகின்றன. கடைசியாக மிலிந்தன் (அதாவது மினாண்டர்) பௌத்த மதத்தைத் தழுவினதாகவும், அவன் இறந்தபோது பல நகரங்கள் அவனுடைய எலும்புகளில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்று போட்டியிட்டன வென்றும் காண்கிறோம். இது புத்தருடைய வரலாற்றை ஒட்டின கட்டுக்கதையோ அல்லது வரலாற்று நிகழ்ச்சியோ என்று தெளிவாகக் கூற முடியவில்லை. அப்பல்லோடோடஸ் என்பவனும் மகாபாரதத்தில் பகதத்தன் என்று கூறப்படும் சிந்து அரசனும் ஒருவனே என்பது சிலர் கருத்து. இது எவ்வாறாயினும் அப்பல்லோடோடஸ் குஜராத்திலிருந்து காபிச என்னும் கிழக்கு ஆப்கானிஸ்தானம் வரை உள்ள நாடுகளைப் பல ஆண்டுகள் ஆண்டான். மினாண்டருக்கும் அப்பல்லோடோடஸுக்கும் பின்வந்த கிரேக்க அரசர்கள் பஞ்சாபிலும் ஆப்கானிஸ்தானத்திலும் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆண்டனர். கடைசியாக அவர்களுடைய ஆட்சிமத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்த சகர்களாலும் பாலவர்களாலும் முடிவு பெற்றது. சகர்கள் இந்தியாவிற்குள் பலூச்சிஸ்தானம், போலன் கணவாய் வழியாகப் பிரவேசித்தார்கள். அவர்கள் ஆட்சி இந்தியாவில் தொடங்கின பிறகும் காபுல் நதிக்கரையில் கிரேக்க அரசர்களுடைய ஆட்சி முடிவுபெற வில்லை. சக அரசர்கள் ராஜாதிராஜன் என்ற பட்டம் தரித்துக்கொண்டு இரு கிளையினராக ஆண்டு வந்தனர். ஒரு கிளை பஞ்சாபில் சுமார் கி.மு. 72-ல் மோக அல்லது மோவஸ் என்பவனால் ஸ்தாபிக்கப்பட்டது. அவன் இராச்சியம் புஷ்கலாவதி முதல் தட்சசீலம் வரைக்கும் சிந்து நதியின் இரு கரைகளிலும் பரவியிருந்தது. அவன் நாணயங்களில் சிவனும் கிரேக்கத் தெய்வங்களும் பொறிக்கப்பெற்றிருக்கிறார்கள். அவனுக்குப்பின் ஆண்ட முதலாம் ஏசஸ் (Azes) பஞ்சாப், காந்தாரா, காபிச நாடுகளை அங்கங்கே ஆண்ட கிரேக்க அரசர்<noinclude></noinclude> t2wlg7yw8rfxpuflar1l7uzpa0c2mso 1434294 1434293 2022-07-25T09:09:55Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|615|இந்தியா}}</b></noinclude>முதலியோரை ஒழித்து, மகாராஷ்டிரம், கொங்கணம், நருமதா தீரம், சுராஷ்டிரம், மாளவம், மேற்கு ராஜபுதனம் ஆகிய நாடுகளைத் தன் ஆட்சிக்கு உள்ளாக்கினான். இவன் நகபானனைப் போரில் வென்று, அவனுடைய வெள்ளி நாணயங்களின்மீது தன்னுடைய சின்னங்களைப் பொறித்தான். இவன் ஆட்சி விதர்ப்ப நாட்டுக்கும் தெற்கே வனவாசிக்கும் பரவிற்று. இவன் இறந்தபிறகு இவன் மகன் இரண்டாவது புலுமாயியின் பத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் இவன் தாயார் கௌதமி பலஸ்ரீ பொறித்த சாசனத்தில் இவனுடைய வெற்றிகள் விவரமாகக் குறிக்கப்பட்டுள்ளன. புலுமாயி குறைந்தது இருபத்துநாலு ஆண்டுகள் ஆண்டான். அவனுடைய நாணயங்கள் கோதாவரி குண்டூர் ஜில்லாக்களிலும், தெற்கே கூடலூர் வரை சோழமண்டலக் கரையிலும் அகப்படுகின்றன. இவன் கீழ்நாடுகளை வென்று கொண்டிருந்த காலத்தில் மேற்கே சகர்களின் வலிமை அதிகரித்து, மாளவமும் மேற்கு ராஜபுதனமும் அவர்கள் வசமாயின. கி.பி.126-131 புலுமாயிக்குப் பின் ஆண்ட சாதகர்ணி ஒருவன் மகாக்ஷத்திரபருத்திரதாமனுடைய மகளை மணந்து சகர்களுடன் நட்புப் பூண்டான். ஆனால் அவனுக்குப் பின் ஆண்ட சாதவாகன அரசன் ருத்திரதாமனால் இருமுறை தோல்வியுண்டு, வடகொங்கண நாட்டையும் நருமதாதீர நாட்டையும் இழந்தான். யஜ்ஞசாதகர்ண என்ற அரசன் கி.பி. 170 முதல் 29 ஆண்டுகள் ஆண்டான். அவன் சகர்களிடமிருந்து மேற்குத் தட்சிணத்தில் சில நாடுகளை மீட்டுக்கொண்டான். இரண்டு பாய்மரங்களைக் கொண்ட கப்பல்கள் பொறிக்கப்பட்ட அவனுடைய நாணயங்கள் பாண கவியின் கூற்றுப்படி சாதவாகனர்கள் மூன்று சமுத்திரங்களுக்கும் அதிபதிகளாக இருந்தார்கள் என்பதை விளக்குகின்றன. இவ்வரசனுடைய சாசனங்கள் மேற்கே நாசிக், காணேரி முதலிய இடங்களிலும், கிழக்கே சின்னகஞ்சத்திலும் காணப்படுகின்றன. சாதவாகன வமிசத்துக் கடைசி அரசனும் ஒரு புலுமாயி. அவனுடைய சாசனம் பல்லாரி ஜில்லாவிலுள்ளது. சாதவாகன சாம்ராச்சியம் எவ்வாறு நிலை குலைந்தது என்பது புலப்படவில்லை. இவ்வமிசத்தைச் சேர்ந்த சிற்றரசர்கள் பலர் தட்சிணத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் அங்கங்கே ஆண்டு வந்தார்கள் என்று அவர்களுடைய நாணயங்களால் தெரியவருகிறது. கலிங்க தேசம் அசோகனுக்குப் பிறகு சுய ஆட்சி அடைந்ததாகக் கூறலாம். இவ்வாட்சியை நிலை நிறுத்தினவர்கள் சேத வமிசத்து அரசர்கள். இவர்களுள் மிகவும் புகழ்பெற்றவன் மூன்றாவது அரசனான காரவேலன். இவன் தனது பதினைந்தாவது வயதில் இளவரசனாகி, இருபத்துநான்காவது வயதில் பட்டத்திற்கு வந்தான். இவன் சாதவாகனர்கள்மீது இருமுறை போர் தொடுத்தான் எனத் தன் சாசனத்தில் கூறுகிறான். தன்னுடைய எட்டாவது ஆட்சி ஆண்டில் வடக்கு நோக்கிப் படையெடுத்து, ராஜக்கிருக அரசனை விரட்டிக் கோரகிரிக் கோட்டையைக் கைப்பற்றினான். பன்னிரண்டாம் ஆண்டு மகத அரசனை வென்றான். உத்தராபத அரசர்கள் இவனுக்கு அஞ்சியிருந்தனர். இவனுடைய சாசனம் மிகவும் சிதைந்துபோனபடியால் அதில் கூறப்பட்ட மற்றச் செய்திகள் நன்றாக விளங்கவில்லை. அசோகனுக்குப் பின் வடமேற்கு இந்தியாவில் வெளி நாட்டிலிருந்து படையெழுச்சிகள் நிகழ்ந்தன. முதலில் படையெடுத்து வந்தவர்கள் கிரேக்கர்கள். சிரியா அரசனான III-ம் ஆன்டியாக்கஸ் கி. மு. 206-ல் காபுல் நதிக்கரை நாடுகளின்மேற் படையெடுத்து, அங்கே ஆண்ட சுபாகசேனனிடமிருந்து சில யானைகளைப் பெற்று மீண்டான். பாக்ட்ரியா தேசத்திலிருந்து ஆண்ட டெமட்ரியஸ் என்பவனே இந்தியாவின் மீது படையெடுத்த கிரேக்கர்களுள் முக்கியமானவன். இவன் நாணயங்களில் யானை முகத்தோடு கூடின கிரீடத்துடன் இவன் உரு காணப்படுகிறது. இந்தியாவில் இவனுடைய தலைநகரம் பஞ்சாபிலுள்ள சாகளம் (தற்காலத்துச் சியால்கோட்). யவனர்கள் சாகேத நகரத்தையும் மத்யமிகா என்னும் நகரத்தையும் முற்றுகை இட்டார்கள் எனப் பதஞ்சலி தம் மகாபாஷியத்தில் கூறுகிறார். ஒரு புராண நூலிலும், முரட்டு வலிமை பூண்ட யவனர்கள் பாஞ்சாலம், மதுரா, சாகேதம் முதலிய ஊர்களை ஆக்கிரமித்துப் பாடலிபுத்திரத்தை அடைந்தார்கள் என்றும், ஆனால் அவர்கள் நாட்டில் உட் கலகங்கள் பிறந்ததால் மத்திய தேசத்தில் நெடுநாள் தங்கியிராமல் மீண்டு விட்டார்கள் என்றும் காண்கிறோம். சுங்கர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் போர் நடந்தது. டெமட்ரியஸினுடைய இந்தியப் படை யெடுப்புக்களில் அவனுக்கு உதவியாக இருந்தவர்கள் அப்பல்லோடோடஸ், மினாண்டர் என்னும் இரண்டு போர் வீரர்கள். கங்கைக்கரை நாடுகளின் மேற் படையெடுத்தவனும் மினாண்டரே. அவன் சாகளத்தைத் தலைநகராகக் கொண்டு, காபுல் முதல் மதுரா வரை பரவியிருந்த ஒரு பெரிய இராச்சியத்தைப் பல ஆண்டுகள் ஆண்டு, சு. கி. மு. 150-ல் இறந்தான். அவனுக்கும் நாகசேனன் என்னும் பௌத்த சன்னியாசிக்கும் நடந்த சம்வாதங்கள் மிலிந்தன்ஹோ என்னும் பாலி மொழியிலுள்ள பௌத்தநூலில் காணப்படுகின்றன. கடைசியாக மிலிந்தன் (அதாவது மினாண்டர்) பௌத்த மதத்தைத் தழுவினதாகவும், அவன் இறந்தபோது பல நகரங்கள் அவனுடைய எலும்புகளில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்று போட்டியிட்டன வென்றும் காண்கிறோம். இது புத்தருடைய வரலாற்றை ஒட்டின கட்டுக்கதையோ அல்லது வரலாற்று நிகழ்ச்சியோ என்று தெளிவாகக் கூற முடியவில்லை. அப்பல்லோடோடஸ் என்பவனும் மகாபாரதத்தில் பகதத்தன் என்று கூறப்படும் சிந்து அரசனும் ஒருவனே என்பது சிலர் கருத்து. இது எவ்வாறாயினும் அப்பல்லோடோடஸ் குஜராத்திலிருந்து காபிச என்னும் கிழக்கு ஆப்கானிஸ்தானம் வரை உள்ள நாடுகளைப் பல ஆண்டுகள் ஆண்டான். மினாண்டருக்கும் அப்பல்லோடோடஸுக்கும் பின்வந்த கிரேக்க அரசர்கள் பஞ்சாபிலும் ஆப்கானிஸ்தானத்திலும் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆண்டனர். கடைசியாக அவர்களுடைய ஆட்சிமத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்த சகர்களாலும் பாலவர்களாலும் முடிவு பெற்றது. சகர்கள் இந்தியாவிற்குள் பலூச்சிஸ்தானம், போலன் கணவாய் வழியாகப் பிரவேசித்தார்கள். அவர்கள் ஆட்சி இந்தியாவில் தொடங்கின பிறகும் காபுல் நதிக்கரையில் கிரேக்க அரசர்களுடைய ஆட்சி முடிவுபெற வில்லை. சக அரசர்கள் ராஜாதிராஜன் என்ற பட்டம் தரித்துக்கொண்டு இரு கிளையினராக ஆண்டு வந்தனர். ஒரு கிளை பஞ்சாபில் சுமார் கி.மு. 72-ல் மோக அல்லது மோவஸ் என்பவனால் ஸ்தாபிக்கப்பட்டது. அவன் இராச்சியம் புஷ்கலாவதி முதல் தட்சசீலம் வரைக்கும் சிந்து நதியின் இரு கரைகளிலும் பரவியிருந்தது. அவன் நாணயங்களில் சிவனும் கிரேக்கத் தெய்வங்களும் பொறிக்கப்பெற்றிருக்கிறார்கள். அவனுக்குப்பின் ஆண்ட முதலாம் ஏசஸ் (Azes) பஞ்சாப், காந்தாரா, காபிச நாடுகளை அங்கங்கே ஆண்ட கிரேக்க அரசர்-<noinclude></noinclude> qk2kqv20kth3g16qew3b5ef7g40v27b பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/681 250 445816 1434295 1418194 2022-07-25T09:11:31Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|616|இந்தியா}}</b></noinclude>காலகன் களை விரட்டிவிட்டுத் தன் வசம் ஆக்கிக்கொண்டான். சிலர் கருத்துப்படி I - ம் ஏசஸ் கி. மு. 57-ல் ஆரம்பிக் கும் விக்கிரம சகாப்தத்தை ஸ்தாபித்தவன் ஆவான். ஆனால் உஜ்ஜயினியில் ஆண்ட விக்கிரமாதித்தனே விக்கிரம சகாப்தத்தை ஆரம்பித்தவன் என்பது ஓர் ஐதீகம். அவன் தந்தை கர்த்தபில்லன், என்னும் ஒரு சமண முனிவன் கோபங் கொள்ளும்படி நடந்தான் என்றும், காலகன் சகஸ்தானத்திலிருந்து சகர்களை உஜ்ஜயினிக்கு அழைத்துக் கர்த்தபில்லனைப் பழி வாங்கினான் என்றும், அதற்குச் சில ஆண்டுகளுக் குப் பின் கர்த்தபில்லன் மகன் பிரதிஷ்டானத்திலிருந்து ஒரு சேனையைத் திரட்டிக்கொண்டு உஜ்ஜயினிமீது படை யெடுத்து வந்து, சகர்களைப் போரில் வென்று, இராச்சியத்தை மீட்டுக்கொண்டு, விக்கிரம சகாப் தத்தை ஸ்தாபித்தான் என்றும் கூறுவர். இந்த ஐதி கத்தை வலியுறுத்தும் சாசனங்களோ வேறு தக்க சான்றுகளோ இல்லை. கி. மு. முதல் நூற்றாண்டில் ஒரு விக்கிரமாதித்தன் உண்மையில் உஜ்ஜயினியில் சகர் களுக்கு விரோதியாக ஆண்டிருக்கலாம்; ஆயினும் அவ னைப் பற்றிய கதைகள் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்ட குப்த அரசனாகிய II-ம் சந்திர குப்தனைச் சார்ந்தவை என்பது உறுதி. அவனும் தன் காலத்துச் சக அரசர்களை வென்று விக்கிரமாதித்தன் என்னும் பட்டம் பெற்றவன். பாலவர் பஞ்சாபில் சகர்களின் இரண்டாம் கிளையினரில் வோனோனிஸ் (Vonones) என்பான் முக்கியமானவன். இவர்கள் இராச்சியம் கிழக்கு ஈரானும் அரக்கோசியாவும் ஆகும். இப் பெயர்களிலிருந்து இவர்கள் சகர்களோ, களோ எனும் சந்தேகம் ஏற்படக் கூடும். முதலாம் ஏசஸுக்குப் பின் ஆண்டவர்களைக் கொண்டா பர்னஸ் கி.பி.19-45-ல் வென்றதாகத் தெரிகிறது. இவன் பாலவன். இவன் பெயர் பாரசீக மொழியில் விந்தபர்ன அதாவது கீர்த்தி சம்பாதிப்பவன் எனப் படும். இயேசு கிறிஸ்துவின் சீடனான தாமஸ் இவனைச் சந்தித்து, இவன் நாட்டில் கிறிஸ்துமதப் பிரசாரம் செய்து கொலையுண்டான் என்பது ஒரு கிறிஸ்தவ ஐதி கம். கொண்டாபர்னஸின் பரம்பரையினரின் ஆட்சி கி.பி. 50-ல் குஷானர்களால் முடிவு பெற்றது. குஷானர் மத்திய ஆசியாவிலிருந்து வெளிக் கிளம்பி முதலில் சகர்களை அவர்கள் இருப்பிடத்தினின்றும் விரட்டி. இந்தியாவில் புகச் செய்து, அதற்குச் சில தலைமுறைகளுக்குப்பின் தாமே இந்தியாவில் புகுந்த னர். இவர்களில் பிரசித்தி பெற்ற முதலரசன் கூஜல கர கட்பீசிஸ் என்பான். இவன் ஐந்து சிறு இராச் சியங்களாக ஏற்பட்டிருந்த குஷான நாடுகளை ஒன்று சேர்த்தான் (கி. பி. 40). பிறகு இந்துகுஷ் மலையைத் தாண்டிக் காபுல் நதிக் கரையிலும் அரக்கோசியாவி லும், அதாவது சிந்துநதிக்கு மேற்புறத்திலுமிருந்த பாலவ இராச்சியங்களைத் தன் வசமாக்கிக் கொண் டான். அவன் அன்னியனாய் இருந்தும், இந்தியாவில் புகுந்ததும் இந்துக் கொள்கைகளைப் பின்பற்றினான். இவன் நெடுநாள் செங்கோல் செலுத்தியபின் எண்பதாவது வயதில் கி.பி. 64-ல் இறந்தான். இவ னுக்குப்பின் பட்டம் பெற்றவன் இவன் மகன் வேமோ கட்பீசிஸ். அவன் சிந்து நதியைத் தாண்டி மதுரா வரை உள்ள நாட்டைத் தன் இராச்சியத்துடன் சேர்த் துக்கொண்டான். அவன் காலத்தில் ரோமானிய சாம் ராச்சியத்துடனும் சீன தேசத்துடனும் அதிகமாக வியாபாரம் நடந்தது. அவன் தன்னை மாகேசுவரன் என்று கூறிக்கொள்கிறான். அவன் நாணயங்களிலும் சிவன்,நந்தி,ஆல், மழு முதலிய உருவங்கள் பொறிக் கப் பெற்றிருக்கின்றன. தன் தகப்பனைப் போலத் தானும் தன்னுடைய உயர்ந்த பதவியைக் குறிக்கும் விருதுகள் பல உபயோகித்து வந்தான். அடுத்த குஷான அரசன் புகழ்பெற்ற கனிஷ்கன். இவனுக்கும் இவனுக்குமுன் ஆண்ட அரசருக்கும் என்ன தொடர்பு என்பது புலப்படவில்லை. கி.பி. 78-ல் தொடங்கும் சகாப்தம் கனிஷ்கனாலேயே தொடங்கப் பட்டது. கனிஷ்கனுடைய (தற்காலத்துப் தலைநகரம் புருஷபுரம் பிஷாவர்). காச்மீரும், பஞ்சாபும், பாடலிபுத்திரம் வரை உள்ள பல மத்திய ஆசிய நாடு களும், தென் சிந்து நாடும், மாளவமும் கனிஷ்க சாம் ராச்சியத்திற்கு உள்ளடங்கி யிருந்தன. அவன் ஆட்சி யின் கடைசிக் காலத்தில் புகழ் பெற்ற சீனப்படைத் தலைவன் பாஞ்சோவிடம் தோல்வியடைந்து மத்திய ஆசிய நாடுகள் சிலவற்றையும் இழந்தான். கனிஷ்கன் அசோகனைப்போல் பௌத்த மதத்தை மிகவும் ஆதரித் தான். ஆனால் அவன் நாணயங்களில் பல நாடுகளையும் மதங்களையும் சார்ந்த தெய்வங்கள் காணப்படுகின்றன. இதனால் இவன் ஆட்சியின் பரப்பும், மத விஷயங்களில் இவனுடைய சமநிலையும் நன்றாகப் புலப்படுகின்றன. தான் பௌத்தனாக இருந்ததனால் தன் தலைநகரில் பெரிய ஸ்தூபம் ஒன்றைக் கட்டுவித்தான். இவன் காலத்துக் காச்மீர தேசத்தில் உள்ள குண்டலவன விஹாரத் திலோ அல்லது ஜாலந்தரத்தில் கவன விஹாரத்திலோ ஒரு பௌத்த சங்கம் நடைபெற்றது. இதற்கு அசுவ கோஷன் போன்ற பெரிய கல்விமான்கள் பலர் வந்திருந் தனர். பௌத்த சமய நூல்கள் யாவையும் நன்றாக ஆராய்ந்து விளக்கப்பட்டன. அவை எல்லாம் செப் பேடுகளில் வரையப் பெற்றுக் கனிஷ்கனால் கட்டப் பட்ட ஒரு ஸ்தூபத்தின் நடுவே வைக்கப்பட்டதாக ஐதிகம். இந் நூல்களெல்லாம் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன. கனிஷ்கனுக்குப்பின் ஆண்ட அரசர்களின் வரலாறு நன்றாகத் தெரியவில்லை. அவன் இறந்த சிறிது காலத் திற்கெல்லாம் மத்திய ஆசிய நாடுகள் குஷான இராச் சியத்தினின்றும் விலகிப்போயின. ஐந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்த வாசிஷ்கன் அவன் அவனுக்குப் பின் மகனாக இருந்திருக்கலாம். வாசிஷ்கன் மகன் இரண் டாம் கனிஷ்கன் கி. பி. 119-ல் ஆர நகர சமீபத்தில் ஆண்டான். ஆனால் வாசிஷ்கனுக்குப் பின் பட்டத் திற்கு வந்தவன் ஹுவிஷ்கன் (கி. பி. 107-138). அதற் குச் சிறிது காலத்திற்குப்பின் ஆண்டவன் வாசுதேவன் (152-176). மதுராப் பிரதேசமும் அயோத்தியும் அவ னுக்குக் கீழ்ப்பட்டிருந்தன . அவனுடைய நாணயங் களும் அவனுக்குப்பின் ஆண்ட மூன்றாம் கனிஷ்கன் (176-210), இரண்டாம் வாசுதேவன் (210-230) ஆகிய வர்களுடைய நாணயங்களும் பாரசீகத்தில் ஆண்டுவந்த சசானிய அரசர்களுடைய நாணயங்களை ஒத்திருப்பதால் குஷானரின் ஆட்சி சில காலம் சசானியருக்கு உட்பட் டிருந்திருக்கக்கூடும் என்று எண்ண இடமுண்டு. ஐந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஹூணர் படையெழுச்சி வரைக்கும் காபுல் பிரதேசத்தில் குஷான சிற்றரசர்கள் ஆண்டுவந்தார்கள். உள்நாட்டிலும் மாளவர், பவ்ஹேயர், நாகர், குணிந்தர் முதலான குடியரசு நாட் டினர் குஷானருக்கு விரோதமாகக் கிளம்பித் தங்கள் சுயராச்சியத்தை நிறுவிக்கொண்டனர். குஷானர்கள் தங்கள் இராச்சியத்தில் பல இடங் களில் க்ஷத்ரபர்கள் என்ற கவர்னர்களை நியமித்தார் கள். மதுரையிலும் காசியிலும் க்ஷத்ரபர்கள் இருந் தார்கள். ஆனால் இவர்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வர் மாளவத்திலும், கூர்ஜரத்திலும், குஷானருக்குப்<noinclude></noinclude> 2u7qdcuzvzy0jl4lxtuvtdpr99kluo4 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/807 250 445943 1434310 1416613 2022-07-25T11:28:58Z Rabiyathul Jesniya 8962 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|இந்தோனீசியா|742|இந்தோனீசியா}}</b></noinclude> ஏழாம்‌ நூற்றாண்டில்‌ இதிசிங்கு சென்றபோது சைலேந்திர. 3ர௪ வமிசம்‌ ஸ்ரீவிஜய இராச்சியத்தை அரசாண்டுகொண்டிருந்தது. அந்த வமிசமே “போரா புதூர்‌" என்னுமிடத்தில்‌ உள்ள தூபத்தைக்‌ கட்டி. யது, அதுவே உலகத்திறுள்ள பெளத்தக்‌ கோயில்‌ களிலெல்லாம்‌ தலைமையான சிறப்புடையதாகும்‌. அதி லுள்ள இற்பங்கள்‌ இணையற்றவை. சாந்தி பொழி வதுபோலச்‌ உத்திரிக்கப்பட்டுள்ள அவற்றின்‌ அழகு சொல்லுந்தரமன்று. இக்‌ கோயில்‌ சதுர வடிவமரன ஆறு தட்டுக்கள்‌ உடையது. அடித்‌ தட்டின்‌ ஓவ்‌ வொரு பக்கமும்‌ 497 அடி நீளமானது, இக்‌ கோயி லில்‌ உள்ள புத்தர்‌ சிலைகள்‌ மொத்தம்‌ 604 ஆகும்‌. இதன்‌ வாயிலீல்‌ கால-மகர வேலைப்பாடு இக்‌ கோயில்‌ இந்தியக்‌ கலையுடன்‌ தொடர்புடையது என்று காட்டு இன்றது. ஆயினும்‌ இக்‌ கோயிலின்‌ கலை முழுவதையும்‌ இந்தியக்‌ கலை என்று சொல்லாமல்‌ இந்தோ-ஜாவாக்‌ கலை என்று சொல்வதே பொருந்தும்‌. ஜாவாச்‌ சிற்பிகள்‌ விலங்கு, பறவை, வீடு, உடை. முதலியவற்றை எல்‌. லாம்‌ தம்‌ காட்டு முறையிலேயே சித்திரித்துளர்‌. இக்‌ கோயிலில்‌ காணப்படும்‌ செ.துக்குச்‌ சித்திரங்கள்‌ ஏறக்‌ குறைய ஆயீரத்து முக்தூறாகும்‌. இவை புத்தர்‌ ஞானோ தயம்‌ பெற்ற வரையுள்ள அவரது வாழ்க்கை நிகழ்ச்‌ கச்‌ இத்‌இரிக்ன்றன. இக்‌ கோயில்‌ எட்டாம்‌ நூற்றாண்டின்‌ _மிற்பகுஇயில்‌ கட்டப்பட்டது என்று அறிஞர்‌ கருதகன்‌ றனர்‌. 'இதுவரை கூறிய இந்துக்‌ கோயில்களும்‌ பெளத்தக்‌ கோயில்களும்‌ காணப்படுமிடம்‌ நடு ஜாவாவாகும்‌. இவை எட்டாம்‌ நூற்றாண்டு முதல்‌ பத்தாம்‌ நூழ்‌ முண்டு வரையுள்ளஇடைக்காலத்தில்‌ ஆக்கப்பெ.ற்றன.. பத்தாம்‌ நரற்ருண்டுக்குப்பின்‌ 14ஆம்‌ நூற்றாண்டு. வரை வளர்ந்தது இழக்கு ஜாவாவிலாகும்‌. இக்காலத்‌ தில்‌ ஜாவாஃ்‌ கலை சிறிது சிறிதாக இந்தியக்‌ கலைத்‌ தொடர்பு அற்றதாக ஆயிற்று, இக்காலத்தில்‌ ழக்கு ஜாவாவில்‌ எழுந்த சாண்டி. ஐகோ (012081 194280) கோயிலும்‌ சாண்டி பனாதரன்‌ (012௩01 ]ஊ.26காலாபி கோயிலும்‌ மூற்றிலும்‌ ஜாவாக்‌ கலைப்‌ பொருள்களே யாகும்‌. இங்குக்‌ காணப்படும்‌ இராம சரிதச்‌ சத்திரங்‌ கள்‌ பிரம்பானனில்‌ காணப்படும்‌ இராம சறிதச்‌ சத்‌ 'இரங்களினின்றும்‌ முற்றிலும்‌ வேறுபட்டுத்‌ தோன்று. வதைக்‌ காணலாம்‌. இக்‌ சோயில்களின்‌ புறத்தோற்‌: ஐம்‌ ஜாவாக்‌ கலையினதாக இருப்பினும்‌, அகத்தேயுள்ள கலைகள்‌ நடு ஜாவா முறையைத்‌ தழுவீனவாகவே காணப்படுகின்றன. இரண்டு கலை முறைகளும்‌ இணைந்‌ இருந்தன என்பதைப்‌ பாலா என்னுமிடத்திலுள்ள கணேச விஃஇரகத்திலிருந்து அறிக்துகொள்ளலாம்‌. அதன்‌ முன்புறம்‌ இந்திய முழையையும்‌ பின்புறம்‌ இந்தோனிசிய முறையையும்‌ காட்டும்‌. இந்தோனீசிய 742 இந்தோனீசியா மக்கள்‌ அரக்கர்ககாயும்‌ அசுரர்களையும்‌ சத்இரிப்பதில்‌ மிகுந்த விருப்பமுடையவர்கள்‌. அதுபோல்‌ விஷ்ணு வீன்‌ வாகனமாயெ கழுடசீளச்‌ த்திரிப்பதிலும்‌ மீர்‌. கருத்துடையவர்களாகக்‌ காணப்படுகிறார்கள்‌. 'இந்தோனீசியாவில்‌ சைவமும்‌ பெளத்தமுமே முதன்மை யான சமயங்களாக இருந்தபடியால்‌, அவர்கள்‌ தங்கள்‌ மன்னர்களை விஷ்ணுவைப்போலக்‌ காட்டாமல்‌ சிவன்‌ போலவும்‌ புத்தர்‌ போலவுமே காட்டுகிருர்கள்‌. இந்தியாவில்‌ முஸ்லிம்‌ மன்னர்கள்‌ இந்துக்‌ கோயில்‌: களை இடித்துவிட்டு, அவையிருந்த இடங்களில்‌ தங்கள்‌ மகுதிககாயும்‌ மாளிகைகளையும்‌ எழுப்பினார்கள்‌. ஆனால்‌ 'இந்தோனீசியாவைல்‌ கைப்பற்‌.திய முஸ்லிம்‌ மன்னர்கள்‌ அங்கே தங்கள்‌ மதத்தை நிலை நிறுத்தியபோதிலும்‌, அங்குள்ள மதங்களையும்‌ கோயில்களையும்‌ அழிக்கா இருந்‌ தார்கள்‌. அவர்கள்‌ இந்தியாவில்‌ ஒரு பெரிய கலை மூறையை நிறுவியதுபோல்‌ இக்தோனிரியாவில்‌ நிறுவ வில்லை. அதனால்‌ இப்போது அங்குள்ள தொழிலாளி. கள்‌ தங்கள்‌ கலைத்திறனைச்சிறு கலைகளிலேயே காட்டக்‌. கூடியவர்களா யிருக்கிருர்கள்‌. மூஸ்லிம்கள்‌ கட்டிய பழைய மசூதி ஒன்று சஈடுவா என்னுமிடத்தில்‌ இருக்கிறது. ௮.து சிலைகள்‌ இல்லாத இந்துக்‌ கோயில்‌ போலவே காணப்படுகிறது. ஆகவே இஸ்லாம்‌ ஜாவாக்‌ கலையைப்‌ பயன்படுத்திக்‌ கொண்‌ டதேயன்றித்‌ தானாக வேறு கலையை உண்டாக்க வில்லை, ஜாவா, பாலி இவற்றின்‌ பண்டைய பண்பாடு இக்‌ காலத்தில்‌ காணப்படுவது வயாங்‌ (97 2ுூல/ஜ) என்‌ னும்‌ காடகச்‌ சாலையிலும்‌, கேமின்‌ (௨10) என்னும்‌ துணிகளிலுமேயாம்‌. இசையும்‌: நடனமும்‌ மிகச்‌ இறந்த முறையில்‌ உள்ளன. வயரங்‌ கோலக்‌ (972_7ய௩௨ 00161) என்பது பொம்மலாட்டம்‌. முகமூடியணிந்த நாடகத்தை வயாங்‌ தோப்பெங்‌ (137/7 சுஸ 1௦0 க௨௩2) என்றும்‌, சாதாரண நாடகத்தை வயாங்‌ வோங்‌ (37 ஷு 9700ஜி. என்றும்‌ கூறுவர்‌, வயாங்‌ என்‌ னும்‌ காடக வகை மிகச்‌ சிறந்ததாகும்‌. இகாத்‌ (11௨0) என்னும்‌ துணிவகை மிகுந்த கலைப்பண்புடையது. இதுவும்‌ இந்தியக்‌ கலைத்தொடர்புடையதாகும்‌. ஜாவா மக்கள்‌ வரைந்த ஓவியங்கள்‌ கிடைக்கவில்லை. ஏட்டுச்‌ சுவடிகளில்‌ வரைந்துள்ள விளக்கப்‌ படங்கள்‌ மட்டுமே காணப்படுகன்‌. றன, ஆனால்‌, 'நடு ஜாவாவினர்‌ செய்துள்ள ஒரு செப்பு அரிச்‌ சித்திரம்‌ (9601/௨2) இடைத்துள்ளது. அதில்‌ ஒரு பெண்‌ குழக்தையுடன்‌. காணப்படுகிருள்‌. இது அஜக்தா இத்திரத்தை நினை வூட்டுவதாக உள்ளது. பாலி என்னும்‌ வில்‌ சுவர்‌ ஓவியங்களும்‌ ஏட்டு விளக்கப்‌ படங்களும்‌ இடைக்கின்‌ (னை. அவற்றுள்‌ சில இதிகாசப்‌ பொருளும்‌, சில அகப்‌. பொருளும்‌ காட்டுவன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 807 |bSize = 447 |cWidth = 66 |cHeight = 45 |oTop = 549 |oLeft = 192 |Location = center |Description = }}<noinclude></noinclude> ea9lj53be6ustgqq6ora54mp4icgkd9 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/801 250 445948 1434301 1418289 2022-07-25T10:52:14Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|இந்தோ-சீனா|736|இந்தோ-சீனா}}</b></noinclude>நடந்து வருவதால் அதன் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தல விவகாரங்களில் அதிகாரமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில்களின் மூலம் ஆட்சி நடக்கிறது. ஏ. ஜீ. வே. இந்தோ-சீனக் கலைகள் : பழங்கால இந்தோசீனத்தில் வழங்கிய கலைமரபுகளான கெமர்க் கலையும் க்ஷாம் கலையும் இந்தியக் கலைகளிலிருந்து தோன்றியவை. கட்டடம் அமைக்கும் முறையும் சிலைகளையமைக்கும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 801 |bSize = 411 |cWidth = 407 |cHeight = 192 |oTop = 74 |oLeft = 3 |Location = center |Description = }} {{c|ஆங்கோர்வாட் கோயில் - 12ஆம் நூ. (அண்மையில் புதுபிக்கப்பட்டது)<br> உதவி : கிழக்குக் கோடிப் பிரெஞ்சுக் கலாசாலை, ஹானாய்.}} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 801 |bSize = 411 |cWidth = 398 |cHeight = 288 |oTop = 288 |oLeft = -3 |Location = center |Description = }} {{c|பாயோன் - இரண்டு கோபுரங்கள்<br> உதவி : கிழக்குக் கோடிப் பிரெஞ்சுக் கலாசாலை, ஹானாய்,}}<noinclude></noinclude> cdd1w3tg7umko5xprwvi57l7ewkg4jc பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/802 250 445989 1434302 1418290 2022-07-25T11:18:38Z Rabiyathul Jesniya 8962 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /><b>{{rh||737|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 802 |bSize = 417 |cWidth = 194 |cHeight = 285 |oTop = 89 |oLeft = 212 |Location = center |Description = <b>பிரஜ்ஞாபாரமிதா (தாரா) பெண் தெய்வம்</b><br> உதவி: கிழக்குக் கோடிப் பிரெஞ்சுக் கலாசாலை. ஹானாய். }} வகையும் இந்திய மரபுகளை ஒத்தவை. இருந்தாலும் அவற்றில் சொந்தக் கற்பனைக்கும் குறைவில்லை. கம்போ டியா, அனாம் 'பழங்கலைகளில் இந்திய மணத்துடன் உள் நாட்டு மணமும் கமழ்கிறது. கெமர்க் கலைகள் (7-12-ஆம் நூ.): வடிவ கணித முறைப்படி அமைந்திருப்பதும், மதக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதும் கெமெர்க் கலை களின் முக்கிய அமிசங்களாகும். கெமர் நாட்டில் கட்டடம் அமைக்கும் முறை தொடர்ச்சியாக வளர்ச்சி யுற்றதே இதற்கு ஒரு முதற் சான்று. ஏழாம் நூற் றாண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட நினைவுச் சின் னங்கள் செங்கல்லினால் ஆங்காங்குக் கட்டப்பட்ட கேரியில்களேயாம். 1-ம் ஈசானவர்மன் தன் தலைநகரான சம்போர் பிரய்குக் என்னுமிடத்தில் கட்டிய கோயில் இதற்கு உதாரணமாகும். இது இந்தியாவில் சீர்ப்பூரி லுள்ள இலட்சமணர் கோயிலை ஒத்தது. ஒன்பதாம் நூற்றாண்டின் - தொடக்கத்தில் ஜயவர்மன் கம்போடி யாவை ஜாவா நாட்டினர் ஆதிக்கத்திலிருந்து மீட்டு, மகேந்திர பர்வதம் என்ற தலைநகரை நிறுவினான். இவ் விடத்தில் ஒரே பீடத்தில் கட்டப்பட்ட பல கோயில் கள் உள்ளன. - 881ஆம் ஆண்டில் முதலாம் இந்திர வர்மனின் ஆட்சியில் ஹரிஹரர் ஆலயம் என்னுமிடத் தில் பாகாங் என்ற பிரமிடு கட்டப்பட்டது. - இது மேரு மலையின் சின்னமாகவிருந்தது. ' இவனுக்குப்பின் வந்த முதலாம் யசோவர்மன் ஆங்கோர் என்னும் நக ருக்கு அடிகோலினான். இதன் மத்தியில் உள்ள பினோம் பக்கேன் என்ற மேட்டின் மேல் மணற்பாறையிலான ஐந்து கோயில்கள் இக்காலத்தில் கட்டப்பட்டன. இதன்பின், பிராகாரங்கள் கோபுரத்தைச் சுற்றிலும் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டன. தாகாவ், பாபு வான் ஆகிய இடங்களில் உள்ள கோபுரங்கள் இதற்கு உதாரணங்களாகும். இதற்கு முன்னரே 967-ல் பண்டி சிரேய் என்னுமிடத்தில் அழகிய சிறு கோயிலொன்று கட்டப்பட்டது. இதற்குக் கோபுரமில்லை. ஆனால், கம்பீரக் குறைவாய் இருப்பினும், கிமெர்க் கோயில் களில் இதுவே மிக்க கவர்ச்சியும் வனப்பும் வாய்ந்தது. கோபுரங்கள் உள்ள கோயில்களைக் கட்டும் கலை 12ஆம் நூற்றாண்டில் ஆங்கோர்வாட் கோயிலில் உச்சநிலையை அடைந்தது எனலாம். அதன் நடைக்கும் கோயிலைச் சுற்றியுள்ள மூன்று உப்பரிகைகளுக்கும், கோபுரங் களுக்கும், மூலைகளிலுள்ள மேடைகளுக்கும், அவற்றை இணைக்கும் நடைகளுக்கும் மேல் ஐந்து தூபிகள் உயர்ந்து நிற்கின்றன. 12ஆம் நூற்றாண்டு இறுதி யிலும் 13ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் அர சாண்ட ஜயவர்மன் என்னும் பௌத்த மன்னனே கெமர்ப் பேரரசர்களுள் இறுதியானவன். ஆனால் இவன் மத சமுதாய ஸ்தாபனங்கள் பல அமைத்ததால் கட்ட டக் கலை வீழ்ச்சியுறத் தொடங்கியது. இவன் காலத் தில் கலையழகில் மயங்கிய சிற்பிகள் கட்டட அமைப்பை மிகச் சிக்கலான தாக்க எங்கெங்கும் கூடங்களையும் உப்பரிகைகளையும் அமைத்துக் கட்டடத்தின் தோற் றத்தையே பாழாக்கிவிட்டனர். இருப்பினும் பயங்கரப் புன்னகையுள்ள முகங்களமைந்த 50 தூபிகள் உள்ள பாயோன் என்ற ஏழாம் ஜயவர்மனின் அரண்மனைக் கோயில் கெமர்க்கலை சாதித்த அற்புதங்களில் ஒன்று. சிறு தூண்களையும் அவற்றின் போதிகைகளையும் கட்டு முறை வளர்ச்சியை ஆராய்ந்தே ஸ்டெர்ன் என்பாரும் ஜில்பெர்ட் டிகோரால் என்ற அவருடைய மாணவரும் கெமெர்க் கலைகளின் காலவரையறைகளை முடிவு செய் தார்கள். 7ஆம் நூற்றாண்டிலேயே சிற்பக் கலையின் அடிப் படையில் மதக் கோட்பாடுகள் அமைந்திருக்கக் காண் கிறோம். இந்தியச் சிற்பத்தில் காணப்படும் திரிபங்கம் என்னும் நிலை படிப்படியாக மறைந்தது. பெருமை உணர்ச்சியும் சிலையின் வடிவத்தைத் திருத்தமாக பிரஜ்ஞாபாரமிதா (தாரா) பெண் தெய்வம் உதவி : கிழக்குக் கோடிப் பிரெஞ்சுக் கலாசான், மானாம், முகக் அமைக்கும் கலையும் இக்காலத்தில் தோன்றின. பிர சாத் ஆள்தெட் என்னுமிடத்திலுள்ள ஹரிஹரரது அழகிய சிலை இக்காலத்தியது. பத்தாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் அமைக்கப்பட்ட சிலைகளின் முகங்கள் அழுத்தமாகவும் கூர்மையாகவும் அமைக்கப்பட்டன. ஆனால் பாந்தேயஸ்ராய் என்னுமிடத்தில் கலையின் மேன்மை காணப்படுகிறது. மேன்மையான இச்சிலைகளின் வடிவம் அழகு நிறைந்ததாக இருக்கிறதே யன்றிக் காம உணர்ச்சியைத் தூண்டுவதாக இல்லை. பாந்தேயஸ்ராய் ஆங்கோர் வாட் கோயில்களிலுள்ள அப்சரசின் சிலையில் புன்னகையுடன் பெண்மைக்கியல் பான நாணமும் கூடி நிற்கிறது. ஆங்கோர்வாட் கோயி லின் உப்பரிகைச் சுவர் களில் செதுக்கப்பட்டிருக்கும் குறைப்புடைப்புச் சித்திரங்கள் இவ்வகைச் சிற்பத்திற் குத் தலைசிறந்த உதாரணமாகும். இச்சித்திரங்கள் புராணக் கதைகளையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் குறிக்கின் றன. உப்பரிகையின் தோற்றத்துடன் ஒத் திருக்குமாறு இச்சித்திரங்கள் அமைக்கப்பட்டன. VII-ம் ஜயவர்மன் காலத்துப் பௌத்த சிற்பங்களின் முகத்தோற்றத்தில் மென்மையையும் சாந்தத்தையும்<noinclude></noinclude> 0t5o1nnm1nzr9biwphmd6zug77thk3e பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/803 250 446095 1434303 1416256 2022-07-25T11:19:55Z Rabiyathul Jesniya 8962 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{larger|<b>{{Rh|இந்தோ-சீனா | 738 |இந்தோனீசியா}}</b>}}</noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 803 |bSize = 419 |cWidth = 192 |cHeight = 276 |oTop = 93 |oLeft = 11 |Location = center |Description = <b>நடிகை</b> }}<noinclude></noinclude> qzjmzhoolaoyfyaf0olf5iii61koea0 1434304 1434303 2022-07-25T11:20:44Z Rabiyathul Jesniya 8962 <br> உதவி: கிழக்குக் கோடிப் பிரெஞ்சுக் கலாசாலை. ஹானாய். proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{larger|<b>{{Rh|இந்தோ-சீனா | 738 |இந்தோனீசியா}}</b>}}</noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 803 |bSize = 419 |cWidth = 192 |cHeight = 276 |oTop = 93 |oLeft = 11 |Location = center |Description = <b>நடிகை</b> <br> உதவி: கிழக்குக் கோடிப் பிரெஞ்சுக் கலாசாலை. ஹானாய். }}<noinclude></noinclude> o6m0ykuhkop6tevxjml6zieu37utdpo பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/806 250 446097 1434308 1416627 2022-07-25T11:26:43Z Rabiyathul Jesniya 8962 இந்தோனீசியா proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rathai palanivelan" /><b>{{rh|இந்தோனீசியா|741|இந்தோனீசியா}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 806 |bSize = 416 |cWidth = 186 |cHeight = 275 |oTop = 231 |oLeft = 221 |Location = center |Description = <br>உதவி: இந்தோனீசியாச் செய்தி இலாகா, புது டெல்லி. }} உறுப்பு காடாகச்‌ சேர்ந்தது. இந்தோனீசியாவின்‌ பத்து மரகாணங்கள்‌ இழக்கு, மத்திய, மேற்கு ஜவா; வட்‌, மத்திய, தென்‌. சுமாத்ரா ; போர்னியோ ; செலிபீஸ்‌ ;. மோலக்கஸ்‌ ; சிறுசண்டாத்‌ தீவுகள்‌ என்பவைகளாம்‌. பஹாசா இந்தோனீசியா என்பதே இக்குடியரசின்‌ காட்டு மொழியாகும்‌. இங்குள்ள முக்கியமான. அரசியல்‌ கட்சிகள்‌ முஸ்லிம்‌ கட்சி, தேசியக்‌ கட்சி என்பவை. சோஷலிஸ்டுக்‌ கட்டி யொன்றும்‌ கம்யூனிஸ்டுக்‌ கட்சியொன்றும்‌ இங்கு உள்‌ ளன. இவற்றிற்கு முக்யமான சுட்சிகளுக்கு உள்ள அளவு ஆதரவு இல்லை. ஆயினும்‌ தொழிலாளிகள்‌ வேலை கிறுத்தம்‌ செய்யலாகாது என்று 1951-ல்‌ ஏற்பட்ட ஒரு சட்டத்தால்‌ அரசாங்கத்திற்கு வீரோதமாகச்‌ சட்டசபையில்‌ பலர்‌ சேர்ந்து கொள்ளவே, பழைய அழசரங்கம்‌ மறைந்து, சுமன்‌ என்பவர்‌ பிரதம மந்திரி யர, ஒரு புது அரசாங்கத்தை நிறுவினார்‌. 1959-ல்‌ டாக்டர்‌ அஹமிது சுக்கர்னோ என்பவர்‌ ஜனாதிபதி. டாக்டர்‌ வாலோபோபி பிரதம மந்திரி, சட்டமியற்றும்‌ அதிகாரம்‌ பிரதிநிதிகள்‌ சபைக்குறிய.து. இக்குடியரசின்‌ தலைவருக்கு ஜனாதிபதி என்பது பெயர்‌. ஐனாதிபதி ராணுவத்தின்‌ தலைமைச்‌ சேனாதிபதி, இவருடைய மந்‌ திரி சபைத்தலைவர்‌ பிரதம மந்திரி யெனப்படுவார்‌. 54 கலை : ஆதியில்‌ இந்தோளீசியாவில்‌ வாழ்ந்த மக்கள்‌. காகரிகமற்தவர்களல்லர்‌. ஆயினும்‌ அவர்களுடைய கட்டடங்களும்‌ சிற்பங்களும்‌ கலைத்‌ திறமையுடன்‌ ஆக்‌ கப்படவில்லை. இறிஸ்தவ சகாப்தத்தின்‌ தொடக்கத்‌. இல்‌. இந்திய மக்கள்‌ அங்குச்‌ சென்ற பின்னரே கலையும்‌. கலை வளர்ச்சியும்‌ தோன்றலாயின, இந்தியர்கள்‌ பண்‌ டைக்‌ காலத்திலேயே அங்குச்‌ சென்றிருந்த போதிலும்‌, அங்குள்ளவர்களுடைய பழைய நூல்களில்‌ இந்தியா வைப்பற்றிய குறிப்பு எ.தவுமில்லை. இந்திய நால்களி ம்‌ வான்மீடு இராமாயணத்தில்‌ மட்டும்‌ ஒரே ஒரு தடவை ஜாவாவின்‌ பெயர்‌ காணப்படுகிறது. ஆனால்‌ அங்குக்‌ 8. பி. 414-ல்‌ சென்ற சன யாத்திரி கர்‌ பாஹியானும்‌ 67]-ல்‌ சென்ற இதிசிங்கும்‌ அங்கு இந்து நாகரிகம்‌ காணப்பட்டதாக எழுதியுளர்‌. அங்‌ குள்ள கல்வெட்டுக்கள்‌ இவர்கள்‌ கூற்றை வலியுறுத்து கின்‌ றன. அங்கு வர்மன்‌ என்‌.று முடியும்‌ பெயர்களுள்ள. அரசர்‌ வாழ்ந்திருந்ததாக அவைகளிலிருந்து அறி இரோம்‌. அந்தக்‌ 'கல்வெட்டுக்கள்‌ சமஸ்‌ிரு,த மொழியில்‌ எழுதப்பட்டுள்ளன. 'இவ்வாறு இந்து நாகரிகத்தை இந்தோனீசியாவில்‌ பரப்பியவர்கள்‌ தென்னிந்தியர்களே என்பதற்குப்‌ பல சான்றுகள்‌ உண்டு. பல்லவர்‌ காலத்துத்‌ தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுக்களில்‌ காணப்படும்‌ ரந்த எழுத்தே இந்‌ தோனீசியக்‌ கல்வெட்டுக்களிலும்‌ காணப்படுகிறது. பல்லவ மன்னருடைய பெயர்களும்‌ வர்மன்‌ என்று முடி. யும்‌, இந்தோனீரியக்‌ கல்வெட்டுக்கள்‌ குறிப்பிடும்‌ சகம்‌. என்னும்‌ சாலிவாகன சகாப்‌தமே தென்னிந்தியாவில்‌ வழங்கிவந்ததாகும்‌./வட இக்தியாவில்‌ வழங்கி வந்தது விக்கிரம சகாப்தம்‌. ஒரு கல்வெட்டு குஞ்சரகுஞ்சம்‌ என்‌ னும்‌ ஊரைச்‌ சேர்ந்த அரச வமிசத்‌ தானான சஞ்சயன்‌ இலிங்கப்‌ பிரதிட்டை செய்ததாகக்‌ கூறுகிறது. வராக மி௫ரரால்‌ பிருகத்‌ சங்கிதையில்‌ குஞ்சர என்று குறிக்‌ கப்பட்டுள்ள தென்னிந்திய ஊர்‌ அதுவே என்று கருதப்‌ படுகிறது. மற்றொரு கல்வெட்டு அகத்தியர்‌ உருவம்‌ பீர இட்டை செய்யப்பெற்றதாகக்‌ கூறுகிறது. அகத்தியர்‌ வழிபாடு மிகுந்தது தென்‌ இந்தியாவிலேயே. இவ்வாறு. இந்தோனிசியாவுக்குத்‌ தென்‌ இக்தியாவிலீருந்து சென்‌ றவை இந்து மதமும்‌ நரகரிகமூமாகும்‌. 741 இந்தோனீசியா இக்தோனீசியாவில்‌ காணப்படும்‌ பெளத்த காகரிகம்‌ வடநாட்டிலிருந்து சென்றது என்பதற்கு மிகப்‌ பழைய பெளத்தக்‌ கல்வெட்டுக்கள்‌ வட இந்திய நாகரி எழுத்‌ இல்‌ எழுதப்பட்டிருப்பது போதிய சான்றாகும்‌. இந்து மதக்‌ கோயில்கள்‌ பெரும்பா.லும்‌ காணப்படு வது 6,500 அடி. உயரமுள்ள தயாங்‌ (1916௩2) பீ. பூமியிலாகும்‌. அங்குள்ள ஐந்‌.து கோயில்‌களும்‌ மாமல்ல புரத்திலுள்ள கோயில்களைப்‌ போலப்‌ பஞ்ச பாண்டவர்‌ பெயரால்‌ காணப்படுகின்‌ மன, ஆயினும்‌ இவை அனைத்‌ தும்‌ சிவ வழிபாடுடையனவே. இங்குச்‌ சிவனுடைய உருவம்‌ தாடியும்‌ தொப்பையும்‌ உடைய பிராமணத்‌: துறவி, செபமாலையும்‌ கமண்டலமும்‌ வைத்திருப்பது: போல்‌ செய்யப்பட்டிருக்கறது. பெளத்தக்‌ கோவில்கள்‌ எழுந்த ஒன்பதாவது நூற்றாண்டிலேயே இந்த இந்துக்‌ கோயில்கள்‌ தோன்‌.றினவாம்‌. இக்‌ கோயில்கள்‌ இராவிடச்‌ சிற்ப முறையைத்‌ தழுவியவையாகும்‌. இந்‌ இியாவிலிருந்து சென்‌,ற சிற்பிகள்‌ இந்தோனீசியச்‌ 9ற்பி: கட்குக்‌ கற்றுக்‌ கொடுத்தனர்‌. மாணவர்கள்‌ கலை நுட்பத்தில்‌ ஆசிரியர்களைவீடச்‌ சறந்தவர்களாகக்‌ காணப்படுகின்றனர்‌. 'இக்தியாவில்‌ எந்தக்‌ கோயிலிலும்‌ செதுக்கப்படாத மரவேலைப்பாடு (கருடவாகளனம்‌), உதவி? இர்தோனீரியச்‌ செய்‌தி இலாகா, புது டெல்லி. முறையில்‌ இந்தோனீசியக்‌ கோயில்களில்‌ இராமா யணக்‌ கதை செதுக்கப்பட்டிருக்ு.து. விஜயாகரத்தி ள்ள ஹஜாரா ராமசரமிக்‌ கோயிலில்‌ செதுக்கப்பட்‌ டிருப்பவற்றை மிகச்‌ சிறந்தனவாகச்‌ சொல்வதுண்டு, அனால்‌, இவ.ற்றைவீட ஆயிரம்‌ மடங்கு சிறந்தவை ஜாவாவிலுள்ள பிரம்பானன்‌ கோயிலில்‌ உள்ளவை.<noinclude></noinclude> 0k6pnj1a0cm6ti9prrj10x4gjk3r8ae 1434309 1434308 2022-07-25T11:27:52Z Rabiyathul Jesniya 8962 மரவேலைப்பாடு (கருடவாகனம்) proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rathai palanivelan" /><b>{{rh|இந்தோனீசியா|741|இந்தோனீசியா}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 806 |bSize = 416 |cWidth = 186 |cHeight = 275 |oTop = 231 |oLeft = 221 |Location = center |Description = <b>மரவேலைப்பாடு (கருடவாகனம்)</b><br>உதவி: இந்தோனீசியாச் செய்தி இலாகா, புது டெல்லி. }} உறுப்பு காடாகச்‌ சேர்ந்தது. இந்தோனீசியாவின்‌ பத்து மரகாணங்கள்‌ இழக்கு, மத்திய, மேற்கு ஜவா; வட்‌, மத்திய, தென்‌. சுமாத்ரா ; போர்னியோ ; செலிபீஸ்‌ ;. மோலக்கஸ்‌ ; சிறுசண்டாத்‌ தீவுகள்‌ என்பவைகளாம்‌. பஹாசா இந்தோனீசியா என்பதே இக்குடியரசின்‌ காட்டு மொழியாகும்‌. இங்குள்ள முக்கியமான. அரசியல்‌ கட்சிகள்‌ முஸ்லிம்‌ கட்சி, தேசியக்‌ கட்சி என்பவை. சோஷலிஸ்டுக்‌ கட்டி யொன்றும்‌ கம்யூனிஸ்டுக்‌ கட்சியொன்றும்‌ இங்கு உள்‌ ளன. இவற்றிற்கு முக்யமான சுட்சிகளுக்கு உள்ள அளவு ஆதரவு இல்லை. ஆயினும்‌ தொழிலாளிகள்‌ வேலை கிறுத்தம்‌ செய்யலாகாது என்று 1951-ல்‌ ஏற்பட்ட ஒரு சட்டத்தால்‌ அரசாங்கத்திற்கு வீரோதமாகச்‌ சட்டசபையில்‌ பலர்‌ சேர்ந்து கொள்ளவே, பழைய அழசரங்கம்‌ மறைந்து, சுமன்‌ என்பவர்‌ பிரதம மந்திரி யர, ஒரு புது அரசாங்கத்தை நிறுவினார்‌. 1959-ல்‌ டாக்டர்‌ அஹமிது சுக்கர்னோ என்பவர்‌ ஜனாதிபதி. டாக்டர்‌ வாலோபோபி பிரதம மந்திரி, சட்டமியற்றும்‌ அதிகாரம்‌ பிரதிநிதிகள்‌ சபைக்குறிய.து. இக்குடியரசின்‌ தலைவருக்கு ஜனாதிபதி என்பது பெயர்‌. ஐனாதிபதி ராணுவத்தின்‌ தலைமைச்‌ சேனாதிபதி, இவருடைய மந்‌ திரி சபைத்தலைவர்‌ பிரதம மந்திரி யெனப்படுவார்‌. 54 கலை : ஆதியில்‌ இந்தோளீசியாவில்‌ வாழ்ந்த மக்கள்‌. காகரிகமற்தவர்களல்லர்‌. ஆயினும்‌ அவர்களுடைய கட்டடங்களும்‌ சிற்பங்களும்‌ கலைத்‌ திறமையுடன்‌ ஆக்‌ கப்படவில்லை. இறிஸ்தவ சகாப்தத்தின்‌ தொடக்கத்‌. இல்‌. இந்திய மக்கள்‌ அங்குச்‌ சென்ற பின்னரே கலையும்‌. கலை வளர்ச்சியும்‌ தோன்றலாயின, இந்தியர்கள்‌ பண்‌ டைக்‌ காலத்திலேயே அங்குச்‌ சென்றிருந்த போதிலும்‌, அங்குள்ளவர்களுடைய பழைய நூல்களில்‌ இந்தியா வைப்பற்றிய குறிப்பு எ.தவுமில்லை. இந்திய நால்களி ம்‌ வான்மீடு இராமாயணத்தில்‌ மட்டும்‌ ஒரே ஒரு தடவை ஜாவாவின்‌ பெயர்‌ காணப்படுகிறது. ஆனால்‌ அங்குக்‌ 8. பி. 414-ல்‌ சென்ற சன யாத்திரி கர்‌ பாஹியானும்‌ 67]-ல்‌ சென்ற இதிசிங்கும்‌ அங்கு இந்து நாகரிகம்‌ காணப்பட்டதாக எழுதியுளர்‌. அங்‌ குள்ள கல்வெட்டுக்கள்‌ இவர்கள்‌ கூற்றை வலியுறுத்து கின்‌ றன. அங்கு வர்மன்‌ என்‌.று முடியும்‌ பெயர்களுள்ள. அரசர்‌ வாழ்ந்திருந்ததாக அவைகளிலிருந்து அறி இரோம்‌. அந்தக்‌ 'கல்வெட்டுக்கள்‌ சமஸ்‌ிரு,த மொழியில்‌ எழுதப்பட்டுள்ளன. 'இவ்வாறு இந்து நாகரிகத்தை இந்தோனீசியாவில்‌ பரப்பியவர்கள்‌ தென்னிந்தியர்களே என்பதற்குப்‌ பல சான்றுகள்‌ உண்டு. பல்லவர்‌ காலத்துத்‌ தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுக்களில்‌ காணப்படும்‌ ரந்த எழுத்தே இந்‌ தோனீசியக்‌ கல்வெட்டுக்களிலும்‌ காணப்படுகிறது. பல்லவ மன்னருடைய பெயர்களும்‌ வர்மன்‌ என்று முடி. யும்‌, இந்தோனீரியக்‌ கல்வெட்டுக்கள்‌ குறிப்பிடும்‌ சகம்‌. என்னும்‌ சாலிவாகன சகாப்‌தமே தென்னிந்தியாவில்‌ வழங்கிவந்ததாகும்‌./வட இக்தியாவில்‌ வழங்கி வந்தது விக்கிரம சகாப்தம்‌. ஒரு கல்வெட்டு குஞ்சரகுஞ்சம்‌ என்‌ னும்‌ ஊரைச்‌ சேர்ந்த அரச வமிசத்‌ தானான சஞ்சயன்‌ இலிங்கப்‌ பிரதிட்டை செய்ததாகக்‌ கூறுகிறது. வராக மி௫ரரால்‌ பிருகத்‌ சங்கிதையில்‌ குஞ்சர என்று குறிக்‌ கப்பட்டுள்ள தென்னிந்திய ஊர்‌ அதுவே என்று கருதப்‌ படுகிறது. மற்றொரு கல்வெட்டு அகத்தியர்‌ உருவம்‌ பீர இட்டை செய்யப்பெற்றதாகக்‌ கூறுகிறது. அகத்தியர்‌ வழிபாடு மிகுந்தது தென்‌ இந்தியாவிலேயே. இவ்வாறு. இந்தோனிசியாவுக்குத்‌ தென்‌ இக்தியாவிலீருந்து சென்‌ றவை இந்து மதமும்‌ நரகரிகமூமாகும்‌. 741 இந்தோனீசியா இக்தோனீசியாவில்‌ காணப்படும்‌ பெளத்த காகரிகம்‌ வடநாட்டிலிருந்து சென்றது என்பதற்கு மிகப்‌ பழைய பெளத்தக்‌ கல்வெட்டுக்கள்‌ வட இந்திய நாகரி எழுத்‌ இல்‌ எழுதப்பட்டிருப்பது போதிய சான்றாகும்‌. இந்து மதக்‌ கோயில்கள்‌ பெரும்பா.லும்‌ காணப்படு வது 6,500 அடி. உயரமுள்ள தயாங்‌ (1916௩2) பீ. பூமியிலாகும்‌. அங்குள்ள ஐந்‌.து கோயில்‌களும்‌ மாமல்ல புரத்திலுள்ள கோயில்களைப்‌ போலப்‌ பஞ்ச பாண்டவர்‌ பெயரால்‌ காணப்படுகின்‌ மன, ஆயினும்‌ இவை அனைத்‌ தும்‌ சிவ வழிபாடுடையனவே. இங்குச்‌ சிவனுடைய உருவம்‌ தாடியும்‌ தொப்பையும்‌ உடைய பிராமணத்‌: துறவி, செபமாலையும்‌ கமண்டலமும்‌ வைத்திருப்பது: போல்‌ செய்யப்பட்டிருக்கறது. பெளத்தக்‌ கோவில்கள்‌ எழுந்த ஒன்பதாவது நூற்றாண்டிலேயே இந்த இந்துக்‌ கோயில்கள்‌ தோன்‌.றினவாம்‌. இக்‌ கோயில்கள்‌ இராவிடச்‌ சிற்ப முறையைத்‌ தழுவியவையாகும்‌. இந்‌ இியாவிலிருந்து சென்‌,ற சிற்பிகள்‌ இந்தோனீசியச்‌ 9ற்பி: கட்குக்‌ கற்றுக்‌ கொடுத்தனர்‌. மாணவர்கள்‌ கலை நுட்பத்தில்‌ ஆசிரியர்களைவீடச்‌ சறந்தவர்களாகக்‌ காணப்படுகின்றனர்‌. 'இக்தியாவில்‌ எந்தக்‌ கோயிலிலும்‌ செதுக்கப்படாத மரவேலைப்பாடு (கருடவாகளனம்‌), உதவி? இர்தோனீரியச்‌ செய்‌தி இலாகா, புது டெல்லி. முறையில்‌ இந்தோனீசியக்‌ கோயில்களில்‌ இராமா யணக்‌ கதை செதுக்கப்பட்டிருக்ு.து. விஜயாகரத்தி ள்ள ஹஜாரா ராமசரமிக்‌ கோயிலில்‌ செதுக்கப்பட்‌ டிருப்பவற்றை மிகச்‌ சிறந்தனவாகச்‌ சொல்வதுண்டு, அனால்‌, இவ.ற்றைவீட ஆயிரம்‌ மடங்கு சிறந்தவை ஜாவாவிலுள்ள பிரம்பானன்‌ கோயிலில்‌ உள்ளவை.<noinclude></noinclude> kj7ohhyljh2sk2kyhy1p5nly3f4boj9 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/805 250 446098 1434306 1416626 2022-07-25T11:22:54Z Rabiyathul Jesniya 8962 <b>{{rh|இந்தோனீசியா|740|இந்தோனீசியா}}</b> proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rathai palanivelan" /><b>{{rh|இந்தோனீசியா|740|இந்தோனீசியா}}</b></noinclude> யத்தை எழுதினார்‌ (1104). கிரதஜயனுடன்‌ இவ்வமி எம்‌ முடிந்தது. (1999). பிறகு ராஜசன்‌ என்பவனால்‌. தொடங்கப்பட்ட ஒரு புதிய வமிசம்‌ ஆள ஆரம்பித்‌ தத. அவன்‌ குமாரன்‌ கிரதநகரன்‌ (1808-1299) சாத்திரம்‌ வல்லவன்‌. இவன்‌ மாப்பிள்ளையான கரத ராஜஸன்‌ (1994-1800) பல பெளத்தாலயங்களையும்‌ சிவாலயங்களையும்‌ கட்டினான்‌. அவன்‌ மகன்‌ ஜயககரன்‌ (1809-1398) சுந்தர பாண்டிய விக்ரெமோத்துங்க தேவன்‌ என்‌.ற பட்டப்பெயர்‌ பூண்டான்‌, இது பாண்‌ டிய அரசர்களுடன்‌ தொடர்பைக்‌ குறிக்இறது. 15ஆம்‌ நாற்றாண்டில்‌ இந்த இராச்சியம்‌ வலுக்குறைந்தது. இதே நாற்றுண்டில்‌ முஸ்லிம்‌ மதம்‌ ஜாவாவில்‌ பர வியது. பாலித்‌ தவில்‌ முதல்‌ இந்து இராச்சியம்‌ 8. பி, 6ஆம்‌. நூ.ற்முண்டில்‌ தோன்றிற்று. 10ஆம்‌ ,நாற்றாண்டில்‌ ஆண்ட உக்கிரசேனன்‌ மிக்க புகழ்‌ பெற்றவன்‌. 15ஆம்‌ நாற்றுண்டில்‌ ஜாவாவில்‌ முள்லிம்‌ மதம்‌ பரவியபின்‌, அங்கருக்து பலர்‌ பாலித்‌ தீவில்‌ குடியேறினர்‌. ஆகை யால்‌ இன்றும்‌ பாலித்‌ தீவு இந்து மதத்தைப்‌ பின்‌ பற்றுகறது. போர்னியோவில்‌ 8. பி. முதல்‌ நா.ற்ராண்டி. லேயே இந்துக்கள்‌ குடியேறினர்‌. 4ஆம்‌ _நா.ற்ருண்டி. லாண்ட மூலவர்மன்‌ ஒரு யாகம்‌ புரிக்தான்‌. அதைக்‌ குறிக்கும்‌ கல்வெட்டுத்‌ தென்னிந்தியப்‌ பல்லவ லிபியி லிருக்றது. போர்னியோவி லகப்பட்ட இக்துமதச்‌ சிலைகளில்‌ நான்கு கைகள்‌ கொண்டு இரு மருங்கிலும்‌ கருடன்களைக்‌ கொண்ட ஒரு விஷ்ணு உருவம்‌ குறிப்‌ பிடத்தக்க.து. செலிபீஸ்‌ தீவில்‌ அமரரவ.இ சிழ்பத்‌இற்கு ஒப்பான புத்தரின்‌ வெண்கலச்‌ சிலை "டைத்திருக்கிறது. போர்ச்சுச்கேியர்‌ 16ஆம்‌ நா.ற்றுண்டில்‌ இப்‌ பீர தேசத்தில்‌ தங்கள்‌ வர்த்தகத்தையும்‌ அதிகார த்தையும்‌ பரப்பினர்‌, ஆனால்‌, டச்சுக்காரர்முன்‌ அவர்கள்‌ பின்‌ வாங்கினர்‌. 1609-ல்‌ ஏற்பட்ட டச்சுக்‌ இழக்‌கந்தியக்‌ கம்பெனி தன்‌ ஆதிக்கத்தை இங்கு வளர்த்தது. 1619-ல்‌ ஜாவாவீலுள்ள ஐகார்ட்டாவை டச்சுக்காரர்‌ படே. வியா எனப்‌ பெயர்‌ மாற்றித்‌ தமது அரசின்‌ தலைகக ராக்கனர்‌. ஆனால்‌, சுதேச மக்களுடன்‌. பல மூழை: போர்‌ புறியவேண்டி. யிருந்தது. 1911-ல்‌ ஒரு பிரிட்டிஷ்‌ கடற்படை இந்தியாவினின்றும்‌ சென்று ஜூவாவைக்‌ கைப்பற்றியது. ஆனால்‌, ஜாவா 1815-ல்‌ டச்சுக்காரர்‌ களுக்குத்‌ திருப்பிக்‌ கொடுக்கப்பட்டது. 1888-ல்‌ வட. மேற்கு போர்னியோ பிரிட்டிஷ்‌ வசமாயிற்‌று. நியூனி யின்‌ மேற்குப்‌ பகுதி டச்சுக்காரரிடமிருக்கிற.து. 1994-ல்‌ நியூகினியின்‌ இழக்குப்‌ பிரதேசத்தில்‌ ஒரு.பகுஇ பிரிட்‌ டிஷ்‌ வசமாயிற்று. 1899-ல்‌ டச்சுக்காரர்‌ பாலித்‌ இவில்‌ ஆக்கத்தை ஏற்படுத்தினர்‌. கடைசி இந்‌.து அரசன்‌ சுத்த வீரனாகப்‌ போரிட்டு மடிந்தான்‌ (1908). டச்சு ஆதிக்கத்தை எதிர்த்து உதயமான சுதந்திர இயக்கத்தை டச்சுக்காரர்‌ பலத்‌.த அடக்குமுறைகளால்‌ அழிக்கப்‌ பார்த்தனர்‌. - ஆனால்‌ அது மறையவில்லை. இரண்டாம்‌ உலக யுத்த காலத்தில்‌, ஜப்பானியர்‌ 'இந்தோனீசியாவைக்‌ கைப்பற்றினர்‌ (1049). 1945-ல்‌. ஜப்பானியர்‌ தோற்கடிக்கப்பட்டபின்‌ இந்தோனீரிய மக்கள்‌ ஒரு சுதந்திரக்‌ குடியரசை நிறுவினர்‌. 1097.ஆம்‌. ஆண்டு முதல்‌ சுதந்திரத்‌ தலைவராயிருந்த டாக்டர்‌ சுக்கர்னோ அதன்‌ தலைமையை மேற்கொண்டார்‌. யுத்த முடிவில்‌ டச்சப்‌ படைகள்‌ டச்சு ஆதிக்கத்தை மீண்டும்‌ நிறுவ மூயன்றன, இதன்‌ விவாகப்‌ போர்‌ நிகழ்க்‌ து. 1949-ல்‌ ஆயெ நாட்டுப்‌ பிரஇிரிதிகள்‌ டெல்லியில்‌ கூடி. இக்தோனிசியச்‌ சுதந்திரத்தை ஆதரித்தனர்‌. ஒக்யே நாட்டுச்‌ சபையும்‌ இதை யாதரித்ததால்‌, டச்‌ சுக்காரர்‌ இந்தோனிசியருடன்‌ சமாதானப்‌ பேச்சுத்‌ 740 இந்தோனீசியா தொடங்கவேண்டி. வந்தத. 1950-ல்‌ ஏற்பட்ட ஐப்‌ பந்தப்படி, இந்தோனீசியா ஓரு குடியரமாலிற்று.. ஆனால்‌, அது பெயரளவில்‌ டச்சு அரச வமிச, ரின்‌ தலைமையை ஏற்றுக்கொள்ளும்‌, டச்சுக்காரர்கள்‌ 'தாங்கள்‌ ஆண்டுவரும்‌ நியூசினிப்‌ பிரதேசத்தை இந்தோ னீசியர்‌ வசம்‌ கொடுக்க மறுப்பதால்‌, இர்‌ தோனிசியா விற்கும்‌ டச்சு நாட்டிற்கும்‌ இன்னும்‌ (1053) சமரசம்‌. ஏற்படவில்லை. 1950 செப்டெம்பரில்‌ ஐக்கிய காடு ஸ்தாபனத்தில்‌ உறுப்பாக ஆகியுள்ளது. டி. க. வெ. அரசியல்‌ அமைப்பு: 1949 ஆகஸ்டு 93 லிருந்து ஈவம்பர்‌ 9 வரையில்‌ நடந்த வட்டமேஜை மாநாட்‌ டின்‌ மூடிவாக முழு ஆட்சி அதிகாரம்‌ இந்தோனீசய ஐக்யெ நாடுகளிடம்‌ ஒப்படைக்கப்பட்ட.து. ஆயினும்‌, நியூகினி திவின்‌ டச்சுப்‌ பகுதியின்‌ அரசியல்‌ நிலையை மேலும்‌ பேச்சுவார்த்தைகள்‌ மூலம்‌ நிருணயிப்பது என்று ஒத்‌.துக்கொள்ளப்பட்டது. 1959 மார்ச்சு வரை ஒப்பந்தம்‌ ஒன்றும்‌ ஏற்படவில்லை. ௮ம்‌ மாகாட்டில்‌ டச்சுகாடுகளும்‌ இந்தோனீசியக்‌ குடியரசும்‌ ஒத்‌. துழைப்‌ பது என்றும்‌ ஓப்புக்கொள்ளப்பட்டது. இவ்வீரு நாடு களின்‌ ஐக்கியத்‌இற்குத்‌ தலைமை வூப்பவர்கள்‌ டச்சு அரசியான ஐலலியானாவும்‌ அவளுடைய சந்ததியாரும்‌, 1946-48-ல்‌ தயார்‌ செய்யப்பட்ட கூட்டாட்சி ஏழ்‌ பாடு 10ந0-ல்‌ கைவீடப்பட்ட,து, இந்தோனிசிய ஐக்‌ இய காடுகள்‌ என்னும்‌ பெயர்‌ இந்தோனீசியக்‌ குடியரசு என்று மாற்றப்பட்டது. இந்தோனீசியாவில்‌ ஓர்‌. ஓ.ற்றையாட்சிக்‌ குடியரசு நிறுவப்பட்டது. இக்குடி. யரசில்‌ நியூினியிலுள்ள டச்சுப்‌ பகுதியைத்தவிர சுமாத்ரா, ஜாவா, செலிபீஸ்‌ முதலிய ஏனைய பிரதேசக்‌. களெல்லாம்‌ அடங்கியுள்ளன. 1950 ஆகஸ்ட்‌ 14-ல்‌ இந்தோனீசிய அசெம்பிள்‌ அவ்வரசியல்‌ அமைப்பை ஏற்றுக்கொண்டது. அதன்படி. இந்தோனீசியக்‌ குடி. அரத கனை இத்தியக்‌ கலையைத்‌ கழுவிய பழைய ஓவியம்‌ உதவி; இர்தோனீரியச்‌ செய்தி இலாகா, புது டெல்லி. யரசில்‌ பத்‌.து மாகாணங்கள்‌ அடங்கியுள்ளன. 1950 செப்டம்பர்‌ 96-ல்‌ இந்தோனீசியா ஐ. நா. சங்கத்தின்‌<noinclude></noinclude> pd8jhnt4gdlrxhtdpu91wwk4xd2klc5 1434307 1434306 2022-07-25T11:25:20Z Rabiyathul Jesniya 8962 படம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rathai palanivelan" /><b>{{rh|இந்தோனீசியா|740|இந்தோனீசியா}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 805 |bSize = 413 |cWidth = 191 |cHeight = 216 |oTop = 324 |oLeft = 212 |Location = center |Description = <b>இந்திய கலையை தழுவிய பழைய ஓவியம்</b><br>உதவி: இந்தோனீசியாச் செய்தி இலாகா, புது டெல்லி. }} யத்தை எழுதினார்‌ (1104). கிரதஜயனுடன்‌ இவ்வமி எம்‌ முடிந்தது. (1999). பிறகு ராஜசன்‌ என்பவனால்‌. தொடங்கப்பட்ட ஒரு புதிய வமிசம்‌ ஆள ஆரம்பித்‌ தத. அவன்‌ குமாரன்‌ கிரதநகரன்‌ (1808-1299) சாத்திரம்‌ வல்லவன்‌. இவன்‌ மாப்பிள்ளையான கரத ராஜஸன்‌ (1994-1800) பல பெளத்தாலயங்களையும்‌ சிவாலயங்களையும்‌ கட்டினான்‌. அவன்‌ மகன்‌ ஜயககரன்‌ (1809-1398) சுந்தர பாண்டிய விக்ரெமோத்துங்க தேவன்‌ என்‌.ற பட்டப்பெயர்‌ பூண்டான்‌, இது பாண்‌ டிய அரசர்களுடன்‌ தொடர்பைக்‌ குறிக்இறது. 15ஆம்‌ நாற்றாண்டில்‌ இந்த இராச்சியம்‌ வலுக்குறைந்தது. இதே நாற்றுண்டில்‌ முஸ்லிம்‌ மதம்‌ ஜாவாவில்‌ பர வியது. பாலித்‌ தவில்‌ முதல்‌ இந்து இராச்சியம்‌ 8. பி, 6ஆம்‌. நூ.ற்முண்டில்‌ தோன்றிற்று. 10ஆம்‌ ,நாற்றாண்டில்‌ ஆண்ட உக்கிரசேனன்‌ மிக்க புகழ்‌ பெற்றவன்‌. 15ஆம்‌ நாற்றுண்டில்‌ ஜாவாவில்‌ முள்லிம்‌ மதம்‌ பரவியபின்‌, அங்கருக்து பலர்‌ பாலித்‌ தீவில்‌ குடியேறினர்‌. ஆகை யால்‌ இன்றும்‌ பாலித்‌ தீவு இந்து மதத்தைப்‌ பின்‌ பற்றுகறது. போர்னியோவில்‌ 8. பி. முதல்‌ நா.ற்ராண்டி. லேயே இந்துக்கள்‌ குடியேறினர்‌. 4ஆம்‌ _நா.ற்ருண்டி. லாண்ட மூலவர்மன்‌ ஒரு யாகம்‌ புரிக்தான்‌. அதைக்‌ குறிக்கும்‌ கல்வெட்டுத்‌ தென்னிந்தியப்‌ பல்லவ லிபியி லிருக்றது. போர்னியோவி லகப்பட்ட இக்துமதச்‌ சிலைகளில்‌ நான்கு கைகள்‌ கொண்டு இரு மருங்கிலும்‌ கருடன்களைக்‌ கொண்ட ஒரு விஷ்ணு உருவம்‌ குறிப்‌ பிடத்தக்க.து. செலிபீஸ்‌ தீவில்‌ அமரரவ.இ சிழ்பத்‌இற்கு ஒப்பான புத்தரின்‌ வெண்கலச்‌ சிலை "டைத்திருக்கிறது. போர்ச்சுச்கேியர்‌ 16ஆம்‌ நா.ற்றுண்டில்‌ இப்‌ பீர தேசத்தில்‌ தங்கள்‌ வர்த்தகத்தையும்‌ அதிகார த்தையும்‌ பரப்பினர்‌, ஆனால்‌, டச்சுக்காரர்முன்‌ அவர்கள்‌ பின்‌ வாங்கினர்‌. 1609-ல்‌ ஏற்பட்ட டச்சுக்‌ இழக்‌கந்தியக்‌ கம்பெனி தன்‌ ஆதிக்கத்தை இங்கு வளர்த்தது. 1619-ல்‌ ஜாவாவீலுள்ள ஐகார்ட்டாவை டச்சுக்காரர்‌ படே. வியா எனப்‌ பெயர்‌ மாற்றித்‌ தமது அரசின்‌ தலைகக ராக்கனர்‌. ஆனால்‌, சுதேச மக்களுடன்‌. பல மூழை: போர்‌ புறியவேண்டி. யிருந்தது. 1911-ல்‌ ஒரு பிரிட்டிஷ்‌ கடற்படை இந்தியாவினின்றும்‌ சென்று ஜூவாவைக்‌ கைப்பற்றியது. ஆனால்‌, ஜாவா 1815-ல்‌ டச்சுக்காரர்‌ களுக்குத்‌ திருப்பிக்‌ கொடுக்கப்பட்டது. 1888-ல்‌ வட. மேற்கு போர்னியோ பிரிட்டிஷ்‌ வசமாயிற்‌று. நியூனி யின்‌ மேற்குப்‌ பகுதி டச்சுக்காரரிடமிருக்கிற.து. 1994-ல்‌ நியூகினியின்‌ இழக்குப்‌ பிரதேசத்தில்‌ ஒரு.பகுஇ பிரிட்‌ டிஷ்‌ வசமாயிற்று. 1899-ல்‌ டச்சுக்காரர்‌ பாலித்‌ இவில்‌ ஆக்கத்தை ஏற்படுத்தினர்‌. கடைசி இந்‌.து அரசன்‌ சுத்த வீரனாகப்‌ போரிட்டு மடிந்தான்‌ (1908). டச்சு ஆதிக்கத்தை எதிர்த்து உதயமான சுதந்திர இயக்கத்தை டச்சுக்காரர்‌ பலத்‌.த அடக்குமுறைகளால்‌ அழிக்கப்‌ பார்த்தனர்‌. - ஆனால்‌ அது மறையவில்லை. இரண்டாம்‌ உலக யுத்த காலத்தில்‌, ஜப்பானியர்‌ 'இந்தோனீசியாவைக்‌ கைப்பற்றினர்‌ (1049). 1945-ல்‌. ஜப்பானியர்‌ தோற்கடிக்கப்பட்டபின்‌ இந்தோனீரிய மக்கள்‌ ஒரு சுதந்திரக்‌ குடியரசை நிறுவினர்‌. 1097.ஆம்‌. ஆண்டு முதல்‌ சுதந்திரத்‌ தலைவராயிருந்த டாக்டர்‌ சுக்கர்னோ அதன்‌ தலைமையை மேற்கொண்டார்‌. யுத்த முடிவில்‌ டச்சப்‌ படைகள்‌ டச்சு ஆதிக்கத்தை மீண்டும்‌ நிறுவ மூயன்றன, இதன்‌ விவாகப்‌ போர்‌ நிகழ்க்‌ து. 1949-ல்‌ ஆயெ நாட்டுப்‌ பிரஇிரிதிகள்‌ டெல்லியில்‌ கூடி. இக்தோனிசியச்‌ சுதந்திரத்தை ஆதரித்தனர்‌. ஒக்யே நாட்டுச்‌ சபையும்‌ இதை யாதரித்ததால்‌, டச்‌ சுக்காரர்‌ இந்தோனிசியருடன்‌ சமாதானப்‌ பேச்சுத்‌ 740 இந்தோனீசியா தொடங்கவேண்டி. வந்தத. 1950-ல்‌ ஏற்பட்ட ஐப்‌ பந்தப்படி, இந்தோனீசியா ஓரு குடியரமாலிற்று.. ஆனால்‌, அது பெயரளவில்‌ டச்சு அரச வமிச, ரின்‌ தலைமையை ஏற்றுக்கொள்ளும்‌, டச்சுக்காரர்கள்‌ 'தாங்கள்‌ ஆண்டுவரும்‌ நியூசினிப்‌ பிரதேசத்தை இந்தோ னீசியர்‌ வசம்‌ கொடுக்க மறுப்பதால்‌, இர்‌ தோனிசியா விற்கும்‌ டச்சு நாட்டிற்கும்‌ இன்னும்‌ (1053) சமரசம்‌. ஏற்படவில்லை. 1950 செப்டெம்பரில்‌ ஐக்கிய காடு ஸ்தாபனத்தில்‌ உறுப்பாக ஆகியுள்ளது. டி. க. வெ. அரசியல்‌ அமைப்பு: 1949 ஆகஸ்டு 93 லிருந்து ஈவம்பர்‌ 9 வரையில்‌ நடந்த வட்டமேஜை மாநாட்‌ டின்‌ மூடிவாக முழு ஆட்சி அதிகாரம்‌ இந்தோனீசய ஐக்யெ நாடுகளிடம்‌ ஒப்படைக்கப்பட்ட.து. ஆயினும்‌, நியூகினி திவின்‌ டச்சுப்‌ பகுதியின்‌ அரசியல்‌ நிலையை மேலும்‌ பேச்சுவார்த்தைகள்‌ மூலம்‌ நிருணயிப்பது என்று ஒத்‌.துக்கொள்ளப்பட்டது. 1959 மார்ச்சு வரை ஒப்பந்தம்‌ ஒன்றும்‌ ஏற்படவில்லை. ௮ம்‌ மாகாட்டில்‌ டச்சுகாடுகளும்‌ இந்தோனீசியக்‌ குடியரசும்‌ ஒத்‌. துழைப்‌ பது என்றும்‌ ஓப்புக்கொள்ளப்பட்டது. இவ்வீரு நாடு களின்‌ ஐக்கியத்‌இற்குத்‌ தலைமை வூப்பவர்கள்‌ டச்சு அரசியான ஐலலியானாவும்‌ அவளுடைய சந்ததியாரும்‌, 1946-48-ல்‌ தயார்‌ செய்யப்பட்ட கூட்டாட்சி ஏழ்‌ பாடு 10ந0-ல்‌ கைவீடப்பட்ட,து, இந்தோனிசிய ஐக்‌ இய காடுகள்‌ என்னும்‌ பெயர்‌ இந்தோனீசியக்‌ குடியரசு என்று மாற்றப்பட்டது. இந்தோனீசியாவில்‌ ஓர்‌. ஓ.ற்றையாட்சிக்‌ குடியரசு நிறுவப்பட்டது. இக்குடி. யரசில்‌ நியூினியிலுள்ள டச்சுப்‌ பகுதியைத்தவிர சுமாத்ரா, ஜாவா, செலிபீஸ்‌ முதலிய ஏனைய பிரதேசக்‌. களெல்லாம்‌ அடங்கியுள்ளன. 1950 ஆகஸ்ட்‌ 14-ல்‌ இந்தோனீசிய அசெம்பிள்‌ அவ்வரசியல்‌ அமைப்பை ஏற்றுக்கொண்டது. அதன்படி. இந்தோனீசியக்‌ குடி. அரத கனை இத்தியக்‌ கலையைத்‌ கழுவிய பழைய ஓவியம்‌ உதவி; இர்தோனீரியச்‌ செய்தி இலாகா, புது டெல்லி. யரசில்‌ பத்‌.து மாகாணங்கள்‌ அடங்கியுள்ளன. 1950 செப்டம்பர்‌ 96-ல்‌ இந்தோனீசியா ஐ. நா. சங்கத்தின்‌<noinclude></noinclude> nf491tetl5nzpp4ayjec44gn18zi2fj பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/804 250 446099 1434305 1418291 2022-07-25T11:22:02Z Rabiyathul Jesniya 8962 இந்தோனீசியா proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rathai palanivelan" /><b>{{Rh|இந்தோனீசியா |739|இந்தோனீசியா }}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 804 |bSize = 410 |cWidth = 225 |cHeight = 113 |oTop = 108 |oLeft = 92 |Location = center |Description = <b>இந்தோனீசியா</b> }} பொருள்கள்‌ உலகத்திலேயே இங்கேதான்‌ மிக ௮இிக மாகக்‌ கடைக்கின்‌ றன. போக்குவரத்து: 1940-ல்‌ இந்தோனீசியாவில்‌ 49,700 மைல்‌8ீளத்திற்குச்‌ சாலைகள்‌ இருந்தன. 1051-ல்‌ 91,046 வாடகைக்‌ கார்களும்‌, 7,619 பஸ்களும்‌, 7,663. மோட்டார்‌ சைகள்களும்‌ இருந்தன. 1940 இறுதியி அம்‌ 4,611 மைலுக்கு ரெயில்‌ வசதி இருந்தது; ரெயில்வேக்கள்‌ ஜாவாவிலும்‌ சுமாத்‌ ராவிலுமே அதிகம்‌. ஏறத்தாழ 700 தபால்‌ ஆபீசுகளும்‌ ரஜ. தந்தி ஆபீசு களும்‌ இருந்தன. கருடா இந்தோனீ சிய விமானப்‌ போக்கு வரத்துக்கள்‌" விமான மார்க்கங்‌ ககா மிகுவித்திருக்‌ இன்றன. வர்த்தகம்‌: 1951-ல்‌ இறக்குமதி 90,64,000 ஆயிரம்‌ ்‌ ருப்பியாக்கள்‌ மதிப்புள்ள சரக்குக்களும்‌, ஏற்றுமதி &6,69,800 ஆயிரம்‌ ருப்பியாக்கள்‌ மதிப்புள்ள சரக்குக்‌ களும்‌ ஆகும்‌. தேயிலை, பெட்ரோலியம்‌, ரப்பர்‌, கொப்‌. பரை, மிளகு, வெள்ளியம்‌ ஆகியவை முக்கெமான ஏற்றுமதிப்‌ பொருள்கள்‌. துணிமணிகள்‌, அரிசி எம்‌ தரங்கள்‌ முதலியவை முக்கியமான இறக்குமதிப்‌ பொருள்கள்‌. முக்கியமான நகரங்கள்‌: (மக்‌. 1951-ம்‌ ஆண்டு மதிப்பு) ஐகார்ட்டா (தலைநகரம்‌) : 98,00,000; ஜோக்‌ கிய கார்ட்டா : 18,48,860; சுரபாயா: 7,14,898; பாண்டுங்‌ : 0,59,818. வரலாறு: இக்தோனீசியா சு. 2,000 தீவுகளைக்கொண்‌ டது, மனித இனத்தின்‌ ஆதிமூதாதையர்‌ ஜாவா த்தீவில்‌ வசித்தகாக அங்கு அகப்பட்ட பாசில்‌ (109511) எலும்பு களிலிருந்து தெரிகிறது. தற்காலத்திய இந்தோனீசிய மக்களின்‌ மூதாதையர்‌ ௫. மு. 1000 .ஆண்டுகளுக்கு மூன்பே இந்தோனீசியாவில்‌ குடியே.றினர்‌.இவர்கள்‌ சீன மக்களின்‌ இனத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌.இ.மு. முதல்‌ நூற்‌ ருண்டிற்கு முன்னரே இந்தியாவிலிருந்து கப்பல்கள்‌ இங்கு வரத்‌ தொடங்கின. இந்தியர்‌ ஜூவாவை யவத்‌ வீபம்‌ எனவும்‌, சுமாத்ராவை சுவர்ணத்வீபம்‌ எனவும்‌. அழைத்தனர்‌, இந்திய நாகரிகம்‌ ௫. பி. 1800 வரை இப்‌ பிரதேசத்தில்‌ நிலைத்திருந்தது. 5. மு, 8ஆம்‌. நூற்றாண்டிலேயே சுமாத்ராவில்‌ இந்துக்கள்‌ குடியேறி னம்‌, இங்குக்‌ க. பி, 4ஆம்‌ நாற்ருண்டில்‌ தென்கிழக்‌ குப்‌ பகுதியில்‌ ஸ்ரீவிஜயம்‌ என்ற இராச்சியம்‌ தோன்‌ றியது. 7ஆம்‌ நாற்றான்டில்‌ ஆண்ட. ஐயகாசன்‌ காலத்‌ (இல்‌ ஸ்ரீவிஜயம்‌ பெரிய பெளத்த கலாசாலையாக விளங்கியது. ஸ்ரீவிஜயத்தின்‌ ஆட்டி சமாத்ரா முழு வதிலும்‌ பரவி மலேயாவிலும்‌ வியாபித்தது. 8ஆம்‌. நூற்றாண்டின்‌ இறுஇயில்‌ சைலேந்திர ராச்சியம்‌ தோன்றிற்று, சிலர்‌ இது ஸ்ரீவிஜய ராச்சியத்தினின்‌று உதித்ததென்பர்‌. மற்றும்‌ சிலர்‌, இது மலேயாவி தித்து எல்லாத்‌ இவுககயும்‌ ஆக்கிரமித்தது என்பர்‌. இதன்‌ கல்வெட்டுக்கள்‌ பாண்டிய அரசர்களின்‌ சாசனங்‌ களை யெரத்திருப்பதால்‌ இவ்வரசின்‌ கர்த்தாக்கள்‌ தென்‌இந்தியர்‌ எனலாம்‌. கம்போடிய, அனாம்‌ போன்ற பிரதேசங்களும்‌ இவ்வரசின்‌ஈழ்‌ வந்தன. 739 இந்தோனீசியா இந்தோனீசியா இவ்வரசின்‌ மதம்‌ மகாயான பெளத்தம்‌, மத்திய ஜாவாவிலுள்ள போராபு.தூர்‌ என்னுமிடத்தில்‌ இவ்‌ வரசினால்‌ கட்டப்பட்ட பெளத்த ஆலயத்தின்‌ சிதைவு கள்‌ இன்னும்‌ காண்போரைக்‌ கவர்கின்றன. அதன்‌ 9 மாடிகளிலும்‌ லலிதவிஸ்‌தரமென்னும்‌ நூலில்‌ கண்ட விதமே புத்தர்‌ வாழ்க்கை, சிற்பங்களாகச்‌ செதுக்கப்‌ பட்டிருக்கற.து. இக்காட்டிற்குத்‌ தாய்‌ நாட்டினுடன்‌ நெருங்கிய தொடர்பு இருந்துவந்த து. 9ஆம்‌ நூற்றாண்டில்‌ சைலேந்திர அரச னான பலபுத்ரதேவன்‌ வங்காளத்தி லுள்ள நாலந்தாவில்‌ ஒரு பெளத்த விஹாரத்‌ ைதக்‌ கட்டினான்‌. ஆனால்‌, இதன்பின்‌ சோழ அரசர்களுக்‌ கும்‌ சைலேந்திரர்‌ களுக்கும்‌ . சச்சரவு நிகழ்கீத.து: இராசேந்‌ திர சோழன்‌ ஒரு கப்‌ ல பற்படையை அனுப்‌ பிச்‌ சங்கராம வியோத்துங்க வரம. மூறியடித்‌ தான்‌. இதன்பின்‌, சைலேந்திர சாம்ராச்சியம்‌ மெலி. வடையச்‌ தொடங்கிற்று. ஆனால்‌ ன வரலா.றுகளி லிருந்து அது 14ஆம்‌ நூற்றாண்டுவரை இருந்து வந்த தாகத்‌ தெரிகிறது. மேற்குஜாவாவில்‌, இ. பி. 9ஆம்‌. நாற்றுண்டில்‌ தேவவர்மன்‌ என்பவன்‌ ஆண்டான்‌, 5ஆம்‌ நூற்றாண்டில்‌ உண்டான சமஸ்கிருதக்‌ கல்‌. வெட்டுக்கள்‌ பூர்ணவர்மன்‌ என்னும்‌ அரசன்‌ ஒரு கால்வாயை வெட்டியதாகக்‌ கூறுகின்றன. மத்திய ஜாவாவில்‌ 8ஆம்‌ நாம்ருண்டில்‌ ஆண்ட சஞ்சயன்‌ தன்‌ கல்வெட்டுக்களில்‌ பிரமன்‌, விஷ்ணு, சிவன்‌ என்னும்‌ மூன்‌ று மூர்த்திகளையும்‌ த.திக்கிறான்‌. சைலேந்திரர்கள்‌ ஜாவாவைக்‌ கைப்பற்றி 77லிருந்து. 879 வரை ஆண்டனர்‌. சஞ்சயனின்‌ சந்ததியார்‌ ஜாவாவில்‌ கிழக்குப்‌ பகுதியில்‌ வசித்தனர்‌. 8970-ல்‌. இவர்கள்‌ சைலேந்திரரைத்‌ துரத்திவிட்டு, 997 வரை மத்திய ஜாவாவையும்‌ கிழக்கு ஜாவரவையும்‌ ஆண்‌ டனர்‌. இவர்களின்‌ தலைகரான பிரம்பானன்‌ என்னு: மிடத்தில்‌ பல ஆலயங்களைக்‌ கட்டினர்‌, மத்தியில்‌ சவா லயமும்‌ சுற்றிலும்‌ பிரமன்‌, விஷ்ணு, துர்க்கை அகத்‌ தியர்‌ ஆலயங்களும்‌ இருக்கின்‌. றன. ஆலயச்‌ சுவர்களில்‌ சிவதாண்டவத்தின்‌ 92 முத்திரைகளும்‌ இராமாயணக்‌ கதையும்‌ செதுக்கப்பட்டிருக்ன் றன. இதன்‌ பக்க முள்ள பெளத்தாலயத்தில்‌ புத்‌ தரைப்பற்றிய ஒரு சமஸ்‌ இருத பிரார்த்தனை ஜாவா மொழியில்‌ பெயர்க்கப்பட்‌ முருக்றெது. ஜாவா மொழியில்‌ இலக்கியம்‌ இக்காலச்‌ தில்தான்‌ ஆரம்பிக்றெது. 0997-ல்‌ இவ்வமிசம்‌ அழிந்‌ தீது... இழக்கு ஜாவாவில்‌ ஒரு புதிய ௮ரச வமிசம்‌: தோன்றியது, இவ்வமிசத்தைச்‌ சேர்ந்த தரும வமிசனின்‌ ஆட்சியில்‌ மகாபாரதம்‌ ஜாவா மொழியில்‌ பெயர்க்கப்‌ பட்டது; சிவசாசனமென்னும்‌ சட்ட,நூல்‌ இயற்றப்‌ பட்டது. தரும வமிசனின்‌ இருபேரன்மார்‌ கரலத்தில்‌ அவர்கள்‌ இராச்சியத்தைத்‌ தங்களுக்குள்‌ பிரித்துக்‌ கொண்டனர்‌. மேற்குப்‌ பகுதியான கதிரி 19ஆம்‌ நூத்ருண்டில்‌ புகழ்பெறத்‌ தொடங்கியது; அது ஒரு கடற்படைகொண்டு பாலித்தீவையும்‌ போர்னியோவை யும்‌ வென்றது. ஐயவர்ஷனீன்‌ ஆட்சியில்‌ இரிகுணன்‌. என்னும்‌ புலவர்‌ இருஷ்ணாயனம்‌ என்னும்‌ காவி<noinclude></noinclude> ctdl94lurmimjt0mlba4t42qf8owkan பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/716 250 447083 1434287 1432750 2022-07-25T08:46:25Z Yasosri 9050 பிழைத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" />706 / அயோத்திதாசர் சிந்தனைகள்</noinclude> 3. வலியி னிலைமெயான் வல்லுருவம் பெற்றம் புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று. (ப.) வலியினிலைமெயான் - இயல்பிலேயே மனத்திடனில்லா னொருவன், வல்லுருவம்பெற்றம் - துறவியின் துருவங்காட்ட லெவ்வாறெனில், புலியின்றோல், புலியினுடைய தோலால், போர்த்து - மறைந்து, மேய்ந்தற்று - புலிகளுடன் மேய்வதற் கொக்குமென்பது பதம். (பொ.) மனத்திட னில்லா ஒருவன் துறவியினது உருவங்காட்டல் எவ்வாறெனில் புலியினுடைய தோலால் மறைத்து புலிகளுடன் மேய்வதற்கு ஒக்குமென்பது பொழிப்பு. (க.) மனமாசற்ற துறவிகளுடன் மனமாசறாதோன் சேர்க்கை எவ்வாறுள்ள தென்னில் எருதானது புலியின் தோலைப் போர்த்துக்கொண்டு புலியுடன் உலாவுவதற்கு ஒக்கும் என்பது கருத்து. (வி.) மனக் களங்கங்களை அறுக்கவும், தேவர்கள் உலாவும் தெய்வசபையில் மீளா வன்னெஞ்சக் களங்கம் நிறைந்தோன் சேர்ந்து வாழ்தல் எவ்வாறுள்ளதென்னில் ஓர் எருதானது புலித்தோலைப் போர்த்துக்கொண்டு புலிகளது கூட்டத்து உலாவலை ஒக்கும் என்பது விரிவு. 4. தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமீழ்த் தற்று. (ப.) தவமறைந் - துறவின துடைபூண்டும், தல்லவை - அதற்கடாதவைகளை, செய்தல் - செய்வதானது, வேட்டுவன் - வேடனானவன், புதன் மறைந்து - புதறுக்குள்ளொளிந்திருந்து, புட்சிமீழ்த்தற்று - பட்சிகளைப் பிடித்தலை யொக்குமென்பது பதம். (பொ.) துறவின் உடை பூண்டும் அதற்கடாதவைகளை செய்வதானது வேடனானவன் புதருக்குள் ஒளிந்திருந்து பட்சிகளைப் பிடித்தலை ஒக்கும் என்பது பொழிப்பு. (க.) துறவு பூண்டு, சங்கஞ்சேர்ந்தும் இல்லறத்தோரை வஞ்சித்துப் பொருள்பரிப்பதாயின், அவர்களது செய்கை புதருக்குள் மறைந்து பட்சிகளைப் பிடிக்கும் வேடனுக்கொப்பாம் என்பது கருத்து. (வி.) துறந்து சித்திப்பெற்றோரையே உலகத்தோர் தெய்வமென்று கொண்டாடுவது இயல்பாதலின் தானுமோர் துறந்தவனென்னுந் தவவேடம்பூண்டு இல்லத்தோரை வஞ்சித்து பொருள்பறித்தல் எவ்வாறுள்ள தென்னில் புதருக்குள் மறைந்து பட்சிகளைப் பிடித்து வதைக்கும் வேடனுக்கு ஒப்பாம் என்பது விரிவு. 5. பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென் றேகம் பலவுந் தரும். (ப.) பற்றற்றே - சகல பாசபந்தங்களையும் விட்டோம், மென்பர் - என நடிப்போர்க்கு, படிற்றொழுக்க - தங்களுட்படிந்துள்ளத் தீச்செயல்களே, மெற்றெற்றென் - எப்போதெப்போதென, றேகம் - துன்பங்களை, பலவுந்தரும் - பலவாற்றானுங் கொடுக்குமென்பது பதம். (பொ.) சகல பாசபந்தங்களையும் விட்டோமென நடிப்போர்க்குத் தங்களுட் படிந்துள்ளத் தீச்செயல்களே எப்போதெப்போதெனத் துன்பங்களை பலவாற்றானுங் கொடுக்கும் என்பது பொழிப்பு. (க.) துறவு பூண்டுந் தங்களுக்குள்ளத் தீச்செயல்களை உள்ளத்தினின்று அகற்றாது வெறுமனே பற்றற்றோமென நடிப்போரை துன்பம் எப்போதெப்போ தெனத் தொடர்ந்தே நிற்கும் என்பது கருத்து. (வி.) பலவகைத் துக்கங்களையும் போக்குதற்குத் துறவு பூண்டு தனக்குள்ள தீயகுணங்களை அகற்றாது துறவியென நடிப்பினும் உள்ள வஞ்சினமே எப்போதெப்போதெனக் கார்த்து மீளாதுக்கத்திற்கு ஆளாக்கிவிடும் என்பது விரிவு,<noinclude></noinclude> 4sddos8bqtwrm50mcuisyv87wwa988e பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/226 250 451036 1434282 1431130 2022-07-25T07:06:51Z TVA ARUN 3777 /* சரிபார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="TVA ARUN" /></noinclude>{{Css image crop |Image = தந்தை_பெரியார்,_கருணானந்தம்.pdf |Page = 226 |bSize = 425 |cWidth = 305 |cHeight = 519 |oTop = 56 |oLeft = 32 |Location = center |Description = }}<noinclude></noinclude> 4gwgq9obfoiuvqfenx4z7wypdvgg7ke பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/545 250 452555 1434127 2022-07-24T11:59:23Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 544 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தி.மு.க. கொள்கை" என்பதை விளக்கினார். தமிழில் மதராஸ் என்பதற்குப் பதில் சென்னை என்றே வழங்கப்படு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 544 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தி.மு.க. கொள்கை" என்பதை விளக்கினார். தமிழில் மதராஸ் என்பதற்குப் பதில் சென்னை என்றே வழங்கப்படுவதற்கான அரசாணை 19-ந் தேதி வெளியிடப்பெற்றது. 15-ந் தேதி கோயில்களை இடிக்க நேரலாம்" என்ற தலையங்கம் பெரியாரின் கோபத்தைக் காண்பித்தது. "இருக்கின்ற கோயில்கள் போதாதா? இப்போதும் அரசாங்க நிலங்களில் கோயில்கள் கட்டி வருகிறார்களே! இதை இந்த அரசு அனுமதிக்கலாமா? எங்களுக்கு ஆத்திரம் உண்டாக்கக்கூடிய காரியங்கள் தொடர்ந்து நடை பெறுகின்றன. இவைகளைத் தடுத்து நிறுத்தவேண்டியது தி.மு.க அரசின் கடமையாகும். இல்லையானால் இப்படிப்பட்ட கோயில் களை அழிக்கின்ற வேலையைத் துவக்குகின்ற சங்கடம் எங்களுக்கு ஏற்படலாம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்." 16-7-70 அன்று கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ்மன்றத் துவக்க விழாவுக்குப் பெரியாரை ஏன் அழைத்தார்களோ? பெரியார் பேச்சின் துவக்கமே இப்படி: “பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் எதற்காக? என்ன அவசியம் உங்களுக்கு? நீங்கள் மொழி ஆராய்ச்சி செய்யவா எஞ்சினீரிங் காலேஜுக்கு வந்தீர்கள்? தமிழில் முதலாவதாக ஒரு மரியாதைச் சொல் உண்டா ? வா, தா, கொடு, இரு என்கிறோம். மேல் ஜாதியாக இருந்தால் வாருங்கள், தாருங்கள், கொடுங்கள், இருங்கள் என்கிறோம். இதிலேயே ஜாதிப் பாகுபாடு இங்கிலீஷில் அரசனாயிருந்தாலும் Comc, 20, give; ஆண்டியாயிருந்தாலும் அதே வார்த்தைதானே! இதைச் சொல்லி, அறிவியல் மொழியல்ல தமிழ்: காட்டுமிராண்டி மொழி என்று நான் சொன்னால், என்னோடு அதே விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் சொல்கிறார்; பழைமையான மொழி என்பதற்காகப் பெரியார் காட்டுமிராண்டி மொழி என்கிறார்; என்று சப்பைக்கட்டு கட்டுகிறார். நானும் சரி, விழாவில் ஏன் தகராறு? என்று விட்டுவிட்டேன். அதே முதல் அமைச்சர் இப்போது பாரீசில் போய் - ஏதோ உலகத் தமிழ் மாநாடாம் அதில் சொல்கிறார்; விண்வெளி வேகத்திற்கு ஏற்பத் தமிழ் வளரவேண்டும் என்று. அப்படி யானால் வளரவில்லை என்பதை இவரே ஒத்துக் கொண்டதாகத்தானே அர்த்தம்? நேற்று எங்கள் சம்பத்து வீட்டுத் திருமணத்தில் கூட விளக்கு, பாத பூஜை எல்லாம் நடத்துகிறான். கேட்டால், பிள்ளை வீட்டாருக் காக என்கிறான். என்ன நியாயம்?" சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் காஞ்சி மணிமொழியார் தலைமையில், 18-ந்தேதி, நாவலர் பொள் விழா மலரைப் பெரியார் வெளியிட்டு உரையாற்றினார். “நாவலர் நெடுஞ்செழியன் அண்ணாவுக்கு அடுத்த பேச்சாளர். புள்ளி விவரங்களை ஏராளமாக அள்ளி வீசுவார். ஒழுக்கத்தில் குற்றம் கூற முடியாதவர். இவர் நூறாண்டுக்கு மேலும் வாழ்க என்று<noinclude></noinclude> s5v2021wxxaynftu2hclazgycelz4n1 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/546 250 452556 1434128 2022-07-24T12:00:10Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் சுருளானந்தம் 545 வாழ்த்துகிறேன், தம்பியும், வெரும் படித்து முடித்தவுடன், வேலைக்குப் போக விரும்பாமல், என்னிடம் வந்து பொதுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் சுருளானந்தம் 545 வாழ்த்துகிறேன், தம்பியும், வெரும் படித்து முடித்தவுடன், வேலைக்குப் போக விரும்பாமல், என்னிடம் வந்து பொதுத் தொண்டு செய்ய விரும்புகிறோம் என்பார்கள். ஆனால் நாவலரிடத்தில் இப்போது எனக்குப் பிடிக்காதது, தமிழைப் பயிற்சி மொழி ஆக்குகின்ற திட்டந்தான். நீங்கள் என்னதான் செய்தாலும் இங்கிலீஷின் இடத்தைத் தமிழால் நிரப்ப முடியுமா? நல்ல வண்ணம் சிந்திக்க வேண்டும். மற்றபடி என்னைப் பொறுத்த வரையில் தி.மு.க. என்பது இ.க.வின் கிளைதாள்" என்று. அன்புள்ள தந்தை பெரியார் அவர்கட்கு வணக்கம். சுற்றுப் பயணம் தமிழகத்திற்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. தங்கள் நலமும் நண்பர்கள் நலமும் அறிய ஆவல், அன்புள்ள மு. கருணாநிதி - 12-7-70-ல் ஆம்ஸ்ட ர்டாமிலிருந்து எழுதப்பட்ட இந்தக் கடிதம், 21-ந்தேதிதான் சென்னையில் கிடைத்தது. அன்றே பிற்பகல் 2-30 மணிக்கு, அழகிய அய்ரோப்பிய உடையில், சென்னை வந்து இறங்கினார் முதல்வர் கலைஞர். “பழைய காங்கிரசும், இராஜாஜியின் சுதந்தராக் கட்சியும் இப்போது ஒன்று சேர்கிறார்கள். இந்திராவை எதிர்ப்பது என்ற போர்வையில், தி.மு.க. ஆட்சியை ஒழிக்கவே இவர்கள் மறை முகமாகக் கூட்டு சேர்ந்துள்ளனர். தன் ஜாதி நலத்துக்காக ஆச்சாரியார் தி.மு.க.வை எதிர்க்கிறார், டில்லித் தலைமைக்குக் கட்டுப்பட்டுக் காமராஜர் தி.மு.க.வை எதிர்க்கிறார்' என்று பெரியார் அறிவித்த கருத்து -இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஏட்டிலும் இடம் பெற்றது. 2-8-70 அன்று தாழ்த்தப்பட்டோர் கலாச்சார மன்றம் பெரியாருக்குப் பொன்னாடை போர்த்திக் கவுரவித்தது. அமைச்சர் சத்தியவாணிமுத்து, மேயர் வை. பாலசுந்தரம், நீதிபதி கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் - “சென்னை உயர்நீதி மன்றத்தில் இதுவரை தாழ்த்தப் பட்டோர் யாரும் நீதிபதியாக நியமிக்கப்படவே இல்லை. கிரமப்படி இரண்டு பேர் இடம்பெற வேண்டும், உடனடியாக ஒருவரையாவது நியமிக்கவேண்டும்" என்று பெரியார் அங்கு விடுத்த கோரிக்கை, தமிழக அரசின் காதில் உடனே விழுந்தது எவ்வளவு பெரிய வியப்பு! 3-ந் தேதி “வேண்டுகோள் எச்சரிக்கை" என்ற தலையங்கத்தில் பெரியார் - “தமிழ்நாட்டில் பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள் திருப்தியா யில்லை. முக்கியமான காரணம், கழகத்தின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போ, கட்டுப்பாடோ குறைவானதுதான், என்று நான் கவலைப் படுகிறேன். இது எப்படி இருக்கிறதென்றால், பெட்டி கெட்டி பட்டு பலமில்லை' என்பதுபோல் எனக்குத் தோன்று கிறது. தலைமையான ஆட்சி சரியாயிருந்தும், கீழ்மட்டத்தில் இப்படிப் போகவிடலாமா? உள்ளாட்சி போன்ற இலாக்கா மாற்றமோ, அல்லது மிகுந்த எச்சரிக்கையோ தேவை என்று நினைக்கிறேன். இதைப்பற்றி<noinclude></noinclude> ofwrrst291ja4fgssdin4ogaj35mkm3 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/547 250 452557 1434129 2022-07-24T12:01:02Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 543| பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நான் கழகத் தலைவரிடமும் சொல்வேன்; முக்கியமாக ரிப்பேர் செய்தாக வேண்டும். இப்போதுள்ள பெரிய அதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 543| பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நான் கழகத் தலைவரிடமும் சொல்வேன்; முக்கியமாக ரிப்பேர் செய்தாக வேண்டும். இப்போதுள்ள பெரிய அதிகாரிகள் பரவா யில்லை. எப்போதுமே சிறிய அதிகாரிகள்தான், யார் ஆட்சிக்கு வந்தாலும் எதிரிகளாகி விடுவார்கள் - என்று தமது மனக்குறைகளை வெளிப்படுத்தவும்; முதல்வர் கலைஞர் 4-ந்தேதி பெரம்பூரில் பேசும் போது, "தந்தை பெரியார் அவர்களின் கருத்தைக் கழகத் தோழர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். நம்மிடையே இன்னும் கட்டுப்பாடு தேவை என்பது உண்மைதான். ஆயினும் பெரியாரவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஊராட்சித் தேர்தல்களில் நமக்கு முன்னேற்றந்தானே ஒழியச் சரிவில்லை . 1,500 ஆக இருந்தது 3,000 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் 5,000 ஆக இருந்தது 3,000 ஆக வீழ்ந்துள்ளது" என்று புள்ளி விவர ஆதாரங்களுடன் விளக்கமளித்தார். ஆச்சார்ய கிருபளானி என்னதான் வயது முதிர்ந்த தலைவ ரானாலும், இன இயல்பு போகவில்லை. தமிழ்நாடு அமைச்சரவையில் பிராமணர் யாருமே இல்லையே எனப் பகிரங்கமாகத் தனது கவலையை வெளிப்படுத்தினார். 31-7-70, 1-8-70 இரண்டு நாட்களும் “கிருபளானியின் ஏக்கம்" என்ற இரு தலையங்கக் கட்டுரைகளால் "விடுதலை" அவரைச் சாடியிருந்தது. டாக்டர் ரத்தினவேல் சுப்பிர மணியம் ஓய்வு பெற்றதால் அவரது இடத்துக்குத் தலைமை மருத்துவராக டாக்டர் கே. ராமச்சந்திரா 6-ந் தேதி முதல் நியமிக்கப் பெற்றார். தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி வைத்துக்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக, முதல்வர் கலைஞர், 14-ந் தேதி அறிவித்தார். 19-ந் தேதி தித்திக்கும் செய்தி ஒன்றை வழங்கி நல்ல முன்னுதாரணம் ஒன்றும் படைத்தார் முதல்வர். N.G.G.O.க்களின் இரகசியக் குறிப்பு முறை (C.R.) ஒழிக்கப்படும் என்பதே அது! சென்னை ஆபட்சுபரியில் சி.என்.ஏ. கவுதமன், துளசிபாய் திருமணம் பெரியார் தலைமையில் 21-ந் தேதி நடைபெற்றது. முதல்வர் கலைஞர் வரவேற்றார். அதேபோல் கலைஞரே முன்னின்று, காஞ்சியில் நாவலர் தலைமையில் சி.என்.ஏ. ராஜேந்திரன் (பாபு), சாந்தா திருமணத்தையும் நடத்திவைத்தார், 6-9-70 அன்று. ஆகஸ்ட் 25-ல் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் மறைந்தார். தமிழ்நாடு சட்டமன்றம் அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றி 20 நிமிடம் அலுவலை ஒத்திப்போட்டது. டெல்லி சென்று திரும்பிய முதல்வர், மீண்டும் இந்தி எதிர்ப்புப் போர் தொடங்க நேரலாம், என்றார் 27-ந் தேதி. “சபாஷ் கலைஞர் கருணா நிதியாரே" என்று பெரியார் மகிழ்ச்சிப் பெருக்கால் துள்ளிக் குதித்தார். “கண்டறியாதன கண்டேன். எந்த ஆட்சியிலும் நடத்த முடியாத அதிசயம், அற்புதம்; கலைஞரின் புரட்சிக் கொள்கைகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன." என்று பெரியார் தமது இயல்புக்கு மீறிப்<noinclude></noinclude> bvr9mxy76z2nehhmexkeduaiqgvi7h9 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/548 250 452558 1434130 2022-07-24T12:01:23Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் கருணானந்தம் 547 கழ்ந்து பாராட்டுகின்றார். இத்தனைக்கும் கலைஞரை மூள பப்பாய்க்குள் போட்டு உருட்டுவதுபோல், அவருக்கு ஓயாத சொல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 547 கழ்ந்து பாராட்டுகின்றார். இத்தனைக்கும் கலைஞரை மூள பப்பாய்க்குள் போட்டு உருட்டுவதுபோல், அவருக்கு ஓயாத சொல்லை கொடுக்கிறார்கள். மின்சார ஊழியர்கள், பால்வள நிறுவன கழியர்களின் தொல்லை ஒருபுறம். தனியார் பஸ் முதலாளிகளின் தொல்லை ஒருபுறம்; நிலப்பறி இயக்கம் என்று கம்யூனிஸ்டுகளின் மிரட்டல் ஒருபுறம். இவ்வளவு மலைபோல் வந்த துயரங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் நீங்கிவிட்டன. அனைத்துச் சாதியாரும் கடவுள் அருகில் போய் மணியாட்டலாம் பூசை செய்யலாம் என்றார்; இப்போது N.G.O. இரகசியக் குறிப்பை ஒழித்தேன் என்கிறார்; இது சரித்திரங் காணாத அதிசயம். கலைஞர் ஆட்சி நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன். ஏன்? காங்கிரஸ் ஆட்சியிலே, என் வீட்டிலே கூடக் காலிகள் அட்டகாசம் செய்ததால், எனக்கே போலீஸ் காவல் தேவைப் பட்டதே." உள்ளக் குமுறலும், பீரிட்டுவந்த உணர்ச்சிப் பிரவாகமும், 21-ந் தேதி "விடுதலை"யில் தலையங்கமாய்ப் பொங்கி வழிந்தன! 1-9-70 பொள்ளாச்சியில் கலைஞர் படத்திறப்பு விழாவில் பெரியார் - -இவருக்குப் படம் திறப்பது போதாது, கட்டாயம் உடனே சிலை அமைத்தாக வேண்டும்" என்றார். 6-9-70 அன்று சென்னையில் முதன்முறையாகப் பகுத்தறிவாளர் கழகம் துவக்கப்பட்டது. சி.டி. நடராசன் தலைமையில், நாவலரும் பெரியாரும் கலந்து கொண்டனர். ஆகஸ்டு மாம் 10-ந் தேதி முதல் 20 வரை ஓய்விலிருந்த பெரியார் செப்டம்பர் முழுவதும் கடும் பயணம் மேற்கொண்டார். 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை கோவை மாவட்டச் சுற்றுப் பயணம். பல கூட்டங்களில் பேசினார். கோயிலை நானே இடிப்பேன் என்று ஓர் நாள் கர்ச்சித்தார். “இந்தக் காமராஜர் புத்தி ஏன் இப்படிக் கீழாகப் போய்விட்டது? இவர் ஏன் ஆச்சாரியார் வீடு தேடிப் போகிறார்? தி.மு.க. ஆட்சியை ஒழிக்க, கவிழ்க்க அவருடனா கூட்டு சேருவது? பார்ப்பான் குடுமியை அறுத்தால் 3 மாதம், பூணூலை அறுத்தால் 6 மாத தண்டனை/ செய்து பார்த்து விடுவோமே! அடுத்த முறை இதே தி.மு.க. ஆட்சியில் நானே கடப்பாரை எடுத்துக் கோயிலை இடிக்கிறேனா இல்லையா, பாருங்கள்" என்று முழங்கினார் தந்தை பெரியார். செப்டம்பர் மாதம் 12, 13 நாட்களில் சென்னை அசோக் நகரில் மாநில சுயாட்சி மாநாடு நடத்த தி.மு.க. ஆவன செய்து வந்தது. இதற் கிடையில் 9-9-70 அன்று கலைஞர் அமைச்சரவையில் அமைச்சர் களாயிருந்த கே.ஏ. மதியழகன், மா. முத்துசாமி, கா. வேழவேந்தன் ஆகிய மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது. காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை . பதவி இழப்பினும், அன்னார் மூவரும் கழகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். இவர்களது பதவி நீக்கம் பற்றி, முதல்வர், தந்தை பெரியாரிடம் முன்பே கலந்ததாகச்<noinclude></noinclude> kisbwtg4qqb77o90f5vno1tnm1nx0uw பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/549 250 452559 1434131 2022-07-24T12:02:21Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 548| பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிவ வட்டாரங்கள் கருத்தறிவித்தன கலைஞர் தலைமையில் அஜய் மூகர்ஜி மாநில சுயாட்சி மாநாட்டைத் தொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 548| பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிவ வட்டாரங்கள் கருத்தறிவித்தன கலைஞர் தலைமையில் அஜய் மூகர்ஜி மாநில சுயாட்சி மாநாட்டைத் தொடங்கிவைத்தார். "தலைவரை உருவாக்கிய தலைவர் பெரியார் இப்போது பேசுவார்" என்று 18- நீ தேதி கலைஞர் அறிவித்ததும், பெரியார் பேசினார்: "சுதந்திரம் பெற்று 25 ஆண்டுகள் கழிந்த பின்பு ஓர் மாநாடு கூட்டி, எங்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லையே என்று கேட்கிறோம். இது வெட்கக் கேடான நிலைமை அல்லவா? இந்த மாநாட்டின் கோரிக்கைகள் விரைவில் வழங்கப்படாவிட்டால், இன்னும் மூன்றே ஆண்டுகளில் தமிழ் நாட்டுக்கு மாநில சுயாட்சி அல்ல; முழுச் சுதந்திரம், விடுதலை, கிடைத்தே தீரும்! அதை யாரும் அப்போது தடுக்க முடியாது” என்றார் பெரியார், நாவலர் நெடுஞ் செழியன் மேல் நாடுகள் சுற்றுப்பயணத்துக்காக 17-9-70 அன்று மாலை புறப்பட்டார். பின்னர் இவர் 28-10-70 இரவு 10 மணிக்குத்தான் சென்னை திரும்பினார். இந்த ஆண்டு பெரியார் 95-வது பிறந்த நாள் விழா மதுரைத் திருநகரில் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது, 17-9-70 அன்று. பெரியாரும் நேரில் கலந்து கொண்டார். இந்த ஆண்டும் “விடுதலை" மலரில், பெரியாரின் அறிவுக்கு விருந்தான சில கட்டுரைகள் வழக்கம் போல் இடம் பெற்றன. பிறந்த நாள் செய்தி, வேலைத் திட்டம் ஆகியவை தரப்பட்டன:- “என்னுடைய 91வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்ததுடன், மனச்சலிப்பு அடைய வேண்டிய அவசியமில்லாமல், வாழ்நாள் நீண்டால், மேலும் பல முன்னேற்ற கரமான காரியம் செய்யலாம்போல் தோன்றுகிறது. அதாவது கடவுள், மதம், சாதி முதலிய விஷயத்தில் மக்கள் எந்த அளவு வேண்டு மானாலும் மாறுதலடையப், பக்குவமாய், மாறுதலுக்கு இணங்கு பவர்களாய் இருக்கிறார்கள் என்றே காணுகிறேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும், அவாவிற்கும் காரணம் ஆகும். நமது நாட்டு ஆட்சியானது பகுத்தறிவு ஆட்சி என்பதோடு எந்தவித மாறுதலுக்கும் எவ்வளவு தூரம் துணிந்து செயலாற்று வதற்கும் துணிவுள்ள ஆட்சியேயாகும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பொதுவாகவே மக்கள் வாழ்வில் சுபிட்சம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் எண்ணத்தில் பெருத்த முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நான் எனது 92- வது ஆண்டுச் செய்தியாக மக்களுக்குத் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் இந்த ஆட்சியை இன்னும் ஒரு பத்தாண்டுக்குப் பாதுகாத்து வரவேண்டும் என்பதே யாகும். இந்த நிலையில் நமது நாட்டு ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் ஏற்படுமானால் காமராஜர் ஆட்சி ஒரு நாளும் அந்த இடத்திற்கு வராது. மற்றெது வருமென்றால், பாரப்பனர் ஆட்சி - இராஜாஜி ஆதிக்க ஆட்சிதான் - வரும் அதுவோ, வேறு எதுவோ, வந்தாலும்<noinclude></noinclude> t7lqk6rqth0hsivilg0xcuf0hc23vgz பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/550 250 452560 1434132 2022-07-24T12:02:45Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் கருணானந்தம் 549 பழிவாங்கும் ஆட்சியாய்த்தான் இருக்கும்! அல்லது, அசல் காலித்தன, பலாத்காரத் தாண்டவ ஆட்சியாகத்தானிருக்கும்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 549 பழிவாங்கும் ஆட்சியாய்த்தான் இருக்கும்! அல்லது, அசல் காலித்தன, பலாத்காரத் தாண்டவ ஆட்சியாகத்தானிருக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இதை எனது 91 ஆண்டு அனுபவச் செய்தியாகக் கூறுகிறேன்! நான் எனது 92-வது ஆண்டின் வேலைத் திட்டமாகப் பார்ப்பனப் பத்திரிகைகளை நம் மக்கள் பகிஷ்கரிக்கும்படிச் செய்ய ஓர் இயக் கத்தைத் துவக்கி நடத்தலாமென்று ஆசைப்படுகிறேன். ஆத்திரப் படுகிறேன். இதற்காக மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் நடத்திப் பிரச்சாரம் செய்வது கூடுமானவரை எல்லா கிராமங்களிலும் "நம் எதிரிகளின் பத்திரிகை பகிஷ்கார சங்கம்' என்பதாக ஸ்தாபனம் ஏற்பாடு செய்வதும்; இந்தக் காரியத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் நிதி திரட்டுவதும்; பல தொண்டர்களை ஏற்பாடு செய்து முழுநேர வேலையாக நாடெங்கும் பணியாற்றச் செய்வதும் என்று திட்டமிட முடிவு செய்திருக்கிறேன். கண்டிப்பாய் இதற்கு எல்லாரும் நன்கொடை அளித்தாக வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளுகிறேன். அதிகாரிகளும், அமைச்சர்களும், உதவவேண்டும். நண்பர் வீரமணியிடம், நன்கொடை அளிப்பவர்கள் இரகசியமாகத் தரலாம். நன்கொடையாளர்களின் பெயர்கள் கண்டிப்பாய்த் தெரிவிக்கப்படமாட்டாது. இந்தப் பணியானது, கடவுளை, மதத்தை ஒழிக்கும் பணியை விடக், கோயில்களை இடிக்கும் பணியைவிட, முக்கியமானதும் பயனளிக்கத் தக்கதுமாகும் என்பது என் உறுதியான எண்ணமாகும். இந்தக் காரியத்தைச் செய்வதால் எனது வாழ்நாளில் ஒரு பயனுள்ள காரியத்தை நான் செய்ததாகக் கருதிக்கொண்டு முடிவடைவேன். மேலும், இப்போது நமக்கு வேண்டியதெல்லாம், இன்னும் பகுத்தறிவும் ஒற்றுமையும் இன உணர்ச்சியும் ஆகும். நமது அதிகாரி களும், ஆட்சிச் சிப்பந்திகளும், பொதுமக்களும் தங்கள் சுயநலங்களில் சிறிது விட்டுக்கொடுத்தாவது, தமிழர்க்கான பொது நல்வாழ்வுக்காக ஆட்சியை ஆதரிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்." 20-9-70 அன்று சேலத்தில், ஜி.டி. நாயுடு தலைமையில் எஸ். சந்திரசேகர் பெரியார் சிலையைத் திறந்து வைத்து, “மூடநம்பிக்கை சாதி ஒழிப்புக்குப் பாடுபடும் 92 வயது இளைஞர் பெரியார்' என்று பாராட்டினார். வருகை தந்திருந்த பெரியார், “பார்ப்பனப் பத்திரி கைகள் வாங்கும் தமிழர்களைத் தடுத்து நிறுத்துங்கள். இந்த என் சிலை உங்களைப் பார்த்துப் பேசுவது அதுதான்" என்றார். 25-ந் தேதி திண்டுக்கல்லில், குன்றக்குடி அடிகளார் தலைமையில் பெரியார்<noinclude></noinclude> jfzxh72x34jidk73msfp0hesl6s893u பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/551 250 452561 1434133 2022-07-24T12:03:08Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 550 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலையைத் திறந்த முதலமைச்சர் கலைஞர், " பெரியார் எப்போதுமே தேவை" என்றார், பெரியார் பேசும்போது, “..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 550 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலையைத் திறந்த முதலமைச்சர் கலைஞர், " பெரியார் எப்போதுமே தேவை" என்றார், பெரியார் பேசும்போது, “பகுத்தறிவுக் கொள்கைகள் நாடெல்லாம் பரவிட, தெருவுக்குத் தெரு ஒரு பகுத்தறிவாளர் சிலை நிறுவப்பட வேண்டும்" என்றார். திருச்சியில் பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் 26-ந் தேதி நடைபெற்ற நிறுவனர் நாள் விழாவில், பெரியார், வீரமணியுடன், அமைச்சர்கள் க. ராஜாராம், செ. மாதவன் ஆகியோர் பங்கேற்றனர். 27-ந் தேதி திருச்சி சிந்தனையாளர் கழகச் சார்பில் பெரியாருடன், அமைச்சர் என்.வி. நடராசன், ஏ.என். சட்டநாதன் ஆகியோர் பேசினர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்குக் கட்டுப்பட்டே..., பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி - உத்தியோகங்களில் 49 சதவீதம் ஒதுக்கிட, இப்போதே இடமிருப்பதாகத் தாம் கருதுவதாகப் பெரியார் தெரிவிக்கவும்; அமைச்சர் என்.வி.என். அவ்வாறாயின் பெரியார் கருத்தை ஏற்பதாக அறிவித்தார். (பின்னர் கலைஞர் அவ்விதமே ஆணை பிறப்பித்தது வரலாறாகும்!) பன்மொழிப் புலவரும் தனித்தமிழ்ச் சான்றோரும் சிறந்த ஆராய்ச்சி நிபுணருமான ஞா. தேவநேயப் பாவாணர், அன்று திருச்சியில் பெரியாரைப் பற்றி ஒரு வெண்பா இயற்றிப் பாடினார்: பைந்தமிழ் நாட்டுப் பகுத்தறிவுத் தந்தையென அய்ந்து கண்டத்தும் அரும்பெயசை - மைந்துடனே தொண்ணூற் றிரண்டாம் தொடராண்டும் நாட்டிய நீ எண்நீட்டி இங்கே இரு வானொலி நிலையங்களிலும் இனி மதராஸ் என்பதற்குப் பதிலாகச் சென்னை என்றே சொல்லப்படுமென முதல்வர் கலைஞர் 29-9-70 அன்று அறிவித்தார். கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் தொடர்ந்து சலுகைகள் வழங்கப்பட்டு வருமெனவும் முதல்வர் 2-10-70 காந்தியடிகள் பிறந்த நாள் விழாவில் அறிவித்தார். பிறக்கின்ற குழந்தைகளுக்கெல்லாம் இனி அண்ணாத்துரை என்றே பெயரிடுமாறு எழுமலை என்னும் ஊரின் பொதுக் கூட்டத்தில் பெரியார் கேட்டுக் கொண்டார். தியாகராய நகரில் திடீர்ப் பிள்ளையார் ஒன்று திடுமெனக் கிளம்பிய மோசடி பற்றிப் பெரியார் புதுவையில் பேசும் போது, சாணக்யன் கற்றுக் கொடுத்த ராஜதந்திர முறைதான் திடீர்ப்பிள்ளையார். அரச வருமானத்தைப் பெருக்க அவன் சொல்லிக் கொடுத்த தந்திரத்தைப், பார்ப்பனர் தமது வருமானம் பெருக இப்போது கையாள்கின்றனர் என்றார். 12-10-70 அன்று, தியாகராயநகர் சிந்தனையாளர் மன்றத்தின் சார்பில், கவிஞர் சுரதா தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் தியாகாய நகர் பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு<noinclude></noinclude> az7fzth544l9g5fm1xjc59pzrhz1unj பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/552 250 452562 1434134 2022-07-24T12:03:25Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ சுவிஞர் கருணானந்தம் 551 செய்யப்பட்டிருந்தது. திடீர்ப் பிள்ளையார் பிரச்சினை குறித்துப் பெரியார் பேசுவதாகவும் அறிவிப்பு, திடீரெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ சுவிஞர் கருணானந்தம் 551 செய்யப்பட்டிருந்தது. திடீர்ப் பிள்ளையார் பிரச்சினை குறித்துப் பெரியார் பேசுவதாகவும் அறிவிப்பு, திடீரென்று பெரியார் வேலூர் மருத்துவமனை சென்று, tube பொருத்திக்கொண்டு, அப்படியே 13-ந் தேதி தர்மபுரி நிகழ்ச்சிக்காகப் புறப்பட்டு விட்டார்; அதனால் 12-ந தேதி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்று செய்தி தரப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட இந்தக் கூட்டம், பின்னர் மூன்றாண்டு கழித்து நடந்தது. பெரிய வரலாற்றுச் சின்னமாகவே ஆகிவிட்டது. காரணம், அது நடைபெற்ற தேதி 19-12-1973 ஆகும். இப்போது திடுமென ஒத்திவைக்கப்பட்டதற்குக் காரணம், கூட்டம் நடத்துவோர் பேசுவோர் இருவருக்குமே, அரசுத் தரப்பிலிருந்து ஏதோ நெருக்கடி தரப்பட்டதாக, மக்களிடையே கருத்துப் பரவியது! திருவரங்கம், திருவானைக் கோயில் முதலிய ஊர்களில் "பிராமணாள்' எழுத்துகளை அழிக்குமாறு எச்சரிக்கை தரப்பட்டது. 16-ந் தேதியே வெற்றி பெற்றுவிட்டது! 27-10-70 முதல், பார்ப்பனப் பத்திரிகைகளைப் பகிஷ்கரிப்போர் பட்டியல் தொடர்ச்சியாக "விடுதலை"யில் வெளிவந்தது. நாள்தோறும் வளர்ந்து வந்த இந்தப் பட்டியலின் புள்ளி விவரம் படிக்கச் சுவையானதாகும்:- 23-11-70-ல் iods பேர், 23-12-70-ல் 1303 பேர், 17-1-71-ல் 2014 பேர், 23-2-71-ல் 2509 பேர், 20-3-71-ல் 300 பேர், 471-ல் 3500 பேர், 15-4=71 -ல் 4014 பேர், 25-4-71-ல் 4518 பேர், 7+5=71 -ல் 5037 பேர், 24-5-71-ல் 5528 பேர், 15-6-71-ல் 601 பேர், 12-7-71 501 பேர், 9-8-71-ல் 7005 பேர், என்று நீண்டுகொண்டே போயிற்று 28-10-1970 பிற்பகல் 2-15 மணிக்குப் பெரியார், மணியம்மையார், வீரமணி, என்.எஸ். சம்பந்தம் ஆகியோர் வேனிலும், தஞ்சை கா.மா. குப்புசாமி முதலியோர் இன்னொரு தனிக்காரிலும் பம்பாய் புறப் பட்டளர். சிவ சேனையின் பிறப்பிடத்திலேயே - சிங்கத்தின் குகை யிலேயே நுழைந்து, அதன் பிடரி மயிரைப் பிடித்துக் குலுக்குவது போல் - அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளப், பெரியார் பெரும்படை அணி திரண்டது. பம்பாயில் வழியெங்கும் வரவேற் புகள். மேடையில் பெரியாருக்கு மாலைகள் சூட்டி முடிக்கவே 30 நிமிடங்கட்கு மேலாயிற்று. பி.என். ராஜ் போஜ் தலைமை ஏற்றுப், - பெரியார் நாட்டில் செய்த பெரிய புரட்சிகரமான பணிகளால், தமிழ் நாட்டில் இந்து மதத்தின் பிடி தளர்ந்து, அதன் காரணமாக இப்போது அங்கே அண்ணாவின் ஆட்சியும், நடைபெற முடிகிறது" என்றார். டாக்டர் பொராலோ பெரியார் படத்தைத் திறந்து வைத்து, இந்தியா விலேயே சிறப்பான ஆட்சி நடப்பது தமிழ் நாட்டில் மட்டுந்தான் எனப் புகழ்ந்தார். தொல்காப்பியன், நன்னிலம் அ. நடராசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.<noinclude></noinclude> bwx47pud7wdiadfwhl1agi55ouy33n0 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/553 250 452563 1434135 2022-07-24T12:03:43Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 552 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பெரியார் பேசும் போது, “இந்திய வரலாற்றில் வேறெந்த ஆட்சியாளரும் சாதிக்காத அருஞ்சாதனைகளைச் சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 552 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பெரியார் பேசும் போது, “இந்திய வரலாற்றில் வேறெந்த ஆட்சியாளரும் சாதிக்காத அருஞ்சாதனைகளைச் சாதித்துக் காட்டியவர் அறிஞர் அண்ணா , ஒரு பகுத்தறிவு ஆட்சியை நிறுவியது சாதாரணம் அல்ல. அண்ணா பகுத்தறிவாளர் ஆகையினால், சாதி மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தயவு செய்து அவர் சிலையைத் திறக்காதீர்கள். கடவுள் இல்லாமல் ஒரு மயிர்கூட அசையாது என்று நம்பிக்கையோடு சொல்கிறவன்; இவன்தானே சீப்பை எடுத்துச் தன் தலையைச் லோக கொள்கிறான்? நம்மை ஒரு நாய் கடித்தால், நாயைக் கோபிப்ப தில்லை; நாயை ஏவிவிட்டவனைக் கோபிக்கிறோம். அதைப்போல் நம்மை ஒரு மனிதன் அடித்தால், ஏவிவிட்ட கடவுளைக் கோபிக் காமல், நம்மை அடித்த மனிதனையேதானே கோபிக்கிறோம். இது எப்படி நியாயமாகும்? என்னிடம் ஒரு கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்து, கொஞ்சம் அவகாசம் தந்தால், கழுதையைக்கூட மகாத்மா ஆக்கிக் காட்டுவேன் நாம் சாதாரணமாக ஒரு பொருளைத் தொலைத்து விட்டால், தொலைந்த இடத்தில்தானே தேடுவோம். அதே போல் நாம் நமது அறிவைத் தொலைத்த இடமாகிய கடவுள் சாஸ்திர புராணங்களில்தானே தேடவேண்டும்?" என்றெல்லாம் அற்புதமான கருத்து விளக்கம் செறிந்த உரை நிகழ்த்தினார் பெரியார். "விடுதலை" மேனேஜராக இருந்த தாதம்பட்டி எம். ராஜாக்குப் பதிலாக, நாகரசம்பட்டி என்.எஸ். சம்பந்தம் 1-11-70 முதல் மேலாளர் எனப் பெரியார் கையெழுத் துடனான "விடுதலை செய்தி தெரிவித்தது. சென்னை குருநானக் கல்லூரிக் குழுவின் செயலாளர் பி.என். தவான் அண்ணாவைப் பற்றி ஒரு அருமையான தகவல் சொன்னார். அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, குடிசைகள் தீப்பிடித்து எரிந்தன அல்லவா? அப்போது நிவாரண நிதியாக சீக்கியர்கள் சங்கத்தில் முதல்வர் அண்ணாவிடம் 10,000 ரூபாய் நன்கொடையாக வழங்க முன்வந்தபோது, பெற்றுக் கொண்ட அண்ணா , “இந்த சீக்கிய சமுதாயம் போர் முனையில் நமக்காகக் காலமெல்லாம் இரத்தம் சிந்துகின்ற வீர சமுதாயம். இந்தத் தியாக வரலாறு படைக்கும் மக்கள் தந்த 10 ஆயிரம் ரூபாய்க்காக, நான் நன்றி சொன்னால், இவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?" என்று பெருந்தன்மை துலங்கப் பேசினாராம். பெரியார் பம்பாய் சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு, 8-11-70 சிவகங்கை நிகழ்ச்சிக்குச் சென்றார். பண்ணுருட்டியில் பேசும் போது, இ.ம.க. ஆட்சி நடப்பதால் தான் நாம் இப்போது நாடெங்கும் பகுத்தறிவாளர் மன்றங்கள் திறக்க முடிகின்றது. வேறு ஆட்சியாக இருந்தால் இந்த நேரம் தடை போட்டிருப்பார்களே" என்றார் பெரியார். “இராஜாஜி (ஒப்பாரி) அழுகை" என்ற மகுடத்தின் கீழ் “சுதந்திரமும்<noinclude></noinclude> lb0b9jcve36uov2uj4l43kjp4sh9a3q பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/554 250 452564 1434136 2022-07-24T12:04:09Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் கருணானந்தம் 553 ஜனநாயகமும் இந்திய மக்களுக்கு உயிர்நாடி. இந்திராகாந்தி உதவியுடன் கம்யூனிசம் இவை இரண்டுக்கும் பேராபத்தை வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 553 ஜனநாயகமும் இந்திய மக்களுக்கு உயிர்நாடி. இந்திராகாந்தி உதவியுடன் கம்யூனிசம் இவை இரண்டுக்கும் பேராபத்தை விளை விக்கிறது என்று “சுயராஜ்யா' இதழில் இராஜாஜி பிரலாபிக்கிறார். இவருடைய அழுகையை நாம் மதிப்பதா? கம்யூனிசம் வெற்றி பெறப் பாடுபடுவதே நம் கடமையாகும்? அதற்காகவே நாம் இந்திராவை ஆதரித்திட வேண்டும் (பார்ப்பனர் தவிர்த்து), எவ்வளவு பெரிய திருட்டு அயோக்கியனும், மேல் ஜாதிக்காரனாக, எஜமானனாக, முதலாளியாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் இராஜாஜி யிசமா?" எனப் பெரியார் வினவினார். நாடெங்கும் பகுத்தறிவாளர் கழகம் ஏற்படுத்துங்கள். கொள்கையை அனுசரிப்பதில் கண்டிப்பாயிருங்கள். நெற்றிக்குறி மதச் சின்னம் அணியாதீர்கள். உறுப்பினர் குறைவானாலும், பகுத்தறி வாளர்களையே உறுப்பினர்களாய்ச் சேருங்கள் - என்று பெரியாரின் பெட்டிச் செய்தி வேண்டுகோள் வெளியாயிற்று. 30-11-70-ல் “தமிழர் நிலை" என்ற பெரியாரின் தலையங்கம் ஆழ்ந்த கவலையோடும் பொறுப்போடும் தீட்டப்பட்டிருந்தது:- “தமிழ் நாட்டில் இன்று தன் காலில் நிற்கும் தமிழன் கட்சி ஒன்றுமில்லை . காமராஜரும் நிஜலிங்கப்பாவும் தங்கள் கட்சியோடு போய் இராஜாஜியிடம் சரணடைந்து விட்டார்கள். நடிகர் ஒருவரை மக்கள் கடவுளாகக் காண் கின்றார்களாம். தி.மு. கழகத்துக்குக் கஷ்டம் வருமானால் நிச்சயமாக அது வெளியிலிருந்து வராது. என்னதான் திராவிடர் கழகத்தை அவர்கள் மதிக்காவிட்டாலும், கோபுரம் தாங்கும் பொம்மைபோல் என்னை நானே நினைத்துக்கொண்டு, குடும்பஸ்தனைப் போலப் பெரிய கவலையோடு, தி.மு. கழகத்தை ஆதரிக்கிறேன் என்பதில் மாற்றமில்லை ! கலைஞர் கருணாநிதி அவர்களின் புத்திசாலித் தனத்தைப் பற்றி நிறையப் படித்து வருகிறோம். அடுத்தபடியாகவும் இவர் ஆட்சி வந்தால்தாளே வேலை. இல்லாவிட்டால் தமிழ் நாடே சூத்திர நாடாகிவிடுமோ என்றெழுதினார். எல்லா வகுப்பாருமே பயிற்சி பெற்று அர்ச்சகராகலாம் என்கிற மசோதாவை, அறநிலையத் துறை அமைச்சர் கே.வி. சுப்பய்யா 30-11-70-ல் சட்டமன்றத்தில் முன் மொழிந்தார்; 2-12-70 அன்று எதிர்ப்பின்றி அம்மசோதா நிறைவேறியது. பகுத்தறிவாளர் கழகம், சொசைட்டி ஆக்டின்படி 2-12-70 அன்று பதிவு செய்யப்பட்டது. -ஆச்சாரியார் தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்கவோ ஒழிக்கவோ தமிழ்ப் பயிற்சி மொழித் திட்டத்தை ஆயுதமாக எடுத்தாளப் பார்க்கிறார். அதற்கு ஆட்சியாளரும் இடந்தரக் கூடாது. எனக்குத் தமிழ்மீது வெறுப் பில்லை. நான் வீட்டிலும் வெளியிலும் பேசுவது தமிழ். படிப்பது தமிழ். எழுதுவதும் தமிழ். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று, சில முறைகளைப் புகுத்தியவனும் நான்தான். தமிழ்,<noinclude></noinclude> 5odvb2w4reprzli0p77nsxhcacl81s4 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/555 250 452565 1434137 2022-07-24T12:05:28Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 554) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வளர்ச்சியடையாத பழங்கால மொழியாக அப்படியே இருந்து வருகின்றது. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 554) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வளர்ச்சியடையாத பழங்கால மொழியாக அப்படியே இருந்து வருகின்றது. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை . ஆகையால் தமிழில் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் சலுகை தருவதாக அரசு கூறவேண்டியதாகிறது. இது வரவேற்கத் தக்கதே. ஆனாலும் இதைச் சாக்காக வைத்து, ஆட்சியை எதிர்க்கிறார்கள். இனி காங்கிரஸ் ஆட்சி வந்துவிட்டால் என்ன செய்வது? என்னால் எழுந்து நிற்கக்கூட முடிய வில்லை . எப்படிப் போராடுவது?" என்று பல அய்ய வினாக்களை, *நமது கடமை" என்ற தலைப்பின் கீழ்த் தாமே எழுதிய "விடுதலை" 11-ந் தேதி தலையங்கவாயிலாகப் பெரியார் உருவாக்கினார். சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு 20-12-70-ல் நடைபெறும் என 4-ந் தேதி ஒரு செய்தி வந்தது; பிறகு, ஜனவரி 16, 17-ல் நடக்கும் என 8-ந் தேதி திருத்தமான செய்தி; கடைசியாக 1971 ஜனவரி 23, 24 என ஒரு முடிவான செய்தி! சரித்திரத்தில் முதன் முறையாக ஒரு பார்ப்பனரல்லாதார் ரெவின்யூ போர்டு முதல் உறுப்பினராக 9-12-70 முதல் நியமிக்கப்பட்டார். அவர் பி. சபாநாயகம் அய்.ஏ.எஸ். - பெரியார் ஆத்தூரில் 3-12-70-ல் பேசும் போது, “பகுத்தறிவாளர் என்றால் அவர்களுக்கு நாடு, மொழி, இன்ன ஆட்சி என்பது போன்ற பற்று பாசம் இருக்கக்கூடாது. ஆனால் நாட்டால், மொழியால், ஆட்சியால் மக்களுக்கு என்ன பயன் என்று பார்க்கவேண்டும்" - என்றார். கண்ணை மூடிக்கொண்டு நாம் யாவரும் முனிசிபல் தேர்தல்களில் தி.மு.க. கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று எழுதினார் பெரியார். கவிஞர் கண்ணதாசன் ஒரு சுவையான செய்தி தெரிவித்ததாக “விடுதலை" 11-12-1970 ஏடு தெரிவித்தது. தமிழ் பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்று மூன்றாண்டுகளுக்கு முன்பே சொன்னவர் காமராசர். இப்போது ஏன் எதிர்க்கிறார் என்பது அரசியல். அப்போது தமிழ் பயிற்று மொழி என்பதை “தினமணி", "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஏடுகள் எதிர்த்தபோது, “இந்தப் பாப்பாரப் பையங்க ஆங்கிலம் இருந்தால்தான் தங்க கையில் ஆதிக்கம் இருக்கும்னு பாக்கிறாங்க, படிச்சா தமிழ் படி; இல்லைனா இந்தி படின்னு சொல்லிப் போடுவோம்” என்றாராம் காமராசர், 12-ந் தேதி சிண்டிகேட் காங்கிரஸ், சுதந்தரா, ஜனசங்கம் ஆகிய கட்சிகளின் கடையடைப்பு ஹர்த்தால் வேண்டுகோள் தோல்வியுற்றது. "எதிர்க் கட்சிகளின் நிலை" என்ற தலையங்கத்தில் பெரியார் அபாய அறிவிப்புத் தெரிவித்தார்; “காமராசரிடம் இப்போது ஆட்களே இல்லை. இருப்பதெல்லாம் கக்கன், சம்பத்து, சிவாஜிகணேசன் இவர்கள் தவிரச், சரியான கொலைபாதகக் கூட்டத்திடம் சிக்கிக் கொண்டிருக்கிறார். பத்திரிகை வசதியும் கிடையாது. எல்லா யோசனை களுக்கும் ஆச்சாரியார்தான். ஆகையால் பொது மக்களே! மாணாக்கர்களே!<noinclude></noinclude> j33vjq1fro7r1y3ej5qsjfc3b1cx3jm பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/556 250 452566 1434138 2022-07-24T12:05:48Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் கருணானந்தம் 555 ஆசிரியர்களே அரசுப் பணியாளர்களே தி.மு.க. ஆட்சி கவிழ்ந்தால் நீங்கள் தொலைந்தீர்கள். ஆகவே நன்றாகச் சிந்தியுங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 555 ஆசிரியர்களே அரசுப் பணியாளர்களே தி.மு.க. ஆட்சி கவிழ்ந்தால் நீங்கள் தொலைந்தீர்கள். ஆகவே நன்றாகச் சிந்தியுங்கள்" என்று. 15-12-70 அன்று சுப்ரீம் கோர்ட், நாடாளுமன்றம் நிறைவேற்றிய ராஜமான்ய ரத்துச் சட்டம் செல்லாதென, அரசுக்கு எதிர்ப்பாகத் தீர்ப்பு ல், நாடாளுமன்றம் கலைக்கப்படுமோ என்ற கேள்வி பிறந்தது. வீரமணியின் சகலையான பேராசிரியர் சா.கு. சம்பந்தம் காலமானார்; ஓட்டேரி இடுகாட்டில் பெரியார் தலைமையில் 16-12-70-ல் இரங்கல் கூட்டம் நிகழ்ந்த து. 18-12-70 அன்று சேலம் ரோசுசெட்டியார் என்றழைக்கப்படும் ரொ.சு. அருணாசலம் மறைவு பெரியாருக்கு ஒரு கை போனது போலாயிற்று. 19-ந் தேதி அவருடைய அடக்கத்துக்குப் பெரியார் சென்றிருந்தார். 30-ந் தேதி நினைவு நாளில் அவர் படத்தையும் பெரியார் திறந்து வைத்தார். 16, 18 தேதிகளில் பெரியார், காமராஜர் - ராஜாஜி உறவு பற்றித் தலையங்கம் தீட்டி யிருந்தார். “ஆச்சாரியாரின் ஜாதிப்புத்தியே இப்போது காமராஜரின் புத்தியாகிவிட்டது. காமராஜரும் நானும் ஒன்றுதான் என்று ஆச்சாரியார் சொல்கிறார். ராஜாஜியும் நானும் ஒன்றுதானெனக் காமராஜரும் சொல்லுகின்றனர். இவர்கள் இருவரையுமே தலையெடுக்க வொட்டாமல் தோல்வியுறச் செய்து, தமிழ்மக்கள் ஏமாறவில்லை என்று காட்டவேண்டும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் செய்து விடாதீர்கள்' என்பது பெரியார் கருத்து. “மட்டக் குதிரையையும் எருமையையும் ஒரு வண்டியில் கட்டி ஓட்டினால் எப்படி இருக்கும்? அதுபோலக் காமராஜரும் இராஜாஜியும் சேர்ந்து இழுக்கும் ஜனநாயக வண்டியின் கதி என்னாகும்? வண்டி ஓடுமா? போய்ச் சேருமா?" எனவும் 25-ந் தேதி பெரியார் பெட்டிச் செய்தி தந்தார். அடுத்த நாளும் இன்னொன்று, “கலைஞர் ஆட்சிக்கு அனுகூலமான இந்திரா ஆட்சியும், இந்திராவைக் கட்டுப்படுத்தக் கூடிய வசதியும் வாய்ப்புங் கொண்ட கலைஞர் ஆட்சியும் நமக்கு நல்ல ஆட்சியா? அல்லது இரண்டுக்கும் கேடான, எதிரான, இராஜாஜி - காமராஜர் கூட்டணி ஆட்சியா?" என்பதாக! 27-12-1970 நள்ளிரவுச் செய்தி, நாடாளுமன்றம் கலைக்கப் பட்டது! பழனியில் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி துவங்கப்படுமென அமைச்சர் கே.வி. சுப்பய்யா அறிவித்தார். தமிழ் இசைச் சங்கம் நடத்தும் இசைவிழா நிகழ்ச்சிகளில் 100க்கு 3 பேராயுள்ள பார்ப்பனர் கள்தான் 100க்கு 99 இடத்தை ஆக்கிரமித்திருப்பதாக “விடுதலை" சுட்டிக் காட்டியிருந்தது. தி.மு.க. ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும் - ஏன்? என்று பெரியார் எழுதியு புத்தகம் ஒன்று; தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் - என்று வீரமணி எழுதிய புத்தகம் ஒன்று - ஆக இரண்டும்<noinclude></noinclude> n45o5b925upy0uex1lni9meg5in5lih பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/557 250 452567 1434139 2022-07-24T12:06:06Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 556 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தக்க சமயத்தில் பிரசுரமாகி விற்பனையாகி வந்தன. 29-12-70-ல். பெரியாருக்குக் காய்ச்சல், தலைவலி, மயக்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 556 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தக்க சமயத்தில் பிரசுரமாகி விற்பனையாகி வந்தன. 29-12-70-ல். பெரியாருக்குக் காய்ச்சல், தலைவலி, மயக்கம். தலைகீழாய்க் கீழே தள்ளுவது போல் இருக்கிறது. சென்னை செல்வார் - என்று செய்தி 3-1-71 அன்று சென்னை பொது மருத்துவ மனையில் பெரியார் அனுமதிக்கப்பட்டார். 4-1-71 அன்று தமிழ் நாடு சட்டசபையும் கலைக்கப்பட்டது. அன்று இரவு பெரியார் மருத்துவ மனையிலிருந் தவாறே, மயிலாப்பூர் சென்று, கலைஞர் எழுதிய “தானே அறிவாளி" என்ற தேர்தல் பிரச்சார நாடகத்தை, ஆர்.ஆர். சபாவில் பார்த்தார். 5-ந் தேதி பகல் கலைஞர், நாவலர், ப.உ. சண்முகம் ஆகியோர், பெரியாரை மருத்துவ மனையில் கண்டு நலம் விசாரித்தனர். பெரியார் 6-ந் தேதி இல்லந் திரும்பினார். 5-1-71- முதல், நீண்டகால இயக்கப் பாடகர் நாகூர் இசை முரசு இ.எம். அனீஃபா, மேலவை உறுப்பினரானார். நாங்கள் நான்காண்டு காலம் கொள்கைப்படி ஆண்டோம். நாங்கள் செய்த எத்தனையோ காரியங்களில் எங்களுக்கு அனுபவம் போதாததால் எங்களுடைய judgement - ல் ஏதாவது தவறு இருந்தாலும் இருக்கலாம். இனி அப்படியும் நேராமல் பார்த்துக் கொள்ளுவோம். நமக்கு இப்போது முக்கியமானது இந்த இராஜாஜி - காங்கிரஸ் கூட்டு ஒழிந்தால்தான், மான வாழ்வு ஏற்படும். தவறியும் அவர்கள் வெற்றி பெற இடந்தரக்கூடாது. தாம் ஆட்சியில் அமர்த்திய இந்திராகாந்தி அம்மையாரையே இப்போது காமராஜர் எதிர்ப்பது ஏன்? சமுதாயப் பொருளாதாரத்துறையில் அந்த அம்மையார் ஏற்படுத்திய மாற்றந்தானே? அதேபோல் இங்கேயும் தாம் ஏற்படுத்திய தி.மு.க. ஆட்சியை ஆச்சாரியாரே எதிர்ப்பது ஏன்? சமுதாய பேதங்களைப் பாதுகாப்பதற்குத் தி.மு.க. இணங்காததுதானே காரணம்! இதைப் பொது மக்கள் நல்லவண்ணம் சிந்திக்க வேண்டும் - என்பதாகப் பெரியார் எழுதிவந்தார். உத்திரப்பிரதேச மாநிலத்தில், முன்பு பெரியாரின் இராமாயணப் பாத்திரங்கள் நூலைப் பறிமுதல் செய்தது செல்லாது என அந்த மாநில உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்த செய்தி 20-1-71 அன்று பிரசுரமாயிற்று. ஜனவரி 23, 24 தேதிகளில் தமிழ்நாடு இருபெரும் மாநாடுகளை ஒருங்கே கண்ணுற்றது. சென்னை அசோக நகரில் தி.மு.க. சிறப்பு மாநாடு, ஊர்வலம், வேட்பாளர் பட்டியல் இங்கு வெளியிடப்பட்டது. பிரச்சினைகள், வழக்குகள், வாதப் பிரதிவாதங்களுக்கு நிறைய இடமளித்த சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடும் இந்தத் தேதிகளில் நடந்தது. சேலம் ரத்தினசாமி பந்தலில் ரோசு அரங்கில் மாநாடு. 11 மைல் நீளமுள்ள பிரம்மாண்டமான ஊர்வலம். கருங்கடல் அலைகள் பெருங்குரல் எடுத்து அருங்காட்சி அமைத்திட ஒருங்கே திரண்டதோ என 50,000 கருஞ்சட்டை வீரர்களின் அணி வகுப்பு. ஊர்வலத்தில் தீமிதி, அலகு குத்திக்கொள்ளுதல், கரகம், காவடி<noinclude></noinclude> oy546un9a1eg9thxjdtijtpbk7ysm58 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/558 250 452568 1434140 2022-07-24T12:06:57Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் கருணானந்தம் 557 ஆட்டம் முதலியவை. 10 அடி உயரமுள்ள ராமன் எரிக்கப்பட்ட ராவணலீலாக் காட்சியை 2 லட்சம் மக்கள் கண்டு களித்தனர். ஊர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 557 ஆட்டம் முதலியவை. 10 அடி உயரமுள்ள ராமன் எரிக்கப்பட்ட ராவணலீலாக் காட்சியை 2 லட்சம் மக்கள் கண்டு களித்தனர். ஊர்வலத்தில் மத நம்பிக்கையைப் பண்படுக்கம் காட்சிகளை எடுத்துச் செல்ல வேண்டாமெனக் காவல்துறை அதிகாரிகள் கூறியபோது, எழுத்து மூலமாக அப்படித் தடைபோடும் உத்தரவு தரச்சொன்னார் பெரியார். தரப்படவில்லை. ஊர்வலம் சென்று கொண்டேயிருந்த போது, எட்ட இருந்து யாரோ ஒரு கயவன், செருப்பு ஒன்றை வீசி எறிந்தான். கழகத் தோழர் ஒருவர், கையில் கிடைத்த அதை வீணாக்காமல், ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் படத்தின்மேல் செருப்பால் அடித்துக்கொண்டே வந்தார். இந்தப்படிச் செய்ய எந்தவிதமான திட்டமும் கிடையாது; ஆனால் இதைத்தான் பின்னர் பார்ப்பனப் பத்திரிகைகள் பெரிதுபடுத்தின! மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் டி.வி. சொக்கப்பா எம்.ஏ.,எல்.டி; தலைவர் பெரியார்; திறப்பாளர் ஜி.டி. நாயுடு மூட நம்பிக்கைக்குப் பெரியார் (definition) இலக்கணம் கூறினார். Observation and experiment இரண்டுக்குமே உட்படாதது மூடநம்பிக்கை என்றார். மத உணர்ச்சியைப் புண்படுத்துவதாகக் கூறும் இ.பி.கோ. சட்டத்தை எடுத்துவிட வேண்டும்; கடவுளுக்கும் மதத்துக்கும் அரசு பாதுகாப்புத் தரக்கூடாது; சுப்ரீம் கோர்ட்டை எடுத்துவிட வேண்டும்; பார்ப்பனப் பத்திரிகைகளைப் பகிஷ்காரம் செய்து புறக்கணிக்க வேண்டும்; ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக் கூடாது - என முற்போக்கான தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேறின. இதில் கடைசித் தீர்மானத்தை, மனம் போன போக்கில், அயோக்கியத் தனமாகப் பொய்யாகத் திரித்துக் கூறிவிட்டார்கள் என்றார் பெரியார். இதை அவ்வாறு தவறாக வெளியிட்ட “இந்து", "இந்தியன் எக்ஸ்பிரஸ்", "தினமணி" பத்திரிகைகள் மீது வழக்குத் தொடரப் பட்டது. 1-2-71-ல் அவர்களுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டது. 9-ந் தேதி அய்ந்தாவது மாகாண மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வழக்குத் தொடங்கியது. இடையில், வழக்கு நடைபெறும் போதே, “இந்து”ப் பத்திரிகை மீண்டும் பழைய முறையிலேயே ஒரு தடவை அந்தத் தீர்மானத்தைப் பிரசுரித்ததற்காகச், சென்னை உயர்நீதி மன்றத்தில், அவமதிப்பு வழக்குத் தொடுத்தபோது, 16-3-71 அன்று, "இந்து" நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியது. 30-1-71-ல் திருவாளர்கள் வி. ராமசாமியும், என். எஸ். ராமசாமியும் அய்க்கோர்ட் ஜட்ஜானார்கள். 18-ல் 15 பேர் தமிழராகி விட்டார்கள்; ஏன் பார்ப்பனருக்கு ஆத்திரம் வராது? என்று கேட்டார் பெரியார். 31-1-71-ல் சென்னையில் கா. து. நடராசன் தலைமையில் நடந்த பகுத்தறிவாளர் கூட்டத்தில் கா. திரவியம் அய்.ஏ.எஸ்., கி.வீரமணி, பெரியார், சி.பி. சிற்றரசு ஆகியோர் உரை நிகழ்த்தினர்.<noinclude></noinclude> 55f1d095z0dzuvxak76ujv181q220u8 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/559 250 452569 1434141 2022-07-24T12:07:20Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 558 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மயிலையில் ஒரு திருமண விழாவில் வீரமணி பேசிக்கொண்டிருக்கும் போது, விவேகானந்தா கல்லூரி மாணவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 558 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மயிலையில் ஒரு திருமண விழாவில் வீரமணி பேசிக்கொண்டிருக்கும் போது, விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் வெளியில் கூச்சல் போட்டனராம். தேர்தல் முடிவு தோல்வி என்பதாகத் தெரிந்து போனதால், கலவரம் காலித்தனத்தில் பார்ப்பனர் இறங்குவார்கள்; ஜாக்கிரதை என்று பெரியார் 1-2-71-ல் எழுதினார். 2-ந் தேதி மயிலையில் பேசும்போது, தாங்கள் ஜெயிக்கும் நம்பிக்கையிருந்தால் காமராசர், கக்கன், சம்பத்து ஆகியோர் பார்லிமெண்டுக்கு நிற்பார்களா? எனக் கேட்டார் பெரியார். கற்பு என்ற சொல்லைப் பற்றிப் பெரியார் நிரம்ப ஆராய்ச்சி செய்திருக்கிறார். இது ஆண் பெண் இருபாலருக்கம் பொதுவானது. ஆனால், ஆரியக் கலாசாரத்தின்படி கற்பு என்பதற்குப் பரவிரதத்தன்மை என்று பொருள் கொண்டு, அதைப் பெண்களுக்கு மட்டும் உரித்தாக்கி விட்டார்கள். ஆங்கிலத்தில் Chastity அல்லது Virginity என்பதுகூட இருவர்க்கும் பொதுவானதுதான். ஒரு முறை ஆண் பெண் சம்பந்தம் ஏற்பட்டு விட்டால் இருவருடைய கற்பும் கெட்டதாகத் தானே பொருளாக முடியும்? குழந்தை சுமப்பது ஒன்று தவிர பெண்களுக்கு மட்டுமே சொந்தமென்று சொல்ல என்ன இருக்கிறது? திருவள்ளுவர் கூடப் பெண்களுக்கு மட்டுமே கற்பை வலியுறுத்துகிறார். அதனால் தான் குறள்கூடப் பிற்போக்கான நூல்' - என்று பெரியார் கருதினார். பெண்ணடிமை தீர்ந்து ஆண் பெண் சமத்துவம் ஏற்படக் கற்பு என்ற சொல்லை இருவருக்கும் பொதுவாக ஒழுக்கம் என்ற பொருளில் வைத்துக்கொள்ளலாம் என்றார். பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலில் மிக நுட்பமாகவும் திட்பமாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் பெரியார் பல விஷயங்களையும் அலசியுள்ளார். மார்ச் மாதம் 1, 4, 7 தேதிகளில் மூன்று கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறத் திட்டம். அதனால் பிப்ரவரி முழுதும் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாயிருந்தது. தமிழ் நாட்டில் இந்திரா காங்கிரசின் ஒத்துழைப்போடு தி.மு.க. களத்தில் நின்றது. வலது கம்யூனிஸ்டுகள் ஆதரவும் உண்டு. மற்ற அணிகள் ஒன்றாக இணைந்தன. நடிகர் சோ என்னும் பார்ப்பனரும், சிவாஜிகணேசனும் காமராஜர் ராஜாஜி அணியில் பாடுபட்டனர். பெரியார் பிப்ரவரி மாதம், நிறையச் சுற்றுப் பயணம் செல்லாமல், எழுதுவதில் அதிக அக்கறை மேற்கொண்டார். காமராஜர் கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம். திடீர்ப் பிள்ளையார் போச்சு, பாடமொழிப் பிரச்சினை போச்சு, சேலம் வந்தது. சாதனை புரிந்து வரலாறு படைத்த தி.மு.க.வை ஆதரிப்பீர். மாட்டுச் சாணியை மிதிக்கத் தப்பி மனிதச் சாணியை மிதிப்பதா? இந்திரா மீது உள்ள கோபத்தில் இராஜாஜியை ஆதரிப்பதா? இதுவும் போதாதென்று இன்னொரு பார்ப்பனக் கட்சியான ஜனசங்கத்திடம்<noinclude></noinclude> 908jqa5b4ot1e9mk7fd7v638uhjlict பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/560 250 452570 1434142 2022-07-24T12:07:48Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் கருணானந்தம் 559 காமராஜர் சரணாகதி அடைவதா? தமிழராட்சி ஏற்படத் தமிழர்களான தி.மு.க.வுக்கே வோட்டளியுங்கள். ஆதாரமற்ற செய்தி பிரச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 559 காமராஜர் சரணாகதி அடைவதா? தமிழராட்சி ஏற்படத் தமிழர்களான தி.மு.க.வுக்கே வோட்டளியுங்கள். ஆதாரமற்ற செய்தி பிரசுரித்த Hindu, Indian Express, தினமணி மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டது. வோட்டர்சுளே ஆதாரமற்ற செய்திகளை நம்பாமல் தி.மு.க.வுக்கே ஓட்டளியுங்கள் - என்கிற வாசகங்கள் "விடுதலை" யை நிறைத்தன. 12-2-71-ல் “பொறுமையாய் இருங்கள் தோழர்களே" என்ற தலையங்கத்தில் பெரியார் எழுதினார்:- “சேலம் மாநாட்டைச் சாக்காக வைத்து, தி.மு.க.வை வரவிடாமல் செய்ய முயலுகிறார்கள். மக்கள் இன்று இருக்கின்ற மனப் பக்குவமான நிலையில், அவர்களை ஒன்றும் அசைக்க முடியாது என்கிற தைரியம் எனக்கு உண்டு. ரஷ்யாவில் பாதிரியார்களைக் கொன்று, மாதா கோயிலை வெடிவைத்துத் தகர்த்து, சிலுவைகளைப் பிளந்து நெருப்பிலிட்டுக் கொளுத்தி, வேதங்களையும் தீயிலிட்டு எரித்தார்களே. அங்கு என்ன கெடுதல் வந்து விட்டது? இப்போது, நம்மால் ஏதாவது கலவரம் மூண்டு விட்டால், பார்ப்பானுக்கு அது லாபமாகிவிடும். ஆகையால் என்னதான் ஆத்திர மூட்டினாலும் பொறுமையாக இருங்கள்!” என்று பெரியார் தமது தோழர்களைக் கேட்டுக் கொண்டார். ஆனால் எதிரிகள் சும்மா யில்லையே! பெரியார் கொடும்பாவி கொளுத்தினார்கள். சிலையில், உருவப் படத்தில், செருப்படி நடத்தினார்கள். அப்போதும் பெரியார் என்ன எழுதியிருந்தார் - “என் உருவத்தை மட்டுமல்ல; என்னையே செருப்பால் அடித்தாலும், லட்சியமோ கவலையோ கொள்ளாதீர்கள்! இது நமக்குப் புதிதல்ல. இதெல்லாம் கிடைத்தால்தான் நமது கொள்கையில், லட்சியப் பாதையில் நாம் வேகமாய்ச் செல்வதாக அர்த்தம். இதற்குப் பதில் காரியமாக, எதிரிகள் வெட்கப்படும்படி, தி.மு.க. வெற்றி பெறச் செய்யுங்கள், போதும்" என்றுதான்! மணியம்மையாருக்குக் கொஞ்சம் ஆத்திரம் மூண்டுவிட்டது. “தாய்மார்களே, சிந்தியுங்கள்! பார்ப்பனர் முயற்சியால் பெரியார் படத்தையும், சிலையையும் செருப்பால் அடிக்கிறார்களாம் பெரியார் இல்லாவிட்டால் நமக்கு ஏது இந்த உயர்நிலை என்று எண்ணிப் பார்த்துப் பெரியாருக்கு நன்றி பாராட்டச் சொல்லவில்லை உங்களை. தேர்தலில் உங்கள் கடமை என்ன? சிந்தித்துப் பாருங்கள் நமக்கு அனுகூலமான ஆட்சி ஏற்பட வேண்டாமா, என அன்புடன் கேட்கிறேன்" என்பதாக ஒரு பெட்டிச் செய்தி 18-ந் தேதி அம்மா அவர்களின் பெயரில். “ஒரு ஆரியனாவது தவறியும் திராவிடன் பக்கம் இருக்கிறானா? திராவிட மாணவர்களே! நீங்கள் இதிலாவது ஆரிய மாணவர்களைப் பார்த்து நடந்து கொள்ளுங்கள்! இனி ஆரியர் திராவிடர் வெளிப்படையாக இரண்டாய்ப் பிரிய வேண்டியதுதான்" என்று 19-ந் தேதி பெரியார் எழுதியிருந்தார். 17-ந் தேதியன்று திருச்சியில், மாணவர்கள் திரளாக வந்து பெரியாரைச் சந்தித்துத், தமது<noinclude></noinclude> a7qvek9gdlplvsossc84k9zvzptgj42 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/561 250 452571 1434143 2022-07-24T12:08:19Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 560 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நல்ல எண்ணத்தைத் தெரிவித்து வாழ்த்துப் பெற்றுச் சென்றனர். மாத இறுதியில் பெரியார் பயணத்தை மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 560 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நல்ல எண்ணத்தைத் தெரிவித்து வாழ்த்துப் பெற்றுச் சென்றனர். மாத இறுதியில் பெரியார் பயணத்தை முடுக்கிவிட்டார்; 20 திருச்சி, 21 தஞ்சை , 82 நன்னிலம், 23 சேலம், 24 திருப்பத்தூர் (வ.ஆ.), 25 சீரங்கம், 25 சிதம்பரம் என்பதாக, 20-2-71 காலை 8 மணியளவில் பெரியார்பால் பேரன்பு பூண்ட நண்பர் சே. மு. அ. பாலசுப்ரமணியம் திருச்சியில் காலமான உடன், பெரியாரும் மணியம்மையாரும் சென்று துக்கம் விசாரித்தனர். 25-2-71 அன்று இரவு 11-45 மணிக்கு ஈரோட்டில் பெரியாரின் இலட்சியத் தங்கையான எஸ்.ஆர். கண்ணம்மாள் மறைந்தார். பெரியார் சீரங்கத்திலிருந்து ஈரோட்டுக்கு விரைந்தார். முதல்வர் கலைஞர் அனுதாபத் தந்தி அனுப்பியிருந்தார். சென்னைக் கடற்கரைப் பெருமணற் பரப்பில் 21-ந் தேதி சோ என்ற ஜனசங்கவாதியும், 25-ந் தேதி இராஜாஜி, காமராஜர் ஆகியோரும் பேசிய இருபெரும் பொதுக்கூட்டங்களுக்கு வந்திருந்த கார்கள், சென்னையில் இதுவரை எப்போதும் வந்ததில்லை. காமராஜர் நெற்றியில் இராஜாஜி வெற்றித் திலகமிட்டு ஆசீர்வதித்தார். இந்த இரு கூட்டங்களையும் கண்டு, ஈசிச்சேர் பாலிட்டீஷியன்ஸ், நிச்சயம் இத்தோடு தி.மு.க. வீழ்ந்தது; இந்திராவும் ஒழிந்தார் என மதிப் பிட்ட னர். முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்த பின் திருச்சியில் 3-3-71 அன்று நிருபர்களிடையே பேசிய முதல்வர் கலைஞர் “முன்பு பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையைப் பெரியார் துவக்கினார். இந்தத் தேர்தலில் இராஜாஜி துவங்கியிருக்கிறார்" என்றார். 8-3-71 அன்று காமராஜர் இராஜாஜி வீட்டுக்குச் சென்றிருந்தார். முடிவுகள் வரத்தொடங்கும் நேரமாகையால், தமிழ் நாட்டு மந்திரி சபையை எப்படி அமைப்பது என்பது குறித்து இருவரும் பேசியதாக ஒரு சாரார் கூறினர். தேர்தல் பயம் மிகுந்ததால் போனதாகவும் இன்னொரு தரப்பில் கூறப்பட்டது. எதற்குப் போனார்களோ? 11-3-71 அன்று “விடுதலை"யில் முதல் பக்கச் செய்தி - இது தேர்தல் அல்ல இனப்போர் என்று சொன்ன தந்தை பெரியார் வெற்றி - இதுவரை வெளிவந்த முடிவுகளில் சட்ட மன்றத்திற்கு தி.மு.க. 111, சிண்டி. காங்கிரஸ் 5, சுதந்தரா 5, பார்வர்ட் பிளாக் 3, வலது கம்யூ 1, லீக் 3, பி.சோ. 1, விவசாயி 1, சுயே. 2. “உங்களைப் பாராட்ட எனக்குத் தமிழில் வார்த்தை இல்லை. எனக்குப் பழி நீங்கியது. உங்களுக்கு உலகப் புகழ் கிடைத்தது. ஈ.வெ. ராமசாமி."<noinclude></noinclude> lgztpj8f4a8u39pj1sjxc72yuiv366h பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/562 250 452572 1434144 2022-07-24T12:08:39Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் கருணானந்தம் 561 என்று 11-ந் தேதி பெரியார், கலைஞருக்கக் கக்கி அனுப்பினார். நே தேதி காலை எல்லா அமைச்சர்களும் வந்து தந்தை பெரிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 561 என்று 11-ந் தேதி பெரியார், கலைஞருக்கக் கக்கி அனுப்பினார். நே தேதி காலை எல்லா அமைச்சர்களும் வந்து தந்தை பெரியாருக்கு மாலை சூட்டினார்கள். பெரியாரோடு சேர்ந்து அனைவரும் அண்ணா சதுக்கம் சென்று மலர் வளையம் வைத்தனர். அண்ணா சிலை அருகே இராஜாஜி காமராஜர் படங்கள் நெற்றியில் பட்டை நாமத்துடன் விளங்கியதை மக்கள் அனைவரும் கண்டு நகைத்தனர். பத்திரிகை உலகம் படுத்தியபாட்டை நினைத்தோ என்னவோ, பெரியார், 1 தேதி ஏட்டில், சீக்கிரம் ஓர் ஆங்கில தினசரி துவக்கிட வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார். இன்னொரு பெட்டிச் செய்தியில் அண்மையில் எடுக்கவிருக்கும் (Census) மக்கள் தொகைக் கணக் கெடுப்பில், எல்லாரும் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்றும், தங்களுக்கு ஜாதி இல்லை என்றும் தகவல் தருமாறு வேண்டுகோள் விடுத்தார் பெரியார். 13-3-71 "விடுதலை"யில் இராஜாஜிக்குப் பதிலளிக்கும் தலையங்கத்தைப் பெரியார் தீட்டினார். “இது தேர்தல் அல்லவாம்” என்பது தலைப்பு, "இது தேர்தல் அல்ல, அசிங்கமான பர்மிட், லைசன்ஸ், பணபலம் பெற்ற வெற்றிதான் என்கிறார் இராஜாஜி. இப்படி எழுத இவருக்கு மானம் வெட்கம் இல்லையா? அன்னக் காவடிப் பார்ப்பனர் எத்தனையோபேர் இன்று தொழிலதிபர் - கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்களே யாரால்? எப்படி? நீங்கள் அதற்குள் கற்பனை மந்திரி சபை அமைத்தீர்களே, எந்த நம்பிக்கையில்? தோற்றுப் போனதோடு, தவறான காரணம் வேறா காட்டுகிறீர்கள்? என்னைப் பொறுத்தவரையில் இது சேலம் சம்பவத்துக்குக் கிடைத்த பாராட்டுதல் என்றே கருதுகிறேன். (அங்கே வெற்றி பெற்ற தி.மு.க எம்.எல். ஏ. இருவரில் ஒருவர் ராஜாராமன், இன்னொருவர் ஜெயராமன், தமிழர்கள் இனியும் ஏமாந்து சும்மாயிருக்கமாட்டார்கள். ஆகையால் நீங்கள் உங்கள் இனத்தாருக்கு இனியும் தவறான வழிகாட்டாதீர்கள்!" என்று. “முரசொலி"யோ இந்துவின் திமிர் இன்னும் அடங்கவில்லை; அண்ணா எவ்வளவோ பாடுபட்டு வகுப்பு ஒற்றுமை உண்டாக்கிவைத்தார்; இந்த ஒரு மாதத்தில் அதையெல்லாம் தரைமட்டமாக்கிவிட்டீர்களே! என்றே இடித்துக் காட்டிற்று. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 184 பேர் தி.மு.க. (1967-ல் 138) இந்த முறை தி.மு.க. தவிர்த்த மற்றக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து 50 தான். 14-3-71 அன்று தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில், என்.வி. நடராசன் தலைமையில், நாவலர் முன் மொழிய, எம்.ஜி.ஆர். க. அன்பழகன், மதுரை எஸ். முத்து வழிமொழிய, மீண்டும் கலைஞரே தலைவராகப் தேர்ந்தெடுக்கப்பட்டார். 15-3-71 அன்று பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம்<noinclude></noinclude> 98585shakn45um0qmir0fjm1pe8u9vv பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/563 250 452573 1434145 2022-07-24T12:08:58Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 562 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கொள்ளாமல், வெளியில் கடலோடு கலந்த மக்கள் வெள்ளம்; உள்ளே பதவி ஏற்ற 14 அமைச்சர்களும் அவ்வப்போது வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 562 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கொள்ளாமல், வெளியில் கடலோடு கலந்த மக்கள் வெள்ளம்; உள்ளே பதவி ஏற்ற 14 அமைச்சர்களும் அவ்வப்போது வந்து தந்தை பெரியாரிடம் வணங்கி வாழ்த்துப் பெற்ற காட்சி மறக்கவொண்ணா மாட்சி, வரலாற்றின் ஆழமான சாட்சி. “நமது மந்திரிசபை" எனும் சிறப்புத் தலைப்பிட்டுப் பெரியார் 15-ந் தேதி எழுதிய “விடுதலை"யின் தலையங்கத்தில், “இந்தப் புதிய மந்திரிசபையில் எல்லா ஜில்லாக்களுக்கும் ' பிரதி நிதித்துவம் இருக்கிறது. கன்னியாகுமரி நீலகிரி, தர்மபுரி போன்ற சிறிய மாவட்டங் களுக்கு இல்லை; தஞ்சைக்கு மூன்று போய்விட்டது. அதேபோல் பார்ப்பனர் தவிர மற்ற ஜாதிகளுக்குப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். சைவருக்கு இரண்டு, அதிகம்தான். என்றாலும் மொத்தத்தில் பரவாயில்லை. வஞ்சனையாக ஒன்றுமே செய்யப்படவில்லை என்று திருப்தி கொள்ளலாம். இந்த நேரத்தில் கலைஞர் தலைவராயில்லாமல் வேறு யாரிருந்தாலும், நாம் ஒழிந்திருப்போம். இதைப் பற்றி எனக்குத் தெரிந்த அளவு விஷயங்கள், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்காது! இது போதாது. கலைஞர் கட்சியின் சர்வாதிகாரியாகவே ஆக்கப்பட வேண்டும். அவர் இப்போது செய்துள்ள எல்லாக் காரியங்களையும் நான் மனநிறைவோடு ஏற்றுக்கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் தனியே பார்ப்பனர் மீது எந்த வெறுப்புணர்ச்சியுமில்லை, அவர்கள் உயர்ந்தவர்கள் என்கிற மனப்பான்மையை ஒழிக்க வேண்டும் என்பதுதான்/ மற்றபடி இனி கடவுள் ஒழிப்பிற்காக 5,000 10,000 பேர் சிறை செல்ல, சிலர் கொல்லப்படத் தயாராகுங்கள்! என் அடுத்த அறிவிப்பிற்காகக் காத்திருங்கள்” என விளக்கியிருந்தார் தந்தை பெரியார். இவரைப்பற்றி முதல் அமைச்சரின் கருத்து என்ன? என்று, நிருபர்கள், பதவி ஏற்றவுடனேயே கலைஞரிடம் கேட்டனர். “தந்தை பெரியார் சமூக சீர்திருத்தப் பணிபுரிபவர். அவரது சமுதாய சீர்திருத்த வேலையில் அரசு தலையிடாது. யாருடைய மனமாவது புண் படுவதாகப் புகார் கூறப்பட்டால், அப்போது அரசு கண்காணிக்கும்" என்றார் கலைஞர் 15-3-71 அன்று. மாபெருந் தலைவரான காமராஜர், நாகர்கோயில் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தமிழ் நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நான்கு தென்மாநிலங்களுக்கும் சிண்டிகேட் காங்கிரசின் ஒரே பிரதிநிதி அவர்தான். அது மட்டுமல்ல சிண்டிகேட், சுதந்தரா, ஜனசங்கம், சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சிகளின் கூட்டணிக்கே ஏகப்பிரதிநிதியும் அவரேதான். சேலம் நகராட்சியிலும், பாளையங்கோட்டை நகராட்சியிலும் உள்ள படிப்பகங்களில், பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்குவதில்லையென முடிவெடுக்கப்பட்டது 26-3-71 முதல் இது தவறு எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் ரிட் மனு தாக்கல்<noinclude></noinclude> lwrxds9t2rwmilmatvzdm7hrpy3jmcn பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/564 250 452574 1434146 2022-07-24T12:09:15Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் கருணானந்தம் 563 செய்தார். நீதிபதி ராமப்ரசாதராவ் அவர்கள், தவறாகாது என 21-5-71-ல் தீர்ப்ப ளித்தார். மது விலக்கு நீடிப்பால் மக்களு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 563 செய்தார். நீதிபதி ராமப்ரசாதராவ் அவர்கள், தவறாகாது என 21-5-71-ல் தீர்ப்ப ளித்தார். மது விலக்கு நீடிப்பால் மக்களுக்கு எவ்வித நன்மையுமில்லை எனப் பெரியார் எழுதினார். "கடவுள் இழிவு" பற்றித் தளது தர்மசங்கடமான நிலை குறித்தும் 28-ந் தேதி பெரியார் ஒரு தலையங்கம் தீட்டினார்:- "இராமனை இழிவுபடுத்தியதாக என்மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு நான் இதுவரை எந்த விதமான பதிலோ சமாதானமோ சொல்லவில்லை. அதற்குக் காரணம் தி.மு.க. விஷயத்தில் எனக்குள்ள தாட்சண்யம்தான். பல ஊர்களிலும் எனது தோழர்கள் இந்தப்படியாக இராமனை அல்லது கடவுளை இழிவு செய்யப்படவே விரும்புகிறார்கள். போலீசார் அங்கெல்லாம் தலையிட்டு, நிறுத்திவிடுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். இப்படிக் கேட்டுக்கொள்வதும், தடை செய்வதும் ஒன்றுதான் என நான் நினைக்கிறேன். இந்தக் காரியங்களுக்கு இது அனுகூலமான காலம். இது வெறும் ஆத்திக நாத்திகப் பிரச்சினையே அல்ல. மானவமானப் பிரச்சினை. இவற்றைச் செய்வதில் எனக்கு மக்கள் ஆதரவு நிரம்ப உண்டு. இது சம்பந்தமாய் ஆட்சியாளர்க்குச் சந்தேகம் வேண்டாம். இப்படி ஏதாவது நான் செய்யாமலிருந்தால் மக்கள் என்னைக் கைவிட்டு விடுவார்கள்!" என்பதாக. . 1-4-71 அன்று இரவு 11 மணிக்கு சென்னை பொது மருத்துவ மனையில் பாவலர் பாலசுந்தரம் மறைந்தார். 3-4-71-ல் அவர் சடலம் கண்ணம்மா பேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. 2, 3 தேதிகளில், “நாளை ஸ்ரீ ராம நவமி. ராமன் படத்தை உங்கள் வீடுகளில் கீழே வைத்துச் செருப்பால் அடித்துவிட்டு, விரும்பினால் உங்கள் பெயரைக் கொடுங்கள். வெளியிடலாம்" எனப் பெரியார் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இராமன் படத்தைச் செருப்பாலடித்தோர் பட்டியல் 7-4-71-முதல் 22-4-71 வரை “விடுதலை"யின் கடைசிப் பக்கத்தை நிறைத்து வந்தது. 1-4-71 அன்று, சுயமரியாதைத் திருமணங்கள் புதுச்சேரி ராஜ்யத்திலும் சட்டப் பிரகாரம் செல்லு படியாகுமெனச் சட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல், மே, மாதங்களில் பெரியார் இடையறாத சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மதுரையில் பகுத்தறிவாளர் கழகம் துவங்கப்பட்டபோது, பெரியார் முன்னிலையில் பெண்கள் ஒன்றுகூடி, சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்பதாகக் கூறினர். பார்ப்பன ஏடுகளுக்கும் அங்கே தீயிடப்பட்டது. கவிஞர் சலகண்டபுரம் ப. கண்ண ன் (முன்னாளில் ஜே.பி. கிருஷ்ண ன்) 21-4-71 இரவு 9-30-க்கு மறைந்தார். "ஆரம்ப காலத் தொட்டுக் கடைசிவரை கொள்கைக்காகப் பாடுபட்டவர். இலட்சியவாதி. சிறந்த சீர்திருத்த எழுத்தாளர்" எனப் பாராட்டி<noinclude></noinclude> aqt36ct31m5yjxuz9q64wtk5w0x1vmq பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/565 250 452575 1434147 2022-07-24T12:09:31Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 564 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இரங்கலுரைத்தார் பெரியார், பி. சபாநாயகம், அய்.ஏ.எஸ். தலைமைச் செயலாளராகவும், சி.ஜி. ரங்கபாஷ்யம் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 564 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இரங்கலுரைத்தார் பெரியார், பி. சபாநாயகம், அய்.ஏ.எஸ். தலைமைச் செயலாளராகவும், சி.ஜி. ரங்கபாஷ்யம் அய்.ஏ.எஸ். மின்வாரியத் தலைவராகவும் 8-4-71-ல் நியமிக்கப்பெற்றனர். புரட்சிக் கவிஞரின் 80-வது பிறந்த நாளை ஓட்டி 29-4-71 அன்று புதுவை அரசு விடுமுறை வழங்கியது. பாரதிதாசன் இல்லத்தை அரசுடைமை ஆக்கி அங்கே நூலகமும் அமைத்தது. 1-5-71 முதல் மதுரை நகராட்சி, மாநகராட்சி அந்தஸ்து பெற்றது. மதுரைக் கார்ப்பரேஷன் முதல் மேயராக எஸ். முத்து நியமிக்கப்பெற்றார். (சென்னை கார்ப்பரேஷன் முதல் மேயர் குமாரராஜா M.A, முத்தையா செட்டியார்) 2-5-71 அன்று இராஜாஜி வீட்டு முன்னர், அவர் பென்ஷன் வாங்கக் கூடாது; தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2-5-71-ல் தஞ்சையில் பெரியார், பகுத்தறிவாளர் கழகம் தொடங்கி வைத்தார். 7-ந் தேதி சென்னையில், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அமைச்சரவைக்குப் பாராட்டுவிழா பெரியார் திடலில் நடைபெற்றது. முதல்வர் கலைஞரும் அமைச்சர்களில் நாவலர் நெடுஞ்செழியன், அன்பில் தர்மலிங்கம், சத்தியவாணிமுத்து ஆகியோடும் பகுத்தறிவாளர் கழகத்தின் உறுப்பினர் ஆயினர். திருவாரூரில் 15-5-71 அன்று பகுத்தறிவாளர் மாநாடு: தலைவர் வீரமணி; திறப்பாளர் உலகநம்பி எம்.ஏ.பி.எல். எம்.பி. ரெங்கராசு திடலில், சிங்கராயர் பந்தலில், முத்துக்கிருஷ்ணன் அரங்கில் மறுநாள் திராவிடர்கழக மாநாடு பெரியார் தலைமையில், TV, சொக்கப்பா எம்.ஏ. எல்.டி திறப்பாளர். வி.எஸ்.பி. யாகூப் மன்றத்தில் பகுத்தறிவுப் புத்தகக்காட்சி, ஓவியக் காட்டு நடைபெற்றது. 16-5-71 அன்று மாபெரும் ஊர்வலம் புறப்படத் தயாராயிருந்த நேரத்தில், பெரியார் தங்கியிருந்த முசாபுரி பங்களாவுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் டி.வி. அந்தோணி அய்.ஏ.எஸ் (முன்னாள் தலைமைச் செயலாளர் டி.ஏ. வர்கீசின் மகன்) வந்து, பெரியாரைச் சந்தித்து, ஊர்வலத்தில் இராமன், சீதை ஆகிய உருவங்களை எடுத்துச் செல்லக்கூடாது, என்றார். அதில்லாமல் எங்கள் கொள்கை நிறைவேறாதுங்களே என்றார் பெரியார். அப்படியானால் ஊர்வலத்தை அனுமதிக்க முடியாதே. என்றார் கலெக்டர். எழுத்து மூலமான உத்தரவு தருவீர்களா என்று பெரியார் கேட்கவும், அங்கேயே டைப் செய்து கையெழுத்திட்டு, மாவட்டக் கலெக்டர் மற்றும் மாஜிஸ்டிரேட் என்கிற தகுதிகளில், திராவிடர் கழக ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பதாக ஆணை பிறப்பித்து, நகலைப் பெரியாரிடம் தந்தார். மேலிடத்தின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு நடைபெறாது என யூகித்தார் பெரியார்! அப்போது பெரியார் கூறிய ஒரு பழமொழியைக் கேட்டு ஆத்திரமா யிருந்த தோழர்களும் சிரித்துவிட்டனர். * என்ன செய்வது மாமியாருக்குத் தொடையிலே புண், மருமகன்தான் டாக்டர்” என்றார் பெரியார். தங்கும் விடுதிக்கு வெளியே உணர்ச்சிப் பிழம்புகளாய்க்<noinclude></noinclude> 4pi31gf6gqty5jptf31jh5akfyeyi70 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/566 250 452576 1434148 2022-07-24T12:09:56Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் கருணானந்தம் 565 கொதிக்துக் கொண்டிருந்த கருஞ்சட்டையினரைத் தாமே அமைதிப் படுத்தி, மார்வலம் ரத்து என அறிவித்து, நேரே மாநாட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 565 கொதிக்துக் கொண்டிருந்த கருஞ்சட்டையினரைத் தாமே அமைதிப் படுத்தி, மார்வலம் ரத்து என அறிவித்து, நேரே மாநாட்டைத் துவக்கினார். "இன்னும் 15 நாளில் இராமாயணம் தடைசெய்யப்பட வேண்டும். தவறினால் விபச்சாரி சீதை, குடிகார ராமன் சூத்திர சம்பூகன் வெட்டிக் கொல்லப்படுதல் - இந்தக் காட்சிகள் தமிழ் நாடு முழுவதும் மனர்வலமாக எடுக்கப்படும்' என்ற ஏகமனதான ஒரு தீர்மானம் எழுச்சி மயமாக நிறைவேற்றப்பட்டது, திருவாரூரில் 16-5-71 அன்றையதினம்! அடுத்த 17, 19 தேதிகளில் "விடுதலை"யில் ஆசிரியர் தலையங்கம் மிகுந்த வேதனையுடன் தீட்டப்பட்டிருந்தது. 18-ந் தேதி புலவர் குழந்தையின் இராவண காவியம் நூல் மீதிருந்த தடை, அரசால் நீக்கப்பட்டது. பத்திரிகை நிருபர்கள் கேட்டபோது, முதல்வர் கலைஞர், இனியும் “சேலம்" நடந்தால் “திருவாரூர்" நடக்கும் என்றார்; அதாவது, இராமன் உருவம் ஊர்வலத்தில் இழிவு செய்யப் படுமானால், தி.க. ஊர்வலமே தடை செய்யப்படும் என்ற பொருளில்! “அரசின் இந்தப் போக்கு விரும்பத்தக்கதல்ல என்ற கசப்பான உண்மையைச் சுட்டிக் காட்ட வேண்டியது நமது கடமையாகிறது. நாம் நடத்தும் ஊர்வலம் எதிரிகளைப் புண்படுத்த அல்ல; நம்மவர்களுக்கு ஏற்பட்டுள்ள புண்ணை ஆற்றவே சேலம் நடந்தால் திருவாரூர் நடக்குமென்று முதல்வர் கூறிவிட்டதாகச் சிண்டு முடிவோர் ஏமாறுவர். அரசு கடமையாற்றட்டும். நாமும் செயலாற்றுவோம். அடுத்து ஒரு மாநாடு கூட்டி, வேலைத் திட்டம் வகுப்போம்!" என்றார் வீரமணி. 21-ந் தேதி பெரியாரோ - “நான் தி.மு.க. அமைச்சர்களை மதிக்கவில்லையா? பிறகேன் இந்த முடிவு? தி.க.வை ஒடுக்கும் * திட்டமா? ஆட்சியின் காரியத்துக்காக நான் இவற்றைக் கைவிட முடியுமா? அப்படிச் செய்தால் திராவிடர் கழகத்தை நானே கொல்லுபவன் ஆவேன்!" என்று மனம் பொருமினார். அரசின் போக்கைக் கண்டித்துத் திராவிடர் கழகத் தோழர்கள் மனங்குமுறி ஆத்திரத்துடன், இரத்தக் கண்ணீர் வடித்து, எழுதிய எண்ணற்ற கடிதங்கள் "விடுதலை"யில் “ஆசிரியருக்கு" என்ற பகுதியில் தினந்தோறும் நிறைந்தன. 22-5-71 நாத்திகர் மாநாடு தலைவர் எஞ்சினியர் கே.எம். சுப்பிரமணியம் பி.இ. திறப்பாளர் ஜி.டி. நாயுடு. 23-ந் தேதி பார்ப்ப ன ரல்லாதார் மாநாடு. தலைவர் பெரியார்; திறப்பாளர் டி.வி. சொக்கப்பா. திருச்சியில் சிந்தனையாளர் கழகம் நடத்திய இந்த மாநாடுகளில் “மது விலக்கைக் விரைந்து நீக்க வேண்டும். சிறுபான்மை யினரான முஸ்லீம்கள் மதுவிலக்கு நீடிக்க வேண்டும் என்று சொல்ல உரிமையில்லை. திராவிடர் கழகக் கொள்கைகளை,<noinclude></noinclude> r6yeun9js7cw37ai86bynjnh5ejgbcl பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/567 250 452577 1434149 2022-07-24T12:10:19Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 566 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஆட்சிக்குச் சென்று சாதிக்கக்கானே திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்தது. பிறகென்ன தயக்கம் என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 566 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஆட்சிக்குச் சென்று சாதிக்கக்கானே திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்தது. பிறகென்ன தயக்கம் என்று பெரியார் கருத்துரைத்தார். திருக்கோயிலூர் அருகே உள்ள சென்னாகனம் கிராமத்தில் இப்போது தி.மு.க. ஆட்சியாளர் ஓடாத கேரையெல்லாம் ஓட வைக்கக் காரணம், பார்ப்பானின் செல்வாக்குக்கு அரசு இன்னும் பயப்படுகிறது என்பதுதான். வேதம் ஒழியும் இடத்தில்தானே பேதம் ஒழியும். கடவுளைச் செருப்பால் அடிப்பதால் நமக்கு ஒன்றும் கேடு நேர்ந்து விடாது என்பதற்கு என் வயதே சான்று!" என்று மொழிந்தார் பெரியார். சேலத்தில் இராமனுக்குச் செருப்படி தந்ததாகப் பெரியார் மீதும் ஒருவர் வழக்குத் தொடர்ந்தனர். கோர்ட்டில் 4-6-71-ல் அது தள்ளுபடி செய்யப்பட்டது. 'கல்கியார் கனைக்கிறார்" என்பதாக “விடுதலை"யில் 4-ந் தேதி ஒரு தலையங்கம்; இராமாயணத்தைத் தடை செய்ய முடியாது என்பதால் இராவண காவியம் நூலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையைத் தாம் நீக்கியதாக முதலமைச்சர் கூறினாராம், என்பதை விளக்கி இராமாயணம் தடை செய்யப்படவேண்டும் - ஏன் என்கிற தலைப்பில் தினம் சில காரணங்களை விவரித்து "விடுதலை"யில் பெரியதொரு பெட்டிச் செய்தி அந்த மாத முழுவதும் வெளியிடப் பெற்றது. பெரியாரின் உடல் நிலை கருதி அவரைக் குறைவான நிகழ்ச்சிகளுக்கே அழைக்க வேண்டுமென்கிற கருத்திலும் பெட்ரோல் விலை உயர்வாலும் இனிமேல் பெரியாரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைப்போர் ரூ.200/-ம், திருமணங்களுக்கு அழைப்போர் ரூ.250/-ம் அனுப்ப வேண்டுகிறோம் என்பதாக வீரமணி 6 - 6-71-ல் அறிவித்தார். "பெரியாரின் பகுத்தறிவுப் படை மூட நம்பிக்கைகளுக்குக் கொடுத்த சவுக்கடி, நயவஞ்சகர்களைக் கலகலக்க வைத்தது. அப்படிப்பட்ட பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குத் தகுந்த ஆதாரங்களைத் திரட்டி வழங்கியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்" என்று முதல்வர் கலைஞர் 6-ந் தேதி இராயபுரம் சிங்காரவேலர் படகு கட்டும் நிலையம் திறந்தபோது கூறினார். 14-ந் தேதி பெரியார் நாச்சியார்கோயிலில் பேசும்போது, 10 கல்லூரிகளைத் திறப்பதைவிட எல்லாக் கிராமங்களிலும் உயர்நிலைப் பள்ளிகளைத் திறக்கலாம்; கல்லூரிகளால் எப்போதும் தொல்லை தானே? என்றார். 25-6-71 அன்று பேளுக்குறிச்சி ஜி.பி. சோமசுந்தரம் மறைந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்திலும் கருப்புச் சட்டையை விடாமலிருந்த பெரியவர் இவர். அன்றைய தினம் பெரியார் பொள்ளாச்சியில் பேசும்போது கீதையையும் கிருஷ்ணனையும் செருப் பாலடிக்காமல் நாம் ஏற்றுக்கொண்டால் என்றென்றும் சூத்திரர்தானே? என்று கேட்டார் மதுவிலக்கு ஆகஸ்டு 30 முதல் ரத்தாகும் என்பது துணிச்சல் மிக்க முடிவு என "விடுதலை" 19-6-71-ல் எழுதிற்று. இந்த முடிவைப் பாராட்டி ஏராளமான கடிதங்கள் வெளிவரத் தொடங்கின.<noinclude></noinclude> kag2tu23tbznrmy4bglwqvj6rfbuwc9 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/568 250 452578 1434150 2022-07-24T12:10:33Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் கருணானந்தம் 567/ திருநெல்வேலி மாவட்டத்துச் செய்துங்கநல்லூரில் தேவேந்திர குல வேளாளர் கல்லூரிக்கு 4-1-71 அன்று பெரியார் அடிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 567/ திருநெல்வேலி மாவட்டத்துச் செய்துங்கநல்லூரில் தேவேந்திர குல வேளாளர் கல்லூரிக்கு 4-1-71 அன்று பெரியார் அடிக்கல் நாட்டினார். பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவின் அறிக்கை வெளியாகி யிருந்தது. அரசுத் துறைகளில் மட்டுமின்றிப் பொதுத் துறைகளிலும், தனியார் துறைகளிலுங்கூட இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென அதில் பரிந்துரைக்கப்பட்டதைப் பாராட்டிப், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ஒரு பொற்காலம், என்று "விடுதலை" 16-7-71 வென்று கலையங்கம் தீட்டிற்று. பிற்படுக்கப்பட்டோர் நல விழாக்கள் நடத்தப்படுமா?, என கிட்டப்பா எல்.எல்.ஏ. கேட்டபோது, சட்டமன்றத்தில், 6-7-71 அன்று, அமைச்சர் ராஜாராம், அன்றாடம் நாட்டில் நடைபெற்று வரும் பெரியார் பொதுக் கூட்டங்களும், அண்ணா - கலைஞர் பிறந்த நாள் விழாக்களும் உண்மையில் பிற்படுத்தப்பட்டோர் நல விழாக்களே ஆகும். எனவே தனியாக விழாத் தேவையில்லை என்றார்! The Modern Rationalist என்ற ஆங்கில மாத சஞ்சிகைக்கு ஆசிரியராக வீரமணியும், அச்சிடுவோராக ஈ.வெ.ரா. மணியம்மையாரும் என 8-7-71 அன்று பதிவு செய்யப்பட்டது. சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளரும், கழகப் பிரமுகரும், மிக்க ஆர்வமுள்ள இளைஞருமான ஆர்.வி. கணபதி சென்னையருகில் கார் விபத்தில் 10-7-71 அன்று காலமானார். பகுத்தறிவுச் சுடர் நாவலர் நெடுஞ்செழியன் 52-வது பிறந்த நாள் இன்று என, “விடுதலை" 11-7-71-ல் வாழ்த்தியிருந்தது. பெரியார் 15-ந் தேதி தஞ்சையில் House Surgeons Association -ல் சொற்பொழிவாற்றினார். அன்றைக்கே தஞ்சை யிலுள்ள திறந்த வெளிச் சிறைச் சாலையினையும் பார்வையிட்டார். தன்னுடைய ராஜிநாமாவை ஏற்கக்கூடாது எனச் சட்டமன்ற மேலவை உறுப்பினராயிருந்த எஸ். இராகவானந்தம், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட்மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது, 15-ந் தேதியன்று மேலவை உறுப்பினரான தவத்திரு குன்றக்குடி அடிகளார், ரஷ்ய சுற்றுப்பயணத்திற்காக 18-ந் தேதி புறப்பட்டபோது, மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசு, கி. வீரமணி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இதுவரை தான் எந்தக் கோயிலுக்கும் போனதில்லையென, 25-ந் தேதி ஒரு தன்னிலை விளக்கமளித்தார் மேலவைத் தலைவர் சி.பி.சி. 23-7-71 அன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகம் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கிற்று. பகுத்தறிவுக் கொள்கைக்கு அளிக்கப்பட்ட விருது என "விடுதலை" பாராட்டியது. “எதிரிகளுக்குக் காலித்தனமின்றி கதி இல்லை " என்ற தலையங்கத்தில் 24-ந் தேதி பெரியார், “அண்ணாமலை நகரில் பார்ப்பனர் பின்னணியில் இருந்து கொண்டு மாணவரைத் தூண்டி விட்டுக் கலவரம் விளைவித்திருக்கின்றனர். போலீசார் துப்பாக்கிப்<noinclude></noinclude> piisiq18glkbpy2uzgail6u5gge0a1n பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/569 250 452579 1434151 2022-07-24T12:10:49Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 568 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிரயோகம் செய்யாமலே சாமர்த்தியமாகச் சமாளித்ததைப் பாராட்டியே ஆகவேண்டும். தமிழர்களே பொறாமைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 568 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிரயோகம் செய்யாமலே சாமர்த்தியமாகச் சமாளித்ததைப் பாராட்டியே ஆகவேண்டும். தமிழர்களே பொறாமைக்காரர்கள் இப்படி, எரியும் பந்தத்திற்கு நெய்யூற்றி வருகிறார்களே! உங்கள் கடமை என்ன? பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கலாமா?" என்பதாக எழுதியிருந்தார். துணைத் தலையங்கத்தில், பட்டமளிப்பு விழாவில் பகுத்தறிவு வெள்ளம் பாய்ச்சிய கலைஞர் கருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 24-7-71 அன்றைய தினமே முதல்வர் கலைஞர் சென்னை பொது மருத்துவமனையில் பெரியாரைச் சந்தித்தார். பெரியாரும் டாக்டர் கலைஞரைப் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். 28-7-71 அன்று சட்ட மன்றத்தில் டாக்டர் அண்டே , இது நாலாந்தர அரசு என்று, குற்றஞ் சுமத்திப் பேசினார். முதல்வர் கலைஞர் எழுந்து, "ஆமாம் இது நாலாந்தர மக்களுக்காக நாலாந்தர மக்களால் நடத்தப்படும் அரசுதான். பெரியார் மொழியில் சொல்கிறேன்; நாலாஞ் சாதி சூத்திரர்கள் ஆட்சிதான் நடக்கிறது!" என்று கல்மேல் எழுத்தாய்ப் பொறித்தார். 27-ந் தேதி சட்டமன்றத்தில் கேள்விக்குப் பதிலாக, அறநிலைய அமைச்சர்; இருக்கின்ற 5,000 கோயில்களில், இப்போது 3,000 இடங்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறுகிறது என்ற தகவல் தந்தார். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி 5-8-71 நள்ளிரவில் அடையாறு இல்லத்தில் தமது 57 வது வயது மரணமடைந்தார். மறுநாள் இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர்கள், கலையுலக நண்பர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டனர். ஒரு நாள் இரவில், பெரியாரின் வேன் ரிப்பேராகி, வழியில் நிற்கக் கண்ட கே.ஆர். ராமசாமி, தம்முடைய காரில் வரச்சொல்லி, மிக அன்புடன் அழைத்தும், பெரியார் தமது வழக்கப்படி, நன்றியுடன் மறுத்து விட்டார். எனினும் சில நாள் கழித்துக் கே. ஆர். ஆர். இல்லம் தேடிச்சென்று, அவரது அன்புக்கு நன்றி பாராட்டித், திரும்பினார் பெரியார். கலையுலகில் தன்னை அழித்துக்கொண்டு, மற்றவர்க்கு ஒளி காட்டி உயர்த்திய வள்ளல் கே.ஆர்.ஆர். உருகிக் கரைந்து போன மெழுகுவத்தியானார்! 14-8-71 அன்று பெரியாரும், மணியம்மையாரும் சென்று, கே.ஆர். கல்யாணி, அம்மையாரையும், பிள்ளைகளையும் கண்டு துக்கம் விசாரித்தனர். "இதுதான் பாரதம்” என்ற தலைப்பில், மகாபாரத இதிகாசத்தின் பல்வேறு ஆபாசக் கருத்துகள், நாள்தோறும் “ விடுதலை"யில் கட்டங்கட்டி வெளியிடப்பட்டு வந்தன. 4-8-71-ல் சேலத்தில் முதல்வர் கலைஞர், பெரியாரைப் பற்றிப் பெருமை பொங்கக் குறிப்பிட்டார்:இந்தத் தொண்ணூற்று மூன்றாவது வயதிலும் தன்னைப் படாதபாடு படுத்திக்கொண்டு தமிழர்களுக்குத் தன்மானம் ஊட்டி வருகிறார் பெரியார். 'ஏன் அய்யா உடம்பு சரியில்லையாமே?' என்று விசாரிக்கச்<noinclude></noinclude> 58ioqgpo0qwau5c0zz6wkld7e5h8rpu பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/570 250 452580 1434152 2022-07-24T12:11:07Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ சென்றால். 'ஆமாமுங்க இரண்டு நாளாய்க் கூட்டம் பேசவில்லை; அதனால் தானுங்க .' என்கிறார். எனக்கு மிகுந்த பொறாமையாக இருக்கிறது" என்றார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ சென்றால். 'ஆமாமுங்க இரண்டு நாளாய்க் கூட்டம் பேசவில்லை; அதனால் தானுங்க .' என்கிறார். எனக்கு மிகுந்த பொறாமையாக இருக்கிறது" என்றார் கலைஞர். "திருச்சியிலுள்ளது போல் கடவுள் மறுப்புக் கல்வெட்டுகள் எல்லா ஊர்களிலும் பதிக்கப்பெறும். இதற்கு யாராவது எதிர்ப்புத் செரிவித்தால், பிறகு கோயில்களும் இருக்கக் கூடாதென்று நாங்களும் ஆரம்பிப்போம்" என்றார் பெரியார் 8-871 அன்று, சென்னை பகுத்தறிவாளர் கழகம், டாக்டர் பட்டம் பெற்ற கலைஞரைப் பாராட்ட, 14-ந் தேதி பெரியார் திடலில் ஒரு விழா நடத்திற்று. பெரியார், கலைஞருக்குப் பொன்னாடை போர்த்தி, அவர கன்னங் களைத் தமது விரல்களால் தடவிக் கொடுத்தார். பெரியார் தலைமையில் குன்றக்குடி அடிகளார், என்.டி. சுந்தரவடிவேலு, ஏ.என். சட்டநாதன், கி. வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர். கலை ஞருக்குச் சிலை அமைக்க வேண்டுமென்று, பெரியார் பிடிவாதமாகக் கூறி, அங்கேயே குழுவும் அமைக்கப்பட்டது. பெரியார் புரவலர்; அடிகளார் தலைவர்; மேயர் சா. கணேசன், என்.டி. சுந்தரவடிவேலு, ஏ.என். சட்டநாதன் துணைத்தலைவர்கள்; கி. வீரமணி செயலாளர், அவ்விடத்திலேயே 2,755 ரூபாய் நன்கொடையும் வசூலாகி விட்டது. கலைஞரால் மறுக்க முடியவில்லை ; எனினும் தந்திரமாய் ஒரு நிபந்தனை வெளியிட்டார் - அதாவது நாங்கள் முதலில் பெரியாருக்குச் சிலை அமைப்போம். அதன் பிறகு பார்க்கலாம். என்றார். “சும்மா சொன்னாலோ, கேட்டுக் கொண்டாலோகூட நான் மறுத்திருப்பேன். அய்யாவின் கட்டளையை என்னால் மீற முடியாது. பதவி ஏற்ற போது நான் சொன்ன எதையும் மறுக்கவுமில்லை; மாறவுமில்லை. பெரியார் வழிதான் அண்ணா வழி; அதுதான் எங்கள் வழி! முறைகளில் சில வேறுபாடு இருக்கலாம்; ஆனால் முரண்பாடு இருக்க முடியாது! நாலாந்தரத்தாரை நாலாந்தளத்தாராக மாற்றுவோம், என்று சூளுரைத்தபடியே சென்று காட்டுவோம் - அய்யாவின் திருக்கரங்கள் என் கன்னத்திலே பட்டது. என்தாயின் முத்தத்தைவிடச் சிறந்தது. வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்து மகிழ்ந் திருப்பேன்" என்றார் கலைஞர். இந்தக் கூட்டத்தில் பெரியார், புதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக இது என்றால், ஒரு முட்டாள் தனத்துக்குப் பதிலாக இன்னொரு முட்டாள்தனம் என்றுதானே அர்த்தம்?" என்றார். 24-ந் தேதி சென்னையில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பெரியார், “இது சாதி அடிப்படையில் இருப்பதால், இந்தச் சங்கம் ஒழியவேண்டும் என்றுதான் நான் சொல்வேன். உங்கள் பிள்ளை களை நன்றாகப் படிக்க வைத்து, வேறு தொழில்களில் ஈடுபடுத் துங்கள்" என்றார். பெரியாரின் 93-வது பிறந்த நாள் விழாவையொட்டி<noinclude></noinclude> h0ynm07ruzwvpnybr461dgwv89p96nk பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/571 250 452581 1434153 2022-07-24T12:11:27Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 570 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 26-9-71 அன்று சேலத்தி 17-9-71 அன்று பெரியார் சிலை ஈரோட்டில் நிறுவப்படும் என்றும் அன்று சேலத்தில் வெள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 570 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 26-9-71 அன்று சேலத்தி 17-9-71 அன்று பெரியார் சிலை ஈரோட்டில் நிறுவப்படும் என்றும் அன்று சேலத்தில் வெள்ளிச் சிம்மாசனம் வழங்கப்படும் என்றும் முன்னதாகவே செய்கிகள் வெளியாயின. லால்குடி வட்டம் ருமங்கலம் கிராமத்தில், பெரியார் மின்விளக்கேற்றிய போது. "பள்ளிகளில் தருவது போலக் கல்வரிகளிலும் மதிய உணவு தந்தால், நம் பிள்ளைகள் இன்னும் பலர் உயர்கல்வி பெற முடியும். இப்போது நடந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் தேர்ந்தெடுப்பதில் 1,000க்கு 950 பேர் நம் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் இந்த ஆட்சியில், என்று மகிழ்ந்தார் பெரியார். “திராவிடர் கழகம் ஏற்பட்டது கடவுளை ஒழிப்பதற்காக அல்ல; இன இழிவை ஒழிப்பதற்குத்தான். ஆனால் நம் இன இழிவை ஒழிக்கும் பணியில் கடவுள் குறுக் கிடுவதால், அதை ஒழிக்க முற்படுகிறோம்" என்று பெரியார் தாதம் பேட்டை பழுவூரில் கூறினார். துவாரகையிலுள்ள சாரதா பீடம் சங்கராச்சாரியாரின் விழாவில் கலந்து கொள்ளத் துணை ஜனாதிபதி ஜி.எஸ். பாடக் மறுத்துவிட்டார்; காரணம், அவர் தீண்டாமையை ஆதரிப்பவர் என்பதால் இந்தச் செய்தியை "விடுதலை" வெற்றியுடன் பிரசுரித்தது. நாகரசம்பட்டி தன்மானக் குடும்பத்தின் தலைமை மூதாட்டியும் என்.வி. சுந்தரம் சகோதரர்கள், என்.வி. விசாலாட்சி அம்மாள் சகோதரிகள் ஆகியோரின் தாயாரும், என்.எஸ். சம்பந்தம் சகோதரர்களின் பாட்டியாருமான தாயாரம்மாள் 15-8-71 அன்று மறைந்தார். அவரது நினைவு நானான 29-8-71 அன்று பெரியார், அம்மையாரின் படத்தினைத் திறந்து வைத்துத், தமது கொள்கையில் அன்னாருக்கிருந்த ஈடுபாட்டை நினைவு கூர்ந்தார். சென்னை பாலர் அரங்கத்தில் கலைவாணர் நினைவுநாள் விழா 4-9-71 அன்று கொண்டாடப்பட்டது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ண ன், நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி ஆகியோருக்குப் பகுத்தறிவுப் பாடல்கள் இயற்றித் தந்தவரும், பெரியாரின் நண்பரான உடுமலை முத்துசாமிக் கவிராயரின் சீடருமான உடுமலை நாராயணக் கவிராயருக்கு, முதல்வர் கலைஞர் 15,000 ரூபாய் பொற்கிழி வழங்கினார். “உயிரும் மயிரும் இல்லா உருவச் சிலைகளுக்கு வயிர முடிகள் வேணுமா? வாயும் வயிற்றில்லாச் சாமிக்கு மானியமாகவே வயலும் வாய்க்கால் வேணுமா?" என்பது போன்ற அறிவார்ந்த பாடல்களை அவர் இயற்றித்தா, நடிகமணி டி.வி. நாராயணசாமி, கணியூர் கே.ஆர். செல்லமுத்து போன்றோர் இயக்க மேடைகளில் இசையோடு முழங்க... வாழ்க, உடுமலைக் கவிராயர்! அன்று மாலை, விழாவில், பாலர் அரங்கத்துக்குக் கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டுவதாக, முதல்வர் கலைஞர் அறிவித்தார். மறுநாள் காலையே, நியான் சைன் போர்டில், கலைவாணர்<noinclude></noinclude> b8xh35z1iyrfxkk6ag9byn3lqerto1z பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/572 250 452582 1434154 2022-07-24T12:11:42Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் சுருளானந்தம் அரங்கம் என்ற எழுத்துகள் மின்னக் கண்டனர் மக்கள்! நன்றியுடன் கலைவாணரை நினைத்து மகிழ்ந்தனர் 5-ந் தேதி Shankar's weekly ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் சுருளானந்தம் அரங்கம் என்ற எழுத்துகள் மின்னக் கண்டனர் மக்கள்! நன்றியுடன் கலைவாணரை நினைத்து மகிழ்ந்தனர் 5-ந் தேதி Shankar's weekly யில் "கலைஞரைப் பற்றிக் கணித்ததில் பார்ப்பனர் ஏமாந்து விட்டனர்" என்பதாக எழுதப் பட்டிருந்தது. "விடுதலை"யில் எடுத்துக் காட்டப்பெற்றது. 17-9-71 பெரியாரின் 93-வது பிறந்தநாள் விழா, பெரியாரைத் தந்த ஈரோட்டில் மரியாதை தெரிவிக்க மக்களுக்குச் சரியான வாய்ப்பு! பெரியார் நகரமன்றத்தில் தங்கியிருந்த தங்கைக்க நல்வாழ்த்துக் கூறி, மாலை சூட்டிட, முதல்வர் கலைஞர், அமைச்சர்கள் ப.உ. சண்முகம், ராஜாராம், கண்ணப்பன் ஆகியோர் காலை 10-30க்கு வந்தனர். மாலையில் எல்லாருக்கும் ஈரோடு நகராட்சி மன்றம் வரவேற் பளித்தது. குன்றக்குடி அடிகளார் தலைமையில் முதல்வர் கலைஞர் பெரியார் சிலையினைத் திறந்து வைத்தார். அமைச்சர் ப.உ. சண்முகம் 93 நூறு ரூபாய் நோட்டுகளாக, 9,300 ரூபாய் பொற்கிழி, பெரியாருக்கு வழங்கினார். கி. வீரமணி, அமைச்சர்கள் க. ராஜாராம், மு. கண்ணப்பன் ஆகியோரும் பெரியாரும் உரையாற்றினர். சிலையின் பீடத்தில்; “ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறவி, பிதிர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தது யோக்கியமற்ற செயல், இவற்றை நம்புவது மடமை; இவற்றினால் பயன் அனுபவிப்பது வடிகட்டிய முட்டாள் தனம்" என்பதாக ஒருபுறத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. 19-9-71 திருச்சியில் பெரியார் கல்வி ஸ்தாபனங்களின் நிறுவனர் நாள் விழாவில், இந்த ஆண்டில் அமைச்சர் எஸ். இராமச்சந்திரன் பங்கேற்றார். மறுநாள் பெரியார் சென்னையில், முடிதிருந்துவோர் முன்னேற்றச் சங்க மாநாட்டில் பேசும்போது, “போலீஸ் துறையிலுள்ள எல்லா வேலைகளுக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்தே தேர்ந்தெடுக்க வேண்டும். அதே போல மந்திரிப் பதவியில் கூட Rotation முறை கொண்டுவந்து, எல்லாச் சமூகத்தாரும் மந்திரிகளாகின்ற வாய்ப்புத் தரவேண்டும்" என்ற கருத்தைப் புகன்றார். ஜனாதிபதி வி.வி. கிரி சிங்கப்பூர் சென்றிருந்தபோது, ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருந்தாராம். அங்கு சமைத்ததைச் சாப்பிட மறுத்துத், தனக்குப் பார்ப்பன சமையற்காரர் வேண்டுமென்று கேட்டாராம், விலாநோகச் சிரிப்பை வரவழைக்கும் விசித்திரமான இந்தச் செய்தியை 16-9-71 "விடுதலை" வெளிப்படுத்திற்று. 19-ந் தேதி கடற்கரை சீரணி அரங்கத்தில் முதல்வர் கலைஞர், அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசும்போது, “கைபர் கணவாய் வழியாக வந்த நரிக்கூட்டம் - விஷ நாகங்கள் - சமுதாயத்திலும், சர்க்காரிலும் இன்றும் இருக்கின்றனர் காலம் வரும்போது நடவடிக்கை எடுப்போம்!" என்று எச்சரித்தார். சம்பந்தப்பட்டவர்கள் கதிகலங்கிப் போனார்களாம்.<noinclude></noinclude> guwu9q7dyh28b6vccx2ysxi4hs85dje பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/573 250 452583 1434155 2022-07-24T12:11:59Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 572 பகுத்தறிவு பகலவன் தந்தாத பெரியார் செய்தித்துறை இயக்குநர் பொறுப்பிலிருந்த டி.வி, வெங்கட்ராமன் அய்.ஏ.எஸ். அவர்களுக்குப் பதிலாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 572 பகுத்தறிவு பகலவன் தந்தாத பெரியார் செய்தித்துறை இயக்குநர் பொறுப்பிலிருந்த டி.வி, வெங்கட்ராமன் அய்.ஏ.எஸ். அவர்களுக்குப் பதிலாக ஆர். நாகராஜன் நியமிக்கப்பட்டார் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைமைப் பொறியாளராக சி.வி. பத்மநாபன் நியமனம் பெற்றார். 26-9-71 அன்று கோவையில் விவசாயப் பல்கலைக் கழகத்தை முதல்வர் கலைஞர் துவக்கினார். அமெரிக்கா வருகை தருமாறு முதல்வருக்கு அழைப்பு வந்திருப்பதாக 25-ந் தேதி செய்தி தரப்பட்டது. எப்போது புறப்படுவார் என்று கூறப்படவில்லை அப்போது! திராவிடர் மாணவர் கழகம் ஒன்று அவசியம் இருந்திடல் வேண்டுமெனப் பெரியார் கருத்தறிவித்ததற் கிணங்க, 23-9=71 அன்று எஸ். துரைசாமியை அமைப்பாளராகக் கொண்டு, உறுப்பினர் சேர்க்கும் பணி துவக்கப்பெற்றது. மணப்பாறை பகுத்தறிவாளர் கழகத்தில் பெரியார் பேசும்போது - “அரசு ஊழியர்கள் சாதியைப்பற்றிப் பேசினால் கம்யூனல் என்கிறார்கள். சமுதாயத்தைப் பற்றிப் பேசினால் பொலிட்டிகல் என்கிறார்கள். இந்தச் சங்கடமான அவதியில் அவர்கள் எதைத்தான் பேசமுடியும்?" என்று கேட்டார். 4-10-71 மதுரையில் கூடிய திராவிடர் கழக மாவட்டக் குழுக் கூட்டத்தில், பெரியார் சிலை அமைப்புக் குழு தேர்ந் தெடுக்கப்பட்டு, அப்போதே 10,562 ரூபாய் நன்கொடை வசூலாயிற்று. மலேசியாவில் பிணம் புதைக்கும் இடத்தில் ஜாதி வேறுபாடு நடைமுறையிலிருந்ததை எதிர்த்து, அங்குள்ள திராவிடர் கழகம் வழக்குத் தொடுத்ததில், 6-10-71 அன்று, வென்று விட்டது! "பெண்கள் கூந்தலை வகிடு எடுத்து இரண்டாகப் பிரித்திடுவதே மீண்டும் ஒன்றாகப் பின்னுவதற்காகத்தான்! அதுபோல தி.க.வும் தி.மு.க.வும் பிரிந்ததே. மீண்டும் பிணைவதற்காகத்தான்!" என்று முதல்வர் கலைஞர் தஞ்சையில் 8-10-71-ல் பேசினாராம், 17-ம் நாள் சென்னையில், தமிழில் Ph.D. என்னும் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற பெரும் புலவர் அனைவரும் ஒன்று கூடிக், கலைஞருக்குத் “தமிழவேள்" என்ற சிறப்புப்பட்டம் வழங்கினர்; Dr. மெ. சுந்தரம் அமைப் பாளராயிருந்து நடத்தினார். சட்ட மன்றத்தில் ஆப்காரி சட்டத்திருத்தம் 23-ந் தேதி கொண்டுவரப்பட்டபோது, ஆதரவாக 121 வாக்குகள்: சுதந்தரா முஸ்லீம் லீக், சிண்டிகேட் உட்பட எதிர்ப்பான வாக்குகள் 19. "எனது 93-வது ஆண்டு பிறந்த நாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர் திரு வீரமணி அவர்கள் கேட்டார். 10 ஆண்டுகளாகவே சேதி கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன். எனது பிறந்த நாள் என்பதே, பிரச்சாரத்திற்கு ஒரு சாதனமாக, ஓர் ஆதாரமாக விளங்குகிறது என்பது, ஒரு கல்லுப் போன்ற செய்தியாகும்.<noinclude></noinclude> ntkmrm9ctrgg75legqjmenkd8qto8l9 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/581 250 452584 1434156 2022-07-24T12:12:12Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 580 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கடவுள்களின் பிறப்பு பற்றி வழங்கப்படுகின்ற கதைகளைப் போன்ற ஆபாசக் குப்பை எங்குமே காண முடியாது.' 4-12-71 அன்று பாக்கிஸ்தான் அதிபர் யாஹ்யாகான் இந்தியா மீது போர்ப் பிரகடனம் செய்து விட்டார். அமெரிக்காவில் கண் மருத்துவம் வெற்றிகரமாக நடைபெற்ற பின்னர், கலைஞர் சிக்காகோ, நியூயார்க் முதலிய மாநகரங்கட்குச் சென்றுவிட்டு, 5-12-71-ல் சென்னை வந்து சேருவார் எனத் தகவல் கிடைத்தது. கண்ணின் இடப்புறம் இருந்த தொல்லை நீங்கி, மூக்கடைப்பும், தொண்டைக் கமறலும் அறவே அகன்று, தெளிவோடும் தென்போடும் வெண்கலக் குரலோடும், பிற்பகல் 1 மணிக்குப் பதிலாக 7 மணிக்கு வந்த கலைஞரைப், பெரியார், விமான நிலையத்தில் வரவேற்றார். அன்றே கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாக்கிஸ்தான் கண்டனக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர், தந்தை பெரியார், மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். ''5 கோடி மக்கள் மீதும் நீ கோடி மக்கள் போர் தொடுத்திடவா?" என்று முழங்கினார் பெரியார். முதல்வர் கலைஞர் நியூயார்க்கிலிருந்து தந்தை பெரியாருக்கு எழுதிய கடிதம் ஒன்று 3-12-71 "விடுதலை"யில் பிரசுரிக்கப் பட்டிருந்தது:-" அன்புமிக்க அய்யா பெரியார் அவர்கட்கு தங்கள் கருணாநிதி வணக்கம். இன்று நயாகரா நீர்வீழ்ச்சி பார்த்துவிட்டு, அமெரிக்காவில் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும் (Thunks giving day) நன்றியறிவிப்பு நாள் விழாவில் நயாகரா கிளப் விருந்தினராக இருந்து விட்டு, நியூயார்க் செல்லும் வழியில் இந்த மடல் எழுதுகிறேன். தாங்களும் அம்மையாரும் வீரமணியும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தங்களுக்குத் தேவைப்படும் ஓய்வுபற்றி நான் அதிகம் கூறவேண்டியதில்லை . சிக்காகோ பல்கலைக் கழகத்தில் அரசியல் பிரிவில் அரசியல் கருத்தரங்கில் கலந்து உரையாற்றினேன். அங்கு தங்களைப் பற்றியும், நமது இயக்க வரலாறு பற்றியும் அமெரிக்க மாணவர்களும் பேராசிரியர்களும் நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நம்மவர்கள் தாம் தமிழகத்தில் நமது வளர்ச்சியை, சூரியனை மேகத்தால் மூட நினைப்பது போல், இருட்டடிப்புச் செய்ய முனைகிறார்களே தவிர, உலகின் பல்வேறு நாடுகளில் நமது பணியின் பயன்பற்றிப் பேசப்படுகிறது. சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி, தங்கள் ஓயாத தொண்டு, தங்கள் காலத்திலேயே கொள் கைகள் பெற்றுவரும் வெற்றி குறித்தெல்லாம் குறிப்பிட்டேன்.<noinclude></noinclude> 8zvltl60jvl6dc6g4ns31phvtxaz0sw பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/574 250 452585 1434157 2022-07-24T12:12:30Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் [ரா காத்தும் நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்ட னாவன். அதாவது சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடு படுவே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் [ரா காத்தும் நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்ட னாவன். அதாவது சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடு படுவேன். நான் எனது பிரச்சாரக்கில். கடவுளே இல்லை என்று சொல்லுவதற்காக, அது மூட நம்பிக்கை என்று நல்ல வண்ணம் மக்களுக்கு விளக்குவதற்காகக், கடவுளையே செருப்பால் அடிக்கும் படிச் சொல்லும் அளவுக்கு நான் ஆளாகியிருக்கிறேன். இந்த நிலையிலேயே நான் 92 வயது கடந்து. 9.3 வயது தோன்றிவிட்டவனாக இருக்கின்றேன். கடவுள் இருந்தால், என்னை விட்டுக்கொண்டு இருப்பானார் உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பன ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் முடியும்! இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்த இடமாகும்! நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்கிறார்கள். அவர்கள் இந்த மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிய மாட்டார்கள். சுதந்தர உணர்ச்சியும் அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது! மடமைக்கும், அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவது தான், சாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான், கடவுள் மதம் சாஸ்திரம் பார்ப்பனர் என்ற நான்குமாகும்! சாதி ஒழிய வேண்டும் என்று மனப்பூர்வமாகச் சொல்பவர்கள், இந்த நான்கு ஒழிப்பிற்கும் சம்மதித்தவர்களாகவேதான் இருப்பார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பதுதான் எனது உற்சாகத்திற்குக் காரணம் ஆகும். எதனால் அப்படிச் சொல்கிறேன் என்றால், சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாதாட்டையும், அதனை அடுத்து நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க பெற்ற பெரிய வெற்றியையும் கொண்டுதான் இப்படிச் சொல்லு கிறேன்! | அதாவது, கடவுளைச் செருப்பால் அடித்ததாக 10 லட்சக் கணக்கான பத்திரிகைகள், 10 லட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள், மாணவர்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள், மற்றும் காங்கிரஸ் இயக்கம், சுதந்தரா இயக்கம், ஜனசங்க இயக்கம் முதலிய பலவும் எதிர்ப்பாகப் பாடுபட்டும்; இவ்வளவு பெரிய வெற்றி தி.மு.க. பெற முடிந்தது என்றால், என்னுடைய கருத்து மெய்யாகி வெற்றி பெற்றது என்பது யாருக்கும் விளங்கும். இனி தமது சாதி ஒழிப்புக்கு, மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்டது. இந்த நிலையில் நான், நமது மக்களை அடிபணிந்து வேண்டிக்கொள்வதெல்லாம், கோயில்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும்; உற்சவங்களில் கலவாமல், மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக்குறி அணியாமல் இருக்க வேண்டும் என்பதே ஆகும்!<noinclude></noinclude> p6mhrg6j49a6binrmyi0kcuj9n072ys பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/582 250 452586 1434158 2022-07-24T12:12:41Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ' கவிஞர் கருணானந்தம் 581 பேச்சுக்குப் பிறகு தங்களைப்பற்றியும், தன்மான இயக்க வளர்ச்சி பற்றியும் நிறைய வினாக்கள் எழுப்பினார்கள். பதில்களை விளக்கமாக அளித்தேன். கண்ணில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பயணத்தை முடித்துக்கொண்டு, தங்களையும், தமிழகத்து அன்பு முகங் களையும் காண, டிசம்பர் முதல்வாரத்தில் வந்து சேருகிறேன். அமெரிக்காவில் விஞ்ஞானக்கூடங்கள் பலவற்றையும் கண்டேன். அவைகளின் சிறப்புகளை நேரில்தான் விளக்கவேண்டும். தங்கள் அன்பு மறவாத மு. கருணாநிதி, வணக்கம்." வங்கதேச அரசை இந்தியா அங்கீகரித்ததாக 6-12-71 அன்றைய முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக "விடுதலை" ஏடு தந்தது; 1965-ல் இந்தியாமீது பாக்கிஸ்தான் படையெடுத்தபோது ஆச்சாரியார் என்ன எழுதினாரோ, அதையே இப்போதும் செய்வது பச்சை துரோகப்போக்கு - என்று 10-ந் தேதி வங்கதேசம் பாகிஸ்தான் பிடியிலிருந்து விலகிப் பரிபூரண விடுதலை பெற்றது. சுதந்திர வங்கதேசத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தும்: முஜிபூர் ரஹ்மானை விடுவிக்கக் கோரியும் தமிழ்நாடு சட்ட மன்றம் 17-12-71 அன்று தீர்மானங்கள் இயற்றியது. பெரம்பலூர் வட்டம், குன்னம், குடும்பநல விழாவில் பெரியார், "பெண்களின் திருமண வயதை உயர்த்திச் சட்டம் கொண்டு வரவேண்டும். குறைவாகப் பிள்ளைபெற இது அனுகூலமாயிருக்கும்" எனக் கருத்தறிவித்தார். 28-ந் தேதி ஆனைமலையில், ஏ.என். நரசிம்மன் நினைவுப் பகுத்தறிவாளர் மன்றம். நரசிம்மன் நகர் காலனி ஆகியவை திறக்கப்பட்டன. மன்றம் துவக்கியவர் ஆனைமலை நகரத்து மாப்பிள்ளையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவருமான கே. ஏ. மதியழகன் பெரியாரும், ஈ.வெ.கி. சம்பத், அமைச்சர்கள் செ. மாதவன், க. ராஜாராம் ஆகியோரும் விழாக்களில் பங்கு பெற்றனர். 29-12-71 திருச்செங்கோட்டில், “உயிர்ச்சேதம் எதுவுமே இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியவர் உலகிலேயே அண்ணா ஒருவர்தான். ரஷ்யாவில் நிறுவினார்கள் என்றாலும் அங்கே பலாத் காரப் புரட்சிதான் தேவைப்பட்டது" என்று பெரியார், புத்தம் புதிய நற்கருத்தொன்றை நவின்றார்! பெரியாரின் புத்தாண்டுச் செய்தியினைப் பெறுகின்ற பெரு வாய்ப்பைப் பெற்றுப் பிறந்தது 1972. "கடந்த ஆண்டில் தமிழ் நாட்டுக்கும், தமிழர் சமுதாயத்துக்கும், மிகவும் பாராட்டத்தக்க நன்மையும், வளர்ச்சியும், தி.மு.க. ஆட்சியின் காரணமாய் அடைந் திருக்கிறோம் வரப்போகிற ஆண்டிலும், அதற்கு குறைவில்லாமல், மிகுதியாகவே நன்மையும், வளர்ச்சியும் அடைவோம் என்பதில்<noinclude></noinclude> l15vnqpczpk5bt3sc7umlf4xmndtlgt பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/583 250 452587 1434159 2022-07-24T12:13:03Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 582 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அய்யமில்லை ! சாதி, மத, கட்சி வேறுபாடில்லாமல், அறிவுக்குப் பிரதானம் கொடுத்து, நாடும் சமுதாயமும் முன்னேற வேண்டும்" ("விடுதலை" முதல்பக்கப் பெட்டி 1.1.72) 2.1.72 அன்று தஞ்சையில் பெரியார் பிறந்த நாளை ஒட்டி நடந்த விழாவில், தோழர்கள் திரட்டிய 93 கிராம் தங்கம் சி.பி. சிற்றரசு வாயிலாகவும், தோழர் கா.மா. குப்புசாமி அளித்த ரூபாய் 2,000, மதுரை மேயர் முத்து மூலமாகவும் பெரியாரிடம் வழங்கிடப் பெற்றன. எஸ். இராமச்சந்திரன் தலைமையில் பல்லவன் போக்கு வரத்துக் கழகத்தை முதல்வர் கலைஞர் 3-1-72 அன்று தொடங்கி வைத்தார். முதல்வர் திரட்டும் ரூ. 10 கோடி தேசப் பாதுகாப்பு நிதிக்கு, எல்லோரும் தாராளமாக உதவுங்கள். மாவட்டந்தோறும் 2 கோடி 1 கோடி என்று வழங்கிடுங்கள் என்பதாகப் பெரியார், தாம் செல்லும் ஊர்களில் வேண்டுகோள் விடுத்து வந்தார். பொதுப்பணித்துறையின் முதல் தலைமைப் பொறியாளர் (பொது நிர்வாகம்) என்ற பதவியில், முதல் தமிழராக, எஸ்.பி. நமசிவாயம் 11-1-72-ல் நியமிக்கப்பட்டார். 11-ந் தேதி முதல் புதுவை அரசின் நாட்டு வாழ்த்துப் பாடலாகப் புரட்சிக் கவிஞரின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே மாண்புகள் நீயே என் தமிழ்த்தாயே" என்னும் பாடல் இருக்கு மென்றும்; அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஏதாவதொரு பாரதிதாசன் பாடல் இடம்பெற வேண்டுமென்றும் ஆளுநர் பி.டி. ஜாட்டியின் பேரால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. 9-1-72 அன்று பெரியார், திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில், “கம்யூனிசம்" என்ற தலைப்பில் உறையூரில் பேசிய சொற் பெருக்கு, அற்புதமான கொள்கைப் பெருக்கு; கருத்துப் பெருக்கு; காவிரியின் ஆடிப்பெருக்கு:- “கம்யூனிசம் என்பதற்குத் தமிழில் பொதுவுடைமை என்பார்கள். இன்றைய தினம் உடைமை என்று கருதப்படுவதெல்லாம் தனித்தனி மனிதனுக்குச் சொந்தம். பொது வுடைமை என்றால் எந்தச் சொத்தும் எந்த மனிதனுக்கும் சொந்தமல்ல; எல்லாம் சர்க்காருக்குச் சொந்தம். எல்லோரும் உழைப்பது; உழைப்பினால் வரும் பொருளை எல்லோரும் அனுபவிப்பது. உதாரணமாக இந்த உறையூர் ஒரு பொதுவுடைமை நாடாக ஆகின்றது என்றால், உறையூர் மக்கள் எல்லோரும் ஒரே குடும்பம் போன்றவர்கள். குடும்பத்தின் சொத்து எல்லாருக்கும் பொது என்பது போல், உழைப்பு எல்லாரும் செய்யவேண்டியது என்பது போல், வருவாயை எல்லாரும் சேர்ந்து அனுபவிப்பது என்பது போல், ஊரில் எல்லாமே பொதுவுடைமையாகிவிடுகிறது! இதன் அடிப்படைத் தத்துவம் என்ன? மனிதன் கவலை உள்ளவனாகவே இருக்கிறான், பிரதமரானாலும், முதன் மந்திரியானாலும், நாட்டை ஆள்பவர்களுக்குப் பல பிரச்சினைகள்<noinclude></noinclude> l2rz4cj3ecjrr2w2kpe0zxdn009bjs1 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/575 250 452588 1434160 2022-07-24T12:13:09Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மற்றும் நான் நினைக்கின்றேன். அண்மையில் ஓர் மாநாடு கூட்டிக், கோயில்களுக்குப் போகிறவர்களை அடிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மற்றும் நான் நினைக்கின்றேன். அண்மையில் ஓர் மாநாடு கூட்டிக், கோயில்களுக்குப் போகிறவர்களை அடிபன கொள்வதன் மூலம், போகாமல் இருக்கச் 4 போகிறவர்களை அடிபணிந்து வேண்டிக் - போகாமல் இருக்கச் செய்யலாமா என்று யோசனை கேட்டுக் காரியத்தில் தொடரலாமா என்று பயத்தில் தொடரலாமா என்று சிந்திக்கிறேன்." - இதுதான் பெரியாரின் 3-வது பிறந்த நாள் விண்ணப்பமாகும். 10-10-71 அன்று திருச்சியில் சிக்கனையாளர் கழகம் பெரியாரின் 9.3- வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியது. கே.எம். சுப்பிர மணியம் பி.இ., கோவிந்தராஜலு, ஆனைமுத்து ஆகியோர் முயற்சியில் பெரியாருக்கு வெள்ளித்தட்டு, வைரமோதிரம் ஆகியவை வழங்கப் பெற்றன. விழாவில் அன்பில் தர்மலிங்கம், சத்தியவாணிமுத்து, எஸ். இராமச்சந்திரன், Dr. வி.சி. குழந்தைசாமி, மா.கி. தசரதன், என். திருஞானசம்பந்தம் பி.இ., கே.வி. சுப்பய்யா, கி. வீரமணி ஆகியோர் பெரியாருடன் பங்கேற்றனர். அன்று மாலை பெரியார், பொதுக் கூட்டத்தில், “நான் இப்போது பதினான்கு அமைச்சராக அல்லவா இருக்கிறேன்' என்றார். இரவு 7-15 மணிக்குத் தி.பொ. வேதாசலனார் மறைந்ததாகச் செய்தி கிடைத்தது. மறுநாள் காலை பெரியார், மணியம்மையார், ரங்கம்மாள் சிதம்பரம், என்.எஸ். சம்பந்தம் ஆகியோர் 9 மணிக்குத் தென்னூரில் வேதாசலனார் இல்லம் சென்றனர். அன்று மாலை 6 மணிக்கு இடுகாட்டிலும் பெரியார் இரங்கலுரை ஆற்றினார். பழைமையை நினைவு கூர்ந்து மிகவும் வேதனைப் பட்டார். பர்மாவில் பெரியார் சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்று தோற்றுவிக்கப்பட்டு, நல்லவிதமாக அது செயல்படத் துவங்கிற்று. *இப்போது ஏன் கடவுள் அவதாரம் எடுப்பதில்லை ? நாட்டில் கொடுமைகள் நடக்கவில்லையா என்ன? மனிதனுக்கு இப்போது அறிவு வளர்ந்து விட்டது என்பதற்குச் சான்றுதானே அது" என்று பரங்கிமலையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியார் வினவினார் 20-10-71-ல், வீரமணி ஓர் அறிக்கை வாயிலாகப், பெரியாரின் உடல் நிலை கருதி, அவர்களைப் பல முறை காரிலிருந்து இறங்கி இறங்கி ஏறாவண்ணம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள். கூட்ட மேடையில் பெரியார் அவர்களையும் உட்காரவைத்து விட்டுப், பலரை முன்னதாகப் பேசச் சொல்லிப், பெரியார் களைப்படைந்த பின்பே அவர்களைப் பேச அனுமதிக்காதீர்கள்! இதைத் தவிர்க்க, முன்னதாக அதிகமான தோழர் பேசாதபடி ஏற்பாடு செய்யுங்கள், என்றெல்லாம் அன்பு வேண்டுதல் தந்திருந்தார். பவானியில், இராவண காவியம் இயற்றிய புலவர் குழந்தை அவர்களுக்கு 6-10-71-ல் பெரியார் பொன்னாடை போர்த்தி, “இராவணகாவியம், இராமாயண ஆராய்ச்சி போன்ற நூல்களைப் பிள்ளைகளுக்குப் பாடமாக வைக்க வேண்டும்" எனக் கழறினார்.<noinclude></noinclude> d4l3b4vyrzjj8vlh4prley37yre6mkk பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/584 250 452589 1434161 2022-07-24T12:13:26Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 583 சமாளிக்க வேண்டிய கவலைகள். கோடீசுவரள் ஆனாலும் எப்படி ஒரு கோடியைப் காப்பாற்றுவது என்று கவலை; அல்லது அடுத்தவனுக்கு 2 கோடி இருக்கிறதாமே என்று தம்மினும் மேம்பட்டவரைப் பார்த்துக் கவலை; ஏழை தனக்குச் சாப்பாடில்லையே; குச்சு வீட்டில் வாழ்கிறோமே; என்று. கவலைப்படுகிறான். மற்றவன் வசதியாக மச்சு வீட்டில் வாழ்கிறானே என்று மனம் புழுங்குகிறான். சொந்த உடமை இருப்பதால் கவலை நிறைந்த வாழ்வாகிவிடுவதால், பொதுவுடைமை ஏற்பட்டால் கவலையற்ற வாழ்வு பெறலாம் என்பதே தத்துவமாகும். இன்றைக்கு இந்தப்படிக்குப் பொதுவுடைமைக் கொள்கையினை ஏற்றுக்கொண்ட மக்கள் ரஷ்யா, சீனா, அங்கேரி, போலந்து, ஆஸ்ட்ரியா, செக்கோஸ்லாவாகியா, கிழக்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் 100 கோடிக்கு மேல் வாழ்கிறார்கள். இந்த நாடுகளில் கடவுளோ, மதமோ, சாஸ்திரமோ, முன்னோர்கள் நடப்போ ஒன்றும் கிடையாது; அறிவுதான் பிரதானம். | நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகளுக்கு, வயிற்றுப் பிழைப்புச் சாதனமே தவிர, பொது மக்கள் கடைத்தேறப் பொதுவுடைமைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதில்லை. மோட்சம், முக்தி என்ற வார்த்தைக்குத் துக்கநாசம், சுகப் பிராப்தி என்பது பொருள். இந்தக் துக்க நிவர்த்திக்கும் குறைபாடுகள் ஒழிப்பிற்கும் பரிகாரம் பொது வுடைமைதான். ஆசையினால் ஏற்படும் குறைபாடும், தேவையினால் ஏற்படும் குறைபாடும் பொதுவுடைமையால் ஒழிந்துவிடும். ரஷ்யாவில், கணவன் மனைவியாக வாழ்கின்றவர்களுக்கு வசிக்க அறை கொடுக்கின்றார்கள். மற்ற வசதிகளும் செய்து கொடுக் கின்றார்கள். இருவரும் இஷ்டப்பட்டுச் சேர்ந்து வாழ்கின்றனர். இஷ்ட மில்லாதபோது பிரிந்து கொள்கின்றனர். ஏதாவது விவகாரம் என்றால், குழந்தைகள் யாரிடமிருப்பது என்பதாக வந்தால், அதற்கென்று தனிக் கோர்ட்டுகளில் தீர்த்துக் கொள்வார்கள். ஒருவன் மனைவியை இன்னொருவன் அனுபவித்தான் என்ற பேச்சே அங்கு வராது; அனுபவிக்கப் பலாத்காரம் பண்ணினான் என்றால் தான் கேஸ் அங்கு பிள்ளைகளை அரசாங்கமே வளர்த்துக் கொள்கின்றது. இங்குதான் கொள்ளிபோட, சொத்துக்கு வாரிசாகப், பிள்ளை வேண்டும் என்கிறோம். | அங்கு, கீழ்மேல் என்று உத்தியோகத்தில் வித்தியாசம் இல்லை. ஒரே சம்பளம், சமமான அந்தஸ்து. வேலைதான் வேறு வேறாக இருக்கும். உடலில் வலுவிழந்த வயோதிகர்களை அரசாங்கமே காப்பாற்றுகிறது. அங்கு புரட்டோ திருட்டோ கிடையாது. அங்கு கழிப் பிணித்தனம் அவமானமாகக் கருதப்படும். நாணயம் என்பது<noinclude></noinclude> lgz4xcmk7n1788o5167gsse2ayjxv1z பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/576 250 452590 1434162 2022-07-24T12:13:33Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் கருணானந்தம் 575) நெய்வேலி பொதுக்கூட்டத்தில் 17-ந் தேதி பெரியாருக்கு 9.3 கத்திகளை மாலையாகத் தொடுத்துச் சூட்டினார்கள். "ஆச்சார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 575) நெய்வேலி பொதுக்கூட்டத்தில் 17-ந் தேதி பெரியாருக்கு 9.3 கத்திகளை மாலையாகத் தொடுத்துச் சூட்டினார்கள். "ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த நேரத்தில், 1953-ல், நான் கேட்டேன், அப்போது ஒரு மாதத்திற்குள் எனக்கு 600, 700 கத்திகளை அன்பளிப் பாகத் தந்தார்கள் மக்கள். ஆனால் இப்போது கத்தி தேவைப்பட வில்லையே" என்பதாகப் பகர்ந்தார் பெரியார். சட்ட மன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது முதலமைச்சர், பெரியாருக்கு அரசு விழா நடத்தவும். தபால்தலை வெளியிடவும் யோசனை இருப்பதாகவும், இதற்கு அனைத்துக் கட்சியாரும் சம்மதமளித்ததாகவும் கூறினார். 1-11-71 அன்று, சேலம் வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி, அய்க்கோர்ட்டில் Findu, Indian Express, தினமணி சார்பில் மனுச் செய்யப்பட்டதை ஏற்காமல், 5வது மாகாண மாஜிஸ்ட்ரேட் தொடர்ந்து விசாரிக்கலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. நவம்பர் 1-ல் புதுச்சேரியில் பெரியார் சிலை வைக்க முடிவு செய்து, அங்கேயே 14,000 ரூபாய், உடனே வசூலாயிற்று. சேலம் நேரு ஸ்டேடியத்தில் 4-11-71-ல் புதுமையான பெருவிழா; மாலை 5-30 மணிக்கு, அமைச்சர் கே. ராஜாராம் தலைமையில் பெரியாருக்குக் கலைஞர் வெள்ளிச் சிம்மாசனம் வழங்கல். ஈ.ஆர். கிருஷ்ண ன் எம்.பி. வரவேற்றார். சேர்மன் பழனி யப்பன், வீரபாண்டி ஆறுமுகம் எம்.எல்.ஏ., எம்.என். நஞ்சையா, மா. முத்துசாமி எம்.பி, செ. கந்தப்பன் எம்.எல்.ஏ., கி. வீரமணி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். வெள்ளிச் சிம்மாசனத்தில் தந்தை பெரியாரைக் கலைஞர் அமர்த்தினார். எதிர்பாராதவிதமாகப் பெரியார் எழுந்து, கலைஞரை இழுத்து, அதில் அமர்த்திய காட்சி, பெருத்த ஆரவார ஆனந்தக்களிப்பினை வருவித்தது. கலைஞர் அப்போது ஆற்றிய உரை: மனிதன் வாழ்விலே எல்லா நாட்களும் உணர்ச்சிமயமான கட்டங்கள் உள்ள நாட்கள் அல்ல. ஏதாவது உள்ளத்தைத் தொடும் சம்பவங்களும், வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்களும்தான் அவனை உணர்ச்சிமயமாக்கி வரும் நாட்களாகும். தந்தை பெரியாரவர்களை நான் வெள்ளிச் சிம்மாசனத்திலே அமரவைத்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். திரும்ப அவர்கள் என் கையைப் பிடித்திழுத்து என்னை அதில் உட்காரவைத்தபோது என் உடல் சிலிர்த்தது; நா தழுதழுத்தது; கண்கள் கண்ணீர் சிந்தின. உள்ளபடியே என்னால் பேச முடியவில்லை. மிகவும் உணர்ச்சி வயப்பட்டு இருக்கிறேன் இது என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத பொன்னாளாகும்.<noinclude></noinclude> lcqkthn30dlauupav4rjr2pft0g2v7c பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/577 250 452591 1434163 2022-07-24T12:13:52Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 576 " பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இங்கே தரப்பட்ட வெள்ளிச் சிம்மாசனத்தில் பெரியார் " உடகாரவைத்தபோது அவர்கள் சிறிது நேரம் தான்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 576 " பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இங்கே தரப்பட்ட வெள்ளிச் சிம்மாசனத்தில் பெரியார் " உடகாரவைத்தபோது அவர்கள் சிறிது நேரம் தான் அதில் உட்கார்ந்திருந்தார்கள். இந்த சிம்மாசன அமைப்பு அ. நேரம் உட்காரவைக்க முடியாத ஒன்றாகும். பின்னால் சாயமாட் டார்கள். கைகளை இரண்டு பக்கமும் ஓரளவுக்கு வைப்பார்கள். பிறகு எழுந்து வழக்கமாக அவர்கள் அமரும் சுதந்தரமான இந்த இடத்தில் அமர்ந்து கொள்வார்கள். அவர்களது பொதுவாழ்க்கையே இப்படிப் பட்ட ஒன்றாகும். வெள்ளிச் சிம்மாசனமானாலும், பெரியாரைக் கட்டுப்படுத்தி உட்காரவைக்க முடியாது. பெரியார் அவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது எவராலும் செய்ய முடியாத ஒன்று. அவ்வளவு சுதந்திரமானவர் அவர். அவர் தமிழ் நாட்டிலே இருக்கிற 4 கோடித் தமிழர்களின் இதயச் சிம்மாசனங்களில் என்றென்றும் வீற்றிருப்பவர். சிம்மாசனத்திற்குத் தமிழில் அரியணை என்று பெயர். தமிழை அரியணை ஏற்றியவர். தமிழர்களை அரியணைக்குத் தகுதியாக்கியவர். தன்மான உணர்வுகளை அரியணையில் ஏற்றி அமரவைத்த பெருந் தலைவர் அவர்களுக்கு இந்த வெள்ளிச் சிம்மாசனம் மிகச் சாதாரண பரிசாகும். எவ்வளவு பெரிய பரிசுகளை அளித்தாலும் அவரது தொண்டுக்கு எடைக்கு எடை அளித்ததாக ஆகவே முடியாது. தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை லட்சியங்களை நாம் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கின்றோம் என்பதில்தான் அவர் களின் வாழ்வு நீடிப்பு இருக்கிறது. பெரிய ஆலமரமாய் இன்று அவர்கள் காட்சி அளிக்கிறார்கள். எனவே அதன் கீழே நிற்கும் நாங்கள் எங்களுக்கு வரும் எதிர்ப்புகளை எல்லாம் துச்சமெனக் கருதுகிறோம். பெரியார் அவர்கள் சாவைக் கடந்தவர்கள். பெரியாரின் கொள்கைகள் என்றென்றைக்கும் சாகாதவை. நாட்டில், உலகில் மனிதனுடைய பகுத்தறிவு எதுவரை வேலை செய்து கொண்டு இருக்கிறதோ அதுவரை பெரியார் அவர்கள் வாழ்வார்கள்; வாழ்வார்கள்! சுயநலம் - பிறநலம் என்ற இருசொற்களுக்கும் பெரியாரைப் போல் இதற்கு முன்போ, பின்போ யாரும் விளக்கமளித்திருக்கவே முடியாது. என்ன நயமான வர்ணனைகள்:- “சுயநலத்துக்கு அறிவே தேவையில்லை. எந்த ஒரு ஜீவனும் உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் இயற்கையே. ஒவ்வொரு உயிரிடத்தும் சில அருமையான, அற்புதமான குணங்கள் உண்டு என்றாலும், அவையெல்லாம் அந்தந்த உயிரினத்தின் சுயநலத்துக்கேதான் பயன்படுகின்றன. மனிதன் மற்ற உயிர்களைவிட வேறாகிப், பகுத்தறிவு உள்ளவன் எனினும், அவனது வாழ்க்கையும் தன்னலம், புகழை, அடிப்படையாய்க் கொண்டே அமைகிறது.<noinclude></noinclude> 3ecykmkv72qjgpjxa0csrvkztnkjgfm பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/585 250 452592 1434164 2022-07-24T12:13:59Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 584 ' பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மக்களிடம் கரைபுரண்டு ஓடும். மக்களுக்கு எந்தவிதமான கவலை களோ, குறைபாடுகளோ, கிடையாது. அதனால்தான் அங்கு. 100 வயது 120 வயது வரை பல்லாயிரக் கணக்கானவர்கள் உயிரோடு வாழ் கிறார்கள், அங்கு 1915-ல் புரட்சி ஏற்பட்டது. 1920-ல் சோவியத் ஆட்சி என்று பிரகடனம் செய்தார்கள். இந்தக் காலத்துக்குள்ளாக எவ்வளவு மேம்பாடு அடைந்து விட்டார்கள். எனவே எனக்குத் தோன்றிய பொது வுடைமை சுருக்கமாய்ச் சொன்னேன்" 20-ந் தேதி சென்னையில் பகுத்தறிவாளர் கழகக் கூட்டம், கா. திரவியம் தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் கா. ராஜாராம், எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் பேசியபின் பெரியார், “எதிரிகளை வென்று விடலாம், இனத் துரோகிகளை அடையாளம் காண்பது சிரமம். பகுத்தறிவுவாதி போல வேஷம் போடுவோரிடம் தான் நாம் மிகுந்த எச்சரிக்கையாயிருக்கவேண்டும்" என்று உஷார்படுத்தினார். 23-ந் தேதி கடலூரில் இல்லாத கடவுளை இருப்பதாகக் கூறும் மடமையை ஒழிக்க வேண்டும் என்கிறோம் நாங்கள். இதிலென்ன தவறு?" என்று பெரியார் கேட்டார். “தமிழரசு" இதழின் சிறப்பு மலர் ஒன்றில் பெரியார் கட்டுரை யொன்று வழங்கியிருந்தார். அதன் முடிவுரையாக, சாதி ஒழிப்பு போன்ற பணிகளுக்கு மத்திய அரசு தடையாக இருந்து வருவதால், தமிழ் நாடு தனியாகப் பிரிந்தால்தான் வழி பிறக்கும் என்ற எண்ணம் ஏன் உண்டாகக் கூடாது என்று கேட்டிருந்தார். அரசு இதழில் பிரிவினைவாடை வீசுவதாகச் சட்டமன்றம் வரையில் சிலர் பிரச்னை உருவாக்கினர். 22, 24 ஜனவரி 72 "விடுதலை" இதற்கான விளக்கங்களை நல்ல வண்ண ம் தீட்டிக் காட்டிற்று. "26-1-1950 Hindu ஏட்டில், பெரியார், ஏன் தனித் திராவிட நாடு வேண்டும் என்பது பற்றி விளக்கிக் கட்டுரை எழுதியிருந்தார். அதனால் "இந்து" வின்கொள்கை திராவிட நாடு பிரிவினை என்றாகி விடுமா?" என்று கேட்டது “விடுதலை." | 25-ந் தேதி பகல் 11.30 மணியளவில் சென்னை தேவி குரூப் தியேட்டர்களின் உரிமையாளர்கள் வேண்டியவாறு, பெரியாரும் மணியம்மையாரும் அங்கு சென்று, சுற்றிப் பார்த்து, வியந்து, மேல் நாட்டை ஒப்ப நம் நாட்டுத் தமிழர் ஒருவர் இதனை அமைத் துள்ளதற்காகப் பாராட்டுகிறேன்" என்று வருகையாளர் பதிவேட்டில் எழுதினார் பெரியார். 27-ந் தேதி மயிலாப்பூர், “சாதி ஒழிந்த சமுதாயம் அமைக்கின்றாயா? அல்லது எங்களைப் பிரித்து விட்டு விடுகின்றாயா? என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் விட்வேண்டும்” எனப் பெரியார் முழங்கினார். அடுத்த இரண்டாம் நாள் வேலாயுதம்பாளையத்தில், “மாநில சுயாட்சி கேட்டு மத்திய அரசைக் கெஞ்சுவது எப்படியிருக்கிற<noinclude></noinclude> df3t4alww360nhfvyzq9gpzz6f2i52o பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/578 250 452593 1434165 2022-07-24T12:14:07Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் சுருகரானந்தம் 577 மனிதன் தன்னுடைய தலத்தை மட்டுமின்றித் தாய், தகப்பன, பெண்டு, பிள்ளை முதலியோரின் நலத்தைப் பற்றியும் கவலை கொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் சுருகரானந்தம் 577 மனிதன் தன்னுடைய தலத்தை மட்டுமின்றித் தாய், தகப்பன, பெண்டு, பிள்ளை முதலியோரின் நலத்தைப் பற்றியும் கவலை கொள்கிறான் என்றால், அதுவும் பெரிதும் சுயநலத்தை உத்தேசித்ததே ஆகும். மனிதன் ஏன் தன் மனைவியை அழகுபடுத்துகிறான்? தான் பயன்படுத்தும் மாடு கன்றுகளின் நலத்தை எதற்காகக் கவனிக்கிறான் தனது நாய்க்கு எதற்காக நல்ல போஷணை கொடுக்கிறான்? எதற்காகத் தான் குடியிருக்கும் வீட்டைப் பாதுகாக்கிறான்? எதற்காகத் தனது பணத்தைப், பொருளைப் பத்திரப்படுத்திப், பெருக்குகிறான்? ஓட்டல்காரன் எதற்காகத் தனது வாடிக்கைக்காரர்களுக்கு நல்ல சாப்பாடு போடுகிறான்? பத்திரிகைக்காரன் எதற்காக நல்ல, அதிசய, புதிய செய்திகளைப் கண்டு பிடித்துப் பிரசுரிக்கிறான்? வைத்தியன் எதற்காகத் தன்னிடம் வரும் நோயாளிகளையெல்லாம் சவுக்கியப் படுத்த வேண்டுமென்று கவலைப்படுகிறான்? வக்கீல் தன்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்கு அனுகூலம் ஏற்பட வேண்டுமென்று பல வழிகளிலும் பாடுபடுவது எதற்காக? தாசிகள் தங்களிடம் வருபவர் களிடம் தங்களுக்குத் காமம் இல்லாவிட்டாலும், எதற்காக மேல் விழுந்து இன்பமளிக்கிறார்கள்? இவர்கள் எல்லாரும் பிறர் நலத்தைப் பேணுவதாக நமக்குக் காணப்பட்டாலும், அவர்கள் பயனாய்ச் சுய நலம் அடைவதற்கேயாகும் என்பதில் அய்யமுண்டோ ? இது தெளிவாய்த் தெரிகிறதல்லவா? ஆதலால் ஜீவசுபாவமே சுயநலந்தான் என்பதில் சந்தேகமே இல்லை! மனிதனுக்கு நலம் என்பவற்றுள் எல்லாம் தலைசிறந்த நலம் அவன் மனத்திருப்தியே ஆகும். பிறர் நலத்துக்காக அவன் செய்யும் காரியம், அவனுக்குப் பூரண திருப்தியளித்தால், அதுவே அவனது (சுய) நலமாகும். ஒரு மனிதன் தெருவில் நடக்கிறான். அங்கே ஓர் அழிந்து போன வேலிக்குள், பூஞ்செடியில், 6 அங்குல சுற்று வட்டமும் பல இதழ்களும் கொண்ட ஒரு ரோஜா மலர் இருக்கிறது. அது அவனுக்கு அதிசயமும், அழகும் நிறைந்த காட்சியாகக் காணப்படுகிறது. அங்கு யாரும் இல்லாததால், அவன் பறித்துக்கொண்டு போனால் யாரும் கேட்க மாட்டார்கள். பறித்துக்கொண்டு போய்த் தன் காதலிக்குத் தரலாம். ஆனால் அவன் நினைக்கிறான் - நாம் பறித்துச் சென்றால் இருவரும் தானே மகிழ முடியும். இந்த வேலியைச் செப்பனிட்டு, மலரை யாரும் பறிக்க முடியாமல் செய்தால், இவ்வழியே செல்லும் ஆயிரக்கணக்கானோர் மகிழ்ச்சியடைவார்களே - என்று! அவ்விதமே செய்கிறான். பலர் மகிழ்வதை அவன் கண்டு இன்பம் அனுபவிக் கிறானே - அது சுயநலமில்லையா? ஒரு மனிதன், இன்னொருவன் பசியால் கஷ்டப்படும்போது, தனக்கு மட்டும் உள்ள உணவில் பாதியை அவனுக்குத் தந்து, அவன்<noinclude></noinclude> jxt8x7cvl2lpj7jkkjyup219tpx6nhg பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/579 250 452594 1434166 2022-07-24T12:14:25Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 578 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பசியை ஆற்றிவிட்டுத், தான் சிறிது பசிக் கஷ்டத்தை அனுபவித்தாலுங் கூட ஒரு மனிதனின் பசியைப் போக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 578 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பசியை ஆற்றிவிட்டுத், தான் சிறிது பசிக் கஷ்டத்தை அனுபவித்தாலுங் கூட ஒரு மனிதனின் பசியைப் போக்கினோம் என்று. ஒரு இன்பத் திருப்தி அடைவதில் சுயநலம் இல்லையா? ஒரு மனிதன் ரயிலில் போகும் போது, மற்றொருவன் கதவைச் சாத்தியதில் இவன் விரல்கள் நசுங்கிவிடுகின்றன. இதைப் பார்த்த இன்னொருவன் மனம் பதறி, வேதனை அடைந்து, வேறு யாரும் முந்துவதற்குள், இவன் தனது ' வேட்டியைக் கிழித்து, நசுங்கிய விரல்களில் சுற்றித் தான் குடிப்பதற்கு வைத்திருந்த தண்ணீரை யெல்லாம் அதில் ஊற்றி, நனைத்துக் கட்டி விடுகிறான். அடுத்த ஸ்டேஷன் வந்ததும் இவன் சொல்லிக் கொள்ளாமலே இறங்கித், தன் வழியே போகிறான். தன் வேட்டியின் கிழிசலைப் பார்க்கும் போதெல்லாம் அது பயன்பட்ட காரியத்தை எண்ணி மகிழ்கிறாள். இதில் சுயநலம் இல்லையா? திருடுகிறான். தாசி வீட்டுக்குச் செல்கிறான். அடுத்தவன் குடும்பத்தைக் கெடுக்கிறான், பழிவாங்குகிறான். இதிவெல்லாம் அவனுக்கு ஒருவித மனத்திருப்தி ஏற்படுகிறதே - பிறர் துன்பத்தினால் ஏற்படும் சுயநலம் இல்லையா? இன்பமும் திருப்தியும் ஏற்படுகிற காரியம் எல்லாம் சுயநலம். ஆதலால் மனிதன் பிறர் நலம் பேணித், தன்னலம் இல்லாமல் செய்கின்ற காரியம், எதுவுமே இல்லை என்பதே உண்மை ." சென்னை கோகலே ஹாலில் நண்பர்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பெரியார் “நாம் கோயிலுக்குள் செல்ல உரிமை கேட்டுப் போராடி, உள்ளே சென்று விட்டோமானால், உடனே பார்ப்பான் வெளியில் வந்து, இப்போது நாம் செய்யும் காரியத்தைப், பிரச்சாரத்தைத் தொடங்கி விடுவான். நாம் பேதங்களை ஒழிக்கத் தானே கோயிலுக்குள் செல்ல விரும்புகிறோம்! இப்போது போய்க் கோயில் ரிப்பேருக்காக அரசு 4 கோடி ரூபாய் செலவழிக்கிறதாம். என்ன நியாயம்? இந்தப் பணத்தில் விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள் அமைக்கலாமோ" என்று கருத்துரைத்தார், முதல்வர் கலைஞர் 8-11-71 மாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். உடுமலை நாராயணன் மறைவால் ஏற்பட்ட பொள்ளாச்சி பார்லிமெண்ட் இடைத் தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் மோகனராஜ் அமோக வெற்றி பெற்றார். தனக்கு இந்தத் தொகுதி வேண்டுமென்று கேட்ட, மதியழகன் தம்பி கே. ஏ. கிருஷ்ணசாமிக்கு, ராஜ்யசபை உறுப்பினர் பதவியைத் தருவதாகக் கலைஞர் உறுதி கூறினார். பொள்ளாச்சி இடைத்தேர்தலும் புதிய பாடமும், என்ற தலையங்கத்தில், 16-11-71-ல் “விடுதலை" எதிர்க்கட்சிகள் திருந்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.<noinclude></noinclude> i42qbf8vuf8aziotp7a3gfsb16cawig பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/586 250 452595 1434167 2022-07-24T12:14:25Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 585 கவிஞர் கருணானந்தம் தென்றால், ஒருத்தி, ஒருபடி மிளகை அடுத்த வீட்டுக்காரியிடம் கொடுத்துவிட்டு, ஒரு டம்ளர் ரசத்துக்குப் பிச்சை கேட்டுக் கயேந்தி நின்றாளாம். அது போல இருக்கிறது என்ற அழகான எளிய உவமை கூறினார் பெரியார். 5-2-72 சென்னை பொது மருத்துவ மனையில், சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின துணைத்தலைவர் கோட்டையூர் சிதம்பரம் அவர்கள், மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார். 1934-ல் இருவருக்கும், திருவண்ணாமலை ரங்கம்மாளுக்கும் பெரியார் தலைமையில் சுயமரியாதைக் கலப்புத் திருமணம் நடைபெற்றது செல்லாது எனப் பிறகு ஒரு முறை கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. சந்திரன், ஜெயம் என இரு ஆண்மக்களும், மோகனா - வீரமணி, சூரியகுமாரி - சம்பந்தம் என இரு பெண்மக்களும் இவருக்கு உண்டு. பெரியார் திடலில், அன்னாரின் சடலம் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தது. செய்தியறிந்து பெரியார் விரைந்து வந்து சேர்ந்தார். முதல்வர் கலைஞர், அமைச்சர் ப.உ. சண்முகம் ஆகியோர் அனுதாபத் தந்தி அனுப்பியிருந்தனர். 6-2-72 காலை 10 மணிக்கு ஓட்டேரி இடுகாட்டில் அடக்கம் நடைபெற்றது. 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்து 28 பார்ப்பனர் செய்திருந்த ரிட்மனுமீது விசாரணை நடந்தது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் கோவிந்த சுவாமிநாதன் வாதம் புரிந்தார். 14-2-72 அன்று ஜார்ஜ் பெர்னாண்டஸ், பம்பாயில் நிருபர்களிடையே பரபரப்பான ஒரு செய்தியை வெளியிட்டதாக “விடுதலை" பிரசுரித் திருந்தது. தமிழகத்தில் கலைஞர் ஆட்சியைக் கவிழ்க்க, இந்திராகாந்தி சதி செய்வதாகவும், தி.மு.க.வில் முக்கியப் பொறுப்பிலுள்ள மூன்று பேரைப் போட்டித் தலைமைக்குத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விளம்பரம் வெளிச்சம் தரப்படுவதாகவும். பெர்னாண்டஸ் தெரி வித்தார். அந்த மூன்று பேர் யாரென்று தாம் சொல்வதற்கில்லை என்றார். எனினும் நிருபர்கள் ஊகம் ஓரளவு சரியாகவே இருந்தது. மூவரில் ஒருவர் அடுத்த சில மாதங்களில் வெளியேறித் தனிக் கட்சி தொடங்கினார்; இரண்டாமவர் 1977-ல் வெளியேறி, அந்த முகாமில் இப்போதுள்ளார்; மூன்றாமவர் இப்போதும் கலைஞரிடமிருந்தே செயல்படுகின்றார்! 15-2-72 அன்றிரவு, கொரடாச்சேரி கூட்டம் முடிந்து, மறுநாள் சின்னமனூருக்குச் செல்லப் புறப்பட்டபோது, பெரியாருக்கு வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. தஞ்சையில் மருத்துவக் கல்லாரி முதல்வர் டாக்டர் பூபதியிடம் செல்லவும், அவர் அங்கேயே பெரியாரைப் படுக்கையில் தங்கிடச் செய்தார். அதன் காரணமாக 16 சின்னமனூர், 17 ஒட்டன் சத்திரம், 18 போடி நாய்க்கனூர், 19 வேடசந்தார், 20 காரைக்குடி கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக,<noinclude></noinclude> r6rma6r92qnk5gqxv6a0ib53fgj0ht6 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/580 250 452596 1434168 2022-07-24T12:14:41Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் கருணானந்தம் 579 பெரியாருக்கும் சேலம் வழக்கில் நோட்டீஸ் அனு உயர்நீதி மன்றம் 18-11-7-ல் கர்ப்ப "ரம் 1 - ல் தீர்ப்ப ளிக்கடை - கேகிட ளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 579 பெரியாருக்கும் சேலம் வழக்கில் நோட்டீஸ் அனு உயர்நீதி மன்றம் 18-11-7-ல் கர்ப்ப "ரம் 1 - ல் தீர்ப்ப ளிக்கடை - கேகிட ளித்தது. 28-ந் தேதி திராவிடர் மாணவர் கழகம் துவங்கப்பட்டது. பெரியார் 30-11-71 அன்று பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர்களும், புதிதாக மெயரான திருமதி காமாட்சி ஜெயராமனும், பெரியாரைச் சந்தித்து, சொரித்தனர். சிகாகோலிலிருந்த முதல்வர் கலைஞரிடம் ஆசயா களும், மாணாக்கர்களும் பெரியாரைப் பற்றியும் அன்னாரின் சமூகத் தொண்டு குறித்தும் நிரம்பக் கேட்டு விளக்கம் பெற்றதாக "விடுதலை"யில் செய்தி வந்தது. 1971 ஜூன் 7-ந் தேதி முதல், பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சத வீதமும் பதவிகளைக் கணக்கிடுமாறு 2-12-71-ல் அரசாணை பிறப்பிக்கப்பெற்றது. நமது கடவுள்களாக நாம் கருதிக் கொண்டிருக்கிற எல்லாமே காப்பியடிக்கப்பட்டவை; ஒரிஜினல் அல்ல என்ற பெரியாரின் ஆராய்ச்சிபூர்வக் கருத்துகள், ஆழ்ந்த சிந்தனைக்குரியவையாகும்:“கடவுள் என்பதற்கு ஒரு சொல் வடமொழியிலும் கிடையாது. தமிழிலும் கிடையாது. தமிழில் கடவுள் என்னும் இந்தச் சொல் தமிழனுக்கு இராண்டாயிரம் ஆண்டுகளுக்குள் கற்பிக்கப்பட்ட சொல்லேயல்லாமல் பழங்காலச் சொல் என்று கூற முடியாது. இருக்கின்ற இலக்கியங்கள் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டனவே யாகும். தொல்காப்பியமும் ஆரியர் வருகைக்குப் பிற்பட்டதேயாகும். அதுதான் தமிழனுக்கு ஆதி நூலாம்! இன்றைய நம் கடவுள்கள் அத்தனையும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரும், அவர்களது பிள்ளை குட்டிகளும் ஆரியக் கற்பனையே. ஆரிய வேதங்களில் அவர்களால் கொண்டு வரப் பட்டவையே என்பதல்லாமல், தமிழர்க்குரியதாக ஒன்றைக்கூடச் சொல்ல முடியவில்லை. சிவன், விஷ்ணு தமிழருடையதென்று சிலர் சொல்லிக் கொண்டபோதிலும், அவற்றின் இலக்கணம் வடமொழி முறையேயாகும். லிங்கம், சதாசிவம் முதலிய சொற்களும், அவற்றின் கருத்துகளும் ஆரிய மொழியேயாகும். கடவுளர்க்கு ஆரியர் இட்ட பெயரனைத்தும், மேல் நாட்டுக் கடவுளர்க்கு இட்ட பெயர்களை அனுசரித்தே என்பதைப் பின்வரும் பட்டியல் மூலம் ஒப்பிட்டுக் காணலாம்: சிவன், இந்திரன் - ஜுபிடர்; பிரம்மா - சாட்டர்னஸ்; எமன் - மைனாஸ்; வருணன் - நெப்டியூன்; சூரியன் - சோல்; சந்திரன் - லூனாஸ்; வாயு - சயோனஸ்; கணபதி - ஜூனஸ்; குபேரன் - புளூட்டஸ்; கிருஷ்ணன் - அப்போலோ; நாரதர் - மெர்க்குரி: இராமன் - பர்க்கஸ் கந்தன் - மார்ஸ்; துர்க்கை - ஜூனோ ; சரஸ்வதி - மினர்வா; அரம்பை - வீனஸ்; உஷா - அரோரா,<noinclude></noinclude> 931n1z3giivie6f1y8ukgw4lyl7irl0 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/587 250 452597 1434169 2022-07-24T12:14:55Z Neyakkoo 7836 வருடல்? proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 586 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உடனிருக்கும் புலவர் கோ. இமயவரம்பன் அறிவித்தார். 17 - ந்தேதியன்று, மணியம்மையார் உடனிருந்து கவனிப்பதாகவும், மருத்துவமனையில் மன்னை நாராயணசாமி, தஞ்சை பெத்தண்ணன், நடராசன் எம்.எல்.ஏ., திருவையாறு இளங்கோவன் எம்.எல். ஏ. போன்ற தி.மு.க. தோழர்களும், கா. மா. குப்புசாமி போன்ற தி.க. தோழர்களும் பார்த்ததாகவும், வீரமணி தகவல் தந்தார். அத்துடன், பெரியாருக்குத் தங்கள் வீடுகளில் விருந்தளிக்கும் பழக்கத்தை இனியாவது தோழர்கள் கைவிடுங்கள், என்று வீரமணி வேண்டினார். 18-ந் தேதி கலைஞர் தொலைபேசி மூலம் விசாரித்தார். என். வி. நடராசன் மணியம்மையாரிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டார். அன்பில் தர்மலிங்கம் நேரில் வந்து விசாரித்தார். கலெக்டர் அந்தோணி, பெரியாரைச் சந்தித்துத், தஞ்சை மாவட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும், பெரியாரின் பிரச்சாரம் உதவியதாகவும் கூறி; நலம் விசாரித்தார். 19-ந் தேதியன்று ஏ.வி.பி. ஆசைத்தம்பி, சி.பி. சிற்றரசு ஆகியோர் வந்து பார்த்தனர். அன்று மாலை 4-30 மணிக்குப் பெரியார் திருச்சி போய்ச் சேர்ந்தார். அங்கு 20-ந்தேதி பேராசிரியர் அன்பழகனும், 21-ந் தேதி காமராஜரும் பெரியாரைக் கண்டனர். 22-2-72 அன்று பெரியார் சென்னை வந்து சேர்ந்தார். பெரியார் திடலில், அன்றைக்குப் பெரியாரை, இலங்கைத் தமிழர் தலைவர் செல்வநாயகம், அவரது தளபதி, அமிர்தலிங்கம், திருமதி மங்கையர்க் கரசி அமிர்தலிங்கம், மணவைத் தம்பி ஆகியோர் சந்தித்து உரை யாடினர். அமைச்சர் ராஜாராமும், துணைவேந்தர் சுந்தர வடிவேலுவும் உடனிருந்தனர். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளில் தமது அனுதாபமும் ஆதரவும் எப்போதும் உண்டு என்றார் பெரியார். மறுநாள் 23-ந் தேதி சென்னையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியனுக்குப் பாராட்டு விழா; பெரியார் தலைமையில், அமைச்சர்கள் மாதவன், அன்பில் தர்மலிங்கம், வீரமணி, கா.து. நடராசன், நெ.து. சுந்தரவடிவேலு, ஏ.என். சட்டநாதன் ஆகியோர் பாராட்டுரை பகர்ந்தனர். "சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர், அந்தக் காலத்தில் M.A. பட்டம் பெறுவதென்பது சாமான்யமல்ல, இவர் தம்பியும் எம்.ஏ. பட்டதாரி; படித்து முடித்ததும் இவர் நேரே என்னிடம்தான் வந்தார். எனக்குச் சோறு போதும்; தங்களுடன் பொதுத்தொண்டு செய்கிறேன் என்றார். இவர் சந்து பொந்து இல்லாத பகுத்தறிவாளர்/ என்னைப் போல இவரும், தன் வரையில் சிக்கனமானவர்!" என்று பெரியார் நாவலரைப் புகழ்ந்தார். 1-3-72 அன்று தமிழ் நாடு அரசு சமர்ப்பித்த பட்ஜெட் 2-49 கோடி ரூபாய் உபரி. பெரியார் இதனை வெகுவாகப் பாராட்டினார். “மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதால்தான் உபரி பட்ஜெட் தர<noinclude></noinclude> rg1mkqor7jtbioh8abepfmwot5veuzx பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/593 250 452598 1434170 2022-07-24T12:15:18Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude><noinclude></noinclude> jzhqk0t6mvb88uudi0ydtss7dmx2hby 1434172 1434170 2022-07-24T12:15:34Z Nethania Shalom 8899 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 592) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் காலை 8-30 மணிக்கெல்லாம். கோயில்கள் ஏற்பட்டது ஏன் என்ற தொடர் கட்டுரை "விடுதலை"யில் ஆசிரியர் வீரமணியால் எழுதப்பட்டு வந்தது. கடவுளான் ஆபாசக் கதைகளும் பெட்டிச் செய்தியாகப் பரசுரமாகி வந்தன. ஜூன் மாதம், மற்ற முந்திய மாதங்களைவிட அதிகமாகப் பெரியார் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 11-6-72 அன்று கூடிய சென்னை மாவட்ட திராவிடர் கழகம், அடுத்த 16-6-72 முதல் மயிலை கபாலி கோயில் முன் பகிஷ்காரக் கிளர்ச்சி துவக்குவதாக முடிவெடுத்து, முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கிற்று. 14-ந் தேதி கோவையில் கூட்டத்தில் பேச்சைத் துவக்கிய பெரியார், "பரிதாபத்திற்குரிய சகோதரர்களே! உணர்ச்சியற்ற தாய்மார்களே! இனி இப்படித்தான் உங்களை அழைக்கப் போகிறேன்!" (என்று துவக்கினார்) 15-6-72 அன்று பெரியாரிடமிருந்து Trunk Call - ல் வந்த செய்தி, "விடுதலை"யில் கட்டம் கட்டிப் பிரசுரிக்கப்பட்டது. “நமது கிளர்ச்சிக்கு அரசு தடை விதித்திருப்பதை இன்று அறிந்தேன். நம்முடைய கிளர்ச்சி பலாத்காரம் சிறிதுமில்லாத வேண்டுகோள் முறைதான். இதைத் தடை செய்திருக்க நியாயமேயில்லை. இனி நமக்கு மானத்தோடு வாழ வாய்ப்பில்லை. தடையை மதிப்பதும், தடைக்கு ஆளாவதும் மானக் கேடு என்றுதான் கருதுகிறேன். என்றாலும், நம்மாலான வரையில் இந்த ஆட்சிக்குச் சங்கடமும் அதிருப்தியும் ஏற்படாதவாறு நடந்து கொள்ளக் கருதி, நீதியாய் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்துச், சிறிது நாட்களுக்கு ஒத்தி வைக்கிறேன்!" - கபாலி கோயில் கிளர்ச்சி இவ்வாறாயிற்று! சென்னை பகுத்தறிவுக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கடவுளார் ஆபாசப் படங்கள் சிலவற்றை *Illustrated Weekly" 18-6-72 இதழ் வெளியிட்டது. "துக்ளக்" இதழிலும் சில படங்கள் வெளியாயின. சேலம் எஸ்.சி. ஜெயராம ரெட்டியார் என்ற தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கு, 24-1-71 முதல் சேலம் மாவட்ட ஜுடீஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடைபெற்று, 22-6-72 அன்று சேதுமாதவன் அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டது. பெரியார், டி.வி, சொக்கப்பா, திருவாரூர் தங்கராசு, புலவர் பச்சைமுத்து, ஆர். நடேசன் ஆகியோர் மீது 294, 298, 504 பிரிவுகளின்படிக் குற்றம் இழைக்கப்படவில்லை என, விடுதலை செய்த தீர்ப்பு! பெரியாருக்குப் பதில் வழக்கறிஞர் எஸ். துரைசாமி ஆஜரானார். மற்றும் விசுவநாதன், நடராசன், ஏ, துரைசாமி , ஆகிய வழக்கறிஞர்கள் வாதாடினர். முதல்வர் கலைஞர் மீது, ஏதோ சி.பி.அய், வழக்குத் தொடரப்பட்டதாகச் செய்தியை அவதூறாக வெளியிட்டமைக்காகத் தமிழர் பேரணி என்னும் அமைப்பினைச் சார்ந்தவர்கள், 23-ந் தேதி<noinclude></noinclude> 0nlzyegi885trdf9ziazwuvcmaj5kt7 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/588 250 452599 1434171 2022-07-24T12:15:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 587 முடிந்தது. மேலும் பல நல்ல திட்டங்களை அறிவிக்க முடிந்தது. உச்சவரம்பை, ஒரு குடும்பத்துக்கு 10 ஸ்டாண்டர்டு ஏக்கரா எனக் குறைக்கலாம். குத்தகை பாக்கிச் சுமையை ரத்துச் செய்தது நல்ல காரியம், கிராமச்சாலை அமைப்பும் மிக முக்கியமானது" என்றெல்லாம் எழுதினார். 7-ந் தேதி விடுதலையில் எனது விண்ணப்பம் என்ற தலையங்கம் பெரியார் எழுத்தில் வடிக்கப் பட்டது:- "ஆட்சிக்குத் தொந்தரவு தராமல் ஏதாவது கிளர்ச்சி செய்ய வேண்டுமென நினைக்கிறேன். அரசியலில் செய்தால், உடனே நம்மையும் ஆட்சியையும் எதிர்க்க, மோகன் குமாரமங்கலம், சி. சுப்ரமணியம், காமராஜர், பக்தவத்சலம் கூட்டத்தார் கிளம்பி விடுவார்கள். அதனாலும், அதைவிடச் சமுதாயக் கிளர்ச்சி முக்கியம் என்பதாலும், சட்டத்தை மீறுவதா, அல்லது மறியல் செய்வதா, என்றெல்லாம் யோசனை செய்து வருகிறேன். தோழர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். 1 லட்ச ரூபாய் நிதியும், 10,000 தொண்டர்களும் இதற்காகத் திரட்டுவோம்!" என்று. 8-3-72 அன்று, அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்துக்குப் பதில் மன்னை நாராயணசாமி அமைச்சராக்கப்பட்டார். உடல் நிலை குன்றியதால் அன்பில் ராஜிநாமா செய்ததாக அறிவிக்கப்பட்டது. திருச்சியில் 11, 12 தேதிகளில் மூன்று மாநாடுகள் - திடுக்கிடும் தீர்மானங்கள் - திரளாக வாருங்கள்! என்று விளம்பரம் செய்யப்பட்டது. 11-3-72 காலை 9 மணிக்குத் திராவிடர் மாணவர் மாநாடு, வரவேற்பு டி.டி. வீரப்பா, தலைவர் எஸ். துரைசாமி, திறப்பாளர் வீரராக்கியம் கே. சின்னப்பன். ஜி.டி. நாயுடு, பூ.சி, இளங்கோவன் ஆகியோர் உரை அன்று மாலை 3 மணிக்குப் பெண்கள் விடுதலை மாநாடு. பிரபாவதி பி.ஏ., தலைவர்; வீரமணி, பராங்குசம், வெற்றிச் செல்வி, சக்தி கோதண்டம் பி.ஏ. சிறப்பு உரை. அன்பில் தர்மலிங்கம் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருதுகள் வழங்கினார். மறுநாள் 12-3-72 காலை 9 மணிக்கு ஊர்வலம். இதில் மத சம்பந்தமான வேடமணிந்தவர்கள் ஊர்வலத்தில் வரவேண்டாம் எனப் போலீசார் கேட்டுக்கொள்ளவே, சரியென இணக்கம் தெரிவிக்கப் பட்டது. ஊர்வலத்தில் பெரியாரும், வீரமணியும் அலங்கார ரதத்தில் அமர்ந்து சென்றனர். மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் வரவேற்பாளர் செல்வேந்திரன், தலைவர் வீரமணி; சி.பி. சிற்றாசு, திருவாரூர் தங்கராசு, எஸ்.எஸ். பாட்சா, இறையன் பி.ஏ. பி.டி. ஆகியோரின் உரை. பெரியாரின் பேருரையோ இரு நாட்களுமே! இது ஜாதிப் பாதுகாப்பு மாநாடல்ல, இது ஓட்டு வேட்டை மாநாடல்ல, மானத்துக்கு உயிர் கொடுக்கத் துடிக்கும் மாநாடு - எனவும், திடுக்கிடும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும், எனவும் விளம்பரம் செய்யப் பட்டதால், ஏராளமான பொது மக்கள் குழுமியிருந்தனர். சுதந்திரத் தமிழ்நாடு பெறக் கிளர்ச்சி துவக்குவது என்றும்; கோயில்களில்<noinclude></noinclude> 78ta1mct1lwzqarusve1ekw2iaf2uq0 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/594 250 452600 1434173 2022-07-24T12:15:49Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கவிஞர் சுருணானந்தம் 593 அனந்த விகடன்", 24-ந் தேதி "கல்கி" தெம்களின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, அந்தந்த தெழ்களுக்கும் தீ இட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ கவிஞர் சுருணானந்தம் 593 அனந்த விகடன்", 24-ந் தேதி "கல்கி" தெம்களின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, அந்தந்த தெழ்களுக்கும் தீ இட்டனர். பிரிவினை தவிர வேறு வழியுண்டா? என்று வந்த பெட்டிச் செய்தி விடுதலை"யில் - "தனித் தமிழர் ஆட்சி நடைபெறுவதைப் பொறுக்காமல் Hindu டெல்லி அரசுக்கு மூன்று யோசனைகளைத் தெரிவிக்கும் தைரியத்துடன் முன் வருகிறது. 1. அகில இந்திய சர்வீஸ்களில் 50 சதவீதம் வெளி மாநிலத்தார்க்குத் தரப்பட வேண்டும். பல சர்வீஸ்களை அகில இந்திய அடிப்படையில் மாற்ற வேண்டும். அய்க்கோர்ட் ஜட்ஜ்களில் மூன்றிலொரு பங்கு வெளி மாநிலத்தாராயிருக்க வேண்டும். இதற்குப் பதில் என்ன சொல்கிறீர்கள்? தமிழ்நாடு தனி நாடானால் தவிரத், தமிழனுக்கு வேறு கதி மோட்சம் உண்டா ?" விவசாயிகள் கிளர்ச்சி 16-7-72 அன்று நடைபெறும் என்கிற முயற்சி, ஆட்சிக் கவிழ்ப்புக்காகவே செய்யப்படுகிறது. இதிலும் புதுக் காங்கிரஸ் போக்கு சரியில்லை. எனவே நாடெங்கும் 8-7-72 அன்று இதற்குக் கண்டனக் கூட்டங்கள் நடத்துவது, என ஆளுங்கட்சியின் தோழமையிலுள்ள கட்சிகள் முடிவெடுத்தன. “இந்திரா அம்மையாரின் பணந்தான் வருகிறது, தமிழ் நாட்டில் இந்த மாதிரிக் கிளர்ச்சிகள் நடத்த இந்தப் பிரதமர் அம்மா யோக்கியதை, நகர்வாலா ஊழலில் தெரியவில்லையா?" என்று பெரியார் 12-ந் தேதி திருவாரூரில் அம்பலப்படுத்தினார். 12-7-72 முதல் ஆர். தில்லைநாயகம் நெடுஞ்சாலைத் துறையின் பிரதமப் பொறியாளரானார். 31-7-72 முதல் வே. தில்லைநாயகம், நூலகத் துறை தனியாக்கப்பட்டதில், அதன் இயக்குநரானார். நெ.து. சுந்தரவடிவேலு இரண்டாம் முறையாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானதில் பெரியாரின் பரிவு மிகுதி “ அரசியல் வாழ்வு, நாளுக்குநாள் மனிதப்பண்பையே கெடுத்தது. நமது பின் சந்ததிகளையே பாதிக்கின்ற அளவு, கீழ்த் தரத்துக்குப் போய்விட்டது. அரசியல் போட்டியாளர்களின் காரணமாக இன்றையச் சமுதாயம், சட்டம் அமைதி ஒழுங்குத் தன்மைகளை அலட்சியமாய்க் கருதும் அகம்பாவம் ஏற்படுத்திக் கொண்டது. ஜனநாயகம் என்பதும் இதற்கு முக்கிய காரணமாகும். நமது நாட்டில் பார்ப்பனர்கள் இருக்கும் வரை மனுதர்ம சாஸ்திரம் இருக்கும்வரை, இத்தகைய வன்முறை பலாத்காரம் காலித்தனம் இருக்கத்தான் செய்யும். இதைப் பொதுமக்கள் செயலாக ஆக்கியவர் காந்தியார்தான். இந்த நிலைமை வளர்ச்சிக்கு உற்சாகம்<noinclude></noinclude> afkvn8p9fecyoeqdqzw9xh4qdf8yfvg பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/589 250 452601 1434175 2022-07-24T12:16:10Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 588 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அனைவருமே பூசை செய்வதற்கான உரிமையை நிலை நாட்டுவது என்றும்; கோயில்களைப் புறக்கணிக்குமாறு பொது மக்களை அமைதியாக வேண்டுவது என்றும் தீர்மானங்கள் இயற்றப் பெற்றன. *இந்த அரசு நீடித்து இருந்தால்தான் நமது இந்தக் காரியங்கள் வெற்றி பெற முடியும். அரசுக்கு ஏதாவது இடையூறு வருமென்று கருதி, நம்மைக் கைவிடக்கோரினால், அப்படியே கேட்க வேண்டியதுதான் நமது கடமை/ ஏனென்றால், கண்ணைக் குத்திக்கொண்ட பின் சித்திரம் வரைய முடியுமா?" என்றார் தந்தை பெரியார். 14-3-72 அன்று அர்ச்சகர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அதாவது, அர்ச்சகர் தொழிலுக்குப் பரம்பரை பாத்யதை கிடையாது. ஆனால் அர்ச்சகர் நியமன விஷயத்தில் அந்தக் கோயிலின் ஆகமம் பின்பற்றப்படவேண்டும். “விடுதலை" விமர்சித்த வாறு, இது ஆப்பரேஷன் வெற்றி; நோயாளி இறந்தார் என்பது போன்ற தோ 15-ந் தேதி தலையங்கத்தில் "விடுதலை" எழுதிற்று:"டாக்டர் அம்பேத்கர் முன்பு சொன்னது தான் சரி; We are bound by the decision; but we do not bound to respect the decision," அர்ச்ச கர் சட்டத்திருத்தத்துக்காக தி.மு.க. நாடாளுமன்றத்தில் போராடும் என, முதல்வர் கலைஞர் கருத்துரைத்தார். 15-3-72 அன்று பெரியார் ஒரு தீர்க்கதரிசனமான (?) உரையினை நாகப்பட்டினத்தில் நிகழ்த்தினார்:"இன்றைய ஆட்சியைக் கவிழ்க்க எவ்வளவோ சூழ்ச்சிகள் நடை பெறுகின்றன. அப்படியே கவிழ்க்கப்பட்டாலும் நமது கருணாநிதி ஒன்றும் பயந்து விடமாட்டார். தி.மு.க. என்பதில் உள்ள 'மு'வை எடுத்துவிட்டு, நாங்கள் இரண்டு பேரும் ஒன்றுதான் என்று கூறித், தீவிரமாக வந்து விடுவார்' என்றாரே தந்தை பெரியார் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் வேளாங்கண்ணியில், மாவட்ட திராவிடர் கழகச் சார்பில், பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள் 10-3-1972 முதல் நடைபெற்றன. பெரியார் 14, 15 நாட்களில் வகுப்பு நடத்தினார். மற்ற நாட்களில் தோழர்களான கி. வீரமணி, திருவாரூர் தங்கராசு, வே. ஆனைமுத்து, செல்வேந்திரன், கலிய ராசுலு, வி.பொ. பழனிவேலனார் ஆகியோர் விளக்கவுரைகள் ஆற்றி வந்தனர். ஏப்ரல் 1-முதல், இந்தியா முழுவதும் கருக்கலைப்பு சட்ட சம்மதம், என்பது தொடங்கப்படுகிறது. இங்கே முதலில் 22 மருத்துவ மனைகளில் செய்து கொள்ளலாம் என, நல்வாழ்வு அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், 31-3-72 அன்று கூறினார். 4-4-72 மாலை, சென்னை ஷெரீஃப் எம்.ஏ.எம். ராமசாமி, சிகப்பி ராமசாமி, ராஜா சர் முத்தையாச் செட்டியார் ஆகியோர் அளித்த விருந்துக்குப் பெரியார் வீரமணியுடன் சென்றிருந்தார். ஆளுநர் கே.கே. ஷா, முதல்வர் கலைஞர், தலைமை நீதிபதி வீராசாமி, அமைச்சர்கள், பிரமுகர்கள் வந்திருந்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் அபாயக் கட்டத்<noinclude></noinclude> r108mni868dsc4hjhlnerz3aimyxqfj பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/592 250 452602 1434176 2022-07-24T12:16:11Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 591) கவிஞர் கருணானந்தம் சிற்றாசு. காரைக்குடி ஆர். சுப்பிரமணியம் குழுவினரின் தீ பரவட்டும் நாடகம் நடைபெற்றது. பெரியார் நேரடி மேற்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 591) கவிஞர் கருணானந்தம் சிற்றாசு. காரைக்குடி ஆர். சுப்பிரமணியம் குழுவினரின் தீ பரவட்டும் நாடகம் நடைபெற்றது. பெரியார் நேரடி மேற்பார்வையில் மாநாட்டின் ஏற்பாடுகள் நடைபெற்றன. இடையில் பெய்த மழையின் பாதிப்புகள் சமாளிக்கப்பட்டன. புத்தகக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, பாட்டரங்கம், படத்திறப்பு விழாக்கள் எல்லாம் நடைபெற்றன. பக்குவ மடையவும், மான உணர்ச்சி பெறவும், கோயில்களுக்குச் செல்ல வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளவும், செயலில் இறங்கிடச் சிந்தனை செய்யவும் இந்த மாநாடு பயன்படும் என்றார் பெரியார். அன்பில் தர்மலிங்கம் கண்காட்சி இருந்தார், "இந்தக் கண்காட்சி ஆபாசம் என்றால் கோயில்களில், தேர்களில் உள்ள ஓவியங்கள், சிற்பங்கள், புராணச் சித்திரிப்புகள் ஆபாசமல்லவா? என்று கேட்டார் கலைஞர். தாமலில் ஒரு திருமணத்தில் பெரியார், “திருமணம் என்ற சொல் இந்தி எதிர்ப்புக் காலத்தில்தான் வழக்கத்திற்கு வந்தது. வாழ்க்கை ஒப்பந்தம் என்ற சொல்லை சுயமரியாதைக்காரர்களாகிய நாம் உருவாக்கினோம். ஏன் இதற்குரிய சரியான தமிழ்ச் சொல் இல்லை? கூடி வாழும் இந்த வாழ்க்கைக்கு என்னதான் பெயர்? தொல் காப்பியனே கூட “மேலோர் மூவர்க்கும் புணர்த்த காரணங்கள் கீழோர்க்காக்கிய காலமும் உண்டே" என்கிறான், எனச் சரியான அய்ய வினா ஒன்றை எழுப்பினார். 15-5-72 மயிலை கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், நாகரசம்பட்டி ராஜாசுப்ரமணியம் பேரனும் விசுவநாதன் மகனுமான சம்பத்குமார் எம்.எஸ்சி., மாயூரம் வேணுகோபால் மகள் வனிதாமணி எம்.எஸ்சி. இருவரின் கலப்புத் திருமண விழா, பெரியார் தலைமையில் நடைபெற்றது. வழுவூர் ராமய்யா பிள்ளை , நெ.து. சுந்தரவடிவேலு, தொகரப்பள்ளி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரைத்தனர். இந்த முறை 20 கல்லூரி மாணவர்களுக்கு, சுயமரியாதைப் பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள், தர்மபுரி மாவட்டம் தாதப்பட்டியில், கிருஷிபண்டிட் பட்டம் பெற்ற கோவிந்தசாமி - துரைசாமி சகோதரர் களின் சாந்தி நிகேதன் போன்ற குளுமையான மாந்தோப்பினிடையே, நாகரசம்பட்டி என்.வி. சுந்தரம், என்.வி. விசாலாட்சி அம்மையார் நேரடி மேற்பார்வையில் வெகு சிறப்புடன் நடை பெற்றன. 3-5-72-ல் துவங்கி கொண்டல் மகாதேவன் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சித் துறை இயக்குநராக 11-ந் தேதி பொறுப்பேற்றார். ஏ. பத்மநாபன் அய்.ஏ.எஸ். பொதுப்பணித்துறை செயலாளராக 25-ந் தேதி நியமனம் பெற்றார். 21-5-72 அன்று சென்னை வந்த பிரதமர் இந்திராகாந்தியிடம், முதல்வர் கலைஞர், போர் நிதியாக 6 கோடி ரூபாய் வழங்கினார். 3-6-72 அன்று கலைஞரின் 49-வது பிறந்த நாளன்று. பெரியார் எழுதித்தந்திருந்த பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை வீரமணி நேரில் படித்தளித்தார்,<noinclude></noinclude> 1t3a3oqskybmqyiwlysh0b64nqh0xow பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/591 250 452603 1434177 2022-07-24T12:16:28Z Nethania Shalom 8899 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 590) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கோமகன் எம்.எல்.சி. ஆனதற்குப் பாராட்டுக் கூட்டத்தில், அமைச்சர்கள் என்.வி. நடராசன், சத்தியவாணிம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude>________________ 590) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கோமகன் எம்.எல்.சி. ஆனதற்குப் பாராட்டுக் கூட்டத்தில், அமைச்சர்கள் என்.வி. நடராசன், சத்தியவாணிமுத்து ஆகியோருக்குப் பின்னர், பெரியார் இன்னொரு தீர்க்கதரிசன உரை (?) நிகழ்த்தினார்:"தி.மு.க. அமைச்சரவை ஆதரவால் இப்படி வெற்றி பெற்றவர், ஆட்சியை ஆதரிக்க வேண்டும்; அநாவசியமாய்த் தொல்லை கொடுக்கக் கூடாது. காமராஜர் அப்படிக்கான் என்னுடனிருக்கும்போது அசல் மனிதராயிருந்தார். இப்போது ராஜாஜிக்குக் கையாள் ஆகிவிட்டார். இப்போதே இப்படி என்றால், இன்னும் பதவிக்குப் போனால் அவரிடம் எப்படி, எவ்வளவுக்குப் போவாரோ? காமராஜர் நிலை மிகப் பரிதாபமாயிருக்கிறது. அம்மா கட்சியிலாவது சேரலாமா என்றும் பார்க்கிறார். அது, கிட்டே சேர்க்க மாட்டேன் என்கிறது!" என்று, வவ்வால் மனிதர் நிலைமையைப் பெரியார் விண்டுரைத்தார். பகுத்தறிவாளர் மாநில மாநாடு, இழிவு ஒழிப்பு மாநில மாநாடு இரண்டும் சென்னையில் மே மாதம் நடக்கும் என்ற அறிவிப்புகள் வெளியாயின. 8-4-72-ல் காஞ்சிபுரத்தில் தி.மு.க. மாநாடு நடைபெற்றது. பெரியார் திண்டுக்கல்லில் பேசும்போது "பிரிவினை கேட்டால் 7 வருடம் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தேதான் நாங்கள் கேட்டு வருகிறோம். தி.மு. கழகத்தை மிரட்டுவது போல எங்களை மிரட்ட முடியாது. நாங்கள் தேர்தலுக்கு நிற்கும் கட்சியல்ல/" ரது மத்திய அரசுக்குத் தாக்கீது விடுத்தார். 29-4-72 அன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 81-வது பிறந்த நாள். கடற்கரைச் சாலையிலுள்ள அவரது சிலைக்குப், பகுத்தறிவாளர் கழகச் சார்பில், கா.து. நடராசன், என்.எஸ். சம்பந்தம், எஸ். துரைசாமி ஆகியோர் மாலை சூட்டினர். சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் சட்ட மன்ற மேலவையின் துணைத் தலைவராக அன்றைய தினந்தான் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்னார்குடியில் மே 6, 1 தேதிகளில் நடந்த தி.மு.க. மாநாட்டில் பெரியாரும் பங்கேற்று, 6-ந் தேதி அண்ணா படத்தினைத் திறந்து வைக்கும் போது, “இன்றும் இரட்டையாட்சி முறைதானே இங்கு நடைபெறுகிறது? அது நீங்கி, நம் சொந்த ஆட்சி நடைபெற வேண்டும். அதற்கு என்ன வழி? முதலில் கோயில் சொத்துக்களை அரசுடைமை ஆக்குங்கள். கடவுளைப் பாதுகாக்க ஒரு இலாகா இருப்பதை ஒழியுங்கள்!" என்றார். 9-ந் தேதி தொட்டியத்தில் "தி.மு.க. ஆட்சி மேலும் 50 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். பொதுமக்களாகிய நீங்கள் இன்னும் பக்குவமடையாத காரணத்தால்தான் ஆட்சியாளர் துணிவாக எதையும் செய்யாமல், பயப்படுகிறார்கள்," என்று பெரியார் எடுத்துக் காட்டினார். மே 27 மாநிலப் பகுத்தறிவாளர் மாநாடு, 28-ல் மாநில இழிவு ஒழிப்பு மாநாடு. முந்தியதற்குத் தலைவர் நாவலர், திறப்பாளர் கலைஞர். பிந்தியதற்குத் தலைவர் பெரியார், திறப்பாளர் சி.பி.<noinclude></noinclude> mnd8vdhx7fq2lzh3ckqyhnyczxsbkrc பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/590 250 452604 1434178 2022-07-24T12:16:49Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 589 திலிருந்த முஸ்லீம்லீக் தலைவர் கண்ணியத்துக்குரிய காய்தேமில்லத் முகமது இஸ்மாயில் சாகிப் அவர்களைப் பெரியார் பார்த்து வந்தார். ஆனால் அன்னார் மரணமடைந்து விடவே. சடலம் புதுக்கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. இரவே மணியம்மையாருடன் சென்று, மரியாதை செலுத்தினார் பெரியார், மறுநாள் விடுதலையில் துணைத் தலையங்கம் தீட்டப்பட்டதோடு, 5-4-72 அன்று கடற்கரையில், தி.க. சார்பில், அனுதாபக் கூட்டமும் நடைபெற்றது. தெ.மு. சண்முகம் தலைமையில், நெல்லிக்குப்பம் சுப்பிரமணியம், எஸ். துரைசாமி, கி. வீரமணி ஆகியோர் இரங்கலுரை ஆற்றினர். பெரியாரும் அனுதாபம் தெரிவித்தார்; மேலும், பேசும்போது, “மந்திரிகள்மீது லஞ்சம் ஊழல் என்றெல்லாம் இப்போது பேசத் துவங்கியிருக்கிறீர்களே! இதற் கெல்லாம் வழிகாட்டிகளே நீங்கள்தானே! ராஜாஜி, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், பக்தவத்சலம் இவர்கள் ஊழல் பேர்வழிகள் அல்லவா? உருப்படியாக எதையும் சொல்லத் தெரியாமல், ஊரிலே பேசிக் கொள்கிறார்கள் என்பதுதான் கடைந்தெடுத்த அயோக் கியத்தனம். இது சோதாக்களின் பேச்சு, காமராஜர்தான் ஆதாரத்தோடு ஏதாவது கூறட்டுமே! இவர்களை ஒழித்து விட்டு என்ன செய்யப் போகிறாராம்? பார்ப்பான் காலில் தானே விழப்போகிறாய்?" என்றார் சூடாக. 6-ந் தேதி பிற்பகல் 3-30 மணிக்குப் பெரியால் திடலில், பெரியார் தங்கும் விடுதியில், ஒரு திடீர்த் திருமணம் திரு எம்.எச். ராவ் பி.ஏ.பி.எல், அவர்களின் மகன் ரவீந்திரநாத் எம்.எஸ்சி.யும் கணபதி சேண்டப்பிரியர் மகள் ராஜேஸ்வரி எம்.எஸ்சி.யும் 10 நண்பர்கள் சூழ வந்திருந்து, பெரியார் தலைமையில் தங்கள் திருமணத்தை முடித்துக் கொண்டனர். 25 ரூபாய் நன்கொடை வழங்கினர். இவர்கள் புகைப்படம் 'விடுதலை'யில் இடம் பெற்றது. ராஜாஜி மண்டபத்தில், முதல்வர் கலைஞருக்கும், பெரியாருக்கும், என்.ஜி.ஜி.ஓ. ரகசியக் குறிப்பு முறை ஒழிப்பிற்காகப் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. "மத்திய அரசிலும் ரகசியக் குறிப்பு முறை ஒழிந்தால், அங்கு கொஞ்சநஞ்சமிருக்கிற நம்மவர்களும் தலையெடுக்க முடியும். இல்லாவிடில் காலம் முழுவதும் பார்ப்பானுக்குப் பயந்துதான் கிடக்க வேண்டும். அரசு ஊழியர்கள் ஆட்சியிடம் விசுவாசமாயிருங்கள்" என்றார் பெரியார். கலைஞர் “பெரியார் சுய ஆட்சிக்குப் பதில் சுதந்திர ஆட்சி ஏன் கூடாது என்கிறார். தமது வாழ்நாளிலேயே தம் கருத்துகளும் எண்ணங்களும் நிறைவேறுவதைக் கண்டு வருகின்ற தலைவர் உலகத்திலேயே நமது பெரியார் ஒருவரே தான் பெரியாரிடமும் அண்ணாவிடமும் நாம் பயின்றது அடக்குமுறை வழியல்ல; அடக்க முறைதான்" என்று பேசிவிட்டு, ஊழியர்கள் எதிர்பாராமலிருந்தபோதே, அங்கு அவர்கட்குப் பஞ்சப்படி உயர்வு அறிவித்தார். அன்றிரவு - 8 மணிக்குப் பெரியார் திடலில், ஜார்ஜ்<noinclude></noinclude> n4ktky0w2aerb1naqyfdz5psw44q3tk பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/11 250 452605 1434181 2022-07-24T13:02:37Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் - முக்கா நீகேட்பின், முறையறிந்துரைக்கும். ஆசானுரைத்தவையடைவரக்கொளினுங் காற்கூறல்லதுபற்றலவாகும். * அவ்வினையாளரோபேயில்வகையொருபாற் செவ்விதினுலாப்பவவ்விருபா லு,மையறுபுலமைமாண்புநனியுடைத்தே.. பிறர்க்குமையிடத்தே நூற்கலட்டாகும், திறப்படவுணருந் தெளிவினோர்க்கே இதனான றிக. பொதுப்பாயிாமுற்றிற்று. இனிச்சிறப்புப்பாயிரமாவது - தன்னாலுரைக்கப்படு தூங்கின்றியமையாதது. - அதுபதினொருவகையாம் : - ஆக்கியோன் பெயரேவழியேயெல்லை, நூற்பெயர்யாப்பே நுதலியபொ ரூளே, கேட்போர்பயனோடாயெண்பொருளும், வாய்ப்பக்காட்டல் பாயிர் த்தியல்பே. - காலங்களனே காரணமென்றிம், மூவகையேற்றி மொழித்குமுளரே * இப்பதினொன் றுமிட்பாயிரத் துள்ளேபெறப்பட்டன. இனிச்சிறப்புப்பாயி எத்திலக்கணஞ்செப்புமாறு - - - பாயிரத்திலக்கணம்பகருங்காலை, நூனுதல் பொருளைத் தன்னகத்தடக்கி , யாசிரியமானுட் வெண்பாவானு, மருவிய வகையாலுவறல் வேண்டும். * இதனைறிக. நூல் செய்தான்பாயிரஞ்செய்யிற்றன்னைப்புகழ்ந்தானாம். * * தோன்றாதோற்றித் துறை பலமுடிப்பினுந்தான் தற்புகழ்தறகுதியன்றோ என்றலின்) பாயிரஞ் செய்வார் தன்னாசிரியருந் தன்னோடொருங்கு கற்றவொ ருசாலைமாணாக்கருந்தன்மாணாக்கருமென விவர். அவருள் இந் நூற்பாயிாஞ் செய்தார் தமக்கொருசாலைமாணாக்கராகிய பனம்பாரனார். வடவேங்கடந்தென் குமரியாயிடை-(என்பா)வடக்கின்கண்வேங்கடமுந் தெற்கின் கட்குமரியுமாகியவவ்விரண்டெல்லைக்குள்ளிருந்து - தமிழ்கூ அநல்லுலகத் துவழக்குஞ்செய்யுளுமாயிருமுதலின் -(எ- து) தமிழைச்சொல் லுநல்லாசிரியரது வழக்குஞ்செய்யுளுமாகிய வவ்விரண்டையுமடியாகக்கொ ள்ளுகையினாலே -- செந்தமிழியற்கைசிவணிய நிலத்தொடுமுந்து நூல்க ண்டு. (எ - தும்) அவர்கூறுஞ்செந்தமிழியல்பாகப்பொருந்திய செந்தமிழ்நா ட்டிற்கியைந் தவழக்கோடேமுன்னை யிலக்கணங்களியை ந்தபடியை முற்றக் கண்டு - முறைப்படவெண்ணி-(எ-து) அவ்விலக்கணங்களெல்லாஞ்சில்வாழ் நாட்பல்பிணிச்சிற்றறிவிஞேர்க்கறியலாகாமையின் யானித்துணைவாையறுத்<noinclude></noinclude> n75j909jae06mm0fo9vs5od1r7wimrx பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/1 250 452606 1434182 2022-07-24T13:21:49Z Neyakkoo 7836 1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{raw_image|1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf /1}}<noinclude></noinclude> s8tom1c1uwv9mwhyc6lmhvo8rpw4j9y 1434183 1434182 2022-07-24T13:22:13Z Neyakkoo 7836 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Neyakkoo" /></noinclude>{{raw_image|1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf /1}}<noinclude></noinclude> e1gqk5jscx8vic6sux5nde6t8mfagrs பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/2 250 452607 1434184 2022-07-24T13:23:06Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சிறப்புப்பாயிரம் நிலமண்டிலவா சிரியப்பா. மணிநீர்ப்புவியின் வளஞ்சுரத் தொ வருவந்து கொடெய்வு- நச்சினார்க்கி விரு- மணி நீர்த்தில்லை பாடகப்பொ னியர் செய் நல்லுரைய துவுங்--ரலிகி -- துவிற் பனிமலை மங்கை பார்த் துளங் தங்கள் கொணுறு பிழையினைச் சரத -எளிப்பத் தனிநடங்குயிற்றுஞ்சம்பு மொணேர்ந்து சால்புறத் திருத்திய ' நம்பெருமான் - றமருகப் பறை தக்க சிற்பதிப்பித்தருளுகவென்றே ழிச் ' அ. இ.உதுவென் , ற்மா தருளுத்தி அதகணாவுன்ட போர் அலரியம்பல. ரமா தியீரோழ் பெற வடமொழிக்கிய ன்-விட்டமொடுலகின்மேவுறவிளங் ல்பாணிநிமாமு திக்குத் திட முறநன் அவெழுத்ததிகாரத்தியலொன்பானு. குதெரித்தம் போக விந்தமும்வே நீ- காண்டகுமச்சிற்கலப்புறச் செய் - 'பேயட்வீறுபோய்க்குன்றச்-கந்தமெதனன் - மாண்டருதாமரை மலராதிக ன் கமலச் சாத்தினை விதிர்த்தவருந்தவ ளின் புதுமணம்பரப்பிப்புறந் திரிந் கொள்கையாந்தியழுதிக்குத் திருந்தயரு-மதுகர்த்தொகுதியைவருகெ. திசை நுணுக்கச் செந்தமிழியலினைச் னப்பணித் துதி- தாதுறு கமலத் தண் செப்பின்னம்மு நிதேர்ந்துள நிறீஇ - |ன்றவருத்தித்- தீதறு பகல்ற் செவ்வி யொப்பிறன் பெயர் கொ ளொரு தூ கற்புரந்து. நள்ளிருட்பொழுது கண் வியற்றி யீரறு சீடா மியல்வலராகச் - யகர்லைக் - கொள்ளைகொள்குமுத் ஓ.வேசின்னக் கருமவான் மலர்ந்தேன் குடிப்பித் துவர்க்கடம்பு முதல் மாணவனென முந்நீருலக - வியிலுறு மிரவலரை- நிவப்புறுபுகழை மிதமொடுபுகல்வின் வீற்றிருந்தங் ஐநேரிழை தன்னை தீ. தூதென விடுத் கொல்காப்பெரும் புக முற்று மீதோ துத்தொக்குற விளித்தங் காதரவோ 'க்கிய தொல்காப்பியமுந் துலங்குக மேலர்மு சங்காட்டி, மற்றொருபாற் என் பெயரி- னியற்றிய தொல்காப்பிய செலாவகைப்பொரு ளளித்து. முற் மெனுமொரு நூ னயத்தகுமளவை றும்புரக்கு முதிர்கொடையாளரிற். யாய்நண்ணுவதன்றியுங்கோவையார் அன்னியவாவியும் துதைமலர்ச்சோ திருக் குறன் சிந்தாமணி - தேவியற் லையு - மன்னி நல்வளத் தரு மழைவை சங்கச் செய்யுள்களாதி - யிலக்கியங்க மாநகரான், கிவுமறையோர் குலஞ்சீர் ளுக் கிலக்கணமாகியும் பவப்படுமூலை பெறத் தோன்றிய தவ நிறை தரும் மும்புகள் தற்கிணங்க- உச்சிமேற்புல }றைச்சைவசிகாமணி யுடையா னுடை . . அ<noinclude></noinclude> eve25cq97ijxnqe23uhaijod6c5vyen பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/3 250 452608 1434187 2022-07-24T13:24:43Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 1 -- , . சிறப்புப்பாயிரம் ப்பொருளுறு மிருபொருளுமிடை லோன். உத்தர மொழி மற்றுறு திசை யாதொன்றுமென்றெழின்மறை மொழியின் சத்திஃதெனவேதடைய டிவின் விளங்குயர் சைவ விகட்டாத ரத்தெரிந்தோ - ஜென்னிருகண்ணி துவிதக் களங்கபின் முடிவிற்கருத்து னு மிதையமென்டீலரினுந் துன்னி டைப்புனித னியவிசை நாடகமென யெக்காலமுந் துலக்கிவாழ் தோன்ற முத்தமிழ் டீயறைத் தெரிந்த மாட்சி ல் நல்லன் வுள வென் தன்ச் போதே கொள்புலவன். பரிமேலழகர் செய்ய டாத்தி. பல்லனவளவெவா மசலுறங்க ண்புனா தனிலும், விரிவுரை செய்த்த ற்றீரமகிமைபெறுமகாலிங் கையனெ குக்கூர்மதியுளோ னவையின் மன்னப் புகலுமியற்பெயர் பொருந் செருவாடுத் துணா செயாமற். சுவை அநாவலனே ......... .... ....* 'புது மொழிபல சொன்மொழி வல் இஃது கைலாசபரம்பரையாய்விளங்கா நின்ற திருவாவடுதுறையா தின' வித்துவான் தாண்டவராயசுவாமிகள் 10.<noinclude></noinclude> 5dpg2h2klw5gxgz525d3c9yoamy6u4r பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/4 250 452609 1434188 2022-07-24T13:26:12Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பக்கம் . -- - ---- --- - சூத்தரம் - பக்கம் சூத்திரம் பக்கம். சூத்திரம் --------- -- - - -------- ----- ----------- ---- அ ஆடன்... - Rs | அவற்றுண் மெல்லெழு வீச | ஆனசுரமு ' எ உ. அ ஆவெர் ஓ - ... * அவர் நான் - கார . . -- சம்! ஆவெந்தது. ','' அதி உம் ..உக. அவற்ரன்-மாகான் + ஆன் மன்துஉா ) அகமென்ன விக்குக் ாடு அவற் வழியருக்கிற, சீர்கஇ எ ஏ ', - - - - இகம் ஆகாரம். | வின்வ தாங்:- 'நறிய 'யன் இக்கனிக் அகர இகர் , சஈ) இவைதா-மியான்க . "ாய | இாாயக ... , அக. உகா. சக. அவைதா-மின்னே ' 'என் இகரகத்திப் அகரத்திம்பர்.... ச அமைதா - முன் . அக இடலா அதாவிறுதி யரு அவைகா-மெய்- : : வை - மெய் . இடைநிலை ரகா : * உாள அக்சென்சாரியை. அவை பத்தி தாய். இடைப்படி அடையெர் . என் அளவா றெழுத்து.. நிது இடையெம். கவுணரி துநர் கே அடிகோலியதி . m என் இண்ட்பொத்று ரக அண்ணஞ்சேர்ந்தாள் அழமே புழனே - - ய இதழியைந்து' 'அண்ண நண்ணிய நஅைளந்தறிளே வியு '''டாக இயற்பெயர் '' அதனாலேயுயர் க. உக அள்பிற்ந்திவிர்த்தலு - -நய இரண்டுமுகஅத் தவண் வரி உ அளவா குமொழி முன் எ5.1 இராலோ உசு. அத்திகடவ ரூஉ . சுக அளவிக்கு நிறையிக்கு இரு திசை உாச, மத்தின்கர் - கஅளவு நீறையு-- கும். உாம் திருளென் இ அத்தோவாறே . ' ' - எஎ) அளவு நிறைப்பாயிய உாயக | இலமென் அத்தொடு சிவpm | அனவு நிறையுமெண்.' as | இல்மைரப் பாடு.. அம் நான் மொழியும் உா) அளவு றையும் வேந்து கை நில்லெங்கி'. - - , . ஆக விப்பெயர்மெய்டுயாழிடா என் ரவருகாவாக இல்லாதவப் பரிய அம்மன்மதி அன்னவென்னு - ஈ அ இறவற்றோம் - க அம்மூவாசம் a1அன்னென் சரரியை .. |இன்னியை... ரூஉ .ான். அலா ய - உ அஃறிணைவிரவுப் அக இனியணி - கய. அனாயென வருஉ. ' ''அ இல்னோ | ஆச ஊஏஜ ', . , - அவ்லதன்மருங்கிற் பாண்டு | ஆ எ - என்ஜீ - - - - N - இன் பிபென்னு அல்லது கிளப்பினியற் ாசு - 'ஆ ஓஅம்.. ...' அல்து மெனும் ---- சுக ஆ.கா ரவிறுதி, ' . - ஈகாரவீறுதி''. - :- ஈரு. அல்ல து-விருதி'' 'எம்ச ஆடுஉமகஉ 2.மூங்க . - - ' சுசு ட்னெல் - rக அம்பெண்... 'முத்து மொழியாக அல்வழியெல்லாமியர் எ.அ.அன்பரசிகிளவி - "எளநிச ஈரேழுத்து மொழியும் என்று அழயேலல மூறா . ஆதனுர்கனும் . எட்செ முததொரு - tam' விவழியெல்ல 'முறாஅக அவிக்கிளவி - உ தியன் மருங்க னி . . . அல்லழியெல்லாமல் எடுத்து அயாம் வரிகள் 'உர்பியன் மருங்கது, ' அவ்வழி-பன்னீருபிருந் ' ' இயிரம்வரினே, - உாம உஒ ஓவெள் அவ்வியனிலையு - .. உம் ஆயிரம் வருவா - - அ உகஓஔனெடுச 'அவற்றுள்-து இஆயிரன் உவகர் நவோம் : சக அலறள்-அ ..'எ '. மஎ அருங்கிலதிருஞ் - எ. கா அவற்றுள் இகரவீர அஅ அவயின் வல் -- -- .புனரும் - 2 ஏங்க உட்காந்து அவ அன்-இன்னினி ' 'க' ஆவுமாவும்' - ' . ' . உடு அச்சகாரமிரு. " பாசு அவர் மள் சொற்றத்ன கூச சக ஆவோடல்லது . சன்சிகா மோட்டுட்டுக : 'அவற்ரள்-கர முங்காது. எ* --அவர் ரள்ன்ன சான் , உஎ ஆதஒருபினசரசு உணாக்கூறிய அவரதுணிதுத் சொல். கடநதுருபது ' 'ஈக . க உண்டென் கிளவி' உாசு. அவற்றண் செய்ய கம் அறென்.கிளல் கரயக உதிமரக்கிளவி " IF -<noinclude></noinclude> 0slklsp65xbxotpsi3p1pcd47vbvgqe பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/5 250 452610 1434189 2022-07-24T13:27:07Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>குழுதிசங் உப்புத்துலெ ஒணவில் லர் மம் cஉ எனைப்பனிப் உப்பமொன்தேன கூ முன் வரினே ரஉச என்யெகினே: வெகளே. அவிர்நெய்யீது உயிரிஒளவெஞ்சிய வரு எலை உறுபிரான்னையு. உருவிணயின்அயிதன் 85: ரஎfறதி கா-என வருமுயிர் எதுஎஸ்அமுயிரந்து. எப்பொகரம் ல்காபூயமாய். எஞ்ப்டி மெல்லா எட்ட உயர்சேவாளஜி. 2.Aid Stat “* அ வினைவக்குவின் ளச ஐழக்குவன்:-:/. உயிரும்புள்ளிமயிறீதி உஉச ஐஒன்வென்னு. உலக்கு மயுள்ளயுயிறுதியர் கூஎ ஐகா ஒள்கரிசன் முன் வரிற்று எய்எ (ஐகாால் மதிய எண்ண ஐதனேற்றேம ஐந்தவெற்றேமு உளயஉ Lமுண்வ யிரிச்சொண்டு பவகே tr யமுளிங் வுள் உபரன் ஊயகிகளப் பூ க ஐரச்னேற்றேமெல் ஐந்தனொற்றே ஐந்ரு வாந்ம ஜிய்ம்பல்லென சள்ஐவின் முன்னரும் ஓடுமக்கின் ஏவ்வுமதிமே. ஒழ்ந்தவையு ஒயரி- ஃபிளாமிகச ரவ் ஒத்துநிலை 'சுக ஒற்மிகுத்து ளஉய குப் பெயர் சட்சேயர் நமன்னரும் LamDe எம்காமென்னு.. எல்லா மொழிக்கு என்வாழுமென்லும்' எல்லாவெழுத்தும் எழுத்தெனப்படு எழுத்தோன்k. பச்சும்/சூத்தரம் கோாவிறுதி எயெளிறுதி கழ்துருபிற்குத்.. Lear ஜி.. உ ரசஉ 202.490 ..I - அ din பக்கம்/சூத்திரம் ஒடாள் முதனிலை ' M... இஸ்றசவல்ல ளஙைகிளைப்பெய கொ உறக் களைப்பெய-கிளை ங்ககீழென்கிளவி குமிழௌகிளல் குபிளென் வள குறிய தனிறுச்: குறியதன்முன்ன" எ)குறியதல்முன்னரு குறுமையுநெடுமையு. குறையென்கிரவி குற்றியலிகர குற்றிய லுகரக்கின்னேகூ உரியக் குற்றியலுகரத்திறுதி வி? குற்றிய லுகரமுமுறை குந்தியலுகரமும :எங குத்ரெழுத்திம்புரு கும்லெழுத்தைந்து - உருய் உள்யக சுஎ ... I அக் குன்றிசைமொழி ரசக் கொடிமுன்வரிமுன்ம்ம் சுமஞ்ணர்மர் சமீரம்ளெவியு ரிஎஉ சகாரஞ்கார எசரு முமுதலா ஒசாமுமுதலாக்கு ஓன்றுமுதலாகிய ஒன்அறுமுதலொன்பாப்டாசு ஒன்பாளிறுதி மா ஒன்யாளி மொழி எ உற எய ஈர்ரெனகிளவி உற்று சார்ந்து உளயகூ சால்வென்றுஞ் சிறப்பொடு ளப் ஓட்டுச்சினை நீடிய. ாக ஒன்ரலிறுதிகோர் ளசசு சுட்டுமுதல் சிய்வார எ ஒன்ராரலிற்சிக்கொள் இணைபிரகுமிடன் ஓரெழுத்தொரு gotdr வேகாதிப் ஒளிகார்லி அவாய் ஒளவௌவருஉ Nரா சதபமுதலிய ளசங் கசசர்முதன்மொழி உளங் தண் ணிமைரொறு ளயங கற்பமவெலும் ளஅசு தவ்வோடி கடைவி ள அரு காரமுங்காமு உய ஒன்பானொகமிசைத் உளஅ சூட்டின் முன்னர் போய் சுட்டினியற்கை உரியில். சுட்டின்முன்னரு பக்கம் - -உஉ கா ஈருரு 2ள எ*பு •F.. PE நசு ட்டுமுதலாகியலியின் கூஎ உர் அஎ ச எட்டுமுதலாயேவையெ ட்டுமுல்விறுதியியல் மரும் சுட்டுமுசலிறுதியுருபியாக் சட்டுமுத வித்தியு நட்டுமுத்துர கூட்டிமுதல்கைதி சூட்டுமுதல் செய்யாவென்று உயி செய்யுண்ட்ருங்கின் சரு செய்புளி அதிப் அ சேலென்மாம் எஆ[ ஞகிர்லா கொற்றிய CIA C பாச்சி சசு 724*, Fy ஈச. ரரும்<noinclude></noinclude> gqy5mt99rsaukv96mjzhqg9m2zcw9b5 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/6 250 452611 1434191 2022-07-24T13:27:36Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>தொல்காப்பியச்சூத்திரவகராதி. சூத்திரம் பக்கம் சூத்திரம் பக்கம் சூத்திரம் குணிநமளயால் ளரு பொன்னென்கிளல் ளந்தி மகப்பெயர்க்கிளவி உக ஞநமயவவெணுமுத ஞதம வியையின் ஞநமல்வென்றும் ஞநவெள்புள்ளின் ள எ கூஎ ருக [நீயெனொருபெயருரு ளஙசு பெற்றமாவின் அ உ நீயெனொருபெயர் ளருஉ நீயென்பெயருமி உஅநும்மெனிறுதியி சுநும்மெனிறுதியு ருருநும்மெனொருபெயர் உன்னிநாவணரி ளருக நூகுபிரமுன் அகா அஅமுன்வரிணுஸ் உரயங அச நூமார்ந்து வரூஊளஅஎ நூறென்கிள்ளி. நெடியத-யியல்பா. நெடியத-யியல்பு நெடியதன்முன்ன மகரத்தொடர்மொழி மகரவிறுதிவே ரகூரு மகன்வினைகிளப்பின் ருசுமத்களென்னும் மரப்பெயர் -கம். மரப்பெயரிக் - மெல் உால்எ மருவின்றெழுதி உளயில் மழையென்கிளவி ளஅக மண்ணுஞ்சின் ளஎஎ ளஅற மஃகான்புள்ளிடனத் மஃநான்புள்ளி - வவ் நெட்டெழுத்திம்பருந் நநமாமாக்கிளலியு நெட்டெழுத்திம்பரொாயக மாற்கோளெ-மென் ள அரு நெட்டெழுத்தேழே ஙக மாறுகொளொரும்ய ளஎரு நெல்லுஞ்செல்லுங்? அப் மின்னும் ள்எரு படர்க்கைப்பெயரு ளளக மீனெவ்கினலி ளய் பதக்குமுன்வரினே. முதலாவெனதம் ளநரு பத்தனொற்றுக்கெட உளடு முதலீரெண்ணினொ ளசள பத்தென்ங்ளலி கூக ரதஎ முலீரெண்ணின் ளக முதளிலை நீடினு 'உக முதனிலையெண் AT முரணென்றொ ஞாற்றியதுலுகா முன்னுயிர் முன்னென்கிளவி மூவ்லுபிசைத்தல் முன்றனெற்றேந் உாய்ச் கூ மூன்றனொற்றேபு உளள மிஅ மூன்றெனொற்றேவகர உளயக் ள அசாமூன்றனொற்றேவகா உரயரு ளஎ கூ மூன்றனொற்றேவந் உள மூன்றன்முதலை உளல்உ மூன்றதலையிட்ட மூன்றுநான்கு டகாரணசார டறளைவென்றும் ணகாாலிறுதி ணளவென்புள்ளி ணனவென்புள்ளிமுன் தகரம் வருவழி றீத்சந்திரியே தம்னியல்கிளப்பி தமிழென்கிளவி. தாநாமென்று தர்யென்கிளவி தாழென்கிளவ தானும்பேணுங் தான்யானெலும் தான்யானென் நீங்கண்முன்வரி தீங்களுநாளு திரிபுவேறுகிளப்பி உளசு பலறிசொன்முன் ள சங பலவற்றிறுதிந்த ளளய பலவற்றி றுதியுரு பல்லவை துதலிய பக்வித்ரியைய. பனியென வரூஉங் பனையினமுன்ன. அனையுமரையு பனையெளைவுன் ளருஉ பன்னீருயிரும் பாழென்கிளவி. பீரென்கிளவி புணரியளிலையிடை ருசு புளிமரக்கிளலிக் AT 10 ரு ங ள அசு எஎ தேற்றவெகரமுஞ் தேனென்கிலவி தொடாலிறகி தொழிற்பெய தொழிற்றெய தொழிற்பெயு தொழிற்பெய நரவிறுதி நமவவென் னு நாட்பெயர்க்கிளவி நாண்முற்றோன்றத்றஙஈ உக நடுடு HT Br FAL es pl நாயும்பலகையும் அஉ நாவிளிம்புலிங்கி சங ருக ரஙஉ ர ச சா ளசசு ச பூல்வேலென்று. உரசு பூவெனொருபெய ளயிஏ பெண்டென்கிளவி கஅ பெயருந்தொழிஅம் ER நசு நான்கெனொற்றே உரியக் புள்ளியில்லா உசு கய C& நான்கனொற்றே உாயரு புள்ளியிறுதியு - சொல் ளயக மூன்றமார நான்கெனொற்றேறகரரஉளஎ புள்ளியிறுதியு.வல் நான்குமைந்து நிலாவென்கிளவி நிறுத்தசொல்லுங் நிறையுமளவும் நீடவருதல் சீட்டம்வேண்டி உல்ச் புள்ளீயீற்றுமுன் ளஉஎ புள்ளும்வள்ளுத் மெய்த்நிலைசட்டி மெய்யிளைபே மெய்யிளியச்சும் ளகூய மெய்யினியற்கை ளஅங மெய்யின்வழிய ரசக மெய்யயிர் உள மெய்யோடியை எதி மெல்லெழுத் - ங பக்கம். சரு ஈஎஈ ளருசு எஎஎ 155 ளஉB. சுறு. ளசஅ ம் ாஎ ளஉஅ ள வி $ சீற AT ST E ளஎல் உள்ள உளல்உ உளயரு உளஉ ளடுசூ சஎ em MOT உளல்உ உளஎ உக உஉ ஙஅ உ.<noinclude></noinclude> minvn5f00ejdpno932kod226131bh4a பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/7 250 452612 1434192 2022-07-24T13:28:06Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>தொல்காப்பிய ருத்தயம் பக்கம் சூத்திரம் ருள சுகா -விசுதி மென்லெழூர்தான் மெல்லெழுத்தியனகா ளஅஅ லவாரவினதி மெல்லெழுகைா ெெலழும்மு-உளவ மொவெழுத்து-f மெல்ல ஈஎள் வௌக்கமிகி மெகிழுந்துமிர மெல்லெழிான்ற- செல் ஈரு மெலெழுத்துற மெலொற்று மென்மையுமிக்ட மொழிப்படுத் மு. #16 - யழவென்வம் யாழவென் நூடுவ யமுன் மாசெசுவடு மன் யதென்இ-மு பாச்சுள்ளலியயும் யாவினாவொழியே யவௌவிஞலிவி. ளர்வெள்லினாவு 17: AT GO T பசுகம் ளபரு பிளசு அ எ எ உ அது * * ள ? Wனவெனவுரூஉ முன் அக வேற்றுமை குறி ளஅன லனவெணவரூஉ-யிஞுஉஉஉ ளாக வகரக்கிள சுச் வகரமிசையு ளளவு வடலேங்கடந்தென் வண்மே பெண்டும் வரன்முறைமுன் வவ்லெழுர்சென் வல்லெழுத்துமு வல்லெழுத்திய வல்லெழுத்தும் வள்லெழுத்துயொல் பக்கம் சூத்திரம் எத் கெயிலேன்கிளவி வெரிநெளிறுதி GT ள வாழிப்யென்று வீவசமரக்கிளலி விண்ணென me 192 ர வல்லெமைகள் வல்லெள்32-வரு ஈஎஎ எக்க்ஷி உஅ டைல்லொற்று-மிகு உரசு AT FLAS ஈக வனீயெனக்குஉம் ளயிள் வன்ருெடர்மொழிவு யகள் IJள 5* Gall சுஎ Tee ளட் வேற்றுமை வேற்றுமை ழகாரல்றுதி jj£rqtsர னகா ரவீதி வேற்றமை-வழி லேற்றலர-வல் இவத்னம் - யவீ வேற்றுமை வேற்றுமை வேற்றுமை வேற்றுமை வேற்றுமை வேற்றுமை வேற்றுமை- யொகரளடுய வேற்றுமைக்கு நெட ளழுஉ வேற்ர்மை - வேற்றுமை யிரன் ளடுசு வேற்றுமை யெரி தொல்காப்பியச்சூத்திரவகராதிமு இயலக்சாதி. உயிர்மயங்கியல் உருபியல். உJ AT J ன்கார்விந்தி ளருன்காரலிலுலாய்ப் கும். ள வினையெஞ்சகிளலத் ஈசய்னகாரைமு னர் வினையெஞ்சகிளவிபு. ளயசு கஃகான். யாய் 2.0 ஜீற்று. சூத்திரம் ந் 60 கூய Fr!F 2.0 குற்றியலுகரப்புணரியல் எஅ தொகைமரபு நூன்மரபு பிறப்பியல் புணரியல் புள்ளிமயங்கியல் மொழிமரபு: இயலகராதிமுற்றிறு கூ இயல் கூக்குக்குத்திரம் சனஅய பக்கம் இங சுரு ௬ 2.உ உசு ளர்சு II ளசய *o® xZ€ ளசசு ஹுவ0 ஈடு ளஅசா ளவரு 66 PAN ள! உக ௪உ T.<noinclude></noinclude> m20nwbvqs1ym1tp8ucxmwvnhakmoqu7 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/8 250 452613 1434194 2022-07-24T13:28:49Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சிவமயம் கணபதிது விண. தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம். வடவேங்கடந்தென்குமரி, பாயிடைத் , தமிழ் கூறு நல்லுலகத்து, வழக் -குஞ் செய்யளுமாயிருமுதலி னெழுத் துஞ்சொல்லும்பொருளுநாடிச், செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து. நூலாண்டுமுறைட்பட வெண் ணிப், பரவத் தொகுத்தோனே போக்கறு பனுவ , னிலந்தரு திருவிற் பாஃர்டி. பன் வையத், நறங்கரை நாவினான் மறைமுற்றிய ,வதங்கோட்டர் e f ற்கரியைத் தெரிந்து, மயங்காமரபினெழுத்துமுறைகாடி , மல் குநீர்வரைப்பினைந்தி நிறைந்த, தொல்காப்பிய னெனத்தன்பெயர் தோற்றிப், பல்புகழ் நிறுத்த படிமையோனே, " - (என்பது - பாயிரம்) எந்நூலுரைப்பினுமந் நூற்குப்பாயிரமுரைத் துரைக்கவென்பதிலக்கணம், ' என்னை ! ஆயிாமுகத்தானகன்ற தாயினும் பாமரமில்ல துபனுவலன்றோ என்றலின்) பாயிரமென்ற துபுறவுரையை நூல்கேட்கின்றான் புறவுரை கேட் கிற் கொழுச் சென்றவழித்துன் தூசியினிது செல்லுமா அபோல வத் நூலினி துலிளங்குதலிற்புறவுரை கேட்டல் வேண்டும். என்னை ! பருப்பொருட்டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய நூலினி துவிளங்கும். என்றலின் ) அப்பாயிரந்தான் - தலையமைந்தயானைக்குவினையபைந்தபாகன் போலவும் அளப்பரிய வாகாயத்திற்குவிளிக்கமாகியதிங்களுஞாயிறும் போலவு மந்நார் கின்றியமையாச்சிறப்பிற்கு பிருத்தலின் துகேளாக்காற்குன்று முட்டிய குரீ ப்போலவுங் குறிச்சியக்கமான் போலவு மானக்கனிடர்ட்படு மென்றுணர்க. அப்பாயிரம் - பொதுவுஞ்சிறப்பு மென்விருவகைத்து, அவற்றுட்பொதுப் பாயிாமெல்லா நூன்முகத் துமுரைக்கப்படும். அதுநானான்குவகைத்து. --<noinclude></noinclude> 3vm0ls3w5inydvzx1zsshvy3r2p3ed1 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/9 250 452614 1434210 2022-07-25T01:09:42Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல் காட்பியம். - ஈவோன் றன்மையீதலியற்கை, கொள்வோன் றன்மை சோடன்மா பெனடி வீரிரண்டென்பபொதுவின் றொகையே.. என்னுமிதனானறிக - * ஈவோர்- கற்கப்படுவோருங்கற்கப்படாதோருமெனவிருவகையர் . அவருட் சற்கப்படுவோர் நான் குதிறத்தார். மலை நிலம்பூவே துலாக்கோலென்றின்ன, ருலைவிலுண்ர் வடையோர்...* - என் ஜமிதனுள் மலையே ; அளக்கலாகாப்பெருமையு மருமையு, டமரும் - க்கல்முடைமைய மேறற்கருமையும், பொருந்தக் கூறுபபொச்சாப்பின்றி , நிலத்தினியலபே நினைக்குங்காலைப் பொறையுடைமையொடு செய்யாங்கமை 'ந்தபின் , விளை தல்வண்மையும் போய்ச்சார்ந்தோரை, யிடுதலுமெடுத்தலுடமி ன்னணமாக, வியையுக்கூறுடவியல்புணர் நீதோரே: * -- - பூலின் இயல்பே பொருந்தக்கூறின், மங்கலமாதலு நாற்றமுடைமையும், காலத்ரன் மலர்தலுடவண்டிற்குருெகிழ்தலுங் கண்டோருவத்தாலும் விழைய ப்படுதலு, முவமத்தியல்பினுணாக்காட்டுப் -துலாக்கோலியல்பே தூக்குங்காலை, மிகினுங் குறையினு நில்லா தாகலு, மை பார் தீர்த்தலு நடுவு நிலைமையோ, டெய்தக்கூறுபுவியல்புணர்ந்தோரே. ' என நான் குங்கண்டு கொள்க. இனிக்கற்கப்படாதோருகான் குதிறத்தார். கழபெய்குடமே மடற்பனை மூடத்தெங்கு குண்டிகைப்பருத்தியோடி வையென மொழிப் இதனுட் கழற்பெயருடமாவது - கொள்வோனுணர்வுசிறிதாயினுந் தான்கற் றதெல்லாமோருங்குனாத்தல் . மடற்பனை யென்பது - பிறராற் கிட்டுதற்கரி தாயினிதா கியப்பன்களைக் கொண்டிருத்தல். மூடத்தெங்கென்பது - ஒருவர் நீர்வார்க்கப்பி நர்க்குப்பயன்படுவதுபோல் ஒருவர் வழிபடப்பிறர்க்குரைத்த ல். குண்டிகைப் பருத்தி யென்பது - சொரியினும் வீழா துசிறிது சிறிதாகவாங்: கக்கொடுக்கும் துபோலக் கொள்வோனுணர்வு பெரிதாயினுஞ்சித் துசிறிதாக கூறுதல் - இனி ஈதலியல் பேயியல் புறக் கிளப்பிற், பொழிப்பேயகல் நுட்பமெச்ச மெனப், பழிப்பில் பல்லுனா பயின்ற நாவினான், புகழ்ந்தம்பதியிற் பொருந்து மோரையிற், றிகழ்ந்தவறிவினன்றெய்வம் வாழ்த்திக் கொள்வோலுணர்வகை பறிந்தவுக் கொள்வாக், கொடுத்தன்மரபெனக்கூறின் புலவர். இதனானறிக. இனிக்கொள்வோருங் - கற்பிக்கப்படுவோருங்கற்பிக்கப்படாதோருமென விருவகையர். அவருட்கற்பிக்கப்படுவோர றுவகையர்<noinclude></noinclude> 43rts5hge0is2ya0n72lwge52hbyju8 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/10 250 452615 1434211 2022-07-25T01:10:10Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சிறப்புப்பாயிரம், (ஈ) -- அவர்தாம் - தன்மகனாசான்மகனேமன்மகன், பொருணனிகொடுப்போ ன்வழிபடுவோனே, யுனாகோளாளனோடிவான மொழிப. இதனானறிக. * இனியிவர் தன்மை- அன்னங்கிளியேநன்னிறநெய்யரி, யானையானேறென் றிவைபோலக், கூறிக்கொள் பகுணமாண்டோரோ: இதனான றிசு. * இனிக்கறப்பிக்கப்படாதோரெண்வகையர் : - - மடிமானிபொச்சாப்பன்காமுகன்கள்வ,னடு நோய்ப்பிணியாளனாறாச்சின தீதன், றடுமாறுநெஞ்சத்தவனுள்ளிடடெண்மர், நெடு நூலைக்கற்கவா தார். * எனவிவர். இவர் தன்மை - குரங்கெறிவிளங்காயெருமையாடே, தோணி யென்றாங்கிவையெனமொழிப. இதனானறிக. இவருடகளங்கடியப்பட்டார். மொழில் துணராதார் முன்னிருந்து காய்வார், படிறு பலவுாைப்பார்பல்கா னகுவார், திரிதருநெஞ்சத்தார் தீயவையோர்ப்பார், கடியப்பட்டாரவையின் கண். இனிக்கோடன் மரபு கோடன்மாபுறுங்காலைப் பொழுதொடுசென்று வழிபடன் முனியான், ' முன்னும்பின்னுமிரவினும்பகலினு, மகலானாகியன்பொடு புணர்ந்தாங், காசு. - றவுணர்தோன் வாவென வந்தாங், கிருவெனவிருந்து * சொல்லெனச்சொ வ்லிப், போவெனப்போ கிநெஞ்சுகளனாகச், செவிவாயாகக் கேட்டவை கேட் டவை, வல்லனாகிய; போற்றிக்கோடலதுவ தன் பண்பே . இதனானதித: * எத்திறமாசானுவக்குமத்திற, மறத்திற்றிரியாப்படர்ச்சிவழிபாடே * செவ்வன்றெரிகிற்பான்மெய்ந் நோக்கிக்காண்கிற்பான், புல்லுரையுங்கே ட்பான்மிகப்பெரிதுங்காதலான்,றெய்வத்தைப்போவம்திப்பால் திரிபில்லா, - னிவ்வா றுமாண்புமுடையாற்குரைப்பவே, செவ்விதினூலைத் தெரிந்து * வழக்கினிலக்கணமிழுக்கின் றறிதல், பாடம் போற்றல் கேட்டவை நினைத்த லா சாற்சார்ந்தவையமைவரக்கேட்ட, லம்மாண்புடையோர் தம்மொடுபயி றல், வினாதல்வினாயவைவிடுத்தலென்றிவை, கடனாக்கொளினேமடமனங்க அனைய நல்லோன் கேட்டுவனாயின், வினையினுழப்பொடுபயன் றலைப்படா அன் அனைய்னல்லோனம்மரபில்லோன் , கேடகுவனாயிற்கொள்வோனல்லன் இவ்வா றானுணர்க. இம்மாணாக்கன் முற்றவுணர்ந்தானாமாறு * ஒருகுறி கேட்போனிருகாற்கேட்பிற், பெருக நூலிற்பிழைபாடிலனே. * - * இருந்து என்பதன்பின் - ஏடவிழெனவ்விழ்த்து எனப்பாடமும் உண்டு * க்கும். *<noinclude></noinclude> dzlsbd917kb9u6jazemm22qhaki29cw பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/12 250 452616 1434212 2022-07-25T02:48:03Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சிறப்புப்பாயிரம் ) இணர்த்துவ லென் ஐந்நூல்களில் கிடந்தவாறன்றி யதிகாரவகைமையான் மு. றைப்படச்செய்தலையெண்ணி பட்ட எழுத்துஞ்சொல்லும் பொருளுதாடி - (எ-து) அவ்விலக்கணங்களுளெழுத்தினையுஞ் சொல்லினையும் பொருளினையுமாசாய்ந்து - போக்கறுப்பனுவல் - (எ - து') பத்துவகைக் குற்றமுந்தீர் நீது முப்பத்திரண்டுவகையுத்தியோடு புணர்ந்தவிந் நாலுள்ளே- மயங்காம் - ரபினெழுத்துமுறைகாட்டிப்புலந் தொகுத்தோனே - (எ-து) அம்மூவகையி, லக்கணமும்ம பங்காமுறைமையாற் செய்கின்றமையின் எழுத்திலக்கண் தீதைமு ன்னர்க்காட்டிப்பின்னபோனையிலக்கணங்களை யுத்தொகுத்துக்கூறினான் -ல் ந்தருதிருவிற் பாண்டியனவையத்து - (எ - து) மாற்றாது நிலத்தைக்கொள்ளு ம்போர்த்திருவினையுடைய பாண்டியன் மா கீர்த்தியவையின் கண்ணே - அற ங்கரை நாவினான்மறைமுற்றிய வதங்கோட்டாசாகரிற்பத்தெரித்து -( எது) அறமே கூறு நாவினையுடைய நான்கு வேத்த்தினையு முற்றவறிந்த வதங்கோ டென்கிறவூரிலா சிரியலுக்குக்கு ற்ற மறவாராய்ந்து கூறி மல்குநீர்வரைப்பி னைந்தாதிறைந்ததொல்காப்பியனெனத்தன் பெயர்தோற்றி- (எ-து) சடல் குழ்ந்தவுலகின் கண்ணே ஐந்தாவியாகரணத்தை நிறைய வறிந்த பழையகாப் பியக்குடியினுள்ளோனெனத்தன்பெயரைமாயாமை நிறுத்தி பல்புகழ் நி அத்தபடிமையோனே - (எ-து) பல்புகழ்களையுமிவ்வுலகின்கண்ணேமாயா மைநிறுத்தியதவவேடத்தையுடையோனென்றவாறு. - இருந்து தமிழைச் சொல்லுமென்க்கொள்ளுகையினாலே பொருந்திய நா டெனக் கண்டெண்ணியா ராய்ந்து தன்னூலுள்ளே தொகுத்தான் அவன்யா ரெனினவையின் கண்ணேகூறியுலகின் கண்ணே தன் பெயரை நிறுத்திப்புகழை நிறுத்தின் படிமையோனென்க இப்பாயிரமுஞ்செய்யுள் தலினிங்கன மாட் இறுப்பு நிகழ்க்கூறினார்: இதற்கிங்ஙனங்கண்ணழித்தலுரையாசரியர் கருத்தெ - ' ' ழக்குநோக்கியுஞ்சிந்தித்து நற்கருமங்கள் செய்வாரர்தலின் மங்கலமாகியவப் திசையை முற் கூறினார். இந்நூனின்று நிலவுதல் வேண்டித்) தென் புல் தீதார்க்கு வேண்டுவன் செய்வார் தெற்குமேற்கு நோக்கியுங்கருமங்கள் செய்காரர்தலிற் றென்றிசையைப்பிற் கூறினார். நிலங்கடந்த நெடுமுடியண்ணலைதோக்கியுலகந் தவஞ்செய்துவீடுபெற்றமவையாதலானும் எல்லாருமறியப்படு தவானும் வேங்க டத்தையெல்லையாகக்கூறினார். குமரியுத்தீர்த்தமாகலினெல்லையாகக்கறினார்.<noinclude></noinclude> b8m9lngbzd97zgtr3zrkhlja4vawt8n பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/13 250 452617 1434213 2022-07-25T02:48:31Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் இவ்விரண்டினையுங்காயேயோ இவார்க்கு நல்வினையுண்டாமென்று கருதிய உயாயின -என்னை! குமரியாற்றில் நெற்குதா பத்தொன்பது நாடுகடல்கொ.. ண்டதாகலின் கிழக்கு மேற்குங்கட லெல்லையாகமுடிதலின் வேறெல்லை கூறாரா யினார். வேங்கடமுங்குமரியும்யாண்டையவென்றால்வடவேங்கடங்தென்கும் ரியென வேண்டுதலினதனைவிளங்கக்கூறினார். உலகமென்ற து பலபொருளொ ருசொல்லாகலினீண்டாசிரியாை யுணர்த்திற்று; அவரையேயுலகங்கண்ணாகவு டைமையின்) என்னை வழக்கெனப்புடுவு இயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சியவர்கட்டாகலான யனாருந்தலைச் சங்கத்தாருமுதலியோர். உலகத்து உலகத் துடையவென விரிக்க வழக்காவது சில சொற்பிறந்த வக்காலத்து இஃதறத்தையுணர்த்திற்று இஃது :பொருளையுணர்த்திற்று இஃதின்பத்தையுணர்த்திற்று இஃதுவீட்டையுணர்த் திற்று என் றுணர்விப்பது. செய்யுளாவ அபாட்டுரை நூலேயென்னுஞ்செய்யு ளியங்குத்திரத்தாற்கூறியுவேழும் அறமுதலிய மூன்று பொருளும்பயப்ப நிக வது. முதலினென்தாந்தலுகையினாலே --- (எ-அ) எழுத்தென்றதியாத ஜனயெனின் கட்புல தைாவுருவுங் கட்புலனாகியவடிவு முடைய வாய் வேறுவே அவருத்துக்கொண்டு தன்னையேயுணர்த்தியுஞ்சொற்தியைந்து நிற்குமோசை யையாம் கடலொலிசங்கொலி முதலியவோசைகள் பொருளுணர்த்தாமையா ஓமுற்கு ஈளை இலதைமுதலியன பொருளுணர்த்தினவேனுமெழுத்தாகாமை யானுமனவயிண்டுக்கொள்ளா ராயினர் எண்டுருவென்ற துமன னுணர்வாய் , குங்கருத்துப்பொருளை அதுசெதிப்பச்சேறலானுஞ்செறிப்பவருதலானும் , இடை பெதியப்படுத்தலானும் இன்ப துன்பத்தையாக்கலானும் உருவுமுருவங் கூடிப்பிறத்தலாலும் உத்திம் கலாகத் தோன்றியெண்வகை நிலத் தும்பிறந்துக ட்புலனாந்தன்மையின் றிச்செவிக்கட்சென்றுறு மூறுடைமையானும் விசும்பி - நபிறந்தயங்குவதோர் தன்மையுடைமையானுங்காற்றின் குணமாய்தோருரு வாட்ட வன்மை மென்மையிடைமைகோடலானு முருவேயாயிற்று. இதனைக் காற்றின் குண்மென்றலிவவாசிரியர்கருத்து. இதனை விசும்பின்குண மென்பா ருமுளர். இவ்வரு உருவுருவுருவாகியெனவும் உட்பெறுபுள்ளி யுருவாகும்மே பெனங் காட்டிப்பொருட்கஞ்சிறுபான்மைவரும். வடிவாவது கட்புலனா.<noinclude></noinclude> mqb8n2t0qci1oxthxqc5qyjnc2riqhs பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/14 250 452618 1434214 2022-07-25T02:48:52Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ - - சிறப்புப்பாயிரம் தியே நிற்கும். அதுவட்டஞ்சதுரமுதலிய முப்பத்திரண்டனுவொன்றையுனே'. ரீத்தும்-மனத்தா னுணரு ந்ண்ணுணர்வில்லோருமுணர்தற்கெழுத்துக்கட்டு வேறுவேறுவடிவங்காட்டி பெழுதப்பட்டு நடத்தலிற் கட்புலனாகியவரிவடிவு முடையவாயின. இதற்குவீதியுட் பெறுபுள்ளியருவாகும்மே யென்னுஞ்சூத் திரமுதலியனவாம்;~~ இவ்வாற்றாற்பெரும்பான்மை மெய்க்கேவடிவு கூறினா ர். உயிர்க்கும் எகா ஒகரத் தியற்கையுமற்றே யெனவடிவு சிறுபான்மை கூறி னார். இனித்தன்னை யுணர்த்துமோசையாவது தன்பிறப்டையுமாத்திரையை யுமேயரிவித்துத் தன்னைப் பெற நிகழுமோகை: சொற்கியையுமோசையாவு துஒரெழுத்தொருமொழி முதலியவாய்வருமோசை. இனிச்சொல்லென்றதி யாதனையெனின் எழுத்தினானாக்கப்பட்டிருதிணைப்பொருட்டன்மையு மொ ருவனுணர்தற்கு நிமித் தமர்மோசையை இவ்வுரைக்குப் பொருள் சொல்லதிகா ரத்துட்கூறுதும். ஈண்டு- டறல்ளவென்னுஞ்சூத்திரமுதலியவற்றான் கொழி யாகம்யங்குகின்றனவமவ்வாக்கத்தின் கண்டங்குமென்றுணர்க: எழுத்து - சொல்லிற் கவயவமா தலின் தனை முற்கூறிய வய வியாகிய சொல்லைப் பிற்கூறி னார். இனிப்பொருளென்றதியா தனையெனின் சொற்றொடர் கருவியாகவுணர ப்படு மறம் பொருளின்பமுமவற்றது நிலையின்மையுமாகிய வறுவகைப்பொம் ருளுமாம். அவைபொருளதிகாரத்துட்கூறுதும் வீடுகூறாரோவெனின் அகத் தியனாருந்தொல்காப்பியனாரும் வீடுபேற்றிற்கு நிமித்தங்கூறு தலன் வீட்டி ன்றன்மைதமிழா ற்கூறாரென்றுணர்க.. அது அந்நிலை மருங்கின றழுதலாகிய,மும்முதற்பொருட்குமுரியவெல்பு என்பதனானுணர்சு. இக்கருத்தானேவள்ளுவநாயனாருமுப்பாலாகக் கூறிமெ ய்யுணர் தலானிமித்தங்கூறினார். செந்தமிழ் செவ்விய தமிழ் முந்து நூல்- அ கத்தியமும் மாபுராணமும் பூதபுராணமும் இசை நுணுக்கமும். அவற்று ட் கூறிய இலக் கணங்களாவன - எழுத்துச் சொற்பொருள் யாப்பும் சந் தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சியலும் பார்ப்பனவியலும் சோ திடமுங் காந்தருவமும் கூத்தும் பிறவுமாம். புலமென்றதிலக்கணங்களை : - பலுவலென்ற தவ்விலக்கணங்க ளெல்லா மகப்படச் செய்கின்ற தோர் குறி , அவை யிதனுட்கூறுகின்றவுரைச்சூத்திரங்களானுமாபியவானுமுணர்க. பர் - ண்டியன்மாகீர்த்தி யிருபத்து நாலாயிரம்யாண்டு வீற்றிருந்தானாதலின் வனும், வனவையிலுள்ளோருமறிவுமிக்கிருத்தலினவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்<noinclude></noinclude> lgoreh2xdmjatsm07fd6ukysr0f8f4i பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/15 250 452619 1434215 2022-07-25T02:49:13Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (1) தொல்காப்பிடம் பாசிரியர் கூறியகடா விற்குவிடை கூறினார். அகத்தியனார் அதங்கோட்டாசிரி யரை நோக்கி நீர் தொல்காப்பியன் செய்த நாலைக் கேளற்கவென்று கூறுதலா அந்தொல்காப்பியனாரும் பல்காலுஞ் சென்று யான் செய்த நூலை நீர்கேட்ட ல்வேண்டுமென்துகடறுதலானு மிவ்விருவரும் வெகுளாமரித்தற்குக் குற்றம் கூறிவிடுவலென் கருதியவர் கறியகடாவிற்கெல்லாம் விடைடது தவினரிற்ப; வென்றார் அவர் கேள்ஃமினென்றற்குக்காரண்மேன்னேயேனின் தேவரெல் வாக்கட்டாஞ்சேரவிருத்தலின் மோத்தாழ்ந்து தென்றிசையுயர்ந்ததிதம் அகத்தியனாரேயாண்டிருத்தற்குரியரொன்றவரை வேண்டிக்கொள்ளவவருந் தென்றிசைக்கட்போது கின்றவர் கங்கையாருழைச்சென்று காவிரியாரைவா -ங்கிக்கொண்டபின்னர்யமதக்கினியாருழைச்சென்று அவர் மகனார் திரண்தூ மாக்கினியாரை வாங்கிக்கொண்டு புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிற ந்தகுமரியார் உலோபாமுத்திரையாரை யவர் கொடுப்ப நீரேற்றி இப்பெயர் பந்து துவாரவதிப்போந்து நிலங்கடந்ததொமுடியண்ணல் வழிக்கண்ணரசர்ப தினெண்மரையும் பதினெண்கோடி வேளிருள்ளிட்டாரையுமருவாளனாயூங் கொண்போந்து காகெடுத்து நாடாக்கிப் பொதியிலின் கணிருந்திராவன. - னைக்கந் தருவத்தாற்பிணி ரொக்கதனாயாண்டிடியற்காயையிலத்தித்திரன தா - மாக்கினியாராகிய தோய்தாப்பியனாரைநோக்கி நீர் சென்று குமரியாரைக் கொண்டுவருக்வெனக்கூ நவவருமெம்பெருமாட்டியை யெங்கனங்கொண்டு வருவலென்றார்க்கு முன்னாகப்பின்னாகதா நகோல் நீளமாக நின்று கொண்டுவ ருகவென்றார்க் கவருமங்கனங்கொண்டு வருவழிவையை நீர்கடுகிக் குமரியா பனாயீர்த்துக்கொண்டு போய்வழித்தொல்காப்பியனார் கட்டளையிற்ந்து சென் சேர் வெதிர்க் கொலை முறித்து நீட்டவது பற்றியேறினார துகுற்றமென்று அக த்தியனாகுமரியாரையுந் தொல்காப்பினாரை யஞ்சுவர்க்கம்பகாப்பிரெனச்சபி த்தார் யாங்களொரு குற்றமுஞ்செய்யாதிருக்க வெங்களைச் சபித்தமையான ம்பெருமானுஞ்சுவர்க்கம்புகாப்பிரென வகத்தியனாரையுஞ்சபித்தாரதனானவ - வெருண்டா ராதலின் உள் செய்த நூலைக்கேளற்கவென்றார் நான்கு கூறுமாய் மறைந்த பொருளு முடைமையானான்மறையென்றார் அவைதைத்திரியமும் காரமுஞ் சாமவெதமுமாம் இனி இருக்கும்யசுவும்சாம மும் அதர்வணமுமென்பாருமுளர். அது பொருந்தாது இவரிந் நூல் செய்தபி. அக்னர் வேதவியாதர் சில்வாழ்நாட்சிற்றறிவினோருணர்தற்குதான் குகாகச் -<noinclude></noinclude> 7g6qrql6cpiwklguc2n1pndivjbuysr பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/16 250 452620 1434216 2022-07-25T02:49:35Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ . . .. சிறப்புப்பாயாம். செய்தாராதலின்) முற்கூறிய நூல்கள் போலவெழுத்திலக்கணமுஞ் சொல்லிலக் கணமுமயங்கக்கூறாது வேறோ திகாரமாகக் கூறினாரென்றற்கெழுத்து முறை : - காட்டியென்றார். வரைப்பின்கண்ணேதோற்றி நிறுத்தவென்.. இந்திரனாந்செ செய்யப்பட்டதைந்திரமென்றாயிற்று. பல்புகழாவன் - ஐந்திர் நிறைதலும்பத்தி பத்தின் பின்னிந் நூல் வழங்கச்செய்தலு மகத்தியனாரைச் சபித்த பெருந்தன் மையுமைந்தீ நாப்பணிற்றலு நீர் நிலை நிற்றலும்பிறவுமாகியதவத்தான்மித்தலு ம்பிறவுமாம் படிமை - தவவேடம் வடவேங்கடந்தென்குமரியென்பது - கட் டுரை வகையானெண்ணோடு புணர்ந்தசொற்சீரடி ஆயிடையென்பது கழிய் - 'சைபுணர்ந்தசொற்சீரடி தமிழ்கூறு நல்லுலகத் தென்பது முற்றடியின்றிக்கு றைவுசீர்த்தாய சொற்சீரடி : இங்ஙனஞ்சொற்சீரடியை முற்கூறினார் சூத்தி ரயாப்பிற்கின்னோசைபிறத்தற்கு = பா அவண்ணஞ்சொற்சீர்த் தாகி நூற்பா பயிலுமென்றலின்) ஏனையடிகளெல்லாஞ்செந்தூக்கு. வடவேங்கடத்தே ன்குமரியெனவேயெல்லையும், எழுத்துஞ்சொல்லும் பொருளுநாடி பெனி வேநுதலிய பொருளும் பயனும்யாப்பும், முந்து நூல்கண்டென் வேவழியும், முறைப்பட்வெண்ட்ரியெனவே காரணமும், பாண்டியன வையத்தென்வேகா: லமுங்களனும், அரிறப்பத்தெரிந்தெனவேகேட்டோரும், தன்பெயர்தேyll எனவேயாக்கியோன்பெயரும் நூற்பெயரும்பெறப்பட்டன் தொல்காப் பியமென்பது மூன்றுறுப்படக்கியபிண்டம் பொருள்க்கவேயப்பொருளை ப்பொதிந்தயாப்பிலக்கணமுமடங்கிற்று சாதுகாணங்கொணர்ந்தாசென்றா இவை பொதிந்த கூறையும் வையெனவடங்குமாறு போல) இனியிவ் கா நன்றிப் பிறவா று கண்ணழிவு கூறுவாரு முளராலெனின் வேங்கடமுங் குடாப் மேல் லையாகவுடைய நிலத்திடத்து வழங்குந்தமிழ் மொழியினைக்கூடது நடேக்கள் வ மக்குஞ்செய்புளுமென்றாற் செந்தமிழ்நாட்டைச்சூழ்ந்த கொடுத் தமிழ்நா பென்னிரண்டினும் வழங்குந் தமிழ் மொழியினைக் கூறுவாரை நான் மக்களென் நாரென்று பொருடருதலானுமவர் கூறும் வழக்குஞ்செய்யும் கொண்டெ ழுத்துஞ் சொல்லும் பொருளு மாராய்தல் பொருந்தாமையா மவர் கூறு ம்வழக்குஞ் செய்யுளுமாகிய விருகா ரணத் தானு மெழுதக்கு சொல்லும் பொருளுமாராய்ந்தாரெனின் அகத்தியர்க்கு மாறாக த்தாமு முதிஜால் செய் தாரொன்னும் பொருடருதலானு,மங்ஙனங் கொடுந்தமிழ் கொட்டிலிக்கண ஞ்செய்யக்கருதியவாசிரியர் குறைபாடுடையவற்றிற்குச் செந்தமிழ்வழக்கை பட்<noinclude></noinclude> 9bylcan35tqnuxec3a6gv5yj28mrqct பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/17 250 452621 1434217 2022-07-25T02:50:08Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ () தொல்காப்பியம் புமுத்து நூலையுமாராய்ந்து முறைப்படவெண்ணினாரெனப் பொருட்ருதலா னும துபொருளன்மை யுணர்க, இன்னுமுந்து நூல்கண்டு முறைப்பட வெண் ணி யென்றதனனே முதல்வன் வழி நூல் செய்யு மாற்றிற்திலக்கணங் கூறிற்றில் னேனும நூல் செய்தமுறைமைதானே பின் புவழி நூல் செய்வார்க்கிலக்கண மாமென்பது கருதி யிவ்வாசிரியர் செய்யுளியலிலும் ரபியலிலுமந்நூல் செய்யு மிகக்கண்மூ மதற்குரையங் காண்டிகையுங் கூறுமிலக்கணமுங் கூறியவதனை யேயிண்டுங்கூறிவைரான் றுணர்க. அவையல்வோத்துக்களானுணர்க: * யாற்றதொழுக்கேதேனாட்பாய்வே, சீயநோக்கேபருந்தின் வீழ்வென், வகைமான்கே கிடக்கைமுறையே பொழிப்பேயலை நட்டமெச்சமெனய், பழிப்பில் சூத்திரம்டன்னனான்கே. அவற்றுள், பாடங்கண்ணழிவுதாரணமென் றிவை, நாடித் திரியில்வாகுதல்பொழிப்போ தன்னூன் மருங்கிலும் பிற நூன்மருங்கிலும், துன்னியகடாவின் புறந்தோ ன்றுவிதறியும், பன்னியங்கலமென்மனார் புலவர். * எதுவினாங்கவை துடைத்தனுட்பம், துடைத்துக்கொள் பொருளை யெச்சமென்பா அட்புலமாரி றபவம் நீ துழுதன நீ, பக்கம் போற்றும் பயன் றெரித் துலகந் , 'திட்டமுடைய தெளில் சவுடையோ, னப்புலப்படைத்தற்கமையுமென்ப. * சூத்திர முரையென்றாமிருதிறத்தினும், பாற்படத்தோற்றல் படைத் தெலென் ப, நார்ப்பதுணர்ந்த நுண்ணியோரே. இவற்றைவிரித்துரைக்க. * (சிறப்புப்பாயிரமுற்றிற்று.)<noinclude></noinclude> m0crxlm4nk0dw9cioydnorvzhb6d28c பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/18 250 452622 1434218 2022-07-25T02:50:34Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம். எ ழுத்ததிகாாம், - - " . - - - --- நூன்மரபு. 20 எழுத்தெனப்படும், வகரமுதனகரவிறுவாய்முப்பஃதென்ப , சார்த்துவ எண்மரபின் மூன்றலங்கடையே. என்ப துசூத்திரம். * இவ்வதிகார மென்ன பெயர்த்தோவெனின் எழுத்துணர்த்தின மைகா ரணத் தானெழுத்ததிகாரமென்று பெயராயிற்று. எழுத்தையணர் தீதி பவதிகாரமெ ன் விரிக்க அதிகாரம். முறைமை. எழுத்துணர்த்தமிடத்தெனைத் துவகையா னுணர்த்தினாரோ வெனின் எட்டுவகையானு மெட்டிறந்த பல்வகை யானும் உணர்த்தினார் எட்டுவகையாவன - எழுத்தினைத்தென்றலுமின்ன பெயரினவெ ன்றலுமின்னமுறையின வென்றலுமின்னவனவின வென்றலுயின்ன பிறப்பின வென்ற லுயின்ன புணர்ச்சியினவென்றலு மின்னவடிவின் வென்றலு மின்னத ன்மையின் வென்றலுமாம். இவற்றுட்டன்மையும் வடிவு தமக்குணர்த்தலாகா மையினாசிரியரீண்டுனத்திலர் - ஏனையவித்னுட்பெறுதும். எழுத்தினைத்தெ ன்றலை த்தொகைவகைவிரியானுணர்க. முப்பத்து மூன்றென்றல் தொகை உ யிர்பன்னிரண்டு முடம்பு பதினெட்டுஞ் சாரட்தமேற்ற மூன்றும் தன்வகை. அளபெடையேழுமுயிர்மெய்யிரு நாற்றோருபத்தாறுமவற்றொடுகூட்டியிரு நூற்றைம்பத்தாறென்றல்விரி இனி எழுத்துகளது பெயருமுறையு நீதொகை யுமிச் சூத்திரத்தாற்பெற்றாம். வகை ஒளகாரவிறுவாயென்பதனானும், னகா சவிறுவாயென்பதனானும் , அவைதாய்குற்றியலிகரங்குற்றியலுகரமென்பத னாலும், பெற்றாம். விரி- குன்றிசைமொழிலயினென்பதனானும், புள்ளியில் லாவென்பதனானும், பெற்றாம். அளவு - அவற்றுள் ; அ - இ - உ - என்பதனா னும், ஆ-ஈ-° - என்பதனானும், மெய்யினள் வேயென்பதனானும், அவ்வி யனிலையுமென்பதனானும், பெற்றாம். பிறப்பு, பிறப்பியலுட்பெற்றாம். பு உணர்ச்சி - உயிரிறு சொன்முனென்பதனானும், அவற்று ணிறுத்தசொல்லி ' * . 8 2<noinclude></noinclude> 70vb5o5vtvn7vkpr94k0mnum70gogr5 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/19 250 452623 1434219 2022-07-25T02:50:55Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பெரம் '1 - - - (ta) | நூன்மரபு னென்பதனானும், பிறவாற்றானும் பெற்றும் இனி எட்டிறந்தபல்வகையாக *ன- எழுத்துக்கள் துருறைவங்கூட்டமும்பிரிவுமயக்கமுமொழியாக்கமுநிலை யுமின்முமொன்று பலலாதலுந் திரிந்ததன் திரியது வென்றாலும் பிறிதென்ற இமதுவும் பிறிதுமென்றலு நிலையிற்றென்றலும் நிலையாகிதன்ற து நிலையிற்று நிலையாதென்றலுமின்னோசன்ன பலவுமாம். குறைவு - அரையளவு குறுகல் , - ஓரளபாகு, பொன்பனவற்றாற்பெற்றாம். சட்டம் மெய்யோடியையினும், புள்ளியில்லா, என்பனவற்ரு நீபெரும் பிரிவு - மெய்யுயிர் நீங்கினென்பத னாற்பெற்றும் மயக்கம் டாலன் என்பது முதலாகமெய்ந் நிலை சுட்டினென் பாதிங்கக்கிடந்தன வற்றுதிபெற்றம் மொழியாக்கம் - ஓரெழுத்தொருயொ தியென்பதனாற் பெற்றாம் நிலை - பன்னீருமிரும், உயிர்மெய்யல்லன , உயி ரீஔ, ஞ்ண்தமன, என்பனவற்றான் மொழிக்கு முதலாமெழுத்து மீறாமெழு த்தும் பெற்றாம். இனம் வல்லெழுத்தென்ப, மெல்லெழுத்தென்ப, இடை யெழுத்தென்ப, ஒளகாரவிறுவாய், னகரவிறுவாய், என்பனவற்றாற்பெற்றாம். - இவற்றானே யெழுத்துக்களுருவாதலும் பெற்றாம். இவ்வுருவாகிய வோ சைக்கி வவாசிரியர் வடிவு கூறாமையுணர்க. இனிவரிவடிவு கூறுங்கால்மெய்க்கே பெரு செம்பான்மையும் வடிவு கூறுமா றுணர்க ஒன்று பலவாதல்.- எழுத்தோரன்ன , வென்பத்தை பெற்றாம் திரிந்ததன்றிரியது வென்றல் - தகரம் வருவழியென் பதனானும் பிரண்டும் பெற்றாம். பிறிதென்றல் - மகரவிறுதி, ன காரவீறு என் பனவற்றற்பெற்றாம். அதுவும்பிறிதுமென்றல் - ஆறனுருபின் கரக்கிளவியெ "ன்பதன பெற்றாம். நிலையிற்றென் றல் - நிறுத்த சொல்லினீறாகென்பதனாற் பெற்றம்' நிகாயாதென்றல் - நிலைமொழியதிற்றுக்கண்ணின்றும் வருமொழி யது முதற்கண்ணும் புணர்ச்சி தம்முளிலவாதல் - அதுமருவின்றொகுதியென் பதனா யெற்கும் நிலையிற்று நிலையாதென்றல்- குறியதன் முன்னருமென்பத தேனாற் கூறிய அகாக இராவேன் கிளவிக்கில்லை யென்பதனாற்பெற்றாம் இக்கூறி பலிலக்கணங்கள் கருவியுஞ் செய்கையுமெனவிருவகைய அவற்றுட்கருவி-புற ப்பாக்கருவியும் புறக்கருவியும் அகப்புறக்கருவியும் அகக்கருவியு மென் நால்வ கைத்து நூன்மரபும்பிறப்பிய லுப்புறப்புறக்கருவி. மொழிமாபு- புறக்கரு "வி. புணரியல் அகப்புறக்கருவி எகர ஒகரம் பெயர்க்றோகாவென்றாற்போல் வன அகக்கருவி இனிச்செய்கையும் - புறப்புறச்செய்கையும் புறச்செய்கையு மதுகப்புறச்செய்கையும் அகச்செய்கையுமென நால்வகைத்து. எல்லாமெர்<noinclude></noinclude> 07q0nm30j481jq57g7bel5ialrpoxne பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/20 250 452624 1434220 2022-07-25T02:51:18Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ நூன் ம ---- எகரவெரகரம்பெயர்க்கிறாகா என்றாற்போல்வன - புறப்புறச் செய்கை. வன் வெனவரும்புள்விமுன்னர் என்றாற்போல்வன் - புறச்செய்கை. உகரமொடுபு ணரும்புள்ளியிறுதி என்றாற்போல்வன் - அகப்புறச்செய்கை தொகைமரபு முதலியவோத்தினு வின்னவீறு இன்னவா முடியுமெனச் செய்கை கூறுவன . வெல்லாம் அகச்செய்கை என இவ்விக் தீபமெல்லாந்தொகையாகவுணர்க. * இவ்வோத்தென்ன பெயர்த்தோவெனின் இத்தொல்காப்பியமென்னுநூ ற்குமரபாந்துணைக்கு வேண்டுவன வற்றை தொகுத்துணர்த்தினமையினூன் மரபென்னும் பெயர்த்தாயிற்று - நூலென்றது நூல்போறலினொப்பினாய தோராகுபெயராம். அவ்வொப்பாய்வா றென்னையெனின் குற்றங்களை தெ ஃகின் பன்னுனைப்பஞ்சுகளை யெல்லாம் கைவமைக்கத் தாய்மைய நுண்மை -யுமுடையவாகவோ ரிழைப்படுத்தினாற்போலவினையினீங்கிவிளங்கியவாறிவனா லேவழுக்களை தெஃகிய விலக்கணங்களை யெல்லா முதலுமுடிவுமாறுகோளி ன்றாகவுந்தொகையினும் வகையினும் பொருண்மைகாட்டியுமுரையுங்காண்டி கையு முண்ணின்ற கலவுமீனாங் குற்றமுமின்றியீரைந்தழ் பெறமுப்பத்திர ண்டுவகைத்தந்திரவுத்தியோடு புணரவு-மொருபொருணுதலிய சூத்திரத்தானு மினமொழிகிளந்த வோத்தினாலும் பொது மொழிகிளந்தபட்லத் தானு மூ என்று றுப்படக்கிய பிண்டத்தானு மொருநெறிப்படப்புணர்க்குந் தன்மையா னென்க. மரபு: இலக்கணம் - முறைமை - தன்மை- என்பன வொருபொருட் இளவி ஆயினூலென்றது மூன்றதிகாரத்தினையுமன்றே. இவ்வோத்து மூன்றதி - காரத்திற்கு மிலக்கண்மாயவாறென்னை யெனின் எழுத்துக்களது பெயருமு றையமிவ்வதிகாரத்திற்குஞ்செய்யுளியற்குமொப்பக் கூறியது ஈண்டுக்கூறி யமுப்பத்து மூன்றனைப் பதினைந்தாக்கியாண்டுத் தொகை கோடலிற்றொகை வேறாம். அளவு செய்யுளியற் குமிவ்வதிகாரத்திற்கு மொத்தவளவமொவ்வாவ ளவுமுளவாகக்கூறியது. குறிற்கு நெடிற்குங் கூறியமாத்திரையாண்டிடத்திற் குமொத்தவளவு ஆண்டுக்கூறுஞ் செய்யுட்கு அளவு கோடற்கண்டைக்குப்ப யன்றாரா தவள் பெடைகூறிய து ஒவ்வா வளவு. அது, அள்பிறந் தவிர்த்தலுமே ன்னுஞ் சூத்திரத்தோடு மாட்டெறியுமா ற்றா னுணர்கள் இன்னுங்குறிலுநெடி லு மூங்கையின் முமாய்தமும் வண்ணத்திற்கும் இவ்வதிகாரத்திற்கு மொப்ப 055 - . வதிகாரத்திற்கேயுரியனவாகக்கூறியன. அம்மூவாறு மென்னுஞ்சூத்திரமுத லியவற்றான் . எழுத்துக்கள் கூடிச் சொல்லாமாறு கூறு இன் றமையில் சொல்ல<noinclude></noinclude> jvrccw8yb01wxalnl98d3bvepxgugnb பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/21 250 452625 1434221 2022-07-25T02:51:39Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ -எழுத்ததிகாரம், திகாரத்திற்குமிலக்கணமீண்டுக்ள். நினாராயிற்று. இங்ஙன மூன்றதிகாரத்திற்கு மிலக்கணங்கூறுதலினிவ்வோத்தமாலின் திலக்கணங்கூறிய தாயிற்று. நாலென் இது தொல்காப்பியமென்னும்பிண்டத்தை. இவ்வோ த்திலக்கணங்கடாசெழு சத்துக்களது பெயருமுறையும் தொகையுமளவுங் குறைவுக்கூட்டமுமினமும் பக்கமுமாம் ஏனையவில்வதிகாரத்துளேனை யோத்துக்களுளுணர்த்தும் அத்றேலஃதாக - இத்தலைச்சூத்திர மெழுத்துக்களது பெயருமுறையும் எழுத்கொட்டபே- கேது). எழுத்தென்று சிறப்பித்துச்சொல்லப்படுவ என படியா முதனகாவி.முவாய்முப்பஃதென்ப. (எ.-து.) அக்ச முதல்னக சமீரகக்கிடந்த முப்பதென்று சொல்லுவராசிரியர் - சார்ந்துவரன்மரபி ன்மூன்றலங்கடையே (எது சார்ந்துவருதலைத் தமக்கிலக்கணமாகவுடை மூன்று மல்லர தவிடத்தென்றவாறு.-- * என் வேயம் மூன்றுங்கூடியவழிமுப்பத்துமூன்றென்ப அ-ஆ-இ-ஈ- 2 - 2 என ஐ-ஒ-ஓ ஔ க்-ங்---பட்-ண்- தீ நீ, படம் பார்-ல்-வ-ழ்-ள்-றி-ன் - கணவரும் - எனப்படும் வென் மசிறப்பித்துணர்ந்து தலான் அளபெடையுமுயிர் மேய்யும் தீர்மணேச்சிறப்பில, ஓசையுணர்வார்க்குக்கருவியாகியவரிவடிவுஞ்சி தப்பிலா வெழுத்தாகக் கொள்ளப்படும். அகரமுதலர் தலாரியத்திற்குமொக்கு மேலுமண்டுத்தமிழெழுத்தே கூறுகின்றாரென்பதுணர்தற்குணக் விறுவாயெ ன்றார் படேவென்பது படுத்தலோசையாற் றொழிற்பெயராகக்கூறப்படும்.ப் காரும்வகரமு மீண்டு நிதி நறிருத்தம் முளொத்தவுரிமையவேனுமெழுத்தென போப் வெனத் தாக்கற்று நிற்குஞ்சொற்சீரடிக்குப்படுப்வென்பதின் னோசை - தீதாய நிற்றலினிண்டுப்படுப்வென்றேபாடமோ துக இது அன் பெறாதவகரவி மறுப்புலவறிசொல் ஆசான்ன மென் வேபெயருங்கூறினார். எழுத்துக்கட்கெ எல்லாம் அகரமுதலாதற்குக்காதணம் - மெய்யினியக்கமகரமொடு சிவணுமெ ன்பாணம் கடறுப் , வீடுபேற்றிற்குரியவாண் மகனையுணர்த்துஞ் சிறப்பான் - னகாம்பின்வைத்தார் இனியேனை யெழுத்துக்கட்குங்கிடக்கைமுறையாயின வாறு கூறுதும் குற்றெழுத்துக்களை முன்னாகக் கூறியவற்றிற்கின மொத்த நெட்டெழுத்துக்களை யவற்றின் பின்னாகக் கூறினார் - ஒருமாத்திரை கூறியே பிரண்டு மாத்திரை கூறவேண்டுதலின்) அன்றியிரண்டை முற்கூறினாலோவெ வினாகாது ஒன்று நின்றதனோடு பின்னருமொன்றுகூ.டியே. யிரண்டாவதன்<noinclude></noinclude> 7upm0k7h1mp64sz9fmtsufgadnbpmvb பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/22 250 452626 1434222 2022-07-25T02:52:02Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ - நான் மரபு நியாண்டென்பதொன்றின்றாதலின்) . இதனான் ஒன்று தான் பலகூடியேயெ ண்விரிந்ததென்றுணர்க. இனி அகரத்தின்பின்ன ரிகரமெண்ணும் பிறப்பும் பொருளுமொத்தலின் வைத்தார். இகரத்தின்பின்னர் உகரம்வைத்தார் . பிறப் பொவ்வாதேனும் - அ - இ- உ - அம்மூன்றுஞ்சுட்டெனச்சுட்டுப்பொருட் டாய் நிற்கின் றவினங்கருதி) அலவயைம் பாற்கண்ணும் பெரும் பான்மைய ருமா றுணர்க . எகர்மதன் பின்வைத்தார். . அ.க. இகரங்களோ பிறப்பொப் புமைபற்றி) ஐகார ஒளகாசங்கட் இனமாகிய குற்றெழுத்தின்றேனும் பிறப் பொப்பமைபற்றிங்கார கொரங்களின் பின்னர்ஜகார ஒளகாரம் வைத்தார், ஒகரம் நொஎன் கெய்யோடு கூடி நின்றல்லது தானாக வோரெழுத் தொரு மொழியாகாதசிறப்பின்மை நோக்கி ஐகாரத்தின் பின் வைத்தார். அ - இ. - உஎ- என்னும் நான்கும் . அக்கொற்றன். இக்கொற்றன். உக்கொற்றன். எக் கொற்றன் . எப்பொருளாயினும் என் மெய்யொடு கூடாமற்ரமிடைச் சொ ல்லாய் நின்றாயினுமேல் வரும்பெயர்களோடு கூடிச்சுட்டுப்பொருளும் வினா. ப்பொரு ளுமுணர்த்தும் இது மெய்போடுகட்டியே தன் பொருளுணர் த்துவதல்லது தானாகப் பொருளுணர்த்தாதென்றுணர்க - இன்னும் அ - ஆ உ-ஊr - எஏ-ஒ-ஓ-ஒள - என்பனதம்முள்வடிவு மொக்கும். இ-ஈ-ஐ தம்மு வடிவொவ்வா இன்னுமிவை யளபெடுக்குங் கானெட் டெழுத்தோடு கும் றெழுத்திற்கோசையியையுமாற்றானுமுணர்க இனிச் சுட்டுண்டு ஆகாரஈகார் ஊகாரங்களா தலானும் பொருளொக்கும் புணர்ச்சியொப்புமை பயிர்மயங் இயலுப்பெறுதும் இம்முறைவழுவாமல் மேலாளுமாறுணர்க இனிக்ககார் 'அகாரமும் சகா ஞ காரமும் - டகாரணகாரமும் தகாத உகாரமும் பகாரமகாசமும் - தமக்குப் பிற்பஞ்சேய்கையுமொத்தலின் வ "ஸ்லொற்றிடையேமெல்லொற்றுக்கலந் துவைத்தார். முதனால் முதலண்ணமு A . லக்கின்றவிடத்தின் முறைமை நோக்கியவ்வெழுத்துக்களை - கசடதபாஞண நமனவெனவம்முறையோலைத்தார் பிறப்பொப்புமையானும்ன காரம்றகார் -- மாய்த் திரிதலானும் றகாரம் னகாரஞ் சோவைத்தார்இவை. தமிழெழுத்தெ ன்பதறிவித்தற்குப்பின்னர்வைத்தார் இனிஇடையெழுத்துக்களில்யகாரமுன் வைத்தார். அதுவுமுயிர்கள் போலமிடற்றுப்பிறந்தவளி அண்ணங்கண்ணற்ற டையப்பிறத்தலின் ) ஈகாரமதனோபிேறப்பொவ்வாதேனுஞ் செய்கையொ த்தலின தன்பின்வைத்தார் லகாசமும் வகாரமுந்தம்மிற்பிறப்புஞ்செய்கைபு<noinclude></noinclude> k5mx3i4elwpx2uemu1pslf2ea2yax3e பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/23 250 452627 1434223 2022-07-25T02:52:25Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் (சு) மொவ்வா வே னுங் கல்வலிது சொல் வலிது என்றாற் போலத் தம்மதசே ர்ந்துவருஞ்சொற்கள் பெரும்பான்மையென்பதுபற்றிலகாரமும் வகாசம் ஞ்சேரவைத்தார் மகாரமும் எதாரமுமொன்றானு மியை பிலவேனுமிடை யெழுத்தென்பயாலவழள வென்றாற்சந்தலின்பத்திற்கியையுடைமை கருதிச் சேரவைத்தார் போலும். அகரட்உயி கரமுமுயிர்மெய்யகரமுமெனவிரண்டு இது ஏனை யுயிர்கட்குமொக்கும். எனவேயோருயிர் பதினெட்டாயிற்று- இ வ்வெழுத்தெனப்பட்டவோசையையருவென்பாரறியா தார தனையுருவென் நேகோம். அதுசெறிப்பச்சேறலா னுஞ்செறிப்பவருகலடா னுமிடையெறி பப்படுதலானுஞ்செவிக்கட் சென்று தவானுமின்ப துன்பத்தையாக்குதலா" னு முருவமுருவுங் கூடிப்பிறத்தலானுந்தலையுமிடறுநெஞ்சுமென்னுமூன்றி பத்து நிலைபெற்றுப்பல்லுமிதழுநாவு மூக்குமண்ணமு முறப்பிறக்குமென் மமையானு முருவேயாம் அருவேயாயினிவ்விடத்திற்கூறியனவின்மையுண ரீக அல்லதூஉம் வன்மைமென்மை இடைமையென்றோதினமையானுமுண க. உடம்பொபுேணர்த்தலென்னு மலக்கணத்தானிவ்வோசையுருவர் தனிலை பெற்றதென்றுணர்க . அதற்குக்காரணமுமுன்னர்க்கூறினாம் . இவ்வெழு ந்துக்களி னுருவிற்குவடிவுகட்ராசாயினார். அதுமுப்பத்திரண்டுவடிவிலுளின்கா வெழுத்திற் கின்ன வடிவெனப்பிறர்க்குணர்த்துதற்கரிதென்பது கருதி) அவ்வ டிவாராயுமிடத்துப் பெற்றபெற்றவடி வேதமக்குவடிவாம்.குழலகத்திற்கூறி ற்குழல்வடிவுங்குடத்தகத்திற்கூறிற் குடவடிவும் வெள்ளிடையிற் கூறினெல் வாத்திசையு நீர்த்தரங்கமும் போல) எல்லாமெய்யுமுருவுருவாகி எனவும் , உ - ட்பெறுபுள்ளியுருவாகும்மே. எனவும், மெய்யினிடத்திகைபுள்ளியொடு நிலைய ல்எனவுஞ்சிறுபான்மைவடிவுங்கூறுவர்.அதுவட்டஞ்ச தூரமுதலிய முப்பத்தி --பரண்டது ளொன்றையுணர்த்தும் மனத்தானுணரு. நுண்ணுணர்வில் லோருமு - ணர்தற்கு எழுத்துக்கட்குவேறுவேறுவடிவங்காட்டியெழுதப்பட்டு நடத்தலி ற்கட்புலனாகிய வரிவடிவு முடையவாயின பெரும்பான்மை மெய்க்கேவடிவுகூ றினார் - உயிர்க்குலடிவின்மையின் எகரவொகரத்தியற்கையுமற்றேஎனச்சிறு பான்மை கூறினார். அவைதால், குற்றியலிகரங்குற்றியலுகா, மாய்தமென் ; முப்பாம்புள்ளி யுமெழுத்தோரன்ன. இசுமேற்சார்த்து வருமென்ற மூன்றிற்கும் பெயருமூதையுமுணர்த்த .' ' -<noinclude></noinclude> 2k7yhmh7isdai4r5lzok2smk71hywl0 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/24 250 452628 1434224 2022-07-25T02:52:44Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ - - - 755 நூன்மீ ர் பு: கின்றது - அவைதாம்- (எ-து) மேற்சார்ந்துவருமெனப்பட்டவைதாம்-- குற்றியலிகரங்குற்றியலுகரமாய்தமென்றாம்ப்பாற்புள்ளியும் - (எ -து) குற் றியலிகரமுங் குற்றியலுகரமும் ஆய்தமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்ற தாகிய புள்ளி வடிவுமாம் - எழுத்தோ ரன்ன - (எ-து) அவையுமும் கூறிய முப்பதெழுந்தேர் டொருதன்மைய்வாய் வழங்கும் --(எ று) முற்கூறியவிர ண்டும் உம்மை தொக்கு நின்றன. இகர உகரங் குறுகி நின்றன் விகாரவகையாம் புணர்ச்சி வேறுபடுதலின்) இவற்றையிங்ஙனங் குறியிட்டாளுத வெல்லார்க்கு மொப்பமுடிந்தது. சந்தனக்கோல் குறுகினாறியாப்பங்கோலர்காதது பேர் லவுயிாது குறுக்கமுமுயிரேயர்ம் . இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும்பெர் ருள் வேற்றுமையும் பற்றி வேறோரெழுத்தாகவேண்டினார். இவற்றுட்குற்றி யலுகரம்- நேர்பசையு நிலாபசையு மாக்கிச்சீர்களைப் பலவர்க்குமாறு செய் யுளியலுளுணர்க . ஆய்தமென்றவோசைதான் அடுப்புக்கூட்டுப்போலமூன் றுபுள்ளிவடிவிற்றென்பதுணர் த ற்காய்தமென்ற முப்பாற்புள்ளியுமென்றார்: அதனையிக்காலத்தார் நடுவுவாங்கியிட்டெழுதும் இதற்குவடிவு கூறினார். ஏனை பொற்றுக்கள் டோல வுயிாேறாதோசைவிகாரமாய் நிற்பதொன் கீலின்) எழுத்தியறழா வோசைகள் போலக் கொள்ளினுங்கொள்ளற்க: எழுத்தேயா மென்றற்கு) இதனைப் புள்ளிவடிவிற் றென்வே யேனையெழுத்துக்க ளெல் வாம்வரிவடிவின் வாதல் பெற்றாம் : முன்னின்ற சூத்திரத்தார் சார்ந்துவான்ம ரபின் மூன்றலங்கடையே எழுத்தெனப்படும் முப்பஃதென்ப வென்வேசா ர்ந்துவரன் மரபின் மூன்று மேசிறந்தன. வேனையமுப்பதுமவ்வா றுசிறந்தில் வெனவும் பொருடந்து நிற்றலின தனை விலக்கிச் சிறந்தமுப்பதெழுத்தோடி வையு மொப்ப வழங்கு மென்றற் கெழுத்தோ ரன்ன வென்றார் : இப்பெய ர்களேபெயர். இம்முறையே முறை: தொகையு மூன்றே. இம்மூன்று பெய ரும்பண்புத்தொகை. அவைதாம்; ஆய்தமென்ற; என்பன சொற்சீரடி: (உ.) அவற்றுள்; அ-இ-உ ; எ-ஓ- என்னுமப்பாலைந்து மோரளபிசைக்குங் குற்றெழுத்தென்பு: இது முற்கூறியவற்றுட்சிலவற்றிற்களவுங்குறியுங் கூறுகின்றது. அவற்றுள் - (எ-து) முற்கூறிய முப்பதெழுத்தினுள்--அ-இ-உ; எ-ஓ- என்னுமப்பாக) ந் தும்-(எ-து)-இ-உ-எ-ஓ-என்று கூறப்படுமக்கூற்றைந்தும் --ஓரின்பினச் க்குங் குற்றெழுத்தென்ப-(எ-து) ஒரோவொன்றோளபாகவொலிக்குங்கும்<noinclude></noinclude> s7hb6tg3e91p2plvzedm1puw9efbehn பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/25 250 452629 1434225 2022-07-25T02:53:09Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (அ) தொல்காப்பியம். றெழுத்தென்னுங்குறியவென்று கூறுவர் புலவர், -- (எ - று) இக்காரணப் பெயர்மேலாளுமாறாண்டுணர்க . தமக்கினமாயவற்றின்கணல்லது குறுமை நெடுமை கொள்ளப்படாமையிளைவித்பட் டமைந்தனவாம் . குற்றெழுதி திற்குறுகி மெய்யரை மாத்திரை பெற்றதேனுங் குற்றெழுத் தெனப்பெயர் பெருதாயிற்று. ஒருமாத்திரை பெற்றமெய் தமக்கினமாக்வின்மை:யின்) குற் றெழுத்தென்பது பண்புத்தொகை. இனியிசைப்பதுமிசையும்வேறாகவுணர ற்க அதுபொருட்டன்மை - அவற்றுள்; அ-இ-உ;என்பன சொற்சீரடி. (ஈ) ஆ-ஈ-2-ஏ-ஐ'; -ஓ-ஔ - வென்னுமப்பாலேழு, மீரளபிசைக்குநெ ட்டெழுத்தென்ப இதுவுமது, ஆந--ஏ-ஐ; ஓ ஔவென்னுமப்பாலேழும்- ( ஏ - அ) ஆ. ஈ--எ-ஐ-ஓ-ஔ - வென்று கூறப்படுமக்கூற்றேழும்--ஈரன் பிசைக்குநெ ட்டெழுத்தென்ப. (எ-து) ஒரோவொன்றிரண்டு மாத்திரையாகவொலிக்கு நெட்டெழுத்தென்னுங்குறியவென்று கூறுவராசிரியர்.--(ஏ-று)எனவே அ ளவுங்காரணக்குறியு மிங்ஙனமுணர்த்திமேலாளும் , ஐகார ஒளகாரங்கள் குறி யவெழுத்தினெடியவாதற்குக் குற்றெழுத்தாகிய இனந் தமக்கின்றேனுமாத் திரையொப்புமையானெட்டெழுத்தென்றார் . ஆ - ஈ-2-ஏ-ஐ.; என்பனவ ற்றைச் சொற்சீர்டியாக்குக் மூவளபிசைத்தலோரெழுத்தின்றோ இது - ஐயடிகற்றியது. ஒரெழுத்து மூவள பாயுட்டிசைக்குங்கொல்லோ வென் றையப்படுதலின்) ஓரெழுத்து மூவளபிசைத்தலின்று. (எ - அ)ஓழுத்தேதி ன்று மூன்று மாத்திரையாகவிசைத்தலின்று. எனவே பலவெழுத்துக்கூடியவி டத்து மூன்று மாத்திரைய நான்குமாத்திரை யுமிசைக்கும்.- (எ-று ) எனவே பெரும்பான்மை மூன்று மாத்திரை யே பெறுமென்றார் . பலவெழுத்தென வேதான் குமாத்திரையும் பெறுதல்பெற்றாம். (ரு) நீட்டம் வேண்டினவ்வள புடைய, கூட்டியெழூஉதலென்மனார் புலவர்.* இது - மாத்தினா நீளுமாறு கூறுகின்றது. நீட்டம் வேண்டின்- (எ.-இ)வழக்கி டத்துஞ்செய்புளிடத்துமோசையம்பொருளும் பெறுதல்காரணமாகவிாண் மோத்திரை பெற்றவெழுத்தம்மாத்திரையின் மிக்கொலித்தலை விரும்புவராயி ன்-அவ்வளபுடைய கூட்டியெ உநலென்மனார் புலவர் - (எ - து) தாங்கருதி<noinclude></noinclude> ad4k0upmf715bs9pfmm1aodmwxc96e1 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/26 250 452630 1434226 2022-07-25T02:53:36Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ நூன்மரபு (கன) படமாத்திரையைத் தருதற்குரிய வெழுத்துக்களைக் கூட்டியம் மாத்திரையை யெழுப்புகவென்று கூறுவராகிரியர். -(எ-று) இதுவும் - உயிர்க்குமுயிர்மெ ய்க்கும் பொது. கட்டியெழுப்புமாறு குன்றிசைமொழி, ஐ- ஒன் - வென்னு ம் - என்பனவற்றானெழுவகைத்தெனக்கூறுப. (உதாரணம்) ஆஅ - ஈஇ: உஉ - ஏஎ-ஐஇ - ஓஒ.ஔஉ - எனவரும்- இவை மூன்று மாத்திரை பெற்றன . இ வைதாம் - நெட்டெழுத்தேழேயோரெழுத்தொருமொழியென்றவந் தெட் டெழுத்துக்களேயளபெடுத்தலிற் சொல்வாதலெய்தின . இனி - அளபெடை யசை நிலையாகலு முரித்தேஎன்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தானெழுத்தர்ந்த ன்மையு மெய்திற்று. இதுதான் - இயற்கையளபெடையுஞ் செய்யுட்குப்புலவர் செய்து கொண்ட செயற்கையளபெடையுமாய்ச் சொற்றன்மை யெய்திதி ன்றலகுபெறுமாறுங்குற்றியலிகரக்குற்றியலுகரங்கள் போல வெழுத்தாந்த ன்மையெய்தியலகுபெறாது நிற்குமாறுமச்சூத்திரத்தாலுணர்க. எனவேயெ ழுத்தாந்தன்மையுமுடைமையினளபெடையோடுகூடியெடுத்து நாற்பதெ ன்றலும் பொருந்திற்று ஒற்றளபெடைசெய்யுட்கேவருதலினிண்டுக்கூறாராயி னார். அவ்வளபுடைய வெனப்பன்மையாகக் கூறியவதனானிவரு நான்குமாத்தி ரையுங்கொண்டார். என்னை! இவ்வாசிரியுரை முந்து நூல்கண்டென்றாராகலின்) மாபுராணத்து - செய்யுட்களோசைசிதையுங்காலீரளபு - மையுப்பாடின்றி யணையமா - மைதீசொற்-றின்றியஞ்செய்யுட்கெடினொற்றையுண்டாக்கு -கு ன்று மேலொற்றள புங்கொள் என்ற சூத்திரத்தானவர் கொண்ட நான்குமாத்தி ஹாயுமிவ்வாசிரியர்க்கோதல் வேண்டுதலின்) அது- சேறாஅ ஆய்வாழியதெஞ் சு- தூஉ.உந்தீம்புகைத்தொல்விசும்பு -பேஎளர்த்துக்கொல் - இலா அஅர்க்கில் லைத்தமர்-விரா அ அய்ச்செய்யாமை நன்று - மரீஇஇப்பின்னைப்பிரிவு - எனச்சா ன்றோர் செய்யட்களெல்லாம் நான்குமாத்திரை பெற்று நிற்றலின் ) அன்றி ன்றுமாத்திரை பெற்றனவே வாசிரியத்தளை தட்டுச் செப்பலோசைகெடுமாஃபி மறு. இங்ஙனகளபெடர்து நின்றசீரியத்தனைதட்டு நிற்பன. கலிக்கறுப்பாக யகொச்சக வெண்பாக்களிவையல்லன வென் றுணர்க. கோட்டு நூறுமஞ்சளு ங்கூடிய கூட்டத் துப்பிறந்த செவ்வண்ணம்போல் நெடிலுங்குறிலுங் கட்டிய கூட்டந் துப்பிறந்த பின்னர் அப்பிளவுபடா வோசையை அளபெடையென் ராசிரியர் வேண்டினார். இவைகூட்டிச் சொல்லிய காலத்தல்லது புலப்படா எள் காட்டிய வழியல்ல தெண்ணெய்புலப்படாவாறு போலவென்றுணர்க. இனி<noinclude></noinclude> jgfz4mmk4m09t95mm9onocwxbbo7vpr பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/27 250 452631 1434227 2022-07-25T02:53:57Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (உய) தொல்காட்டயம் பளபெடை யல்லாதவோசைக்கொல்லா மிசையோசை யாதவின் வற்றையன். பிறந்து பிரித்தலுமென்னுஞ்சூத்திரத்தாற்கூறு கண்ணிமைநொடியெனவவ்வேமாத்திரை , நுண்ணிதினுணர்ந்தோர் கண்டவாறே இதுமாத்திரைக்கு அளவு கூறுகின்றது - கண்ணிமைநொடியேன வவ்வேமா த்திலா ( 5 - து) கண்ணிமையெனவுநொடியெனவு மவ்விாண்டே எழுத்தி மாத்திரைக்களவு -- நுண்ணிதினுணர்ந்தோர்கண்டவாறே - (எ-து) துண் னிதாக நூலிலக்கணத்தையணர்ந்த ஆசிரியர் கண்டநெறி.--- (எ - று) என வெ ன் பிரிந்து நின்றாண்டிடத்துங்கூடிற்று , கண்ணிமை நொடியென்னும் பல பொருளொருசொற்களீண்டுத்தொழின் மேலுமோசைமேலுமுறையேதின் நன: ஆசிரியரெல்லாருமெழுத்திற்கிவையே அளவாகக் கூறலி னிவருங்கூறி கர். இயற்கையகன்றன் குறிப்பினன்றி இரண்டிமையுமொருகா றீகூடி நீங்கின காலக்கழிவும்- அ எனப்பிறந்த வோசைய்து தோற்றக்கேட்டுக் காலக்கழிவு மொக்கும். இக்கண்ணிமையின் துபாகமெய்க்குஞ்சார்பித்ரோற்றத்திற்கும் தப்பாகக்கரக்குறுக்கத்திற்குக் கொள்க : இலியாவைதான் - நிறுத்தளத்தல் பொய்தளத்தல் - கார்த்தியாத்தல் - நீட்டியளத்தல் - தெறித்தளத்தல் - தேங் கமுகந்தத்தல் = எண்ணியளத்தல்கன எழுவனகத்து - அவற்றுள் துசார்த்தி ரத்தலாட் கண்ணிமைக்கு நொடிக்குமளவு ஆராயின் வரம்பின்றியோடு மென்று கருதி நுண்ணிதி னுணர்ந்தோர் கண்டவா றென்று முடிந்தது காட்ட லென்னுமுத்தி கூறினர். இது ஆணைகூறுதலுமாம். எனவேஎழுத்திற்கேயளவு கூறிமாத்திலாக்களவுகூறிற்றிலர் நொடியிற்கண்ணிமைசிறப்புடைந்து. உள் எத்தானினைத்து நிகழாமையின் - ஒளகாரவிறுவாய்ப் பன்னிரெழுத்து முயிரொன மொழிப் இது குறிலைய நெடிலையுந் தொகுத்துவேறோர் குறியீடு கூறுகின்றது. ஔகார விறுவாய்ப்பன்னிரெழுத்தும் ( எ-து) அகரமுதலா களைகாரமீறாகக்கிடந்தப ன்னிரண்டெழுத்தும் - உயிரென மொழிப் (எ-து) உயிரென்னுங்குறியினை யுடைய மென்று கூறுவர் பவ்வர்.-- (எ-று) இதுவும் ஆட்சியுங்காரணமுநோ க்கிய குறி: மெய்பதினெட்டினையுமியக்கித்தாம் அருவாய்வடிவின்றிநிற்றலின் உயிராயின் : இவைமெய்க்குயிராப் நின்று மெய்களையியக்குமேலுயி பொனவே நேரெழுத்தின்றாம்.பிறவெனின் மெய்யினிற்குமுயிருந்தனியே நிற்குமுயிரும்<noinclude></noinclude> lqzxz1c7hvk93jb13rsh7stuyjqt612 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/28 250 452632 1434228 2022-07-25T02:54:18Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (உக) தூன்மரபு வேறெனவுணர்க- அகரமுதலவென்புழி அகரந்தனியுயிருமாய்க்கதரவொற்று முதலியவற்றிற் குயிருமாய்வேறு நிற்றலின்) அவ்வகரந் தனியே நிற்றலானும் பொமெய்க்கணின்றவ்வமெய்கட்கிசைந்த வோசைகளைப்பயந்தே நிற்றலானு ம் வேறுபட்டதாகலினொன்றேயாயும்பவவேயாயு நிற்பதோர் தன்மையையு டைத்தென்று கோடும் - இறைவனொன்றேயாய் நிற்குந் தன்மையும் பல்லுயிர்க் குந்தானேயாயவற்றினளவாய் நிற்குந்தன்மையும் போல - அது - அஎன்றவழி யும்உளாவெனவிளியேற்றவழியம் அகரமுதல் வென்றவழியமூவினங்களிலே றினவழியுமோசைவேறுபட்டவாற்றானுணர்க. இங்ஙனமிசைத் துழியுமாத்தி காயொன்றேயாம் இது ஏனையுயிர்கட்குமொக்கும். ஔகா ரவிறுவாயென்ப து பண்புத்தொகை உம்மை முற்றும்மை - அகரமுதலென.முற்கூறிப்போந் தமையினீண்டீறே கூறினார். (அ) பான்காரவிறுவாய்ப் பதிணெண்ணெழுத்துமெய்பென்மொழிப். * இது உயிரல்லனவற்றைத் தொகுத்தோர் குறியீடு கூறுகின்றது. னகாரவிறுவா ப், பதினெண்ணெழுத்தும் - ககரமுதனகர மீறாய்க்கிடந்தபதினெட்டெ முத்தும் - மெய்யென்மொழிப் - மெய்யென்னுங்குறியினையுடைய வென் று கூறுவர் புலவர்.- (எ-று) இதுவும் ஆட்சி புங்கா ரணமுநோக்கிய குறி. ப ன்னீருயிர்க்குந்தானிடங்கொடுத்தவற்றா னியங்குந் தன்மைபெறற்உடம்பாப் நிற்றலின் னகரவிறுவாய். என்பது பண்புத்தொகை - உம்மை முற்றும்மை - முன்னர்னகரவிறுவாயென்புழிமுப்பதெழுத்திற்கு மீறாமென்றார் கண்டுப்ப தினெட்டெழுத்திற்கு மீறாமென்றாராதலிற் கூறிய து கூறிற்றன்று. (க) மெய்யோடியையினுமு பிரிய திரியா. இது உயிர்மெய்க்கள் புகூறுகின்றது. உயிர்மெய்யோடியையினும் - பன்னிரு யிரும்பதினெட்டு மெய்யோடுங்கூடி நின்றனவாயினுங் -- இயறிரியா. தம் மளபுங் குறியுமெண்ணுந் திரிந்து நில்லா. --- (எ - று ) இது புள்ளியில்லா வென்பதனை நோக்கி நிற்றலினெதிர து போற்றலாம். உயிருமெய்யு மதிகாரப் படுதவினீண்டுவைத்தார். அ என்புழி நின்றவளபுங்குறியுமொன்றென்னுமே ண்ணும் - க. என நின்றவிடத்துமொக்கும். ஆவென்புழி நின்ற வளபுங்குறியு மொன்றென்னு மெண்ணுங் காவென் நின்ற விடத்துமொக்கும் என்பதிதன் கருத்து பிறவுமன்ன - ஆயினொன் றரைமாத்திரை யு மிரண்டரைமாத்திரை<noinclude></noinclude> ixw9kbimzlh4qf5eml6gynyzwik04lz பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/29 250 452633 1434229 2022-07-25T02:54:36Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ fea) தொல்காட்மியம் புமுடையன ஒருமாத்திரையுமிரண்டுமாத்திரையுமாயவர் சென்னை பெனின் நீ தனித்தளந் தழியு நாழியாய் நாயுப்பித்தலந்து ழிய நாழியாய் மிகாதவாறு போல்வதோர் பொருட்பெந்தியென்று கொள்வதல்ல காரணங் கூறலாகா டைபுணர்க .ஆசிரியனாணையென்பாருமுளர் விளங்காய் திரட்டினா ரில்லைக்கள் isaiயைக்காளானச்செய்தாருமில் என்பதேசாட்டினாருவர் யாசிரியரும் ய) 'மெய்யின்ளபேயரையென மொழிப. * இது தனிமெய்க்கள் கூறுகின்றது - மெய்யின்ளபேயரையெனமொழிப்மெய்யின் து மாதினாயினை யொரோவொன்றலாமாத்திரை யுடைப் வென்று கூறுவர்புலவர் - அவ்வரைமாத்திரையத்தனித்துக்கூறிக்காட்டலாகாது. நாச் சிறிதுபுடை பெயரும் துணையாய் நிற்றலின்) இனியதனைச்சிலமொழிமேற்யெ ப்து காக்கை கோங்கு கவ்வையெனக்காட்டுதும் மெய்யென்பதஃறிணை யியறி பெயராதலின் மெய்யென்னுமொற்றுமைப்பற்றியரை யென்றார். (05) அவ்வியனிலையுமேனை மூன்றே. * இது சார்பிற்றோற்றத்துமூன் றற்குமளபு கூறுகின்றது. ஏனை மூன்று சார்பில் றோற்றத்து மூன்றும் - அவ்வியனிலையும் முற்கூறிய அரைமாத்திரையாகிய வியல்பின்கண்ணே நிற்கும். - (எ-று கேண்மியா நாகு எஃகு எனவரும் (உ அரையளபுகு அகன்மகாமுடைத்தே, யிசையிடனக்குத் தெரியங்காலை. - இதுமெய்களுளொன்றற்செய்திய து விலக்குதனுதவிற்று இசையிடன்பகரம ரையளபுகு அகலுடைத்து - வேறோரெழுத்தின தோசையின்கண்மகரவொற் அத்தன் னரைமாத்தினாயிற் குறுகிக்கான்மாத்தியா பெறுதலையுடைத்து--தெ சியங்காவையருகும் - ஆராயுங் காலத்துத்தான் சிறுபான்மை யாய்வரும். --- ('எ-று) உ-ம்) போன்ம் - வரும்வண்ணக்கன் என் ஒருமொழிக்கண்னுமிரு மொழிக்கன்னுங்கொள்க்-இது பிரன் கோட்சுறலென்னுமுத்தி, (ஈ) உட் ெபறுபுள்ளியுருவாகும்மே * இதுபகர்த்தோமேகரத்திற்குவரிவடிவுவேற்றுடை செய்கின்றது -மகரமதிகா - எப்படடு நிற்றலினீண்டுக்கூறினார். உட்பெறுபுள்ளி - புறத்துப்பெறும்புள்ளி யோடுள்ள பெறும்புள்ளி -- உருவாகும். மகரத்திர்குவடிவாம்.--(ஏ-று) எனவே புறத்துப்பெறும்புள்ளியாவது மேற்குத்திரத்தான் மெய்கட்குக்க<noinclude></noinclude> 6axziylqgalxt31ak5r7t4z4hgi6qrc பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/30 250 452634 1434230 2022-07-25T02:54:58Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தூ ன் ம ர பு . (2) அம்புள்ளி ஈண்டுருவென்ற துகாட்சிப்பொருளையுணர்த்தி நின்றது. (2-0) கப்பிஎன் வரும். இது எதிரது போற்றல் (ச) - மெய்யினியற்கை புள்ளியொடு நிலையல். இது தனிமெய்க்குமுயிர்மெய்க்குமொட்புமை மேல் வேற்றுமை செய்தல். அபி றேது உயிர் மெய்யான ககாாதங்கட்கும் தனிமெய்யான கரங்கரங்க ட்கும்வடிவொன்றாகவெழுதிய உந்றை ஓர் முக்குதற்குப்பின்பு புள்ளிபெறுக வென்றலின் ) மெட்யினியற்கை புள்ளியொடு நிலையல் - பதினெட்டு மெ : ட்களின் நன்டையாவது புள்ளி பெற்று நிற்றலாம். -- (எ-று) எனவே யுயிர் மெய்கட்குப்புள்ளியின்றாயிற்று -க--- - என வரும் இவற்றைப் புள்ளியி ட்டுக் காட்டவே புள்ளி பெறுவதற்குமுன்னரகாமுட்டனின்றதோர் மெய்யடி வேபெற்று நின்றனவ திறைப்பின்ன சட்டள்ளிவிட்டுத்தனி மெய்யாக்கினாரென் பதூஉம் பொதுமிதானேக்கா - ங57 - முதலியன புள்ளி பெறுவதற்குமுன் னரியல்பாக, அகரம் பெற்றே திற்குமென்பதூஉம் புள்ளிபெறுகோலத்தவ்வு கரநீங்குமென்பதாம் பின்னரப்புள்ளி நீங்கியுயிரே அமிடத்துத் தன் கண்கள் நீங்கியேபோகிவருகின்றதோருயிர்யா தாஜா மொன்தேதிநிற்குமென்பதூஉ ம்பெற்றும் மெய்யினியக்கமகரமொடுவேனுமென்னுஞ்சூத்திரத்தாலுமிது வேயித குக்கருத்தாதலுணர்க. - (யடு ) - எகாஒகர நீதியற்கையுமற்றே . * இரவும் எகாகை ரத்தியற்கையுமந்றே- எகராகரங்களின் து தன்மையும் - போலப்புள்ளி பறுமியல்பிற்று.- (எ-2) எனவேஎகா ர ஓகாரங்கட்டு ப்புள்ளியின்றாயிற்று. எ = ஓ - என வரும் இது உயிர்மெட்க்குமொக்கும் - மகர மாராய்ச்சிப்பட்டதுகண்டுமகரத்திற்கு வடிவுவேற்றுமைசெய் தவ்வதிகாரம் தர மெய்பிறைன்மை கூறியதன்பின்மாட்டேற்றவினெகா வொகரத்தையும் -- கூறினார். புள்ளியில்லாவெல்லா மெய்ய, முருவுருவாகியகரமோயிெர்த்தது, மே னையுமிரோடுருவு திரிந்துயிர்த்தல், மாயீரியலவுயிர்த்தலாறே. - * இது பொய்யுமுயிருங்கூடுமாறும் ஆண்டவைதிரியா துந்திரிந்தும் நிற்குமாறு -ங்கறு கின்றது - புள்ளி வில்லா வெல்லாபெய்யும் - உயிரைப்பெறுதற்கு ப்புள்ளியைப் போக்கின வெல்லாமெய்களும் -- உருவருவாகியகாமோடுயிர்<noinclude></noinclude> ntiys3x5avdjq5z2cj5j53vmtcf46ew பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/31 250 452635 1434231 2022-07-25T02:55:27Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காட்மியம். த்தலும் - பள்ளி பெறுகின்ற காலத்தியல் பாகிய அகர நீங்கிய வடி வேதமக் குவடிவாக நின்று பின்னபோறிய அகரத்தோடு கூடியொலித்தலும் - ஏனைய யிரோடுருவு திரிந்துயிர் தீ தலும் . ஒழிந்த பதினோருயிருங்கூடியவ்வ டிவதிரி தொலித்தலும் - ஆயீரியலவுயிர்த்தவாறே. - எ னவவ் விாண் டியல்பினையுடைய - அவையொலிக்குமுறைமை. -- (எ-று) புள்ளியில்லா மெய்யெனவே முன்பெற்று நின்ற புள்ளியை யுயிபோற்றுதற்குப் போக்கின மைபெறுதும். உருவுருவாகியெனவேபுள்ளிபெறுதற்காக வியல்பாகியவக ர- நீங்கிய வடிவேபின்னாகரம்பெறுதற்கும்வடிவா மென்பது கூறினார். க-து---என வரும். - உருவு திரிந்து பிர்த்தலாவது மேலும் கீழும் விலங்குபெற்று கோமிபெற்றும் புள்ளிபெற்றும் புள்ளியுங்கோடுமுடன் பெற்று முயிர்த்த ரைம் கிகீமுதலியன மேல்விலங்குபெற்தனகுகூமுதலியன கீழ் விலங்குபெற்ற ன சேமுதலியனகோடுபெற்றன கா நாமுதலியன புள்ளிபெற்றன அருகே பெற் நடபுள்ளியையிக்காலத்தார் காலாகவெழுதினார் 1.மகரமுமிரண்டு புள்ளியு ஈட்பெறுபுள்ளியைவளைத்தெழுதினார் கொகோலொகோ முதலியன புள்வீ பங்கோடுமுடன் பெற்றன. இன்னைத் திரிந்தொலிப்பவே உயிர் மெய்பன்னி ருபதினெட்டிரு நூர் நீறொருபத்தாறாயிற்று. ஆகவேஉயிர்மெய்க்குவடிவும் ஒரு வற்றாற் கூறினாராயிற்று. இதனானே மெய்தனக்கியல்பாகிய அகரத்தை நீங்கித் நபதோர் தன்மையும் பிறிதோருயிரை யேற்குந் தன்மையு முடையதென்ப தூஉம் உயிர்மெய்யின் கட்புலப்படா தியல்பாகிய வகரமாய் நிற்குந்தன்மை யுமெய்புள்ளி பெற்றழிந்த வழியவற்றிற்குத் தக்க வுயிராய்ப் புலப்பட்டுவரு ந்தன்மையுமுடைய தென்பதாஉம் பெற்றாம் . உயிர்மெய்யென்பதும் மைத் தொகை.. மெய்யின்வழிய துயிர்தோன்று நிலையே. இதுமெய் புமுயிருங்கூடியவழியவற்பினோசை நிற்கு முறைமைகூறுகின்றது மெய்யின் வழியது. - மெய்யின தோசைதோன்றிய பின்னர்தாம் - உயி தோன்று நிலையே - உயிரின் தோசைதோன்று நிலை. - ( எ - று ) முன்னி ன்றருந்திரத்தான் மெய்முன்னர் நிற்பவுயிர்பின்லந்தேறுமென்றார் அம்முறை யேயோசையும்பிறக்குமென்றார் இதனால்பாத்தினாகொள்ளுங்காலுப்பு நீரு ம்போல வொன்றேயாய் நிற்றலும் வேறுபடுத்துக்காணுங்கால்விாலும் விராலு<noinclude></noinclude> aq9xdl8gv35x8i7xdsxcpz03fk6naw1 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/32 250 452636 1434232 2022-07-25T02:55:48Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ என் ம க (உடு) சூசேரநின்றாற்போல் வேறாய் நிற்றலும் பெற்றாம் . நீருப்பின் குணமா பலாறு போல உயிர்- மெய்யின்குணமேயாய் வன்மை மென்மை யிடைமை யெய்தி நிற்றல்கொள்க . க - M - ய- எனக்கூட்டமும் பிரிவு மூவகை யோசை யுங் காண்க. (அ) வல்லெழுத்தென்ப கசடதபற இது தனிமெய்களுட்சிலவற்றிற்குலேறோர் குறியீடு கூறுகின்றது. கசட தப் - க.சட்ட- தட்ப- ம - வென்னுந் தனிமெய்களை.---வல்லெழுத்தென்ப- வல் வெழுத்தென் னுங்குறியினையுடைய வென்று கூறுவராசிரியர்.--( எ - று) இது ஆட்சியுங்காரணமுநோக்கிய குறி.ஒழிந்தமெல்லெழுத்தையும் இடைடுயழுத் தைய நோக்கித்தாம்வல்லென்றிசைத்தலானும் வல்வென்ற தலைவளியா தீபிறத் தலானும். வல்லெழுத்தாயிற்று. ' - (யக) - மெல்லெழுத்தென்பா ஞண நமன. இதுவுமது. ந.ஞ ண ந ம ன - m-p-ண-ந-ம-ன - வென்னுந் தனிமெய்க' ளை மெல்லெழுத்தென்ப் -மெல்லெழுத்தென்னுங்குறியினையுடைய வென் அகற்றுவராசிரியர்.--( எ-று) இதுவும் ஆட்சியுங்காரணமுநோக்கியகும் மே ல்லென் றிசைத்தலானு மெல்வென் றமூக்கின்வளியாற்பிறந்தலானு மெல்லெ ழுத்தாயிற்று. ' (உ.ம்) - இடையெழுத்தென்ப யரலவழள். இதுவமது. யால் வழள -ய-ர -ல-வ-ழ-ள - வென்னுந் தனிமெய்களை இடையெழுத்தென்ப- இடையெழுத்தென்னுங்குறிய வென்று கூறுவராசிரி யர்.--(எ - இதுவும் ஆட்சியங்காரனமுநோக்கிய குறி. இடை நிகாவாயொ லிந்தலா னுடம் இடைநிகர்த்தாயமிடற்றுவளியார் பிறத்தவானு மிடையெழுத் 'தாயிற்று. - வல்லின த்துக் 3 - ச - த -ப-வென்னு நான்கு மெல்லினத்து -ஞ-- ம - வென்னு மூன்றும் இடையினத்து -ய-வ-வென்னுமிரண்டு மொழிக்குமுத லாதனோக்கியம் முறையேவைத்தார். இப்பெயரானேயெழுத்தென்ன மோ சைகளுருவாயின் - உயிர்க்குங் குறுமை நெடுமை கூறலினவையுமுருவாயின், இதுசார்பித்னேற்றத்திற்குமொக்கும். அம்மூவா றும் வழங்கியன்மருங்கின், மெய்ம்மயங்குடனிலை தெரியுங்காலைஇது தனிமெய் பிறமெய்யோடுந் தன்மெய்யோடு மயங்குமயக்கமும் உயிர்<noinclude></noinclude> okd7hrug7i6vdbyp8grcrp34bjh4put பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/33 250 452637 1434233 2022-07-25T02:56:21Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் மெய்உயிர்மெய்யோடுந் தனிமெய்யோடு மயங்கு மயக்க மங்கூறுகின்றது. - அம்மூவாறும் அகான மூன்று கூறாகப் பகுத்தபதினெட்டுமெய்யும் - வழ எங்கியன் மருங்கின் - வழக்கிடத்தஞ்செய்யுளிடத்துமெழுத்துக்களைக்கூட்டி மொழிப்படுத்துவழங்குதலுள தாமிடத்து --- மெய்ம்மயங்குடனி) - தனி மெய் தன்பின்னர் நின்றபிறமெய்யோடுந்தன்மெய்யோடுப்பயங்குதிலையும் -- - உடன்மயங்கு நிலை - அப்பதினெட்டுமுயிருடனே நின்று தன்பின்னர் நின்ற உ 'பிரீமெய்யோடுந்தனி மெய்யோமெயங்கு நிலைய மெனவிாண்டாம். - தெரியு ங்காலை - அவைமயங்கு மொழியாந்தன்மையாராயுங்காலத்து.-- (எ-று) - எனவே தனித்து நின்ற வெழுத்துடன் முன்னின்ற வெழுத்துக் கடாங் கூடுமா ' று கூறினாராயிற்று, கட்க என்றால் இடைநின்ற தனிமெய்பின்னர் நின்ற தன்னி ன்வேறாயக்காவொற்றோடு மயங்கிற்று - காக்கை என்றல் இடை நின்ற க்கர வொற் றுப்பின்னர் நின்ற தன்னொற்றோடுமயங்கிற்று , கருவெனவீரெழுத் தொருமொழியும் கருதவென மூவெழுத் தொருமொழியும் உயிர்மெய் நின் அதன்பின்னர்றின்ற உயிர்மெய்யோடுமயங்கிற்று. அணங்கை யென வுயிர்மெ நின்று தன்பின்னர் நின்ற தனிமெய்யோமெயங்கிற்று, கவ்.வில் என்பன உயிர் மெய்நின்று தனிமெய்யோடுமயங்கிற்று. தெரியங்காலையென்றதனான் உயிர் முன்னருயிர் மெய்ம்மயக்கமும் உயிர்முன்னர்த்தனி மெய்மயக்கமுங்கொள்க. அவை- அளை - ஆம்பலென்றாற்போல்வன. இம்மயக்கங்களுட்டன்மெய்மு ன்னர்ப்பிறமெய் நின்று மயங்குதல்பலவாதலிற் பலதந்திரத்தார் கூறித்தனமு ன்னர்த்தான் வந்து மயங்குதலை யொருசூத்திரத்தாற் கூறும். அவைமயங்குங் கால்- வல்லினத்தில்டகரமும் றகரமும் மெல்லினமாறுமிடையினாே தும்பிற மெப்யோமெயங்குமென்றும் வல்லினத்திற்கச தபக்கள் - தன் மெய்யோடன் திப்பிறமெப்யோடேயங்கா வென்றுமுய்த்துணரக்கூறுமா துமுவாக, மூவா அமென்னுமும்மை முற்றும்மை . இச்சூத்திர முதலாகமெய்நிலை சுட்டீறாக மேற் கூறுமொழிமரபிற்குப் பொருந்திய கருவி கூறுகின்றதென்றுணர்க. -- எழுத்துக்கடம்மிற்கூமோறு கூறுதலின்:) - (உ.s- } டறலள வென்னும்புள்ளிமுன்னர்க், கசபவென்னு மூவெழுத் துரிய. * இது தனிமெய் பிறமெய்யோமெயங்குமயக்கமுணர்த்துகின்றது. ற லாவென்னும்புள்ளிமுன்னர். - மொழியிடையினின்ற ---ற-வ-ள - வென்று கூற<noinclude></noinclude> n6520byt4g02vhnzn1qq9s4uafnh9vz பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/34 250 452638 1434234 2022-07-25T02:56:44Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (உக) 'பேடு நான்குபுள்ளிகளின் முன்னர்-க சப்வென்னுமூவெழுத்துரிய - க-... - 'ப - வென்று கூறப்படுமூன்றெழுத்தும்வந்துமயங்குதற்குரிய. ---- (எ-று } (உ-ம்) கட்டு கட்சி கட்ட எனவும் - கற்க முயற்சி கற்ப என்வும் - செல்க - வல்சி செல்ப் எனவும் - கொள்க நீள்சினை கொள் எனவும் - தனிமெய் பிற மெய்யோமெயங்கியவாறு காண்க , சட்சிறார் கற்சிறார் என்பன இருமொழிப் புணர்ச்சியாகலினீண்டைக்கா கா (உக) அவற்றுள், வளஃகான் முன்னர் யவவும் தோன்றும். இதுவும்து அவற்றுள் - முற்கூறிய நான் கனுள் --ல ள ஃகான் முன்னர் - லகார 'வகாரமாகிய புள்ளிகளின் முன்னர்-யவவுந்தோன்றும் - செதபக்களேயன்றி. -- - யகரவகாங்களும் வந்துமயங்கும்.--(எ - று) கொல்யானை செல்வம் வெள்யா று கள்வன் எனவரும். இவற்றுள் வினைத்தொகையும் பண்புத்தொகைய நிலை மொழிவருமொழிசெய்வதற்கியையாமையின் மருவின்பாத்தியவென்று கூறு வராதலினிவ்வாசிரியரிவற்றையொருமொழியாகக் கொள்வரென்றுணர்க. இ க்கருத்தானேமேலும் வினைத்தொகையும் பனை புத் தொகையு மொரு மொழி பாகக்கொண்டுதாரணங்காட்டுதும். அன்றி யிவ்வாசிரியர் நூல்செய்கின்ற கால த்துவினைத் தொகைக்கண்ணும் பண்புத்தொகைக்கண் ஐ.ம யொருமொழி க்கண்ணேமயங்குவனவுமுளவாதலினவற்றைக்கண்டிலக்கணங்கூறினார். அவை பின்னரிறந்தன வென்று தாரணயில்லனவற்றிற்குதாரணம் காட்டாமற்போத லேநன்றென்று கூறலுமொன்றும். (உச) நஞண நமன வெனும் புள்ளி முன்னர்த், தத்தமிசைக ளொத்தன் தி இதுவுமது. நரு ண ந மன வெனும்புள்ளிமுன்னர் - ங - ரூ - என - ந-மன - வென்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர் - தத்தமினசகள் - தமக்கின மாய் முன்னின்ற க+ச----த-ப்-றக்கள் -- ஒத்தன நிலையே- பின்னிற்றற்குப் : பொருந்தின மயங்கி நிற்றற்கணென்றவாறு. - (உ-ம் கங்கன் கஞ்சன் கண்டன் கந்தன் கம்பன் மன்றன் என வரும். தெங்கு பிஞ்சு வண்டு பந்து கம்பு கன்று எனக்குற்றுகரமுங்காட்டுக. (உரு ) அவற்றுள்;ணனகான் முன்னர்க் ; க ச ஞ ப மய வவ்வேழுமுரிய * இதுவுமது. அவற்றுள் - மேற்கூறிய மெல்லொற்றாமனுள் -- எனகால்முன்<noinclude></noinclude> 9019zudhi09qilmampy19exm0cbq50e பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/35 250 452639 1434235 2022-07-25T02:57:31Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம்: -காரன்காரங்களின் முகனர் - சரூபமயவவேழுமுரிய -டாக்க ளேயன்றிக் - க - ச-ரு-ப- ம ய வ வென்று மேழெழுத்துப் பின்வந் தமயங் . குதற்குரிய.--- (எ - று) (2.--ம்) எண்கு வெண்சாந்து வெண்ஞாண் பண்பு வண்மை மண்யாறு என் வட்டு எனவும் - புன்கு புன்செய் மென் ஞாண் அன்பு வன்மை இன்யாழ் புன்வரகு எனவும் வரும் எண்வட்டு வினைத்தொகை எண்கு புன்கு பெயர். (உ.சு). - ஞ ந ம வ வென்னும்புள்ளிமுன்னர், யஃகானிற்றன் மெய்பெற்றதே இதது. ளுநமல வென்னுப்புள்ளிமுன்னர்- ஞ- ம-வ. வெண் கூறப் படும் புள்ளிகளின் முன்னர் - யஃகானிற்றன் மெய்பெற்றன்றே யஃகானிற்ற பொருண்மை பெற்றது.-- (எ - அ) இங்கண்மா சிரியர் சூத்திரஞ்செய்தலின் அக்காலத் தொருமொழியாக வழங்கிய சொற்களுளவென்பது பெற்றாம். அவை இக்காலத்திறந்தான் . இனிஉரையாசிரியர் உரிக்யாது பொருந்யாது - திரும்பாது. தெவ்யாது என விருமொழிக்கண் வருவன உதாரணமாகக்காட் டினாராலெனின் ஆசிரியரொருமொழியாமாறீண்டுக்கூறியிருமொழிபுணர்த் தற்குப் புணரிய லென்று வேறோர் இயலுங் கடறியாதன் கண் மெய் மிறு சொன் முன்மெய் வருவழியமென் றினார். கூறிப்பின்னு முகர்மொடு புணரும்புள் மளியிறு, தியென்றும் பிராண்டுட்டறு கடோறு மெடுத்தோதிப் பணர்ப்பாராதலி ன்ஈண்டிருமொழிப்புனர்ச்சிகாட்டிற் கூறிய கூறலென்னுங் குற்றமாம் அத னால் அவை காட்டுதல் பொருந்தாமையுணர்க. (உ.எ) - மஃகான்புள்ளிமுன் ,வவ்வுத்தோன்றும். -- இதுவுமது மஃகான்புள்ளின் - முற்...றியவற்றுண்மகாமாகிய புள்ளி முன் னர்- வவ்வுத் தோன்றும் பகா யகரமேயன்றிவகரமும்வந்துமயங்கும் ---- (எ-று) இதற்குத் தானமிக்காலத்திறந்தது " அன்றிவரும்வண்ணக்கனென் முற் போல் வன காட்டின் விகார மிசையு மகாரங் குறுகு மென்ற விதி வேன் டாவாம். (உ.அ) யாழ்வென்னும்புள்ளிமுன்னர், முதலாகெழுத்துங்கரமொடுதோன்றும். * : இதுவுடவது. யாழவென்னும்புள்ளி முன்னர் - பொழவென்று கூறப்படு மூன்று புள்ளிகளின் முன்னர் - முதலாகெழுத்தும். மொழிக்கு முதலாமெனமே கூறுமொன்பதெழுத்துக்களுமும்மையான் மொழிக்கு முதலாகா தபிறனே .<noinclude></noinclude> r8x2z4prf45uq0kn2cp9pls9kzshwci பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/36 250 452640 1434236 2022-07-25T02:57:59Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ஏன்மார்பு முத்துக்களும்.--கொமொேேதான்றும் நகரமும்வந் சுமயங்கும்.--(எ-று) (உ-ம்) ஆய்க - ஆர்க -ஆழ்க- ஆய்தல் - ஆர்தல் - ஆழ்தல்-ஆய்நர்-ஆர்நர்-ஆ நர்-ஆய்பவை - ஆர்பவை -ஆழ்பவை - வாய்மை-நேர்மை - கீழ்மை - எய்சிலை போர்செய் வாழ்சேரி - தெய்வம்-சேர்வது - வாழ்வது-பாய்ஞெகிழி - நேர் ஞெகிழி - வாழ்ஞெண்டு. போர்யானை - வீழ்யானை, என்மொழிக் குமுதவா மொன்பதும்வந்துமயங்கின செய்யாறெனயகரத்து முன்னர்யகரம்வந்தது தன்முன்னத்தான் வந்ததாம். இனியும்மையார் கொண்ட மொழிக்கு முதலா காதவற்றின்கண்ணுஞ்சிலகாட்டுதும் ஓய்வு சோர்வு - வாழ்வு ஓய்வோர். சோர் வோர் வாழ்வோர் - ஆய்ஞர் -சேர்ஞர்-ஆழ்ஞர் - என வரும். பிறவெழுத்துக் களோடுவருவனவுளவேனும் வழக்குஞ்செய்யளுநோக்கிக் கூறிக்கொள்க.. இனி : வேய்ஙனம் - வேர்ஙனம் - வேழ்ஙனம் - என் மொழிக்கு முதலா காத ஙகரமிடைவந்த சொற்களக்காலத்து வழங்கின வென்றுணர்க. ஆசிரிய போது தலின்) இதனைங்கரமொடுதோன்றுமெனப்பிரித்தோதினாரக்காலத்து மரிதர்கவழங்கலின்) இனி வேய்கடிது - வேர்கடிது-வீழ்கடிது -சிறிது - தீது பெரிது - ஞான்றது - நீண்டது - மாண்டது - யாது - வலிது - என்பன காட்டின் அவையிருமொழியாக்சி நிலைமொழிவருமொழி செய்து மேற்புணர்க்கின்றன வீண்டைக்காகாவென்மறுக்க். மெய்த்திலை சுட்டினெல்லாவெழுத்தும், தம்முற்றாம்வரூஉம்ரழவலங்க டையே. இது நிறுத்தமுறையானே தனிமெய் தன்னொற்றோடுமயங்குமாறு கூறுகின் றது. மெய்ந்நிலை சுட்டின் - பொருணிலைமையைக்கருதின்- எல்லாவெழுத் தும்- பதினெட்டுமெய்யும்- தம்முற்றாம் வரூஉம் - தம்முன்னே தாம்வந்து மயங்கும் - பழவலங்கடையே - ரகாரழகாரங்களில்லாதவிடத்து.---(எ-று) (உம்) காக்கை - எங்கன்ம். பச்சை மஞ்ஞை பட்டை- மண்ணை - தத்தை . வெந்நெய் - அப்பு-அம்மை-வெய்யர்-எவ்லி- எவ்வி கள்ளி - கொற்றி-கன்னி எனவரும் . சுட்டினென்றதனாற் றனிமெய் முன்ன ருயிர்மெய் வருமென்று கொள்க. எல்லாமென்றதுர்காரழகாரங்களையொழிந்தனவற்றைத் தழுவிற்று: அ இ உ அம்மூன்றுஞ்சுட்டு. இது குற்றெழுத்தென்றவற்றுட் சில்வற்றிற்கு வேறோர் குறியீடு கூறுகின்றது.<noinclude></noinclude> a13rvu8tn9srioarndqxbo7gw2kcqti பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/37 250 452641 1434237 2022-07-25T02:58:19Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (5) தொல்காப்பியம்: அஇஉ அம்மூன் றுஞ்சுட்டு - அ - இ-உ- என்றுகூறிய அம்மூன்றுஞ் சுட்டென் னுங்குறிய:--(எ-று) இதுவும் ஆட்சியுங்காரணமுநோக்கியகுறி சுட்டியூறிய ப்படும் பொருளை யுணர்த்தலின்) தன்னினமுடித்தலென்பதனான் -- எகரம்வி னாப்பொருளுணர்த்தலுக்கொள்க: (உ-ம்) அக்கொற்றன் : இக்கொற்றன். உக்கொற்றன் - எப்பொருள் - என வரும்-என இவைபெயரைச் சார்ந்து தத்தங் குறிப்பிற்பொருள் செய்தவிடைச்சொல்; இச்சூத்திரமொருதலையுென்னுமு த்தி இதுவுமேலைச் சூத்திரமு மெழுத்தாந்தன்மையன்றி மொழிநிலை மைப்ப ட்டுவேறோர்குபெற்று நிற்றலின் மொழிமரபினைச்சேரவைத்தார். (சுக) - ஆ ஏ ஓ அம்மூன்றும் வினாஇது நெஃடெழுத்தென்றவற்றுட் சிலவற்றிற்குவேறோர் குறியீடு கூறுகின்ற அ. ஆ எது.அம்மூன்றும் வினா - ஆ ஏ ஓ என்று கூறப்பட்ட அம்மூன்றும் வினா வென்னுங்குறிய.-- (எ-று) இதுவும் ஆட்சியுங்கா ரணமுநோக்கியகுறி; வி னாப்பொருளுணர்த்தலின்) (உ-ம்) உண்கா-உண்கே-உண்கோ - எனவரும்: இவற்றுள். ஆகாரமும் - ஏகாரமுமிக்காலத்துவினாவாய்வருதலரிது. நீயே என் பது இக்காலந்துவரும் . இவற்றுள் ஏ-ஒ என்பன இடைச்சொல்லோந்தினுள் ளுங்க...றினார். ஏகார ஓகாரங்கடரும்பொருட்டொகைபற்றி) இதுழிமாழிந்த பொருளோடொன்றவவ்வயின் மொழியாத தனைமுட்டின்று முடித்தவென்னு முத்திக்கினமாம். மகரவாகாரமும்வினாவாய்வருதலின், (ne.) • அளபிறந் துயிரீத்தலுமொற்றிசை நீடலு , முளவெனமொழிபவிசை யொடுசிவணிய, நரம்பின்மறைப்வென்மனார் புலவர். இது பிறன்கோட்கூறலென்னு முத்திபற்றி பிசைநூற்குவருவதோ நிலக்கண மாமா றுகூறி யவ்விலக்கணமித் நூற்குக் கொள்கின்றது. அளபிறந்துயிர்த்தலு மொற்றிசை நீடலு நரம்பின் மறைய வென்மனார் புலவர் - முற்கூறிய உயிருமு - பிர்மெய்யுமாத்திரையை பிறந்தொலித்தலு மொற்றெழுத்துக்களனாமாத்தி ாையினீண்டொலித்தலும் யாழ். நூலிடத்தனவென்று கூறுவர். புலவர்.---- இசை யொடு சிவணிய வுளவென மொழிப- அங்கன மளபிறந்து நீண்டுமிசைத்த லோசையோடு பொருந்திய நால்வகைச் செய்யுட்களுக்குமுளவென்று கூறுவ . ராசிரியர் -----(எ - று) எழுத்துக்கள் முறிகூறியமாத்திாைடையிறத்தொலிக்குமா அகண்டஃதிறந்தொலிக்குமிடங்கூறினார் . எழுத்துஞ்சொல்லும் பொருளும்<noinclude></noinclude> jc8suajv6qvtm44kbln1cyzd9ywhxs6 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/38 250 452642 1434238 2022-07-25T02:58:51Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ நூன்மரபு: (ஈக) கிடக்குமிடஞ்செய்யுளிடமாதலின்) அது மிக்கொலித் தலைச்செய்யுளியலின்க ண்-மாத்திரையெழுத்தியலசைவகையெனா அவென விருப்பத்தாறுறுப்பிற்குஞ் சிறட்பு றுப்பாகமுற்கூறிப்பின்னர் --- மாத்திரையளவு மெழுத்தியல்வகையு மேற்கிளந்தன்னவென்மனார் புலவர்: என இச்சூதிரத்தோமொட்டெறிந்துபி ன்னும்-எழுத நளபெஞ்சினுஞ்சீர் நிலைதானே குன்றலுமிகுதலுமில்லெனமொ ழிய என்றுங்கூறினார்: இது எதிரது போற்றலென்னுமுத்தியுங்கூறி தீறு:(உ-ம்) வருவர் கொல்வயங்கிழா அய்வலிப்பல் யான்கோளினி - என்புழி ழகர ஆகார மும்ககர ஏகாரமுமாத்திரையிறந்தொவித்தவாறுணர்க பிடிபூட்டிப்பின்னுண் ஹங்ங்களிறெனவுமுரைத்தனரே. என்புழிய வொற்று அளபிறந்தவா றுகா ண்க: ஒழிந்த மூவகைச்செய்யுட்குமிவ்வாறேதத்தமக்குரியடா வென்னுமுறு . ட்பினை நடாத்தியளவு மிகுமாறு காண்க:சிவணிய வென்பது தொழிற்பெயர் இ சையொடுவெணியவெனவேசெய்யுளாதல்பெற்றாம் - நரம்பென்றதாகுபெ யரா யாழினையுணர்த்திற்று. மறையென்ற நூலை. மொழிப்வென்றும் என்ம னார் புலவுவான்றுமிருகாற்கூறியவதனாலிங்ஙனம்பொருள்சு.றலேயாகிரியாக குக்கருத்தாயிற்று. அல்லாக்காற் செய்யுளியலுட்கூறியமாத்திரையளவுமென் னுஞ்சூத்திரத்தின் மேற் கிளந் தன்ன வென்னுமாட்டேற்றிற்கிவ்வோத்தினுள் வேறோர் சூத்திரங் கூறல் வேண்டு மெனவுணர்க . இவ்விலக்கணங்கூறாக்கால் செய்யுட்குப்பாவென்னுமுறுப்பு நிகழாது அவைஉரைச்செய்யுட்போனிற்ற வினிவ்விலக்கணங்கூறவேவேண்டுமென் றுணர்க , சூத்திராத்துப்பொரு ளன்றி யும்யாப்புற, வின்றியமையாதியைப்பவையெல்லா,மொன்றவுாைப்பதுரையெ னப்படுமேஎன்னுமரபியற்சூத்திரத்தானே பிவ்வாறே சூத்திரங்களை நலிந்து பொருளுரைப்பனவெல்லாங்கொள்க. (ந) முதலாவது, நூன்மரபு முற்றிற்று,<noinclude></noinclude> h264aglgczrp2u6nq1i76kghrqz0hol பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/39 250 452643 1434239 2022-07-25T02:59:14Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ இரண்டாவது, மொழி மரபு குற்றியலிகர நிற்றல் வேண்டும்,யாவென்கினைமிசையுலாயசைக்கிளவிக், காவயின் வரூஉமகரமூர்ந்தே : மேலெழுத்துணர்த்திப் பின்னர் அவைதம்முட்டெர்டருமாறு முணர்த்தியவ் வெழுத்தானா மொழியதுமரபுணர்த்துகின் றமையினிவ்வோத்துமொழிமா பெனக்காரணப்பெயர்த்தாயிற்று. இச்சூத்திரமுன்னர்ச் சார்ந்துவருமென்ற மூன்றனுட் குற்றியலிகரத்திற் கிடனும் பற்றுக் கோடுங்கூறுகின்றது. உரைய சைக்கிளவிக்குவரூஉம்- தான் கூறும்பொருளைக் கோடற்கொருவனையெதிர் முகமாக்குஞ் சொல்லிற்குப் பொருந்தவரும் - ஆவயின் - அப்மியாவென்னு மிடைச்சொல்லைச்சொல்லுமிடத்து - யாவென்சினைமிசைமகரமூர்ந்து-யா வென்னுமுறுப்பின் மேல்தாய் முதலாய் நின்றமகரவொற்றினையேறி - குற் றியலிகர நிற்றல் வேண்டும் - குற்றியலிகாம் நிற்றலை விரும்பு மாசிரியன். -- (எ-று) (உ-ம்) சேண்மியா - சென்மியா - என வரும் - கேளென்ற துரைய சைக்கிளவி . அதனைச்சார்ந்து தமக்கியல்பின்றி நின்றது மியாவென்னுமிடை ச்சொல். அவ்விடைச்சொல் முதலுமதனி தீபிரியும்யா அதற்குறுப்புமாமென் றுகருதியாவென்சினையென்றார் . மியாவிடம் : மகரம்பற்றுக்கோடு - யாவு மிகரமரைமாத்திரையாதற்குச் சார்பு . இவ்விடைச்சொற்றனித்து நிற்கலாகா மையிற் கேளென்பதனோடு சார்ந்தொரு சொல்லாயே நின்றுழி மிடைநின்ற விகரமொரு மொழியிடத்துக் குற்றியலிகரமாய் வருதலானும் ஆண்டுணர்ந்து தற்குச் சிறப்பின்மையானுமீண்டுப்பேர்தந்து கூறிருர் ஊர்ந்தெனவேகுற்றி யூலிகா முமுயிரென்டா துபெற்றாம் உயிர்க்கல்லதேறு தலின்மையின்: - - (5) புணரியனிலையிடைக்குறுகலுமுரித்தே , யுணரக்கூறின் முன்னர்த்தோ ன்றும். இதுகுற்றியலிகரம்புணர்மொழியிடத்தும் வருமென்கின்றது. புணரியனிலையி டைக்குறுகலுமுரித்தே- அக்குற்றியலிகரமொருமொழிக்கணன்றியிருமொ தம்மிறிபுணர் தலியன்ற நிலைமைக்கண்ணுங்குறுகுதலுரித்து - உணரக் கூ றின்முன்னர்த்தோன்றும்- அதற்கிடமும் பற்றுக்கோடு முணர்க்கூறத்தொட ங்கின் அவைகுற்றிய லுகரப்புணரியலுள்ளே கூறப்படும்:- (எ-று) குறுகலு<noinclude></noinclude> pquspt6blrwrewc8o7nncs7ffa94lsi பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/40 250 452644 1434240 2022-07-25T02:59:46Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ மொழிமரபு: மென்னுமிடத் தும்மையை நிலையிடையுமெனமாறிக்கூட்டுக யகரம்வரும் வழியென்னுஞ் சூத்திரத்து யகரமிடமுகரஞ் சார்ந்தவல்லெழுத்துப்பற்றுக் சோடு: (உ-ம்) நாகியாது-வரகியாது தென்கியாது - எஃகியாது கொக்கி யாது - தாங்கியாது - என வரும். இது மொழிவாமென்னுமுத்தி. (உ) நெட்டெழுத்திம்பருந்தொடர்மொழியீற்றுங், குற்றியலுகரம்வல்லா நூர்ந்தே . இது ஒருமொழிக்குற்றிய லுகரத்திற்கிடமும் பற்றுக்கோடுமுணர்த்துகின்ற து. குற்றியலுகரம் வல்லா நூர்ந்தே குற்றியலுகரம்வல்லெழுத்துக்களாறினை புமூர்ந்து --- நெட்டெழுத்திம்பருந்தொடர் மொழியீற்றும் - நெட்டெழு த்தின்பின்னுமைவகைத் தொடர்மொழியினிறுதியினு நிற்றல் வேண்டுமாசிரிய ன்:- (எ - று) நெட்டெழுத்தின துபின்றொடர் மொழியின் தீறென நிலத்தத கலப்போலவொன்றியற்கிழமைப்பட்டு நின்றது. அம்மொழியிற்றீர்ந்து குற்றி யலுகர நில்வாமையின்) வல்லாறு பண்புத்தொகை. முற்றும்மை தொக்கு நின் தது. அதிகாரமுறைமையென் னுமுத்தியானிற்றல் வேண்டுமென்பது வருலிக் க-உ-ம்) தாகு-வரகு- தெள்கு- எஃகு - கொக்கு- குரங்கு- என வரும். இவ்வறு வகையமிடம் வல்லெழுத்துப்பற்றுக்கோடு. எனவேமொழிக்கீறாதலும் பெற் றாம் பெருமாசு-திருமுாசு என்பன் இருமொழிக்கண்வந்தகுற்றுகரம். பரசு இங்கு எது- என்பனமுற்றுகரவீறாகியவடமொழிச்சிதைவு, தருக்கு அணுக் கு... என்பன் வினைக்கண்வந்தமுற்றுகரம் குற்றுகரத்திற்கு முன்னர்வந்தவரி போறிமுடிய அரைமர்த்திாையாய் நிற்றலுமுற்றுகரத்திற்கு முன்னர்வந்தவுயி போறிமுடியாமையுந் தம்முள் வேற்றுமை (ங) இடைப்படிற்கு, றுகுமிடனுமாருண்டே கடப்பாடறிந்தபுணரியலான. * இது குற்றியலுகரம்புணர்மொழிக்கட்டன்னரைமாத்திரையிற் குறு வெருமெ ன்கின்றது. இடைப்படிற்கு றுகுமிடனுமாருண்டே- அவ்வகரமொருமொழி யுளன்றிப் புணர்மொழி யிடைப்படிற் றன்னரைமாத்திரையினுங் குறுகுமிட னுமுண்டு -- கடப்பாடறிந்தபுணரியலான - அதற்கிடனும் பற்றுக்கோமேயா எண்டுப் பெறுவதெனின் அதன் புணர்ச்சிமுறைமையறியுங்குற்றிய லுகரப்புண: வியலுள்.-- (எ - று) வல்லொற்றுத்தொடர் மொழியென்பதனுள் வல்லெழு த்துத்தொடர் மொழியும் வல்லெழுத்துவரும்வழியுமிடம் ஈற்றுவல்லெழுத் ம். ' ...<noinclude></noinclude> o53cd7j80w8hn0wevb5f2xq4t0mj1dn பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/41 250 452645 1434241 2022-07-25T03:00:23Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (நச) தொல்காப்பியம். துப்பற்றுக்கோடு . (உ-ம்) செக்குக்கணை - சுக்குக்கோடு - என வரும் . இவை அரைமாத்தினாயிற்குறுகியவாறேனையவற்றோடுபடுத் துணர்க : இடனுமென வேயிதுசிது பான்மையாயிற்று. (ச) குறியதன் முன்னராய்தப்புள்ளி, யுயிரொடு புணர்ந்தவல் லாறன்மிசைத்தே. இது நிறுத்தமுறையானே ஆய்தமொருமொழியுள்வருமாறு கூறுகின்றது. ஆய்தப்புள்ளி - ஆய்தமாகியவொற்று - குறியதன் முன்னருயிரொபுேணர்ந் தவல்லாறல்' மிசைத்து-குற்றெழுத்தின் முன்னர்த்தாயயிரோடுகூடியவல்லெ ழுத்தாறின் மேலிடத்ததாய்வரும், -- (எ-று) வல்லா றன் பிசைந்தென்றதனா ஓடமீண்டுப்புள்ளியென்றதனானுமாய் தத்தொடர் மொழியென்மேற்கூறுத லானுமுயின்ற தீண்டுப் பெரும்பான்மையும் குற்றுகரமேயாம். சிறுபான் மையேனை யுயிர்களையுங் கொள்க. (உ-ம்) எஃகு - கஃசு - கஃடு- கஃது-கஃபுகஃறு- அஃது-இஃது- உஃது - எனவரும்". கஃறீது -முஃடீது - என்பனவற் றைமெய்பிறிதாகிய புணர்ச்சியென்றதனானும் ஈண்டுப்புள்ளியென்றதனானு ம் ஆய்தமுமெய்யாயிற்று. அஃகாமை - வெஃகாமை - அஃகி- வெஃகி- அஃ கம்- எனப்பிறவுயிர்களோடும் வந்தது. கஃசியாதென த்திரிந்ததுவுங் குற்றிய ஓகரதநோடு புணர்ந்த தாம். (ரு) நறியன் மருங்கினுமிசைமைதோன்றும். இது அவ்வாய் தப்புணர்மொழியகத்தும் வருமாறு கூறுகின்றது. ஈறியன்ம ருங்கினும் - நிலைமொழியீறுவருமொழிமுதலோடு புணர்ந்து நடக்குமிடத்து ம்-- இசைமை தோன்றும் - தன்னரைமாத்திரை யேயிசைக்குந் தன்மைதோ ன்றும்:-- (எ-று ) (உ-ம்) கஃறீது-முஃடீது- என வரும். இவ்லீறியலுமா அபுள்ளிமயங்கியலுட்பெறுதும்: ஈண்டுமிடம் குற்றெழுத்து மேல்வரும்வல் லெழுத்து. உருவினுமிசையினுமருகித்தோன்று, மொழிக்குறிப்பெல்லாமெழுத்தி வியலா, வாய்தமஃகாக்காலையான.. இது எதிராது போற்றலென்னு முத்தியாற்செய்யுளியலைநோக்கி யாய்தத்திற் கெய்தியதோரிலக்கணமுணர்த்துகின்றது. உருவினுடவிசையினு மருகித்தோ ன்றுங்குறிப்பு மொழியும் - நிறத்தின் கண்ணு மோசையின் கண்ணுஞ் சிறுபா ன் ஒம யாய்த் தோன்றும் பொருள் குறித்தலை புடைய சொல்லும் --- எல்லா 5:*.<noinclude></noinclude> 6z9r5nxb50yl8ksq4k7jj6roxgm0022 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/42 250 452646 1434242 2022-07-25T03:00:46Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ மொழி மரபு. (ஈடு) மொழியும் - அவையொழிந்த எல்லா மொழிகளும் - எழுத்தினியலா - ஒரு றெழுத்துக்கள் போல வரை மாத்திரையின்மிக்கு நடந்து- ஆய்தமஃகாக்கா லையான ஆய்தஞ் சுருங்காத விட தீதான சொற்களாம் - (எ-று ) எனவே யீண்டா பாய்ச்சியின்றேலுஞ் செய்யுளியலிங்கூறும் ஒற்றன பெடுப் பினு மற்றென மொழிப் என்னுஞ் சூத்திரத்துக் - கண்ண்டண்ணெனக் கண்டுங்கேட்டு மென்புழிக்கண்ண் ணென்பது சீர் நிலை யெய்தினாற் போலக் கஃஃறென்னுங்கல்ல தரத்தமென நிறத்தின்கண்ணும் - சுஃஃறென்னுந்தண் டோட்டுப் பெண்ணையெனவிசையின் கண்ணும் - வந்தவாய்தமொருமாத்திரை பெற்றுச் சீர் நிலையெய்துங் காலாண்டுப் பெறுகின்ற வொருமாத்திரைக் கிண் டெதிரது போற்றிவிதி கூறினார். ஆய்தமதி காரப்பட்டமைகண்டு) எஃஃகிலங்கி யகையராயின்னுயிர் வெஃஃகுவார்க்கில்லை வீடு என்றேனையிடத்தும் வந்தன.ஒ ற்றளபெடுக்குமாறு இவ்வதிகாரத்துக்கூறிற்றிலர்.அதுவுமுயிரளபெடைபோ லச்சீர் நிலையெய்தலுமசை நிலையாந்தன்மையுமுடைய தாய்ச் செய்யுட்கேவரு தலின்) இதனானே ஒற்றளபெடையுமொருமாத்திரை பெறுமென்பதுபெற்றா ம் எழுத்தினென்ற இன் உவமப்பொருள் - இயலாவென்றதுசெய்யாவென்னும் வினையெச்சம். இவ்வா றன்றிக்குறிப்புச்சொற்களாய்தாண்டிட் டெழுதப்ப டாவென்று பொருள் கூறிற் செய்யுளிய லோடு மாறுபட்டுமா றுகொளக்கூற லென்னுங் குற்றந்தங்குமென்றுணர்க. (எ) குன்றிசைமொழிவயினின் றிசை நிறைக்கு, நெட்டெழுத்திம்பசொந்த குற்றெழுத்தே. * இது எதிரது போற்றலென்னுமுத்திபற்றிச் செய்யுளியலை நோக்கி நீட்டம்வே ண்டினென்முற்கூறியவள பெடையாமாறு கூறுகின்றது.குன்றிசைமொழிவ யினின்றிசை நிறைக்கும் - அளபெடுத்துக் கூறாக்காற் குன்றுவதான வோசை -யையுடைய அவ்வளபெடைச்சொற்கனைணேநின் றவ்வோசையை நிறைக்கும் அவையாவையெனின் - நெட்டெழுத்திம்பரோத்தகுற்றெழுத்தே- நெட் டெழுத்துகளின் பின்னாகத் தமக்கினமொத்தகுற்றெழுத்துக்கள் - (எ-அ ) (உ-ம்) ஆ.அ-ஈT -உ-என்-ஓஓ-எனவரும் குன்றிசை மொழியென்றதற்கி சைகுன்று மொழியென்றுமாம். இனமொத்தலாவது பிறப்பும் புணர்ச்சியும் ஓசையும்வடிவும் ஒத்தல் ஈண்டுமொழியென்றது அளபெடையசை நிலையென்<noinclude></noinclude> ayt17orzt0x9a8w0wfp52j6zf8c1qkz பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/43 250 452647 1434243 2022-07-25T03:01:34Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (ஙசு) - தொல்காப்பியம் : - னுஞ்செய்யுளியற் சூத்திரத்தெட்டிய ற்சீரின் பாற்படுகின்ற எண் வகையன்பெ - டைச்சொற்களையும் ) அவை-ஆ.அ - கடா அ-ஆஅழி-படா அகை - ஆஅங்கு. - ஆ.அவது-புகாஅர்த்து - விராஅய்து - என்பானவாம். கட்டளை கொள்ளாவாசிரி - பரிவற்றைத் தனி நிலை முதனிலையிடைநிலையிறுதி நிலையென்றுமடக்குப் . இனி. டெமாழியென்றதற்குத்தனி நிலை யேழனையுமேகொள்ளினொழிந்த வியற்சீர்ப் பாப்பமெளபெடைகோடற்கிடமின்மையுமுணர்க. (அ) - ஐ.ஔ வென்னும் ரயிரெழுத்திற், கிகரவுகரமிசை நிறைவாகும் . * . இது ஒத்தகுற்றெழுத்தில்லா தன அளபெடுக்குமாறு கூறுகின்றது. இதுவுமே தாது போற்றல் - ஜூஒன் வென்னுமா யிரெழுத்திற்கு. தமக்கினமில்லா தஐகார ஒளகாரமென்று கூறப்படுமிவ்விரண்டெழுத்திற்கும் -- இதர்வுகாமிசை நிறை வாகும்- ஈகார ஊகாரங்கட்கினமாகிய இகரஉகரங்களைச்சார்த்திக்கூற அக்கு என்றிசைமொழிக்கணின்றோசையை நிறைப்பனவாம்.--( எ - று) ஐஇ - ஒள உஎன நிரனிறையாகக்கொள்க இவற்றை முற்கூறிய இயற்சீரெட்டிற்குமேற்பன வற்றோதோரணங்காட்டிக்கொள்க. இத்துணையு நூன்மாபினொபு- - (க) நெட்டெழுத்தேழேயோரெழுத்தொருமொழி இது ஒரெழுத்தொருமொழியுணர்த்தலுற்றவற்று ணெட்டெழுத்தானாமொ ழியாக்கங் கூறுகின்றது. நெட்டெழுத் தேழே- நெட்டெழுத்தாகிய உயிர் களேழும் - ஓரெழுத்தொருமொழி - ஓரெழுத்தானாகு மொருமொழி - (எ-று முற்றும்மை தொகுத் தீற்றசையேகாரட் விரித்தார். (உ-ம் ஆ-*- - எ-ஐ-ஓ- எனவரும் ஔகாரமுயிர்மெய்க்கண்ணல்ல துவாராது உளவென்பது தசை. இது உயிர்க்குமுயிர்மெய்க்கும்விதிகா - தீ-பூ.- சே -தை-கோ - கௌ என வரும். இவைதம்மையுணர நின் றவழிபெழுத்தாம். இடை நின்றுபொருளு ணர்த்தியவழிச்சொல்லாம். நெட்டெழுத்தேறியமெய் நெட்டெழுத்தாயுங் குற்றெழுத்தேறிய மெய் குற்றெழுத்தாயு நிற்றவேயன்றி மெய்க்கு நெடுமை. பங்கு அமையுமின்மையுணர்க. (0). குற்றெழுத்தைந் துமொழிநிறைபிலவே. * இது குற்றெழுத்தைந்து மொழியாகா. அவற்றுட்லெமொழியாகு மென்ப துணர்த்துகின்றது. குற்றெழுத்தைந்தும் = குற்றெழுத்தாகியவுயிரைந்து ம் - மொழி நிறைபிலவே- தாமே நிறைந்து நின்றுமொழியாதலில் சிலமெய்<noinclude></noinclude> pzjbhh8jtgkmnq4euinf1vqt4a2hysb பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/44 250 452648 1434244 2022-07-25T03:02:07Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ மொழி மரபு (ஈa) யோடுகூடி நிறைந்து நின்றுமொழியாம்.-- (எ - று) (உ-ம்) து* நொ - என வரும். இவை யுயிர் மெய்க்கண்ணல்லது வாராடையானும் உயிர்க்கண் மேனை அகரமும் - எகரமும் - அக்கொற்றன் - எப்பொருள் எனத் தனித்துதி ன்றுணர்த்தலாற்ற திடைச்சொல்லாய்ப் பெயரைச் சார்ந்து நின்று சுட்டுப் பொருளும் வினாப்பொருளுமுணர்த்தலானு நிறைபிலவென்றார். முற்றும்மை பீண்டெச்சப்பட்டு நின்றதென்றுணர்க: (யக்) ஒாெழுத்தொருமொழியீாெழுத்தொருமொழி,யிரண்டிற்ந்திசைக்குத் தொடர்மொழியுளப்பட, மூன்றேமொழி நிலை தோன்றியநெறியே. . * முன்னர் மெய்ம்மயக்க மூடனிலைமயக்கங் கூறலானுடமீண்டு நெட்டெழுத்தே ழேயென்பதனானும் எழுத்தினான் மொழியாமாறுகூறினாரம் மொழிக்கிச்சூத் தாத்தா பெயருமுறையுந்தொகையுங்கூறுகின்றார் . ஒரெழுத்தொருமொழி பரெழுத்தொருமொழி யிரண்டிறந்திசைக்குத் தொடர்மொழியுளப்பட-ஓ பொழுத்தானாகு மொருமொழியுமாண்டெழுத்தானாகுமொருமொழியுமிாண் டனையிறந்து பலவா ற்றானிசைக்குத் தொடர்மொழியுடனேகூட- மொழி லைமூன்றே. மொழிகளினிலைமை மூன்றேயாம் --- தோன்றியநெறியே. அ வைதோன்றியவழக்குநெறிக்கண்- (எ-று) (உ.ம்) ஆ - கா-ஒரெழுத்தொ ருமொழி மணி- வரகு- கொற்றன் - ஈரெழுத்தொருமொழி குாவு - அாவுமூவெழுத்தொருமொழி. கணவிரி - நாலெழுத்தொருமொழி. அகத்தியனா ரி- ஐயெழுத்தொருமொழி: திருச்சிற்றம்பலம் - ஆறெழுத்தொருமொழி. பெரும்பற்றப்புலியூர் - எழெழுத்தொருமொழி. ஒரெழுத்தொருமொழியுந் தொடர்மொழியுமென்னாது ஈரெழுத்தொருமொழியுமோதினார் சிலபலவெ ன்னுந் தமிழ்வழக்குநோக்கி) ஆசிரியரொற்றுங்குற்றுகரமுமெழுத்தென்ற து கொண்டுமா- கா - என நின்ற சொற்கள் மால்- கால் என ஒற்றடுத் துழியொற் றினான் வேறுபொருடந்து நிற்றலினிவற்றையு மீரெழுத்தொருமொழியென் - றும் நாகு-வரகு. என்னுங்குற்றுகரவீற்றுச்சொற்களிற்குற்றுகரங்கள் சொ ஃலோடு கூடிப் பொருடந்து நிற்றலி னிவற்றையு மீரெழுத்தொருமொழிமூ வெழுத்தொருமொழி யென்றுங்கோடுமென்பார்க் காசிரியர் பொருளைக்கரு தாதுமாத்திரை குறைந்தமைபற்றியுயிரிலெழுத்துமெண்ணப்படா குறிலே நெடிலே குறிலிணை யென்னுஞ் செய்யுளியற் குந்தாங்களால்வற்றையெழுத்<noinclude></noinclude> pyl0txbaet6l1e3g4yeedjkm31vhvzt பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/45 250 452649 1434245 2022-07-25T03:03:40Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ - தொல்காப்பியம்: தெண்ணவுமல்கிடவும் பெறாவென்றுவிலக்குவராதலி னிவற்றாலீண் டிரெழுத் தொருமொழியு மூவெழுத்தொருமொழியுங் கொள்ளின் மாறு கொளக் கூற லென்னுங்குற்றந்தங்குமென்றும் அக்க இனிநெட்டெழுத்தேழேயோாெழு த்தொருமொழி குற்றெழுத்தைந்துமொழிநிறைபில்வே என்பனவற்றான்மெ ய்க்குக் குறுமை நெடுமையின்மையானுயிருமுயிர்மெய்யுமாகியநெடிலுங்கு. றிலுமே மொழியாமென்று கூறி மீட்டு மதனையே யிச்சூத்திரத்தானோரெழுத் தொருமொழியென்றெடுத்ததனோடேயிரெழுத்தையுமிராண்டிறந்ததனையுங் கூட்டிமொழியாகக்கோடலின் ஒற்றினைக்கூட்டியெழுத்தாகக்கோடலாசிரிய ர்க்குக்கருத்தன்மையுணர்க. அன்றியு மொழிப்படுத்திசைப்பினு மென்னுஞ் சூத்திரத்திற் கூறுகின்றவாற்றானுமுணர்க : அகரமுதன காவிறுவாப் முப்பஃ தென்பவெனவொற்றினையுமெழுத்தென்றதெழுத்தின் றன்மை கூறிற்று , ஈண் டுமொழியாந்தன்மை கூறிற்று, - (wஉ) மெய்யினியக்க மகரமொடுசிவனும் இது தனிமெய்களையியக்குமாறு கூறுகின்றது. மெய்யினியக்கம் - தனிமெய்க வின துநடப்பு -அகரமொடுசிவணும் - அகரத்தோடுபொருந்தி நடக்கும்.-- (எ - று) என வேஒருவன் தனிமெய்களை நாவா ற்கருத்துப்பொருளாகிய உருவா கவியக்குமியக்கமும்கையாற் காட்சிப்பொருளாகிய வரிவடிவாகவியக்குமிய க்கமும் அகரத்தோடு கூடியேயியக்கப்படும். - (எ - று ) (உ-ம்) வல்லெழுத் சென்பகசடதபற, ககாரங்கார முதனவண்ணம் என்றாற்போல்வன நாவாலியக்கியவாறு காண்க : எழுதிக்காட்டுமிடத்துக் ககர முதலியன வுயிர் பெற்று நின்ற வடிவாகவே யெழுதிப்பின்னர்த் தனிமெய்யாக்குதற்குப் புள் ளியிட்டுக் காட்டுகின்றவாற்றான் வடிவையியக்குமிடத்தும் அகரங் கலந்து நின் ஊவா று காண்க. இங்ஙன மெய்க்கண் அகரங்கலந்து நிற்குமாறு கூறினாற்போல ட்பதினோருயிர்க்கண்ணும் அகரங்கவந்து நிற்குமென்பதாசியர் கூறாராயினார். அந் நிலைமைதமக்கே புலப்படுதலானும் பிறர்க்கிவ்வா றுணர்த்துத லரிதாகலா . ஓமென்றுணர்க - இறைவனியங்குதிணைக்கண்ணு நிலைத்திணைக்கண்ணும் பிற வற்றின்கண்ணு மவற்றின் றன்மையாய் நிற்குமாறெல்லார்க்குமொப்ப முடிந் தாற்போல அகரமுயிர்க்கண்ணுந் தனிமெய்க்கண்ணுங்கலந்தவற்றின் றன்மை யாயேநிற்குமென்பது சான்றோர்க்கெல்லா மொப்பமுடிந்தது . அகரமுதஷ்<noinclude></noinclude> 1xfjyd6dluw3z35jitz8wueifhyhwvd பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/46 250 452650 1434246 2022-07-25T03:04:13Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ மொழிமரபு. | வென்னுங் குறளான் அகரமாகிய முதலையுடைய வெழுத்துக்க ளெல்லா மது போலவிறைவனாகிய முதலையுடைத் துலகமென வள்ளுவனாருவமை கூறியவா திரானுங்கண்ணனெழுத்துக்களிலகரமாகின்றேன் யானேயெனக் கூறியவாற் றானும்பிற நூல்களானுமுனாக. இதனானுண்மைத்தன்டை புஞ்சிறிது கூறினா ராயிற்று. இதனை நூன்மரபிற்கூறாதீண்டுக்கூறினார் , வல்லெழுத்தென்ப கசி ட தபற - வென்றவிடத்துத்தானிடைநின்றொற்றென்ப தோர் பொருளையு. ணர்த்திமொழியாந்தன்மையெய்தி நிற்றலின்.) (யா) தம்மியல் கிளப்பினெல்லா வெழுத்து, மெய்ந்நிலை மயக்கமானமில்லை. * இது மெய்க்கணுயிர் நின்றவாறு கூறியவ்வுயிர்மெய்க்கணேறி யுயிர்மெய்யாய் நின்ற காலத்தம்மெய்யாற்பெயர்பெறுமென்கின்றது. எல்லாவெழுத்தும் - பன்னீருயிரையும் -- மெய்ந் நிலை தம்மியன்மபக்கங்கிளப்பின் - மெய்யின்ற ன்மையிலே தம்முடைய தன்மை மயங்கிற்றாகப்பெயர் கூறின் - மானமில் 2 - குற்றமில்லை.- (எ - று) மெய்யின் றன்மையாவ துவன்மை - மென்மையிடைமை - தம்மியுலாவதுயிர்த்தன்மை என்றது. இல்லெழுத்து மெல்லெழுத் து இடையெழுத்தென உயிர் மெய்க்கும் பெயரிட்டாளுதல் கூறிற்று. அவைவ ல்லெழுத்தியையினவ்வெழுத்துமிகுமோனவும் - மெல்லெழுத்தியையினிறு தியோறேழும் எனவும்--இடையெழுத்தென்ப யரலவழள எனவும் - பிறா ண்டுமாள் ப எழுத்தைவன்மை மென்மை இடைமை யெனவிசேடித்தற்சிறப் பானிப்பெயர்கூறினார். இஃதன்றிப்பதினெட்டுமெய்யுந்தன்மை கூறுமிடத் து மெய்ம்மயக்கங்கூறியவகையானன்றி வேண்டியவாறு மயங்குமென்றுகூ அவற்றுள் ல ள ஃகான்முன்ன ரென்பதனைக் காட்டி லஃதிருமொழிக்கண் ணதென மறுக்க. (ச) யாழ வென்னு மூன்று மொற்றக், கசதபங்ஞமவீசொற்றாகும். * இது ஈரொற்றுடனிலையாமாறு கூறுகின்றது . ய ர ழ வென்னு மூன்றுமொ ற்ற - யாழ வென்று கூறப்படுமூன்று புள்ளியுமொற்றாய் நிற்ப-செபம் ஞ ந ம வீரொற்றாகும். கச தபக்களும். ஞ ந மக்களும் - வந்திரொற்று நிற்கும். - (எ-று) (உ-ம்) வேய்க்க - வாய்ச்சி - பாய்த்தல் - வாய்ப்பு - எ-ம். பீர்க்கு- நேர்ச்சி - வார்த்தல் - ஆர்ப்பு- எ-ம். வாழ்க்கை - தாழ்ச்சிதாழ்த்தல்- தாழ்ப்பு - எ-ம். காய்ங்கனி - தேய்ஞ்சது - காய்ந்தனம் - காய்ம்<noinclude></noinclude> atlonvc6rkgq7ofmhgpjnmgmx1cd9il பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/47 250 452651 1434247 2022-07-25T03:04:41Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் புறம்-எ-ம் நேரங்கல் -நேர்ஞ்சிலை - நேர்ந்திலை-நேர்ம்புறம் எனவுழ்வரும் : ழகாரத்திற்குவாழ் நீதனம் என இக்காலத்து நகரவொற்றுவரும் ஏனைய மூன் றுமிக்காலத் துவழங்குமேனுமுணர்க. இனி நீதாழ்ங்குலை - தாழ்ஞ்சினை - வீழ் ம்படை - என அக்காலத் துவழங்குமென்றி தீதொகைச்சொற்கள் காட்டலு மொன்று. உரையாசிரியரிருமொழிக்கட்காட்டியவற்றிற் கவ்வீறுகடோ றுங் கூறுகின் றசூத்திரங்கள் பின்னர் வேண்டாமையுணர்க. இது ஈரொற்றுடனிலை யாதலினீண்டுவைத்தார். இனி நெடிற்கீழேயன்றிப்பலவெழுத்துந்தொடர்ந் து நின்ற தன்பின்னுடரொற்றுவருதல்கொள்க . வேந்தர்க்கு அன்னாய்க்கு - என்றாந்போவ்வனவாம். (யரு) அவற்றுள்; த கா ர ழ கார நிகுந்றொற்றாகா இது எய்தியதொருமருங்கும்றுத்தல் கூறுகின்றது . அவற்றுள் - முற்கூறிய மூன்றனுள் - ர கா ர ழ காரம் - ரகாரமும்ழகாரமும் - குற்றொற்றாகான் குறிற்க ழொற்றாகா நெடிறிக் ழொற்றம் அவை குறிற்பிழுயிர் மெய்யாம்.--- (167 -று) கீழென்னுமுருபு தொகுத்துக்கூறினார் . ஆகாதவற்றிற்குதாரணமின் அ) கார் ,வீழ் - என நெடிற்கீழொ ற்றாய்வந்தன. கரு- மழு - குறிற்கீழுயிர்மெ பயாய்வநீதன இவற்றை விலக்கவேயரம், பொய்யனவும் நோய்எனவும்இ ண்டிடத்தும் ஒற்றாய்வருதல் பெற்றாம் . புகர் - புகழ் - என்றாற் போல்வன வோ வெனின் மொழிக்கு முதலாமெழுத்தினைச் சேர்வனவற்றி றீகே யீண்டா ராய்ச்சியால் இவை வேண்டியவாறேவருமென்றுணர்க. அன்றியும்கு நீறொந் றென்றேசூத்திரஞ் செய்தலிற் குறிலிணை பொற்றினைக் காட்டிக் கடா வலாகா மையுணர்க. இ அவ்லாயறையின்றியுயிர்மெய்யோடு தனிமெய்மயங்குவனவற் றிற்சில வொற்றிற்குவாையறையீண்டுக்கூறியது. (யசு ) குறுமையு ெநடுமையுமளவிற்கோடலிற், றொடர் மொழியெல்லாநெட் டெழுத்தியல. இஃதளபிறந்துயிர்த்தலுமென்னு. நூன்மரபிற்ரூத்திரத்திற்குப்புற நடையாய தன்கணிகழ்வதோரையமறுத்தல் கூறுகின்றது. என்னை உயிருமுயிர் மெய்யும் அளபிறந்திசைக்குங்கால் குமிலோநெடிலோவிசைப்ப தெனமாணாக்கர்க்கு நிகழ்வதோனாய மறுத்தலின்) குறுமைய நெடுமையம் - எழுத்துக்கள துகுறி யதன்மையுநெடிய தன்மையும் - அனவிற்கோடலின் மாத்திரையென்னும்<noinclude></noinclude> sr1diy73suothkt7bvb7t8g3arr6e0b பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/48 250 452652 1434248 2022-07-25T03:05:10Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ மொழி மரபு. (சக) முறுப்பினைச் செவிகருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப்படுதலின் --- தொடர்மொழியெல்லாம் - அம்மர்த்தினா தம்முட் பொடர்ந்து நிற்கின்ற சொற்களெல்லாம் - நெட்டெழுத்தியல் - நெட்டெழு த்துமாத்திரைமிக்குநடக்கும்படியாகத்தொடர்ந்த சொல்லாம்.-- (உ-ம்) வருவர் கொல்வயங்கிழாஅய் எ = ம். கடியவேகனங்குழாஅய எ-ம். குற் றெழுத்துக்களெல்லாம் நெட்டெழுத்தினைமாத்திரைகுத்தற்குக் கூடியவர் றுணர்க. ஏனைச் செய்யுட்களையு மிவ்வாறேகாண்க என்வேமாத்திரையளக்கு ங்கால் நெட்டெழுத்தே மாத்திரைமிக்கு நிற்பதென்றமையானெதிரது பேர் ற்றலென்னுமுத்திபற்றிச்செய்யுளியலைநோக்கிக் கூறிய தாயிற்று: ஈண்டுக்கூ றினார். நெட்டெழுத்திரண்டுமாத்திரையினிகந்து வருமென்பத்திவித்தற்கு) அள்பென்று பகரவுகரமாக மாத்திரையைக்கூறாது அளவென்வகர்வுகரமாக ச்சூத்திரஞ்செய்தமையான் அளவுதொழின் மேனின்றது . அது செய்யுளிய லுள் மாத்திரையளவு மென்றத்னானுமுணர்க . இயலவென்றதனைச் செயவெ னெச்சமாகப்படுத்தலோசையாற் கூறுக - இனித்தன்னின முடித்தலென்பத் னான் ஒற்றிற்குமிவ்வாறேகொள்க . நாங்குளைப்பொலிந்தகொய்சுவற்பாவின் ன்றகுறுஞ்சீர்வண்ணத்திற்குரிய குற்றெழுத்துக்களெல்லாம் இடையினின்ற வொற்றெழுத்தைமர்ந்திரைமிகுத்தற்குக்கூடிநின்றவாறுண்ரீக - எனவேகும் றெழுத்துக்களெல்லாமொற்றெழுத்துக்களோடு நெட்டெழுத்துக்களோடு ங்கூடியவற்றை யோசைமிகுத்து நிற்குமென்றவாறாயிற்று இதனானே ஒற்றி சை நீடலுமென் றாற்றிசைநீளுங்காற் குற்றெழுத்தாய் நீளுமென்றார் . இனி2 ரையாசிரியர் புகர் - புகழ் = எனக்குறிலிணைக்கீழ் - காரழகாரம் வந்ததொ டர்மொழிகளெல்லாம். தார்-- தாழ் என்றாற்போல் ஓசையொத்துநெட்டெ ழுத்தின் றன்மையவாமென்றாராலெனின் புகர் - புகழ் - என்பனவற்றைநெட் டெழுத்தென்றேயெவ்விடத்தும் ஆளாமையானுநெட்டெழுத்தாகக்கூறிய விலக்கணத்தா லொருபயன் கொள்ளாமையானுஞ் செய்யுளிய லுளிவற்றைக் குறிலிணையொற்றடுத்த நிரையசையாகவுந் தார் - தாழ் - என்பனவற்றைநெட் டெழுத் தொற்றித் துவந்த நேரசையாகவுங் கோடலானு மது பொரு ளன் மையுணர்க. (Wஎ)<noinclude></noinclude> hgdghit8q97bwo5feh7qbgf0v2eq10s பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/49 250 452653 1434249 2022-07-25T03:05:39Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (சக) தொல்காப்பியம். செய்யுளிறுதிப்போலிமொழிவயின், ன காரமகாரமீரொற்றாகும். * இது செய்யுட்கணீரொற்றிலக்கண மாமாறு கூறுகின்றது. செய்யுட்போலி மொழியிறுதிவயின் - செய்யுட் கட்போலுமென்னுஞ்சொல்லினிறுதிக்கண்னகார மதார மீசொற்கும்- னகாரமுமகா ரமும்வந் தீசொற்றுடனிலையாய் நிற்கும்.- (எ-று) (உ-ம்) அந்நாலை முன்னூலாக்கொள்வானும் போன்ம். என வரும். போன்ம்எனச்செய்யுமென்னும் பெயரெச்சமீற்று மிசையுகரமெ ய்யொழித்துக்கெட்டுலகாரந்திரிந்து நின்றது. இது பெயரெச்சமாகிய உவ மவுருபு. ன் காணாமுன்னர்மகாரங்குறுகும். இது அனாயளபுரு அகுமென் றமகாரத்திற்குக்குறுகுமிடமிது வென்கின்றது. என கானாமுன்னர் மகாரங்கு அகும் - முற்கூறிய னகாரத்து முன்வந்த மகரந் தவினரை மாத்திரையிற் குறுகி நிற்கும்..- (எ-று) போன்ம் - எனமுன்னர்க் காட்டினாம் னகாரையென இடைச்சொல்லீறு திரிந்து நின்றது. இனி தன்னி னமுடித்தலென்பதனாணகாரவொற்றின் முன்னு மகாரங்குறுகுதல் கொள்க, மருளினுமெல்லாமருண்ம் எனவரும் (கே) மொழிப்படுத்திசைப்பினுந்தெரிந்துவேறிசைப்பினு, மெழுத்தியறிரி யாவென்மனார் புலவர். இது ஒற்றுங்குற்றுகரமுமீண்டெழுத்துக்களோடு கூட்டியெண்ணப்பட்டு ற்குமென்பதூஉஞ்செய்புளியலுளெண்ணப்படாது நிற்குமென்பதாங்கூறு சின்றது , தெரிந்து - ஒற்றுங்குற்றுகரமும் பொருடரு நிலைமையை ஆராய் நீது-மொழிப்படுத்திசைப்பினும் - சொல்லாகச் சேர்த்துச்சொல்லினும்வேறிசைப்பினும் - செய்யுளியலுளொற்றுங்குற்றுகரமும் பொருடருமேனு மாத்திரை குறைந்து நிற்கு நிலைமையை நோக்கிஎழுத்தெண்ணப்படாவென்று ஆண்டைக்குவேறாகக்கூறினும் ---எழுத்தியறிரியா வென்மனார் புலவர் - அவ்வி எண்டிடந்து மரைமாத்திரை பெற்று நிற்குமொற்றுங் குற்றுகரமு முற்கூறிய வெழுத்தாந்தன்மைதிரியர் வென்று கூறுவர்புலவர்.-- (எ-று) இதனான் ஒற்று ங்குற்றுகரமு மெழுத்தாகி நின்று பொருடத்தும் எழுத்தெண்ணவும் அலகிட வம்பெறாவென்பதுங்கூறினாராயிற்று. தெரிந்துவேறிசைத்தல் குற்றுகரத்தி ற்கின்றாதலி னேற்புழிக் கோடலானொற்றித் குமாய்தத் திற்கும் கொள்க் :<noinclude></noinclude> 2p3z0utvkn1vf38tssers7eu3i2qubs பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/50 250 452654 1434250 2022-07-25T03:06:03Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ - மொழிமரபு (சக) (உ-ம்) அவ்-இல்-உண் - எண் - ஒல் - எ-ம். கல்- வில் - முள் - செல் - சொல் - எ-ம். ஆல்-ஈர் - ஊர் - ஏர்-ஓர் - எ-ம். கால் -சீர் - சூல் - தேன் - கோன் - எ-ம். உயிருமுயிர் மெய்யுமாகிய குற்றெழுத்தைந்தும் நெட்டெழுத்தைந்துமொ ற்றெழுத்துக்களடுத்து நின்று பொருடந்த வாறு காண்க . கடம் - கடாம் - உ டையான் - திருவாரூர் - அகத்தியனார் - என வீரெழுத்தையு மூவெழுத்தையுநாலெழுத்தையும் - ஐயெழுத்தையு மிறுதியிலுமிடையிலும் ஒற்றடுத்து நின் றுபொருடந்தவா று காண்க - எஃகு - தெள்கு - கொக்கு - குாங்கு.- என்ப னவும் எழுத்தெண்ணவும் அலகிடவும் பெருதகுற்றுகர மடுத்து நின்று பொருடந்தவாறு காண்க . உயிரி லெழுத்து மெண் ணப்படா . உயிர்த் திறமியக்கமின்மையான் ) என்பதெழுத்தெண்ணப்பெறாமைக்குவிதி. இனி விச் சூத்திரத்திற் கெழுத்துக்களைச் சொல்லாக்கிக் கூறினும் பிறிதாகக் கூறினு மாத்திரை திரியாதென்று பொருள் கூறி அகர மென்புழியும் அ - என்புழியு ம் ஆலம்-என்புழியும் ஆ என்புழியுங் ககரம் என்புழியும் க - என்புழியும் - கா லம்என்புழியும் - கா - என்புழியும்- ஓசையொத்து நிற்குமென்றால து முன்ன ர்க்கூறிய இலக்கணங்களாற் பெறப்படுதலிற் பயமில் கூறலாமென்க. (உய) அகர இகரமைகாரமாகும். இது சிலவெழுத்துக்கள் கூடிச்சிலவெழுத்துக்கள் போல விசைக்குமெனவெ. முத்துப்போவிகூறுகின்றது. அகரவிகரமைகாரமாகும் - அகரமுமிகரமுங் கூட்டிச்சொல்லஐகாரம் போலவிசைக்கும் அதுகொள்ளற்க - - (எ - று ) போலவென்றது தொக்கது (உ-ம்) ஐவனம் - அஇவனம் - எனவரும். ஆகு மென்றதனானிஃதிலக்கணமன்றாயிற்று. - - - - (24) அகர உகரமெள்காரமாகும். இதுவுமது. அகரமும் உகரமுங்கூட்டிச்சொல்லஔகாரம்போலவிசைக்கும்அதுகொள்ளற்க. - (எ - று) போலவென்றது தொக்கு நின்றது (உ-ம்) ஔவை - அஉவை- எனவரும்.. அகரத்திம்பர்யதரப்புள்ளியு , மையெனெஞ்சினை மெய்பெறத்தோ ன்றும். ' இதுவுமது. அகரத்திம்பர்யகரப்புள்ளியும் - அகரத்தின்பின் இகரமேயன்றிய கரமாகிய புள்ளிவந்தாலும் --ஐயெனொஞ்சினைமெய்பெறந்தோன்றும்-ஐ<noinclude></noinclude> 9ztkvxplcza7tsg80kj76i1z18y5ihx பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/51 250 452655 1434251 2022-07-25T03:06:28Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (சச) தொல்காப்பியம், பெனட்பட்டநெட்டெழுத்தின்வடிவுபெறத்தோன்றும்.--(எ - று ) (உ-ம்) ஐவனம் - அய்வனம் - என வரும். மெய்பெறவென் றதனான் அகரத்தின் பின்ன ருகரமேயன்றிவகாப்புள்ளியு மௌகாரம்போலவருமென்று கொள்க . ஔ வைஅவ்வை - என வரும். ஓாளபாகுமிடனுமாருண்டே, தேருங்காலை மொழிவயினான. இது அதிகாரத்தான் ஐகாரத்திற்கு மெனகாரத்திற்கு மெதிரது போற்றலை ன்பதனாற் செய்யுளியலை நோக்கிமாத்திரைச்சுருக்கங்கூறுகின்றது . மொழி வயினான - ஒருசொல்லிடத்தே நின்ற ஜகார ஒளகாரங்கள் - தேருங்காலை - ஆராயுமிடத்து - ஓாளபாகுமிடனுமாருண்டே - ஒருமாத்திரையாய் நிற்கு மிடமுமுண்டென்றவாறு. --- உம்மையானிரண்டுமாத்திரைபெறு தலேவலியு டைத்தாயிற்று இடனுமென்ற ெநாரு சொல்லின் முதலிடை கடையென்னுமூ ன்றிடத்ரங்குறுகும் அது செய்யுட்கணேசையிடர்ப்பட்டொலிக்குமிடத்து க்குறுகும் என்றற்கு)உரையிற்கோடல் என்பதனால் ஐகாரமுதலிடைகடையெ என மூன்றிடத்துங்குறுகும் ஒளகாரமுதற்கண் குறுகும் (உ-ம்) ஐப்பசி-கை ப்பை- இடையன் - குவளை - என வரும். அடைப்பையாய்கோறாஎனவும். பு உனயிளங் கொங்கையாய்வரும் எனவும் பிறவாறும்வருவன செய்யுளியலுட்கா ண்க ஔவை- கௌவை - எனவரும் ஔகாரம்கௌவை நீர்வேலி கூற்று எனத் தொடைநோக்கிக்குறுகினவாறுங்காண்க. தேருங்காலையென்றதனான்ஓரெ ழுத்தொருமொழியுங்குறுகும். கை - பை - என வரும்.. . (உச) இகரயகரமி அ திவிரவும் இதுவும் போலி கூறுகின்றது. இகரயகரமிறு திவிரவும்- இகரமும்யகரமும்ஒ ருமொழியினிறுதிக்கணோசைவிரவிவரும் - அவ்விகாரங் கொள்ளற்க:(எ-று) தாய் - நாஇ-எனவரும் பன்னீருயிருமொழிமுதலாகும். - இது ேமல்எழுத்தினான் மொழியாமா றுணர்த்தியம்மொழிக்குமுதலாமெழு த்திவையென்பதுணர்த்துகின்றது. பன்னீருயிரும் - பன்னிரண்டுயிரெழுத் தும்- மொழிமுதலாகும் - மொழிக்குமுதலாம்-- (எ-று)(உ-ம்) அடைஆடை - இலை-ஈயம்-உளை - ஊர்தி - எழு- ஏணி-ஐவனம்: ஒளி - ஓடம் - ஔவிய ம் - என வரும்.<noinclude></noinclude> dvxz4vymfr08een5gsjrbii1otm5wtm பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/52 250 452656 1434252 2022-07-25T03:07:24Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ மொழிமரபு உயிர் மெய்யல்லனமொழிமுதலா கா. இது உயிர்மெய்மொழிக்கு முதலாம் என்கின்றது. உயிர் இமஃப்யல்லள மொழி முதலாகா - உயிரோடுகூடியபொய்யல்லர் தனவாகிய தனிமெய்கள் மொழிக்கு முதலாகர் . - எனலே யுயிரோடுகூடியமெய்களே மொழிக்கு முதலாவன (எ-று )ஈண்டுயிர் மெய்யென்றது வேற்றுமைத்ய ங்கருதிற்று: ஒற்றுமை தயங்க ருதின் மேலைச்சூத்திரத்துயிரோடுகூடியா மென்றல்பயனின்றாம்: (உ.எ) கதநபமவெனுமா வைந்தெழுத்து , மெல்லாவுயிரொடுஞ்செல்லுமார் முதலே இது, மேற்பொதுவகையானெய்துவித்த இருநூற் றொருபத்தா றெழுத்துக் களைச்சிறப்புவகையான்வாையறுத்தெய்துவிக்கின்றது. இந்நபமவெனுமா. வைந்தெழுத்தும் - கதற்டம் வென்று கூறப்பட்ட அவ்வைந்து கனிமெய்யும் --- எல்லா வயிரொடுஞ்செல்லுமார் முதலே - பன்னிண்யிேரோடு மொழிக்குமு தலாதற்குச் செல்லும் --- (எ-று) (உ-ம்) கலை - கார்-கிளி - கீரி - குடி - கூடு - கெண்டை - கேழல் - கைதை - கொண்டல் - கோடை-கௌவை - எனவும். தத் தை- தார் - தித்தி - தீமை - துனி - ராணி - தெற்றி - தேன்-தையல் - தொண் டை தோடு - தொவை - எனவும் நந்து-நாரை- நிலப் - நீத்து - நுகம் - நூல் - நெய்தல்-நேயம்-நைவளம்-நொச்சி - நோக்கம் - நௌவி - எனவும் படை - பால் பிடி.பீடு - புகழ் - பூழி - பெடை - பேதை - பைதல் - பொன் - போது. பௌவம்- எனவும், மடி - மாலை - மிடறு - மீளி- முயற்வி - மூப்பு - மெலிவு - மேனி-மையல் மொழி - மோ தீதை - மௌவல்- எனவும்வரும்.' (உ. ) - சகாக்கிளவியுமவற்றோ றே, அஐஔவெனுமூன்றலங்கடையே. * இதுவுமது . சகாக்கிளவியும்வற்றோற்றே - சிகரமர் கிய மெய்யு முற்கூறிய வைபோலவெல்லாவுயிரோடுங்கூட்டொழிக்குமுதலாம்.-- அஐஔவெலும் ன்றலங்கடையே- அகர்ஐகா ரஒளகாரமென்று சொல்லப்பட்ட மூன்று விரும் அல்லாதவிடத்தில்-- (எ -ஐ) (உ-ம்) சாந்து - சிற்றில் சீற்றம் -சுரை - ரூ செக்கு-சேல்ல்-சொல் 'சோறு - என வரும். சீட்டி-சமழ்ப்பு. என்றாற்போ *ல்வன் கடிசொலில்லையென்பத்னாற் கொள்க. சையம்-சௌரியம்- என்பனன் நிறைவட் சொல்லென மதுக்க.<noinclude></noinclude> pw7pxwmfgiwin0wgqyuhb9bb2gpkr03 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/53 250 452657 1434253 2022-07-25T03:07:51Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (சசு) தொல்காப்பியம் 2 ஓஓ வென்று நான்கும், வ என்னெழுத்தொடுவருதலில்ஸ். * இதுவுமது. உள ஓஓ என்னுநான்குயிர் - உஊஒ ஓ என்று சொல்லப்பட்டநா திரும் - வ என்னெழுத்தொடுவருதவில்லை - வ என்று சொல்லப்படுத்த ச.லெய்யெழுத்தோடுகூடி மொழிக்கு முதலாய்வருதன்கலை - எனவே ஒழிந் தன்கொரிக்குமுதலாமென் நவாறாயிற்று. --- (உ.ம்) வளை - வாளி - விளரி - வீம்- வெள்ளி - வேட்கை - வையம் - வௌவுதல் - என்வரும். (கூய) ஆ எ, ஒஎன மூவுயிர்ஞகாரத் துரிய. இதுவுமது. ஆனாானுமூவுயிர் - ஆ எஓஎன்று கூறப்பட்ட மூன்றுயிரும் --.ஞ காரத் துரிய- ஞகாரவொற்றோடு கூடிமொழிக்கு முதலாதற்குரிய.-- (எ-று ) [2-ம் ஞாலம் -ஞெண்டு - ஞொள் கிற்று - எனவும். ஞமலிதந்தமனவுக்குலும் ட்பு என்பதுதிரைச்சொல்.ஞழியிற்று என்றாற்போல்வன இழிவழக்கு. (ங5) " ஆவோடல்ல து பகரமுதலாது. இறுவுமது. ஆவோடல்ல பாயகரமுதலாது - ஆகாரத்தோடு கூடியல்ல துயக ஈவொத்து கொதிக்குமுதலாகாது..- (எ-) (உ-யானை - யாடு - எனவு கும். யவனர் யுத்தி-யூபம்-யோகம் யௌவனம்- என்பன வடசொல்வென மறுக்க முதலாவென நம்பெயர்முதலும். இது மொழிக்கு முதலாகாதனவு மொரோவழியாமென்கின்றது. முதலாவும் - மொழிக்கு முதலாகாவென்றவொன்பது மெய்யும் - எனவும் - மொழிக்கு முதலா மென் றவொன்பது பெய்யும்பன்னிரண்டுயிரும் - தம்பெயர்முதலு ட்- தந்தட்பெயர்சு... அதற்கு முதலாம். - (எ-று) முதலாவும்எனவும் என்ற உம்மைகள் தொக்குகின்றன. ஙகரமும்-டகரமும் - ணகரமும் - ரகரமும்-லக ரமும், மகரமும் - ளகரமும் - றகரமும்- னகரமும் - எனமொழிக்கு முதலாகா தவொன்பது முதலா மாறு. ஈக்களைந்தார் -டட்பெரிது - 6 ந் நன்று - என் இவ் வாறேயேனையவற்றையுமோட்டுக ! இனிஎன வென்றதனான் கச்கனைந்தார்கப்பெரிது “ அக்குறிது- ஆநெடிது - என மொழிக்கு முதலா பாவற்றையுந் தம் பெயர்கூறுதற்கு முதலாமாரெட்டிக்கொள்க. வரையறுக்கப்பட்டுமொழிக் குமுதலாகாது தின்ற மெய்க்குமிவ்விதி கொள்க: அவைசகரத்து மூன்றும்-வ காத்துநான்கும்- ஞகரத்தொன்பதும் யகரத்துப்பதினொன்றுமாம். (ந) (ma.)<noinclude></noinclude> ix6k9p51eok1witsnf2hm7ck4o2iacs பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/54 250 452658 1434254 2022-07-25T03:08:22Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ மொழிமரபு. குற்றியலுகரமுறைப்பெயர் மருங்கி , னொற்றிய தகரமிசை நகரமொடு முதலும் இது எழுத்து கீகளைமொழிக்குமுதலாமாறுகூறிமுறையே குற்றியலுகரமொ ழிக்கு முதலாமாறு கூறுகின்றது. குற்றியலுகரமுறைப்பெயர்மருங்கின் - கு ற்றியலுகரமான துமுன்னிலைமுறைப் பெயரிடந்து - ஒற்றியநகரமிசை நகர மொ முதலும் - தனிமெய் பாய்நின்ற நகரத்துமேனின்றரகரத்தோடு கூடி மொழிக்குமுதலாம்.--(எ-று) தந்தை என வரும். இதனானேமுறைட்பெயர் இடமும் நகரம் பற்றுக்கோடுமாயிற்று + ஈண்டுக் குற்றிய லுகர மெய்ப்பினர் நின்றதேனுமொற்றுமை நயத்தான் மொழிக்குமுதலென்றார். இது செய்யுளி வலைநோக்கிக் கூறியதாயிற்று. (ஙச) முற்றியலுகரமொடுபொருள் வேறுபடாஅ, தப்பெயர்மருங்கினிலையி யலான. இதுமேலதற்கோர்புற நடைகூறுகின்றது. அப்பெயர் மருங்கினிலையியலான - அம்முறைப்பெயரிடத்தே நிற்றலிலக்கணமான குற்றியலுகரம்- முற்றிய கரமொடுபொருள் வேறுபடா அது - இதழ் குவித்துக்கூறும்வழிவருமுற்றுக ரத்தோ டவ்விடத்துக் குற்றுகரம் பொருள் வேறுபடு மாறு போல வீண்டுப் பொருள் வேறுபட்டு நில்லாது.--(எ-று) காது-கட்டு-கத்து - முருக்கு-தெரு ட்டு - என் புனமுற்றுகரமுங் குற்றுகரமுமாய்ப்பொருள்வேறுபட்டு நின்மும் போல நுந்தையென்றிதழ் குவித் துமுற்றக்கூறியவிடத்துமிதம்குவியாமற்கு றையக் கூறியுவிடத்துமொருபொருளேதந்தவா று காண்க . நுந்தாயென்ப தோவெனினஃதிதழ்குவித்தேகூறவேண்டுதலிற்குற்றுகரமன்று இயலென்ற தனானிடமும்பற்றுக் கோடுமாண்டிற்கும் வேறுபாடின்றென்று கொள்க. இ தனானே மொழிக்கு முதலாமெழுத்துத்தொண்ணூற்று நான் கென்றுணர்க.) உயிர் ஒன் வெஞ்சியவிறு தியாகும்: * இது உயிர்மொழிக்கீறாமாறு கூறுகின்றது , உயிர் ஔவெஞ்சியவிறு தியாகு ம் - உயிர்களுள் ஒளகாசமொழிந்தன வெல்லாமொழிக்கீறாம்.-- (எ-று) என வேஒளகாரவுயிரீறாகாதாயிற்று. இது உயிர்க்குமுயிர் மெய்க்கும் பொது. ஆ- ஈ - 2 -ஏ-ஐ-ஓ- என இவைதாமேயீறாயின். ஆஅ - ஈஇ - ஊஉ- எஎ - ஓ ஓ - எனக் குநிலைத் துமளபெடைக்கணீறாயின கா - தீ-பூ-சே-கை - கோ - எனவும் விள<noinclude></noinclude> 3qwhg7tfvuk8w99v9ypkhqek2zjkvw8 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/55 250 452659 1434255 2022-07-25T03:10:14Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (அ) தொல்காப்பியம். கிரி- மழு எனவும் வரும் > எகராகரமேலேவிலக்குட அளபெடைம்கூடம் கரவிறு பெயர்ஃபாராதலின் அளபெடைப்பின் வந்த குற்றெழுத்துங்கொ ள்வராசிரியரொன் றுணர்க. நெட்டெழுத்தேழு முதன்மொழி பாமென்னுந் துணையேமுன்னுணர்த்தலினீண்டு அவையீறாமென் றுமுணர்த்தினார். (ஈசு) கவவோடியையினெளவுமாகும். இது ஈறாகாதென்ற ஔகாரம் இன்னுழியாமென்கின்றது. ஒளவும் -முன்னீறா காதென்ற ஒளகாரமும்--- கவலோடியையினாகும்- ககரவகரத்தோடியைந்த வழியீறாம்.- (எ-அ ) (உ-ம்) கௌ - வெள்- என வரும். எனவேயொழிந்தவு யிரெல்லாத்தாமே நின்றும் பதினெட்டு மெய்களோசிங்கூடி நின்று மீறாதலித னாற்பெற்றாம். இதனானே ஒளகாரமேனை மெய்க்கண்வா ராதெனவிலக்குதலும் பெற்றாம். உயிரீங்கரமோகூடிமொழிக்குனாமென்பதிதனாலெய்திற்றேனும் அது மொழிக்கிறாகாமைதந்து புணர்ந்துரைத்தலா னுணர்க. இது வரையாை கூறிற்று. (ங ) எ எனவருமுயிர் மெய்யீறாகாது.' இது எகரந்தானே நின் றவழியென்றி மெய்யோகூெடினாலீறாகாதெனவிலக்கு கின்றது. எ எனவருமுயிர் மெய்யீறாகாது- எ என்று கூறப்படுமுயிர் தானேயீ முவதன்றி மெய்களோடியைத் திறாகாது.---- (எ - று) (அ) ஒவ்வுடம் நீறே நவ்வலங்கடையே. இது விலக்கும் வரையறையுங் கூறுகின்றது. ஒவ்வுமற்று - ஓகரமுமுன் சொன் ன் எகரம் போலத்தானேயிராவதன்றி மெய்களோடியைந்திருகாது.-- நவ்வல ங்கடையே - நா வொற்றல்லா தவிடத்தில் --- (எ-று) (உ-ம்) நொ அலைய னின்னாட்டை நீ-என எ ஒ எனுமுயிர்ஞகாரத்தில்லை.. இதுசிலவுயிர் சிலவுடலோடேறிமுடியா தென் விலக்குகின்றது. என் னுமுயிர் ஞகாரத்தில்லை - எ ஒஎன்று கூறப்பட்ட இரண்டு விருந்தாமே நின்றும் பிறமெய் களோடு நின்று மீறாதலன்றிஞகாரத்தோடீமுதலில்லை - (எ-று )எனவேஏனைய யிர்கள்ஞகாரத்தோடீறாமென்றாதாயிற்று . (உ-ம்) உரிஞ- உரிஞா - உரிDஉரி”- உரிது - உரிதூ - இவையெச்சமும்வினைப் பெயரும் பற்றி வரும் . அஞ் ஞை- மஞ்ஞை- இவைபெயர் - ஏனையைந்தும் விலக்கப்பட்டன் உரிஞோ வெய ன்பது கடி சொல்லில்லையென்பதனாற்கொள்க - (யே)<noinclude></noinclude> 7zupz8eat0wczuc0ctabq89381irtbq பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/56 250 452660 1434256 2022-07-25T03:10:38Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ மொழிமரபு, (சக) உ ஊ கார நவவொடு நவிலா. - - - -- இதுவும் து. உ ஊ காரம் - உகர ஊகாரங்கடாமே நின்றும்பிறமெய்களோடு நின்றும் பயில்வதன்றி - நவவொ நெவிலா - நகரவொற்றோடும்வகரவொற் றோடும் பயிலர் --- (எ-று) எனவே எனையுயிரீகள் நகாவகரங்களோடுவருமாயி ன. (உ-ம்) நகரம் - பொருந- என வினைப்பெயராகியும்- நா-நீ-றே - எனப் பெயராகியும் நை நொ -நோ-என வியங்கோளாகியும் வரும். பொருளை ன்றுங்காட்டுப் வகரம் - உவ-வே - எனவியங்கோளாயும்- உவர்- செவ்வி - - வை-என்ட்பெயராயும் வரும் - ஒருவ- ஒருவா -ஒருவி-ஒருவீ-ஔவை - என் றுங்க காட்டுப் ஈண்டுவிலக்காத ஏனையுயிர்களோடு வந்த நகரவகரங்களக்காலத்துவ ழங்கின வென்று கோடும் . இவ்விதியால் இனிரவிலா வென்றதனானே வகரவுகர் ம்-கதவு - தூரவு - புணர்வு - குலவு - நொவ்வு - நுகர்வு - எனப்பயின்று வருதலுங். கொள்க. உச்சகாரமிருமொழிக்குரித்தே - - இது பல்சொற்கீறாய்வாரா திருசொற் கீறாமென்றுவரையறை கூறுகின்றது. உச்சகாரம் - உக்ரத்தோடு கூடிய சகாரம் -- இருமொழிக்கேயுரித்து - இரண் டுமொழிக்கேறோம். -- எனவேயன்மொழிக்கீறாகா தென்றவர்றாயிற்று. உரித் தேயென்னுமேகாரமொழிக்கேயெனக்கூட்டுக. (உ-ம்) உசு - இது உளுவி ன்பெயர் முசு - இதுதாங்கினுளொருசாதி - பசுவென்பதோவெனின் அது.ஆ ரியச்சிதைவு - கச்சு - குச்சு --என்றாற்போல்வன் குற்றுகரம் உகரமேறியசகரம். ருடொழிக்கீறாமெனவே டேனையுயிர்களேறியசகரம்பன் மொழிக்றோமா யிற்று. உச்- உசா விசி-சே-கச்சை-சோ - எனப்பெயராயும் துஞ்ச- எஞ்சர் எஞ்சி - மூசீ -மூசூ - எனவெச்சமாயும் வரும். அச்சோவெனவியப்பாயும்வ ரும் இன்னுமிவைவழக்கின் கட்டல்வாமாறுமுணர்க. (சஉ. ) - உப்பகாரமொன்றென மொழிப விருவயினிலையும் பொருட்டாகும்மே. * இதுஒருசொல்வரையறையும் ஓசை வேற்றுமையாலிருபொருடருமெனவுங்.. கூறுகின்றது . உப்பகராரமொன்றென்மொழிப்- உகரத்தோடு கூடியபகா மொருமொழிக்கல்ல துபன்மொழிக்கீறாகாதென்று கூறுவர் புலவர் - இருவழி னிலையும் பொருட்டாகும்மே- அதுதான் தன் வினை பிறவினை யென்னுமாண்டி டத்து நிலைபெறும்பொருண்மைத்தாம்.-- (எ-று) (உ-ம்) தபு-என்வரும்<noinclude></noinclude> 7n1yifumdnlpt3je3ey1eojbhqf2tfd பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/57 250 452661 1434257 2022-07-25T03:11:01Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம், இதுபடுத்துக்கூறவே நீ சாவெனத் தன்வினையாம் எடுத்துக்கூறவே நீயொன் மனைச்சாவப்பண் னெனப்பிறவினையாம். உட்பு-கப்பு என்றாற்போல்வனகு ற்றுகரம் உகரத்தோடுகூடியபகா மொன்றென வேயேனையுயிர்களோடுகூடி யபகரம்பன் மொழிக்கீறாய்ப்பலபொருடருமென்றாராயிற்று. மறந்தப-து ப்பா-என எச்சமாயும் - நம்பி- செம்பூ-பே-பெதும்பை- எனப்பெயராயம் போவென ஏவலாயும்வரும். இவற்றைப்பிறசொற்களோடுமொட்டுக. ஏனையீ தாரபகரம் இடக்கராய்வழங்கும். . எஞ்சியவெல்லாமெஞ்சுதலிலவே. இது முன்னர்மொழிக்கிறாமென்றவற்று ளெஞ்சி நின்றன மொழிக்றோமாறு டெமாழிக்ரோகாவென்றவைதம்பெயர் கூறுங்கான் மொழிக்கிறாமா றுங் கூறுகி ன்றது.எக்சியவுமெஞ்சுதலில் - கவவோடி.யையின் என்னுஞ்சூத்திரத்தாப திருேருப்பிரும்பதினெட்டுமெய்க்கண்ணும்வந்து மொழிக்கீறாமென்றயொ து விதியினைப்பின்னைவி சேடித்துக்கூறியவற்றைபொழிந்தரவு மொழிக்கின் தற்கொழிவில் --எல்லாமெஞ்சு தலில் - மொழிக்கீறாகாதென்ற உயிர்மெய்களு. ந்தம்பெயர் கூறும்வழியீமுதற்கொழிவில்---- (எ-று ) எல்லாமென்றது. சொல் வினெச்சம்சொல்லியாங்குணர்த்தலென்னுமுத்தி - உம்மை விரிக்க- ஈண்டெ ஞ்சியவென்றது முன்னருதாரணங்காட்டிய ஞகரமும்- நகரமும் வகரமும், சகரமும்-பகரமும்- ஒருமொழிக்கு மீறாகாதயகரமுமொழிந்தபன்னிரண்டு மெய்க்கண்ணும் - எகரமும்-ஒகரமும் -ஔகாரமும்- ஒழிந்தொன்பது பிருமே றிமொழிக்கிறாய்வருவனவற்றையென்றுணர்க. (உ-ம்.) வருக - புகா-வீக்கி. புகீ-செகு-புகூ-ஈங்கே- மங்கை- எங்கோ - எனவும்- கட்ட- கடா.- மடிமடீ.- மடு-படூ- படை- இதற்குஎகாரஓகாரங்களேறிவருவனவுள வேற்கண்டு கொள்க. மண்ண-எண்ணா- கண்ணி-உண்ணீ-கணு-நண்ணூ பண்ணை - இத கும்கைாரவோகாரங்களே றிவருவனவுளவேற்கொள்க; அத-புதா - பதி-வ தீ-அது -கைதூ-தந்தை -அந்தோ-இதற்கேகாரமேறிவருவனவுளவேற்கொ ள் க கம - நென்மா - அம்மி -மீ- செம்மு. கொண்மூ யாமை - காத்தும்வம் மோ" இதற்சேகாரமேறிவருவனவுளவேற்கொள்க. செய - காயா - கொ ப்யூ- ஐயை- ஐயோ - இதற்கிகரவீகார,வுகரவேகாரங்களேறிவருவனவுளவே கொள்க. வர நாரா -பரி-குரீ -கரு- வெரூ. நானா - இதற்கேகாரவோகார<noinclude></noinclude> 7rxlb4jm9co3vcv88nh2n1lvtsqhrbh பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/58 250 452662 1434258 2022-07-25T03:11:20Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ மொழி மரபு. மேறிவருவன வுளவேற்கொள்க சில -பலா-வலி -வலீ -வலு-கொல்லூ - வல்லே கலை - இதற்கோகாரமேறிவருவனவுளவேற்கொள்க. தொழ-விழா- நாழி - வழீ - மழு - எழு - தாழை - இதற்கேகாரவோ காரமேறி வருவனவுளவேர் கொள்க. உள - உள்ளா- வெள்ளி-குளி -உளு-.எள்ளூ-களை - இதற்கேகாரவோ காரங்களேறிவருவனவுளவேற்கொள்க. சற்ற-கற்ற - உறி- உl - மறு -உறு - கற்றை எற்றோ - இதற்கேகாரமேறிவருவன வளவேற்கொள்க. நன -கனாவு ன்னி- துனீ - முன்னு - துன்னூ - என்னே - அன்னை - அன்னோ - என வரும் . இவற்றுட். பெயாயும் வினையாயும் வருவனவுணர்க. இவற்றுட்ககரன காங்கள் விலக்காதவொன்பதும்வந்தன . ஆகஈறு நூற்று நாற்பத்து மூன்றும் உதார ணமில்லாத பதினெட்டும் ஆக நூற்றறுபத்தொன்று. நகரமொழிக்கீறாகா தமெய்பதினைந்தும். எகரமும் ஒகரமும்-ஏகாரமும் ஓகாரமும்- உகரமும் ஊகாரமும் - எமுதமெய்களுந்தம் பெயர் கூறுங்கான்மொழிக்கீமுமாறு. ந ப்பெரிது - சப்பெரிது - சௌ அழகிது - ஞௌதீது - என எனையவற்றோடு மொட்டுக. கெக்குறைந்தது- கொத்தீது -செவ்வழகிது - ஞொத்தீது - நுந்த ன்று-நூப்பெரிது - வச்சிறிது- ஆப்பெரிது- என எல்லாவற்றையுமிவ்வாறே யோட்டுக: இன்னுமெல்லாமென்றதனானே கந்தன்று- ஆநன்று- என மொ ழிக்கீறாவனவுந்தம் பெயர்கூறும்வழியாமென்றுகொள்க. (சசு) ஞணடத மனயரலவழள வென்னு; மப்பதினொன்றேபுள்ளியிறுதி. :-* இதுமுன்னர் உயிரீறாமா றுணர்த்திப்புள்ளிகளுளீறாவன இவையென்கின்றது. ஞண் நமனயரலவழள வென்னுமப்பதினொன்றேபுள்ளியிறுதி - ஞண நமனய ரலவழள வென்று கூறப்பட்ட பதினொன்றுமே புள்ளிகளின் மொழிக் கீறாவன --- (எ-று) (உ-ம்) உரிஞ் -மண்- பொருந் திரும்- பொன்-வேய்வேர் - வேல்- தெவ்- வீழ்- வேள்- எனவரும் . கொம்ஈற்றுவையா தும்கரத் தோடுவைத்த துவழக்குப்பயிற்சியுமயக்கவியைபு நோக்கி. ' (சரு) உச்சகாரமொடு நகாரஞ்சிவனும்இதுமேற்பொதுவகையானிறாவனவற்றுள்வரையறைப்படுவதிதுவென்கின்ற அ. உச்சகாரமொடு நகாரஞ்சிவனும் - உகரத்தோடு கூடியசகரமிருமொழிக் திறாயவாறு போலநகரவொற்றுமிருமொழிக்கல்லதீராகரா.அ.--(எ-று)(உ-ம்)<noinclude></noinclude> hyxisr8futsl4zgbrli46jzoc12afp0 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/59 250 452663 1434259 2022-07-25T03:11:40Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (2) தொல்காப்பியம் பொருந். வெரித் -எனவரும் ' இதுவுமது. உப்பகாரமொடுஞகாரையுமற்றேய்ப்பொருளிாட்டாதிவ ணையான. உப்பகாரமோஞேகானாயுமற்றே - உகாத்தோடு கூடியபதரத்தோஞேகரமு மொத்தொருமொழிக்கீறாம் ---- இவணையானவப்பொருளிாட்டாது - இவ் விடத் துஞகாரத்தின் கண்ணா னவப்பொருள் பகரம்போலவிருபொருட்படா து.--- (எ-று) (உ-ம்) உரிஞ்-என வரும் . ஞகாரமொருமொழிக்கீறாதலின் * நகரத்தின்பின் கூறினார். இவணையென்னுமைகாரம் அசை: (சஎ) - -- - வகரக்கிளவி நான் மொழியீற்றது. - இதுவுமது . வகரக்கிளவி நான்மொழியீற்றது - வகரமாகிய எழுந்து நான்கு மொழியினீற்றதாம்.- (எ-று) (உ-ம்) அவ்- இவ்-உவ்- தெவ் - எனவரும். கிளவி ஆகுபெயர் எழுத்துக்கிளவியாதற் குரித்தாமாதலின். (சஅ) மகரத் தொட்டு மொழி மயங்குதல்வரைந்த , ன்கரத்தொடர் மொழி யொன்பஃதென்ப, புகரறக்கிளந்தவஃறிணைமேன். இதுவுமது. வரையறை கூறு தலின்) புகரறக்கிளந்தவஃறிணைமேன - குற்றம் றச்சொல்லப்பட்ட வஃறிணைப் பெயரிடத்து. - மகரத்தொடர்மொழிமயங் குதல்வரைந்தனகரத்தொடர்மொழியொன்பஃதென்ப - மகரவீற்றுத்தொ படர்மொழி போடுமயங்கா தென்று வரையறைப்பட்டன கரவீற்று தொடர் மொழியொன்பதென்று கூறுவராசிரியர் .-- (எ-று) ஆய்தம் - விகாரம்(உ-ம்)எகின் - செகின்-விழன் - பயின் - குயின் - அழன்- புழன் - கடான்- வயா, ன்-என வரும். எகின்-எகினம் - என்றாற்போலவேறோர் பெயராய்த் திரிவனவு ம்சந்தியாற்றிரிவனவுமா பிவற்றுள் திரிபுடையன களைந்து ஒன்பதும்வரு ம்மேற்கண்டுகொள்க நிலம். நிலன் - பிலம் - பிலன் - எலம்- கலன் - வலம் - வலன்' உலம்-உலன் - குலம்- குலன்...கடம் - கடன்-பொலம்- பொலன் - பலம் - புலன்நலம் - நலன் - குளம் - குளன் - வளம் - வளன் - என இத்தொடக்கத்தன தம்முண் மயங்குவன - வட்டம் - குட்டம் - ஓடம் பாடம் - இவைபோவ்வனம் பங்காத . ன - வரையறை னகரத்தின் மேற்செல்லும் - மயங்காவெனவே மயக்கமும் பெற்றாம். இரண்டாவது, மொழிமரபு - முற்றிற்று.<noinclude></noinclude> ibfvmmm9lebfreqr7oz4hl1yil8rfdq பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/60 250 452664 1434260 2022-07-25T03:12:09Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ மூன்றாவது பிறப்பியல் தைத்தக்கது - உந்திமுதலாமுந்துவளிதோன்றித்தலையினுமிடற்றினுநெஞ்சினு நிலைஓ - ப்,பல்லுமிதமுநாவுமூக்கு,மண்ணமுமுளப்பட வெண் முறை நிலையானு மூட் பற்றமையநெறிப்பட நாடி , யெல்லாவெழுத்துஞ்சொல்லுங்காலைப், றட் பினாக்கம் வேறுவேறியல, திறப்படத்தெரியுங்காட்சியான. * இவ்வோத்து எழுத்துக்கள் துமிறப்பணர்த்து தலித்பிறப்பியலென்னும் பெய ர்த்தாயிற்று . சார்பிற்றோற்ற தீதெழுத்துந்தனிமெய்யுமொழியினன்றியுணர்... த்தலாகாமையின் அவையிறக்குமொழியை மொழிமரபிடையுணர்த்திப்பிறப் - புணர்த்த வேண்டுதலின் நூன்மரபின் பின்னர் வையாதி தனை மொழிமரபின்பி ---ன்னர்வைத்தார் . இச்சூத்திரமெழுத்துக்கள் து பொதுப்பிறவியித் துணைர் -- வைக்களத்து தின்று புலப்படு பொன்கின்றது. எல்லா வெழுத்தும்பிறப்பினாக்கஞ் சொல்லுங்காலை- தமிழெழுத்தெல்லாவற்றிற்குமாசிரியர் கூறியபிறப்பினது. நோற்றரவையாங்கூறுமிடத்து -- உந்திமுதலாகத்தோன்றிமுந்துவளி - கொ ப்பூழடியாகத்தோன்றி முந்துகின்றவுதான்னென்னுங்காற்று -- தலையினுமிட தறினுநெஞ்சினு நிலைஇ = தலையின் கண்ணுமிடற்றின்கண்ணுநெஞ்சின் கண்ணு - நிலைபெற்று -- பல்லுமிதழுநாவுமூக்குமண்ணமு முளப்பட வெண்முறை. லையானுறுப்புற்று = பல்லுமிதழுநாவமூக்கு மண்ணமு மென்றவைந்துடனே யக்காற்று நின்ற தலையுடமிடறு நெஞ்சுங்கூடவெட்டர்கியமுறையை யுடையதன் " மையோடு கூடியவுறுப்புக்களோடொன்றுற்று - அமைய - இங்ஙன மமைத் லாலே-- வேறு வேறியல் - அவ்வெழுத்துக்களது தோற்றரவுவேறுவேறுபுல ப்பட வழங்குதலையுடைய - காட்சியான நாடிநெறிப்பட அதனையறிவானாரா பந்தவற்றின் வழியிலே மனம்பட்டட திறப்படத்தெரியும்- அப்பிறப்பு வேறு பாடுகளெல்லாங்கூறுபடவிளங்கும். - (எ - று.) சொல்லுங்காலைவளி நிலையெம் அறுப்புக்களுற்றிங்கன மமைத்லாலே யவைவழங்குத்வையடையவவற்றின் வழ பக்கமவற்றின் வழிப்படத்தெரியுமென்க. இங்கனங்கூற வேமுயற்சியுமுயலும் - கருத்தாள்முண்மை பெற்றாம். த க அவ்வழி, பன்னீருயிருந்தந் நிலை திரியா, மிடற்றுப்பிறந்தவளியினிசை ' - 1<noinclude></noinclude> e9d9au6wh1w741l3zcvzkhi3wpz8t4f பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/61 250 452665 1434261 2022-07-25T03:12:43Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (சே) தொல்காப்பியம். இது. உயிரெழுத்திநாட்பொதுப்பிறவி கூறுகின்றது பன்னீருயிருந்தந் நிலை திரியா - டd relir ன்யிெருந்தத்தமாத்திலாதிரியாவாய் - அவ்வழிப்பிறந்த அவ்வுத்திட்டத் துப்பிறந்த- மிடத்துவளியிலிசைக்கும் - மிடற்றின் கணிலை பெற்றகாற்றானொலிக்கும். - (எ- அ) என வேருற்றியலிகரக்குற்றியலுகர்ந்த நிலைதிரியுமாறாயிற்று. அவ்வெழுத்துக்களைக்கறியுணர்கள் (உ) அவற்றுள், அஆ. ஆயிரண்டங்காந்தியலும் இது அவ்வுயிர்களூட்சிலவற்றிற்குச் சிறப்புப்பிறவி கூறுகின்றது. அவற்றுள் - முக்கியபன் air' டுயிர்களுள் - அ.ஆ.ஆயிாண்டு - அகர ஆதாரங்களாகிய விரண்டும் - அங்காந்தியலும் - அங்காந்து கூறு முயற்சியாற்பிறக்கும். - (r - அ ) முயற்சியுயிர்க்கிழவன் கண்ணது. அ-ஆவென விவற்றின் வேறுபா இணர்க (ஈ) இ ஈ எ எ.ஐ. யெனவிசைக்கு , மப்பாலைத்துமவற்றோன்ன , வவைதா; - மண் பன்முதனாவிரிம்புறலுடைய. * இதுவுமது. இ ஈ எ ஏ ஐ யெனவிசைக்குமப்பாலைந் தும்- இ ஈ எ ஏ ஐ என்று கூறப்படுமக்கூற்றைந்தும் - அவற்றோன்ன - அகரவாகாரங்கள் போலவ சேர்ந்து கூறு முயற்சியா பிறக்கும் - அவைதா, மண்பன் முதனாவிளிம்புற இடைய - அவைதாம் அங்கனம் பிறக்குமாயினு மண்பல்லு மடிநாவிளிம்பு முறப் பிறக்கும் வேறுபாடுடைய.- (5r - அ.) அண்டவ்லென்பது வினைத்தொ . கை, எனவே நாவிளிம்பு அணுகுதற்குக்காரணமான பல் வென்றதற்கோர்பெ யராயிற்று. இ ஈ எ ஏ ஐ என விவற்றின் வேறுபாடுமுணர்க. (ச) உ ஊ ஒ ஓ ஔ வெனவிசைக்கு, மட்பாலைந்துமிதழ் குவிந்தியலும் - இதுவுமது. 2.2.17 ஓ.ஓ ஔ வெனவிசைக்குமப்பாலைந்தும் - உ ஊ ஒ ஓ ஔ வென்று சொல்லப்படும் கிசுற்றைந்தும்--- இதழ்குவிந்தியலும் - இதழ்குவி தீதுக்கூறப்பிறக்கும். --- (எ-று) உள ஓ ஓ ஔ வெனவிவற்றின் வேறுபாடு முணர்க. - ---தத்தந்திரிபேசிறியவென்ப. இ.து. முற்கூறிய வுயிர்க்குமேறி கூறுமெய்க்கும் பொதுவிதியாய்ச்சிங்கநோ க்காக்கிடந்தது. தத்தந்திரி பேசிறியவென்ப உயிர்களுமெய்களுமொவ்வொ நதானங்களுட் பிறப்பனவற்றைக் கூட்டிக்கூறினேமாயினு நுண்ணுணர் வர<noinclude></noinclude> 6cq918geh02kizkisx3j9wf7ymsfmtw பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/62 250 452666 1434262 2022-07-25T03:13:11Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பிறப்பியல் (56) னாராயுமிடத்துத் தம்முடைய தம்முடைய வேறுபாடுகள் சிறியவாகவுடைய வென்று கூறுவர் புலவரென் றவாறு.-- அவை- எடுத்தல் -படுத்தல் - நலிநல் - வி வங்கள் - என்றவாற்றானுந் தலைவளி - நெஞ்சுவளி - மிடற்றுவளி - மூக்குவளியென்றவாற்றனும் பிறவாற்றானும் வேறுபடுமாறு நுண்ணுணர்வுடையோர் கூறியுணர்க ஐவிலங்கலுடையது. வல்லின நீதலைவளியுடைய மெல்லின் மூக்கு 'வளியுடைய.இடையினமிடற்றுவளியுடைய எனையவுங்கூறிக்கண்டுணர்க.(கா) ககாரங்காரமுதனாவண்ணம். * - இது மெய்களுட்கிலவற்றிற்குப்பிறப்புக்கூறுகின்றது . ககாராகாரமுகனா வண்ணம்- க்காரமுங்காரமு முதனாவுமுதலண்ணமுமுறப்பிறக்குமென்றவா று --- உயிர்மெய்யாகச் சூத்திரத்துக்கூறினுந்தனிமெய்யாக கூறிக்காண்க. முதலையிரண்டிற்குங்கூட்டுக. க - 15 என விவற்றின் வேறுபாடுமுணர்க. (எ) - சகாரஞகா ரமிடை நாவண்ணம் இதுவுமது. சகாரஞகாரமிடை நாவண்ணம் - சாரமுஞகாரமுமிடைநாவு மிடையண்ணமுமுறப்பிறக்குமென்றவாறு.--- இடையையாண்டிற்குங்கூட் டுக. ச.ஞ. எனவிவற்றின் வேறுபாடு முணர்க. (அ) டகாரணகார நுனிநாவண்ணம். ' இதுவுமது. டகாரணகார நுனி நாவண்ணம் - டகாரமுண தாரமு நுனிநாகசு னியண்ணமு முறப்பிறக்குமென்றவாறு. - நுனியையிரண்டிற்குங்கூட்டுக. பண வெனவிவற்றின் வேறுபாடு முணர்கள் அவ்வாறெழுத்து மூவகைப்பிறப்பின. இது மேலனவற்றிற்கோலாயமகற்றியது. அவ்வாறெழுத்து மூவகைப்பிறப் பின - அக்கூறப்பட்டவா றெழுத்து மூவகையாகிய பிறப்பினையுடையவென், றவாறு ட்- எனவேயவை-ககாரமுதனாவினுங்கா. முதலண்ணத்தினும்பிறக்கு மென்றிவ்வாறே நிரனிறைவகையான றுவலைப்பிறப்பினவல்லவென்றார். (0) . அண்ண நண்ணியபன் முதன்மருங்கி, னாது லிபரந்துமெய்யறவொற்ற த்,தாமினிதுபிறக்குந்தகாரத் தரரம். * - இது மெய்களுட்சிலவற்றிற்குப்பிறவி கூறுகின்றது. அண்ண நண்ணியபன் முதன்மருங்கின் - அண்ணத்தைச் சேர்ந்த பல்லின் தடியாகியவிடத்தே - நா நுனிபரந்தமெய்யுறவொற்ற- நாவினது நுனிபரந்து சென்று தன் வடிவுமிக<noinclude></noinclude> p5jdn1hxiowilk3sg0ctu2ydusqdxu9 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/63 250 452667 1434263 2022-07-25T03:13:41Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (இன்) தொல்காப்பியம் வமுறும்படிசேர- தகார நகாரந்தாமினி துபிறக்கும் - தகார நகாரமென்ற வைதாமினிதாகப்பிறக்கும்- (எ-று) த - த என விவற்றின் வேறுபாடுமுண்ர்கள் -- முன்ன ருறுப்புற்றமைய வென்று கூறியீண்டுமெய்யுறவொற்றவென்றார் சிறி தொற்றவும் வருடவும்பிறப்பனவளவாகலின். - (க) அணரி நுனிநாவண்ணமொற்ற, மஃகானஃகானாயிாண்டும்பிறக்கும். * இதுவுமது, நுனிநா வணரியண்ணமொற்ற- நாவின் து நுனிமேனோக்கிச்செ ன்றண்ணத்தைத் தீண்ட-- மஃகானஃகானாயிாண்டும்பிறக்கும் - ற்காரனகார மாகிய விரண்டும்பிறக்கும்- (எ - று )இதுமுதலாகநெடுங்கணக்கு முறையன் றிநாவதிகாரம் பற்றிக் கூறுகின்றார் ற ன என விவற்றின் வேறுபாடு முணர்கவ துனிநாவணரியண்ணம் வரும், ரகாரழகாரமாயிரண்டும்பிறக்கும். * இதுவுமது. நுனிநாவணரியண்ணம்வருட - நாவின து நுனிமேனோக்கிச்செ என்றண்ணத்தைத் தடவ---ரகாரழகாரமாயிரண்டும்பிறக்கும் - ரகாரழகாரமாகி யவிரண்டும் பிறக்கும். - (எ-அ)ர-ழ என விவற்றின் வேறுபாடு முணர்க. (யங) நாவிளிம்புவீங்கியண்பன் முதலுற, வாவயினண்ணமொற்றவும்வருடவு ம், வகாரளகாரமாயிரண்டும் பிறக்கும். இப்ப * இதுவுமது - நாவீங்கிவிளிம்பண்பன் முதலும் - நாமேனோக்கிச் சென்றுத: ன்விளிம்பண்பல்லின் டியிலேயுறாநிற்க - ஆவயினண்ணமொற்றலகாரமுமர் ய்- அவ்விடத் தவ்வண்ண நீல தயந் நாத்தீண்டலகாரமுமாய்- ஆவ்பினண்ண ம்வருடளகாரமுமாய் - அவ்விடத் தவ்வண்ணத்தையந் நாத்தடவ காரமுமா ---- இரண்டும் பிறக்கும் - இரண்டெழுத்தும்பிறக்குமென்றவாறு..- வளா விவற்றின் வேறுபாடுமுணர்ன. இத்துணையுநாவதிகாரங்கூறிற்று... (ச) இதழியைந்து பிறக்கும்பகாரமகாரம். இதுவுமது. மேலிதழுங்கழிதழுந்தம்மிற் கட்டப் பகாரமுமகாசமும்பிறக்கு 'ம்:- ப-ம என விவற்றின் வேறுபாடு முணர்க. - - (மரு) பல்லிதழியை யவகாரம்பிறக்கும். இது வகாரம்பிறக்குமாறு கூறுகின்றது . மேற்பல்லுங்கீழிதழுங்கூடவகார் மான துபிறக்கும்:- (எ-அ)வ- என்வரும் இதற்குமிதழியைதலின் மகரத்தின் பின்னர்வைத்தார்.<noinclude></noinclude> e9aj5n8s9q7dc10jx748u2qbnolmlhj பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/64 250 452668 1434264 2022-07-25T03:14:06Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பிறப்பியல். அஃணஞ்சேர்ந்தமிடற்றெழுவளி பிசை , கண்ணுற்றடையயகாரம்பி நக்கும். - இது யகாரம்பிறக்குமாறு கூறுகின்றது . எழுவளிமிடற்றுச் சேர்ந்தவிசை உந்தியிலொழுந்தகாற்றுமிடற்றிடத்துச் சேர்ந்தவதனாம்பிறந்தவோசை- அ ண்ணங்கண்ணுற்றடைய - அண்ண தீதையணைந் தூரலாணி யிட்டாற்போலச் செறிய- யகாரப்பிறக்கும்- யகாவொற்றுப்பிறக்கும்.-- (எ-று) ஆணிம ரம்.ய என வரும். மெல்லெழுத்தாறும்பிறப்பினாக்கஞ் சொல்லிய பள்ளி நிலையினவாயினு, மூக்கின் வளியிசையாப்புறத்தோன்றும். இது மெல்லெழுத்திற்குச்சிறப்புவிதி கூறுகின்றது. மெல்லெழுத்தாறும்பிற ப்பினாக்கஞ்சொல்லிய பள்ளி நிலையினவாயிலும் - மெல்லெழுத்துக்களா றுந்த த்தம்பிறப்பின தாக்கஞ்சொல்லிய விடத்தே நிலை பெற்றன வாயினும் - மந் -- கின் வளியிசையாப்புறத்தோன்றும்- ஓசைகூறுங்கான் மூக்கின்கணுள தாகிய வளியினிசையான்யாப்புறத்தோன்றும்.-- (எ - று) அவையங்ஙனமாதல்கூ . றிக்காண்க யாப்புறவென்றதனானிடையினத்திற்குமிடற்றுவளியும் வல்லின த்திற்குத் தலைவனியுங்கொள்க. - சார்ந்துவரினல்ல து தமக்கியல் பிலவென த், தேர்ந்து வெளிப்படுத்தவே னைமூன்றும், தத்தஞ்சார்பிற்பிறப்பொடுசிவணி, யொத்தகாட்சியிற்றம்மிய ல்பியலும்: | இது சார்பித்ரோற்றங்கள் பிறக்குமாறு கூறுகின்றது சார்ந்துவரினல்லது-சி: வவெழுத்துக்களைச் சார்ந்துதோன்றினல்லது-- தமக்கியல்பிலவென - தம . க்கெனத்தோன்றுதற்கோரியல்பிலவென்று-தேர்ந்து வெளிப்படுத்ததம்மி யல்புமூன்றும்- ஆராய்ந்து வெளிப்படுக்கப்பட்டவெழுத்துக்கள் தம்முடை யபிறப்பியல்பு மூன்றினையுங்கூறுங்கால் -- தத்தஞ்சார்பிற்பிறப்பொடுசிவ -ணியியலும் - தத்தமக்குச் சார்பாகியமெய்கள துபிறப்பிடத்தேபிறத்தலோ பொருந்தி நடக்கும் -- எனையெர் தீதகாட்சியினியலும் - ஒழிந்த ஆய்தந்த மக்குப் பொருந்தினநெஞ்சுவளியாற்பிறக்கும்.-- (எ-று) காட்சியென்றது நெஞ்கினை'. கேண்மியா - நாகு- நுந்தை-எனவும்- எஃகு எனவும் வரும். ஆய் தத்திற்குச்சார்பிடங்குகிய தன் முன்னரென்பதனாற் கூறினார் - இனி ஆய்தந்த<noinclude></noinclude> tnas46fp4axgx7gnk4fukapbm1qgyr3 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/65 250 452669 1434265 2022-07-25T03:14:34Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ " . - ' து தொல்காப்பியம். லைவளியான கட்டிறுவபாலும் பிறக்குமெண்பாருமுளர் மொழிந்தடொரு போடெகறவங்கா ( CE.7 ழியாததனை முட்டின்றி முடித்தலென்பானான் . அளபெடைட முமெட்டித் தம்மையாக்கிய வெழுத்துக்கள துமி நட்பிடமே பிடமாகவருமெம் 2 : எல்லாவெழுத்தும் வெளிப்படக்கிளந்து, சொல்லிய பள்ளியெழுதருவ ளியில் , பிறப்பிபாமேலேழியுறழ்ச்சிவாரத், தகந்தெழுவளியிசையரி தப்நா டி, பிற்கோடலந்தனர் மறைத்தே, யஃதிவனுவல்தெழுத்து புறத்திசை க்கு, மெய்தெரிவரியிசையளபு: நுவன்றிசினே. இது எழும் இக்கடம்பிறப்பிற்குப்புறநடை கூறுகின்றது. எல்லா வெழுத்துங் இளந்து வெளிப்பட - ஆசிரிய ரெல்லாவெழுத்துக்களும்பிறக்குமா அமுந்து நூற்கண்ணேகூறி வெளிப்படுக்கையினாலே - சொல்லிய பள்ளியிறப்பொடு விவழி - பானுமவ்வாறே கூறி பவெண்வகை நிலத்தும்பிறக்கின்றபிறப்போ டேயவ்வெழுத்துக்களை கூறு கிடத்து - எழுதருவளியினுறழ்ச்கிவாரத்தினை புகோடல் - யான்கூறியவாறன்றியுந்தியிற்றேன் ஐங்காந்தின துதிரி கருங்கூற் றின் கண்ணேமாத்திரை கூறிக்கோடலும் -அகத்தெழுவளியிசையரிறப்பநாடி க்கோடல் - மூலாதாரத்தி லெழுகின்றகாற்றினோசையைக்கும் படமற நாடிக் கோடலும் - அந்தணர்மறைத்தே - பார்ப்பார் துவேதத்துல தேயந் நிலை மையாண்டுணர்க--அஃதியணுபலாது - அங்ஙனங் கோடலயீண்டுக்க. றலாகா டைம்: பினிந்நூற்கட்க..காதே- எழுந்து புறத்திசைக்கும் - உந்தியிற்றோன்றிப் புறத்தேபலட்பட்டொலிக்கும் - மெய்தெரி வரியிசையள்பு, நுவன்றிசினே - - பொ.ரூ டெரியும் காற்றினது துணிவிற்சேயான் மாத்திரைகூறினேனவற்றின. துமாத்திரையையுணர்..---(எ- அ) இதனையாண்டுசூத்திரமாக்கியுமுஃமாப்ப. இதுபிறன்கோட் பேன் முத்திக்கினம். என்னை உந்தியிலெழுந்ததாற்றி னைக் கடறுபடுத்தி மாத்தினா காட்டிக்கோடலு மூலா கார முதலாகக் காற்றழு மாறு கூறலும்வேதத்திற்குள தென்றிவ்வாசிரியர் கூறியம் மதப்பற்றியவர் கொள்வதோர்பயனின்றாதலின்) உந்தியிலெழுந்தகாற்றுமுன்னர்த் தலைக்கட் சென்றுபின்னர் மிடற்றிலே வந்து பின்னர் நெஞ்சிலே நிற்றலை பறழ்ச்சி வாரம் மென்றார். அகத்தெழுவளியெனவேமூலாதார மென்பது பெற்றாம். இன்சா வியைய்த்துச்சாரியையோகேட்டுக . ஏகா சந்தேற்றம்: மெய் ெதரிவளியெ<noinclude></noinclude> 1adfrxha5jcetcavba5r5kz9c604q66 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/66 250 452670 1434266 2022-07-25T03:15:14Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ - பி. நட்பியல். - (ருக) னவேபொருடெரியாமுக்கும் வீளையுமுயற்சியாகு மெனினும் பொருடொயாமையின் அவைகடியட்ட்டன . 56லே சொல்லப்பிறந்துசொற்கு றுப்பா மோசையை இவரெழுத்தென்று வேண்டுவாெனவுணர்க. நிலையும் வளியமுயம் சியு மூன்று மியல் நடப்பதெழுத்தெனப்படுமேஎன்றாகலின். (உய). மூன்றாவது, பிறப்பியன் - முற்றிற்று: ஆ.-சூ- உ. நான்காவது', நார் மூன்று நலை பிட்டமுப்பதிற்றெழுத்தி , னிரண்டு தலையிட்ட முதலாகிரு பஃ, தறு நான் றொம்நெறிநின்றியலு, மெல்லாமொழிக்குமிறுதியுமுதலு, மெய்யேயுயிரொன்றாயீரியல்... - மொழிமரபிற்கூறிய மொழிகளைப் பொதுவகையாறிபுணர்க்குமுறைமைப்புன ர்த்தினமையிற் புணரியலென் றிவ் வோ நீதிற்குப் பெயராயிற்று. ஈஃடுமு றைமையென்றது மேற்செய்கையோத்துக்களுட்புணர்தற்குரிய வா கவீண் இக்கூறிய கருவிகளை) இச்சூத்திரத்தின் கருத்து மொழிமரபிற் சுடறியமொழிக் குழுதலாமெழுத்து மொழிக்கிறாமெழுத்துமித் துணை யென்ற மெல்லா மொழிக்கு மீறுமுதலுமெய்யுமுயிருமல்வதில்லையென்று வரையறுத்தலுமீறு முதலுமாகவெழுத்து நாற்பத்தாறுளவோ வென் லாயுற்றர்க்கெழுத்து முப் பத்து மூன்றுமேயங்கனமீறுமுதலுமாய் நிற்பதென்றைய மறுத்தலுமாம். முதலாண்டு தலையிட்டவிருபஃதீறுறு நான்காகு மூன்று தலையிட்ட முப்பதிற். றெழுத்தினொடு - மொழிக்கு முதலாமெழுத்தாண்டை.--முடியிலேயிட்டவிரு பஃதுமொழிக்கிறாயெழுத்து இருபத்து நான்குமாகின்ற மூன்றைமடியிலே யீட்டமுப்பதா கியவெழுத்துக்களோடே - நெரிறின்றியலுமெல்லாமொ , ழிக்கும்- வழக்குநெறிக்கணின் று நடக்குமூவகைமொழிக்கும் -- மெட்யே யுயிாென்றாயீரியலவிறுதியுமுதலும் - பெயமுயிருமென்று கூறப்பட்டவன் விாண்டியல்பினையுடையவெழுத்துக்களேயீலு முதலுமாவன.--( எ-று) இரு பத்திரண்டு முதலாவன பன்னிருயிரு மொன்பதயிர்மெய்யு மொழிமுதற்குத்<noinclude></noinclude> boyj7ku6vxh73klclnk3n2nrp0fcsbi பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/67 250 452671 1434267 2022-07-25T03:15:53Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ட்பியம், தியலுகரமுமாம் . இருபத்து நான் கிறாவன் பன்னீருயிரும் பதினொரு புள்ளியு மீற்றுக்குத்தியலுகரமுமாம். மெய்முற் கூறினார் நால்வகைப்புணர்ச்சியமெய் க்கணிகமுமாறுயிர்க்கணிகழாவென்றற்கு. (உ-ம்) மரம் - என மெய்முதலு மெய்யீறும். இலை - என உயிர்முதலுமுயிரீறும் ஆல்-என உயிர் முதலுமெய்யீறு ம்-- விகாவெனமெய்முதலுமுயிரீறுமாம். மொழியாக்கமியல்பும் விகாரமுமே னவிாண்டாம். உயிர் தாமேறின் றுமுதலுமீறுமாதலியல்பு. அவைமெய்யோடு கூடிநின்றங்ஙனமா தல்விகாரம். -- அவற்றுண்; மெய்யீறெல்லாம்புள்ளியொடு நிலையல். இது முற்கூறியவாற்றாற்றனிமொய்முதலாவான் சென்றதனைவிலக்கவினெய்தி யதுவிலக்கிற்று . அவற்றுள் - முற்கூறியமெய்யுமுயிருமென்ற விாண்டனு ள் --- மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிலையல் - மெய்மொழிக்கீறாயவையெ வ்லாம்புள்ளி பெற்று நிற்கும். --- (எ-று) எனவேமொழிக்கு முதலாயினவை யெல்லாம் புள்ளியிழந்துயிரேறிநிற்குமென்றாயிற்று. இன்னுமீற்று மெய்புள் ளிபெற்று நிற்குமென்றதனானேயயிர் முதன் மொழிதம் மேல்வந்தாலவையும் போறவிடங்கொடுத்து நிற்குமென்பதுங்கூறிரைாயிற்று. இவ்விதிமுற்கூறியத ன்றோவெனின் ஆண்டுத்தனிமெய்பதினெட்டும் புள்ளிபெற்று நிற்குமென்று மவை தாபிாேறுங்காற்புள்ளியிழந்து நிற்குமென் றுங்கூறினார் . ஈண்டுமெய் முதன்மொப்பீடு நனப்பொருளுரைக்க வேண்டினமையின் மொழிமுதன் மெய் களும்புள்ளிபெறுமோவென்றையுற்றவையமகற்றக்கூறினாரென் றுணர்க. ம. ரம் - எனப்புள்ளி பெற்று நின்றது. அரிதெனவந்தழிமாமரிதென்றேறி முடி த்தவா றுகாண்க - குற்றியலுகரமுமற்றென மொழிப் இது முன்னர்ப்புள்ளியீற்றுமுன்னுயிர் தனித்தியலாதென்று மெய்க்கெய்து விக்கின்ற கருவியையெதிர்துபோற்றி யுயிர்க்கு டெய்துவிக்கின்ற கருவிச்சூத்தி ரம். குற்றியலுகரமுமற்றென மொழிப் - ஈற்றுக்குற்றியலுகரமும்புள்ளியீ றுபோலவுயிாேறவிடங்கொடுக்குமென்று கூறுவர் புலவர் - (எ-று)இம்மாட் டேறொருபுடைச்சேறல்புள்ளி பெறாமையின்) அங்ஙனமுயிரேறுங்காற் கும் அகரங்கெட்டுப்போக நின்றவொற்றின் மே லுமிபோறிற்றென்று கொள்ளற்க . தாகரிதென்புழி - முன்னர்க்குற்றுகரவோசையும் பின்னருயிபோர்சையும் பெற்<noinclude></noinclude> 2445enm5ll39drvtm8peaawm6b6fzv2 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/68 250 452672 1434268 2022-07-25T03:16:27Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புணரியல். நவ்விரண்டுங்கூடிநின் றல்லதப்பொருளுணர்த்தலாகாமையின் இது உயிரோடு கூடிநிற்குமென்றார். உயிர்மெய் பீறுமுயிரீற்றிய நீறே. இது மெய்யேயுபிாென்றாபீரியல் வென்றவுயிர்க்கணிகழ்வதோரையாகற்றி us. உயிர்மெய்யென்பதோரீறுண்டேனும் துபுணர்க்கப்படாததவு முயிரா (படங்கமென் றலின்.) உயிர்மெய்யீறும் - உயிர்மெய்மொழியின் நீரின் கணின்றதும் -- உயிரீற்றியற்றே- உயிரீற்தினியல்பையுடைத்து . உம்மையர் னிடைநின்றவயிர்மெய்யுமுயிரீற்றினியல்பையுடைத்து. - (எ-று ) உட்பட்டை எச்சவும்மை . ஈற்றினுமிடையினு நின்றனவுயிருளடங்குமெனவே முதனின்ற னமெய்யுளடங்குமென்றார் . இதனானே மேல் விளவென்றாற்போது முதிர் மெய்களெல்லாம் அகரவீறென்று புண்ர்க்குமா றுணர்க . வாது - இரு gேs லுயிர்த்தொடர் மொழியென்ப . முன்னர் வெய்யின் வழியதென்றதோவாழ் த்திற்கென்றுணர்க. இத்துணையுமொழிமரபினொழிவுகூறிற்று. (ச) உயிரி று சொன்முனுயிர் வருவழியு, முயிரிறு சொன்முன் பொய் வருவழிய, மெய்யிதுசொன்முதலுயிர் வருவழியு, மெய்யிறு சொன்முன்மெய்வருவழியமெ ன், திவ்வெனவறியக்கிளக்குங்காலை , நிறுத்தசொலேகுறித்து வருகிளவியெ ன், முயீரியல் புணர் நிலைச்சுட்டே இது மேற்கூறும்புணர்ச்சிகளெல்லா மிருமொழிப்புணர்ச்சியல்ல தில்லையெ ன்பதூஉமஃதெழுத்துவகையானான் காமென்பதர் உமுணர்த்துகின்றது : உயி ரிறுசொன்முனுயிர் வருவழியும் - உயிர்ததன கீ கீறாகவிறுஞ்சொல்லின் முன் லுயிர்முதலாகிய மொழிவருமிடமும் -- உயிரிறு சொல் முன் மெய்வருவழியு ம் - உயிர் தனக்கீறாகவிறுஞ்சொல்லின் முன்னர் மெய்முதலாகியமொழிவரும் டமும் -- மெய்யிறு சொன்முனுயிர் வருவழியும் - மெய் தனக்கீறாக விறுஞ் சொல்லின் முன்னருயிர்முதலாகிய மொழிவருமிடமும்- மெய்யிறு சொன் முன்மெய்வருவழியும் - மெய் தனக்கிறாகவி ஜந்தசொல்லின் முன்னர் மெய்முத லாகிய மொழிவருமிடமும்-- என் றுடணர் நிலைச்சுட்டு - என்று சொல்லப்பட் டவொன்றினோடொன்றுகூடு நிலைமையாகிய கருத்தின்கண் --- இவ்வெனவமி யக்கிளக்குங்காலை - அவற்றைத் துணையென வரையறையெல்லாருமதிய யாங்கூறுங்காலத்து நிறுத்த சொல்லே குறித்து வருகிளவியென்றாபீரியல்,<noinclude></noinclude> 5384606v1ixmkuoxwbhpp3n9i9yucsj பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/69 250 452673 1434269 2022-07-25T03:16:48Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (52) தொல்காப்பியம். முஃனர் நிறுத்தட்பட்ட சொல்லுமதனை முடித்தலைக்குறித்துவருஞ் சொல்லு ம் என்று சொல்லப்பட்ட வவ்விரண்டியல்பினையுடைய.--(எ - று) எனவே நான் குவகையானுங்கூடுங்கா லிருமொழியல்லது புணர்ச்சியின் றென்றாராயிற்று . [உ-ம்) ஆவண்டு - ஆவலிது- ஆலிலை - ஆல்வீழ்ந்த து - எனமுறையேகாண்க, விளவினைக் குறைத்தான் என்ற வழிச்சாரியையு முருபு நிலை மொழியாயே நிற் குமென்பது நோக்கிய நனை நிறுத்த சொல்லென்று முடிக்குள் சொல்லைக்குறி த்து வரு கிளவியென்று கேட்றினார். இதனாலே நிலைமொழியும் வருமொழியங்கூட றினார். முன்னர்மெய்யேயுயிரென்றதொருமொழிக்கு. இஃதிருமொழிக்கே ன்றுணர்க.. அவற்று; ணிறுத்த சொல்லினீரூகெழுத்தொடு , குறித்துவருகிளவிமுத லெழுத்தியை பட், பெயரொடுபெயரைப்புணர்க்குங்காலும், பெயரொடுதொ ழிலைட் பணர்க்குங்காலுந் , கொழிலொெேபயரைப்புண்ர்க்குங்காலும், தொ ழிலொதொழிலைப்பணரீக்குங்காலு, மூன்றேதிரிபிடனொன்றேயியல்பென வாங்கந்தான் கேமொழி புணரியல்பே இயர் முன்னர் எழுத்துவகையா னான்குபுணர்ச்சியெய்திய விருவகைச்சொல் வஞ்சொல்வகையானுநான்காகுமென்பதும் அங்ஙனம்புணர்வது சொல்லு சொல்லுமன்று எழுத்துமெழுத்துமென்ப தாமுணர்த்துகின்றது. அவர் அர்- நிலைமொழிவருமொழியென்றவற்றுள் -- நிறுத்தசொல்லினீறாகெழு த்தொடுத்துவருகிளவிமுதலெழுத்தியைய- முன்னர் திறுத்தப்பட்ட சொல்லின் திறாகின்ற எழுத்தோடேயதனைமுடிக்கக் கருதிவருகின்ற சொல்லி னதுமுதலெழுத்துப் பொருந்த-பெயரொடுபெயரைப்புணர்க்குங்காலும்பெயர்ச்சொல்லோடு பெயர்ச்சொல்லைக்கூட்டுமிடத்தும்- பெயரொடுதொ மிலைப் புணர்க்குங்காலும். பெயர்ச்சொல்லோடு தொழிற் சொல்லைக் கூட்டும் டத்தும் தொழிலொடு பெயரைப்புணர்க்குங்காலும் - தொழிற்சொல்லோ டுபெயர்ச்சொல்லைக்கூட்டு கடத்தும் - தொழிலொத்தொழிலைப் புணர்க்குங் காலும்- தொழிற்சொல்லோடுதொழிற் சொல்லைக்கூட்டுமிடத்தும் - மூன் றேதிரிபிடனொன்றே யியல்டென வாங்கந் நான்கே - திரியுமிட மூன்று இயல் பொன்து என்று முத்து நூலிற் கூறியவந்நான்கிலக்கணமுமே - மொழி புணரியல்பு - ஈண்ெெமாழிகடம்முட்கூடுமிலக்கணம். -- (எ-று) (உ-ம்)<noinclude></noinclude> 6ysdwanlnhvb8gz3dfol3an2ukb46wj பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/70 250 452674 1434270 2022-07-25T03:17:19Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (சுசு) சாத்தன்கை - சாத்தனுண்டான் - வந்தான்சாத்தன் வந்தான் போயினான் - என முறையேகாண்க. இவைநான் கிலக்கணத்தோடுங்கூடப்பதினாராம். இடையமு ரியுந்தாமாக நில்லாமையிற்பெயர்வினையே கூறினார் . இடைச்சொல்லு முரிச் சொல்லும் புணர்க்குஞ்செய்கைப்பட்டுழிப்புணர்ப்புச்சிறுபான்மை. பெயர் ப்பெயரும் ஓட்டுப்பெயருமெனவிரண்டுவகைப்படும் பெயர். தெரிநிலை வினை புங்குறிப்புவினையுமெனவிருவகைத்துவினை - நிலைமொழியதிற்றெழுத்து முன் னர்ப்பிறந்து கெட்டுப்போகவருமொழியின் முதலெழுத்துப்பின் பிறந்து கெ ட்டமையான்முறையேபிறந்து கெடுவனவொருங்குநின்று புணருடமாறின்மை மிற்புணர்ச்சி யென்பதொன்றின்றாம் பிறவெனின் அச்சொற்களைக் கூறுகின் சேரும்கேட்கின்றோரும் அவ்வோசையையிடையறவபடாமை பள்ள ண்ணே யுணர்வராதலின் அவ்வோசைகேடின்றி யுள்ளத்தின்கணிலைபெற்றுப் புணர்ந்தனவேயாம். ஆகவேயின்னர்க்கண்கூடாகப் புணர்க்கின்ற புணர்ச்சியு முடிந்தனவேயாமென் றுணர்க. இனிமுயற்கோடுண்டென்றால் அதுகுறித்துவ கிளவியன் டையிற் புணர்க்கபப்படாது. இதுதான் இன்றென்றாற் புணர்க்கப்படு மென்றுணர்க. அவைதா; மெய்பித்தா தன்மிகுதல் குன்றவென் , நிவ்வெனமொழிபதி இதுமுற்கூறிய மூன்று திரிபுமாமாறுகூறுகின்றது. அவைதாத்திரியுமாறு -மு ன்னர்த்தரிபென்று கூறியவவைதாந்திரிந்து புணருநெறியை- மெய்பித்தா தா தன்மிகுதல் குன் நலென்றிக்வெனமொழிப் - மெய் வேறுபடுதல் மிகுதல்கு ன்றலென்று கூறப்படு மிம்மூன்று கடற்றையுடைய வென்று கூறுவராசிரி யர்.--- (எ-று) இம்மூன்று மல்லாததியல்பாமென்றுணர்க . இவைவிகற்பிக் கப்பதினாறு தா ரணமாம். மட்குடம்-மலைத்தலை - மரவேர் - இவைபெயரொடு பெயர் புணர்ந்த மூன்று திரிபு, மண் மலை - யென்பதியல்பு. சொற்கேட்டான் - ப்பொருள் - ஒடுநாகம் - இவை தொழிலோெேபயர் புணர் ந்தமூன்று திரிபு. வந்தான் சாத்தன் - இஃதியல்பு. வந்தாட்கொள்ளும் - பாடப்போயினான் - சாநின்றான் - இவைதொழிலோடுதொழில் புணர்ந்தமூன்று திரிபு • வந்தான்,<noinclude></noinclude> 29zhop4vq8ilznx5ljpngxc1zhrpwfe பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/71 250 452675 1434271 2022-07-25T03:17:58Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (கச) தொல்காப்பியம். கொண்டான் - இஃசியல்பு. என மூன்று திரிபென்னாதிடனென்றதனானொருபு ணர்ச்சிக்களை மூன்றுமொருங்கே வரப்பெறுமென்றுணர்.5 - மகரத்தம் கொ ண்டான் - இது அங்ஙனம் வந்தவாறும் கரவீற்று நாட்பெயர்க்கிகாவியென்னுஞ் முத்தாத்தா லுணர்க. இரண்வெருவனவுங்காண்க. - நிறுத்த சொல்லுங்குந் துவருகிளவியு , மடையொடுதோன்றினுப்பு Cனர் நிலைக்குரிய இது நிலை மொழியடையடுத்தும் வருமொழியடையடுத்து மிவ்விருமொழியு மடையடுத்தும் புனரு பென்"வெய்திய தன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது . நிறுத்த சொல்லுங்குதித்து வருகிளவியும் - நிலைமொழியாகதிறு நீதின சொல் ஓம் அதனைக் குறித்து வரு சொல்லும் -- அடையொடுதோன்றிற்றுப்புணர் தி லைக்குரிய - தாமோதொபோவோர் சொல்லடையடுத் துவரினுமிரண்ட டையசித்திகா அட்டனர் 20 12க் குரிய.-(எ-று) அடையாவன உம்மைத் தொ 3 SLI " இருபெயரொட்டுப்பண்புத்தொகை 4 Mb (உ-ம்) பதினாயிரத் தொன்று - அத்தொருபஃது - பதினாயிாத்திருபஃது-னவரும். இவ்வடை கள்வரு சொல்லேயாம். வேறுமைத்தொகையு முவமத்தொகையமுடியப்ப பண்புத்தொகையும் வினைத்தொகையும் பிளந்து முடியாமையின் ஒருசொலே யாம். அன்மொழித்தொகையுந் தனக்கு வேறோர் முடியின்டையில் ஒருசொ ல் வேயாம் - இத்தொகைச் சொற்களெல்லாம் அடையாய் வருங்காலத்தொரு சொல்லாய்வரு மென்றுணர்க . உண்ட சாத்தன் வந்தான் - உண்யேந்தாக்சா த்தம் - என்பனவும் ஒரு சொல்லேயாம். மருவின்றொகுதி மயங்கிய மொழியு , முரியவை. வேபுணர் நிலைச்சு ட்டே . இது மரூஉச்சொற்களும் புணர்ச்சி பெறுமென்ப தூஉம் நிறுத்த சொல்லுங் குதித்துவருகிளவி புமாட்ட பொருளியைபில்லனவும் புணர்ச்சிபெற்றார்போ வறிற்குமென்பது முணர்த்துகின்றது. மருமொழியும் - இருவகையாகிமரு விய சொற்களும் --- இஃறொருதிமயங்கியன் மொழியும் - செவிக்கினி தாகச் சொற்றிாளிடத்து நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியுடா யொட்டினாற் போவதின் அ பொணர்த்தாக பிரிந்து பின்னர்ச்சென் றொட்டிப் பொரு ளூணர்த்தமய பகுதலிய சொற்களும் - பு நிலையர் கட்டுரியவையுள் :<noinclude></noinclude> f2bme6uwoojk9n0j6927jmjwyklvglx பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/72 250 452676 1434272 2022-07-25T03:50:40Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ' புணரியல் பலரு நிலைமைக்கருத்தின் காரியன வள:-(எ - 2) மொழியுமென்டர தனைம வெல்பனோடுங்க.டாக. இன்றொகுதியென்பார் - - வெ.) முழட்டரி கழப்பொருளொட்டாமற்சான்றோர் சொற்களை சசேர்த்தல்.. )(2-- முன் நில் - மீகன் - இவை இலக்கணத்தோெேபாருந்தமரு. இலக்கண மலமரு பழங் சியன்மருங்கின் மரு. பொத்திரி தவுமென்புழிக்காடதுேம். இரும்பு சரித்தனமாயிருமருப்பிற் பாலவடைய விர தொப்ப ன் பழிப்ருட்பி னிலை யென் றொட்டியிரண்டாவதன் மூெகையாய்ட் பொருடர்து புள்ளியிற் அமுன் ஓயிர் தனித்தியலாதென்றுயிரோறிமுடிந் து மயங்கி நின்றது. ஆயினம் ரூட்பிற்பர லென்று மெய்பித்தா பொட்டிறின் தவாறென்னை பெனின் தம்பி னை யுடைய பரலென் வேற்றுமைத்தொகைப் பொருளுணர்த்தாமையின் அஃத செய்யட்சின்னோசை நிகழ்தற்குப்பகரத்தில் மன்னர் தின்ற தரம் ற் கர்மா த்திரிந்து நின்ற துணையேயாய்ப்புணர்ச்சிப்பயனின்றி தி து . இங்கனம்பு ணர்ச்சியெய்தினாற்போல மாட்டிலக்கணத்தின் கண்ணு மொழிமாற்பின் கண் நிற்றல் சொற்கியல் பென்றற்கன் றேன், கிரி!டர் இன்றொகும் யென் நென் அணர்க . சாருநாலோமைக் காண்பின் பெருசினை பெட்ட,Nஓமை சினை யென்றொட்டி ஓமையினது சினையெனப்பொருடருகின்றதின் னோசைதருத ற்குக்ககரவொற்றுமிக்குக்காண்பினென்பதனோ மொட்டினாற்போல றே து. தெய்வமால்வளர்த்திரு மூனியருளால்என்புழித்தெய்வயரை யெ சொட் டித் தெய்வத்தன்மை பேயுடைய வரையெனப்பொருடருகிலப். றதின்னோக்க ருதற்குமாலென்டாதனோட்மொட்டினாந் போலக்குறைத் நபி மது என மூன் று திரிடம் வந்தவாறுகாண்க இனியெச்சத்தின் கண் னும் எயிறுப்படையா க வயி ற்கதவிடா பொன்னோடைப்புகரணி இதற்றுனருந்திறத்தமம். கடாத்துக்கவி றுபிணிக்கொண்டகவிழ்மணி மருங்கிற் பெருங்கையான விருப் பிடர்த்தலேயிரு ந்து மருத்தில் கூட நீறத் தரும் தொழில்சார் வா என மாட்டாயொட்டி நான்ம துகயிறுபிணிக்கொண்ட என்பதனோடு மொட்டினாற் போல நம் நெற்றடுத்த து. இன்னோசைபெறுதற்து பிறசான்றோர் செய்யுட்கண் இவ்வா றும் பிறவாறு ம்புணர்ச்சியில் வழிப்புணர்ச்சி பெற்றாற்போல நிற்பனவெல்லாவற்றிற்குமிது வேயோத்தாகக்கொள்க. (கூ) வேற்றுமைகுறித்த புணர்மொழி நிலையும் , வேற்றுமையல்வழிட்புணர் எ<noinclude></noinclude> 517kim1t3090rwy1fjs67ruu1sdd57p பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/73 250 452677 1434273 2022-07-25T03:50:55Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம். மொழி நிலையு , மெழுத்தேசாரியையாயிருபண் பினொழுக்கல் வலிய புணருங் காலை. இது மூவகை நீதிரிபிலுண் மிக்குட்புணரும் புணர்ச்சியிருவகைத்தென் கின்ற து. புணருங்காலை - நால்வகைப்புணர்ச்சியுண்மிக்க புணர்ச்சி புணரும்' காகத் து--- வேற்று மகுறித்தபுணர் மொழி நிலையும் - வேற்றுமைப் பொருண்மை பினைக்குவித் தபுனர் மொழியின் தன்மையும் -- வேற்றுமையல்வழிப்புண மொதி நிலையம் - வேற்றுமையல்லா தவல்வழியிடத் துப்புணருமொழியின அமையும்:-- எழுந்தேசாரியையாயிருபண்பினொழுக்கல்வலிய - எழுத் துமிருதலுஞ் சாரியைமிகுதலுமாகிய விரண்டு குணத்தினானுஞ் சொல்லுத வை, நமக்குவலியாகவுடைய . ---- (எ - று) எனவேயேனைப்புணர்ச்சிகளுக்கி த்துணை வேறுபாடின்மெனவுணர் - (உ-ம்) விளங்கோழி - இது எழுத்துப் பெற்றது. மகவின்கை.. இதுசாரியை பெற்றது. இனியல்வழிக்கண் விளக்கு றிது - இது எழுத்துப் பெற்றது. பனையின் குறை- இதுசாரியைபெற்றது. இதற்குப்டனை குறைந்ததென்பது பொருளாம் , இது அளவுப்பெயர் . இனி யொழுக்கல்வலிய வென்றதனானிக் கூறிய விரண்டுமெழுத்துஞ்சாரியையுமுட பெறுதலுங்கொள்க . அவற்றுக்கோடென்பது வேற்று மைக்கணிரண்டு ம்பெற்றது. கலத்துக்குறையென்பதல்வழிக்கணிரண்டும் பெற்றது. இதற்கு கலங்குறைந்ததென்பது பொருளாம். இயல்புக்காத்துக்கண் இவ்விரண்டு முடன் பெறுதலின்று . அல்வழிமுற்கூறாதது வேற்றுமையல்லாத தல்வழியெ னவேவேண்டுதலிஃr) எழுத்துப்பேறுபாட்ட்டைமையானுமெழுத்தினாற்சா ரியையா தலாலுமெழுத்து முற்கூறினார். வேற்றுமை மேலைக்குத்திரத்தேகூறு கின்றார். அவ்வழியா வன அவ்வுருபு டொக்கும் விரிந்து நில்லாது புணர்வன அ. வையெழுவாய்வேற்றுமையாறு பயனிலை போடும்புணர்ந்தபுணர்ச்சியும்- வி ளிவேற்றுமைதன் பொருளோடு புணர்ந்தபுணர்ச்சியும்- முற்று - பெயரோடு ம்.வினையோடும் புணர்ந்தபுனர்ச்சியம் - பெட்டபொச்சமும்வினையெச்சமும்பை யரோடும் வினையோடும் புணர்ந்தபுணர்ச்சியம் உவமத்தொகையும் உம்மைத் தொலையும் இருபெயரொட்டுப்பண்புத்தொகையும் இடைச்சொல் இருமுரிச் சொல்லும் பெயரோடும் வினையோடும் புணர்ந்தபுணர்ச்சியும் அன்மொழித் தொகை பொருளோபுேணர்ந்தபுணர்ச்சியும் - பண்புத்தொகையும் வினைத்<noinclude></noinclude> i479dpoic25ktzlq1vers5yeeczafo1 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/74 250 452678 1434274 2022-07-25T03:51:12Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புணரியல், தொகையும் விரிந்து தின்றவழிப்புணர்ந் தபணர்ச்சியு மெனவுணர்க: - {ய) ஐஒடுகு இன் அதுகண்ணென்னு, மவ்வாறென்பவேற்றுமையுருபே. * இது மேல்வேற்றுமையெனப்பட்டவவற்றது பெயருமுறையுந் தொகையும் உணர்த்துகின்றது. வேற்றுமையுருபு - முற்கூறியவேற்றுமைச்சொற்களை ஐஒடுக இன் அதுகண்ணென்னுமவ்வாறென்ப- ஐ-ஒடு-கு- இன் - அது - கண்.என்று சொல்லப்படும் அவ்வா றுருபு மென்று சொல்வராசிரியர்.--(எ - று) மே சொல்லதிகாரத்தெழுவாயையும் விளியையுங்கூட்டிவேற்றுமையெட்டென் பாராலெனின் முதலிய வேற்றுமையாறுந்தொக்கும் விரிந்தும் பெரும்பா ன்மையம் புலப்பட்டு நின்றுபெயர்ப்பொருளைச்செய்ப்படு பொருண்முதலி யனவாக வேறுபாடு செய்து புணர்ச்சியெய்துவிக்குமென்றம் தீண்டாதேயெ ன்றார்.ஆண்டெழுவாயும்விளி:புஞ்செயப்படுபொருண் முதலியவற்றினின் றுந் தம்மை வேறுபடுத்துப் பொருண்மாத்திர முணர்த்தி நின்றும் வியாயெதிர் முகமாக்கி நின்று மிங்கனஞ் சிறுபான்மையாய்ப் புலப்படநில்லா வேறுபாடு டையவேலுமவையுமொருவர் முன் வேற்றுமையாயின வென்றறி காண்பெட் டென்றமெனவுணர்க. (க்க) வல்லெழுத்துமுதலிய வேற்றுமையுருபிற், கொல்வழியொற்றிடைமிகு தல்வேண்டும். இது நான்காவதற்குமேழாவதற்கு முருபியலை நோக்கியதோர்கருவிகூறுகின் றது. வல்லெழுத்து முதலிய வேற்றுமையுருபிற்கு - வல்லெழுத்தடியாய் நீ ன்ற நான்காவதற்குமேழாவதற்கும் - ஒவ்வழியொற்றிடைமிகு நல்வேண்டு -ம் - பொருந்தியவழிவல் லொற்றாயினு மெல்லொற்றாயிலு மிடைக்கண்டமிக்கு ப்புணர் தலைவிரும்புமா சிரியன்.--(எ - று) வரையாதொற்றெனவேவல்லொ சற்று மெல்லொற்றும் பெற்றாம். (உ-ம்) மணிக்கு - மணிக்க: - தீக்கு - தீக்க ண் -மனைக்கு - மனைக்கண் - எனவும். வேய்க்கு-வேய்க்கண்-ஊர்க்கு - ஏர்க்க பண் - பூழ்க்கு- பூழ்க்கண்- எனவுயிரீறு மூன்றிலும்புள்ளியீறு மூன்றினும் பெரு ம்பான்மைவல்லொற்றுமிக்குவரும் தங்கண் - நங்கண் - நுங்கண் - எங்கண் - என மெல்லொற்று மிக்கது. இவற்றிற்கு நிலைமொழிமகரக்கோருபியலிற்கூறு ப.ஆங்கண் - எங்கண் -ஊங்கள் - என்பன சுட்டெழுத்து திண்டு நின்றன் - இவ ற்றிற் கொற்றுக்கே கூேறுதற்கொற்றின்று, இனிநான்கனுருபிற்குமெல்லொ<noinclude></noinclude> in3fyyb04ykkht6nvrug8q7q3nx42p9 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/75 250 452679 1434275 2022-07-25T03:51:34Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம்: ற்றுமிகாதென்றுணர்க. இனியொவ்வழியென்றதனான் ஏழாமுருபிக்கண் - ந ம்பிதண் என இகரவீற்றின் கண்ணும் நங்கைகள் என ஐகார வீற்றி கன்றும் காய்கன் என யகரவீற்றின்கணறும் அரசர்கண் என்ர கர வீற்றில் கண்டது ம். ஒற்றுமிகாமைகொள்க. இனி மெய்புலிதா தலைமுப்னே கூறாது மிகாலை முற்கூறியவதனானே பொற்கு - பொற்கண் - வேற்கு - வேற்கண் - வாடகுவாட்கண் - எனத்திரி ந் துமுடிவனவுங்கொள்து. இதனானே .ஆ வன்கண் - அவள் கண்- எனவுயர்திணைப்பெயர்க்கண் ஏழனுரும், இயல்பாய் உருத இங்கொள்க இலத்தியாகக் கன்றிப்புணர்ச்சிவருமேனுங் கொள்க. கொறிக் - கொக ண்-கோதைக்கு-கோதைகண் - எனவிரவுப் பெயர்க்குமிதனானே கொள்கயஉ ஆறனுருபின காக்கிளவி, மீறாக்கரமுனைக் கெடுதல் வேண்டும். * இது ஆறாவதற்குத் தொகைமரபை நோக்கியதோர்கருவி கூறுகின்றது. ஆற ஒருபின் கரக்கிளவி - அது வென்னுமாறனுருபின்கணின்ற அகரமாகியவெழு து -- ஈறாக்கர முனைக்கெதேல்வேண்டும் - நெடுமுதல் குறுகுமொழிகடக் முகுபுள்ளி பகரமாதிேலயுமென விதித்ததனா லுள தாகிய அகரத்தின் முன் னர்த்தான் நெடு தலைவிரும்புமாசிரியன்.- (எ-று) தமது - நமது - எமது - நு மது - தனது- எனது - நினது - என வரும். இது நிலைமொழிக்கோரகரம் பெறு மென்விதயாது ருபகரமே முடியுமென விதித் தால்வருங் குற்றமுண்டோ வெ னின் தின்று கூறுவலெனவகேண்மதிபென்றாற்போலவாறாவதற்குரிய அகரவு ருபின் முன்னருமோ ரகரவெழுத்துப்பேறு நிலைமொழிக்கண் வருதலுளதாக க்கருதினாசாதலினாற ஒருபிற்கு நான்கனுருபிற்கும் பொதுவாக நிலைமொழிக்க ணகரப்பேறு விரிந்து அதுவென்னுமொருமையுருபுவந்தாலாண்மீட்பெற்று நின்ற அகரத்தின் முன்னரது வென்பதன் கண் அ கரங்கெங்கவென் மீண்டுக்கூறி னாராதலினதற்குக் குற்றமுண்டென்றுணர்க. வேற்றுமைவழியபெயர் புணர் நிலையே. இது வேற்றுமை பெயர்க்கணிற்குமாறுகூறுகின்றது . வேற்றுமை பெயர்வ ழிய- வேற்றுமைகள் பெயரின்பின்னிடத்தனவாம்-- புணர்மொழி நிலை - அ வற்றோடு புணருநிலைமைக்கண்.-- (எ-று) (உ-ம்) சாத்தனை - சாத்தனொடு. சாத்தற்கு சாத்தனின்- சாத்தன து - சாத்தன்கண்- என வரும் மற்றிது - கூறிய முறையினென்னும் வேற்றுமை யோத்திற் ருத்திரத்தாற் பெறுது மெனின் (wn )<noinclude></noinclude> 9l42y012ynieu3yl2blzny2xc1pyacy பக்கம் பேச்சு:தொடாத வாலிபம்.pdf/74 251 452680 1434279 2022-07-25T06:30:50Z TVA ARUN 3777 /* பக்கம் தெளிவின்மை */ புதிய பகுதி wikitext text/x-wiki == பக்கம் தெளிவின்மை == பக்கம் தெளிவின்மை [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:30, 25 சூலை 2022 (UTC) bi6b43ydnl8b0iyhj9ne7t6wzg95ne7 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/76 250 452681 1434316 2022-07-25T11:48:36Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ - --புணரியல். (ச) பெயசொடுபெயனாட்புண்ர்த்தன் முதலிய நால்வகைப்புணர்ச்சியினையும்வே ற்றுமையல்வழியென விாண்டா கவடக்கு நலிற்றொழிப்பின்னு முருபுவருமெ னவெய்தியதனை:விலக்கு தற்ண்ேடுக்கூறினார். ஆயினிவ்விலக்குதல் வினையியன் முதற்சூத்திரத்தாற்பெறு துமெனின் அது முதனிலையைக் கூறிற்றென்பதா ண்ணெர்க. . உயர்திணைப்பெயாேயஃறிணைப்பெயான், நாமாண்டென்பபெயர்தி லைச்சுட்டே. . இது முற்கூறியபெயர்கட்குப்பெயருமுறையுந்தொகையுங்கூறு கின்றது. சுட்டு நிலைப்பெயர் - பொருளைபொருவர்கருதற்குக்கா ரணமான நிலைமையை படையபெயர்களை - உயர் திணைப்பெயரோயஃறிணைட்பெயாென்றாமாண் டென்ப - உயர்திணைப்பொருளையொருவன் கருதுதற்குக்காரணடமான பெய வரும் அஃறிணைப்பொருளையொருவன்கருதுதற்குக்கா ரணமான பெயரும் என் னுமவ்விரண்டென்று கூறுவராசிரியர்.- (எ-று) பெயரியலுள் அவன் இவன் உவன் என்ப நமுதலாகவுயர் திணைப்பெயரும் அது இது உது வென்பதுமுத லாக அஃறிணைப்பெயருமாமா றவற்றிற்கிலக்கணங்கூறுகின்றாண்டுக்குறியிட் டாடன்மாத்திரையேகூறினாரென்றுணர்க. இனி-கொற்றன் - கொற்றி - என் - போலும்விரவுப்பெயரும்- கொற்றன் குறியன் - கொறிகுறியள் - கொற் நன்குளம்பு-கொற்றி குறித்து- எனப்பின் வருவன வற்றாற்றிணைதெரிதலி னிருதி ணைப்பெயரின் கண் அடங்கும் கொற்றன் செவி- கொற்றி செவி என்பனவும்பி ன்னர் வருகின் றவனைகளார் நிணைவிளங்கியடங்குமா றுணர்க : இனி அஃறிணை விரவுப் பெயரியல்பு மாருள்வே என்றாற்போலப் பிராண்டுமோ து தல்பற்றிதி லையென்றதனான்விரவுப்பெயர்கோடலுமொன்றும். (யரு ) - அவற்றுவழிமருங்கிற்சாரியைவருமே. இது சாரியை வருமிடங்கூறுகின்றது. அவற்றுவழி மருங்கின் - அச்சொல் * லப்பட்டவிருவகைப்பெயர்களின் பின்னாகியவிடத்தே -- 'சாரியைவரும், - சாரியைச் சொற்கள் வரும்.--(எ-று).(உ-ம்) ஆடூஉவின்கை - மகடூஉவின்கைபலவற்றுக்கோடுனனப்புணரியனிலையிடைப்பொருணிலைக்குதவிவந்தன. சாரி யையென் றதன் பொருள் வேறாகி நின்ற விருமொழியந் தம்மிற்சார்தற்பொரு ட்டியைந்து நின்றது. (யசு) அ<noinclude></noinclude> 5w3w1y66goa8pppatsxjf0una3w758b பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/77 250 452682 1434317 2022-07-25T11:49:08Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (எய) தொல்காப்பியம். அவை நா; மின்னேவற்றேயந்தேயம்மே, யொன்னே யானேயக்கேயி க்கே,யன்னென்கிளவியுளப்படப்பிறவு,மன்ன வென்பசாரியைமொழியே.* இது அச்சாரியைகட்குப் பெயருமுறையுந்தொகை யுமுணர்த்துகின்றது . அவைதாம் - முன்னர்ச்சாரியையெனப்பட்ட அவைதாம் - இன்னேவற் றேயத்தேயம்மே யொன்னேயானே யக்கேயிக்கேயன் னென்கிள வியுளப் படவன்ன வென்ப- இன்னும். வற்றும்-அத்தும்-அம்மும் - ஒன்னும்-ஆனு ம்-அக்கும் - இக்கும்- அன்னென்னுஞ்சொல்லோடுகூடவொன்பதாகிய அத் தன்மையையுடையனவும் - பிறவுஞ் சாரியை மொழியென்ப-அ வையொழிந்தனவுஞ்சாரியைச்சொல்லா மென்பராசிரியர் - (எ-று ) பிற --வாவன - தம்-நம்-நும்-உம்- ஞான்று -கெழு-ஏ-ஐ - என்பனவாம். இவற்று ள்ஞான் றொழிந் தனவெடுத்தோதுவராசிரியர் - எடுத்த நறவின் குலையலங்காந் தன் இ.து வினைத்தொகை . சாரியையன்று . இன்சாரியைவழக்குப்பயிற்சியு ம்பலகாலெடுத்தோதப்படுதலும் பொதுவகையா னோதியவழித்தானே சே றலுமாகிய சிறப்பு நோக்கி முன்வைத்தார். வற்றும் அத்தும்-இன்போலமு தறிரியமாகலானுஞ்செய்கையொப்புமையானும் அதன்பின்வைத்தார். அம்மீ அதிரியுமாதலிற்றிரிபுபற்றிய தன்பின்வைத்தார் . ஒன்னீறு திரியுமேனும்வழக் குப்பயிற்சியின்றி நான்காமுருபின் கட்டிரிதலின தன்பின்வைத்தார் .ஆன்பொ ருட்புணர்ச்சிக்கு முருபு புணர்ச்சிக்கும் வருமென்று அதன்பின்வைத்தார். அக் தீறுதிரிபு மேனுமுருபு புணர்ச்சிக்கண்வாராமையின தன்பின்வைத்தார் . இக் குமுதமிரிய மேலுஞ்சிறுபான்மைபற்றியதன் பின்வைத்தார். அன் - இன்போ லச்சிறத்தலிற்பின்வைத்தார், ஆனுருபிற்குமான் சாரியைக்கும் இன்னுருபிற்கு மின்சாரியைக்கும் வேற்றுமையாதெனின். அவைசாரியையான விடத்தியாதா இமோருருபேற்று முடியும். உருபாயினவிடத்துவேறோருருபினையேலா தென்றுணர்க. இனிமகத்துக்கை யென்புழிந்தகாவொற்றுந் தகர உகரமும் - வருமென்று கோடுமெனின் இருளத்துக்கொண்டானென்றால் அத்து வேண் - டுதலினண்டும். அத்து நின்றுகெட்டதென்று கோடும் + அக்கு இக்கு என்பன வும்பிரித்துக்கூட்டக்கிடக்கும் தாழக்கோலென அக்குப்பெற்று நிற்றலானு உம் ஆடிக்குஎன்புழிக் குகர நான்கனுருபாகாமையானும் இவை சாரியையா மாறுணர்க.<noinclude></noinclude> eyrjo4hyfo4ozucqp8rsjz28il9yiyj பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/78 250 452683 1434318 2022-07-25T11:49:50Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புணரியல். அவற்றுள்; இன்னினிகரமாவினிறு தி,முன்னர்க்கெடுதலுரித்துமாகும். * இதுமுற்கூறியவற்றுளின் சாரியை முதறிரியுமாறு கூறுகின்றது. அவற்றுள் - முற்கூறியசாரியைகளுள்--- இன்னினிகரம்- இன்சாரியையாதிகரம்- ஆவி னிறுதிமுன்னர்- ஆவென்னுமோரெழுத்தொருமொழிமுன்னர்---கெடுதலு ரித் துமாகும் - கெட்டுமுடியவும் பெறும்.--(எ-று) உரித்துமாகுமென்றத னாற்கெடாது முடியவும்பெறும். இது ஒப்பக் கூறலென்னுமுத்தி. (உ-ம்) ஆனை - ஆவினை - ஆனொடு - ஆவினொடு - ஆற்கு-ஆவிற்கு - ஆனின் - ஆவினின் - ஆனது - ஆவினது -ஆன்கன் - ஆவின்கண் என வரும். இனி முன்னரென்றதனா னேமாவிற்குமிவ்வாறேகொள்க. மானை - மாலினை + மானொடு- மாவினொடு. மாற்குமாவிற்கு- என வொட்டுக- ஆகாரவீறென்னாதாவினிறுதி யென்றோதி னமையின் -மா- இலேசினாற்கொள்ளப்பட்டது. இனி ஆன் கோடு - ஆவின்கோ டு-மான்கோடு-மாவின்கோடு- என உருபிற்குச் சென்றசாரியை பொருட்கட் சென்றுழியுங்கொள்க. (அ) , அளவாகுமொழிமுதனிலை இயவு பிர்மிசை, எஃகான்றஃகானாகிய நிலைத் தே. இது அவ்வின்சாரியை மீறு திரியுமாறு கூறுகின்றது . அளவாகுமொழி - அ ளவுப்பெயராய்ப் பின்னிற்குமொழிக்கு - முதனிலை இயவுயிர்மிசைனஃகா ன் - முன்னர் நின்றவெண்ணுப்பெயர்களினீற்று நின்ற குற்றுகரத்தின் மேல் வந்த வின்சாரியைய துன் கரம் - மஃகானாகிய நிலைத்து- மகாமாய்த் திரியுநி லைமையையுடைத்து. - (எ-று) பதிற்றகல் - பதிற்றுழக்கு இவற்றைப்பத் தென நிறுத்தி நிறையுமளவுமென் னுஞ்சூத்திரத்தால் இன்சாரியை கொடுத்து க்குற்றியலுக்கமெய்யொடுங் கெடுமேயென்றதனாற் குற்று கர மெய்யோடுங் கெடுத்துவேண்டுஞ்செய்கை செய்துமுற் றவின் வருமென்பதனானெற்றிரட்டி த்து முடிக்க. நிலை இயவென்றனால் பிறவழியும் இன்னினகரம்றகரமாதல்கொ ள்க. பதிற்றெழுத்து - பதிற்றடுக்கு- ஒன்பதிற்றெழுத்து - பதிற்றொன்று - ப திற்றிரண்டு - பதிற்றொன்பது என எல்லாவற்றோடுமொட்டிக்கொள்க. அச்சூ த்திரத்திற் குறையாதாகுமென்றதனாற் பொருட்பெயர்க்கும் எண்ணும் பெ யார்க்கும் இன்கொடுக்க. (யக) வஃகான்மெய்கெடச்சுட்டு முதலைம்மு, னஃகானிற்றலாகிய பண்பே. *<noinclude></noinclude> q8coibdfmnmz8086fmokyn4anm8qdvl பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/79 250 452684 1434319 2022-07-25T11:50:11Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம். இது வற்றுமுத திரியுமாறு கூறுகின்றது. சுட்டு முதலைம்முன் - சுட்டெழுத்தி னை முதலாகவுடைய ஐகாரவீற்றுச்சொன்முன் வற்றுவருங்காலை-- வஃகான் மெப்கெட அஃகானிற்றலாகிய பண்பு- அவ்வற்றுச்சாரியையின் துவகரமாகி யவொற்றுக் கெடஆண்டேறிய அகரதிற்றவதற்குளதாகிய குணம்.- (எ - று) (உ-ம்) அவையற்றை - இவையற்றை - உவையற்றை - எனவரும். இன்னுமிவற் 'றை அலை யிவை உவை யென நிறுத்திச்சுட்டுமுதலாகி யவையெனிறுதியென் றதனானவற்றுமுருபுங்கொடுத்து வேண்டுண்செய்கை செய்க இவ்வாறேயெல் லாவுருபிற்குமொட்டுக. அவையத்றுக்கோடு எனவுருபிற்குச் சென்றசாரியை பொருட்கட்சென் றவழியுங் கொள்க. ஆகிய பண்பென்றதனானே எவனென்ப துபடுத்தலோசையாற்பெயராயவழி எவன் என நிறுத்திவந்து முருடங்கொ டுத்துவற்றுப்மிசையொற்றென் றுன கரங்கெடுத்து அகரவுயிர்முன்னர்வற்றின் கேரங்கெடுமெனக்கெடுத்து எவற்றை எவற்றொடு என முடிக்க. (உய) -னஃகா ேமஃகானான்கனுருபிற்கு. இது இன் ஒன் ஆன் அன்னென்னுனக்ர வீறு நான் குந்திரியுமாறுகூறுகின்ற து. னஃகானான் கணுருபிற்குமஃகான் னகா ரவீற்று நான் குசாரியையின் கரமு ம் நான் பாமுருபிற்குறகாரமாய்த்திரியும்- (எ-று) (உ-ம்)விளவிற்கு-கேரஒ கு- ஒருபாற்கு - அதற்கு-எனவரும். இதனையளவாகு மொழிமுதலென்ப்! தன்பின்வையா நீண்டுவைத்தது. னகரவீறுகளெல்லா முடன் றிரியுமென்றற் 5) ஆண்டுவைப்பினின்சாரியையேதியை மென்பதுபடும். ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉ யெல்லா வெண்ணுமென்பதனா னொருபாற்கென்பதனை முடிக்க. | ஆனின்கரமுமதனோற்றே, நாண்முன்வரூஉம்வன் முதற்றொழிற்கே.* இது ஆனீறு பொருட்புணர்ச்சிக்கட்டிரியுமென்கின்றது. நாண்முன் வரூஉம் வன் முதற்றொழிற்கு - நாட்பெயர்முன்னர்வரும் வல்லெழுத்தைமுதலாகஉ டைய தொழிற் சொற்கிடையே வரும்---ஆனினகரமுமதனோற்று-ஆன்சாரி யையினகரமுநான்கனுருபின் கண் வருமானச்ரியை பொல காரமாத்திரியு 'ம்.- (எ-று) (உ-ம்) பாணியாற் கொண்டான் - சென்றா - தந்தான் போயி னான்-என வரும். நாண்முற்றோன்று முதனிலைக்கிளவிக்சென்றதனான் ஆனசா ரியை கொடுத்துச்செய்கை செய்க. இனி யும்மையையிறந்தது தழீஇயதாக்கி<noinclude></noinclude> 7ww70a1y71r4euxqmayv3kthij1syej பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/80 250 452685 1434320 2022-07-25T11:50:39Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (எசு) நாளல்லவற்று முன் வரும்வன் முதற்றொழிற்கண் இன்னினகர முத்தனோடொக் குமெனப்பொருளுரைத் துப்பானியிற்கொண்டான் வளியிற்கொண்டான் ! ன இன்னின கரமும்தகாமாதல் கொள்க. இனிஞாபகத்தாற்றொழிற்கண் இன்னி. னகரந்திரியுமென வேபெயர்க்க இன்னினகரந்திரி லுந்திரியாமையுங்கொ ள்க. குறும்பிற் கொற்றன் - பறப்பிற்பாரி - எனத்திரிந்துவந்தன - குருகின் கால் - எருத்தின்புறம் - எனத்திரியா துவந்தன. அத்தின கரமகர முனை யில்லை. இது அத்துமுத திரியுமாறு கூறுகின்றது. அத்தினதரம் - அத்துச்சாரியை யின் அகரம் - அகரமுனையில்லை - அகர வீற்றுச்சொன்முன்னரில்லையாம்.-- (எ-று) அத்தவண் வரினும்வரை நிலையின்றே யென்பதனான்மகப்பெயர் அதீ துப்பெற்று நின்றது - மாத்துக்கையென் அகாங்கைட்டு நின்றது. விளவத்து 'கீகண்ணென்புழிக்கெடாது நிற்றல் அத்தேவற்றே யென்பதனுள் தெற்றென் றந்தேயென்பதனாற்கூறுப.. . இக்கினிக ரவிகர முனையற்றே . இது இக்குமுநறிரியுமாறு கூறுகின்றது. இக்கினிகரம் - இக்குச்சாரியையி னது இகரம்----இகரமுனையற்று - இக்ரற்றுச் சொன்முன்னர் முற்கூறிய அத் துப்போலக்கெடும்.--- (எ - று) திங்கண்முன்வருமெஃன்பதனார் பெற்றவிக்கு ஆடிக்குக் கொண்டான் - சென்றான் - தந்தான் போயினான் - என இகரங்கெட்டு நின்றது.இது இடப்பொருட்டு. (உச) ஐயின் முன்ன ரும் விவிய லை யும். இதுவுமது. ஜப்பின் முன்னருமவ்விய விலையும் - இக்கினிகரம் இகா வீறுச்சொ ன்மூன்னான்றிஐகாரவீற்றுச்சொன்முன்னருமேற்கூறிய கெடு நலியல்பிலே நிற்கும்.---- { எ - று) திங்களுதாளுமுந்துகிளந்தன்ன என்பதனாய் சிந்தினாக் குக்கொண்டான். என்புழிப்பெற்றவிக்குஜிகாரத்தின் முன்னர்க்கெட்டவர் ஜா காண்க: * எப்பெயர் முன்னரும் வல்லெழுந்துவருவழியக்கினி றுதிமெய்ம் மிசை யொடுங்கெடுமே, குற்றியலுகரமுற்றத்தோன்றாது. இது அக்குமுதலொழியவேனைய கெடுமாறு கூறுகின்றது. எப்பெயர் முன்ன ரும்-எவ்வகைப்பட்ட பெயர்ச்சொன்முன்னரும் - வல்லெழுத்துவருவழி<noinclude></noinclude> n12jse26exri15zroprz71dlsl0tvkv பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/81 250 452686 1434321 2022-07-25T11:51:08Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (எச) தொல்காப்பியம் - வல்லெழுத்துவருமொழியாய்வருமிடத்து -- அக்கினிறுதிக்குற்றிய லுகரமு ற்றத்தோன்றாது - இடைநின்ற அக்குச்சாரிபையினிறுத்தி நின்ற குற்றியலுகர முடியத்தோன்றாது- மெய்ம்மிசையொடுங் கெடும் - அக்குற்றுகரமேறி ன்றவல் லொற்றுத்தனக்குமேயின்றவவ்லொற்றோடுங் கெடும்.- (எ - று) ஓம் று நிலை திரியாதக்கொவேருமென்றதனானக்குப் பெற்ற குன்றக்கூரை - மன்ற ட்பெண்ணை - என்பனவும் வேற்றுமையாயினேனையாண்டு மென்பதனான க்குட்பெற்ற - ஈமக்குடம் - கம்மக்குடம் - என்பனவும் தமிழன்கிளவியெ ன்பதனானக்குட்பெற்ற- தமிழக்கூத்தென்பதுவும் அக்கிறு கெட்டவாறுகா ண்க. இங்ஙனம்வரு தலினெட்பெயரென்றார். முற்றவென்பதனான் வன்கணம் ன்றியேனையவற்றிற்குமிவ்விதிகொள்க. தமிழ் நூல் - தமிழயாழ் - தமிழவரை யர் -என வரும். இன்னுமிதனானே தமக்கேற்றலியைபு வல்லெழுத்துக்கொடுத் துமுடித்துக்கொள்க. அன்றிக்கேடோ தியக்கரவொற்றுதிற்குமெனின் சகர ம் தகரம்பகரம்வந்தவற்கிற்குக்ககரவொற்றகாமையுமுணர்க. (உசு) அம்மினிறுதிகசதக்கா வை, தன் மெய்திரிந்துஙளுநவாகும். * இது அம் மீறுதிரியுமாறு கூறுகின்றது. அம்மினிறுதி - அம்முச்சாரியையி அதியாகியமாக ரவொற்று-- கசதக்காலை - கசதக்கள் வருமொழியாய்வருங்கா லத்து.--தன்மெய்திரிந்துவஞநவாகும் - நம் வடிவதிரித்துவருதக்களம்.-- {எ - று) (உ-ம்) புளியங்கோடு- செதிள், தோல-என வரும். இதுபுளிமரக்கி எவிக்கென்பதனானம்முப்பெற்றது. கசதக்காலை திரியுமென லேபகரத்தின்க ட்டிரிபின்றாயிற்று. மெய்திரிந்தென்னாது தன்னென்றதனான் அம்மின்பகர மேயன்றி தம்-நம்- நும்-உம்- என்னுஞ்சாரியை காமுந்திரி தல்கொள்க. எவ்லார் தங்கையும்- எல்லார் நங்கையும்- எல்லீர் நுங்கையும் வானவரி வில்லும் திங்களும் - எனவரும். துறைகேஷான் - வளங்கேயான் - எனக்கெழு வெ ன் ஒஞ் சாரியைய துகர்க்கேடும் எகர நீட்சியுஞ் செய்யுண்முடி பென்று கொள்க. (உa} மென்மையு மிடைமையும் வரூஉங்காலை, யின்மை வேண்டு மென்மனார் புலவர் இது இயல்புகணத் துமுன்னர் அம் மீறுகெெேமலிகின்றது. மென்மையும், டைமையும்வ ரூஉங்காலை - மென்கணமுமிடைக்கணமும் வருமொழியாய்வரு<noinclude></noinclude> qcfrajiydme2vx7m1uyp53vv9l44lla பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/82 250 452687 1434322 2022-07-25T11:51:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புணரியல்: (எரு) ங்காலத்து - இன்மை வேண்டுமென்மனார் புலவர் - அம்முச்சாரியை இறுதி மகரமின்றி முடி தலை வேண்டுமென்று கூறுவர்புலவர்.--(எ-று)(உ-ம் புளிய ஞெரி - நுசி - முரி - யாழ்-வட்டு-என வரும். உரையி கோடலென்பதனார்பு ளிய விலையெனவுயிர் வருவழியீறுகெடுதலும்புளி ஃைெலயென அம்மு முழுவது உ ங்கெ தெலுங்கொள்க. புளியவிலையென்றதொட்டு நற்கொழுகியவழக்கன்று. மென் கணமு மிடைக்கணமுமுயிரீக்கணமுந் தம்முளொக்குமேதும் அம்மு முழுவதுங்கெட்டுவருதலினுயிரை யெடுத்தோதாராயினார் . புளிங்காட் என்ப அமருமுடிபு. இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற் , கின்னென் சாரியை யின்மை வேண்டும். இது இன்சாரியை ஐந்தாமுருபின்கண் முழுவதுங்கொமென்கின்றது : இன்னெனவரூஉம்வேற்றுமை புருபிற்கு-இன்னென்று சொல்லவருகி ேநவே நிறுமையுருபிற்கு-- இன்னென்சாரியையின்மை வேண்டும் - இன்னென்னு ஞ்சாரியைதானின்றி முடி தலை விரும்பும் ஆசிரியன் (எ-று ) (உ-ம்) விளவி - பலாவின் - கடுவின் தழுவின்-சேவின் - வௌவின் - என வரும் - இவற்திற்கு ழ் பழமெனவும் நீங்கினானெனலம் கொடுத்து முடிவுணர்க : உறிஞன் சி னான் எனஎனையவற்றோடு மொட்டுக : இனி அவற்றுளின்னினிகரமென்றநான் பின்னிதனைவையாதமுறையின்றி சுற் கினானின் சாரியைக் கெடாது வழக்கின்க ண்ணுஞ் செய்யுட்கண்ணு நிற்றல்கொள்க. பர்ம்பினிற்கடிதுதேள் - சற்பினின் வழா அதற்பலவுதவி - அகடு சேர்பு பொருந்தியளவினிற் திரியாது - என் வரு ம். இனி இன்மையும் வேண்டுமென்னுமும்மை தொக்கு நின்றதாக்கிய தனி வைகோடலுமொன்றும் ' பெயருந்தொழிலும் பிரித்தொருங்கிசைப்ப,, வேற்றுமையரும் நிலை பெறுவழியும் , தோற்றம் வேண்டாத்தொகுதிக்கண்ணு , மொட்டு தற்கொ முகியவழக்கொடுகிவணிச், சொற்சித்தர் மருங்கின் வழிவந்துவிளங்கா, திடை ன்றிய லுஞ்சாரியையியற்கை,யுடைமையுமின்மையுமொவேயினொக்கும் . * இது முற்க. மியசாரியைகளெல்லாம்புணர்மொழியுள்ளே வருமென்பதூஉம் அம்மொழிதாமிவையென்பதூஉம் அவைவராதமொழிகளுமுளவென்பதூஉ ங்கூறுகின்றது. பெயருந்தொழிலும் - பெயர்ச்சொல் துந்தொழிற்சொல்<noinclude></noinclude> tb6xmhvkup2jzpwxdindenqecj1svye பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/83 250 452688 1434324 2022-07-25T11:51:57Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (எசு ) தொல்காப்பியம். லும் - பிரிந்திசைப்ப வொருங்கிசைப்ப - பெயருந்தொழிலுமாகப்பிரிந்தி சைப்பட்பெயரும் பெயருமாக்கூடியிசைப்ப - வேற்றுமையுருபுதி பெறு வழியும் வேற்றுமை செய்யுமுருபுகடொகாது நிலை பெற்றவிடத்தும்.--- தோ ற்றம் வேண்டாத்தொகுதிக்கண்ணும் - அவ்வேற்றுமையுருபுகடோற்றுதல் வேண்டா துதொக்களிடத்தும் ஒட்டு தற் கொழுகியவழ கொடுசிவணி- நாம் பொருந்து தற்கேற்பநடந்தவழக்கோடேபொருந்தி - சொற்சிதர் மருங்கி ன் - சாரியை பெறும்புணர்மொழிகளைப் பிரித்து காணுமிடத்து.-- சாரியையி யற்கைவழிவந்துவிளங்கா திடைநின்றியலும் - அச்சாரியையின துதன்மையச் சொற்களின்பின்னே வந்து விளங்காது இவே நின்று நடக்கும் ----- உடைமை யுமின்மையுமொடுவயினொக்கும் - அச்சாரியை புண்டாதலுமில்லையாதலு மொடுவுருபினிடத்தொத்துவரும்.-- (எ - று) ஒவிெற்கொக்கும் எனவே னையவொவ்வா வாயின. (உ-ம்)விளவினைக் குறைத்தா- கடழிற்குக் குற்றே வல்செய்யும் - இவை பிரிந்திசைத்து ரூபநிலை பெற்றன . அன்னென்சாரியை யென்பதனைக் குற்றியலுகரத்திறுதிபென்பதனைச் சேரவைத்ததனால் இன்சா ரியை வருதல் கொள்க . இவ்விரண்டுருபுஞ் சாரியை நிற்பப்பெரும்பான்மையு ந்நொசாவென்றுணர்க. விளவினைக்குறைந்தவன்" - கடிதத்திரத்திற்குப் பொ" ன் - இவையொருங்கிசைப்பவுருபு நிலைபெற்றன - வானத்தின் வழுக்கி - வான த்து வழுக்கி - யென் ச்சாரியை பெற்றுப் பிரிந்திசைத்தைந்தாமுருபு நிலைபெ ற்றும் நிலைபெறாதும் வந்தது. வானத்தின் வழுக்கல் - வானத் துவழுக்கல் - இ வைமெல்லெழுத் துறழுமென்னுஞ்சூத்திரத்து வழக்கத்தான வென்பதினான் அத்துக்கொடுத்து மகரங்கெடுக்க ஒருங்கிசைத்தன.விளவின் துகோடு - விளவி ன்கோடு என வொருங்கிசைத்துச்சாரியைபெற்றவழியாறனுருபு தொகாதும் தொக்கு நின்றது. இதற்கும் பிரிந்திசைந்தலின்று .மரத்துக்கட்கட்டினான் - ம ரத்துக்கட்டினான்- எனப்பிரிந்திசைத்தவழியும் - மரத்துக்கட்குரங்கு-மரத் துக்குாங்கு என ஒருங்கிசைத்தவழி புஞ்சாரியை நின்றவழியேழனுருபு தொகா துந்தொக்குநின்றது. இளைப்பெயரெவ்லா மென்றதனட் கொள வென்றது னான்ணகர்ரம் டகாரமாயிற்று . நிலா வென் கிளவியத்தொடுசிவணும் எனவி தித்த அத்து நிலாக்கதிர் நிலாமுற்றமென் றவழிப்பெமுதாயிற்று . அஃதொ ட்டு தற்கொழுகியவழக்கன்மையின்) நிலாத்துக்கொண்டடான் - நிலாத்துக்கொ<noinclude></noinclude> et5i2hh7yup8tzwyiv3bo82uhiy6nj7 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/84 250 452689 1434325 2022-07-25T11:52:38Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புணரியல். - (என்) ண்டவன் என்பன வுருபு தொக்குழியிருவழியும் பெற்றன. . எல்லார்தம்மையு ம்எனச்சாரியை பற்றின் கண்ணும் வருதலினிடைநிற்றல் பெரும்பான்மையெ ன்றற்கியலுமென்றார் . பூவினொடுவிரிந்த கூந்தல் பூவொடுவிரிந்த கூந்தல் எனவுடைமையுமின்மையுமொவெயினொத்தது . இனியியற்கை யென்றதனா னொடுவுருபின்கட்பெற்றும் பொறாமையும் வரு தலன்றிப்பெற்றேவருதலுங் கொள்க. பலவற்றொடு என வரும். - அத்தேவற்றேயாயிருமொழிமே , லொற்றுமெய் கெடுதறெற்றென் மற்றே,யவற்றுமுன் வரூஉம்வல்லெழுத்துமிகுமே. இது அத்துவற்று என்பனவற்றிற்கு நிலைமொழியதொற்றுக்கேடும் வருமொ ழிவன்கணத்துக்கண்ணொற்றுப்பேறுமாகிய செய்கைகூறுகின்றது. அத்தே வற்றேயாயிருமொழிமேலொற்று - அத்தும் வற்றுமாகியவவ்விரண்டுசாரி யைமேனின்றவொற்று--- மெய்கெடுத்தறெற்றென்றற்று - தன்வடிவு கெடுத நெளியப்பட்டது - அவற்றுமுன்வரூஉம் வல்லெழுத்துமிகுமே - அவ்விரு சாதியை முன்னும்வரும்வல்வெழுத்துமிக்குமுடியும்.--(எ - று) (உ-ம்)கலத் துக்குறை- அவற்றுக்கோடு - எனவரும். அத்திடைவ உங்கலமென்னளவே சுட்டு முதல்வகரமையு மெய்யு மென்பனவற்றான் அத்தும் வற்றும் பெற்றுவ ருமகரவகரவீறுகட்குஈற்றுவல்லெழுத்துவிதியின்மையின் அவற்று முன்வரூஉ ம்வல்லெழுத்துமிகுமென்று சாரியைவல்லெழுத்துவிதித்தார். - வல்லெழுத் தின்றித் திரிந்துமுடிவன ணகாரமும் னகாரமும் லகாரமும் ளகாரமும் மகரவீற்றிற்கத்தும் வகரவீற்றிற்குவற்றும் வருமென்பதச்சூத்திரங்களாற் பெற்றாம். வற்றேயத்தேயென்னாத முறையன்றிக்கூற்றி னாற்புள்ளியீற்றின் முன்னர் அத்தின்மிசையொற்றுக்கெடாது நிற்றலும் கொள்க - (உ-ம்) வி ண்ணத்துக்கொட்ரும்- வெயிலத்துச்சென்றார் - இருளத்துக் கொண்டான். எனவரும் . 'மெய்யென்றதனானத்தினகரம் அகரமுன்னரேயன்றிப்பிறவுயிர் மூன்னருங்கொமொரோவிட தீதென்று கொள்க. அண்ணாத்தேரி - நீட்டாதி துக்குளம் - என ஆகாரத்தின் முன்னரும் அத்தின கரங்கெட்டது . இவற்றைய கரவீறாக்கியுமுடிப்ப. இனி தெற்றென்றற்றேயென்றதனான் அத்தினகரந்தெ ற்றெனக்கெடாது நிற்குமிடமுங் கொள்க . -அதவத்துக்கண் - விளவத்துக்க பண் - எனவரும்.<noinclude></noinclude> 19i87atybluub882bjnpxz5utrk1hlu பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/85 250 452690 1434326 2022-07-25T11:53:03Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம். காரமுங்கரமுங்கா னொடுசிவணி , நேசத்தோன்றுமெழுத்தின்சாரியை இது மொழிச்சாரியை விட்டு எழுத்துச்சாரியைகட்குவரும் பெயருமுறைப் தொகைய முணர்த்துகின்றது . காரமூங்கரமுங்கானொசிெவணி - காரமுங் காமுங்கானொடு பொருந்தி - எழுத்தின் சாரியை நேரத்தோன்றும் - எழு த்தின்கண் வருஞ்சாரியையர் தற்கு எல்லா வாசிரிய ரானுமுடம் படத்தோன்று *ம்.--- (எ - று) காரமுங்கரமும் அடுத்துச்சொல்லியவழி யினிதிசைத்தலானு ம் வழக்குப் பயிற்சி புடைமையானும் வடவெழுத்திற்குரிய வாதலாலுஞ் சோக்கூறினார். கான் அத்தன்மையில்லாததனாற்பின் வைத்தார். நேரத்தோ ன்று மெனவேநேரத்தோன்றாதனவும்உளவாயின் - அவை ஆனம்- ஏனம்ஓனம். எனவிவைசிதைந்தவழக்கேலுங்கடியலா காவாயின. (உ) அவற்றுள்; காமுங்கானு நெட்டெழுத்திலவே. இது, அவற்றுட்சிலசாரியைசிலவெழுத்தோவோராவென வெய்தியது விலக்கி -ற்று. அவற்றுள் - மேற்சொவ்லப்பட்டவற்றுள் - கரமுங்கானுநெட்டெ ழுத்தில் - காமுங்காலுநெட்டெழுத்திற்குவருதலின்று.-- (எ - று) எனவே நெட்டெழுத்திற்குக்காரம் வருமாயிற்று. ஆகாசம்-ஈகாரம் - என ஒட்டுக. ஐகா ரம்-ஔகார்டென ச்சூத்திரங்களுள் வருமாறுகாண்க. (ஈ) வரன்முறை மூன்று நீ குற்றெழு தீ துடைய: * இது ஐயமகற்றியது. என்னை நெட்டெழுத்திற்குச்சிலசாரியை விலக்கினாத் போலக்குற்றெழுத்திற்கும் விலக்கற்பாடுண்டோ வெனஜய நிகழ்தலின்) வரன் முறை மூன்றும் - வரலாற்று முறைமையையுடைய மூன்று சாரியையும் -- குற் றெழுத்துடைய - குற்றெழுத்துப்பெற்றுவருதலையுடைய.--(எ-று) அகார ம்-அகரம்- அஃகான் - எனவொட்டுக வகாரமிசையும் - அகர இகரம் - வஃகான் - மெய்கெட- எனப்பிறவுஞ்சூத்திரங்களுட்காண்க. இஃகான் - ஒஃகான் - என் * பனபெருவழக்கின்று . வரன் முறையென்றதனான் அஃகான்என்புழி யாய்த ம் பெறுதல் கொள்க. இதுகுறிய தன் முன்னராய் தப்புள்ளி யென்பதனாற்பெ முதாயிற்று. மொழியாய் நில்லாமையின்.) (ஈச) ஐகார் ஔகா ரங்கானொடுத் தோன்றும். இது அவற்றுட்கரமுங்கா னுமென்பதற்கோர்புறநடைகூறுகின்றது. ஐசர்" 'ஔகாரங்கானொந்தோன்றும் - நெட்டெழுத்துக்களுள் ஐகா ரெஔகாரங்கள் . *<noinclude></noinclude> rhhmqsocs928wv443upmwt0ozesq5eo பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/86 250 452691 1434327 2022-07-25T11:53:26Z Neyakkoo 7836 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ புணரியல். மூன்விலக்கப்பட்டகானொந்தோன்றும்.-(எ-று ஐகான்-ஔகான் - எனவ ரும். உம்மையிறந்தது தழீஇயிற்று.காமத்தைக்கரு ஆதலின் ) - (கரு) புள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புணரியல். மூன்விலக்கப்பட்டகானொந்தோன்றும்.-(எ-று ஐகான்-ஔகான் - எனவ ரும். உம்மையிறந்தது தழீஇயிற்று.காமத்தைக்கரு ஆதலின் ) - (கரு) புள்ளியீற்றுமுனுயிர் தனித்தியலாது , மெய்யொடுஞ்சிவணு மவ்விய ல்கொத்தே. இது புள்ளியீற்று முன் உயிர் முதன் மொழிவந்தகாலத்துப்புணருமுறைமை... அசின்றது. புள்ளியற்று முன்னுயிர் தனித்தியலாது - புள்ளி.யீற்றுச்சொன் ன்னர்வந் தவுயிர்முதன்மொழியிலுயிர் தனித்து நடவாது -- மெய்யொடுஞ்சி வனும்- அப்புள்ளியோடுங்கூடும்-- அவ்வியல்கெடுத்து - தான் றனித்து நின் றவவ்வியல்பினைக்கொத்து.-(எ-று) எனவேநீரோடுகூடிய பால்போல நின் நதென்சொற்றுடை கூறினார். ஈண்டு இதனானேயுயிர்மெய்யெனப்பெயர்பெ ற்றது. (உ-ம்) பாலரிது - பாலாழி -ஆலிலை - பொருளீட்டம் - வாதுலகு-வா வாடு வேலெறிந்தான்-வேவேற்றான் - பொருளையம்-பொருளொன்று - நா னோடிற்று - சொல்லௌவியம் - என வரும். ஒன்றின முடித்தலென்பதனானிய ல்டல்லாத்புள்ளிமுன்னருயிர்வந்தா லுமிவ்விதிகொள்க. அதனை - அதெனொடுநாடு,ரி - என வரும் . இவற்றைச் சுட்டு முதலுகரமன்னொடு உரி வருகாலை நாழிக் கிளவிஎன்பனவற்றான் முடிக்க . புள்ளியீற்று முன்னுமெனவும்மையைமாம் யெச்சவும்மையாக்கிக்குற்றியலுகரத்தின் முன்னருமெனவவ்விதி கொள்க. எ வேகுற்றியலு கரமுமற்றென்றதனொடும் பொருந்திற்றாம். நாகரிது -வரகரி இ-மனவரும். ' மெய்யுயிர் நீங்கிற்றன்னுருவாகும். * இது உயிர்மெய்புணர்ச்சிக்கணுயிர் நீங்கியவழிப்படுவதோர் விதி கூறுகின்றது. மெய்யுயிர் நீங்கின் - மெய்தன்னோடு கூடி நின்றவுயிர் பணர்ச்சியிடத் துப்பிரித் துவேறு நின்றதாயின் - தன்னுருவாகும் - தான் முன்னர்ப்பெற்று நின் நபுள் --ளிவடிவுபெறும் - (எ - று) ஆல் - இலை - அதன் - ஐ-என வரும். உயிரின்னவடி விற்றென்றாசிரியர் கூறாமையிலுயிர்க்கணாராய்ச்சியின்று, இனிஎகர ஒகரங்களை ப்புள்ளியான் வேற்றுமை செய்தலிற்றொன்றுதொட்டுவழங்கின வடி வுடைய வென்று கோடலுமாம் . புணர்ச்சியுளுயிர்மெய்யினைப்பிரிப்பாராதலினிது கூறாக்காற்குன்றக்கூறலாமென் றுணர்க. * எல்லா மொழிக்குமுயிர் வருவழியே, யுடம்படுமெய்மினுருபு (ங )<noinclude></noinclude> jbvivd8jvqpjjodkuappwqlw5xszpk3 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/87 250 452692 1434328 2022-07-25T11:53:52Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ - தொல்காப்பியம் கொளல்லனாயார். இது உயிரீறு முயிர் முதன் மொழியும் புணரும்வழி நிகழ்வதோர் கருவி கூறுகி ன்றது. எல்லா மொழிக்கும் - நிலைமொழியும் வருமொழியுமாய்ப்புணருமூவ கைமொழிக்கும்-- உயிர்வருவழி - உயிர் முதன் மொழிவருமிடத்து- உடம்ப ெேமய்யினுருபு கொளல்வனாயார் - உடம்படுமெய்யின துவடிவையுயிரீறு கோடலை நீக்கார் கொள்வாராசிரியர்.- (எ-று) அவையகரமும்வகரமுமெ ன்பது முதனூல்பற்றிக்கோடும். உடம்படுமெய்யேயகாரவகாரமுயிர்முதன் மொழிவரூஉங்காலையான.எனவும் இறுதியமுதலும் உயிர் நிலை பெறினே யுறு மெனமொழிபவடம்படுமெய்யேஎனவுங்கூறினாராகலின்) உயிர்களுள் இகர ஈகா ரஐசா ரவீழயகா வுடட்படுமெய் கொள்ளும். ஏகாரம்யகாரமும்வகாரமுங் கொள்ளும். அல்லன வெல்லாம் வகரவுடம்படுமெய்கொள்ளுமென்றுணர்க. (உ-ம் கிளியழ கிது - ரூரீ ஓயோப்புவாள் - வனரயரமகளிர் - எனவும்விள வழ சிது - பலாவழகிது - கடுவழகிது - பூவழகிது - கோவழகிது - கௌவடைந்தது. எனவுமொட்டுக . ஏஎயிவளொருத்திபேடியோ வென்றார் - ஏவாடல் காண்க. என ஏகாரத்திற்கிரண்டும்வந்தன. ஒன்றின. முடித்தலென்பதனான் விகாரப்பட் மொழிக்கண்ணும் உடம்படுமெய் கொள்க. மரவடி-ஆயிருதிணை - எனவரும் வரையாரென்றதனானுடம்படுமெய்கோடலொருதலையன்று . கிளி - அரிது. மூங்கா-இல்லை என வரும். ஒன்றின முடித்தவென்பதனால் விண்வத்துக் கொட் குமெனச்சிறுபான்மை புள்ளியீற்றிலும் வரும். செல்வழி. உண்புழி - யென்ப னவினைத்தொகை யென மறுக்க. (அ) எழுத்தோரன்ன பொருடெரிபுணர்ச்சி, விசையிற் றிரி தனி லை இய பண்பே . இது எழுத்துக்களொன்று பலவாமென வெய்தாததெய்துவிக்கின்றது.எழுத் தோரன்ன பொருடெரிபுணர்ச்சி - எழுத்தொருதன்மைத் தாயபொருள் விளங் கநிற்கும்புணர்மொழிகள் ---- இசையிற்றிரிதனிலை இய பண்பு-எடுத்தல்படுத்த னலிதலென் கின்றவோசை வேற்றுமையாற் புணர்ச்சிவேறுபடுதனிலைபெற்ற குணம்.---(எ - று) (உ-ம்) செம்பொன்பதின் றொடி.- செய்பருத்தி- குறு பரம்பு - நாகன்றேலன்போத்து - குன் தேறாமா - என இவையிசையிற்றி ரிந்தன.<noinclude></noinclude> ezde013kzaej8b9b1xc7keyws6rn3xb பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/88 250 452693 1434329 2022-07-25T11:54:19Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ புணரியல். (அக) அவைதா;முன்னப்பொருளபுணர்ச்சிவாமி,னின்னவென்னுமெழுத்து கீகடனிலவே. இது மேலதற்கோர்புற நடை சுடறுகின்றது. அவைதாம் - பல்பொருட்குப் பொதுவென்றபுணர்மொழிகடாம் - முன்னப்பொருள் - குதிப்பா லுண ரும்பொருண்மையினையுடைய - புணர்ச்சிவாயினின்ன வென்னுமெழுத்துக்கள் டனில் - புணர்ச்சியிடத்தித்தன்மையவென்னுமெழுத்து முறைமையைய டையவல்ல.-- (எ-று ) செம்பொன்பதின்றொடி-யென் றுழிப்பொன்னாபாய் ச்சியுளவழிப்பொன்னெனவும் செம்பாராய்ச்சியுளவழிச்செம்பெனவும் குறி ப்பானுணரப்பட்டது. இசையிற்றிரிதலென்ற தொலியெழுத்திற்கெனவும் எழுத்துக்கடனிலவென்ற துவரிவடிவிற்கெனவுங் கொள்க. (சம்) நான்காவது, புணரியன் - முற்றிற்று: (ஆகருத்திாம். சட்) தொகை மாபு கசதப முதலிய மொழிமேற்றோன்று , மெல்லெழுத்தியற்கைசொ ல்லியமுறையான், ந ஞ த ம்வென்னுமொற்றாகும்மெ , யன்னமரபின் மொ ழிவயினான. இது உயிரீறும் புள்ளியீறுமேலை அகத்தோத்தினுண் முடிக்கும் வழியீறு க. டோறும் , விரித்து முடிப்பன வற்றை மீண்டொரோ ர்சூத்திரங்களாம் றொகுத் துமுடி,புகூறினமையி னிவ்வோத்து த்தொகைமரபென்னும் பெயர் தீதாயிற்று. மேன்மூவகை மொழியநால்வகையாற்புணர்வுழி மூன்று திரிபுமோ ரியல்புமெய்திவேற்றுமையல் வழியென விருபகுதியவாகியெழுத்துஞ்சாரி யையுமிக்குப்புணருமாறி துவென்றுணர்த்தியவை தாம் விரிந்தகுந்தாப்பொ ருளவன்றித்தொக்குப் புணருமாறு கூறுதலி னில்வோத்துப் புணரியலோடி யைபுடைத்தாயிற்று. இதன்றலைச் சூத்திரமுயிரீமயங்கியலையும்புள்ளிமயங்கி<noinclude></noinclude> nw5wmqdjpty4slz4faqlv197865iqlj பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/89 250 452694 1434331 2022-07-25T11:54:48Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம்: பாலையுநோக்கியதோர் வருமொழிக்கருவிகூறுகின்றது. கச தபமுதலியமொ ழிமேற்றோன்றுமியற்கை மெல்லெழுத்து- உயிரீறும்புள்ளி யீறுமுன்னர் நிற் பக்கா தபக்களைமுதலாக வடைய மொழிகள் வந்தாலவற்றிற்குமேலே தோன் றிநிற்குமியல்பாகியமெல்லெழுத்துக்கள் யாயையெனின் - சொல்லியமு றையான்களுநமவென்னு மொற்றாகும் - நெடுங்கணக்கிபொருந்தக்கூறிய முறையானே க ச த ப க்களுக்கு நஞதமவென்னுமொத்றுக்கணிசனிறைவகை யானாம் --- அன்னமரபின் மொழிவயினான- அத்தன்மைத்தாகிய முறைமையி னையுடைய மொழிகளிடத்து.--(எ-று)(உ-ம்.)விளங்கோடு- செதிள் - தோல் - பூ - என வரும் இருமரப்பெயர்க்கிளவியென்பதனான் மெல்லெழுத்துப்டெம். றது. மரங்குது-சிறிது - தீது - பெரிது - என் அவ்வழிக்கட்டிரியுமாறல் வழி டெலோமென்பதனாற் பெறு மேலுமீண்டுத்தோன்றுமென்றதனான்மொ ழிக்கட்டோன்றி தின்றவொற்றுத்திரி தல் கொள்க . அன்னமரபின் மொழியன் மையின் விளக்குறுமை - விளக்குறைந்தான் என்புழி மெவ்வெழுட்பென வாயின. இவை ஏழாவது மிரண்டாவது திரிதலின் இங்கனமெழுத்துட்டுப் அவன வெல்லாய்வருமொழியேபத்திவருமென்றுணர்க. (க) ஞநமயவவெனுமுத லாகுமொழியு, முயிர்முதலாகியமொழியுமுளப்ப ட,வன்றியனைத்து மெல்லாவழியு, நின்ற சொன்முனியல்பாகும்மே. * இது முற்கூறிய நால்வகைப்புணர்ச்சியுளியல்பு புணருங்கால் இக்கூறிய பதினா ழெழுத்தும் வருமொழியாவந்தவிடத் திருப்த்து நான் கீற்றின் முன்னரும்வே நீறுமையிலும் அல்வழியிலும் வருமொழி யியல்பாய் முடிகவென்கின்றது . ஞ நமயவவெனுமுதலாகுமொழியும் -ஞந மயவவென்று சொல்லப்படுமெழுத்து கீகள் முதலாய்திற்குஞ்சொற்களும் - உயிர்முதலாகியமொழியுமுளப்பட - உயிரெழுத்து முதலாய் நின் நசெர்ர்களும் தம்மிற்கூட - அன்றியனைத்தும் - அப்பதினேழாகிய வருமொழிகளும் -- எல்லாவழியும் வேற்றுமையுமல்ல பூழியுமாகிய எல்லா விடத்தும் - நின்றசொன்முன் - இருபத்து நான் கீற்றவாய் நின் பெயர்ச்சொன் முன்ன?--இயல்பாகும் - திரிபின்றியியல்புபுணர்ச்சியா நிற்கும்.-- (எ-று) உயிரீற்றின்கண் ஏக ராகரமொழிந்தன கொள்க. (உ-ம்) விள - பலா-கிளி - குர் - நடு - பூ -சே-கை-சோ-கௌ -என நிறுத்தி ஞான்றது - நீண்டது - மாண்டது -யாது வலிது - துந்தையது - எனமெய்ம் முதன்மொழி .<noinclude></noinclude> b0zyjnu3apah3yc4ed3hlga413uwfvl பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/90 250 452695 1434332 2022-07-25T11:55:13Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொகைமரபு. - (அசு) வருவித்துப்பொருடருதற்கேற்பனவறிந்து கூட்டுக.சோ என்பது அரண் ஆத ற்குச்சோஞொள்கிறேனக்கொள்க கௌவென்பதற்குக்கௌஞெகிழ்ந்தது நீடிந்தென்க இனிஇவற்றின் முன்னர் உயிர்முதன்மொழிவருங்கால் அழகிதுஆயிற்று - இல்லை - எண்டிற்று - உண்டு - ஊறிற்று - எழுந்தது - எய்ந்தது... ஐது - ஒன்று-ஒங்கிற்று - ஔலியத்தது - என வரும். இவற்றுள் சோவுக்கு -இடிந்தது - ஈண்டையது - உள்ளது - ஊறிற்று - ஔவியத்தது- என்பனவற்றோடுமுற்கூறி யவற்றையுமொட்டுக். கௌவுக்கு- ஈண்டையது - ஊக்க தீதது - என்பனவற் றோடு முற்கூறியவற்றைபு மொட்டுக - இனிவேற்றுமைக்கண்விளமுதலியவற் றை நிறுத்தி - ஞாட்சி - நீட்சி மாட்சி - யாப்பு -வன்மை - அழகு. ஆக்கம்- இர மை - ஈட்டம் உயர்வு - ஊற்றம்- எழுச்சி - ஏற்றம்-ஐயம்- ஒழிவு - ஓக்கம்- ஔ வியம் என வொட்டுக ஏலா தனவற்றிற்குமுற்கூறியவா றுபோலவேற்பன கொ ணர் நீ தொட்டுக. இனிப்புள்ளி யீற்றுணகாரமும்ன காரமுமேய்க...றும் ஏனைய . வீண்டுக்கூறுதும். (உ-ம்.) உரிஞ் வெரிந் - என நிறுத்திஞெகிழ்ந்தது - நீடிற்று அழ்சிது - ஆயிற்று - எனவம். ஞெகிழ்ச்சி - நீட்டிப்பு - அடைவு - ஆக்கம்-என வும். வருவித்தெல்லாவற்றோ மொட்டுக மரம்-வேய்-வேர் -யாழ்-என நிறுத் திஞான்றது - நீண்டது -மாண்டது - யாது - வலிது - சந்தையது - அழகிது ஆயி ற்று எனவும். ஞா ற்சி - நீட்சி - மாட்சி - யாப்பு - வன்மை - அடைவு - ஆக்கம்- என வும்வருவித்தெல்லாவற்றோடு மொட்டுக - இவற்றுண்மகரவீறுவேற்றுமைக்கட் கெடுதல் துவர வென்றதனாற்கொள்க அல்வழிக்கட்கெடுதலல் வழியெல்லா மெ ன்றதனாற்கொள்க. நிலைமொழித் திரிமீண்டு கொள்ளாமையுணர்க. பகிரவீறு யகரத்தின் முன்னரிரண்டிடத்துங் கெடுதலீண்டெல்லா மென்றதனாற் கொள் க. வேல் - தெவ்-கோள் - என நிறுத்தி எற்பன கொணர்ந்திருவழியுமொட்ட்டுக.. ணகாரல ராசளகா ரனகாரங்களின் முன்னர் நகரம் வருமொழியாகவந் துழியந் நகரந்திரிதலின் அத்திரிந்தவுதாரணங்களீண்டுக்கொள்ளற்க . இவற்றுட்டிரிந் துவருவனவுள் - அவையெடுத்தோத்தானுமிலேசானுமேனையோ-த்துக்களு ண்முடிக்கின்றவாற்றானுணர்க. இனி எல்வா வழியு மென்றதினான் உயிர்க்கணமா யினொற்றிராட்டிய முடம்படுமெய் பெற்றுமுயிாேறியுமுடியுங்கருவித்திரியும் திரிபெனப்பட..அவ்வியல்பின்கணென்றுணர்க வரகுஞான்றது - வரகுஞச் ற்சி எனக்குற்றுகரத்தின் கண்ணுமிவ்வாறே கொள்க. இருபத்துநான்கீற்றிற்<noinclude></noinclude> jkcqyu3pctmd067y0d38x7s3lzcbjl4 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/91 250 452696 1434333 2022-07-25T11:55:33Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (அச) தொல்காப்பியம். கும் வேற்றுமைக்கும் அல்வழிக்கும் அகத்தோத்தினுணாற்பத்தெட்டுச்சூத்திரம் களான் முடிவனவற்றை யொருசூத்திரத்தாற் றொகுத்து முடித்தார்மேலுமிவ் வாறே கூறும் இவ்வியல்பு வருமொழிநோக்கிக் கூறிய தென் றுணர்க. இவ்வியல் புபுணர்ச்சிடெய்க்கணிகழுமாறுயிர்க்கணிகழாமையின் மெய்முற் கூறினார். உ) அவற்றுண்; மெல்லெழுத்தியறிகை புறழினும்வரையார், சொல்லியதொ டர்மொழியிறுதியான. இது முற்கூறிய முடிபிற்சிலவற்றிற்கு அம்முடிபுவிலக்கிப் பிறி துவிதியெய் தவித்தது. அவாறுள் - முற்கூறிய மூன்றுகணத்தினுள்-- மெல்லெழுத்திய கைய றழினும் வரையார் - மெல்லெழுத்தின் தியல்பியல்பாதலேயன்றியு றழ் ந்து முடியினு நீக்கார் - சொல்லியதொடர்மொழியிறுதியான - சொ. ல்லப்பட்ட தொடர்மொழியீற்றுக்கண்- (எ-று) உம்மையெதிர்மறை. என வேயுறழாமைவலியுடைத்தாயிற்று. கதிர்ஞெரி - கதிர்ஞ்ஞெரி - நுனி - முரி - எனவும். இதழ்ஞெரி - இதழ்ஞ்ஞெரி - நுனி-முரி - எனவும் வரும் . வருமொ ழிமுற்கூறியவதனா லோரெழுத்தொருமொழி யீரெழுத்தொருமொழிகளுள் ளுஞ்சிலவறழ்ச்சி பெற்று முடிதல் கொள்க. பூ.ஞெரி - பூஞ்ஞெரி - நுனி-முரி - காய்ஞெரி - காய்ஞ்ஞெரி- நுனி-முரி - என வரும். சொல்லியவென்றதனானோ ரெழுத்தொருமொழிகளூட்சிலமிக்குமுடிதல் கொள்க . கைஞ்ஞெரித்தார்நீட்டினார்-மறித்தார் என வரும். இன்னுமிதனானே ஈரெழுத்தொருமொழிக் கண்.மெய்ஞ்ஞானம் - நூல் - மறந்தார் - என வரும். இவற்றை நலிந்து கூறட்பிற த்தலுமியல்யென்பாருமுளர். பூஞாற்றினார் -என்றாற்போல்வன மிகாதன. ஈ) ணனவென்புள்ளிமூன்யாவுஞாவும் , வினை யோசனைய வென்மனார் புலவர். இது யகரஞகரமுதன்மொழிவந்தால் நிகழ்வதோர்தன்மை கூறுகின்றது. இதுவும்புணரியலொழிபாய்க்கருவிப்பாற்படும் . ணனவென்புள்ளிமுன்யா வஞாவும் - ணகாரனகாரமென்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர்வந்தயா வஞாவுமுதலாகிய வினைச்சொற்கள் -- வினையோரனையவென்மனார் புலவர் - ஒருவினைவந்ததன்மையையொக்குமென்று சொல்லுவர் புலவர். --- (எ-று) (உ.ம்)மண்யாத்தகோட்டமழ களிறுதோன்றுமே - மண்ஞாத்தகோட்டம் மகளிறுதோன்றுமே எனவும் - பொன்யாத்ததார்ப்பாவிபரிக்குமே - பொன்<noinclude></noinclude> bjqu3w33n0wm2oj2vqthytvctrkhsyt பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/92 250 452697 1434334 2022-07-25T11:55:53Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தெ 3 மரபு நாந்ததார்ப்பா விபரிக்குமே . என்எம்வரும் - வினைக்கண்ணெனவோண் யாமை - மண்ஞாமை- எனப்பெயர்க்கஃவாராவாயிறு - ஞா.முற்காது பா முற்கூறியவதனால் நான் சென்றவர் யாச்செல்லாது யாச்சென் வழிஞா ச்செல்லுமென்று கொள்க - மண்ஞான்றது என்றவழிமண் யான்றது - என் அவாராமை புணர்க. மொழிமுதவாகு மெல்லா வெழுத்தும் , வருவழி நின்றவாயிருபுள்ளியு ம்,வேற்றுமையல்வழித்திரிபிடனிலவே. இது ணகா ரவீறும் னகா ரவீறும் அல்வழிக்கணியன்பாமுடியுமென்கின்றது பொழிமுதலாகுமெல்லாவெழுத்தும்வருவழி - மொழிக்கு முதலா மென ப்பட்ட இருபத்திரண்டெழுத்தும் வருமொழியாகவ ருமிடத்து :-- நின்றவா யிருபள்ளியும் - முன்னர்க் கூற்றில் பணகாரமும் காரமும் --- வெற்று மையல்வழித்திரிபிடனில்வே - வேற்றுமையல்லாதவிடத்து திரியுமிட மில.--- (எ - று) மண் - பொன் - என் நிறுத்தி கடிது - சிறிது - தீது - பெரிது. ஞெகிழ்ந்தது. நீண்டது - மாண்டது-யாது - வலிது - நுந்தையது - அடை ந்தது - ஆயிற்று - இல்லை - ஈண்டிற்று - உண்டு. ஊட்டிற்று- எவ்விடத்தது - எறி நறு -ஐது - ஒழுகிற்று - ஓங்கிற்று -ஔவையது-என ஒட்டுக. வருமொமி. முற்கூ றியவதனால்ணகாரத்திற்குச் சிறுபான்மைத்ரிபுமுண்டென்று கொள்க, சாட் கோல்- என வரும் இதற்குச்சானாகிய கோலெக்க. இலை நின்ற சொன் மு னியல்பாகுமென் றவழியடங்காவாயின. அது வருமொழிபற்றித்திரியாயை கூறியதாதலின்) - () வேற்றுமைக்கண்ணும்வல் லெமுத்தல்வறி,மேற்கூறியற்கையாவயினான: * இதுமுற்கூறியவாற்றான் வேற்றுமைக்கட்டி.ரிபெய்திநின்றவற்றை மீண்டுவே ற்றுமைக்கண் எனும் வல்வெழுந்தல் வழித்திரியாமென்வெட்தியது. விலக்கிதறு ஆவயினான - அல்வழிக்கண்ணங்ஙனந்திரியாது நின்ற அவ்வொற்றுக்கள் - வே ற்றுமைக்கண்ணும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சியிடத்தும் - வல்லெழு த்தல் வழிமேற்கூறியறிகை - வல்லெழுத்தல்லாதவிடத்து மேற்கூறியவியல்பு முடிபாம் - (எ-று) என வேவல்லெழுத் இவந்தழித்திரியுமெயிைற்று (உ-ம்) மண் - பொன்.- என நிறுத்திஞெகிழ்ச்சி - நீட்சி - மாட்சி - யாப்பு. வன்மை, நுந்தையது- அழகு- ஆக்கம்- இன்மை - என் ஏற்பன கொணர்த்<noinclude></noinclude> aj5mfq03jf7b1xs0i97oj7w1au25r6n பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/93 250 452698 1434336 2022-07-25T11:56:15Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (சு) தொல்காப்பியம். தொட்டுக. இதுவும் செய்கைச் சூத்திரம். மேனான் குருத்திரத்தார் கூறுப இ) வல்லெழுத்துவந் தறித்திரியுமாறு தத்தமீற்றுட்கூறுதும். (சு) லனகென் வருடம் புள்ளிமுன்னர்த், தநவெனவரிற்றனவாகும்மே! * இது புள்ளி மயங்கியலை நோக்கியதோர் வருமொழிக் கருவிகூறுகின்றது .. லன கொனவரூஉம்புள்ளிமுன்னர் - லகானகார மென்று சொல்லவருகின்ற புள்ளிகளின் முன்னர் -- ததவெனவரின் - தகாரமும் நகாரமு முதலென்று சொல்லும்படியாகச்சில சொற்கள் வரின் - மனவாகும். நிரனிறைவடையா னேயவை நகாரனகாரங்களாகத்திரியும்.- (எ-று) (உ-ம்) கஃறீது - கஃன என்று-பொன்றிது - பொன்னன்று - என வரும் . நிலைமொழித்திரிபுதத்தடம் அட்கூறு அம். வளைவெண்புள்ளிமுன்டணவென தீதோன்றும். இதுவுமது. ணளவெண்புள்ளிமுன் -ணகார ளகார மென்று சொல்லப்படும்பு ள்ளிகளின்முன்னர் அதிசாரத்தால்தகார நாங்கள் வாமெனின்---- டன் வெ னத்தோன்றும்-அவை நிானிறைவகையால் டகாரணகாரங்களாத்திரிந்து தோ ன்றும்.-- (எ-று) மண்டீது - மண்ணன்று -முஃடீது -முண்ணன்று- எனவ ரும் நிலைமொழித்திரிபு தமீற்றுட்கூறுதும். (அ) ' . உயிரீமுகிய முன்னிலைக்கிளவியும், புள்ளியிறு திமுன்னிலைக்கிளவியு,மியல் பாருனவுமுறழாகுனவுமென்றாயீரியலவல்லெழுத் துவரினே. * இதுமுன்னிலை வினைச் சொல்வன்கணத்துக்கண் முடியுமா றுகூ றுகின்றது. 2.யி ரீராசிய முன்னிலைக்கிளவியும் உயிரீறாய்வந்தமுன்னிலை வினைச்சொந்தகம்புள்ளியிறுதிமுன்னிலைக்கிளவியும் - புள்ளியீறாய்வந்தமுன்னிலைவினசசொ நீகளும்--- வல்லெழுத்துவரின் - வல்லெழுத்துமுதலாகிய மொழிவரின் -- இயல்பாகுனவு. முறழா குனவு மென்றாயீரியல- இயல்டாய்முடிவனவும் உற ழ்ந்து முடிவனவுமெனவவ்விரண்டியல்பினையுடைய . - (எ-று) (உ-ம்) எறிகொற்று - கொணாகொற்றா - உண்கொற்றா - தின்கொற்றா - சாத்தா 4, தேவா- பூநா - என இவையியல்பு. நடகொற்றா- நடக்கொற்றா - ஈர்கொ கற்றா ஈர்க்கொற்றா - சாத்தா - தேவா - பூதா - என விவையுறப்ட்சி. ஈறென் றோதினமையின்வினைச் சொல்வேகொள்க. இவை முன்னின்றான்றொழிலுண -- த்துவனவும் அவனைத் தொழிற்படுத்துவனவுமென விருவசைய , இஐ ஆட்<noinclude></noinclude> 039lpkyx3s8l885099furht3l8zt87s பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/94 250 452699 1434337 2022-07-25T11:56:41Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொமைரபு (அன) முதலியன தொழிலுணர்த்துவன . ந - வாமுதலியன உயிரீறும் புள்ளிறும் தொழிற்படுத்துவன. தில்கொற்ற நிற்கொற்றா- எனத் திரிந் துறழ்ந்தனவும் உறழாகனவு டென்னும் பொதுவகையான் முடிக்க. இயல்புமுறழ்வுமென் பாண்டியல்டன வென்னாதாகுனவு மென்றதனான் - துக்கொற்ற நொக்கொ ற்றா-ருெள்' நாகா - மாடா வகோ - எனவோரெழுத்தொருமொழி முன் னிலை வினைச்சொன்மிக்கேமுடிதலுங்கொள்க. ஔவெ வரூஉமுரி.று சொல்லும், ஞநமவவென் னும்புள்ளியிறுதியுங், குற்றிய லுகரத்திறுத்திய முளப்பட, முற்றத்தோன்றாமுன்னிலை மொழிக்கே.'* இது எய்திய துவிலக்கிற்று முற்கூறியவற்றுட் சிலவாரா நன வற்றை வரைத் அனர்த்தலின்)ஒளவென வரூஉமுயிரி சொல்லும் - ஒளவென வருகின்றவு பிரீத்றுச்சொல்லும் -- ஞநமவ்வென்னும்புள்ளியிறுதியும்- ஞநமவவெம் அசொல்லப்படும் புள்ளி மீற்றுச் சொல்லும் - குற்றியலுகரத்திறுதியும்-கு நீறியலுகரத்தையிற் தயிலேயுடைய சொல்லும் - முள்லைமொழிக் குளப் படமுற்றத்தோன்றா முன்னர் முன்னிலைமொழிக்குப் பொருந்த கீகூரம் பலி யல்புமுறழ்ச்சியுமாகியமுடியிற்கு முற்றத்தோன்றா -- (எ-று) முற்றயெ ன்ற தனானிலை மொழியகரம் பெற்று றழ்ந்து முடிதல்கொள்க.(உ-ம்) zெers கொற்றா - கௌவுக்கொற்ற - வௌவு கொற்றா- வௌவுக்கொற்ற- உரிது கொற்றா - உரினுக்கொற்றா - பொருதுகொற்றா - பொருத்துக் கொற்ற தி ருமுகொரு - திருமுக்கொற்று - தெவ்வுகொற்று - தெவ்வுக்கொற்று - கூட்டு கொற்ற கூட்டுக்கொற்றா- எனவரும். (ய) உயிரீறாகியவுயர்திணைப்பெயரும் , புள்ளியிறுதியுயர் திணைப்பெயரு, மெல்வா வழியுமியல்பென மொழிப. இது உயர்திணைப்பெயர் வன்கண மென்கண மிடைக்கண முயிர்க்கணமொன் ஐநான்குகணத்தினுமிருவழியுமுடியமா று கூறுகின்றது. உயிரீறாகியங்யர்தி • ணைப்பெயரும். - உயிரி முய்வந்தவுயர்திணைப்பெயர்களும் - புள்ளியிறுதிபு யர்திணைப் பெயரும் புள்ளியீற்றினையுடையவுயர்திணைப் பெயர்களும் ---எல் லாவழியும் - நான்கு கணத்து அவ்வழியும் வேற்றுமையுமாகிய எல்லா சிடத் தும்- இயல்டென மொழிப - இயல்பாய்முடிய மென்று கூறுவர் புலவர்--- (று)வன்கணமெ கனங்களை நமயவ வென்பதனான்முடிப்பாரு,<noinclude></noinclude> kbk09fli17hmhpi5nqgi4idiaf3tj35 பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/95 250 452700 1434339 2022-07-25T11:57:08Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (அஅ) தொல்காப்பியம். முளர். அது பொருந்தாது இவ்வாசிரியருயர் இணைப்பெயரும்விரவுப்பொரு ம்எகிக்தோத்யே முடிப்பாராதலின்) (உ-ம்) நம்பி - அவன் - எனவும், நங் கை -அவார் - எனவுட்றிறுத்தி அல்வழிக்கண்குறியன்- சிறியன் - தீயன் - பெரிய ன்-எனவும். குறியன் - சிற்பள் - தியள் - பெரியன் - எனஷம். ஞான்றான் - நீண் டான் - மாண்டான் - என்வும் ஞான்றாள் - திண்டாள் - மாண்டான் - எனவும் : யாவன் - வலியன் - எனவும். யாவள் - வலியன் - எனகம். அடைந்தான் - ஆயினா ன் -ஔவியத்தான் - எனவும் அழகியன் - ஆடினாள் - ஔவியத்தாள் - எனவும் ஒட்டுக. இனிவேற்றுமைக் கண்னை செவி Has) / றம் எனவும் ஞாற்சி - நீட்சி - மாட்சி எனவும் யாப்பு - வன்டை-எனவும் அழகு ஔவியம் எனவும் ஒட்கெ ஒருவேன் என தனித்தன்மைப் பெயர்க்கண்னும் குதியேன் - சிறியேன் - தீ யேன் பெரியேன் - எனவும்: கை - செவி - தலை-புறம் - எனவுட் எல்லாவற்றோடு மொட்டுக. முன்னிலை விரவுப்பெயராதலின் சண்டைக்காகா. இனி உயிரீறுபுள் ளியிறுதி யென்றமிகையானே உயர்திணைப்பெயர் திரிந்து முடிதலுக் கொள் த.கபிலபரணர் - இறைவநெடுவேட்டுவர் - மருத்துவமாணிக்கர்-என ஈறுகெட்ட டியல்பாய் முடிந்தன. ஆசீவகப்பள்ளி - நிக்கத் தக்கோட்டம் - எனவிலையவ் வொற்றுக்கெட்டுமிக்கு முடிந்தன. ஈவக்கத்தி- வாணிகத்தெரு.- அரசக்கன் னி - கோலிக்கருவி- என விவைஒருடைபயிறும்பன்மையீறுங் கெட்டுமிக்குமுடி த்தன. குமரகோட்டம் - குமரக்கோட்டம்-பிராமகோட்டம்-பிரமக்கோட்ட ம்-எனவிவையீறு கெட்டுவல்லெழுத் துறந்தனை வண்ணாப் பெண்டிர் - என மி க்கு முடிந்தது. பல்சங்கத்தார் பால்சான்றோர் - பல்வரசர் - என்றாற்போல்வன தரவீறும் அதன் முன்னின்றது காமுங்கெட்டுப்பிறசெய்கைகளும் பெற்று டிந்தன. இனி பெல்லாவழியுமென்றதனான் உயர். தினை வினைச்சொல்லியல்பா யுந்திரிந்த முடிவனவெல்லாங்கொள்க. உண்கு உண்டு - வருது- சேறு -உண் பல் - உண்டேன் - உண்பேன் - என்னும் தன் டைமவினைகளை - கொற்றா-சாத்தாதேவா - பூதா- என்பனவற்றோடொட்டுக .. உண்டீர் - சான்றீர் - பார்ப்பீர்என முன்னிலைக் கண்ணும். 'உண்ப உண்டார்- சான்றார். பார்ப்பார். எனப் படர்க்கைக்கண் மொட்டு. இவையியல்பு. உண்டனெஞ்சான்றேம் உண் டேநாம் என்றாற்போல்வன திரிந்து முடிந்தன. பிறவமன்ன. (யக) அவற்றுள்; இகரவிறுபெயர் திரிபிடனுடைத்தே. *<noinclude></noinclude> trpp3v52642c4udy0vyca7fgkoenjqw பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/96 250 452701 1434340 2022-07-25T11:57:32Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொகைமரம் -- (அன) இது உயர்திணைப்பெயருட்சிலவற்றிற் கெய்தாத் தெய்துவிந்தது. அவற்றுளி தரவிறுபெயர் - முற்கூறியவுயர்திணைப் பெயர்களுளிகரவீற்றுப் பெயர் -- திரிபிடனுடைத்து - இருவழியுந் திரிந்து முடியுமிடலுடைத்து. - (எ-று) கட்டிப்பூ- காவிதிப்பூ" நம்பிப்போம் - என்விவ்வுயர்திணைப்பெயர்கள் வேற் அமைக்கண் மிக்கு முடிந்தன்' எட்டி - காவிதி - என் பணநேயவழக்காகியற்ற ப்புப்பெயர். எட்டி- மாம் அன்று. அது - எட்டிக்கும் ரனிருந்தோன் றன்னை யென்பதனாலுணர்க இவை எட்டியது- எட்டிக்குப்பூ - என்விரியும். இனித ம்பிக்கொல்லன் - நம்பிச்சான்றான் - நம்பித்துணை - நம்பிப்பிள்ளை - எனவும் செட்டிக்க... த்தன் - சாத்தன் - தேவன் - பூதனெனவும் அல்வழிக்கணுயாதிணை ப்பெயர்மிக்கு முடிந்தன் : இடனுடைத்தென்ற தனானிகரவீறல்லா தனவுமீறு கரியா து நின்று வல்லெழுத்துப் பெறுதல் கொள்க. தங்கைப் பெண் - நங்கைச் சானி - என அல்வழிக்கட்சிறுபான்மை ஐகா ரவீறுமிக்கன. இவ்வீற் றஃறிணைப் பெயர் மிக்குடிதலுயிரீடியங்கியலுசுறுப். (2) அஃறிணை விரவப்பெய, ரியல்புமாருளவே. இத விாவுப்பெயருளியல்பாய் முடி வனவு வென்கின்றது. அஃறிணை விாவுப்பெயர் - உயர்திணைப் பெயரோடஃறிணை விரலிய விாவுப்பெயர் -- இயல்பமாருள் - இயல்பாய் முடிவன் வுமுள. உ ம்மையானியல்பின்றிமுடி வன வுமுள.--: (எ - று) உயர்திணைப்பெயரோம் ஃறிணை சென்று விரவிற்றென்றதென்னை- சொல்லதிகாரத் திருதினைச் சொந் "குமோசன்ன வரிமைய வென்று சூத்திரஞ்செய்வாரா தலின் அதுவும் பொருந் துமாறு கூறுதும், சாத்தன் - சாந்தி- முடவன் - முடத்தி - என வரும். விா அப்பெயர்க்கண்ணுயர் திணைக்குரித்தாகவோதியவாண்யாலும் பெண்பால் முணர்த்தி நின்ற வீற்றெழுத்துக்களே யஃறிணையாண்பெண்ணுணர்த்தறெ ன்றல் வேண்டும் என்னை அஃறிணைக் கொருமைப்பாலும் பன்மைப்பாலு முண்ர்த்து மீறன்றியாண்டாலும் பெண்டா லுமுணர்த்தும், இகளுளவாக வாசி ரியசோதாமையின்) அங்கன முயர்திணையிருபாமுணர்த்துமீறுகள் நின்றே யஃறிணையாண்டாலையும் பெண்பாலை யுமுணர்த்து தலி னஃபிணையுயர்திணை யோடு சென்றுவிரலித்றென்றவற்றினுண்மைத் தன்மைத்தோற்றங்கூறுவா mண்டுக்கூறினார். இவ்வாறே விளிமரபில் கட் கிளந்தவிது தியஃறிணைவிரவம் " : -- .<noinclude></noinclude> ejwimh3g6radwecyksor6w1xstfs3ei பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/97 250 452702 1434341 2022-07-25T11:57:57Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ * தொல்காப்பியம்: பெயரொட்யமாசிரியருயர்திணையோ டஃறிணை விாவிய விரடிட் பெயரே னவான் முென்மை தீ <dr SSLD;ந்தோற்றங்கூறுவர் மாணாக்கனினிதுணர் தற்குஇ வ்வா அவாவுப் பொரிகளை துண்மைத் தன்மைத்தோற்றமாண்டதிகாரத் துப் கூறியங்காஅப்பெயர் வழக்கின்க ணிருதிணைப் பொருளு முணர்த்தி மிருதி ணேச்சொல்லாய் நிற்றற்கு மொத்த வுரிமையவா மெனப்புலப்பட நிற்கு மாமுகூறினாரென் றுணர்க. இனியவை அல்வழிக்கணியல்பாய்திற்குமாறு - சா தீதன் - கொற்றன் -சாத்தி - கொற்றி - என நிறுத்தி, குறியன் - சிறியன் - நீய, ன்-பெரியன் எனவும் குறியள் - சிறியள். தீயன் - பெரியர்- எனவும் நான் முன் - நீண்டான் மாண்டான் யாவன்-வலியன் - ஞான்றாள் -- நீண்டாள் -மா ண்டாள் -யாவள் - வலியார் - எனவும். அடைந்தான் - ஔவித்தான் - அடைந் தாள் - ஒள்வித்தாள் - எனவும் நான்குகண த்தோடு மொட்டுக் - இனி வேற்று மைக்கண்-கை - செவி- தலை -புறம்- எனவும். ஞா ற்சி - நீட்டு மாட்சி - பாட்டி வன்மை - அழகு -ஔவியம்-எனவுமொட்டுக. இவற்றுள்; னகா நிற்பத்தகர நக ஏம்வந்துழித்திரியுமுதாரணம்ஈண்டுக் கொள்ளற்க - இனிசாத்தன் குயிது - சாத் திருமிது என வஃதிணை முடிபேற்பனவுங்கொள்க இவற்றொடுவினைச்சொற்ற கலப்பெய்யவிவையிருதிணைக்குமுரியவாம் ஆண்டு நாற்பத்தெட்டுச் சூத்திரங்க ரான் முடிவதனை ஈண்டுத்தொகுத்தார். இது உயர்திணைக்குமொக்கும்.உம்டைய பானியல் பின்றி முடிவனனகாரவீற்றுட்காட்டு இம், (ங) - புள்ளியிறுதியுமுயிரிறு கிளவியும் , வல்லெழுத்துமிகுதி சொல்லியழு றையாம், நம்மினாகிய தொழிற்சொன் முன்வரின் , மெய்ம்மையாதலுமுற முத்தோன்றலு, மம்முறையிரண்டு முரியவையுளவே, வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். .. இது மேலுயிரீற்றிற்கும் புள்ளியீற்றிற்கும் வேற்றுமைக்கட் கூறுமுடிபு பொது நிற்குமூன்றாம் வேற்றுமைமுடிபுகூறுகின்றது. நம்மினாகிய தொழிற் சொல் - மூன்றாவதற்குரிய வினைமுதற் பொருளானுளவாகிய தொழிற்சொ ல்- புள்ளியிறுதிருன்னுமுயிரிறுகிளவி முன்னும் வரின் - புள்ளிற்றுச் சொன் முன்னருமுயிரீற்றுச் சொன்முன்னரும் வருமாயின்-- மெய்ம்மையாதலுமுற முத்தோன்றலுமம்முறையிரண்டு முரியவையுள - அவற்றுள் இயல்பாக லுமு மழத் தோன்றுதலுமாகிய வம்முறையிாண்டும் பெறுதற் குரிய வளவர் தலால்<noinclude></noinclude> cjondkg8n8y52wmvfx4hnp569kta1km பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/98 250 452703 1434343 2022-07-25T11:58:43Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ '' 'தொகைமரபு: வேற்றுமை மருங்கிற் சொல்லியமுறையான் வேண்டும் வல்லெழுத்துமிகுதி. - உயிர் மயங்கியலுள்ளும்புள்ளிமயங்கியு லுள்ளும் வேற்றுமைப் புணர்ச்சி.க்குச் சொல்லியமுறையான் விரும்பும்வல்லெழுத்துமிருதியை -- போற்றல் - ஈண்டுக்கொள்ளத்த. - ( எ-று ) மெய்ம்மை பட்டாங்கா தலினியல்பாம் :(உ-ம்) நாய்- புலி -- என நிறுத்தி - கோட்பட்டான் -சராப்பட்டான் - தீன் - டப்பட்டான்- பாயப்பட்டான்- என வருவித்து இயல்பாயவாறு காண்க ரூர்கோட் பட்டான் - சூர்க்கோட்பட்டான் - வளிகோட்பட்டான். - வளி கோட்பட்டான் - சாரட்பட்டான்-தீண்டப்பட்டான் பாயப்பட்டான் என விஸ்வபுறம்ந்தன - இவை நாற்பத்தெட்டுச்சூத்திரங்களான்முடி வனவற்றைத் தொச த்தார்.புள்ளியிறுதியுயிரிறு கிளவி என்றதனா நீ போய் கோட்பட்டான். பே எய்க்கோட்பட்டான்- என் எகரப்பேறு உறழ்ச்சிக்குங்கொடுக்க-அம் முறையிரண்டு முரிய வையளவேயென்றதனான் பாம்பு கோட்ட்பட்டான்-பாப் புக்கோட்பட்டான் என்னுமுறழ்ச்சியுணிலைமொழி பொற்றுத்திரி தலுங்* கொள்க இவ்வீறுகள், நாய்க்கால்- தேர்க்கால் - கிளிக்கால். என. ஆண்டு மைக்கண் வல்லெமுத்துமிகும் மெல்லெழுத்துமிருவழிவலிட்பொடுதோன்றலும்,வல்லெழுத்து மிகு வழி மெலிப்பொடுதோன்றலு , மியற்கை மருங்கின் மிகற்கை தோன்றலு, - முயிரீமிகவருவதியுயிர் கெட்டவருதலுஞ் , சாரியையளவழிச் சாரியை கெடு 'தலுஞ், சாரியையுள் வழிந்தன் வருபு நிலையாலும் , சாரியையியற்கை யழைத் தோன்றலு, முயர்திணை மருங்கினொழியா துவருதது, மஃறிணைவிாவுப்பெ பர்க்கவ்வியனிலையாலு, மெப்பிறிதாகடர் தியற்கையாதலு , மன்ன பிறவுந் தன்னியன் மருங்கின், மெய்பெறக்கிளந்து பொருள் வரைந் திசைக்கு,மைகா ரவேற்றுமைத் திரிபென்மொழிப் இது இரண்டாம் வேற்றுமைத்திரிபு தொகுத் துணர்த்துகின்றது. மெல்லெழு த்துமிகுவழிவலிப்பொடுதோன் றலும்- மரப்பெயர்க்கிளவி மெல்லெழுத்து. மிகுமேஎன்ற தனான் விளங்குறைத்தானென மெல்லெழுத்துமிகுமிடத்துவி எக்குறைத்தானென வல்லெழுத்துந்தோன் றுதலும் - வல்லெழுத்துமிகும் ஓமெலட்பொடுதோன்றலும் மகரவிறுதியென் பதனான் மரக்குறைத்தான்ள அவல்லெழுத்துமிகுமிடத் தமாங் குறைத்தான் என மெல்லெழுத்துத்தோன் சாள்க, .. . .<noinclude></noinclude> 7b4cg5bdd1r16fpo9wmj0txvatftxbq