விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.39.0-wmf.21 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk விக்கிமூலம்:ஆலமரத்தடி 4 44 1433865 1433521 2022-07-22T18:37:24Z Rschen7754 1735 /* பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் */ புதிய பகுதி wikitext text/x-wiki __NEWSECTIONLINK__ '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] முந்திய உரையாடல்கள் ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] |} == Universal Code of Conduct (UCoC) Enforcement Guidelines & Ratification Vote == '''In brief:''' the [[:m:Universal Code of Conduct/Enforcement guidelines|revised Enforcement Guidelines]] have been published. Voting to ratify the guidelines will happen from [[:m:Universal Code of Conduct/Enforcement guidelines/Voting|7 March to 21 March 2022]]. Community members can participate in the discussion with the UCoC project team and drafting committee members on 25 February (12:00 UTC) and 4 March (15:00 UTC). Please [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Conversations|sign-up]]. '''Details:''' The [[:m:Universal Code of Conduct]] (UCoC) provides a baseline of acceptable behavior for the entire Wikimedia movement. The UCoC and the Enforcement Guidelines were written by [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Drafting committee|volunteer-staff drafting committees]] following community consultations. The revised guidelines were published 24 January 2022. '''What’s next?''' '''#1 Community Conversations''' To help to understand the guidelines, the [[:m:Special:MyLanguage/Movement Strategy and Governance|Movement Strategy and Governance]] (MSG) team will host conversations with the UCoC project team and drafting committee members on 25 February (12:00 UTC) and 4 March (15:00 UTC). Please [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Conversations|sign-up]]. Comments about the guidelines can be shared [[:m:Talk:Universal Code of Conduct/Enforcement guidelines|on the Enforcement Guidelines talk page]]. You can comment in any language. '''#2 Ratification Voting''' The Wikimedia Foundation Board of Trustees released a [[:m:Special:MyLanguage/Wikimedia Foundation Board noticeboard/January 2022 - Board of Trustees on Community ratification of enforcement guidelines of UCoC|statement on the ratification process]] where eligible voters can support or oppose the adoption of the enforcement guidelines through vote. Wikimedians are invited to [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information/Volunteer|translate and share important information]]. A [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voting|SecurePoll vote]] is scheduled from 7 March to 21 March 2022. [[:m:Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information#Voting%20eligibility|Eligible voters]] are invited to answer a poll question and share comments. Voters will be asked if they support the enforcement of the UCoC based on the proposed guidelines. Thank you. [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 15:50, 22 பெப்ரவரி 2022 (UTC) == Coming soon == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> === Several improvements around templates === Hello, from March 9, several improvements around templates will become available on your wiki: * Fundamental improvements of the [[Mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|VisualEditor template dialog]] ([[m:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|1]], [[m:WMDE Technical Wishes/Removing a template from a page using the VisualEditor|2]]), * Improvements to make it easier to put a template on a page ([[m:WMDE Technical Wishes/Finding and inserting templates|3]]) (for the template dialogs in [[Mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|VisualEditor]], [[Mw:Special:MyLanguage/Extension:WikiEditor#/media/File:VectorEditorBasic-en.png|2010 Wikitext]] and [[Mw:Special:MyLanguage/2017 wikitext editor|New Wikitext Mode]]), * and improvements in the syntax highlighting extension [[Mw:Special:MyLanguage/Extension:CodeMirror|CodeMirror]] ([[m:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting|4]], [[m:WMDE Technical Wishes/Bracket Matching|5]]) (which is available on wikis with writing direction left-to-right). All these changes are part of the “[[m:WMDE Technical Wishes/Templates|Templates]]” project by [[m:WMDE Technical Wishes|WMDE Technical Wishes]]. We hope they will help you in your work, and we would love to hear your feedback on the talk pages of these projects. </div> - [[m:User:Johanna Strodt (WMDE)|Johanna Strodt (WMDE)]] 12:39, 28 பெப்ரவரி 2022 (UTC) <!-- Message sent by User:Johanna Strodt (WMDE)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=WMDE_Technical_Wishes/Technical_Wishes_News_list_all_village_pumps&oldid=22907463 --> == <section begin="announcement-header" />The Call for Feedback: Board of Trustees elections is now closed <section end="announcement-header" /> == <section begin="announcement-content" />:''[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed|You can find this message translated into additional languages on Meta-wiki.]]'' :''<div class="plainlinks">[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>'' The [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections|Call for Feedback: Board of Trustees elections]] is now closed. This Call ran from 10 January and closed on 16 February 2022. The Call focused on [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Discuss Key Questions#Questions|three key questions]] and received broad discussion [[m:Talk:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Discuss Key Questions|on Meta-wiki]], during meetings with affiliates, and in various community conversations. The community and affiliates provided many proposals and discussion points. The [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Reports|reports]] are on Meta-wiki. This information will be shared with the Board of Trustees and Elections Committee so they can make informed decisions about the upcoming Board of Trustees election. The Board of Trustees will then follow with an announcement after they have discussed the information. Thank you to everyone who participated in the Call for Feedback to help improve Board election processes. Thank you, Movement Strategy and Governance<br /><section end="announcement-content" /> [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 08:25, 5 மார்ச் 2022 (UTC) == UCoC Enforcement Guidelines Ratification Vote Begins (7 - 21 March 2022) == The ratification of the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct|Universal Code of Conduct]] (UCoC) [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines|enforcement guidelines]] has started. Every eligible community member can vote. For instructions on voting using SecurePoll and Voting eligibility, [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter_information|please read this]]. The last date to vote is 21 March 2022. '''Vote here''' - https://meta.wikimedia.org/wiki/Special:SecurePoll/vote/391 Thank you, [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 17:17, 7 மார்ச் 2022 (UTC) == CIS-A2K Newsletter February 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about February 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, ongoing events and upcoming events. ;Conducted events * [[:m:CIS-A2K/Events/Launching of WikiProject Rivers with Tarun Bharat Sangh|Wikimedia session with WikiProject Rivers team]] * [[:m:Indic Wikisource Community/Online meetup 19 February 2022|Indic Wikisource online meetup]] * [[:m:International Mother Language Day 2022 edit-a-thon]] * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] ; Ongoing events * [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|Indic Wikisource Proofreadthon March 2022]] - You can still participate in this event which will run till tomorrow. ;Upcoming Events * [[:m:International Women's Month 2022 edit-a-thon|International Women's Month 2022 edit-a-thon]] - The event is 19-20 March and you can add your name for the participation. * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Pune Nadi Darshan 2022]] - The event is going to start by tomorrow. * Annual proposal - CIS-A2K is currently working to prepare our next annual plan for the period 1 July 2022 – 30 June 2023 Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/February 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 08:58, 14 March 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=22433459 --> == Wiki Loves Folklore 2022 ends tomorrow == [[File:Wiki Loves Folklore Logo.svg|right|frameless|180px]] International photographic contest [[:c:Commons:Wiki Loves Folklore 2022| Wiki Loves Folklore 2022]] ends on 15th March 2022 23:59:59 UTC. This is the last chance of the year to upload images about local folk culture, festival, cuisine, costume, folklore etc on Wikimedia Commons. Watch out our social media handles for regular updates and declaration of Winners. ([https://www.facebook.com/WikiLovesFolklore/ Facebook] , [https://twitter.com/WikiFolklore Twitter ] , [https://www.instagram.com/wikilovesfolklore/ Instagram]) The writing competition Feminism and Folklore will run till 31st of March 2022 23:59:59 UTC. Write about your local folk tradition, women, folk festivals, folk dances, folk music, folk activities, folk games, folk cuisine, folk wear, folklore, and tradition, including ballads, folktales, fairy tales, legends, traditional song and dance, folk plays, games, seasonal events, calendar customs, folk arts, folk religion, mythology etc. on your local Wikipedia. Check if your [[:m:Feminism and Folklore 2022/Project Page|local Wikipedia is participating]] A special competition called '''Wiki Loves Falles''' is organised in Spain and the world during 15th March 2022 till 15th April 2022 to document local folk culture and [[:en:Falles|Falles]] in Valencia, Spain. Learn more about it on [[:ca:Viquiprojecte:Falles 2022|Catalan Wikipedia project page]]. We look forward for your immense co-operation. Thanks Wiki Loves Folklore international Team [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:41, 14 மார்ச் 2022 (UTC) <!-- Message sent by User:Rockpeterson@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=22754428 --> == Pune Nadi Darshan 2022: A campaign cum photography contest == Dear Wikimedians, Greetings for the Holi festival! CIS-A2K is glad to announce a campaign cum photography contest, Pune Nadi Darshan 2022, organised jointly by Rotary Water Olympiad and CIS-A2K on the occasion of ‘World Water Week’. This is a pilot campaign to document the rivers in the Pune district on Wikimedia Commons. The campaign period is from 16 March to 16 April 2022. Under this campaign, participants are expected to click and upload the photos of rivers in the Pune district on the following topics - * Beauty of rivers in Pune district * Flora & fauna of rivers in Pune district * Religious & cultural places around rivers in Pune district * Human activities at rivers in Pune district * Constructions on rivers in Pune district * River Pollution in Pune district Please visit the [[:c:commons:Pune Nadi Darshan 2022|event page]] for more details. We welcome your participation in this campaign. Thank you [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:21, 15 மார்ச் 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=22433459 --> == Invitation to join the first Wikisource Triage meeting on 21st March 2022 == Hello everyone, [[User:SWilson (WMF)|Sam Wilson]] and [[User:SGill (WMF)|I]] are excited to share that we will be hosting regular [[:meta:Wikisource Triage meetings|Wikisource Triage meetings]], starting from 21st March 2022. These meetings aim to foster the growth of a technical community of Wikisource developers and contributors. The meetings will be primarily focused on identifying, prioritizing and estimating tasks on the All-and-every-Wikisource and ProofreadPage workboards (among others) on Phabricator and eventually reduce the backlog of technical tasks and bugs related to Wikisource by making incremental improvements to Wikisource infrastructure and coordinating these changes with the Wikisource communities. While these meetings are technology focused, non-technical Wikisource contributors are also invited to join and share any technical challenges that they are facing and we will help them to create phabricator tickets. Newbie developers are also more than welcome! The first meeting has been scheduled for 21st March 2022 at 10:30 AM UTC / 4:00 PM IST ([https://zonestamp.toolforge.org/1647858641 Check your local time]). If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite. Meanwhile, feel free to [[:meta:Wikisource Triage meetings|check out the page on Meta-wiki]] and suggest topics for the agenda. On behalf of [[User:SWilson (WMF)|Sam Wilson]] and [[User:SGill (WMF)|Satdeep Gill]] <small>Sent by [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 15:52, 15 மார்ச் 2022 (UTC)</small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=22324971 --> == பயனரை தடை செய்வது தொடர்பாக == வணக்கம் [[பயனர்:Krishnamurthy GovindaReddy]] என்ற பயனர் தொடர்ந்து பக்க ஒருங்கிணைப்பு பகுதியில் உள்ள நிரல்களில் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88&curid=414027&diff=1411082&oldid=1411073 இது] போன்ற தேவையற்ற தொகுப்புகளை மேற்கொண்டு பக்கங்களை சீர்குளைத்து வருகிறார். அவரது பேச்சுப்பக்கத்தில் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்தும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. எனவே அவரை சிலகாலம் தொகுக்கு முடியாதபடி தடை செய்யவேண்டுகிறேன். நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:41, 21 மார்ச் 2022 (UTC) :{{ping|Arularasan. G}}அவரது பயனர்பக்கத்தில் தெரிவித்து இருந்தது போன முறை தடை செய்யும் பொழது. இம்முறை தடை செய்வதற்கு முன் மீண்டும் ஒரு முறை பயனர் பக்கத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:39, 25 மார்ச் 2022 (UTC) == Universal Code of Conduct Enforcement guidelines ratification voting is now closed == : ''[[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message|You can find this message translated into additional languages on Meta-wiki.]]'' : ''<div class="plainlinks">[[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>'' Greetings, The ratification voting process for the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines|revised enforcement guidelines]] of the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct|Universal Code of Conduct]] (UCoC) came to a close on 21 March 2022. '''Over {{#expr:2300}} Wikimedians voted''' across different regions of our movement. Thank you to everyone who participated in this process! The scrutinizing group is now reviewing the vote for accuracy, so please allow up to two weeks for them to finish their work. The final results from the voting process will be announced [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voting/Results|here]], along with the relevant statistics and a summary of comments as soon as they are available. Please check out [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information|the voter information page]] to learn about the next steps. You can comment on the project talk page [[metawiki:Talk:Universal Code of Conduct/Enforcement guidelines|on Meta-wiki]] in any language. You may also contact the UCoC project team by email: ucocproject[[File:At_sign.svg|link=|16x16px|(_AT_)]]wikimedia.org Best regards, [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 09:57, 23 மார்ச் 2022 (UTC) == Announcing Indic Hackathon 2022 and Scholarship Applications == Dear Wikimedians, we are happy to announce that the Indic MediaWiki Developers User Group will be organizing [[m:Indic Hackathon 2022|Indic Hackathon 2022]], a regional event as part of the main [[mw:Wikimedia Hackathon 2022|Wikimedia Hackathon 2022]] taking place in a hybrid mode during 20-22 May 2022. The event will take place in Hyderabad. The regional event will be in-person with support for virtual participation. As it is with any hackathon, the event’s program will be semi-structured i.e. while we will have some sessions in sync with the main hackathon event, the rest of the time will be upto participants’ interest on what issues they are interested to work on. The event page can be seen on [[m:Indic Hackathon 2022|this page]]. In this regard, we would like to invite community members who would like to attend in-person to fill out a [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc1lhp8IdXNxL55sgPmgOKzfWxknWzN870MvliqJZHhIijY5A/viewform?usp=sf_link form for scholarship application] by 17 April, which is available on the event page. Please note that the hackathon won’t be focusing on training of new skills, and it is expected that applications have some experience/knowledge contributing to technical areas of the Wikimedia movement. Please post on the event talk page if you have any queries. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:31, 7 ஏப்ரல் 2022 (UTC) <!-- Message sent by User:KCVelaga@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/South_Asia_Village_Pumps&oldid=23115331 --> == CIS-A2K Newsletter March 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about March 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events and ongoing events. ; Conducted events * [[:m:CIS-A2K/Events/Wikimedia session in Rajiv Gandhi University, Arunachal Pradesh|Wikimedia session in Rajiv Gandhi University, Arunachal Pradesh]] * [[c:Commons:RIWATCH|Launching of the GLAM project with RIWATCH, Roing, Arunachal Pradesh]] * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] * [[:m:International Women's Month 2022 edit-a-thon]] * [[:m:Indic Wikisource Proofreadthon March 2022]] * [[:m:CIS-A2K/Events/Relicensing & digitisation of books, audios, PPTs and images in March 2022|Relicensing & digitisation of books, audios, PPTs and images in March 2022]] * [https://msuglobaldh.org/abstracts/ Presentation on A2K Research in a session on 'Building Multilingual Internets'] ; Ongoing events * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] * Two days of edit-a-thon by local communities [Punjabi & Santali] Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/March 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 09:33, 16 April 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 --> == Join the South Asia / ESEAP Annual Plan Meeting with Maryana Iskander == Dear community members, In continuation of [[m:User:MIskander-WMF|Maryana Iskander]]'s [[m:Special:MyLanguage/Wikimedia Foundation Chief Executive Officer/Maryana’s Listening Tour| listening tour]], the [[m:Special:MyLanguage/Movement Communications|Movement Communications]] and [[m:Special:MyLanguage/Movement Strategy and Governance|Movement Strategy and Governance]] teams invite you to discuss the '''[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Annual Plan/2022-2023/draft|2022-23 Wikimedia Foundation Annual Plan]]'''. The conversations are about these questions: * The [[m:Special:MyLanguage/Wikimedia 2030|2030 Wikimedia Movement Strategy]] sets a direction toward "knowledge as a service" and "knowledge equity". The Wikimedia Foundation wants to plan according to these two goals. How do you think the Wikimedia Foundation should apply them to our work? * The Wikimedia Foundation continues to explore better ways of working at a regional level. We have increased our regional focus in areas like grants, new features, and community conversations. How can we improve? * Anyone can contribute to the Movement Strategy process. We want to know about your activities, ideas, requests, and lessons learned. How can the Wikimedia Foundation better support the volunteers and affiliates working in Movement Strategy activities? <b>Date and Time</b> The meeting will happen via [https://wikimedia.zoom.us/j/84673607574?pwd=dXo0Ykpxa0xkdWVZaUZPNnZta0k1UT09 Zoom] on 24 April (Sunday) at 07:00 UTC ([https://zonestamp.toolforge.org/1650783659 local time]). Kindly [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MmtjZnJibXVjYXYyZzVwcGtiZHVjNW1lY3YgY19vbWxxdXBsMTRqbnNhaHQ2N2Y5M2RoNDJnMEBn&tmsrc=c_omlqupl14jnsaht67f93dh42g0%40group.calendar.google.com add the event to your calendar]. Live interpretation will be available for some languages. Regards, [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 10:23, 17 ஏப்ரல் 2022 (UTC) == Call for Candidates: 2022 Board of Trustees Election == Dear community members, The [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022|2022 Board of Trustees elections]] process has begun. The [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/Announcement/Call_for_Candidates|Call for Candidates]] has been announced. The Board of Trustees oversees the operations of the Wikimedia Foundation. Community-and-affiliate selected trustees and Board-appointed trustees make up the Board of Trustees. Each trustee serves a three year term. The Wikimedia community has the opportunity to vote for community-and-affiliate selected trustees. The Wikimedia community will vote to elect two seats on the Board of Trustees in 2022. This is an opportunity to improve the representation, diversity, and expertise of the Board of Trustees. Kindly [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Apply to be a Candidate|submit your candidacy]] to join the Board of Trustees. [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 09:03, 29 ஏப்ரல் 2022 (UTC) == Coming soon: Improvements for templates == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> <!--T:11--> [[File:Overview of changes in the VisualEditor template dialog by WMDE Technical Wishes.webm|thumb|Fundamental changes in the template dialog.]] Hello, more changes around templates are coming to your wiki soon: The [[mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|'''template dialog''' in VisualEditor]] and in the [[mw:Special:MyLanguage/2017 wikitext editor|2017 Wikitext Editor]] (beta) will be '''improved fundamentally''': This should help users understand better what the template expects, how to navigate the template, and how to add parameters. * [[metawiki:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|project page]], [[metawiki:Talk:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|talk page]] In '''syntax highlighting''' ([[mw:Special:MyLanguage/Extension:CodeMirror|CodeMirror]] extension), you can activate a '''colorblind-friendly''' color scheme with a user setting. * [[metawiki:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting#Color-blind_mode|project page]], [[metawiki:Talk:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting|talk page]] Deployment is planned for May 10. This is the last set of improvements from [[m:WMDE Technical Wishes|WMDE Technical Wishes']] focus area “[[m:WMDE Technical Wishes/Templates|Templates]]”. We would love to hear your feedback on our talk pages! </div> -- [[m:User:Johanna Strodt (WMDE)|Johanna Strodt (WMDE)]] 11:14, 29 ஏப்ரல் 2022 (UTC) <!-- Message sent by User:Johanna Strodt (WMDE)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=WMDE_Technical_Wishes/Technical_Wishes_News_list_all_village_pumps&oldid=23222263 --> == <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Editing news 2022 #1</span> == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> <section begin="message"/><i>[[metawiki:VisualEditor/Newsletter/2022/April|Read this in another language]] • [[m:VisualEditor/Newsletter|Subscription list for this multilingual newsletter]]</i> [[File:Junior Contributor New Topic Tool Completion Rate.png|thumb|New editors were more successful with this new tool.]] The [[mw:Special:MyLanguage/Help:DiscussionTools#New discussion tool|New topic tool]] helps editors create new ==Sections== on discussion pages. New editors are more successful with this new tool. You can [[mw:Talk pages project/New topic#21 April 2022|read the report]]. Soon, the Editing team will offer this to all editors at the 20 Wikipedias that participated in the test. You will be able to turn it off at [[Special:Preferences#mw-prefsection-editing-discussion]].<section end="message"/> </div> [[User:Whatamidoing (WMF)|Whatamidoing (WMF)]] 18:56, 2 மே 2022 (UTC) <!-- Message sent by User:Quiddity (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/VisualEditor/Newsletter/Wikis_with_VE&oldid=22019984 --> == CIS-A2K Newsletter April 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, I hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about April 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, ongoing events and upcoming events. ; Conducted events * [[:m:Grants talk:Programs/Wikimedia Community Fund/Annual plan of the Centre for Internet and Society Access to Knowledge|Annual Proposal Submission]] * [[:m:CIS-A2K/Events/Digitisation session with Dakshin Bharat Jain Sabha|Digitisation session with Dakshin Bharat Jain Sabha]] * [[:m:CIS-A2K/Events/Wikimedia Commons sessions of organisations working on river issues|Training sessions of organisations working on river issues]] * Two days edit-a-thon by local communities * [[:m:CIS-A2K/Events/Digitisation review and partnerships in Goa|Digitisation review and partnerships in Goa]] * [https://www.youtube.com/watch?v=3WHE_PiFOtU&ab_channel=JessicaStephenson Let's Connect: Learning Clinic on Qualitative Evaluation Methods] ; Ongoing events * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] ; Upcoming event * [[:m:CIS-A2K/Events/Indic Wikisource Plan 2022-23|Indic Wikisource Work-plan 2022-2023]] Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/April 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 15:47, 11 May 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 --> == <section begin="announcement-header" />Wikimedia Foundation Board of Trustees election 2022 - Call for Election Volunteers<section end="announcement-header" /> == <section begin="announcement-content" /> :''[[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers|You can find this message translated into additional languages on Meta-wiki.]]'' :''<div class="plainlinks">[[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>'' The Movement Strategy and Governance team is looking for community members to serve as election volunteers in the upcoming Board of Trustees election. The idea of the Election Volunteer Program came up during the 2021 Wikimedia Board of Trustees Election. This program turned out to be successful. With the help of Election Volunteers we were able to increase outreach and participation in the election by 1,753 voters over 2017. Overall turnout was 10.13%, 1.1 percentage points more, and 214 wikis were represented in the election. There were a total of 74 wikis that did not participate in 2017 that produced voters in the 2021 election. Can you help increase the participation even more? Election volunteers will help in the following areas: * Translate short messages and announce the ongoing election process in community channels * Optional: Monitor community channels for community comments and questions Volunteers should: * Maintain the friendly space policy during conversations and events * Present the guidelines and voting information to the community in a neutral manner Do you want to be an election volunteer and ensure your community is represented in the vote? Sign up [[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/About|here]] to receive updates. You can use the [[m:Special:MyLanguage/Talk:Movement Strategy and Governance/Election Volunteers/About|talk page]] for questions about translation.<br /><section end="announcement-content" /> [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 10:36, 12 மே 2022 (UTC) == Poll regarding Third Wikisource Triage meeting == Hello fellow Wikisource enthusiasts! We will be organizing the third [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] in the last week of May and we need your help to decide on a time and date that works best for the most number of people. Kindly share your availabilities at the wudele link below by 20th May 2022: https://wudele.toolforge.org/ctQEP3He1XCNullZ Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest topics for the agenda. Regards [[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]] <small>Sent via [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 03:38, 14 மே 2022 (UTC)</small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23283908 --> == தமிழ் விக்கிமூலத் தொழில்நுட்பத் தேவைகள் == சர்வதேச அளவில் இவ்வார இறுதியில் [[:mw:Wikimedia_Hackathon_2022|விக்கிமீடிய நிரலாக்கப்போட்டி]] நடைபெறுகிறது. வாசகராக, பங்களிப்பவராக விக்கிமூலத்திற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகள்/வசதிகள் ஏதேனுமிருந்தால் பரிந்துரைக்கலாம். வாய்ப்புள்ளவற்றை உருவாக்கவோ மற்ற சமூகத்திடம் முன்வைக்கவோ இவை உதவும். ஆர்வமுள்ளவர்களும் வீட்டிலிருந்தே பங்களிக்கலாம் அல்லது சந்திப்பு நடைபெறும் இடங்களுக்கும் வரலாம். [[:mw:Wikimedia_Hackathon_2022/Meetups|இந்தியாவில்]] ஹைதராபாதிலும், [https://vglug.org/2022/05/15/wikimedia-hackathon-2022-local-meet-in-villupuram-by-vglug/ விழுப்புரத்திலும்] நடைபெறுகிறது. -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:18, 16 மே 2022 (UTC) *[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] நீங்கள் நேரில் விழுப்புரம் வந்தால் மிக நன்றாக இருக்கும்.ஏனெனில், நிரலர்களுக்கு அவர்களின் ஆற்றலை எப்படி விக்கியினுள் பொருத்த வேண்டுமென்று வழிகாட்டிட நீங்களே மிகப்பொருத்தமான திறனாளி--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:28, 17 மே 2022 (UTC) * சிறந்த முன்னெடுப்பு பாராட்டுக்கள்--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 03:04, 17 மே 2022 (UTC) == Invitation to join the third Wikisource Triage meeting (28th May 2022) == Hello fellow Wikisource enthusiasts! We are the hosting the [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] on '''28th May 2022 at 11 AM UTC / 4:30 PM IST''' ([https://zonestamp.toolforge.org/1653735600 check your local time]) according to the [https://wudele.toolforge.org/ctQEP3He1XCNullZ wudele poll]. We will be welcoming some developers who contributed to Wikisource related tasks during the recently concluded [[:m:Indic Hackathon 2022|Indic Hackathon]]. As always, you don't have to be a developer to participate in these meetings but the focus of these meetings is to improve the Wikisource infrastructure. If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite. Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest any other topics for the agenda. Regards [[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]] <small> Sent using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 03:39, 23 மே 2022 (UTC) </small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 --> == நாட்டுடைமை ஆசிரியர்களின் தனி அரசு ஆவணங்கள் தேவை == நாட்டுடைமை ஆசிரியர்கள் குறித்த பொதுவான அறிவிப்பு அரசின் [https://www.tn.gov.in/ta/department/31 இந்த தளப்பக்கத்தில் கிடைக்கிறது.] இருப்பினும், ஒவ்வொரு ஆசிரியர்க்கும், அரசுக்கும் இடையேயான ஆவணங்களை நமது விக்கிமூலத்தில் கோர்த்து வைத்தல் மிகவும் நன்று. இதற்குரிய வழிகாட்டுதல்களும், உதவிகளையும் நாம் ஒருங்கிணைப்போம். உதவுக.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:44, 24 மே 2022 (UTC) ::விக்கி பக்கத்தில் நாட்டுடைமை ஆசிரியர்கள் குறித்த பட்டியல் ஒன்று முழுமையாக (164 - ஆசிரியர்கள்) ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அது தற்போது முழுமையாக இல்லை. மாற்று கருத்திற்கு இடமளிக்கும் வகையில் [https://ta.wikipedia.org/s/3zie] உள்ளது. ஆவணப்பக்கங்களை காப்பிடும் வகையில் அமைக்க வேண்டியது அவசியம் என்பதையே இது உணர்த்துகிறது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:29, 1 சூன் 2022 (UTC) :::ஆசிரியர் அடிப்படையில் அதற்கான பணிகளை செய்து வருகிறேன். சரிசெய்த பிறகு உரிய அரசு ஆணை - கோப்புகள் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:31, 1 சூன் 2022 (UTC) ::::கனிச்சாறு நூல்களை முதன்மை பணியாகச் செய்கிறோம்.எனவே அதற்குரிய ஆவணங்களையாவது முதலில் தந்தால் நன்றாக இருக்கும். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 12:55, 7 சூன் 2022 (UTC) :::::(1). பாரதியார், (7).மறைமலையடிகள், (26).பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், (95).பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகிய (4/164) எழுத்தாளர்களது நூல்களின் நாட்டுடைமை அறிவிப்பு ஆவணங்கள் தவிர ஏனையவை சரிபார்க்கப்பட்டுள்ளன. பணி முழுமை பெற்றவுடன் அனைத்து ஆவணங்களையும் முறையான அனுமதியுடன் பதிவேற்றம் செய்திடலாம். நன்றி.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:52, 13 சூன் 2022 (UTC) ::::# '''காண்க.13/06/2022-மின்னஞ்சல்-1.''' 21 ஆசிரியர்/ எழுத்தாளர் குறித்த தரவு இறுதியாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:50, 13 சூன் 2022 (UTC) ::::#'''காண்க.13/06/2022-மின்னஞ்சல்-2.''' இரு ஆசிரியர்/ எழுத்தாளர். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:07, 13 சூன் 2022 (UTC) :::::::தங்களது மின்னஞ்சல் பார்த்தேன்.ஐயங்களை கேட்டுள்ளேன். தொடர்ந்து நாம் பிறருடன் உரையாட உள்ளதால், அத்தகைய உரையாடல்களை, இங்கு தனியே கோர்த்து வைத்தால் பின்னாளில் யாவருக்கும் பேருதவியாக இருக்கும். எனவே. [[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்|இதன் உரையாடல் பக்கத்தில் ]] உரையாடுவோம். எனது கணினி பழுதாகி உள்ளதால் இருவாரங்களாக சரிவர இயங்க முடியவில்லை. தற்போது சேமித்த தரவுகளை மீட்கும் பணியில் உள்ளேன். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 11:05, 13 சூன் 2022 (UTC) {{outdent}} * மேற்கூறிய ஆவணங்களை, பொதுவகத்தில் ஏற்றி, இங்கும் உரிய நூலாசிரியர் பகுதியில் இற்றைப்படுத்தி விட்டேன். மேலும், கணியம் அறக்கட்டளை வழி பெற்ற இதுபோன்ற ஆவணங்களை, எனது கூகுள் கோப்பகத்தில் இட்டு ஆண்டு அடிப்படையில் பிரித்து வைத்துள்ளேன். ஆண்டு அடிப்படையில் இருக்கும் இந்த ஆவணங்களை சரிபார்த்த பின், ஆசிரியர்களின் நூற்பட்டியலில் இணைக்க எண்ணுகிறேன். அந்த ஆவணங்களை மேம்படுத்தும் பங்களிப்பு செய்ய, உங்களுக்கு நேரம் இருப்பின், இருகரம் கூப்பி அழைக்கிறேன். எனது பேச்சுப்பக்கத்தில், ஆர்வமுடையோர் தெரியபடுத்தவும். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குப் பகிருகிறேன். இனி கீழ்கண்ட உரிமம் குறித்த திட்டப்பக்கத்தில் கலந்துரையாடுவோம். * தொடர்ந்து இந்த உரையாடல் விரிவடைய உள்ளதால், இதற்குரிய திட்டப்பக்கத்தில் தொடர்ந்து உரையாட அனைவரையும் அழைக்கிறேன். -[[விக்கிமூலம்_பேச்சு:மின்னூல்களின்_உரிமத்_தொடர்புகளை_மேம்படுத்தும்_திட்டம்#இனி_தொடர்ந்து_உரையாடுக]] --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:18, 15 சூன் 2022 (UTC) == புதிய முன்னெடுப்பு == [[:w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#விக்கிமேனியா_2022|விக்கிமேனியா]] தொடர்பாகவும் [[:w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#உள்ளகப்பயிற்சி_2022|உள்ளகப்பயிற்சி]] தொடர்பாகவும் இரு உரையாடல்கள் விக்கிப்பீடியாவில் நடைபெறுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் கருத்திடலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 12:29, 25 மே 2022 (UTC) :[[:w:விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2022|திட்டப்]] பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு நிகழ்வையும் ஒருங்கிணைத்துத் திட்டமிடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்கள் அங்கே இணைய அழைக்கிறோம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 05:59, 31 மே 2022 (UTC) * நிறம் மாற்றுதல் மட்டுமே இலக்குகளாக மாணவிகளுக்கு தருதலால், துப்புரவு பணி அதிகமாகிறது. போதுமான மேற்பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தினால் இத்திட்டம் சிறக்காது. மேற்பார்வையிட சென்ற வகுப்பில் சிறப்பாக செயற்பட்டவர்களை அழைக்கலாம். மேலும், குறிப்பிட்ட நூல்களைத் தந்தால், மேற்பார்வைஇடுபவர்களுக்கு வசதியாக இருக்கும். புதியவர்கள் முழுமையாகக் கற்க, ஏற்கனவே கற்றவர்கள் வழிகாட்டியும் தொடர்ந்து தவறாகச் செய்தால், அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு விக்கிமூல விதிகளுக்கு ஒப்ப, குறிப்பிட்ட காலத்திற்கு தடை செய்யப்படுவர். எவ்வித நிறத்தையும், மாற்றாமல் துப்புரவு பணியை செய்ய பணிக்கலாம். விக்கிமூலம் குறித்த செயற்திட்டம் என்பதால் இங்கு தான் கலந்துரையாடப்பட வேண்டும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:35, 1 சூன் 2022 (UTC) :நிறத்தை மாற்றுவது இலக்காக இருக்கவில்லை. ஆனால் மாணவர்கள் விருப்பத்தில் மாற்றப்பட்டிருக்கலாம். இம்முறை இன்னும் கூடுதல் கவனத்தில் செய்வோம். நீங்களே பயிற்சி கொடுத்து விக்கிமூலத்தில் வழிநடத்த இயலுமா? விக்கிமூலத்தில் உங்களைப் போல மற்றவர்களையும் இப்பயிற்சிக்கு உதவ அழைக்க இயலுமா? -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:01, 3 சூலை 2022 (UTC) ::மதுரையில் விக்கிமேனியா 2022 உள்ளூர் சந்திப்பு நடத்த விக்கிமீடியா அறக்கட்டளை அனுமதி அளித்துள்ளது. பெருந்தொற்று தீவிரமடையாத சூழல் தொடருமானால் நிகழ்வு திட்டமிட்டபடி நடக்கும். இது தொடர்பான திட்டப்பக்கத்தை [[:meta:Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup|மேல் விக்கியில்]] தொடங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அங்கே உரையாடி சந்திப்பைத் திட்டமிட உதவலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:40, 4 சூலை 2022 (UTC) == விக்கிமூலம் நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள்== [[விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள்]] விக்கிமூலம் தளத்தில் தற்காலிக நிருவாக அணுக்கத்திற்காக வேண்டுகோளினைப் பதிவு செய்துள்ளேன். கணித்தமிழ்ப்பேரவை அமைப்புகளின் வழியாக மாணவர் பங்களிப்பைப் பெற்று வருகிறோம். இதனால் துப்புரவாக்கம், கணக்கு உருவாக்கம், பராமரிப்பு முதலான பணிகளை செய்ய தற்காலிக நிருவாக அணுக்கத்தினைப் பெற ஆதரவு வழங்க விக்கிமூல பயனர், பங்களிப்பாளர்களை வேண்டுகிறேன். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:15, 8 சூன் 2022 (UTC) :அங்கே ஒரு பயனர் புகுபதிகை செய்யாமல் ஆதரவு கையொப்பம் இட்டுள்ளார்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:19, 8 சூன் 2022 (UTC) ::அவர் ஆதரவு தந்துள்ளதால் அது குறித்த எண்ண வேண்டாம். பிறரின் கருத்தறியவும் ஆவல் [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 11:37, 13 சூன் 2022 (UTC) == CIS-A2K Newsletter May 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, I hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about May 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, and ongoing and upcoming events. ; Conducted events * [[:m:CIS-A2K/Events/Punjabi Wikisource Community skill-building workshop|Punjabi Wikisource Community skill-building workshop]] * [[:c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] ; Ongoing events * [[:m:CIS-A2K/Events/Assamese Wikisource Community skill-building workshop|Assamese Wikisource Community skill-building workshop]] ; Upcoming event * [[:m:User:Nitesh (CIS-A2K)/June Month Celebration 2022 edit-a-thon|June Month Celebration 2022 edit-a-thon]] Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/May 2022|here]]. <br /><small>If you want to subscribe/unsubscibe this newsletter, click [[:m:CIS-A2K/Reports/Newsletter/Subscribe|here]]. </small> Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 12:23, 14 June 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 --> == Poll regarding Fourth Wikisource Triage meeting == Hello fellow Wikisource enthusiasts! We will be organizing the '''fourth [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]]''' in the last week of June and we need your help to decide on a time and date that works best for the most number of people. Kindly '''share your availabilities''' at the wudele link below '''by 20th June 2022''': https://wudele.toolforge.org/wstriage4 Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest topics for the agenda. Regards [[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]] <small>Sent via [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:22, 14 சூன் 2022 (UTC)</small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 --> == Invitation to join the fourth Wikisource Triage meeting (29th June 2022) == Hello fellow Wikisource enthusiasts! We are the hosting the fourth [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] on '''29th June 2022 at 10:00 AM UTC / 3:30 PM IST''' ([https://zonestamp.toolforge.org/1656496824 check your local time]) according to the [https://wudele.toolforge.org/wstriage4 wudele poll]. There is some exciting news about a few technical projects related to Wikisource that are getting started right now and we will be sharing more information during the meeting. As always, you don't have to be a developer to participate in these meetings but the focus of these meetings is to improve the Wikisource infrastructure. If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite. Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest any other topics for the agenda. Regards [[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]] <small> Sent using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:39, 23 சூன் 2022 (UTC)</small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 --> == Results of Wiki Loves Folklore 2022 is out! == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> {{int:please-translate}} [[File:Wiki Loves Folklore Logo.svg|right|150px|frameless]] Hi, Greetings The winners for '''[[c:Commons:Wiki Loves Folklore 2022|Wiki Loves Folklore 2022]]''' is announced! We are happy to share with you winning images for this year's edition. This year saw over 8,584 images represented on commons in over 92 countries. Kindly see images '''[[:c:Commons:Wiki Loves Folklore 2022/Winners|here]]''' Our profound gratitude to all the people who participated and organized local contests and photo walks for this project. We hope to have you contribute to the campaign next year. '''Thank you,''' '''Wiki Loves Folklore International Team''' --[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 16:13, 4 சூலை 2022 (UTC) </div> <!-- Message sent by User:Tiven2240@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=23454230 --> == நாட்டுடைமை நூல்களில் முரண்பட்ட நீக்கல் தகவல் கலந்துரையாடல் == தமிழக அரசின் கொள்கை முடிவான “தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கல்” என்னும் நிலைப்பாட்டின் அடிப்படையில் இதுநாள்வரை 165 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. விக்கி மூலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நூல்களில் சுமார் 98% அதிகமானவை இந்த வகைப்பாட்டிலேயே அடங்கியுள்ளன. இந்நூலாசிரியர்களின் கருத்துகள் முழுமையும் பொது சமூகத்தில் ஏற்புடையதா என்பதைக் கண்டறிவது நமது இலக்கா? இங்கு பதிவேற்றம் செய்யப்படுபவை நூல்கள் தான். அதில் உள்ளவை ஆசிரியரின் கருத்து. நூலின் பக்கங்களில் உள்ள கருத்துகளை நீக்கி மின்வடிவமாக்குதல் ஏற்புடையதா? இது குறித்து நாம் விக்கி சமூகத்தில் ஆரோக்கியமான உரையாடலை மேற்கொண்டால் பலனளிக்கும் என கருதுகிறேன். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:25, 6 சூலை 2022 (UTC) == Propose statements for the 2022 Election Compass == : ''[[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass| You can find this message translated into additional languages on Meta-wiki.]]'' : ''<div class="plainlinks">[[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>'' Hi all, Community members are invited to ''' [[metawiki:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/Community_Voting/Election_Compass|propose statements to use in the Election Compass]]''' for the [[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022|2022 Board of Trustees election.]] An Election Compass is a tool to help voters select the candidates that best align with their beliefs and views. The community members will propose statements for the candidates to answer using a Lickert scale (agree/neutral/disagree). The candidates’ answers to the statements will be loaded into the Election Compass tool. Voters will use the tool by entering in their answer to the statements (agree/neutral/disagree). The results will show the candidates that best align with the voter’s beliefs and views. Here is the timeline for the Election Compass: * July 8 - 20: Community members propose statements for the Election Compass * July 21 - 22: Elections Committee reviews statements for clarity and removes off-topic statements * July 23 - August 1: Volunteers vote on the statements * August 2 - 4: Elections Committee selects the top 15 statements * August 5 - 12: candidates align themselves with the statements * August 15: The Election Compass opens for voters to use to help guide their voting decision The Elections Committee will select the top 15 statements at the beginning of August. The Elections Committee will oversee the process, supported by the Movement Strategy and Governance (MSG) team. MSG will check that the questions are clear, there are no duplicates, no typos, and so on. Regards, Movement Strategy & Governance ''This message was sent on behalf of the Board Selection Task Force and the Elections Committee'' [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 08:24, 12 சூலை 2022 (UTC) == CIS-A2K Newsletter June 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about June 2022 Newsletter. In this newsletter, we have mentioned A2K's conducted events. ; Conducted events * [[:m:CIS-A2K/Events/Assamese Wikisource Community skill-building workshop|Assamese Wikisource Community skill-building workshop]] * [[:m:June Month Celebration 2022 edit-a-thon|June Month Celebration 2022 edit-a-thon]] * [https://pudhari.news/maharashtra/pune/228918/%E0%A4%B8%E0%A4%AE%E0%A4%BE%E0%A4%9C%E0%A4%BE%E0%A4%9A%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%BE-%E0%A4%AA%E0%A4%BE%E0%A4%A0%E0%A4%AC%E0%A4%B3%E0%A4%BE%E0%A4%B5%E0%A4%B0%E0%A4%9A-%E0%A4%AE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%A0%E0%A5%80-%E0%A4%AD%E0%A4%BE%E0%A4%B7%E0%A5%87%E0%A4%B8%E0%A4%BE%E0%A4%A0%E0%A5%80-%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%AF%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%A8-%E0%A4%A1%E0%A5%89-%E0%A4%85%E0%A4%B6%E0%A5%8B%E0%A4%95-%E0%A4%95%E0%A4%BE%E0%A4%AE%E0%A4%A4-%E0%A4%AF%E0%A4%BE%E0%A4%82%E0%A4%9A%E0%A5%87-%E0%A4%AE%E0%A4%A4/ar Presentation in Marathi Literature conference] Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/June 2022|here]]. <br /><small>If you want to subscribe/unsubscibe this newsletter, click [[:m:CIS-A2K/Reports/Newsletter/Subscribe|here]]. </small> Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 12:23, 19 July 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 --> == [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]] == [[User:Info-farmer]] [[User:TVA ARUN]] could you please review the deletion requests in the above category? '''[[User:Rschen7754|Rs]][[User talk:Rschen7754|chen]][[Special:Contributions/Rschen7754|7754]]''' 18:37, 22 சூலை 2022 (UTC) br3uyw8jnnjvolw1r9nso7kfzzf2fd2 1433922 1433865 2022-07-23T00:42:29Z TVA ARUN 3777 /* பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் */ Reply wikitext text/x-wiki __NEWSECTIONLINK__ '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] முந்திய உரையாடல்கள் ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] |} == Universal Code of Conduct (UCoC) Enforcement Guidelines & Ratification Vote == '''In brief:''' the [[:m:Universal Code of Conduct/Enforcement guidelines|revised Enforcement Guidelines]] have been published. Voting to ratify the guidelines will happen from [[:m:Universal Code of Conduct/Enforcement guidelines/Voting|7 March to 21 March 2022]]. Community members can participate in the discussion with the UCoC project team and drafting committee members on 25 February (12:00 UTC) and 4 March (15:00 UTC). Please [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Conversations|sign-up]]. '''Details:''' The [[:m:Universal Code of Conduct]] (UCoC) provides a baseline of acceptable behavior for the entire Wikimedia movement. The UCoC and the Enforcement Guidelines were written by [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Drafting committee|volunteer-staff drafting committees]] following community consultations. The revised guidelines were published 24 January 2022. '''What’s next?''' '''#1 Community Conversations''' To help to understand the guidelines, the [[:m:Special:MyLanguage/Movement Strategy and Governance|Movement Strategy and Governance]] (MSG) team will host conversations with the UCoC project team and drafting committee members on 25 February (12:00 UTC) and 4 March (15:00 UTC). Please [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Conversations|sign-up]]. Comments about the guidelines can be shared [[:m:Talk:Universal Code of Conduct/Enforcement guidelines|on the Enforcement Guidelines talk page]]. You can comment in any language. '''#2 Ratification Voting''' The Wikimedia Foundation Board of Trustees released a [[:m:Special:MyLanguage/Wikimedia Foundation Board noticeboard/January 2022 - Board of Trustees on Community ratification of enforcement guidelines of UCoC|statement on the ratification process]] where eligible voters can support or oppose the adoption of the enforcement guidelines through vote. Wikimedians are invited to [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information/Volunteer|translate and share important information]]. A [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voting|SecurePoll vote]] is scheduled from 7 March to 21 March 2022. [[:m:Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information#Voting%20eligibility|Eligible voters]] are invited to answer a poll question and share comments. Voters will be asked if they support the enforcement of the UCoC based on the proposed guidelines. Thank you. [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 15:50, 22 பெப்ரவரி 2022 (UTC) == Coming soon == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> === Several improvements around templates === Hello, from March 9, several improvements around templates will become available on your wiki: * Fundamental improvements of the [[Mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|VisualEditor template dialog]] ([[m:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|1]], [[m:WMDE Technical Wishes/Removing a template from a page using the VisualEditor|2]]), * Improvements to make it easier to put a template on a page ([[m:WMDE Technical Wishes/Finding and inserting templates|3]]) (for the template dialogs in [[Mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|VisualEditor]], [[Mw:Special:MyLanguage/Extension:WikiEditor#/media/File:VectorEditorBasic-en.png|2010 Wikitext]] and [[Mw:Special:MyLanguage/2017 wikitext editor|New Wikitext Mode]]), * and improvements in the syntax highlighting extension [[Mw:Special:MyLanguage/Extension:CodeMirror|CodeMirror]] ([[m:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting|4]], [[m:WMDE Technical Wishes/Bracket Matching|5]]) (which is available on wikis with writing direction left-to-right). All these changes are part of the “[[m:WMDE Technical Wishes/Templates|Templates]]” project by [[m:WMDE Technical Wishes|WMDE Technical Wishes]]. We hope they will help you in your work, and we would love to hear your feedback on the talk pages of these projects. </div> - [[m:User:Johanna Strodt (WMDE)|Johanna Strodt (WMDE)]] 12:39, 28 பெப்ரவரி 2022 (UTC) <!-- Message sent by User:Johanna Strodt (WMDE)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=WMDE_Technical_Wishes/Technical_Wishes_News_list_all_village_pumps&oldid=22907463 --> == <section begin="announcement-header" />The Call for Feedback: Board of Trustees elections is now closed <section end="announcement-header" /> == <section begin="announcement-content" />:''[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed|You can find this message translated into additional languages on Meta-wiki.]]'' :''<div class="plainlinks">[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>'' The [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections|Call for Feedback: Board of Trustees elections]] is now closed. This Call ran from 10 January and closed on 16 February 2022. The Call focused on [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Discuss Key Questions#Questions|three key questions]] and received broad discussion [[m:Talk:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Discuss Key Questions|on Meta-wiki]], during meetings with affiliates, and in various community conversations. The community and affiliates provided many proposals and discussion points. The [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Reports|reports]] are on Meta-wiki. This information will be shared with the Board of Trustees and Elections Committee so they can make informed decisions about the upcoming Board of Trustees election. The Board of Trustees will then follow with an announcement after they have discussed the information. Thank you to everyone who participated in the Call for Feedback to help improve Board election processes. Thank you, Movement Strategy and Governance<br /><section end="announcement-content" /> [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 08:25, 5 மார்ச் 2022 (UTC) == UCoC Enforcement Guidelines Ratification Vote Begins (7 - 21 March 2022) == The ratification of the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct|Universal Code of Conduct]] (UCoC) [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines|enforcement guidelines]] has started. Every eligible community member can vote. For instructions on voting using SecurePoll and Voting eligibility, [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter_information|please read this]]. The last date to vote is 21 March 2022. '''Vote here''' - https://meta.wikimedia.org/wiki/Special:SecurePoll/vote/391 Thank you, [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 17:17, 7 மார்ச் 2022 (UTC) == CIS-A2K Newsletter February 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about February 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, ongoing events and upcoming events. ;Conducted events * [[:m:CIS-A2K/Events/Launching of WikiProject Rivers with Tarun Bharat Sangh|Wikimedia session with WikiProject Rivers team]] * [[:m:Indic Wikisource Community/Online meetup 19 February 2022|Indic Wikisource online meetup]] * [[:m:International Mother Language Day 2022 edit-a-thon]] * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] ; Ongoing events * [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|Indic Wikisource Proofreadthon March 2022]] - You can still participate in this event which will run till tomorrow. ;Upcoming Events * [[:m:International Women's Month 2022 edit-a-thon|International Women's Month 2022 edit-a-thon]] - The event is 19-20 March and you can add your name for the participation. * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Pune Nadi Darshan 2022]] - The event is going to start by tomorrow. * Annual proposal - CIS-A2K is currently working to prepare our next annual plan for the period 1 July 2022 – 30 June 2023 Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/February 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 08:58, 14 March 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=22433459 --> == Wiki Loves Folklore 2022 ends tomorrow == [[File:Wiki Loves Folklore Logo.svg|right|frameless|180px]] International photographic contest [[:c:Commons:Wiki Loves Folklore 2022| Wiki Loves Folklore 2022]] ends on 15th March 2022 23:59:59 UTC. This is the last chance of the year to upload images about local folk culture, festival, cuisine, costume, folklore etc on Wikimedia Commons. Watch out our social media handles for regular updates and declaration of Winners. ([https://www.facebook.com/WikiLovesFolklore/ Facebook] , [https://twitter.com/WikiFolklore Twitter ] , [https://www.instagram.com/wikilovesfolklore/ Instagram]) The writing competition Feminism and Folklore will run till 31st of March 2022 23:59:59 UTC. Write about your local folk tradition, women, folk festivals, folk dances, folk music, folk activities, folk games, folk cuisine, folk wear, folklore, and tradition, including ballads, folktales, fairy tales, legends, traditional song and dance, folk plays, games, seasonal events, calendar customs, folk arts, folk religion, mythology etc. on your local Wikipedia. Check if your [[:m:Feminism and Folklore 2022/Project Page|local Wikipedia is participating]] A special competition called '''Wiki Loves Falles''' is organised in Spain and the world during 15th March 2022 till 15th April 2022 to document local folk culture and [[:en:Falles|Falles]] in Valencia, Spain. Learn more about it on [[:ca:Viquiprojecte:Falles 2022|Catalan Wikipedia project page]]. We look forward for your immense co-operation. Thanks Wiki Loves Folklore international Team [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:41, 14 மார்ச் 2022 (UTC) <!-- Message sent by User:Rockpeterson@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=22754428 --> == Pune Nadi Darshan 2022: A campaign cum photography contest == Dear Wikimedians, Greetings for the Holi festival! CIS-A2K is glad to announce a campaign cum photography contest, Pune Nadi Darshan 2022, organised jointly by Rotary Water Olympiad and CIS-A2K on the occasion of ‘World Water Week’. This is a pilot campaign to document the rivers in the Pune district on Wikimedia Commons. The campaign period is from 16 March to 16 April 2022. Under this campaign, participants are expected to click and upload the photos of rivers in the Pune district on the following topics - * Beauty of rivers in Pune district * Flora & fauna of rivers in Pune district * Religious & cultural places around rivers in Pune district * Human activities at rivers in Pune district * Constructions on rivers in Pune district * River Pollution in Pune district Please visit the [[:c:commons:Pune Nadi Darshan 2022|event page]] for more details. We welcome your participation in this campaign. Thank you [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:21, 15 மார்ச் 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=22433459 --> == Invitation to join the first Wikisource Triage meeting on 21st March 2022 == Hello everyone, [[User:SWilson (WMF)|Sam Wilson]] and [[User:SGill (WMF)|I]] are excited to share that we will be hosting regular [[:meta:Wikisource Triage meetings|Wikisource Triage meetings]], starting from 21st March 2022. These meetings aim to foster the growth of a technical community of Wikisource developers and contributors. The meetings will be primarily focused on identifying, prioritizing and estimating tasks on the All-and-every-Wikisource and ProofreadPage workboards (among others) on Phabricator and eventually reduce the backlog of technical tasks and bugs related to Wikisource by making incremental improvements to Wikisource infrastructure and coordinating these changes with the Wikisource communities. While these meetings are technology focused, non-technical Wikisource contributors are also invited to join and share any technical challenges that they are facing and we will help them to create phabricator tickets. Newbie developers are also more than welcome! The first meeting has been scheduled for 21st March 2022 at 10:30 AM UTC / 4:00 PM IST ([https://zonestamp.toolforge.org/1647858641 Check your local time]). If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite. Meanwhile, feel free to [[:meta:Wikisource Triage meetings|check out the page on Meta-wiki]] and suggest topics for the agenda. On behalf of [[User:SWilson (WMF)|Sam Wilson]] and [[User:SGill (WMF)|Satdeep Gill]] <small>Sent by [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 15:52, 15 மார்ச் 2022 (UTC)</small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=22324971 --> == பயனரை தடை செய்வது தொடர்பாக == வணக்கம் [[பயனர்:Krishnamurthy GovindaReddy]] என்ற பயனர் தொடர்ந்து பக்க ஒருங்கிணைப்பு பகுதியில் உள்ள நிரல்களில் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88&curid=414027&diff=1411082&oldid=1411073 இது] போன்ற தேவையற்ற தொகுப்புகளை மேற்கொண்டு பக்கங்களை சீர்குளைத்து வருகிறார். அவரது பேச்சுப்பக்கத்தில் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்தும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. எனவே அவரை சிலகாலம் தொகுக்கு முடியாதபடி தடை செய்யவேண்டுகிறேன். நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:41, 21 மார்ச் 2022 (UTC) :{{ping|Arularasan. G}}அவரது பயனர்பக்கத்தில் தெரிவித்து இருந்தது போன முறை தடை செய்யும் பொழது. இம்முறை தடை செய்வதற்கு முன் மீண்டும் ஒரு முறை பயனர் பக்கத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:39, 25 மார்ச் 2022 (UTC) == Universal Code of Conduct Enforcement guidelines ratification voting is now closed == : ''[[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message|You can find this message translated into additional languages on Meta-wiki.]]'' : ''<div class="plainlinks">[[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>'' Greetings, The ratification voting process for the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines|revised enforcement guidelines]] of the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct|Universal Code of Conduct]] (UCoC) came to a close on 21 March 2022. '''Over {{#expr:2300}} Wikimedians voted''' across different regions of our movement. Thank you to everyone who participated in this process! The scrutinizing group is now reviewing the vote for accuracy, so please allow up to two weeks for them to finish their work. The final results from the voting process will be announced [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voting/Results|here]], along with the relevant statistics and a summary of comments as soon as they are available. Please check out [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information|the voter information page]] to learn about the next steps. You can comment on the project talk page [[metawiki:Talk:Universal Code of Conduct/Enforcement guidelines|on Meta-wiki]] in any language. You may also contact the UCoC project team by email: ucocproject[[File:At_sign.svg|link=|16x16px|(_AT_)]]wikimedia.org Best regards, [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 09:57, 23 மார்ச் 2022 (UTC) == Announcing Indic Hackathon 2022 and Scholarship Applications == Dear Wikimedians, we are happy to announce that the Indic MediaWiki Developers User Group will be organizing [[m:Indic Hackathon 2022|Indic Hackathon 2022]], a regional event as part of the main [[mw:Wikimedia Hackathon 2022|Wikimedia Hackathon 2022]] taking place in a hybrid mode during 20-22 May 2022. The event will take place in Hyderabad. The regional event will be in-person with support for virtual participation. As it is with any hackathon, the event’s program will be semi-structured i.e. while we will have some sessions in sync with the main hackathon event, the rest of the time will be upto participants’ interest on what issues they are interested to work on. The event page can be seen on [[m:Indic Hackathon 2022|this page]]. In this regard, we would like to invite community members who would like to attend in-person to fill out a [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc1lhp8IdXNxL55sgPmgOKzfWxknWzN870MvliqJZHhIijY5A/viewform?usp=sf_link form for scholarship application] by 17 April, which is available on the event page. Please note that the hackathon won’t be focusing on training of new skills, and it is expected that applications have some experience/knowledge contributing to technical areas of the Wikimedia movement. Please post on the event talk page if you have any queries. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:31, 7 ஏப்ரல் 2022 (UTC) <!-- Message sent by User:KCVelaga@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/South_Asia_Village_Pumps&oldid=23115331 --> == CIS-A2K Newsletter March 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about March 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events and ongoing events. ; Conducted events * [[:m:CIS-A2K/Events/Wikimedia session in Rajiv Gandhi University, Arunachal Pradesh|Wikimedia session in Rajiv Gandhi University, Arunachal Pradesh]] * [[c:Commons:RIWATCH|Launching of the GLAM project with RIWATCH, Roing, Arunachal Pradesh]] * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] * [[:m:International Women's Month 2022 edit-a-thon]] * [[:m:Indic Wikisource Proofreadthon March 2022]] * [[:m:CIS-A2K/Events/Relicensing & digitisation of books, audios, PPTs and images in March 2022|Relicensing & digitisation of books, audios, PPTs and images in March 2022]] * [https://msuglobaldh.org/abstracts/ Presentation on A2K Research in a session on 'Building Multilingual Internets'] ; Ongoing events * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] * Two days of edit-a-thon by local communities [Punjabi & Santali] Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/March 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 09:33, 16 April 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 --> == Join the South Asia / ESEAP Annual Plan Meeting with Maryana Iskander == Dear community members, In continuation of [[m:User:MIskander-WMF|Maryana Iskander]]'s [[m:Special:MyLanguage/Wikimedia Foundation Chief Executive Officer/Maryana’s Listening Tour| listening tour]], the [[m:Special:MyLanguage/Movement Communications|Movement Communications]] and [[m:Special:MyLanguage/Movement Strategy and Governance|Movement Strategy and Governance]] teams invite you to discuss the '''[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Annual Plan/2022-2023/draft|2022-23 Wikimedia Foundation Annual Plan]]'''. The conversations are about these questions: * The [[m:Special:MyLanguage/Wikimedia 2030|2030 Wikimedia Movement Strategy]] sets a direction toward "knowledge as a service" and "knowledge equity". The Wikimedia Foundation wants to plan according to these two goals. How do you think the Wikimedia Foundation should apply them to our work? * The Wikimedia Foundation continues to explore better ways of working at a regional level. We have increased our regional focus in areas like grants, new features, and community conversations. How can we improve? * Anyone can contribute to the Movement Strategy process. We want to know about your activities, ideas, requests, and lessons learned. How can the Wikimedia Foundation better support the volunteers and affiliates working in Movement Strategy activities? <b>Date and Time</b> The meeting will happen via [https://wikimedia.zoom.us/j/84673607574?pwd=dXo0Ykpxa0xkdWVZaUZPNnZta0k1UT09 Zoom] on 24 April (Sunday) at 07:00 UTC ([https://zonestamp.toolforge.org/1650783659 local time]). Kindly [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MmtjZnJibXVjYXYyZzVwcGtiZHVjNW1lY3YgY19vbWxxdXBsMTRqbnNhaHQ2N2Y5M2RoNDJnMEBn&tmsrc=c_omlqupl14jnsaht67f93dh42g0%40group.calendar.google.com add the event to your calendar]. Live interpretation will be available for some languages. Regards, [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 10:23, 17 ஏப்ரல் 2022 (UTC) == Call for Candidates: 2022 Board of Trustees Election == Dear community members, The [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022|2022 Board of Trustees elections]] process has begun. The [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/Announcement/Call_for_Candidates|Call for Candidates]] has been announced. The Board of Trustees oversees the operations of the Wikimedia Foundation. Community-and-affiliate selected trustees and Board-appointed trustees make up the Board of Trustees. Each trustee serves a three year term. The Wikimedia community has the opportunity to vote for community-and-affiliate selected trustees. The Wikimedia community will vote to elect two seats on the Board of Trustees in 2022. This is an opportunity to improve the representation, diversity, and expertise of the Board of Trustees. Kindly [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Apply to be a Candidate|submit your candidacy]] to join the Board of Trustees. [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 09:03, 29 ஏப்ரல் 2022 (UTC) == Coming soon: Improvements for templates == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> <!--T:11--> [[File:Overview of changes in the VisualEditor template dialog by WMDE Technical Wishes.webm|thumb|Fundamental changes in the template dialog.]] Hello, more changes around templates are coming to your wiki soon: The [[mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|'''template dialog''' in VisualEditor]] and in the [[mw:Special:MyLanguage/2017 wikitext editor|2017 Wikitext Editor]] (beta) will be '''improved fundamentally''': This should help users understand better what the template expects, how to navigate the template, and how to add parameters. * [[metawiki:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|project page]], [[metawiki:Talk:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|talk page]] In '''syntax highlighting''' ([[mw:Special:MyLanguage/Extension:CodeMirror|CodeMirror]] extension), you can activate a '''colorblind-friendly''' color scheme with a user setting. * [[metawiki:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting#Color-blind_mode|project page]], [[metawiki:Talk:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting|talk page]] Deployment is planned for May 10. This is the last set of improvements from [[m:WMDE Technical Wishes|WMDE Technical Wishes']] focus area “[[m:WMDE Technical Wishes/Templates|Templates]]”. We would love to hear your feedback on our talk pages! </div> -- [[m:User:Johanna Strodt (WMDE)|Johanna Strodt (WMDE)]] 11:14, 29 ஏப்ரல் 2022 (UTC) <!-- Message sent by User:Johanna Strodt (WMDE)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=WMDE_Technical_Wishes/Technical_Wishes_News_list_all_village_pumps&oldid=23222263 --> == <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Editing news 2022 #1</span> == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> <section begin="message"/><i>[[metawiki:VisualEditor/Newsletter/2022/April|Read this in another language]] • [[m:VisualEditor/Newsletter|Subscription list for this multilingual newsletter]]</i> [[File:Junior Contributor New Topic Tool Completion Rate.png|thumb|New editors were more successful with this new tool.]] The [[mw:Special:MyLanguage/Help:DiscussionTools#New discussion tool|New topic tool]] helps editors create new ==Sections== on discussion pages. New editors are more successful with this new tool. You can [[mw:Talk pages project/New topic#21 April 2022|read the report]]. Soon, the Editing team will offer this to all editors at the 20 Wikipedias that participated in the test. You will be able to turn it off at [[Special:Preferences#mw-prefsection-editing-discussion]].<section end="message"/> </div> [[User:Whatamidoing (WMF)|Whatamidoing (WMF)]] 18:56, 2 மே 2022 (UTC) <!-- Message sent by User:Quiddity (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/VisualEditor/Newsletter/Wikis_with_VE&oldid=22019984 --> == CIS-A2K Newsletter April 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, I hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about April 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, ongoing events and upcoming events. ; Conducted events * [[:m:Grants talk:Programs/Wikimedia Community Fund/Annual plan of the Centre for Internet and Society Access to Knowledge|Annual Proposal Submission]] * [[:m:CIS-A2K/Events/Digitisation session with Dakshin Bharat Jain Sabha|Digitisation session with Dakshin Bharat Jain Sabha]] * [[:m:CIS-A2K/Events/Wikimedia Commons sessions of organisations working on river issues|Training sessions of organisations working on river issues]] * Two days edit-a-thon by local communities * [[:m:CIS-A2K/Events/Digitisation review and partnerships in Goa|Digitisation review and partnerships in Goa]] * [https://www.youtube.com/watch?v=3WHE_PiFOtU&ab_channel=JessicaStephenson Let's Connect: Learning Clinic on Qualitative Evaluation Methods] ; Ongoing events * [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] ; Upcoming event * [[:m:CIS-A2K/Events/Indic Wikisource Plan 2022-23|Indic Wikisource Work-plan 2022-2023]] Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/April 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 15:47, 11 May 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 --> == <section begin="announcement-header" />Wikimedia Foundation Board of Trustees election 2022 - Call for Election Volunteers<section end="announcement-header" /> == <section begin="announcement-content" /> :''[[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers|You can find this message translated into additional languages on Meta-wiki.]]'' :''<div class="plainlinks">[[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>'' The Movement Strategy and Governance team is looking for community members to serve as election volunteers in the upcoming Board of Trustees election. The idea of the Election Volunteer Program came up during the 2021 Wikimedia Board of Trustees Election. This program turned out to be successful. With the help of Election Volunteers we were able to increase outreach and participation in the election by 1,753 voters over 2017. Overall turnout was 10.13%, 1.1 percentage points more, and 214 wikis were represented in the election. There were a total of 74 wikis that did not participate in 2017 that produced voters in the 2021 election. Can you help increase the participation even more? Election volunteers will help in the following areas: * Translate short messages and announce the ongoing election process in community channels * Optional: Monitor community channels for community comments and questions Volunteers should: * Maintain the friendly space policy during conversations and events * Present the guidelines and voting information to the community in a neutral manner Do you want to be an election volunteer and ensure your community is represented in the vote? Sign up [[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/About|here]] to receive updates. You can use the [[m:Special:MyLanguage/Talk:Movement Strategy and Governance/Election Volunteers/About|talk page]] for questions about translation.<br /><section end="announcement-content" /> [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 10:36, 12 மே 2022 (UTC) == Poll regarding Third Wikisource Triage meeting == Hello fellow Wikisource enthusiasts! We will be organizing the third [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] in the last week of May and we need your help to decide on a time and date that works best for the most number of people. Kindly share your availabilities at the wudele link below by 20th May 2022: https://wudele.toolforge.org/ctQEP3He1XCNullZ Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest topics for the agenda. Regards [[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]] <small>Sent via [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 03:38, 14 மே 2022 (UTC)</small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23283908 --> == தமிழ் விக்கிமூலத் தொழில்நுட்பத் தேவைகள் == சர்வதேச அளவில் இவ்வார இறுதியில் [[:mw:Wikimedia_Hackathon_2022|விக்கிமீடிய நிரலாக்கப்போட்டி]] நடைபெறுகிறது. வாசகராக, பங்களிப்பவராக விக்கிமூலத்திற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகள்/வசதிகள் ஏதேனுமிருந்தால் பரிந்துரைக்கலாம். வாய்ப்புள்ளவற்றை உருவாக்கவோ மற்ற சமூகத்திடம் முன்வைக்கவோ இவை உதவும். ஆர்வமுள்ளவர்களும் வீட்டிலிருந்தே பங்களிக்கலாம் அல்லது சந்திப்பு நடைபெறும் இடங்களுக்கும் வரலாம். [[:mw:Wikimedia_Hackathon_2022/Meetups|இந்தியாவில்]] ஹைதராபாதிலும், [https://vglug.org/2022/05/15/wikimedia-hackathon-2022-local-meet-in-villupuram-by-vglug/ விழுப்புரத்திலும்] நடைபெறுகிறது. -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:18, 16 மே 2022 (UTC) *[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] நீங்கள் நேரில் விழுப்புரம் வந்தால் மிக நன்றாக இருக்கும்.ஏனெனில், நிரலர்களுக்கு அவர்களின் ஆற்றலை எப்படி விக்கியினுள் பொருத்த வேண்டுமென்று வழிகாட்டிட நீங்களே மிகப்பொருத்தமான திறனாளி--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:28, 17 மே 2022 (UTC) * சிறந்த முன்னெடுப்பு பாராட்டுக்கள்--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 03:04, 17 மே 2022 (UTC) == Invitation to join the third Wikisource Triage meeting (28th May 2022) == Hello fellow Wikisource enthusiasts! We are the hosting the [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] on '''28th May 2022 at 11 AM UTC / 4:30 PM IST''' ([https://zonestamp.toolforge.org/1653735600 check your local time]) according to the [https://wudele.toolforge.org/ctQEP3He1XCNullZ wudele poll]. We will be welcoming some developers who contributed to Wikisource related tasks during the recently concluded [[:m:Indic Hackathon 2022|Indic Hackathon]]. As always, you don't have to be a developer to participate in these meetings but the focus of these meetings is to improve the Wikisource infrastructure. If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite. Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest any other topics for the agenda. Regards [[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]] <small> Sent using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 03:39, 23 மே 2022 (UTC) </small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 --> == நாட்டுடைமை ஆசிரியர்களின் தனி அரசு ஆவணங்கள் தேவை == நாட்டுடைமை ஆசிரியர்கள் குறித்த பொதுவான அறிவிப்பு அரசின் [https://www.tn.gov.in/ta/department/31 இந்த தளப்பக்கத்தில் கிடைக்கிறது.] இருப்பினும், ஒவ்வொரு ஆசிரியர்க்கும், அரசுக்கும் இடையேயான ஆவணங்களை நமது விக்கிமூலத்தில் கோர்த்து வைத்தல் மிகவும் நன்று. இதற்குரிய வழிகாட்டுதல்களும், உதவிகளையும் நாம் ஒருங்கிணைப்போம். உதவுக.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:44, 24 மே 2022 (UTC) ::விக்கி பக்கத்தில் நாட்டுடைமை ஆசிரியர்கள் குறித்த பட்டியல் ஒன்று முழுமையாக (164 - ஆசிரியர்கள்) ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அது தற்போது முழுமையாக இல்லை. மாற்று கருத்திற்கு இடமளிக்கும் வகையில் [https://ta.wikipedia.org/s/3zie] உள்ளது. ஆவணப்பக்கங்களை காப்பிடும் வகையில் அமைக்க வேண்டியது அவசியம் என்பதையே இது உணர்த்துகிறது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:29, 1 சூன் 2022 (UTC) :::ஆசிரியர் அடிப்படையில் அதற்கான பணிகளை செய்து வருகிறேன். சரிசெய்த பிறகு உரிய அரசு ஆணை - கோப்புகள் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:31, 1 சூன் 2022 (UTC) ::::கனிச்சாறு நூல்களை முதன்மை பணியாகச் செய்கிறோம்.எனவே அதற்குரிய ஆவணங்களையாவது முதலில் தந்தால் நன்றாக இருக்கும். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 12:55, 7 சூன் 2022 (UTC) :::::(1). பாரதியார், (7).மறைமலையடிகள், (26).பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், (95).பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகிய (4/164) எழுத்தாளர்களது நூல்களின் நாட்டுடைமை அறிவிப்பு ஆவணங்கள் தவிர ஏனையவை சரிபார்க்கப்பட்டுள்ளன. பணி முழுமை பெற்றவுடன் அனைத்து ஆவணங்களையும் முறையான அனுமதியுடன் பதிவேற்றம் செய்திடலாம். நன்றி.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:52, 13 சூன் 2022 (UTC) ::::# '''காண்க.13/06/2022-மின்னஞ்சல்-1.''' 21 ஆசிரியர்/ எழுத்தாளர் குறித்த தரவு இறுதியாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:50, 13 சூன் 2022 (UTC) ::::#'''காண்க.13/06/2022-மின்னஞ்சல்-2.''' இரு ஆசிரியர்/ எழுத்தாளர். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:07, 13 சூன் 2022 (UTC) :::::::தங்களது மின்னஞ்சல் பார்த்தேன்.ஐயங்களை கேட்டுள்ளேன். தொடர்ந்து நாம் பிறருடன் உரையாட உள்ளதால், அத்தகைய உரையாடல்களை, இங்கு தனியே கோர்த்து வைத்தால் பின்னாளில் யாவருக்கும் பேருதவியாக இருக்கும். எனவே. [[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்|இதன் உரையாடல் பக்கத்தில் ]] உரையாடுவோம். எனது கணினி பழுதாகி உள்ளதால் இருவாரங்களாக சரிவர இயங்க முடியவில்லை. தற்போது சேமித்த தரவுகளை மீட்கும் பணியில் உள்ளேன். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 11:05, 13 சூன் 2022 (UTC) {{outdent}} * மேற்கூறிய ஆவணங்களை, பொதுவகத்தில் ஏற்றி, இங்கும் உரிய நூலாசிரியர் பகுதியில் இற்றைப்படுத்தி விட்டேன். மேலும், கணியம் அறக்கட்டளை வழி பெற்ற இதுபோன்ற ஆவணங்களை, எனது கூகுள் கோப்பகத்தில் இட்டு ஆண்டு அடிப்படையில் பிரித்து வைத்துள்ளேன். ஆண்டு அடிப்படையில் இருக்கும் இந்த ஆவணங்களை சரிபார்த்த பின், ஆசிரியர்களின் நூற்பட்டியலில் இணைக்க எண்ணுகிறேன். அந்த ஆவணங்களை மேம்படுத்தும் பங்களிப்பு செய்ய, உங்களுக்கு நேரம் இருப்பின், இருகரம் கூப்பி அழைக்கிறேன். எனது பேச்சுப்பக்கத்தில், ஆர்வமுடையோர் தெரியபடுத்தவும். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குப் பகிருகிறேன். இனி கீழ்கண்ட உரிமம் குறித்த திட்டப்பக்கத்தில் கலந்துரையாடுவோம். * தொடர்ந்து இந்த உரையாடல் விரிவடைய உள்ளதால், இதற்குரிய திட்டப்பக்கத்தில் தொடர்ந்து உரையாட அனைவரையும் அழைக்கிறேன். -[[விக்கிமூலம்_பேச்சு:மின்னூல்களின்_உரிமத்_தொடர்புகளை_மேம்படுத்தும்_திட்டம்#இனி_தொடர்ந்து_உரையாடுக]] --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:18, 15 சூன் 2022 (UTC) == புதிய முன்னெடுப்பு == [[:w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#விக்கிமேனியா_2022|விக்கிமேனியா]] தொடர்பாகவும் [[:w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#உள்ளகப்பயிற்சி_2022|உள்ளகப்பயிற்சி]] தொடர்பாகவும் இரு உரையாடல்கள் விக்கிப்பீடியாவில் நடைபெறுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் கருத்திடலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 12:29, 25 மே 2022 (UTC) :[[:w:விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2022|திட்டப்]] பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு நிகழ்வையும் ஒருங்கிணைத்துத் திட்டமிடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்கள் அங்கே இணைய அழைக்கிறோம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 05:59, 31 மே 2022 (UTC) * நிறம் மாற்றுதல் மட்டுமே இலக்குகளாக மாணவிகளுக்கு தருதலால், துப்புரவு பணி அதிகமாகிறது. போதுமான மேற்பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தினால் இத்திட்டம் சிறக்காது. மேற்பார்வையிட சென்ற வகுப்பில் சிறப்பாக செயற்பட்டவர்களை அழைக்கலாம். மேலும், குறிப்பிட்ட நூல்களைத் தந்தால், மேற்பார்வைஇடுபவர்களுக்கு வசதியாக இருக்கும். புதியவர்கள் முழுமையாகக் கற்க, ஏற்கனவே கற்றவர்கள் வழிகாட்டியும் தொடர்ந்து தவறாகச் செய்தால், அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு விக்கிமூல விதிகளுக்கு ஒப்ப, குறிப்பிட்ட காலத்திற்கு தடை செய்யப்படுவர். எவ்வித நிறத்தையும், மாற்றாமல் துப்புரவு பணியை செய்ய பணிக்கலாம். விக்கிமூலம் குறித்த செயற்திட்டம் என்பதால் இங்கு தான் கலந்துரையாடப்பட வேண்டும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:35, 1 சூன் 2022 (UTC) :நிறத்தை மாற்றுவது இலக்காக இருக்கவில்லை. ஆனால் மாணவர்கள் விருப்பத்தில் மாற்றப்பட்டிருக்கலாம். இம்முறை இன்னும் கூடுதல் கவனத்தில் செய்வோம். நீங்களே பயிற்சி கொடுத்து விக்கிமூலத்தில் வழிநடத்த இயலுமா? விக்கிமூலத்தில் உங்களைப் போல மற்றவர்களையும் இப்பயிற்சிக்கு உதவ அழைக்க இயலுமா? -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:01, 3 சூலை 2022 (UTC) ::மதுரையில் விக்கிமேனியா 2022 உள்ளூர் சந்திப்பு நடத்த விக்கிமீடியா அறக்கட்டளை அனுமதி அளித்துள்ளது. பெருந்தொற்று தீவிரமடையாத சூழல் தொடருமானால் நிகழ்வு திட்டமிட்டபடி நடக்கும். இது தொடர்பான திட்டப்பக்கத்தை [[:meta:Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup|மேல் விக்கியில்]] தொடங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அங்கே உரையாடி சந்திப்பைத் திட்டமிட உதவலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:40, 4 சூலை 2022 (UTC) == விக்கிமூலம் நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள்== [[விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள்]] விக்கிமூலம் தளத்தில் தற்காலிக நிருவாக அணுக்கத்திற்காக வேண்டுகோளினைப் பதிவு செய்துள்ளேன். கணித்தமிழ்ப்பேரவை அமைப்புகளின் வழியாக மாணவர் பங்களிப்பைப் பெற்று வருகிறோம். இதனால் துப்புரவாக்கம், கணக்கு உருவாக்கம், பராமரிப்பு முதலான பணிகளை செய்ய தற்காலிக நிருவாக அணுக்கத்தினைப் பெற ஆதரவு வழங்க விக்கிமூல பயனர், பங்களிப்பாளர்களை வேண்டுகிறேன். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:15, 8 சூன் 2022 (UTC) :அங்கே ஒரு பயனர் புகுபதிகை செய்யாமல் ஆதரவு கையொப்பம் இட்டுள்ளார்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:19, 8 சூன் 2022 (UTC) ::அவர் ஆதரவு தந்துள்ளதால் அது குறித்த எண்ண வேண்டாம். பிறரின் கருத்தறியவும் ஆவல் [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 11:37, 13 சூன் 2022 (UTC) == CIS-A2K Newsletter May 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, I hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about May 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, and ongoing and upcoming events. ; Conducted events * [[:m:CIS-A2K/Events/Punjabi Wikisource Community skill-building workshop|Punjabi Wikisource Community skill-building workshop]] * [[:c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]] ; Ongoing events * [[:m:CIS-A2K/Events/Assamese Wikisource Community skill-building workshop|Assamese Wikisource Community skill-building workshop]] ; Upcoming event * [[:m:User:Nitesh (CIS-A2K)/June Month Celebration 2022 edit-a-thon|June Month Celebration 2022 edit-a-thon]] Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/May 2022|here]]. <br /><small>If you want to subscribe/unsubscibe this newsletter, click [[:m:CIS-A2K/Reports/Newsletter/Subscribe|here]]. </small> Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 12:23, 14 June 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 --> == Poll regarding Fourth Wikisource Triage meeting == Hello fellow Wikisource enthusiasts! We will be organizing the '''fourth [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]]''' in the last week of June and we need your help to decide on a time and date that works best for the most number of people. Kindly '''share your availabilities''' at the wudele link below '''by 20th June 2022''': https://wudele.toolforge.org/wstriage4 Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest topics for the agenda. Regards [[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]] <small>Sent via [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:22, 14 சூன் 2022 (UTC)</small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 --> == Invitation to join the fourth Wikisource Triage meeting (29th June 2022) == Hello fellow Wikisource enthusiasts! We are the hosting the fourth [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] on '''29th June 2022 at 10:00 AM UTC / 3:30 PM IST''' ([https://zonestamp.toolforge.org/1656496824 check your local time]) according to the [https://wudele.toolforge.org/wstriage4 wudele poll]. There is some exciting news about a few technical projects related to Wikisource that are getting started right now and we will be sharing more information during the meeting. As always, you don't have to be a developer to participate in these meetings but the focus of these meetings is to improve the Wikisource infrastructure. If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite. Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest any other topics for the agenda. Regards [[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]] <small> Sent using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:39, 23 சூன் 2022 (UTC)</small> <!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 --> == Results of Wiki Loves Folklore 2022 is out! == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> {{int:please-translate}} [[File:Wiki Loves Folklore Logo.svg|right|150px|frameless]] Hi, Greetings The winners for '''[[c:Commons:Wiki Loves Folklore 2022|Wiki Loves Folklore 2022]]''' is announced! We are happy to share with you winning images for this year's edition. This year saw over 8,584 images represented on commons in over 92 countries. Kindly see images '''[[:c:Commons:Wiki Loves Folklore 2022/Winners|here]]''' Our profound gratitude to all the people who participated and organized local contests and photo walks for this project. We hope to have you contribute to the campaign next year. '''Thank you,''' '''Wiki Loves Folklore International Team''' --[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 16:13, 4 சூலை 2022 (UTC) </div> <!-- Message sent by User:Tiven2240@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=23454230 --> == நாட்டுடைமை நூல்களில் முரண்பட்ட நீக்கல் தகவல் கலந்துரையாடல் == தமிழக அரசின் கொள்கை முடிவான “தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கல்” என்னும் நிலைப்பாட்டின் அடிப்படையில் இதுநாள்வரை 165 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. விக்கி மூலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நூல்களில் சுமார் 98% அதிகமானவை இந்த வகைப்பாட்டிலேயே அடங்கியுள்ளன. இந்நூலாசிரியர்களின் கருத்துகள் முழுமையும் பொது சமூகத்தில் ஏற்புடையதா என்பதைக் கண்டறிவது நமது இலக்கா? இங்கு பதிவேற்றம் செய்யப்படுபவை நூல்கள் தான். அதில் உள்ளவை ஆசிரியரின் கருத்து. நூலின் பக்கங்களில் உள்ள கருத்துகளை நீக்கி மின்வடிவமாக்குதல் ஏற்புடையதா? இது குறித்து நாம் விக்கி சமூகத்தில் ஆரோக்கியமான உரையாடலை மேற்கொண்டால் பலனளிக்கும் என கருதுகிறேன். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:25, 6 சூலை 2022 (UTC) == Propose statements for the 2022 Election Compass == : ''[[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass| You can find this message translated into additional languages on Meta-wiki.]]'' : ''<div class="plainlinks">[[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>'' Hi all, Community members are invited to ''' [[metawiki:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/Community_Voting/Election_Compass|propose statements to use in the Election Compass]]''' for the [[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022|2022 Board of Trustees election.]] An Election Compass is a tool to help voters select the candidates that best align with their beliefs and views. The community members will propose statements for the candidates to answer using a Lickert scale (agree/neutral/disagree). The candidates’ answers to the statements will be loaded into the Election Compass tool. Voters will use the tool by entering in their answer to the statements (agree/neutral/disagree). The results will show the candidates that best align with the voter’s beliefs and views. Here is the timeline for the Election Compass: * July 8 - 20: Community members propose statements for the Election Compass * July 21 - 22: Elections Committee reviews statements for clarity and removes off-topic statements * July 23 - August 1: Volunteers vote on the statements * August 2 - 4: Elections Committee selects the top 15 statements * August 5 - 12: candidates align themselves with the statements * August 15: The Election Compass opens for voters to use to help guide their voting decision The Elections Committee will select the top 15 statements at the beginning of August. The Elections Committee will oversee the process, supported by the Movement Strategy and Governance (MSG) team. MSG will check that the questions are clear, there are no duplicates, no typos, and so on. Regards, Movement Strategy & Governance ''This message was sent on behalf of the Board Selection Task Force and the Elections Committee'' [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 08:24, 12 சூலை 2022 (UTC) == CIS-A2K Newsletter June 2022 == [[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]] Dear Wikimedians, Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about June 2022 Newsletter. In this newsletter, we have mentioned A2K's conducted events. ; Conducted events * [[:m:CIS-A2K/Events/Assamese Wikisource Community skill-building workshop|Assamese Wikisource Community skill-building workshop]] * [[:m:June Month Celebration 2022 edit-a-thon|June Month Celebration 2022 edit-a-thon]] * [https://pudhari.news/maharashtra/pune/228918/%E0%A4%B8%E0%A4%AE%E0%A4%BE%E0%A4%9C%E0%A4%BE%E0%A4%9A%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%BE-%E0%A4%AA%E0%A4%BE%E0%A4%A0%E0%A4%AC%E0%A4%B3%E0%A4%BE%E0%A4%B5%E0%A4%B0%E0%A4%9A-%E0%A4%AE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%A0%E0%A5%80-%E0%A4%AD%E0%A4%BE%E0%A4%B7%E0%A5%87%E0%A4%B8%E0%A4%BE%E0%A4%A0%E0%A5%80-%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%AF%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%A8-%E0%A4%A1%E0%A5%89-%E0%A4%85%E0%A4%B6%E0%A5%8B%E0%A4%95-%E0%A4%95%E0%A4%BE%E0%A4%AE%E0%A4%A4-%E0%A4%AF%E0%A4%BE%E0%A4%82%E0%A4%9A%E0%A5%87-%E0%A4%AE%E0%A4%A4/ar Presentation in Marathi Literature conference] Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/June 2022|here]]. <br /><small>If you want to subscribe/unsubscibe this newsletter, click [[:m:CIS-A2K/Reports/Newsletter/Subscribe|here]]. </small> Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 12:23, 19 July 2022 (UTC) <small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small> <!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 --> == [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]] == [[User:Info-farmer]] [[User:TVA ARUN]] could you please review the deletion requests in the above category? '''[[User:Rschen7754|Rs]][[User talk:Rschen7754|chen]][[Special:Contributions/Rschen7754|7754]]''' 18:37, 22 சூலை 2022 (UTC) :Two notes deleted. One essay out of wiki regulations. After copyright Checking will do further process. [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 00:42, 23 சூலை 2022 (UTC) ct1lqi4reqq1zte1m0trklvlizciimv பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/87 250 12341 1433962 723692 2022-07-23T10:28:13Z 2409:4072:6E9C:40F6:8692:355B:9651:88E9 துப்புரவு proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="2409:4072:6E9C:40F6:8692:355B:9651:88E9" /></noinclude> "கவிருக்கோ இல்லை) இராகம் - திருவாய் நதிறது பே - தொக<noinclude></noinclude> bqmu5iy9tthwkcy5gebuoveqyisoogw பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/91 250 12345 1433961 1100676 2022-07-23T10:19:49Z பிரியங்கா.ம 11392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="106.203.71.18" />55</noinclude>அதிலும், "ஒரு பெயர்’ என்றது எனக்கென 'உரிய ஒரு பெயர்' எனச் சுட்டுவதாக உள்ளது. 'ஒரு' என்னும் சொல் இலக்கியப் பாங்கில் குறிக்கத் தக்க ஒன்று' - 'தனித் தன்மையுடையது' என்னும் பொருளைத் தரும். இதன்படி, இங்கு 'ஒரு பெயர்' என்றது எனக்குரிய இயற்பெயர் பூ என அறிவிப்பது போன்று உள்ளது. இவ்வாறு பொருள் கொள்வது நேர்நோக்குப் பார்வை அன்று; பக்கப் பார்வை. இக்கருத்துக்குத் துணையாக நிகண்டு களும் இலக்கிய இலக்கணங்களும் நிற்கின்றன. யாவற்றாலும், எனது இயற்பெயர் 'பூ' என்று என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்.<br> "பூ பூ!’ என என்னைச் சொல்லும் வாய் பூவாய் இதழ் விரிக்கும். சிறுவாய் மலர்ந்த 'பூவோ பூ” பாடலைப் பார்த்தாள் அடுத்தடுத்து எனது பெயரைச் சொல்லிச் சொல்லித் தன்வாய்க்கு மணம் கூட்டிக்கொள்வதைக் காணலாம். என்னைச் சொன்னாலும் வாய் மனக்கும். எண்ணினாலும் உள்ளம் உவக்கும். மனத்தால் எண்ணுவது மட்டுமன்று: எண்ணால் எண்ணினாலும் எண்ணமும் கமழும்; எண்ணும் சிறக்கும். எனது வரலாறும் வளரும் <br> பூவோ பூ" பாடலில் எத்துணை இடங்களில் என் பெயரை அமைப்பது என்று திட்டமிட்ட எண்ணிக்கையில் அமைக்கவில்லை. பாட்டுப் போக்கில் ஏழு இடங்களில் என் பெயர் அமைந்துள்ளது. நானும் எண்ணிப் பார்த்தேன்.<br> பாடிய சிறுமிக்குத் தொல்காப்பியம் தெரியாது. பாட்டு தந்த பாட்டி தொல்காப்பியர் எத்துணை இடங்களில் என்பெயரை வைத்துள்ளார் என எண்ணிப் பார்த்திருக்கவும் மாட்டாள். - தொல்காப்பியரே ஏழு இடங்களில் வைக்கவேண்டும் என்று கருதி வைக்கவும் இல்லை. இயற்கையாக நூலில் பரவலாக அமைந்த இடங்கள் வருகின்றன: <br> “பூ என் ஒரு பெயர் 2 <br> 'எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் 3 <br> 'மாபெரும் தானை மலைந்த பூவும்” <br> "வண்டே இழையே வள்ளி பூவே” <br><noinclude>............................................................................................ 2 தொல் எழுத்து: 269 3 தொல் : பொருள்: 21,88, 92, 140, 6 7, 18%</noinclude> 3f0jh1i9oilxylofn40kzswq23stvrn பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/96 250 12350 1433956 723702 2022-07-23T09:48:58Z RATHATAMIL 11394 எழுத்துப்பிழை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="RATHATAMIL" /></noinclude>"முகைப் பருவத்தர்' -எனப்பட்டனர். எனது கலை யில் சிறந்து நிற்கும் சப்பான் நாட்டாரும், "மலர்ந்த மலர் முதுமையின் சின்னம்; மொட்டு - முகை குமரனின் சின்னம்’ -என வழங்குகின்றனர். இப்பருவம் கழிந்து அடுத்த பருவம் மாறும்போது எனது கன்னித்தன்மை போகின்றது. எவரும் தொடாத கன்னியாகிய என்னைக் காற்றும் வண்டும் எச்சிற்படுத்தி எனது கன்னிமையைச் சாகடித்து விடுகின்றன. இவ்வகையில் முகைப்பருவ வாழ்வு குறைந்து நிலைபெறாது அழிகின்றது. தலைவன் பிரிவால் தலைவியின் இளமைக் கழிவதைக் கூறும் தோழியை, முகை முதிர்ந்து, அடுத்த பருவம் பெறுதலால் முகைப் பருவம் அழிதல் போன்று தலைவியின் இளமை குறைந்து கழிகின்றது' -என்று உவமையாகப் பேசவைத்தார் கலித்தொகை ஆசிரியர். இவ்வாறு பல்வகையாலும் சிறப்புடையகுறிக்கத்தக்கப் பருவம் இப்பருவம். முகைப்பருவம் ஒரு காதற் பருவம் 4.போதுப்பருவம் முகைக்கு அடுத்த பருவம் போது. இதனைப் போதின்முகை",18 'முகிழ் பருவம் விரி; நாட்போது',' என்பவையும் புலப்படுத்துகின்றன. இதழ்கள் நெகிழ்ந்து இடைவெளி பெற்று முனையில் வாய் திறக்கும் பருவம் போது. இது முகைக்கும் மலருக்கும் இடைப்பட்ட சிறு நேரப் பருவம். முகை வாய்விட்டு உடையும் பருவம் என்பதை 'அணிமிகு கொழுமுகை உடையும் பொழுது’’20 என ஐங்குறுநூற்று அடி காட்டுகின்றது. இதைக் கன்னி நிலையிலி 16 முதியோர், இளையர், (குழந்தைகள்) முகைப்பருவத்தர்'-பரி. 10:12 17 முதிர் முகையிற்குக் கூற்றம் போல்: -கலி:17:11, 12 18 கவி 17:15, 16 20. ஐங்: 848 19 சிறுபாண் 188: -<noinclude></noinclude> 2afhwv6keqh6ep4fawjao1m2ctvs9va பக்கம்:அழகு மயக்கம்.pdf/7 250 34213 1433958 533785 2022-07-23T09:58:05Z 2401:4900:6294:ED71:BB4A:CF11:D76C:F4D7 பிழை திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="2401:4900:6294:ED71:BB4A:CF11:D76C:F4D7" /></noinclude>安 போக்காகப் படித்துக்கொண்டு போனால் அதன் உட் கருத்து முழுவதையும் அறிந்து சுவைக்க முடியாது. பாத்திரங்களோடு நின்று நிதானமாகப் பழகவேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் போக்கும் செய்கையும் பளிச்சென்று வினங்கும். ஓரங்க நாடகத்தை மேடையேறி கடிக்கும் பழக்கம் நம் நாட்டில் இன்னும் ஏற்படவில்லை என்றுதான் கூற வேண்டும். அவைகள் இன்று ரேடியோவில் இடம் பெற்றிருக்கின்றன: ஓரளவு வெற்றியும் அடைந்திருக்கின்றன. அங்கே வெற்றி பெறுவது மேடையிலும் வெற்றிபெறும் என்பதில் ஐயமில்லை. ஆனுல் மேடையில் கடிக்கப்பெறும் நாடகத்திற்கும், ரேடியோ நாடகத்திற்கும் பல வேறு பாடுகள் உண்டு. ரேடியோ நாடகம் பாத்திரங்களை நேறிர் காணுது அவர்களுடைய குரலையும் பேச்சையும் கேட்கும் முறையிலே அமைந்திருக்கிறது. காலம், இடம் முதலியவற் தின் தோற்றங்களையும் குறிப்பாகப் பேச்சின் மூலம் காண்பிக்கலாமே மொழிய கேரிற் காணச் செய்ய இயலாது. மேடை நாடகம் அவ்வாறல்ல. இவ்வேறுபாடுகளே மனத்தில் கொண்டு, எதிரே தோன்றி கடிப்பதற்கு ஏற்றவாறு ஒரங்க காடகங்களே அமைத்தால் மேடை மீதும் அவை சிறந்த வெற்றிபெறும். வேஷம், மேடையின் பின்ன ணிைக் காட்சி முதலியவைகளும் அவ்வெற்றிக்கு உதவியாக கிற்கும். ஆண் பெண் உறவிலே ஆயிரம் ஆயிரம் விதமான மணப் போராட்டங்கள் எழுகின்றன. சந்தர்ப்பம் ஒன்குக இருந்தாலும் மக்களின் தன்மைக்கேற்ப கடத்தைகள் மாறுபடுகின்றன. அவற்றை யெல்லாம் பல வேறு கோணங்களிலிருந்து மறைமனக் கோளாறுகளோடு பொருத்தி ஆராய்ந்து படம் பிடித்துக் காண்பிப்பது கலைஞனுடைய தொழில். எத்தனை கோணங்களிலிருந்து<noinclude></noinclude> 8xr9lagqzbxrp50gido2iu2o5unp3ok பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/79 250 37106 1433960 744316 2022-07-23T10:08:31Z வே.தீபிகா 11390 பிலழ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="வே.தீபிகா" /></noinclude>ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 விரித்தடிக்கும்.கூட்டமும் மேதினியில் இன்றுண்டு. தானும் வாழாமல் தமிழ்நாடும் வாழாமல் பேனுற்ற தலைபோலப் பிதற்றித் திரிவோரால் யாருக்குப் பயனாம் நல்லோரே எண்ணுங்கள்’ என்று சிந்தித்துப் பார்க்கத் தூண்டுகிறார் பெருங் கவிக்கோ. - ~ நாடு முன்னேறவும் நாட்டு மக்கள் நலமுறவும் நாம் செய்ய வேண்டியது என்ன? அதையும் கவிஞர் அங்கங்கே வலியுறுத்தத் தவறவில்லை." தொண்டுக்கு முதலிடம் தருவோம்-எந்தத் துறையிலும் நன்மை கொணர்வோம் பண்டுநம் பெருமைகள் அறிவோம்-அருமைப் பாடுகொள் வினைகளைத் தெரிவோம் மண்டைக் கர்வம் குறைப்போம்-கெட்ட வஞ்சகர் வாசலை அடைப்போம்! தண்டச் சோறின்றி உழைப்போம்-இதற்கே சாதனைச் சிந்தனை ஒன்றே என்போம்.’’ நாடு கெட்டு இன்று நலமின்றிப் போனதில் நம் எல்லோருக்குமே பங்கு உண்டு என்றும் அவர் அறிவுறுத்து கிறார். மனசில் தைக்கும் படி சுட்டுகிறார் 'நச்சினை விதைத்திட்டே நற்பழம் வேண்டினால் நாடிக் கைவந்து சேருமோ?, நன்றியைக் கொன்றிட்டே ஒன்றாக விரும்பினால் நம்பியது கை கூடுமோ?<noinclude></noinclude> atfxgguxajrqn9dppvbgy1bbeus7j3o பக்கம்:மாணவர்களுக்கு.pdf/54 250 334353 1433944 1267743 2022-07-23T07:40:32Z Sridhar G 4247 /* சரிபார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sridhar G" />{{rh|கி.ஆ.பெ. விசுவநாதம்||55}}</noinclude>இன்று திரைப்படங்களில் பல நல்லவைகளாக இல்லை. அவை ஒழுக்கக் கேடுகளை வளர்க்கின்றன. மனைவியையோ, மகளையோ கூட்டிக் கொண்டு போய்ப் பார்க்கிற மாதிரி இல்லை. யார், யாரையோ கூட்டிக் கொண்டு போய்ப் பார்க்கிறமாதிரி இருக்கின்றன. நம் நாட்டிலுள்ள சில பத்திரிகைகள் முன்பு பொழுது போக்குக் கதைகளை எழுதின. பின்னர் நகைச்சுவைக் கதைகளை எழுதின, பின்னர் காதல் கதைகளை எழுதின. பின்னர் காமக் கதைகளை எழுதின. இப்போது ஆபாசக் கதைகளையே எழுதிக் கொண்டிருக்கின்றன. இவற்றை இப்படியே வளரவிடலாமா? தடுப்பது யார்? எப்படித் தடுப்பது? சிந்திக்க வேண்டும். இப்படியே போனால் நாடு என்னாகும்? இக்காலத்தில் இந்த நிலையில் தான் மாணவர்களாகிய நீங்கள் வாழ்ந்து தீர வேண்டி இருக்கிறது. வாழ்வில் வெற்றி பெற உங்களுக்கு இரு கருவிகள் வேண்டும். ஒன்று விழிப்பும். மற்றொன்று பொறுப்பும் ஆகும். {{center|{{Xx-larger|<b>கா. ஆங்கிலப் பள்ளிகள்</b>}}}} தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்பது மட்டுமல்ல. ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ள எல். கே. ஜி., யு கே. ஜி. என்ற பள்ளிகள் தமிழகத்தின் சிற்றுார்களிலெல்லாம் நச்சுப்பூச்சிகள் போல வெகு விரைவாகப் பரவி வருகின்றன. இப்பள்ளிகளில் பிஞ்சு உள்ளம் படைத்த தமிழ்க் குழந்தைகளின் உடையை மாற்றி உணவை மாற்றி,<noinclude></noinclude> msm9x3mm8zofbbs1ul8zw9mjelmza30 பக்கம்:மாணவர்களுக்கு.pdf/55 250 334354 1433945 1261100 2022-07-23T07:42:07Z Sridhar G 4247 /* சரிபார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sridhar G" />{{rh|56|| மாணவர்களுக்கு}}</noinclude>உறக்கத்தை மாற்றி, மொழியை மாற்றி, பழக்க வழக்கங்களை மாற்றி, தமிழ்ப் பண்பாட்டையே மாற்றி வருகின்றனர். இக்குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எண்ணும்போது நம் நெஞ்சம் புண்ணாகி விடுகிறது. சிற்றுாரில் உள்ள விவசாயி ஒருவன் பம்பாய்க்குச் சென்று கடற்கரையைப் பார்த்தான். அங்கு ஐந்து வயதுள்ள சிறுவன் ஒருவன் கால்சட்டை, காலணி, மேல் சட்டை, தொப்பி முதலியவைகளை அணிந்து கொண்டு, கடற்கரை அலையில் இறங்கி. அலையின் பின்னே ஒடுவதும், அது வரும்போது திரும்புவதுமாக விளையாடிக்கொண்டிருந்தான். அக் குழந்தையின் எதிரில் ஒரு ஆள் உட்கார்ந்து இதை வேடித்கை பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட விவசாயி பயந்து போய், அந்த ஆளிடம் பையனைக் கூப்பிடுங்கள் அபாயம் ஏற்பட்டுவிடும் என்று பதறிப் போய்க் கூறினான். அதற்கு அந்த ஆள் அது பையன் அல்ல. பெண் என்று கூறியதும், விவசாயி அது பெண்ணா? என்று வியந்து கேட்டான். ஆம் என்று பதில் வந்ததும், நீங்கள் தான் அப்பெண்ணின் அப்பாவா? என்று கேட்டான். அதற்கு வந்த விடை அப்பா அல்ல, அம்மா என்பதே. விவசாயி வியப்பில் மூழ்கி விட்டான். ஆணா? பெண்ணா? என்று இப்போதே அறிய முடியவில்லை என்றால், எல். கே. ஜி., யு. கே. ஜி. யில் படிக்கும் பெண் குழந்தைகள் இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து எவ்வாறு காட்சியளிக்கும். தமிழும், தமிழகமும என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. {{nop}}<noinclude></noinclude> qdagdnyqhn7o0rg4qhz3bg56jeer0fq பக்கம்:மாணவர்களுக்கு.pdf/56 250 334355 1433946 1267679 2022-07-23T07:45:01Z Sridhar G 4247 /* சரிபார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sridhar G" />{{rh|கி.ஆ.பெ. விசுவநாதம் ||57}}</noinclude>மாணவர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல. அடுத்துள்ள குடும்பங்களிலும் இத்தவறு நடவாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றேல் தமிழ்மொழி அழியும். தமிழ் இனம் வாழாது. தமிழகமே பாழ்பட்டுப் போய்விடும். ஒரு மொழி அழிந்தால் அந்த இனம் அழியும், அவர்கள் வாழும் நாடும் பாழ்படும் என்பது நல்லறிஞர்களின் கருத்து. <b> {{center|{{Xx-larger|கி. பயிற்று மொழி}}}} {{left margin|3em|நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா<br> மலை மேல் ஏறி வா மல்லிகைப்பூ கொண்டுவா}} </b> என்று தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டி மகிழ்வதுண்டு. இதே பாடலை பர்மாவிலும். மலேயாவிலும், இலங்கையிலும் பாடக் கேட்டிருக்கிறேன். எங்கு பாடினாலும் இப்பாடல் தமிழ் நாட்டுக்கே உரிய சொத்து. இதைப் போன்ற ஒரு பாடல் அமெரிக்காவிலும், இரஷ்யாவிலும் இருக்கலாம். அங்குள்ள தாய்மார்கள் அக்குழந்தைகளுக்கு இப்பாடலைச் சொல்லிக் காட்டியிருக்கலாம். அக்குழந்தைகள் நிலவை ஓடி வரச் சொல்லியும், அது வராததால் அக் குழந்தைகளே நிலவுக்குப் போய்விட்டன. இது ஏன் என்று ஆராய்ந்த பொழுது அமெரிக்காவிலும் இரஷ்யாவிலும் உள்ள குழந்தைகளுக்கு விஞ்ஞானம் தாய்மொழியிலேயே கற்றுக் கொடுக்கப்படுகிறது. நம் நாட்டில் விஞ்ஞானம் பிற மொழிகளில் கற்றுக்<noinclude></noinclude> ngrxzkt6kcthtc61770xrlirxo7fze9 பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/110 250 375414 1433845 836034 2022-07-22T15:00:51Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />100 சீர்திருத்தச் செம்மல்</noinclude>கலப்பு மண ஆதரவு கலப்பு மணத்திற்குப் பேராதரவு நல்குவார். பல கலப்பு மணங் களைத் தாமே முன்னின்று நடத்தி வைத்துள்ளார். நீலாவதி, இராம. சுப்பிரமணியம் கலப்பு மணம் செய்து கொண்ட பொழுது, வயி.சு.சண்முகனார் சிங்கப்பூரில் தங்கியிருந்தார். அங்கிருந்தே அக்கலப்பு மணத்திற்கு வாழ்த்துத் தந்தி விடுத்திருந்தார். செல்வர் நீலாவதி இராமசுப்பிரமணியம் திருமணம் உறுதியான சீர்திருத்தத் திருமண மாகும். வாழ்த்துகிறேன். வயி.சு. ஷண்முகம் பத்துப்பகாட், சிங்கப்பூர், 15-10-1930 கலப்பு மணத்தில் - சீர்திருத்தத் திருமணத்தில் சண்முகனார் எத்தகைய உறுதியான பற்று வைத்திருந்தார் என்ற உண்மை யை இச்செய்தி உணர்த்துகிறது. சாதிப்பற்றின்மை சாதிப் பற்றும் அவரிடம் கண்டதில்லை. எப்பொழுதும், 'சண்முகம்' என்று மட்டுந்தான் கையொப்பம் இடுவார். 'செட்டியார்' என்ற சாதிப் பெயரைத் தம் பெயருடன் ஒட்ட மாட்டார். சாதிப் பற்றின்மையால் எவரையும் அரவணைத்துக் கொள்ளும் மனப்பாங்கு இவரிடம் மிகுந்து காணப்பட்டது. எவரையும் அயலாகக் கருதாது, உறவினராகவே எண்ணும் பண்புள்ளம் இவரிடம் ஒளி விட்டமையை இவர்தம் நிகழ்ச்சிகள் பல எடுத்துக் காட்டும்.<noinclude></noinclude> bsz44if3le5uqvnouigr3vdokqkt259 பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/111 250 375415 1433844 836036 2022-07-22T14:58:02Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 101</noinclude>சாதிப்பற்று இல்லையெனினும் நாட்டுப் பற்று, மொழிப் பற்று, இனப்பற்று இவரிடம் மேலோங்கி நின்றன. இப்பற்று இவர்தம் உள்ளத்தின் அடித்தளத்திற் பதிந்து விட்டமையால் பொதுநலம் பேணி வாழ்வதிலும் தலைசிறந்து விளங்கினார். பொது நலப்பற்று பொதுநலம் பேணுங் குறிக்கோளுக்காகவே 'தனவைசிய ஊழியர் சங்கம்' ஒன்று நிறுவப்பட்டது. சமுதாயச் சீர்கேடுகளை ஒழித்துக் கட்ட அரும்பாடு பட்டது இச்சங்கம். இச்சங்கம் முளைக்க முதற் காரணமாக விளங்கியவர் நம் சண்முகனார். தமிழறிஞர் சொ. முருகப்பனார் 'குமரன்' என்னும் இதழை நடத்தி வந்தார். அவ்விதழில், பல புனைபெயர்களில் சமுதாயக் கொடுமைகளைச் சாடி எழுதி வந்தார். 'அஞ்சா நெஞ்சன்' என்னும் ஒரு பெயரும் அவர் பூண்டிருந்த புனை பெயர்களுள் ஒன்று. இப்பெயரில் எழுதும் கட்டுரைகள், உணர்ச்சியும் வேகமும் கொண்டு, காரசாரமாக வெளிவரும். இக்கட்டுரைகளைப் படித்துச் சுவைத்து, மகிழ்ந்து, அவற்றின் வயப்ப்டடு, இக்கட்டுரைகளை எழுதும் அஞ்சா நெஞ்சனைக் காண வேண்டும் என்று ஆவல் கொண்டார். ஆவலை நண்பர் ஒருவரிடம் எடுத்துரைத்தார். அதன் பயனாக அஞ்சாநெஞ்சனாகிய முருகப்ப னாரும் வயி.சு.சண்முகனாரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முருகப்பரைச் சண்முகனார் பாராட்டி மகிழ்ந்து, சமுதாயச் சீர்திருத்தத்திற்காக ஓரமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறினார். இருவரும் கலந்து, சிந்தித்து, வயி.சு. சண்முகனார். சொ. முருகப்பனார், இராய. சொக்கலிங்கனார், பிச்சப்பா சுப்பிர மணியன், காந்தி மெய்யப்பச் செட்டியார், சிராவயல் காசிச் செட்டியார், அருணாசலம் செட்டியார் முதலாக எழுவர் கொண்ட தனவைசிய ஊழியர் சங்கத்தை உருவாக்கினர்.<noinclude></noinclude> 2hr110pird3rg5sody9fylouch14iq3 பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/112 250 375416 1433843 836039 2022-07-22T14:55:51Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />102 சீர்திருத்தச் செம்மல்</noinclude>வேண்டும் என்று கூறினார். இருவரும் கலந்து, சிந்தித்து, வயி.சு. சண்முகனார். சொ. முருகப்பனார், இராய. சொக்கலிங்கனார், பிச்சப்பா சுப்பிர மணியன், காந்தி மெய்யப்பச் செட்டியார், சிராவயல் காசிச் செட்டியார், அருணாசலம் செட்டியார் முதலாக எழுவர் கொண்ட தனவைசிய ஊழியர் சங்கத்தை உருவாக்கினர். சங்கம் ஆற்றிய தொண்டு இச்சங்கம் செட்டி நாட்டில் அக்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இச்சங்கத்தின் சார்பில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றைக் குறிப்பிடுவது பொருத்த மாகும். நற்சாந்துபட்டி என்னும் ஊரில் நகரத்தார் மரபைச் சேர்ந்த முதியவர் ஒருவர், இளம் பெண்ணொருத்தியைத் திருமணஞ் செய்து கொள்ள ஏற்படாகியிருந்தது. இச்செய்தி வயி.சு. சண்முகனார்க்கு எட்டியது. உடனே சங்கத்தின் சார்பில் ஊருக்கிருவராகச் சேர்ந்து, கூட்டமாகச் சென்று, மறியல் செய்து, அத்திருமணத்தைத் தடுத்து நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அம் முடிவின் படி கூட்டம் நற்சாற்றுபட்டிக்கும் படை யெடுத்தது. மணமகள் வீட்டின் முகப்பில் மறியலுக்காகக் கூட்டம் அமர்ந்து கொண்டது. மணமகன் வரவிடாமல் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு. கூட்டம் அமர விடாமற் செய்ய எண்ணிய அவ்வில்லத் தார் என்னென்ன இடையூறுகள் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து பார்த்தனர். கூட்டம் அசையவில்லை. மணமகள் வீட்டார் இதையறிந்து, தந்திரமாகக் கொல்லைப்புற வழியாக ஆரவார மின்றிச் சென்று திருமணத்தை முடித்து விட்டனர்.<noinclude></noinclude> s31e25855vlvp4vtprbrral6m9300tk பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/113 250 375417 1433842 836041 2022-07-22T14:54:24Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 103</noinclude>நாள் குறிப்பெழுதுதல் இவரிடம் பாராட்டத் தக்க ஒரு பழக்கம் உண்டு. நாள் தவறாமல் நாள் குறிப்பெழுதும் பழக்கமே அது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் அக்குறிப்பில் இடம்பெறும். அவர்தம் இல்லத்தில் குவியல் குவியலாக அந்நாள் குறிப்பேடுகள் குவிந்து கிடந்ததை நாங்கள் கண்டிருக் கிறோம். அக் குறிப் பேடுகள் இப்பொழுது கிடைத்தால் நாட்டு நிகழ்ச்சிகள் பலவற்றை நாம் அறிந்து கொள்ளத் துணையாகும். அவ்வேடுகள் யாண்டுள்ளன எனத் தெரிந்து கொள்ள இயல வில்லை! கணக்கில் நேர்மை நாடோறும் கணக்கெழுதிவைப்பதிற் குறியாக இருப்பார். சில நாளில் இருப்புத் தொகையில் ஐந்து குறையுமாகினும் என்ன செலவு செய்தோம் என்று சிந்தித்துக் கொண்டேயிருப் பார். இரவு எவ்வளவு நேரமானாலும் எழுந்திருக்க மாட்டார். வீட்டார் வந்து, 'நேரமாகிறதே! திட்டக்குறைவு என்று எழுதி விட்டு உறங்கலாமே' என்பர். உடனே அவருக்குச் சினம் வந்து விடும். 'சோம்பேறிப் பயலும் திருட்டுப்பயலுந் தான் திட்டக் குறைவு என்று எழுதுவான். என்னையும் அப்படி எழுதச் சொல்கிறீர்கள்?' என்று வெகுண்டு உரைத்து விட்டுச் செலவான வகையைக் கண்டுபிடித்து, எழுதி விட்டுத் தான் உறங்கச் செல்வார். 'செய்வன திருந்தச் செய்' என்பது கோட்பாடு. விடாப்பிடி எதிலும் விடாப்பிடியான குணம் உடையவர். தவறான வற்றில் அவ்வாறு செயற்பட மாட்டார். நல்லனவற்றில் - தமக்குச் சரியென்று தோன்றியவற்றில் -<noinclude></noinclude> 8b8kqxh0zus0r6rqiqb3wf295cr8fn4 பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/114 250 375418 1433841 836043 2022-07-22T14:51:12Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />104 சீர்திருத்தச் செம்மல்</noinclude>நேர்மையானவற்றில் தான் அவ்வாறு விடாப் பிடியாக இருப்பார். அதனால் எவ்வளவு ஊறுகள் நேரினும் அசைந்து கொடார். இக் கொள்கையினால் பல இழப்புகள் நேர்ந்தன. நேர்ந்தும் இறுதி வரை உறுதியோடு தான் வாழ்ந்தார். வளர்ப்புமுறை மக்களை வளர்க்கும் முறை, மற்றவரினும் வேறுபட்டிருக்கும். அன்பு காட்டுவார்; அப்பொழுது அன்னையாக இருப்பார். கண்டித்துரைப்பார்; அப்பொழுது தந்தையாக விளங்குவார். அறிவுரை கூறுவார்; அப்பொழுது நன்னெறி மொழியும் ஆசானாக மிளிர்வார். கட்டுப்பாட்டை வற்புறுத்துவார்; அப்பொழுது படைத்தலைவராகத் தோற்றம் அளிப்பார். 'இதை இவ்வாறு செய்யலாமா? அவ்வாறு செய்யலாமா?' என்று கலந்துரையாடுவார். அப்பொழுது தோழராக விளங்குவார். கட்டுப்பாடு, ஒழுங்கு, நேர்மை, உண்மை, பகுத்தறிவு, சிந்திக்கும் ஆற்றல், உதவும் பண்பு, பணிவு, பெருமிதம் இவ்வரும் பெருங் குணங்களை இவரால் வளர்க்கப்பட்ட குழந்தைகளிடமும் காணலாம். அவர்கள் பெரியவர்களாகிக் குடும்பப் பொறுப்பேற்ற பின்னரும் இன்றுங் காணலாம். திறந்த மனம் மனத்திற் பட்டதை ஒளிவு மறைவின்றிப் பேசுவார். சுற்றி வளைத்துப் பேச மாட்டார்... நேரடியாகப் 'பட்'டென்று கூறும் இயல்பு இவரிடம் உண்டு. இச்சமுகத்தினர், எதனையும் வெளிப் படையாகப் பேசி விட<noinclude></noinclude> tg7mre95q5f8r0sn4lx6f580pmhniob பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/115 250 375419 1433840 836045 2022-07-22T14:48:41Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 105</noinclude>மாட்டார்கள். மறைமுகமாகக் குறிப் பாகவே உணர்த்துவர். அதிலும் திருமணப் பேச்சு முதலியவற்றில், பிடிகொடுக்காமல் வெகு நாகரிகமாகப் பேசுவர். ஆனால் சண்மு கனார் இவற்றிற்கெல்லாம் அப்பாற் பட்டவர். 'வெட் டொன்று துண்டிரண்டு' என்பார்களே அப்படித் தான் இவர் பேச்சு. எடுத்துக் காட்டாக ஒன்று குறிப்பிடுகின்றேன். ஒரு நாள் காரைக்குடிக்கு வந்து, தம் திருமகள் பார்வதி நடராசன் இல்லத்தில் இருந்து கொண்டு, என்னை அழைத்து வரச் செய்தார். சென்றேன். 'வாங்க தம்பி, என் பேத்தி கமலாவுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணுகிறேன். உங்களுக்குத் தெரிந்த நல்ல பையன் யாராவது உண்டா?' என வினவினார். திடீரென்று இவ்வாறு வினவியதும் எனக்கு ஒன்றும் ஓடவில்லை. இத்தகைய செயல்களில் எனக்கு அவ்வளவாகப் பயிற்சியும் இல்லை. விழித்தேன். "இப்பொழுது ஒன்றும் அவசரம் இல்லை. மெதுவாக எண்ணிப் பார்த்துச் சொல்லலாம்." இவ்வாறு கூறி, என் தடுமாற்றத்துக்கு ஓர் ஊன்று கோலானார். இதற்குள் என் மனக்கண் முன் காரைக்குடி அண்ணன் இராம. சுப்பையா மகன் சுப. முத்துராமன் (திரைப்பட இயக்குநர்) வந்து நின்றார். 'ஐயா, நம் அண்ணன் இராம.சுப்பையா மகன் முத்து ராமனைப் பார்க்கலாமே' என்றேன். 'பையன் எப்படி?' - இது சண்முகனார் வினா. நல்ல பையன்; நல்ல பேச்சாளி; ஒழுக்கமான பையன்; ஏவி.மெய் யப்பச் செட்டியார் நிறுவனத்தில்<noinclude></noinclude> dl26r1aphuzilwfkr0dqsu5c5sx5vp7 பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/116 250 375420 1433839 836047 2022-07-22T14:44:28Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />106 சீர்திருத்தச் செம்மல்</noinclude>பணிபுரிகிறான்; அவரிடம் நல்ல பிள்ளையென்று பெயர் வாங்கியவன் - என்று விடை பகர்ந்தேன். நான் கூறியதை ஏற்றுக் கொண்ட சண்முகனார், தம் மகளை அழைத்து, 'உடனே ஆள் அனுப்பி நம்ம விசாலாட்சியைக் (முத்துராமன் தாயார்) கூட்டி வரச் சொல்' என்று ஆணை யிட்டார். சிறிது நேரத்தில் விசாலாட்சி ஆச்சி வந்து விட்டார்கள். வந்து அமர்ந்தவுடன், 'விசாலாட்சி! நம்ம கமலாவை உன் பையன் முத்துராமனுக்குக் கொடுக்கலாமென்று நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?' என்று நேரடியாகக் கேட்டு விட்டார். 'அண்ணன் - நீங்கள் சொல்லும் பொழுது நான் என்ன சொல்லப் போகிறேன். சரி' - என்று ஆச்சியாரும் இசைவு தெரிவித்து விட்டார்கள். திருமணம் நிறைவேறியது. நகரத்தார் குடும்பங்களில், இரண்டே மணித்துளிகளில் (நிமிடம்) திருமணம் பேசி முடித்ததைக் காணவே முடியாது. துணிவுள்ளம் உச்சிமீது வான் இடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை யென்று பாரதி பாடிய பாடல் வரிக்கு இலக்கியமாக - எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் ஒருவருண்டா? என வினவினால், ஆம்; உண்டு; அவர் தான் வயி.சு. சண்முகம் என்று துணிந்து கூறலாம். சண்முகனார் இல்லத்தை விட்டு வெளியிற் புறப்பட்டால் கைத்துப்பாக்கியின்றிச் செல்ல மாட்டார். ஒரு நாள், வழக்கப் படி கைத்துப்பாக்கியுடன் வெளியிற்<noinclude></noinclude> rspixxrqt91byx3andjuw2068zwb6v2 பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/117 250 375421 1433838 836049 2022-07-22T14:42:42Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 107</noinclude>செல்ல எண்ணிப் புறப்பட்டு வாயிலுக்கு வந்து விட்டார். அப்பொழுது நண்பர் சிலர் எதிரில் வந்து விட்டனர். வெளியிற் செல்வதாக எவ்வளவோ எடுத்துக் கூறியும் நண்பர்கள் விடவில்லை. சிறிது நேரம் சீட்டாடி விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்தினர். இவருக்கும் அவ்விளை யாட்டில் விருப்பமுண்டு. வற்புறுத்தலுக்கு இசைந்து விட்டார். சீட்டாடுவது அக்கால இளைஞர்க்கு ஒரு பொழுதுபோக்கு. சீட்டாட்டம் தொடங்கியது. மும்முரமாக நடைபெற்றது. சீட்டாட்டம் ஆடும்பொழுது துப்பாக்கியை மடியின் மேல் வைத்து, அதன் மேல் ஒரு தலையணையையும் வைத்து ஆடிக் கொண்டிருந்தார். அருகிலிருந்தவர் தலையணை மேல் கையை வைத்து அழுத்தி விட்டார். சண்முகனார் தம் மடியில் வைத்துக் கொண்டிருந்த துப்பாக்கி வெடித்து அவருடைய துடையில் குண்டு பாய்ந்து விட்டது. குருதி வழிந்து வேட்டியை நனைத்து விட்டது. அருகிலிருந்தவர் அஞ்சி நடுங்கி விட்டனர். ஆனால் சண்முக னாரோ சிறிதும் அஞ்சினாரல்லர். "சத்தமிடாமல் என்னுடன் வாருங்கள்" என்று கூறி விட்டார். தோழர்கள் துணையுடன் தமது மகிழுந்தில் மருத்துவமனைக்குச் சென்று, அறுவை செய்து, குண்டை எடுத்துவிட்டு, மருந்திட்டுக் கொண்டு, கட்டுடன் வீடு திரும்பினார். கட்டுடன் கண்ட வீட்டார், 'ஆ' என்ன இது '-' என்று அலறி விட்டனர். 'ஒன்றுமில்லை; துடையில் கட்டியொன்று புறப்பட் டிருந்தது. அதை ஆபரேசன் செய்து கொண்டேன்' என்று அமைதியாக மறுமொழி தந்தார்.<noinclude></noinclude> 8mwi74dmgqtg7u3wcz46hd390xpw507 பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/118 250 375422 1433837 836051 2022-07-22T14:39:19Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />108 சீர்திருத்தச் செம்மல்</noinclude>அச்சமின்மை பிறிதொரு சமயம் பங்காளி வீட்டுத் திருமணத்திற்காக உறவினரு டன் இராயவரத்திற்குச் சென்றிருந்தார். நிகழ்ச்சிகள் முடிந்து திரும்பும் பொழுது இருட்டி விட்டது. மண வீட்டார் தடுத்தும் இவர் கேட்கவில்லை. மாட்டு வண்டிகளில் வந்து கொண்டிருந் தனர். இரவு 11 மணி. நடுவழியில் திருடர் சிலர், வண்டியை வழிமறித்தனர். பெண்கள் அஞ்சி நடுங்கிக் கூக்குரலிட்டனர். சண்முகனார் சிறிதும் அஞ்சில ராகிக் கைத்துப்பாக்கியை யெடுத்து வானை நோக்கிச் சுட்டு விட்டு, 'உயிர் பிழைக்க வேண்டுமானால் ஓடி விடுங்கள்; இல்லை யென்றால் தீர்த்துவிடுவேன்' என்றார். திருடர்கள் மூலைக்கொருவராக ஓடி விட்டனர். எதையும் தாங்கும் இதயம் 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் செட்டி நாட்டிற்கு வந்திருந்த பொழுது இன்பமாளிகையில் தான் தங்கியிருந்தார். அவருடன்கஸ்தூரிபாய், தேவதாசு காந்தி, இராசகோபாலாச் சாரியார் முதலான பெருமக்களும் வந்திருந்தனர். உணவு முதல் எல்லா ஏற்பாடுகளும் இங்கேதான். செட்டி நாட்டிலுள்ள ஊர்களுக்குச் சென்று கூட்டத்திற் பேசி விட்டு, நன்கொடையாகக் கிடைத்த தொகை. ஏலத்திற் கிடைத்த தொகை, கூட்டத்தில் உண்டியல் மூலங் கிடைத்த தொகை அனைத் தையும் கொணர்ந்து, இன்ப மாளிகைக்கு வந்து தான் எண்ணுவர். காந்தியடிகள் தொடர்பால், சண்முகனார் தாம் வைத்திருந்த மேல் நாட்டுத் துணிகளையெல்லாம் எரித்து<noinclude></noinclude> b2b729q20q2bdnwfi6y86tjdbapdltn பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/119 250 375423 1433836 836053 2022-07-22T14:36:29Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 109</noinclude>விட்டார். காந்தி யடிகள், செல்வராகிய சண்முகனாரிடம் இயல்பாகக் காணப்படும் எளிமையைக் கண்டு வியந்து பாராட்டினார். இருவரும் உரை யாடிக் கொண்டிருக்கும் பொழுது, 'ஏன் இவ்வளவு ஆடம்பரமான மாளிகையில் வாழ்கிறார்கள்?' என்று வினவினார். "இதோ நம் வீதியிலுள்ள வெள்ளையரைச் சார்ந்து வாழ்கின்ற - பெருஞ் செல்வரின் அரண்மனைக்குச் சமமாக, வெள்ளையனை எதிர்க்கும் நமக்கும் இருக்க வேண்டுமென்ற எதிர்ப்பு மனப் பான்மைதான் வேறொன்றுமில்லை," எனச் சண்முகனார் விடை யிறுத்தார். "இதை விட்டு விரைவில் நீங்கள் வெளி வந்தாக வேண்டும். நாட்டு மக்களுடன் சேர்ந்து தொண்டு செய்ய வேண்டும்?" - இது காந்தியடிகளின் வேண்டுகோள். "சில விவகாரங்கள் இருக்கின்றன; அவை தீர்ந்ததும் உங்கள் விருப்பம் போல் வெளியேறி விடுகிறேன்" - இது சண்முகனாரின் மறுமொழி. காந்தியடிகள் வேறொன்றும் பேசாமல், புன்முறுவல் பூத்தார். (விவகாரம் என்று குறிப்பிட்டது, தமக்கும் அவர்களின் உறவினர் களுக்கும் தொழில் சம்பந்தமாக அப்பொழுது நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கு) ஆனால் அந்த விவகாரம் சண்முகனாரின் இறுதி நாள் வரை முடியவில்லை. அதனால் மனம் சிறிது நொந்த நிலையில் கடைசி நாளில் தம் மகள் பார்வதி நடராசனிடம் "ஆத்தா அன்று காந்தியடிகள், "நீங்கள் வெளி வந்து விட வேண்டும்" என்று கூறியபோது தொடர்ந்துள்ள வழக்கை முடித்தவுடன் வந்து விடுகிறேன் என நான் கூறினேன். அப்போது அவர் ஒன்றும்<noinclude></noinclude> le5uhftgftu44ir292m4q5fqkned251 பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/120 250 375424 1433835 836055 2022-07-22T14:33:31Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />110 சீர்திருத்தச் செம்மல்</noinclude>பதிலுரையாது புன்னகை பூத்துப் பேசாதிருந்தார். அந்தப் புன்முறுவலின் பொருள் அன்று எனக்கு விளங்க வில்லை. இன்றுதான் அது விளங்குகிறது. வழக்கை நீங்கள் விட்டு விட்டால் ஒழிய வழக்கு உங்களை விடாது என்பதைச் சொல்லாமல் சொல்லியுணர்த்தியதை நான் அப்பொழுது புரிந்து கொள்ளத் தவறிவிட்டேன். அன்று விளங்கவில்லை. இன்றுதான் அது விளங்குகிறது" - என்று கூறியிருக்கிறார். இந்த நிலையிலுங்கூட, அந்தச் சிரிப்பை நினைந்து, அதற்கு நயமான பொருளும் உரைத்து, வியந்தாரே தவிர மனம் சோர்ந்து விடவில்லை. 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்று பேரறிஞர் அண்ணா அடிக்கடி தம்பிமார்களுக்குக் கூறுவதுண்டு. அந்த இதயத்தை - கலங்காத நெஞ்சுரத்தைச் சண்முகனார் இயற்கை யிலேயே பெற்றிருந்தார். அத்தகைய பேராற்றலைப் பலமுறை நான் கண்டதுண்டு. அவருடைய 'இன்ப மாளிகை' அரண்மனை போன்றதென முன்னரே குறிப்பிட்டுள்ளேன். வழக்கு வழக்கென்று வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருந்தமையால் பொருளெல்லாம் இழந்து, இன்ப மாளிகையையும் இழந்து நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. செல்வம் வரும் வழியும் அடைபட்டது. ஆனால் அது செல்லும் வழி மட்டும் பெரிதாகிக் கொண்டிருந்தது. ஒரு பழுதுபட்ட பழைய வீடு. சிதைந்த ஓடுகள் வேய்ந்த சிறிய வீடு. அவ்வீட்டிற்குள் வசித்து வந்தார். ஒரு நாள் நான் அங்கே அவரைக் காணச் சென்றேன். அங்கேயும் அந்த நிலையிலும் அதே குரல், அதே தோற்றம் அதே வரவேற்பு.<noinclude></noinclude> fiqv8mi5nj4fenjy3dsscz1mdqpqiyw பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/121 250 375425 1433834 836057 2022-07-22T14:29:22Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 111</noinclude>"முடியரசன்! ஏன் இப்பொழுதெல்லாம் அடிக்கடி வருவதில்லை?" - சண்முகனார் விடுத்த வினா. நான் சற்றே உருகி விட்டேன். ஐயா, உங்களை இன்ப மாளிகை யிற் கண்டுகளித்த என் கண்கள், நீங்கள் இச்சிற்றிலில் இருப்பதைக் காணக் கூசுகின்றன. அம்மன வேதனைதான் அடிக்கடி இங்கு வருவதைத் தடை செய்கிறது என்று தயங்கிய வாறு கூறினேன். ஒரு பலத்த சிரிப்பு, 'அட! போப்பா, இதெல்லாம் ஒரு விளை யாட்டு, இதற்குப் போய் வருத்தப் படலாமா?' என்று எனக்கு ஆறுதல் சொன்னார். எதையும் தாங்கும் இதயத்துக்கு இதனினும் வேறு சான்று வேண்டுமோ? நான் சிலையாகி விட்டேன். எனினும் என் நெஞ்சத் துடிப்பு நிற்கவில்லை. அத்துடிப்பு ஒவ்வொன்றும் 'இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன், ஒன்னார் விழையும் சிறப்பு?' என்று நிறுத்தி நிறுத்தி ஒலித்துக் கொண்டிருந்தது. கலங்கா நெஞ்சம் ஒரு முறை இன்பமாளிகையின் மாடியின் ஒரு புறத்தே தீ பற்றிக் கொண்டது. அதனையறிந்ததும் வடக்குப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த ஆதி திராவிட மக்கள், 'நம்ம ஐயா வீட்டிலே தீப்பிடித்து, விட்டதே!' என்று அலறிக் கொண்டு வந்து தீயை அணைக்க உதவினர். உடன் காரைக்குடியிலிருந்து நெருப்பு அணைக்கும் படையினரும் வந்து மறுபுறம் பரவாமல் தடுத்து விட்டனர். ஆதி திராவிட மக்களுக்குச் சண்முகனார், ஆண்டு தோறும் கதராடைகள் வழங்குவதுண்டு. அதனால் - நன்றிப் பெருக்கால் ஓடோடி வந்து அணைத்து உதவினர். இம்மக்கள் விரைந்து வந்து<noinclude></noinclude> 1taw9xksi2cdytvaps9d5c5giz4lfdd பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/122 250 375426 1433833 836059 2022-07-22T14:24:26Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />112 சீர்திருத்தச் செம்மல்</noinclude>வந்து அணைத்து உதவினர். இம்மக்கள் விரைந்து வந்து அணைக்காதிருந்தால் படையினர் வந்து சேரும் முன்பாக முழுவதும் நெருப்புப் பரவி இருக்கும். வீட்டில் நெருப்புப் பற்றிய செய்தி, சிங்கப்பூரிலிருந்த சண்முக னார்க்குத் தந்தி வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது. 'தமிழ்முரசு' ஆசிரியரும் உரிமையாளருமான சாரங்க பாணி தலைமையில் நிகழ்ந்த கூட்டத்தில் மேடையில் சொற்பொழிவு ஆற்றிக் கொண் டிருந்த சண்முகனாரிடம் தந்தி கொடுக்கப் பட்டது. அதை வாங்கிப் படித்து விட்டுச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். கூட்டம் முடிந்தபின் சாரங்க பாணியிடம் தந்தியைக் கொடுத்தார். அவர் படித்து விட்டுச் சண்முகனார் அமைதியைக் கண்டு வியந்தார். இவ்வாறு எத்தகு நிலையிலும் சண்முகனார் பதற மாட்டார்; கலங்க மாட்டார். நேர்மையுள்ளம் நகரத்தார் மரபில் பெண்ணுக்குச் சீதனப் பணம் கொடுப்பது வழக்கம். அப்பணத்தைப் பிறரிடமோ கணவரிடமோ கொடுத்து வைப்பது வழக்கம். அது வட்டியுடன் வளர்ந்து கொண்டிருக்கும். அவ்வழக்கப் படி, சண்முகனார் கடையில் சீதனப்பணம் கொடுத்து வைக்கப்பட்டது. இப்பொழுது 'நொடிப்பு' ஏற்பட்ட சமயம். வழக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குடியிருக்கும் வீடும் போய் விடுமோ? என அஞ்சி, நெருங்கிய உறவினர்கள், ''சீதனப் பணத்துக்காக வீட்டை இலக்குமி ஆச்சி பேரில் மாற்றி எழுதி வையுங்கள்; வீடாவது மிஞ்சட்டும் என்று வேண்டினர்.<noinclude></noinclude> 5966s22f5n77eyk5o3lh5sa6m7g42qt பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/123 250 375427 1433832 836061 2022-07-22T14:22:12Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 113</noinclude>'அது அயோக்கியன் செய்கிற வேலை; என்னையுமா அதைச் செய்யச் சொல்கிறீர்கள், முடியாது' என்று மறுத்து விட்டார். வீட்டை இழக்க நேரினும் ஏற்றுக் கொள்ள அணியமாக இருந்தார். நேர்மையிழக்க ஒருப்படவில்லை. சண்முகனாரின் பதினெட்டாம் வயதில் தொடங்கிய வழக்கு, இறுதிக் காலம் வரை தொடர்ந்து கொண்டே யிருந்தது. வழக்கின் பொருட்டு, அவரடைந்த துன்பங்கள், இழப்புகள் எண்ணிலடங்கா. எனினும் விடாப் பிடியாக நின்றார். இவ்வழக்கு, செட்டிநாட்டிலும் மலேயாவிலும் மிக விளம்பர மான வழக்கு. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேல் நடை பெற்ற வழக்கு. ஆதலின் இலக்கங்கள் பல இழக்கும் நிலை ஏற்பட்டுக் குடும்பம் எய்க்கத் தொடங்கி விட்டது. இந்நிலையில் இன்ப மாளிகை ஏலத்துக்கு வந்து விட்டது. எனினும் உள்ளூரில் அம்மாளிகையை ஏலத்தில் எடுக்க எவரும் முன் வந்திலர். வழக்கில் தொடர்புடைய எதிரியே பணம் கொடுத்து, 'பினாமி' யாக ஒருவரை விட்டு ஏலத்தில் எடுக்கச் செய்து விட்டார். இன்ப மாளிகையில் குறுநில மன்னர் போல வாழ்ந்த சண்முகனார், வேறு வீட்டில் குடியிருப்பதை மகன் சோலையும் மகள் பார்வதியும் விரும்பவில்லை. கூடின விலை கொடுத்துப் பெரிய வீடு வாங்கவும் பொருள் வசதியில்லை. அதனால் ஒரு சிறு பழைய வீட்டை மகள் பார்வதி தேடிப்பிடிக்க, மகன் சோலை அதனை விலைக்கு வாங்கித் தர, அவ்வில்லத்தில் சண்முகனார் குடியேறினார்.<noinclude></noinclude> 6gtzeazji8x96j2nyq5kj5d5kuhuuws பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/124 250 375428 1433830 836063 2022-07-22T14:19:12Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />114</noinclude>சண்முகனார் மறைவுக்குப் பின்னர், வழக்கில் எதிரியாக இருந்தவர் இன்ப மாளிகையை இடித்து, இத்தாலியப் பளிங்குக் கற்களினாலும் உயரிய வேலைப் பாடமைந்த மரங்களினாலும் கட்டப்பட்ட வீட்டை இடித்துப் பிரித்தெடுத்து, வெள்ளைக் கற்சுவர்களைக் கூட விடாமற் பிரித்து, அவற்றை விற்றுப் பணமாக்கி விட்டார். தலைவர்கள், பாவலர்கள், சான்றோர்கள் பலரின் காலடி பட்ட அந்த இன்ப மாளிகை இன்று தரையோடு தரையாகி, மண்மேடிட்டு, முட்புதர்கள் மண்டிக் காண்போர் கண்ணையும் நெஞ்சையும் கலங்கச் செய்து, கையறுகாட்சி தந்து கிடக்கிறது.<noinclude></noinclude> odz43xrqhd0kex55e10ptjypoymoo6w பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/65 250 387864 1433943 1405699 2022-07-23T06:51:59Z Balumalu 11387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="ElangoRamanujam" /><b>{{rh|ராஜம் கிருஷ்ணன்||63}}</b></noinclude>குழந்தை அழகாக இருந்தது. சுருட்டை முடி, பெரிய கண்கள். ஆனால் குச்சிக் கால்களும், கைகளுமாக இருந்தது. பிடித்துக் கொண்டு நிற்கும், நடக்க வரவில்லை. “சீ, விடுடீகீழ? சீக்குப்புடிச்சத இங்க கொண்டிட்டு வந்து குலாவுற. அது கண்ட எடத்திலும் பேண்டு வைக்குது. மூத்திரம் போவுது” என்பாள். சின்னம்மாள் பொறுத்தாள். எத்தனையோ பொறுத்தாள். ஒரு நாள் செவந்தி ஸ்கூல் விட்டு வந்த சமயம் சின்னம்மா இல்லை. அவளுக்கு யாருடனோ தொடிசாம். குழந்தையை ஆஸ்பத்திரியில் கொண்டு காட்டுகிறேன் என்று சொல்லி ஓடி விட்டாளாம். கொல்லை மேட்டில் மணிலாக் கொட்டை போட்டுக் கடலை பிடுங்கி இருந்தார்கள். கடலை வறுத்து உடைத்து, வெல்லம் போட்டு உருண்டை பிடித்துக் காலையில் பள்ளிக்கூடம் செல்லும் போது கொடுத்திருந்தாள். திரும்பி வந்தபோது அவள் இல்லை. நடுவில் எத்தனையோ சம்பவங்கள். முருகன் படித்து முடிந்து, வேலை நிரந்தரம் என்று நிலைக்காமல் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை என்று அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தான். வீட்டோடு மருமகன் வந்த புதிது. கொஞ்ச நாட்கள் சீட்டுக்கம்பெனி வேலை செய்தான். இரண்டாவதாக இவள் கருவுற்றிருந்தாள். இப்போதும் வளையல் அடுக்கி இருந்தார்கள். திடுமென்று சின்னம்மா மகளை அழைத்துக் கொண்டு ஒரு நாள் பகலில் வந்தாள். முதலில் ஒன்றுமே புரியவில்லை. மகள் குச்சியாய் பாவாடை தாவணி போட்டுக் கொண்டிருந்தது. பம்மென்ற சுருட்டை முடியை ஒரு நாடா போட்டுக் கட்டியிருந்தது. அழுதழுது முகம் வீங்கி இருந்தது. சின்னம்மாவும் குச்சியாகத்தான் இருந்தாள். "வாங்க சின்னம்மா... வாங்க..... என் கல்யாணத்துக்குக்கூட நீங்க வரவில்லை. இப்பவானும் வந்தீங்க...” சுந்தரியின் அம்மா அப்போது அங்கு வந்திருந்தாள். அம்மா அங்கே பேசப் போயிருந்தாள். அடுப்பில் குழம்பு<noinclude></noinclude> f9vx9ik08xvxr05yqc8dyldzl14ordb சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம் 0 413825 1433934 1427020 2022-07-23T04:50:55Z Meykandan 544 /* பார்க்க: */ wikitext text/x-wiki ==மெய்கண்டார் அருளிச்செய்த சிவஞானபோதம்-== === சிறப்புப்பாயிரம்=== ==மாபாடிய உரை== ===உரை அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்=== ==சிறப்புப்பாயிரம்== சைவ ஆகமங்களின் உளவாகிய நாற்பாதங்களுள் வைத்து ஞானபாதத்து ஓதிய பொருளை ஆராயும் ஆராய்ச்சி இந்நூலின்கண் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாராய்ச்சிக்குப் பயன்யாதோ எனவும், இது கேட்டற்குரியார் யாவர் எனவும், இதனால் நுதலப்படும் பொருள் யாது எனவும், இதனைப் பயப்பிக்குங் கருவியாய் இதற்குமுன் ஒருதலையான் உணர்தற்பாலது யாது எனவும், இதனை வழங்குதற்கு இட்ட பெயர் யாது எனவும், இஃது யாண்டு வழங்குவது எனவும், இதன் முதனூல் யாது எனவும், இந்நூல் செய்தார் யாவர் எனவும் கேட்போர்க்குப் பலவாற்றான் ஆசங்கை நிகழுமன்றே; அவர்க்கு அவ்வாசங்கை நீங்கி மனவெழுச்சி சேறல் பொருட்டு இந்நூன்முகத்து உரைக்கப்படுவதாகிய <big>சிறப்புப் பாயிரம்</big>:- === சிறப்புப் பாயிரம் === : மலர்தலை யுலகின் மாயிரு டுமியப்<b><FONT COLOR="FF 63 47 ">மலர் தலை உலகின் மா இருள் துமியப்</FONT></b> : பலர்புகழ் ஞாயிறு படரி னல்லதைக்<b><FONT COLOR="FF 63 47 ">பலர் புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்</FONT></b> : காண்டல் செல்லாக் கண்போ லீண்டிய<b><FONT COLOR="FF 63 47 ">காண்டல் செல்லாக் கண் போல் ஈண்டிய</FONT></b> : பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் ணிருடீர்ந்<b><FONT COLOR="FF 63 47 ">பெரும் பெயர்க் கடவுளின் கண்டு கண் இருள் தீர்ந்து</FONT></b> : தருந்துயர்க் குரம்பையி னான்மா நாடி<b><FONT COLOR="FF 63 47 ">அரும் துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி</FONT></b> : மயர்வற நந்தி முனிகணத் தளித்த<b><FONT COLOR="FF 63 47 ">மயர்வு அற நந்தி முனி கணத்து அளித்த</FONT></b> : வுயர்சிவ ஞான போத முரைத்தோன்<b><FONT COLOR="FF 63 47 ">உயர் சிவ ஞான போதம் உரைத்தோன்</FONT></b> : பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்<b><FONT COLOR="FF 63 47 ">பெண்ணைப் புனல் சூழ் வெண்ணெய்ச் சுவேத வனன்</FONT></b> ( ) : பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்<b><FONT COLOR="FF 63 47 ">பொய் கண்டு அகன்ற மெய் கண்ட தேவன்</FONT></b> : பவநனி வன்பகை கடந்த <b><FONT COLOR="FF 63 47 ">பவ நனி வன் பகை கடந்த</FONT></b> : தவரடி புனைந்த தலைமை யோனே. <b><FONT COLOR="FF 63 47 ">தவர் அடி புனைந்த தலைமை யோனே. (அடி. 11)</FONT></b> - என வரும். இதன் பிண்டப்பொழிப்பு உரைத்துக் கொள்க. இப்பாயிரப் பொருள் நூல் இறுதியின் “எந்தை சனற் குமரன்” என்னும் வெண்பாவாற் பெறப்படுதலின் ஈண்டும் கூறுதல், கூறியது கூறலாம் பிறவெனின், - ஆகாது; எந்தை சனற்குமரன் என்பதனால் பெறப்பட்டதனையே மாணாக்கர்க்கு நூன்முகத்து உணர்த்துதல் பொருட்டு ஈண்டுத் தந்து உரைத்தது ஆகலான் என்பது. மிருகேந்திரத்து இறுதியில் கூறும் வரலாற்றினை, நாராயணகண்ட ஆசிரியர் நூன்முகத்துத் தந்து உரைத்ததூஉம் இக்கருத்தே பற்றியென்க. அல்லதூஉம் பொதுவியல்பு, சிறப்பியல்பு என இருதிறப்படுத்து உணர்த்தியது இந்நூல் என்னும் பாகுபாடு ஆண்டுப் பெறப்படாமையின், அது கூறப்புகுந்தார் ஏனையவும் உடன்கூறினார் என்றலும் ஒன்று. நிலவுலகம் முழுதும் பரந்த இருளென அதன் பெருமை கூறுவார், '''மலர்தலை யுலகின் மாயிருள்''' என்றார். மா= பெருமை. ஆகாரம் முன்னும் யகர உடம்படுமெய் சிறுபான்மை அருகி வருதலை, “மாயிரு ஞாலம்” என்றாற் போலக் கொள்க. மாயாத இருளின் நீக்குதற்கு மாயிருள் என்றார் என, வினைத்தொகை ஆக்கலும் ஒன்று. இவ்விருள் என்னும் பொருளது இயல்பும், இதன் தோற்றமும், கண் இந்திரியத்தின் இயல்பு உரைப்புழிக் காட்டுதும். ஒன்றோடு ஒன்று ஒவ்வாத எல்லாச் சமயத்தாரானும் புகழப்படுதலின் '''பலர்புகழ் ஞாயிறு''' என்றார். முற்றும்மை விகாரத்தான் தொக்கது. ஏனை ஒளிகளான் மடங்காது யாண்டும் பரந்த புறவிருளை ஒருபால் எழுந்த ஞாயிறு துமிப்பதுபோல, ஏனைச் சமயநூல்களான் மடங்காது யாங்கணும் நிறைந்த அகவிருளை ஓர் ஆகமத்தின் ஒருபடலத்தின் எழுந்த பன்னிரு சூத்திரம் துமிக்கும் என்பது குறிப்பான் விளக்குதற்குப் '''படரின் ''' என்றார். அல்லதை என்பது, “தன்மனைக் கிழத்தி யல்லதை பிறர்மனை- அன்னையிற் றீரா நன்னர் ஆண்மை” என்றாற் போல அன்றி என்னும் பொருள்பட வந்த வினையெச்சக்குறிப்பு ஐயீற்றுடைக் குற்றுகரம். '''படரிற் காண்டல் செல்லும் கண்''' எனற்பாலதனை எதிர்மறை முகத்தாற் கூறினார், இன்றியமையாமை விளக்குதற்கு; “வாராமை யில்லை” என்றாற் போல்வனவுந் தேற்றப்பொருள் பயப்ப வந்தவாறு காண்க. இது வடமொழி மதம். இப்பொருள் விளங்குதற்பொருட்டுக் கண்மேல் வைத்துக் கூறினாரேனும், உவமேயப் பொருட்கு ஏற்பக் '''கண் காண்டல் சேறற்குப் படர்ந்த ஞாயிறுபோல்''' என ஞாயிற்றின்மேல் வைத்துரைத்தல் கருத்தாகக் கொள்க. இருட்கேட்டிற்கும், நிருவிகற்பம் சவிகற்பம் என்னும் இருவகைக் காட்சிக்கும், ஞாயிறு இன்றியமையாச் சிறப்பிற்றாயவாறு போல, மலத்தீர்விற்கும், ஆராய்ச்சி அநுபூதி என்னும் இருவகை உணர்விற்கும் இன்றியமையாச் சிறப்பிறாயது இந்நூல் என்பார், '''துமியப் படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் நாடித் தீர்ந்து கண்டு மயர்வற அளித்த சிவஞானபோதம்''' என்றார். எனவே, ஞாயிறு புறவிருள் நீக்கிக் காட்டுதற்குப் பன்னிரு வகைப்பட்ட ஞாயிறுபோல, அகவிருள் நீக்கி உணர்த்துதற்குச் சூத்திரத்தாற் பன்னிருவகைப் பட்டது இந்நூல் என்பதூஉம் ஆயிற்று. இவ்வாறு அன்றி, ஞாயிற்றைக் கடவுட்கு உவமை ஆக்குவாரும் உளர். நூலுள் கூறிய அதனைப் பாயிரத்துள் கூறவேண்டாமையானும், ஈண்டைக்கு ஆவதோர் பயன் தாராமையானும், அஃது உரையன்மை அறிக. :'''பெரும்பெயர்க் கடவுள்''' என ஞேயம் ஒன்றே பெரும்பெயர்க்குப் பொருளாகக் கூறினார்; ஏனையவற்றைத் தன்னுள் அடக்கி நிற்றலின், தலைமை பற்றி என்று உணர்க. பெரும்பெயர் எனினும், மகா வாக்கியம் எனினும், ஒருவார்த்தை எனினும் ஒக்கும். பெரும்பெயர்ப்பொருளே அஞ்செழுத்திற்கும் ஆதலின், பெரும்பெயரோடு அஞ்செழுத்திடை வேற்றுமையின்மை உணர்க. '''ஈண்டிய பெரும்பெயர்'''- எல்லா நூற்பொருளும் திரண்டு கூடிய பெரும்பெயர் என்க. “அருணூலும் ஆரணமும் அல்லாது மஞ்சின்- பொருணூ றெரியப் புகின்” என்பதனானும் உணர்க. '''கண்ணிருள்''' வினைத்தொகை; புறவிருள் போலப் புலனாகாது கருதல் அளவையான் அறியப்படுவது என வேற்றுமை கூறுவார் கண்ணிருள் என்றார். '''குரம்பையின்'''- இன் ஏதுப்பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு. புக்கில்போல் அன்று என்பது உணர்த்துதற்கு '''அருந்துயர்க் குரம்பை'''- எனப்பட்டது. அது, “புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்- துச்சில் இருந்த உயிர்க்கு” என்பதனானும் அறிக. :தலைமை பற்றி அருந்துயர்க் குரம்பையின் என்றாரேனும், இனமாதல் பற்றிக் கரணம், புவனம் முதலாயினவும் உடன் கொள்ளப்படும்; படவே, உடம்பு முதலியவற்றால் '''ஆன்மாவை''' நாடுதலாவது, இவ்வுடம்பு சடம் ஆகலின், இதன்கண் இன்பத் துன்பங்களை அறிந்து நுகர்தற்கு இதனின் வேறாய் ஆன்மா என்று ஒருபொருள் உண்டு என்றும்; ஓர் உடம்பின் நிகழும் இன்பத்துன்பங்கள் மற்றோர் உடம்பின் அறியப்படாமையின், உடம்புதோறும் ஆன்மாக்கள் வெவ்வேறு உண்டு என்றும்; அவை இவ்வுடம்பிற் கட்டுற்று நிற்றற்கு மூலமாய் ஒரு பந்தம் அநாதியே உடையவாதல் வேண்டும் என்றும்; வேண்டவே, மூன்றவத்தை உளவாம் என்றும்; நாடோறும் நனவும் கனவும் உறக்கமும் பேருறக்கமும் உயிர்ப்படங்குதலும் காணப்படுதலான், உடம்பினும் ஐந்து அவத்தைப் படும் என்றும்; புலன்களை உணரும் நனவிடத்து நினைப்பும் மறப்பும் முறையானே மாறி மாறி நிகழ்தலின் ஆண்டும் ஐந்தவத்தைப் படும் என்றும்; இவ்வான்மாக்கள் உடம்பிற் கட்டுண்டு தம்வயத்தனவன்றி நிற்றலின், இவற்றிற்கு உடம்பு முதலியவற்றைப் படைத்து நடாத்தி ஒடுக்குதற்குப் பரமான்மா ஒருவன் உண்டு என்றும்; அவன் இம்மூன்றனுள் ஒரோவொரு தொழில்செய்யும் கடவுளர்க்கு மேலாய் இவர்களையுந் தொழிற்படுத்தி நிற்பன் என்றும்; அவன் உலகத்தைப் படைக்குங்கால் விகாரமின்றி உடனாய்நின்று தனது சமவேதசத்தியான் இருவினைகட்கு ஏற்ப மாயை என்றொரு சடசத்தியினின்றும் தோற்றுவித்து ஒடுக்குவன் என்றும்; இதனானே அவனும் இலயம் போகம் அதிகாரம் என்னும் மூன்று அவத்தை உடையன் என்றும்; அஃது அவனுக்கு உபசாரமே என்றும்; அவன் அமலனாய் நின்றே இவ்வான்மாக்களுக்கு இன்பத்துன்பங்களைக் கருவிகளின் வழியான் நுகர்விப்பன் என்றும்; அவன் அழிபொருள்போலச் சுட்டி அறியப்படுவானும் அன்றிப், பொய்ப்பொருள் போல அறியப்படாதவனும் அன்றி, வேறாய் அறியப்படுவன் என்றும்; அங்ஙனம் அறிகின்றவன் ஆன்மாவென்றும், ஆகம அளவை சார்பாகத் தலைநின்று வழி அளவையான் ஆராய்ந்து பொது இயல்பு துணிதல். வழி அளவை எனினும், கருதல் அளவை எனினும், அநுமானம் எனினும் ஒக்கும். ஆன்மா என்பது, பொதுச்சொல்லாகலிற் பரமான்மாவும் கொள்ளப்பட்டது. :இனி, பெரும்பெயர்க் கடவுளிற் காண்டலாவது, அங்ஙனந் தன்னையும் தலைவனையும் பொதுவிலக்கணத்தான் உணர்ந்து மலநீங்கிய பின்னர்ப், பெரும்பெயர்ப் பொருளே சிறந்து எடுத்து ஓதும் ஆகம அளவை சார்பாகத் தலைநின்று அழுந்தி அறிதலே அநுபவித்தல் என்னும் சொற்குப் பொருளாதலின், அவ் அநுபவம் எனப்படுவது மேற் பொதுவியல்பான் பெறப்பட்ட முப்பொருள்களுள் அழுந்தாது நின்று அறியும் பரமான்மாவுக்கும் அறிவில்லாத சடமாகிய பாசத்திற்கும் கூடாமையின், அவ்விரண்டின் வேறாய்ச் சர்வஞ்ஞானோத்திரத்தின் ஓதியவாறு தன்னாற் பற்றப்பட்ட பொருளின் அதுவதுவேயாக அழுந்தும் இயல்புடைய ஆன்மாவே அவ்விரண்டினையும் அநுபவிக்கும் என்றும்; எனவே, மாசு நீங்கியவழி ஆடையின்குணமாகிய வெண்மை ஆடை முழுதினும் விளங்கினாற்போல, மலநீங்கியவழித் தன் வியாபக முற்றும் விரிந்து விளங்கும் இயல்புடைமை மாத்திரையே பற்றி முன் விளங்கிய ஏகதேச அறிவை நோக்கி முற்றறிவு எனப்படும் ஆன்மாவின் அறிவு, ஒன்றின் அழுந்துங்கால் மற்றொன்றினை அறியுமாறு இன்மைபற்றி முழுவதும் ஒருங்கேஅறியும் பேரறிவாகிய பரமான்மாவினை நோக்கிச் சிற்றறிவு எனப்படும் என்றும்; சார்ந்ததன் வண்ணமாய் அழுந்தி அறிவது ஆகலின், யாண்டும்தனக்கு வியஞ்சகமாய் அறிவிக்கும் அறிவையின்றி அமையாது என்றும்; சில ஆன்மா வீடு பேறு எய்தினவாகச், சில எய்தா நிற்பனவாகச், சில எய்துவனவாகக் காணப்படுதலான், அவ்வாறாதற்கு ஏதுவாய்த் தத்தம் கால எல்லைகளில் நீங்குவனவாகிய மலசத்திகள் பலவுள என்பது பெறப்படுதலின், அதுபற்றி ஆன்மாக்களும் பலவாதல் பெறப்படும் என்றும்; பலவாதல் பெறப்படவே, இலக்கணத்தால் அவற்றிற்குத் தம்முள் வேற்றுமையாவது, தத்தம்அறிவு தத்தமக்கு உரிய சோபானமுறையிற் தூலமும் சூக்குமுமாய் நிகழ்தல்பற்றி அறியப்படும் என்றும்; இதனானே ஆன்மாக்களுக்குப் பக்குவாபக்குவ பேதங்கள் ஆமாறும், அவற்றான் பெத்தமுத்திப் பேதங்களாமாறும், செயற்கை இயற்கைகளாமாறும், ஆகவே, முத்தியும் பெத்தமும் ஒன்றாகக் காணப்படுமாறும் எல்லாம் இனிது விளங்கும் என்றும்; இவ்வான்மாக்களின் வேறாகிய பரமான்மாவின் அறிவு இதுபோல் அழுந்துதல் இன்றி நின்றறியும் சுதந்தர அறிவாதலின், வியஞ்சகம் வேண்டாது முழுவதும் தானே அறிந்தும் அறிவித்தும் நிற்கும் பேரறிவாம் என்றும்; அதனால் இதுகாறும் உயிர்க்கு உயிராய் நின்று உணர்த்திவந்த பரமான்மாவே இப்பொழுது குருவுமாய் வந்து, இது பகை இது உறவு என்று உணர்த்தி விடுவிக்கும் என்றும்; அதனை உணர்தற்குத் தவம் காரணம் என்றும்; அது சிவஞானம் ஒன்றானே உணரப்படும் என்றும்; அது பாசப்பற்று அற்றாலன்றி விளங்காது என்றும்; அப்பற்று, முத்திபஞ்சாக்கரத்தின் முறைமை அறிந்து உச்சரிக்கவே பற்றறக்கழியும் என்றும்; மாணிக்கத்தைச்சார்ந்த படிகம் மாணிக்கமாய் ஒழியாது, மாணிக்கத்தின் நிறமும் ஒளியும் நிறமும் பெற்று தன்னொளி அதுவாய் அடங்கி அம்மாணிக்கத்துக்குச் சமமாய் நிற்குமாறு போலப், பரமான்மாவினுடைய எண்குணங்களுமே தன்குணமாகக்கொண்டு, தன்குணம் அவையேயாய் அடங்கிப் பரமான்மாவே போல ஒற்றித்து நின்று, அப்பரமான்மாவே தனக்கு விடயமாக அயராவன்பு செய்யில் சிவாநந்த அநுபவம் பெறுவன் என்றும்; அடிமை என்றும் அடிமையே என்றும் திருவருள் கண்ணாக அநுபூதியிற் கண்டு சிறப்பிலக்கணம் உணர்தல். :பெத்தத்தின்நின்ற நிலைபற்றிக் கூறும் இலக்கணம் ஆகந்துகம் ஆகலின், பொதுவியல்பு என்றும்; முத்தியின் நின்றநிலைபற்றிக் கூறும் இலக்கணம் சகசம் ஆகலின், சிறப்பியல்பு என்றும் ஆயின. புடைநூல் ஆசிரியர் முதற்கண், “பொதுவுண்மை யெனக்கருதி” என்று எடுத்துக்கொண்டு, முடிவின்கண் “பெத்தமுத்திகண் மதித்தாமன்றே” என முடித்தமையின், ஈண்டுக் கூறப்படும் பொதுவியல்பு சிறப்பியல்புகளுக்கு இவையே பொருளாதல் அறிக. ஆகவே, பலபொருட்குப் பொதுவாய இலக்கணம் பொதுவியல்பு என்றும், ஒரு பொருட்கேயுரிய இலக்கணம் சிறப்பியல்பு என்றும், அளவை நூலாற் கூறப்படும் பொதுவியல்பு, சிறப்பியல்பு வேறு; தடத்தலக்கணம், சொரூபலக்கணம் என்னும் வடசொற்குப் பரியாயப் பெயராய் ஈண்டுக் கூறப்படும் பொதுவியல்பு, சிறப்பியல்பு வேறெனத் தெரிந்து உணர்ந்து கொள்க. இவ்விரு வேறு வகைக்கும் சொல்லொருமை மாத்திரை பற்றியே மயங்கற்க. === இருவகைப்படுத்திக் கூறல்=== :அற்றேல், அஃது அங்ஙனமாக; ஆகமங்களின் இலக்கணம் இங்ஙனம் இருவகைப்படுத்துக் கூறவேண்டியது என்னை? சிறப்பியல்பு ஒன்றே கூற அமையுமாலோ எனின்- அமையாது; :“புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் புகன்மிருதி வழியுழன்றும் புகலுமாச்சிரம- :வறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும் அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்துஞ்- :சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால் சைவத்- :திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகஞ் செலுத்திய பின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்” -என்று ஓதுதலின், ஆன்மாக்கள் அங்ஙனந் தத்தமக்குரிய சோபானமுறையின் அறிந்துவரும் தன்மைக்கேற்பத் தூலாருந்ததி நியாயமாக உணர்த்துதல் வேண்டும் ஆகலின் என்க. :தூலாருந்ததி நியாயமாவது, அருந்ததி மீனை அறியாதானுக்கு இஃது அருந்ததி மீன் எனக்காட்டின் அது மிகவும் நுண்ணிதாகலின் காண்டல் அரிதாகலான், அதனுடன் தோன்றுவதோர் பெருமீனை இஃது அருந்ததி எனக்காட்டி, அதனை உற்றுநோக்கி உணர்ந்தபின்னர் அருந்ததி மீன் அஃதன்று, அதன்மருங்கே தோன்றாநின்றது பார் எனக்காட்டி உணர்த்துதல் போல்வதோர் முறைமை. :அவையாவன:- :“காரணம் கழறல் வேண்டுவல் ஆரண மறியோ னமல னாதற் சுத்த- :பொறிதீர் புற்கலன் விழுமலம் புணர்தற்கு” என வினாயவழி, “அற்றே சொற்ற தனாதி மற்றவர்க்- :கெற்றெனி லாதி யியையிற் குற்றமில்- :காரணங் கழறுவ லம்ம சீருணந்- :திகழொளிப் பளிங்கு போலப் புகழறு- :மிறைபுற் கலனுக் கென்றன்ன குறைவின்- :றறைகழ லருளொலி பரந்த- :பொறைவளர் சார லறவ னோனே” :-என்றெடுத்துக் காட்டி உளங்கொளற் பொருட்டுத் தூலமாக விடைகூறிப், பின்னர்ச், சீருணம் தான்பிறந்த நிலத்தியல்பாற் களிம்புற்றதாகலின் அது காரணமின்மைக்கு எடுத்துக்காட்டு ஆமாறு என்னை என்று ஆசங்கித்து, வேறு வினாயவழி :“ஒளிக்கு மிருளுக்கும் ஒன்றே யிடம்ஒன்று மேலிடிலொன்- :றொளிக்கு எனினு மிருளட ராதுள் ளுயிர்க்குயிராய்த்- :தெளிக்கு மறிவு செறிந்துள தேனுந் திரிமலத்தே- :குளிக்கு முயிரருள் கூடும் படிகொடி கட்டினனே” :-என்று எடுத்துக் காட்டி, உண்மையான் விடைகூறி உணர்த்துதலும்; :“வினையோ அன்றிச்- சொல்லிவரு மாயையோ வணுவை முந்தச் சூழ்ந்த” தென வினாயவழி, :“மலமுளதா வொழிந்த வெல்லாம்- :நெல்லின்வரு தவிடுமிபோ லநாதியாக நிறுத்திடுவர்” எனவும், :“வித்தும் மரமும் போலும்” எனவும் எடுத்துக்காட்டி உளங்கொளற் பொருட்டுத் தூலமாக விடைகூறிப், பின்னர்த் தவிடும் உமியும் ஒன்றற்கு ஒன்று காரணம் காரியம் ஆகாமையின் அவை ஒருங்கே நெல்லின்கண் உளவாதல்கூடும், வித்தும் மரமும் ஒன்றற்கொன்று காரணகாரியம் ஆயினும் அவற்றிற்கு மூலகாரணமாகிய பூதங்கள் உண்மையின் அப்பூதங்களில் ஒன்று முதற்சிருட்டியில் மரமாதல் வித்தாதல் இரண்டிலொன்று முந்தித் தோன்ற அதன்பின் ஒன்றற்கொன்று காரணகாரியமாய்த் தோன்றுதல் கூடுமாகலின், அவற்றை ஈண்டு எடுத்துக்காட்டி அநவத்தைப்பட விடுத்தல் விடையாமாறு யாங்ஙனம் என வினாயவழி, அநவத்தையாகாதவாறு உண்மையான் விடைகூறி உணர்த்துதலும் போல்வனவாம் என்க. ===பொது- சிறப்புநூல்கள்: பொருள் கொள்ளும் முறை=== பொதுவியல்பு உணர்த்தும் நூல்கள் பொது எனவும், சிறப்பியல்பு உணர்த்தும் நூல்கள் சிறப்பு எனவும் கூறப்படும். சிறப்பியல்பு சகசமாய் உள்ளதாதலின் உண்மை எனவும் படும். ஏனைச் சமயத்தார் கூறும் சிறப்பியல்பு எல்லாம் போலி என்பது உணர்த்துதற்கும் இஃது உண்மை எனப்படும். பவுட்கரம், மிருகேந்திரம், மதங்கம் முதலிய சிவாகமங்கள் பெத்தத்தினின்ற நிலைபற்றி இலக்கணங்கூறுதலின் அவை பொது எனவும், சர்வஞ்ஞானோத்தரம் முதலிய சிவாகமங்கள் முத்தியினின்ற நிலைபற்றி இலக்கணங்கூறுதலின் அவை உண்மை எனவும் கூறப்படும் ஆகலின், பவுட்கர முதலியவற்றின் பொருளுக்கு ஏற்பச் சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குப் பொருள்கொள்ளாது, சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றின் பொருளுக்கு ஏற்பப் பவுட்கர முதலியவற்றிற்குப் பொருள் கொள்வர் திருவருள் கிடைத்த நுண்ணறிவினோர் என்று உணர்க. :அன்றியும், புவுட்கர முதலிய சிவாகமங்கள் முனிவர் முதலாயினோர்க்கு அருளிச்செய்தது. சர்வஞ்ஞானோத்தர முதலிய சிவாகமங்கள் கந்தன் கணபதி முதலாயினோர்க்கு அருளிச்செய்தது. கந்தன் முதலாயினோரை நோக்க முனிவர் முதலாயினோர் பரிபாகத்தில் தாழ்ந்தவர் ஆதலின், அவர்க்கு அருளிச்செய்த பவுட்கர முதலியவற்றிற்கேற்பக், கந்தன் முதலியோர்க்கு அருளிச்செய்த சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குப் பொருள் கோடல் பொருந்தாமையும், முனிவர் முதலாயினோரை நோக்கக் கந்தன் முதலாயினோர் பரிபாகத்தின் முதிர்ந்தவர் ஆதலின், அவர்க்கு நுட்பப்பொருளை உள்ளவாறு அருளிச்செய்த சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றின் பொருளுக்கேற்ப, முனிவர் முதலாயினோர்க்கு அருளிச்செய்த பவுட்கர முதலியவற்றிற்குப் பொருள் கோடல் பொருத்தமுடைமையும் தெற்றென உணர்ந்துகொள்க. இன்னும், இவற்றிற்குத் தம்முள் வன்மைமென்மைகள் பொதுவதிகாரத்து இறுதியிற் காட்டுதும். இக்கருத்து அறியாத அகோரசிவாசாரியர் முதலியோர் சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குச் செய்த வியாக்கியானம் போலியுரை என்று ஒழிக. உபநிடதங்களினும் சுபாலம் முதலிய உபநிடதம் உலகம் தோன்றி ஒடுங்குமுறைமையும், தோற்றி ஒடுக்குதற்கு ஒருகருத்தா உண்டு என்னும் மாத்திரையும் போல்வன உணர்த்துதலிற் பொதுவெனப்படும். சாந்தோக்கிய முதலிய உபநிடதம் இருவகையும் கூறுதலின் பொதுவும் சிறப்புமாம். அதர்வசிகை, அதர்வசிரம், சுவேதாச்சுவதரம், கைவல்லியம் முதலிய உபநிடதங்கள் முத்திநிலையே பற்றிச் சாதகமும், பயனும் கூறுதலின் உண்மையெனப்படும். ஆகலான், அதர்வசிகை முதலிய உபநிடதப்பொருள் பற்றிச் சுபால முதலிய உபநிடதங்களுக்குப் பொருள் கொள்வதன்றிச் சுபால முதலியவற்றின் பொருள்பற்றி அதர்வசிகை முதலியவற்றிற்குப் பொருள்கோடல் பொருந்தாதென்பது நுண்ணறிவான் உணர்ந்துகொள்க. இக்கருத்தறியாத இராமானுசர் முதலியோர் கூறும்பொருள் போலியென்று ஒழிக. :இனி, அதர்வசிகை முதலிய உபநிடதங்களிற் கூறும் பொருள்களும் சிவாகமப்பொருளை நோக்கும்வழிச், சூத்திரமும் பாடியமும்போலத் தூலாருந்ததி முறைமையாம் ஆகலின், வேதம் பொதுநூல் எனவும், ஆகமம் சிறப்புநூல் எனவும் கூறப்பட்டன. “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம்” என்றதூஉம் இம்முறைமை தெரிந்து உணர்ந்துகோடற்கு என்க. “வேதப்பயனாம் சைவமும் போல்” என்பதும் அது. இவ்வுண்மை உணர்ந்துகொள்ள மாட்டாதார் உபநிடதங்கள் ஒன்றோடொன்று முரணும் எனவும், உபநிடதமும் சிவாகமும் தம்முள் முரணும் எனவும், சிவாகமத்துள்ளும் ஒன்றோடு ஒன்று முரணும் எனவும் மயங்கி, ஒன்றன்பொருளேபற்றி ஏனையவற்றை இகழ்வர்; தொன்றுதொட்டுவரும் கேள்வியான் அநுபவமுடைய தேசிகன் திருவருள் பெறாமையான் என்பது. :சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் றன்வசன :மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமோ- வார்த்தகடல் :தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ :தெண்ணீர்மை யாயிதனைச் செப்பு” - என்றதூஉம் இக்கருத்து நோக்கி யென்க. இனி, மொழிபெயர்த்துக் கூறும் நூல்களினும் ஞானாமிர்தம் முதலியன பெரும்பாலும் பொதுவியல்பு மாத்திரையே கூறுதலின் பொது எனவும், திருவுந்தி, திருக்களிற்றுப்படியார் முதலியன சிறப்பியல்பு மாத்திரையே கூறுதலின் உண்மை எனவுமாம் என்பது. :பொதுவியல்பு அளவைமுகத்தானும், இலக்கண முகத்தானும் கூறப்பட்டுக் கேட்டல், சிந்தித்தல் என்னும் இருதிறத்தான் உணரப்படும். சிறப்பியல்பு சாதனமுகத்தானும், பயன்முகத்தானும் கூறப்பட்டுக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என நான்குவகையான் உணரப்படும். சிறப்பியல்பு எனினும், தன்னியல்பு எனினும் ஒக்கும். :'''நாடி''' என்றதனான், வழியளவையான் என்பதூஉம், '''கண்டு''' என்றதனால் அநுபூதியினால் என்பதூஉம் தாமே விளங்கும். அநுபூதி, தன்வேதனைக் காட்சி என்பன ஒருபொருட்கிளவி. பெரும்பெயர்க்கடவுளிற் காண்டற்கு மலத்தீர்வும், மலத்தீர்விற்கு அருந்துயர்க்குரம்பையின் ஆன்மா நாடலும் ஏதுவென்பது விளக்குதற்கு அம்முறையே கூறினார்; கூறினாரேனும், பொருளுக்கேற்ப மாறுதல் கருத்தெனக் கொள்க. அற்றேல், மயர்வறுதல் பெரும்பெயர்க் கடவுளிற் காண்டல் பயனாதலின் அம்முறைபற்றி அதனை முற்கூறுக எனின், அங்ஙனமாயினும் இது சிறந்தபயன் என்பது விளக்குதற்கும், அளித்த என்பதனோடு இயைதற்கும் ஆண்டுக் கூறாது பிற்கூறினார் என்க. ===சிவஞானபோதம்: காரணப்பெயர்=== :இஃது என்சொல்லியவாறோ எனின், இவ்விருவகை இயல்பும் வேறு வேறு கூறும் ஆகமங்களின் பொருளொருமை உணரமாட்டாது, ஒரோவொன்று பற்றி ஐக்கியவாத முதல் பலதிறத்தான் வேறுபட்டுத் தம்முள் மாறுகொண்டு மயங்குவார்க்கு, அங்ஙனம் மயங்காது அவற்றின் பொருளொருமை உணர்த்துதற்கு எழுந்தது இந்நூல் என்றவாறாயிற்று என்பது. இஃது அறியாதார் எல்லா ஆகமப்பொருள்களையும் பன்னிரு சூத்திரத்தால் தொகுத்து விளக்குதற்கு எழுந்தது இந்நூல் என்று உரைப்ப. மிருகேந்திரத்தின் முதற்கண்ணதாகிய ஒரு சூத்திரத்தானே எல்லா ஆகமப்பொருளும் தொகுத்து விளக்கப்பட்டது என்பது ஆண்டே அறியக் கிடத்தலானும், மற்றும் அங்ஙனம் தொகுத்துக் கூறும் ஆகமங்கள் பலவுள ஆதலானும், அதுபற்றி இதன்கட் போந்த விசேடம் இன்மையானும்,'''நாடிக் கண்டு மயர்வற அளித்த சிவஞானபோதம்''' என்பதற்குத் தாற்பரியம் அஃது ஆகாமையானும், அவர் உரைப்பனவெல்லாம் போலியென்று ஒழிக. '''சிவஞான போதம்''' என்றதூஉம் இக்காரணத்தாற் பெற்றபெயர். அஃது எவ்வாறு எனின், : “உயர்ஞானம் இரண்டாம் மாறா மலமகலாத மன்னுபோதத்- : திருவருள் ஒன்றதனைத் தெளிய ஓதும் சிவாகமம் என்றுலகறியச் செப்புநூலே” -என்பவாகலின், பரஞானம் அபரஞானம் இரண்டும் சிவஞானம் எனப்படும். அவற்றுள், பரஞானத்தைப் போதிப்பது எல்லா அபரஞானங்கட்கும் பொதுவாதலின், ஈண்டுச் '''சிவஞானம்''' என்றது அவ்வபரஞானமாகிய சிவாகமமேயாம். '''போதித்தல்''' அவற்றின் நிச்சயப் பொருள் இதுவென உணர்த்துதலாம். ஆகவே, சைவாகமங்களின் பொருள்நிச்சயம் உணர்த்துவது சிவஞானபோதம் எனக் காரணக்குறியாயிற்று என்று உணர்க. இப்பொருள் வடமொழிச் சிவஞானபோதத்துப் பன்னிரண்டாம் சூத்திரத்துப் பிற்பாதியிற் கூறியவாறுபற்றி உரைக்கப்பட்டது. சிவஞானம் எனப் பொதுப்படக் கூறினும் தலைமை பற்றி ஞானபாதமே கொள்ளப்படும். ஞானபாதத்திற்குத் தலைமை, : “கிரியையென மருவுமவையாவு ஞானம் கிடைத்தற்கு நிமித்தமே” என்பதனானும் அறிக. அற்றேல், ஏனை மூன்றுபாதப் பொருள்களை ஆராயும் நூல்கள் யாவையெனின், அவை சோமசம்புசிவாசாரியர் செய்த கிரியாகாண்டக் கிரமாவலி முதலியனவாம் என்க. அற்றேல், ஞானபாதப் பொருளாராய்ச்சி நூலும் பிற்காலத்து ஆசிரியன்மாரே கூறவமையும்; ஆகமத்துட் கூறவேண்டாம் பிற வெனின், ஆசிரியன்மார் அநுட்டிக்கும் முறைமை ஆராயப் புகுந்தாரன்றி அவற்றிற்குப் பொருளொருமை ஆராயப் புகுந்தார் அல்லர். அவை சிறுபான்மை தம்முள் வேறுபாடு உடையவென்றும், “யார்யார் எவ்வாகமத்தின் முறையே தீக்கை பெற்றார், அவரவர் அவ்வாகமத்தின் முறையே அநுட்டிக்க” என்றும், “எக்கோயிலின் எவ்வாகமத்தின் முறையே பிரதிட்டை செய்யப்பட்டது அக்கோயிலுக்கு அவ்வாகமத்தின் முறையே பூசைவிழா நடத்துக” என்றும், மாறிச்செய்யிற் குற்றமென்றும் ஆகமங்களே கூறுதலின், அவற்றிற்குப் பொருளொருமை காட்டலாகாமையின், கற்ப பேதத்தானும், ஆன்மாக்கள் கருத்து வேறுபாட்டானும், அவ்வவற்றிற்கு ஏற்பப் பொருள்கூறல் பொருத்தமுடைத்து என்பதுபற்றி, அவற்றைக் கூறும் ஆகமங்கள் சிறுபான்மை அங்ஙனம் வேறுபட நிகழ்ந்தன. இனி, ஞானபாதமாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலின் ஆண்டு வேறுபடுதல் பொருந்தாது ஆயினும், ஆன்மாக்களின் மலபரிபாக தாரதம்மியத்திற்கு ஏற்பத் தூலாருந்ததி முறைமைத்தாக உணர்த்தல் மரபு என்பதுபற்றி, அங்ஙனங் கூறும் ஆகமங்களை நோக்குவோர் அவை ஒன்றோடு ஒன்று முரணுவன போலக் கருதி மயங்குவர். அங்ஙனம் மயங்காமைப் பொருட்டு ஞானபாதப் பொருள்களை எல்லாம் பொது, உண்மை என இருவகைப்படுத்து ஆராய்ச்சி செய்து ஒருதலையான் உணர்த்தவேண்டுதலின், அஃது ஏனையோரான் ஆகாமையின், வேண்டுமென்க. :அங்ஙனம் முரணுவன போலத் தோன்றுவன யாவை எனின், சுவாயம்புவம் முதலியவற்றிற் பதார்த்தம் ஏழென்றலும், பவுட்கரம், மதங்கம் முதலியவற்றின் ஆறென்றலும், பராக்கியை முதலியவற்றின் ஐந்தென்றலும், சர்வஞ்ஞானோத்தரம் முதலியவற்றின் நான்கென்றலும், இரௌரம் மிருகேந்திரம் முதலியவற்றின் மூன்றென்றலும் போல்வனவாம் என்க. அவையெல்லாம் மூன்றென்றதனுள் அடங்குதலின் முப்பொருள் என்றலே எல்லா ஆகமங்கட்கும் துணிபெனக் காட்டுதல் போல்வன பொருளொருமை கூறுதலாம் என்பது. ===சிவாகமம் வந்த வரலாறு=== அஃது அங்ஙனமாக; இந்நூல் நந்திபெருமான் பெறுதற்கு வரலாறு என்னையெனின், கூறுதும்:- மகா சங்காரகால முடிவின்கண் உலகங்களை மீளப் படைத்தற்பொருட்டுப் பரமான்மாவாகிய பரமசிவத்தினுடைய பராசத்தி குடிலையை நோக்கியவழி, வேதாகமங்கள் குடிலையினின்றும் நாத வடிவாயும், அதன்பின் விந்துவடிவாயும், அதன்பின் அக்கரவடிவாயும் முறையே தோன்றின. பின் அவற்றைச் சொற்றொடர்ப்படுத்துச் செய்யுளாக்கிப் பிறர்க்கு அருளிச் செய்தற்பொருட்டுப் பரமசிவன் ஈசானமுதலிய பஞ்சப்பிரம மநுக்களாகிய சத்திகளே திருமுடி முதலிய அவயவங்களாகச் சகளநிட்களத் திருமேனி கொண்டருளிச் சதாசிவமூர்த்தியாய் நின்று, தற்புருட முதலிய நான்கு திருமுகங்களான் வேதங்களைத் தோற்றுவித்து, மேற்கண்ணதாகிய ஈசான முதலாகிய ஐந்து திருமுகங்களானும் காமிகம்முதலிய இருபத்தெட்டு ஆகமங்களையும் தோற்றுவித்து, வேதங்களை அநந்ததேவர் வழியானே பிரமனுக்கு அருளிச்செய்து, சிவாகமங்களைப் பிரதிசங்கை முறையானே பிரணவர்முதலிய பதின்மரும், மகாருத்திரர் முதலிய பதினெண்மரும் ஆகிய இருபத்தெண்மருக்கும் சிவபேதம் உருத்திரபேதம் எனப் பகுத்து ஒரோவொன்று ஒவ்வொருவருக்கு அருளிச்செய்து, பின்பு மகௌள முறையானே அவ்விருபத்தெட்டினையும் வித்தியேசர் எண்மரின் முதல்வராகிய அநந்ததேவருக்கு அருளிச்செய்தான். அவற்றை அநந்ததேவர் நூற்றுப் பதினெட்டு உருத்திரரின் முதல்வராகிய சீகண்டருத்திரருக்கு அருளிச்செய்தார். அவற்றைச் சீகண்டருத்திரர் கணங்கட்கும் தேவர்க்கும் முனிவர்க்கும் அளித்தற்பொருட்டு முதற்கண் நந்திபெருமானுக்கு அருளிச்செய்தார். இது சிவாகமம் வந்த வரலாறு என்றுணர்க. இன்னும் இதனை விரிப்பிற் பெருகும்; ஆகமங்களிற் கண்டுகொள்க. ===நூல் (சிவஞானபோதம்) வந்த வரலாறு=== :அங்ஙனம் ஆகமங்களெல்லாம் கேட்டருளிய நந்திபெருமான் சீகண்டமுதல்வரை வணங்கிநின்று, சிவாகமந்தோறும் சரியை முதலிய நாற்பாதங்களும் சிறுபான்மை வேறுவேறாக் கூறப்பட்டன. அவற்றுள், உண்மையாவது இதுவென்று அருளிச்செய்யவேண்டுமென இரந்து விண்ணப்பம் செய்து வினாயவழிச், சீகண்ட முதல்வர் கருணைகூர்ந்து “நன்றே வினாயினாய்! அநந்ததேவர் எமக்கு அருளிச்செய்தவாறே கூறுகின்றோம்; கேட்பாயாக” என்றருளிக் “கற்பந்தோறும் படைப்பு வேறுபாடும், கேட்போர் கருத்து வேறுபாடும்பற்றி அவற்றிற்கு இயையச் சரியை முதலிய மூன்றுபாதங்களும் ஆகமங்களின் வேறாகக் கூறப்பட்டன. ஆகலான், அவற்றுள், எவ்வாகமத்தின்வழி யார் தீக்கைபெற்றார், அவ்வாகமத்தின்வழி அவர் ஒழுகற்பாலர். இனி, ஞானபாதமாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலான் அது பலதிறப்படுதல் பொருந்தாமையின், அவையெல்லாந் தூலாருந்ததி முறைமைபற்றிக் கூறப்பட்டனவன்றி மாறுகோளல்ல என்பது வகுத்துணர்த்துதற் பொருட்டு, இரௌரவாகமத்துள் பன்னிரு சூத்திரத்தாற் கூறப்பட்டது, '''சிவஞானபோதம்''' என்பதோர் படலம். அது கேட்டார்க்கு எல்லா ஆகமப்பொருள்களும் மாறுகோளின்றி இனிது விளங்கும்” எனக்கூறி, அச் சிவஞான போதத்தை நந்திபெருமானுக்கு அருளிச் செய்தார். நந்திபெருமானும் அதுகேட்டதுணையானே எல்லா ஐயமும் நீங்கி மெய்ப்பொருள் தெளிந்து, பின்னர் அதனைத் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த சனற்குமார முனிவர்க்கு அருளிச் செய்தார். அவர் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த சத்தியஞானதரிசனிகளுக்கு அருளிச்செய்தார். அவர் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த பரஞ்சோதிமாமுனிகட்கு அருளிச்செய்தார். அவர் தமிழ்நாடு செய்த தவத்தானே திருவெண்ணெய் நல்லூரில் அவதரித்தருளி மெய்யுணர்வின் முற்றுப்பேறுடையராய் எழுந்தருளியிருந்த மெய்கண்டதேவர்பால்வந்து சிவஞானபோதத்தை நல்கி, “இதனை ஈண்டுள்ளோர் உணர்ந்து உய்தற்பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து பொழிப்பும் உரைக்க” என்று அளித்தருளிப் பொழிப்புரைக்குமாறும் சத்தியஞான தரிசனிகள்பால் தாம் கேட்டவாறே வகுத்தருளிச்செய்து நீங்க, அவரும் அவ்வாறே மொழிபெயர்த்துப் பொழிப்புரையும் செய்தருளித் தம்முடைய மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த அருணந்தி குரவர்க்கு அளித்தருளினார். இஃது இந்நூல் வந்த வரலாறெனக் கொள்க. :இனி இப்பொழிப்புரையை வடநூலார் வார்த்திகம் என்பர். பொழிப்பு எனினும் காண்டிகை எனினும் ஒக்கும். பொழிப்புரை இருவகைப்படும்; அது முன்னர்க்கூறுதும். ===நூல்உணர்த்தல்=== :'''உயர்சிவஞானபோதம்''' என்றது, ஏனை மூன்றுபாதத்தை ஆராயும் நூல்கட்கு மேற்பட்ட சிவஞானபோதம் என்றவாறு; எனவே, அந்நூல்கள் உணர்ந்த பின்னர், இந்நூல் கேட்கற்பாற்று என்பது பெற்றாம்; பெறவே, முன்னர்த்தீக்கையுற்றுச் சிவாகமங்களை ஓதி, அதன்பின் ஏனை மூன்று பாதங்களை ஆராயும் நூலை முறையே கேட்டு அவ்வாறு ஒழுகி, மனந்தூயராய் நித்தியாநித்திய உணர்வுதோன்றிப், பிறவிக்கு அஞ்சி வீடுபேற்றின் அவா மிக்குண்டாயவழி, அவர்க்கு இந்நூலை உணர்த்துக என்பது போந்ததெனக் கொள்க. அற்றேல், முற்பிறவியிற் சரியை, கிரியை யோகங்களைச் செய்து முற்றுப்பெற்று அறியாமையின் நீங்கினார்க்கு இப்பிறவியின் அவை செய்யவேண்டாமையிற், சரியைநூல் முதலிய மூன்றும் ஆராய்ந்தபின்னர் இந்நூல் கேட்கற்பாற்றென்பது ஒருதலையன்றால் எனின், அற்றன்று; “ஆலயந்தானு மரனெனத்தொழுமே” எனவும், “மண்முதனாளம்” எனவும், “குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில்” எனவும் கூறுதலின் ஞானநிலையின் நிற்போர்க்கும் மயர்வறுத்தற்குச் சாதகமாகச் சரியை முதலியன செய்யவேண்டுதலின்,அந்நூல்கள் ஒருதலையான் முன்னர் ஆராய வேண்டுமென்க. '''அகன்ற, புனைந்த''' என்னும் பெயரெச்சங்கள் முறையே காரியப்பெயரும், ஏதுப்பெயரும் கொண்டு முடிந்தன. ===சிறப்புப் பாயிரம் உணர்த்துவன=== : ‘உயர் சிவஞானபோதம்’ என்பதனால் யாப்பும் கேட்போரும் நுதலியபொருளும் நூற்பெயரும், ‘நாடித் தீர்ந்து கண்டு மயர்வற’ என்பதனால் நுதலிய பொருளின் வகையும் பயனும், ‘நந்தி முனிகணத்து அளித்த’ என்பதனால் வழியும், ’வெண்ணெய்ச்சுவேதவனன் மெய்கண்டதேவன்’ என்பவற்றால் ஆக்கியோன் பெயரும், தமிழ் வழங்கு நிலமே இந்நூல் வழங்கு நிலமென எல்லையும் உணர்ந்துகொள்க. ஈண்டுக் கூறும் பயன் முதலாயின ஏனையாகமங்களுக்கு ஏலாமையின், இவ்வொருநூற்கே சிறப்புப்பாயிரம் ஆயவாறு உணர்க. வடநூலார் யாப்பை ‘ஆநந்தரியம்’ என்றும், நுதலிய பொருளை ‘விடயம்’ என்றும், கேட்போரை ‘அதிகாரிகள்’ என்றும், பயனைப் ‘பிரயோசனம்’ என்றும் கூறுப. யாப்புச் சம்பந்தம் என்பாரும் உளர். :இஃதறியாது வழியின் வகையாய் அடங்கும் தொகுத்தல் முதலியவற்றை யாப்பு என்றும், நூல் அரங்கேறும் அவைக்களத்துள்ளோரைக் கேட்போர் என்றும் உரைப்பார் உரையெல்லாம் போலியென்பதும் பிறவும் தொல்காப்பியப் பாயிர விருத்தியுள் விரித்துரைத்தாம். ஆண்டுக்காண்க. ===ஆகமங்களைப் பிரமாணங்களாக ஏற்றுக்கொள்ளலாமா?=== <big>சைவாகமப்பிராமாணியம்</big> அற்றேல், அஃது அங்ஙனமாக; வேதங்கள் ஒருவரால் செய்யப்படாது நிலைபேறு உடைமையானும், ஆன்றோரால் தழுவப்படுதலானும் குற்றமின்றிப் பிரமாணமாம் என்பது துணியப்படும். ஆகமங்கள் அவ்வாறு நித்தமன்றி ஒருவராற் செய்யப்பட்டமையானும்; பிரமப்பொருள் வேதம் ஒன்றானே உணர்த்தப்படும் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையானும்; அங்ஙனமாயினும் மிருதிநூல் முதலியனபோல வேதம் முதனூலாகக் கொண்டு ஆகமங்கள் செய்யப்பட்டன எனின், அது நும்மனோர்க்குக் கொள்கை அன்மையானும்; அங்ஙனம் கொள்ளின், வேதப்பொருள் உணர்ந்து நூல்செய்த மனு முதலியோர் போல, ஆகமம் செய்த இறைவனுக்கு முற்றுணர்வின்மை பெறப்படுதலானும்; அவ்வாறன்றி முற்றுணர்வு இயல்பாகவுடைய இறைவனாற் செய்யப்பட்டமையின் ஆகமங்கள் பிரமாணம் எனக் கூறின், முற்றுணர்வுடைய இறைவன் உண்மை துணிந்த பின்னர் அவனாற் செய்யப்பட்டமையின் ஆகமம் பிரமாணம் எனத் துணியப்படும், ஆகமம் பிரமாணம் எனத் துணிந்தபின்னர் அதனால் இறைவன் உண்மை துணியப்படும் என, “ஒன்றனை யொன்று பற்றுதல்” என்னும் குற்றம் ஆகலானும், ஆகமம் பிரமாணம் என்பது தெளியப்படாதாம். : அல்லதூஉம், வாசட்டலைங்கத்திற் “பாஞ்ச ராத்திரம் புகழ்ந்தெடுத்தொருசிலர் பகர்வார்” என்பது முதலாகத் தந்திரவழி ஒழுகுவோரை எடுத்துக்கூறி, “அவர் மா மூடர்” எனவும், பத்மபுராணத்தில் வசிட்டனுக்கும் திலீபனுக்கும் கூற்று நிகழ்வுழித் “திராவிட தேசந் தன்னில் சித்திரசேனன் என்னும் அரசன் பாசண்டர் கூற்றே பற்றி வைதிக ஒழுக்கத்தைக் கைவிட்டுப் பாசுபதவழி ஒழுகி நரகத்தில் வீழ்ந்தான்” எனவும், வாசிட்டலைங்கத்திற் “சாண்டில்லியன் என்பான் ஒருவன் தறுகண்ணனாய்ப் பிறர்மனை நயந்து வாசுதேவனைத் தீங்குநெறியானே வழிபட்டு நிரயத்தில் வீழ்ந்தான்” எனவும், சூதசங்கிதையில், “மொழிபாஞ்ச ராத்திரம்கா பாலம் காளாமுகம் சாக்தம் பவுத்தம் ஆருகதம் தன்னில்- கழிபாசு பதநூல்சாம் பவத்திற் தீக்கை காதலிப்பீர் வேதியரிற் கடையர் காணீர்” என்றல் தொடக்கத்தால் “தந்திரவழி ஒழுகுதல் பொய்த்தொழில் உணர்ந்து வெகுண்ட கவுதமன் சாபப்பயன்” எனவும் கூர்மபுராணத்தில், “அனைவரும் அரன்றனை அரியை அண்மி” என்று எடுத்துக்கொண்டு “அறுமுனிவர் இட்ட சாபவயத்தானே வேட்பித்தல் முதலியவற்றின் அதிகாரமின்மையான் விருத்தியின்றி வருந்துவோர்க்கு விருத்தியின்பொருட்டுத் தந்திரம் செய்யப்பட்டது” எனவும், அதனுள், “மோகநூ லிருவேமும் செய்வோம் விடைக்கொடியாய்” என்பதனால், ஆகமங்கள் மோகிப்பிக்கும் நூல் எனவும் கூறுதலால், ஆகமம் பிரமாணமல்ல என்பதே தெற்றென விளங்குமாகலின், அவை வீடுபேறு முதலிய மறுமைப் பயன் பயப்பிக்குமாறு என்னை எனின் கூறுதும்:- வேதம் நித்தம் என்பதற்குப் பிரமாணம் இன்மையானும், தோற்றக்கேடுகள் காணப்படுதலான் அநித்தம் என்பதே துணியப்படுதலானும், “அந்தக் ககரமே இது” என்னும் மறித்துணர்வு “அந்தச் சுடரே இது” என்பது போலச் சாதியொருமை பற்றி நிகழ்வதேயாம் ஆகலானும், அவ்வாறன்றி எழுத்துக்கள் நித்தம் எனக்கொள்ளினும், அவை ஒன்றோடொன்று தொடர்ப்பாடுற்றுவரும் சொற்கள் அநித்தமே ஆகலானும், உலகத்திற்குத் தோற்ற ஒடுக்கங்கள் உண்மையில் பிரவாகநித்தம் என்பதும் பொருந்தாமையானும், எல்லா உயிர்கள்மாட்டும் பேரருளுடைய பரமசிவனால் செய்யப்பட்டமை பற்றியே வேதங்கட்குப் பிரமாணமுன்மை கொள்ளப்படும். அம்முறையானே சிவாகமங்களும் பிரமாணமாதல் துணியப்படும். அது வேதமுதல் உலகாயதநூல் இறுதியாகிய எல்லா நெறியும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின் பிரமாணமாம் எனச் சூதசங்கிதையிற் கூறியவாற்றானும் அறிக. : ஒருவன் இன்னேன் வந்தேன் என்புழி, அவனும்அவன் வாய்மொழியும்போல, முதல்வனும் முதல்வனாற் செய்யப்படும் வேதாகமங்களும் தம்முள் காரக ஏதுவும், ஞாபக ஏதுவுமாகிய வேறுபாடு உடைமையின், இன்னோரன்னவை “ஒன்றனை யொன்று பற்றுதல்” என்னும் குற்றமாகா என்க. இனி ஆன்றோரால் தழுவப்பட்டமைபற்றி வேதம் சிவாகமம் இரண்டும் பிரமாணம் எனத் துணிந்தபின்னர் அவற்றானே அவை பரமசிவனாற் செய்யப்பட்டன என்பது துணியப்படும் ஆகலானும் ஒன்றனையொன்று பற்றுதல் ஆகாமை உணர்க. ஆன்றோரால் தழுவப்படுதல் ஆகமப்பகுதியின் இன்றால் எனின், அற்றன்று; “துறக்கம் வேண்டியோன் சோதிட்டோமத்தான் வேட்க” என்றல் தொடக்கத்துச் சுருதிகட்கு அவை வேட்குமாறு வகுத்துக் கூறும் சுருதிகளும்,அத்தன்மையவாகிய கற்பசூத்திரங்களும் இன்றியமையாது வேண்டப்படுமாறு போல, வேதத்துள் விதிக்கப்படும் சிவபூசை முதலிய விதிகட்கும் அவற்றை வகுத்துக்கூறும் காமிகம் முதலிய சிவாகமங்கள் இன்றியமையாது வேண்டப்பட்டு நிற்றலின், அவை ஆன்றோரால் தழுவப்படுவது ஒருதலை; ஆதலான் என்க. இது சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்தில் அரதத்தாசாரியார் கூறியவாற்றான் அறிக. ===தீக்கை=== அங்ஙனமாயினும் தீக்கைப்பேறு ஆன்றோரால் தழுவப்படாமையின், அப்பகுதியிற் பிரமாணம் ஆமாறு என்னையெனின், அற்றன்று; சுவேதன், உபமன்னியன், அகத்தியன் முதலியோர்க்குத் தீக்கைப் பேறு காண்டலான் என்க. உபமன்னியன் அகத்தியன் முதலியோர் பால் கண்ணன், இராமன் முதலியோர்க்குத் தீக்கைப்பேறு அரிவஞ்சம் பாரதம் பாத்மபுராணம் முதலியவற்றின் விரித்துக் கூறியவாறும் காண்க. அஃது எல்லாரும் பெறாமை, எல்லாருக்கும் மலபரிபாகம்இன்மையால், பரமகஞ்ச சந்நியாசம் போல, அதற்கு உரிய அதிகாரிகள் சிலரேயாகலான் என்பது. :அற்றேல், வாமநூல் முதலாயினவும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின், காமிகம் முதலியவற்றோடு ஒப்பப் பிரமாணமாதல் வேண்டப்படும் பிறவெனின், படாது; அவற்றுட் கூறும் சுரைக்குடம் தாபித்தல் முதலிய ஆசாரங்கள் வேதத்துள் எடுத்தோதி விலக்கப்பட்டமையின், சவுத்திராமணி யாகத்தில் சுரை ஏற்றல் வேதத்துள் விதிக்கப்படாதாயினும் ஏனையோர்க்கே ஆயவாறு போல, அவையும் ஏனையோர்க்கே உரிய என்பது பெறுதும் ஆகலான், அவையும் அவற்றிற்கு உரிய அதிகாரிகள் வேறுபாட்டால் பிரமாணமாம் எனக்கொள்ளப்படும் என்க. அங்ஙனமாயின், அவற்றுள் கூறும் கிரியைகட்கு வேதநெறியில்தப்பிய மாந்தர் அதிகாரிகள் எனப் பிரித்து வைத்தலான் முரணாதென்க. இது காந்தத்துள் கூறப்பட்டது. இனிப் பொருள்கள் முரணியவழி வலியவற்றான் மெலியவை கண்டிக்கப்படும் எனக்கொள்க. எல்லாநெறியும் இறைவனாற் செய்யப்பட்டமையான் விசேடம் இன்மையின், அவற்றுள், ஒன்றற்கொன்று வன்மை மென்மை கூறின், இதுவே மாறுகொளக் கூறலாமால் எனின், அற்றன்று; அவற்றைப் பின் வழிப்படுத்து நூல்செய்தோர் தாரதம்மியத்தானே அவற்றிற்கு வன்மை மென்மை கூறுதல் அமையுமாகலின். பின்னூல் செய்தார் அவ்வந்நெறியிற் கூறும் பொருள்களை அம்மொழியின் தாற்பரியம் அறியாது மயங்கி அவற்றோடு மாறுகொளத் தொகுத்தும் விரித்தும் செய்தார் ஆகலின், அவை மென்மை எனப்பட்டன. மாறுகோள்இல் கூற்றின் எல்லாம் பிரமாணமேயாம். :இனி வேதத்தினும் சிவாகமத்தினும் இந்திரன் முதலியோர் அவ்வாறு வழிப்படுத்து வேறுநூல் செய்யாது, வேதத்திற்கு வியாசர் முதலியோரும், ஆகமத்துக்குப் பிரணவர் முதலியோரும் போலச் சம்பிரதாய மாத்திரமே விளக்கினார் ஆகலின், அவ்விரண்டனுள் வன்மை மென்மைகள் கூறுதல் பொருந்தாமையின், அவற்றுள் ஒரோவழி மாறுகோள் போலத் தோன்றியவழி, வேதவாக்கியங்கள் தம்முள் மாறுபட்டவழிக் கருத்துவேறுபாடு பற்றிக் கூறியது எனத் தெரிந்துரைத்துக் கொள்வதுபோல, அவை முரணாதவாறு தெரிந்துரைத்துக் கொள்வதன்றி அவை ஒன்றானொன்று மறுக்கப்படா என்க. ===மற்றொருவகை நோக்கு=== இவ்வாறன்றி, இன்னும் ஒருவாற்றான் விடுக்குமாறு:- சாருவாகம் முதலிய எல்லாச் சமயமும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின் பிரமாணமேயாம் ஆயினும், அவற்றுள், முதற்கண் மிகவும் மந்த உணர்வினராய் உலக இன்பமே பெரும்பயன் எனவும், தமக்குப் புறம்பாகிய மக்கள் முதலியோரே ஆன்மா எனவும், அபிமானம் செய்து உழலும் அதிகாரிகளுக்குப் பரமசிவன் இரங்கித், துன்பம் முதலியவற்றோடு விரவுதலான் உலக இன்பம் பேருறுதிப் பயன் அன்று எனவும், மக்கள் முதலியோர் ஆன்மா அல்லர் எனவும் உணர்த்தி, அவர்கள்உணர்வு அவ்வளவின் நிலைபெறுத்தற்பொருட்டு, நுட்பப்பொருள் உணர்த்தப்புகில் கொள்ளமாட்டாமையால் தூல உடம்பே ஆன்மா எனவும், அவ்வுடம்பு நசித்தலே பேருறுதிப் பெயன் எனவும் அறிவுறுத்தருளினான். பின்பு அங்ஙனம் அறிவுறுத்த நெறியே ஒழுகிப் பரமசிவன் திருவருட்கு உரியராய் மலசத்தியிற் சிறிது நீங்கி, உடம்பே ஆன்மா உடம்பு நசித்தலே பேருறுதிப்பயன் என்பவற்றின் ஐயப்பாடு தோன்றிய அதிகாரிகளுக்கு, உடம்பு முதலியன ஆன்மா அல்ல என்று மறுத்தற்பொருட்டுப் புத்தநூல் அறிவுறுத்தருளினான். இவ்வாறே மேலும் சோபானமுறையான் உபதேசித்தருளியது என மாறுபாடின்மை உணர்ந்து கொள்ளப்படும். :இங்ஙனம் சாருவாகம் முதலிய நூல்களைச் சோபான முறையாற் கொள்ளவே, அதிகாரி தாரதம்மியத்தான் மேலுள்ள நூல்கள் கீழுள்ள நூல்களை மறுக்குமுகத்தால் தோன்றினவாகலின், மாறுகோளில்லை என்பதூஉம், அவையும் ஒருவாற்றாற் பிரமாணமேயாம் என்பதூஉம் போந்தமை உணர்க. இது, தைத்திரியத்தில் அதிகாரி பேதம்பற்றி “அன்னமய கோசம் பிரமம்” என்றும், அதனை மறுத்து மேல் அதனிற் சூக்குமமாகிய “பிராணமய கோசம் பிரமம்” என்றும், அதற்குமேல் “மனோமய கோசம் பிரமம்” என்றும், அதற்குமேல் “ விஞ்ஞானமயகோசம் பிரமம்” என்றும், அதற்குமேல், “ஆனந்தமய கோசம் பிரமம்” என்றும், ஒன்றற்கொன்று சூக்குமமாய் உணர்த்துதல் போலவும், கவுசிதக உபநிடதத்தில் அதிகாரி பேதத்தால் இந்திரன் தைத்தியனுக்குத் தன்னையே பிரமமாகக் கூறியது போலவும் கொள்க. அங்ஙனம் புல்லை எதிரே காட்டி ஆக்களைப் பிடிக்குமாறு போலச், சோபானமுறைமை பற்றிக் கூறியது என்பதூஉம், அவை எல்லாம் ஒருவாற்றான் பிரமாணம் என்பதூஉம் சூதசங்கிதையிற் காண்க. இங்ஙனம் கூறியவாற்றானே, '''வேதமும் சித்தாந்த சைவாகமும் என்னும் இரண்டுமே உத்தமநூல்''' எனவும், ஏனைச் சாருவாகம் முதல் பாஞ்சராத்திரம் இறுதியாகிய நூல்கள் எல்லாம் இவ்விரண்டனோடும் மாறுபட்டவழி மறுக்கப்படும் எனவும், அவற்றுள்ளும் வழிநூல் செய்தார் தாரதம்மியத்தான் கீழ்க்கீழ் நூல்கள் மேல்மேல்நூல்களான் மறுக்கப்படும் எனவும் உணர்ந்துகொள்க. =====பார்க்க:===== [[சிவஞான பாடியம்]] :[[சிவஞானபோதம்]] :[[மங்கல வாழ்த்து]] 9t3owqnd4ac63u9oiifzg26kdwhmjpv 1433937 1433934 2022-07-23T04:54:39Z Meykandan 544 /* பார்க்க: */ wikitext text/x-wiki ==மெய்கண்டார் அருளிச்செய்த சிவஞானபோதம்-== === சிறப்புப்பாயிரம்=== ==மாபாடிய உரை== ===உரை அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்=== ==சிறப்புப்பாயிரம்== சைவ ஆகமங்களின் உளவாகிய நாற்பாதங்களுள் வைத்து ஞானபாதத்து ஓதிய பொருளை ஆராயும் ஆராய்ச்சி இந்நூலின்கண் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாராய்ச்சிக்குப் பயன்யாதோ எனவும், இது கேட்டற்குரியார் யாவர் எனவும், இதனால் நுதலப்படும் பொருள் யாது எனவும், இதனைப் பயப்பிக்குங் கருவியாய் இதற்குமுன் ஒருதலையான் உணர்தற்பாலது யாது எனவும், இதனை வழங்குதற்கு இட்ட பெயர் யாது எனவும், இஃது யாண்டு வழங்குவது எனவும், இதன் முதனூல் யாது எனவும், இந்நூல் செய்தார் யாவர் எனவும் கேட்போர்க்குப் பலவாற்றான் ஆசங்கை நிகழுமன்றே; அவர்க்கு அவ்வாசங்கை நீங்கி மனவெழுச்சி சேறல் பொருட்டு இந்நூன்முகத்து உரைக்கப்படுவதாகிய <big>சிறப்புப் பாயிரம்</big>:- === சிறப்புப் பாயிரம் === : மலர்தலை யுலகின் மாயிரு டுமியப்<b><FONT COLOR="FF 63 47 ">மலர் தலை உலகின் மா இருள் துமியப்</FONT></b> : பலர்புகழ் ஞாயிறு படரி னல்லதைக்<b><FONT COLOR="FF 63 47 ">பலர் புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்</FONT></b> : காண்டல் செல்லாக் கண்போ லீண்டிய<b><FONT COLOR="FF 63 47 ">காண்டல் செல்லாக் கண் போல் ஈண்டிய</FONT></b> : பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் ணிருடீர்ந்<b><FONT COLOR="FF 63 47 ">பெரும் பெயர்க் கடவுளின் கண்டு கண் இருள் தீர்ந்து</FONT></b> : தருந்துயர்க் குரம்பையி னான்மா நாடி<b><FONT COLOR="FF 63 47 ">அரும் துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி</FONT></b> : மயர்வற நந்தி முனிகணத் தளித்த<b><FONT COLOR="FF 63 47 ">மயர்வு அற நந்தி முனி கணத்து அளித்த</FONT></b> : வுயர்சிவ ஞான போத முரைத்தோன்<b><FONT COLOR="FF 63 47 ">உயர் சிவ ஞான போதம் உரைத்தோன்</FONT></b> : பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்<b><FONT COLOR="FF 63 47 ">பெண்ணைப் புனல் சூழ் வெண்ணெய்ச் சுவேத வனன்</FONT></b> ( ) : பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்<b><FONT COLOR="FF 63 47 ">பொய் கண்டு அகன்ற மெய் கண்ட தேவன்</FONT></b> : பவநனி வன்பகை கடந்த <b><FONT COLOR="FF 63 47 ">பவ நனி வன் பகை கடந்த</FONT></b> : தவரடி புனைந்த தலைமை யோனே. <b><FONT COLOR="FF 63 47 ">தவர் அடி புனைந்த தலைமை யோனே. (அடி. 11)</FONT></b> - என வரும். இதன் பிண்டப்பொழிப்பு உரைத்துக் கொள்க. இப்பாயிரப் பொருள் நூல் இறுதியின் “எந்தை சனற் குமரன்” என்னும் வெண்பாவாற் பெறப்படுதலின் ஈண்டும் கூறுதல், கூறியது கூறலாம் பிறவெனின், - ஆகாது; எந்தை சனற்குமரன் என்பதனால் பெறப்பட்டதனையே மாணாக்கர்க்கு நூன்முகத்து உணர்த்துதல் பொருட்டு ஈண்டுத் தந்து உரைத்தது ஆகலான் என்பது. மிருகேந்திரத்து இறுதியில் கூறும் வரலாற்றினை, நாராயணகண்ட ஆசிரியர் நூன்முகத்துத் தந்து உரைத்ததூஉம் இக்கருத்தே பற்றியென்க. அல்லதூஉம் பொதுவியல்பு, சிறப்பியல்பு என இருதிறப்படுத்து உணர்த்தியது இந்நூல் என்னும் பாகுபாடு ஆண்டுப் பெறப்படாமையின், அது கூறப்புகுந்தார் ஏனையவும் உடன்கூறினார் என்றலும் ஒன்று. நிலவுலகம் முழுதும் பரந்த இருளென அதன் பெருமை கூறுவார், '''மலர்தலை யுலகின் மாயிருள்''' என்றார். மா= பெருமை. ஆகாரம் முன்னும் யகர உடம்படுமெய் சிறுபான்மை அருகி வருதலை, “மாயிரு ஞாலம்” என்றாற் போலக் கொள்க. மாயாத இருளின் நீக்குதற்கு மாயிருள் என்றார் என, வினைத்தொகை ஆக்கலும் ஒன்று. இவ்விருள் என்னும் பொருளது இயல்பும், இதன் தோற்றமும், கண் இந்திரியத்தின் இயல்பு உரைப்புழிக் காட்டுதும். ஒன்றோடு ஒன்று ஒவ்வாத எல்லாச் சமயத்தாரானும் புகழப்படுதலின் '''பலர்புகழ் ஞாயிறு''' என்றார். முற்றும்மை விகாரத்தான் தொக்கது. ஏனை ஒளிகளான் மடங்காது யாண்டும் பரந்த புறவிருளை ஒருபால் எழுந்த ஞாயிறு துமிப்பதுபோல, ஏனைச் சமயநூல்களான் மடங்காது யாங்கணும் நிறைந்த அகவிருளை ஓர் ஆகமத்தின் ஒருபடலத்தின் எழுந்த பன்னிரு சூத்திரம் துமிக்கும் என்பது குறிப்பான் விளக்குதற்குப் '''படரின் ''' என்றார். அல்லதை என்பது, “தன்மனைக் கிழத்தி யல்லதை பிறர்மனை- அன்னையிற் றீரா நன்னர் ஆண்மை” என்றாற் போல அன்றி என்னும் பொருள்பட வந்த வினையெச்சக்குறிப்பு ஐயீற்றுடைக் குற்றுகரம். '''படரிற் காண்டல் செல்லும் கண்''' எனற்பாலதனை எதிர்மறை முகத்தாற் கூறினார், இன்றியமையாமை விளக்குதற்கு; “வாராமை யில்லை” என்றாற் போல்வனவுந் தேற்றப்பொருள் பயப்ப வந்தவாறு காண்க. இது வடமொழி மதம். இப்பொருள் விளங்குதற்பொருட்டுக் கண்மேல் வைத்துக் கூறினாரேனும், உவமேயப் பொருட்கு ஏற்பக் '''கண் காண்டல் சேறற்குப் படர்ந்த ஞாயிறுபோல்''' என ஞாயிற்றின்மேல் வைத்துரைத்தல் கருத்தாகக் கொள்க. இருட்கேட்டிற்கும், நிருவிகற்பம் சவிகற்பம் என்னும் இருவகைக் காட்சிக்கும், ஞாயிறு இன்றியமையாச் சிறப்பிற்றாயவாறு போல, மலத்தீர்விற்கும், ஆராய்ச்சி அநுபூதி என்னும் இருவகை உணர்விற்கும் இன்றியமையாச் சிறப்பிறாயது இந்நூல் என்பார், '''துமியப் படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் நாடித் தீர்ந்து கண்டு மயர்வற அளித்த சிவஞானபோதம்''' என்றார். எனவே, ஞாயிறு புறவிருள் நீக்கிக் காட்டுதற்குப் பன்னிரு வகைப்பட்ட ஞாயிறுபோல, அகவிருள் நீக்கி உணர்த்துதற்குச் சூத்திரத்தாற் பன்னிருவகைப் பட்டது இந்நூல் என்பதூஉம் ஆயிற்று. இவ்வாறு அன்றி, ஞாயிற்றைக் கடவுட்கு உவமை ஆக்குவாரும் உளர். நூலுள் கூறிய அதனைப் பாயிரத்துள் கூறவேண்டாமையானும், ஈண்டைக்கு ஆவதோர் பயன் தாராமையானும், அஃது உரையன்மை அறிக. :'''பெரும்பெயர்க் கடவுள்''' என ஞேயம் ஒன்றே பெரும்பெயர்க்குப் பொருளாகக் கூறினார்; ஏனையவற்றைத் தன்னுள் அடக்கி நிற்றலின், தலைமை பற்றி என்று உணர்க. பெரும்பெயர் எனினும், மகா வாக்கியம் எனினும், ஒருவார்த்தை எனினும் ஒக்கும். பெரும்பெயர்ப்பொருளே அஞ்செழுத்திற்கும் ஆதலின், பெரும்பெயரோடு அஞ்செழுத்திடை வேற்றுமையின்மை உணர்க. '''ஈண்டிய பெரும்பெயர்'''- எல்லா நூற்பொருளும் திரண்டு கூடிய பெரும்பெயர் என்க. “அருணூலும் ஆரணமும் அல்லாது மஞ்சின்- பொருணூ றெரியப் புகின்” என்பதனானும் உணர்க. '''கண்ணிருள்''' வினைத்தொகை; புறவிருள் போலப் புலனாகாது கருதல் அளவையான் அறியப்படுவது என வேற்றுமை கூறுவார் கண்ணிருள் என்றார். '''குரம்பையின்'''- இன் ஏதுப்பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு. புக்கில்போல் அன்று என்பது உணர்த்துதற்கு '''அருந்துயர்க் குரம்பை'''- எனப்பட்டது. அது, “புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்- துச்சில் இருந்த உயிர்க்கு” என்பதனானும் அறிக. :தலைமை பற்றி அருந்துயர்க் குரம்பையின் என்றாரேனும், இனமாதல் பற்றிக் கரணம், புவனம் முதலாயினவும் உடன் கொள்ளப்படும்; படவே, உடம்பு முதலியவற்றால் '''ஆன்மாவை''' நாடுதலாவது, இவ்வுடம்பு சடம் ஆகலின், இதன்கண் இன்பத் துன்பங்களை அறிந்து நுகர்தற்கு இதனின் வேறாய் ஆன்மா என்று ஒருபொருள் உண்டு என்றும்; ஓர் உடம்பின் நிகழும் இன்பத்துன்பங்கள் மற்றோர் உடம்பின் அறியப்படாமையின், உடம்புதோறும் ஆன்மாக்கள் வெவ்வேறு உண்டு என்றும்; அவை இவ்வுடம்பிற் கட்டுற்று நிற்றற்கு மூலமாய் ஒரு பந்தம் அநாதியே உடையவாதல் வேண்டும் என்றும்; வேண்டவே, மூன்றவத்தை உளவாம் என்றும்; நாடோறும் நனவும் கனவும் உறக்கமும் பேருறக்கமும் உயிர்ப்படங்குதலும் காணப்படுதலான், உடம்பினும் ஐந்து அவத்தைப் படும் என்றும்; புலன்களை உணரும் நனவிடத்து நினைப்பும் மறப்பும் முறையானே மாறி மாறி நிகழ்தலின் ஆண்டும் ஐந்தவத்தைப் படும் என்றும்; இவ்வான்மாக்கள் உடம்பிற் கட்டுண்டு தம்வயத்தனவன்றி நிற்றலின், இவற்றிற்கு உடம்பு முதலியவற்றைப் படைத்து நடாத்தி ஒடுக்குதற்குப் பரமான்மா ஒருவன் உண்டு என்றும்; அவன் இம்மூன்றனுள் ஒரோவொரு தொழில்செய்யும் கடவுளர்க்கு மேலாய் இவர்களையுந் தொழிற்படுத்தி நிற்பன் என்றும்; அவன் உலகத்தைப் படைக்குங்கால் விகாரமின்றி உடனாய்நின்று தனது சமவேதசத்தியான் இருவினைகட்கு ஏற்ப மாயை என்றொரு சடசத்தியினின்றும் தோற்றுவித்து ஒடுக்குவன் என்றும்; இதனானே அவனும் இலயம் போகம் அதிகாரம் என்னும் மூன்று அவத்தை உடையன் என்றும்; அஃது அவனுக்கு உபசாரமே என்றும்; அவன் அமலனாய் நின்றே இவ்வான்மாக்களுக்கு இன்பத்துன்பங்களைக் கருவிகளின் வழியான் நுகர்விப்பன் என்றும்; அவன் அழிபொருள்போலச் சுட்டி அறியப்படுவானும் அன்றிப், பொய்ப்பொருள் போல அறியப்படாதவனும் அன்றி, வேறாய் அறியப்படுவன் என்றும்; அங்ஙனம் அறிகின்றவன் ஆன்மாவென்றும், ஆகம அளவை சார்பாகத் தலைநின்று வழி அளவையான் ஆராய்ந்து பொது இயல்பு துணிதல். வழி அளவை எனினும், கருதல் அளவை எனினும், அநுமானம் எனினும் ஒக்கும். ஆன்மா என்பது, பொதுச்சொல்லாகலிற் பரமான்மாவும் கொள்ளப்பட்டது. :இனி, பெரும்பெயர்க் கடவுளிற் காண்டலாவது, அங்ஙனந் தன்னையும் தலைவனையும் பொதுவிலக்கணத்தான் உணர்ந்து மலநீங்கிய பின்னர்ப், பெரும்பெயர்ப் பொருளே சிறந்து எடுத்து ஓதும் ஆகம அளவை சார்பாகத் தலைநின்று அழுந்தி அறிதலே அநுபவித்தல் என்னும் சொற்குப் பொருளாதலின், அவ் அநுபவம் எனப்படுவது மேற் பொதுவியல்பான் பெறப்பட்ட முப்பொருள்களுள் அழுந்தாது நின்று அறியும் பரமான்மாவுக்கும் அறிவில்லாத சடமாகிய பாசத்திற்கும் கூடாமையின், அவ்விரண்டின் வேறாய்ச் சர்வஞ்ஞானோத்திரத்தின் ஓதியவாறு தன்னாற் பற்றப்பட்ட பொருளின் அதுவதுவேயாக அழுந்தும் இயல்புடைய ஆன்மாவே அவ்விரண்டினையும் அநுபவிக்கும் என்றும்; எனவே, மாசு நீங்கியவழி ஆடையின்குணமாகிய வெண்மை ஆடை முழுதினும் விளங்கினாற்போல, மலநீங்கியவழித் தன் வியாபக முற்றும் விரிந்து விளங்கும் இயல்புடைமை மாத்திரையே பற்றி முன் விளங்கிய ஏகதேச அறிவை நோக்கி முற்றறிவு எனப்படும் ஆன்மாவின் அறிவு, ஒன்றின் அழுந்துங்கால் மற்றொன்றினை அறியுமாறு இன்மைபற்றி முழுவதும் ஒருங்கேஅறியும் பேரறிவாகிய பரமான்மாவினை நோக்கிச் சிற்றறிவு எனப்படும் என்றும்; சார்ந்ததன் வண்ணமாய் அழுந்தி அறிவது ஆகலின், யாண்டும்தனக்கு வியஞ்சகமாய் அறிவிக்கும் அறிவையின்றி அமையாது என்றும்; சில ஆன்மா வீடு பேறு எய்தினவாகச், சில எய்தா நிற்பனவாகச், சில எய்துவனவாகக் காணப்படுதலான், அவ்வாறாதற்கு ஏதுவாய்த் தத்தம் கால எல்லைகளில் நீங்குவனவாகிய மலசத்திகள் பலவுள என்பது பெறப்படுதலின், அதுபற்றி ஆன்மாக்களும் பலவாதல் பெறப்படும் என்றும்; பலவாதல் பெறப்படவே, இலக்கணத்தால் அவற்றிற்குத் தம்முள் வேற்றுமையாவது, தத்தம்அறிவு தத்தமக்கு உரிய சோபானமுறையிற் தூலமும் சூக்குமுமாய் நிகழ்தல்பற்றி அறியப்படும் என்றும்; இதனானே ஆன்மாக்களுக்குப் பக்குவாபக்குவ பேதங்கள் ஆமாறும், அவற்றான் பெத்தமுத்திப் பேதங்களாமாறும், செயற்கை இயற்கைகளாமாறும், ஆகவே, முத்தியும் பெத்தமும் ஒன்றாகக் காணப்படுமாறும் எல்லாம் இனிது விளங்கும் என்றும்; இவ்வான்மாக்களின் வேறாகிய பரமான்மாவின் அறிவு இதுபோல் அழுந்துதல் இன்றி நின்றறியும் சுதந்தர அறிவாதலின், வியஞ்சகம் வேண்டாது முழுவதும் தானே அறிந்தும் அறிவித்தும் நிற்கும் பேரறிவாம் என்றும்; அதனால் இதுகாறும் உயிர்க்கு உயிராய் நின்று உணர்த்திவந்த பரமான்மாவே இப்பொழுது குருவுமாய் வந்து, இது பகை இது உறவு என்று உணர்த்தி விடுவிக்கும் என்றும்; அதனை உணர்தற்குத் தவம் காரணம் என்றும்; அது சிவஞானம் ஒன்றானே உணரப்படும் என்றும்; அது பாசப்பற்று அற்றாலன்றி விளங்காது என்றும்; அப்பற்று, முத்திபஞ்சாக்கரத்தின் முறைமை அறிந்து உச்சரிக்கவே பற்றறக்கழியும் என்றும்; மாணிக்கத்தைச்சார்ந்த படிகம் மாணிக்கமாய் ஒழியாது, மாணிக்கத்தின் நிறமும் ஒளியும் நிறமும் பெற்று தன்னொளி அதுவாய் அடங்கி அம்மாணிக்கத்துக்குச் சமமாய் நிற்குமாறு போலப், பரமான்மாவினுடைய எண்குணங்களுமே தன்குணமாகக்கொண்டு, தன்குணம் அவையேயாய் அடங்கிப் பரமான்மாவே போல ஒற்றித்து நின்று, அப்பரமான்மாவே தனக்கு விடயமாக அயராவன்பு செய்யில் சிவாநந்த அநுபவம் பெறுவன் என்றும்; அடிமை என்றும் அடிமையே என்றும் திருவருள் கண்ணாக அநுபூதியிற் கண்டு சிறப்பிலக்கணம் உணர்தல். :பெத்தத்தின்நின்ற நிலைபற்றிக் கூறும் இலக்கணம் ஆகந்துகம் ஆகலின், பொதுவியல்பு என்றும்; முத்தியின் நின்றநிலைபற்றிக் கூறும் இலக்கணம் சகசம் ஆகலின், சிறப்பியல்பு என்றும் ஆயின. புடைநூல் ஆசிரியர் முதற்கண், “பொதுவுண்மை யெனக்கருதி” என்று எடுத்துக்கொண்டு, முடிவின்கண் “பெத்தமுத்திகண் மதித்தாமன்றே” என முடித்தமையின், ஈண்டுக் கூறப்படும் பொதுவியல்பு சிறப்பியல்புகளுக்கு இவையே பொருளாதல் அறிக. ஆகவே, பலபொருட்குப் பொதுவாய இலக்கணம் பொதுவியல்பு என்றும், ஒரு பொருட்கேயுரிய இலக்கணம் சிறப்பியல்பு என்றும், அளவை நூலாற் கூறப்படும் பொதுவியல்பு, சிறப்பியல்பு வேறு; தடத்தலக்கணம், சொரூபலக்கணம் என்னும் வடசொற்குப் பரியாயப் பெயராய் ஈண்டுக் கூறப்படும் பொதுவியல்பு, சிறப்பியல்பு வேறெனத் தெரிந்து உணர்ந்து கொள்க. இவ்விரு வேறு வகைக்கும் சொல்லொருமை மாத்திரை பற்றியே மயங்கற்க. === இருவகைப்படுத்திக் கூறல்=== :அற்றேல், அஃது அங்ஙனமாக; ஆகமங்களின் இலக்கணம் இங்ஙனம் இருவகைப்படுத்துக் கூறவேண்டியது என்னை? சிறப்பியல்பு ஒன்றே கூற அமையுமாலோ எனின்- அமையாது; :“புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் புகன்மிருதி வழியுழன்றும் புகலுமாச்சிரம- :வறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும் அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்துஞ்- :சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால் சைவத்- :திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகஞ் செலுத்திய பின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்” -என்று ஓதுதலின், ஆன்மாக்கள் அங்ஙனந் தத்தமக்குரிய சோபானமுறையின் அறிந்துவரும் தன்மைக்கேற்பத் தூலாருந்ததி நியாயமாக உணர்த்துதல் வேண்டும் ஆகலின் என்க. :தூலாருந்ததி நியாயமாவது, அருந்ததி மீனை அறியாதானுக்கு இஃது அருந்ததி மீன் எனக்காட்டின் அது மிகவும் நுண்ணிதாகலின் காண்டல் அரிதாகலான், அதனுடன் தோன்றுவதோர் பெருமீனை இஃது அருந்ததி எனக்காட்டி, அதனை உற்றுநோக்கி உணர்ந்தபின்னர் அருந்ததி மீன் அஃதன்று, அதன்மருங்கே தோன்றாநின்றது பார் எனக்காட்டி உணர்த்துதல் போல்வதோர் முறைமை. :அவையாவன:- :“காரணம் கழறல் வேண்டுவல் ஆரண மறியோ னமல னாதற் சுத்த- :பொறிதீர் புற்கலன் விழுமலம் புணர்தற்கு” என வினாயவழி, “அற்றே சொற்ற தனாதி மற்றவர்க்- :கெற்றெனி லாதி யியையிற் குற்றமில்- :காரணங் கழறுவ லம்ம சீருணந்- :திகழொளிப் பளிங்கு போலப் புகழறு- :மிறைபுற் கலனுக் கென்றன்ன குறைவின்- :றறைகழ லருளொலி பரந்த- :பொறைவளர் சார லறவ னோனே” :-என்றெடுத்துக் காட்டி உளங்கொளற் பொருட்டுத் தூலமாக விடைகூறிப், பின்னர்ச், சீருணம் தான்பிறந்த நிலத்தியல்பாற் களிம்புற்றதாகலின் அது காரணமின்மைக்கு எடுத்துக்காட்டு ஆமாறு என்னை என்று ஆசங்கித்து, வேறு வினாயவழி :“ஒளிக்கு மிருளுக்கும் ஒன்றே யிடம்ஒன்று மேலிடிலொன்- :றொளிக்கு எனினு மிருளட ராதுள் ளுயிர்க்குயிராய்த்- :தெளிக்கு மறிவு செறிந்துள தேனுந் திரிமலத்தே- :குளிக்கு முயிரருள் கூடும் படிகொடி கட்டினனே” :-என்று எடுத்துக் காட்டி, உண்மையான் விடைகூறி உணர்த்துதலும்; :“வினையோ அன்றிச்- சொல்லிவரு மாயையோ வணுவை முந்தச் சூழ்ந்த” தென வினாயவழி, :“மலமுளதா வொழிந்த வெல்லாம்- :நெல்லின்வரு தவிடுமிபோ லநாதியாக நிறுத்திடுவர்” எனவும், :“வித்தும் மரமும் போலும்” எனவும் எடுத்துக்காட்டி உளங்கொளற் பொருட்டுத் தூலமாக விடைகூறிப், பின்னர்த் தவிடும் உமியும் ஒன்றற்கு ஒன்று காரணம் காரியம் ஆகாமையின் அவை ஒருங்கே நெல்லின்கண் உளவாதல்கூடும், வித்தும் மரமும் ஒன்றற்கொன்று காரணகாரியம் ஆயினும் அவற்றிற்கு மூலகாரணமாகிய பூதங்கள் உண்மையின் அப்பூதங்களில் ஒன்று முதற்சிருட்டியில் மரமாதல் வித்தாதல் இரண்டிலொன்று முந்தித் தோன்ற அதன்பின் ஒன்றற்கொன்று காரணகாரியமாய்த் தோன்றுதல் கூடுமாகலின், அவற்றை ஈண்டு எடுத்துக்காட்டி அநவத்தைப்பட விடுத்தல் விடையாமாறு யாங்ஙனம் என வினாயவழி, அநவத்தையாகாதவாறு உண்மையான் விடைகூறி உணர்த்துதலும் போல்வனவாம் என்க. ===பொது- சிறப்புநூல்கள்: பொருள் கொள்ளும் முறை=== பொதுவியல்பு உணர்த்தும் நூல்கள் பொது எனவும், சிறப்பியல்பு உணர்த்தும் நூல்கள் சிறப்பு எனவும் கூறப்படும். சிறப்பியல்பு சகசமாய் உள்ளதாதலின் உண்மை எனவும் படும். ஏனைச் சமயத்தார் கூறும் சிறப்பியல்பு எல்லாம் போலி என்பது உணர்த்துதற்கும் இஃது உண்மை எனப்படும். பவுட்கரம், மிருகேந்திரம், மதங்கம் முதலிய சிவாகமங்கள் பெத்தத்தினின்ற நிலைபற்றி இலக்கணங்கூறுதலின் அவை பொது எனவும், சர்வஞ்ஞானோத்தரம் முதலிய சிவாகமங்கள் முத்தியினின்ற நிலைபற்றி இலக்கணங்கூறுதலின் அவை உண்மை எனவும் கூறப்படும் ஆகலின், பவுட்கர முதலியவற்றின் பொருளுக்கு ஏற்பச் சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குப் பொருள்கொள்ளாது, சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றின் பொருளுக்கு ஏற்பப் பவுட்கர முதலியவற்றிற்குப் பொருள் கொள்வர் திருவருள் கிடைத்த நுண்ணறிவினோர் என்று உணர்க. :அன்றியும், புவுட்கர முதலிய சிவாகமங்கள் முனிவர் முதலாயினோர்க்கு அருளிச்செய்தது. சர்வஞ்ஞானோத்தர முதலிய சிவாகமங்கள் கந்தன் கணபதி முதலாயினோர்க்கு அருளிச்செய்தது. கந்தன் முதலாயினோரை நோக்க முனிவர் முதலாயினோர் பரிபாகத்தில் தாழ்ந்தவர் ஆதலின், அவர்க்கு அருளிச்செய்த பவுட்கர முதலியவற்றிற்கேற்பக், கந்தன் முதலியோர்க்கு அருளிச்செய்த சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குப் பொருள் கோடல் பொருந்தாமையும், முனிவர் முதலாயினோரை நோக்கக் கந்தன் முதலாயினோர் பரிபாகத்தின் முதிர்ந்தவர் ஆதலின், அவர்க்கு நுட்பப்பொருளை உள்ளவாறு அருளிச்செய்த சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றின் பொருளுக்கேற்ப, முனிவர் முதலாயினோர்க்கு அருளிச்செய்த பவுட்கர முதலியவற்றிற்குப் பொருள் கோடல் பொருத்தமுடைமையும் தெற்றென உணர்ந்துகொள்க. இன்னும், இவற்றிற்குத் தம்முள் வன்மைமென்மைகள் பொதுவதிகாரத்து இறுதியிற் காட்டுதும். இக்கருத்து அறியாத அகோரசிவாசாரியர் முதலியோர் சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குச் செய்த வியாக்கியானம் போலியுரை என்று ஒழிக. உபநிடதங்களினும் சுபாலம் முதலிய உபநிடதம் உலகம் தோன்றி ஒடுங்குமுறைமையும், தோற்றி ஒடுக்குதற்கு ஒருகருத்தா உண்டு என்னும் மாத்திரையும் போல்வன உணர்த்துதலிற் பொதுவெனப்படும். சாந்தோக்கிய முதலிய உபநிடதம் இருவகையும் கூறுதலின் பொதுவும் சிறப்புமாம். அதர்வசிகை, அதர்வசிரம், சுவேதாச்சுவதரம், கைவல்லியம் முதலிய உபநிடதங்கள் முத்திநிலையே பற்றிச் சாதகமும், பயனும் கூறுதலின் உண்மையெனப்படும். ஆகலான், அதர்வசிகை முதலிய உபநிடதப்பொருள் பற்றிச் சுபால முதலிய உபநிடதங்களுக்குப் பொருள் கொள்வதன்றிச் சுபால முதலியவற்றின் பொருள்பற்றி அதர்வசிகை முதலியவற்றிற்குப் பொருள்கோடல் பொருந்தாதென்பது நுண்ணறிவான் உணர்ந்துகொள்க. இக்கருத்தறியாத இராமானுசர் முதலியோர் கூறும்பொருள் போலியென்று ஒழிக. :இனி, அதர்வசிகை முதலிய உபநிடதங்களிற் கூறும் பொருள்களும் சிவாகமப்பொருளை நோக்கும்வழிச், சூத்திரமும் பாடியமும்போலத் தூலாருந்ததி முறைமையாம் ஆகலின், வேதம் பொதுநூல் எனவும், ஆகமம் சிறப்புநூல் எனவும் கூறப்பட்டன. “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம்” என்றதூஉம் இம்முறைமை தெரிந்து உணர்ந்துகோடற்கு என்க. “வேதப்பயனாம் சைவமும் போல்” என்பதும் அது. இவ்வுண்மை உணர்ந்துகொள்ள மாட்டாதார் உபநிடதங்கள் ஒன்றோடொன்று முரணும் எனவும், உபநிடதமும் சிவாகமும் தம்முள் முரணும் எனவும், சிவாகமத்துள்ளும் ஒன்றோடு ஒன்று முரணும் எனவும் மயங்கி, ஒன்றன்பொருளேபற்றி ஏனையவற்றை இகழ்வர்; தொன்றுதொட்டுவரும் கேள்வியான் அநுபவமுடைய தேசிகன் திருவருள் பெறாமையான் என்பது. :சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் றன்வசன :மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமோ- வார்த்தகடல் :தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ :தெண்ணீர்மை யாயிதனைச் செப்பு” - என்றதூஉம் இக்கருத்து நோக்கி யென்க. இனி, மொழிபெயர்த்துக் கூறும் நூல்களினும் ஞானாமிர்தம் முதலியன பெரும்பாலும் பொதுவியல்பு மாத்திரையே கூறுதலின் பொது எனவும், திருவுந்தி, திருக்களிற்றுப்படியார் முதலியன சிறப்பியல்பு மாத்திரையே கூறுதலின் உண்மை எனவுமாம் என்பது. :பொதுவியல்பு அளவைமுகத்தானும், இலக்கண முகத்தானும் கூறப்பட்டுக் கேட்டல், சிந்தித்தல் என்னும் இருதிறத்தான் உணரப்படும். சிறப்பியல்பு சாதனமுகத்தானும், பயன்முகத்தானும் கூறப்பட்டுக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என நான்குவகையான் உணரப்படும். சிறப்பியல்பு எனினும், தன்னியல்பு எனினும் ஒக்கும். :'''நாடி''' என்றதனான், வழியளவையான் என்பதூஉம், '''கண்டு''' என்றதனால் அநுபூதியினால் என்பதூஉம் தாமே விளங்கும். அநுபூதி, தன்வேதனைக் காட்சி என்பன ஒருபொருட்கிளவி. பெரும்பெயர்க்கடவுளிற் காண்டற்கு மலத்தீர்வும், மலத்தீர்விற்கு அருந்துயர்க்குரம்பையின் ஆன்மா நாடலும் ஏதுவென்பது விளக்குதற்கு அம்முறையே கூறினார்; கூறினாரேனும், பொருளுக்கேற்ப மாறுதல் கருத்தெனக் கொள்க. அற்றேல், மயர்வறுதல் பெரும்பெயர்க் கடவுளிற் காண்டல் பயனாதலின் அம்முறைபற்றி அதனை முற்கூறுக எனின், அங்ஙனமாயினும் இது சிறந்தபயன் என்பது விளக்குதற்கும், அளித்த என்பதனோடு இயைதற்கும் ஆண்டுக் கூறாது பிற்கூறினார் என்க. ===சிவஞானபோதம்: காரணப்பெயர்=== :இஃது என்சொல்லியவாறோ எனின், இவ்விருவகை இயல்பும் வேறு வேறு கூறும் ஆகமங்களின் பொருளொருமை உணரமாட்டாது, ஒரோவொன்று பற்றி ஐக்கியவாத முதல் பலதிறத்தான் வேறுபட்டுத் தம்முள் மாறுகொண்டு மயங்குவார்க்கு, அங்ஙனம் மயங்காது அவற்றின் பொருளொருமை உணர்த்துதற்கு எழுந்தது இந்நூல் என்றவாறாயிற்று என்பது. இஃது அறியாதார் எல்லா ஆகமப்பொருள்களையும் பன்னிரு சூத்திரத்தால் தொகுத்து விளக்குதற்கு எழுந்தது இந்நூல் என்று உரைப்ப. மிருகேந்திரத்தின் முதற்கண்ணதாகிய ஒரு சூத்திரத்தானே எல்லா ஆகமப்பொருளும் தொகுத்து விளக்கப்பட்டது என்பது ஆண்டே அறியக் கிடத்தலானும், மற்றும் அங்ஙனம் தொகுத்துக் கூறும் ஆகமங்கள் பலவுள ஆதலானும், அதுபற்றி இதன்கட் போந்த விசேடம் இன்மையானும்,'''நாடிக் கண்டு மயர்வற அளித்த சிவஞானபோதம்''' என்பதற்குத் தாற்பரியம் அஃது ஆகாமையானும், அவர் உரைப்பனவெல்லாம் போலியென்று ஒழிக. '''சிவஞான போதம்''' என்றதூஉம் இக்காரணத்தாற் பெற்றபெயர். அஃது எவ்வாறு எனின், : “உயர்ஞானம் இரண்டாம் மாறா மலமகலாத மன்னுபோதத்- : திருவருள் ஒன்றதனைத் தெளிய ஓதும் சிவாகமம் என்றுலகறியச் செப்புநூலே” -என்பவாகலின், பரஞானம் அபரஞானம் இரண்டும் சிவஞானம் எனப்படும். அவற்றுள், பரஞானத்தைப் போதிப்பது எல்லா அபரஞானங்கட்கும் பொதுவாதலின், ஈண்டுச் '''சிவஞானம்''' என்றது அவ்வபரஞானமாகிய சிவாகமமேயாம். '''போதித்தல்''' அவற்றின் நிச்சயப் பொருள் இதுவென உணர்த்துதலாம். ஆகவே, சைவாகமங்களின் பொருள்நிச்சயம் உணர்த்துவது சிவஞானபோதம் எனக் காரணக்குறியாயிற்று என்று உணர்க. இப்பொருள் வடமொழிச் சிவஞானபோதத்துப் பன்னிரண்டாம் சூத்திரத்துப் பிற்பாதியிற் கூறியவாறுபற்றி உரைக்கப்பட்டது. சிவஞானம் எனப் பொதுப்படக் கூறினும் தலைமை பற்றி ஞானபாதமே கொள்ளப்படும். ஞானபாதத்திற்குத் தலைமை, : “கிரியையென மருவுமவையாவு ஞானம் கிடைத்தற்கு நிமித்தமே” என்பதனானும் அறிக. அற்றேல், ஏனை மூன்றுபாதப் பொருள்களை ஆராயும் நூல்கள் யாவையெனின், அவை சோமசம்புசிவாசாரியர் செய்த கிரியாகாண்டக் கிரமாவலி முதலியனவாம் என்க. அற்றேல், ஞானபாதப் பொருளாராய்ச்சி நூலும் பிற்காலத்து ஆசிரியன்மாரே கூறவமையும்; ஆகமத்துட் கூறவேண்டாம் பிற வெனின், ஆசிரியன்மார் அநுட்டிக்கும் முறைமை ஆராயப் புகுந்தாரன்றி அவற்றிற்குப் பொருளொருமை ஆராயப் புகுந்தார் அல்லர். அவை சிறுபான்மை தம்முள் வேறுபாடு உடையவென்றும், “யார்யார் எவ்வாகமத்தின் முறையே தீக்கை பெற்றார், அவரவர் அவ்வாகமத்தின் முறையே அநுட்டிக்க” என்றும், “எக்கோயிலின் எவ்வாகமத்தின் முறையே பிரதிட்டை செய்யப்பட்டது அக்கோயிலுக்கு அவ்வாகமத்தின் முறையே பூசைவிழா நடத்துக” என்றும், மாறிச்செய்யிற் குற்றமென்றும் ஆகமங்களே கூறுதலின், அவற்றிற்குப் பொருளொருமை காட்டலாகாமையின், கற்ப பேதத்தானும், ஆன்மாக்கள் கருத்து வேறுபாட்டானும், அவ்வவற்றிற்கு ஏற்பப் பொருள்கூறல் பொருத்தமுடைத்து என்பதுபற்றி, அவற்றைக் கூறும் ஆகமங்கள் சிறுபான்மை அங்ஙனம் வேறுபட நிகழ்ந்தன. இனி, ஞானபாதமாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலின் ஆண்டு வேறுபடுதல் பொருந்தாது ஆயினும், ஆன்மாக்களின் மலபரிபாக தாரதம்மியத்திற்கு ஏற்பத் தூலாருந்ததி முறைமைத்தாக உணர்த்தல் மரபு என்பதுபற்றி, அங்ஙனங் கூறும் ஆகமங்களை நோக்குவோர் அவை ஒன்றோடு ஒன்று முரணுவன போலக் கருதி மயங்குவர். அங்ஙனம் மயங்காமைப் பொருட்டு ஞானபாதப் பொருள்களை எல்லாம் பொது, உண்மை என இருவகைப்படுத்து ஆராய்ச்சி செய்து ஒருதலையான் உணர்த்தவேண்டுதலின், அஃது ஏனையோரான் ஆகாமையின், வேண்டுமென்க. :அங்ஙனம் முரணுவன போலத் தோன்றுவன யாவை எனின், சுவாயம்புவம் முதலியவற்றிற் பதார்த்தம் ஏழென்றலும், பவுட்கரம், மதங்கம் முதலியவற்றின் ஆறென்றலும், பராக்கியை முதலியவற்றின் ஐந்தென்றலும், சர்வஞ்ஞானோத்தரம் முதலியவற்றின் நான்கென்றலும், இரௌரம் மிருகேந்திரம் முதலியவற்றின் மூன்றென்றலும் போல்வனவாம் என்க. அவையெல்லாம் மூன்றென்றதனுள் அடங்குதலின் முப்பொருள் என்றலே எல்லா ஆகமங்கட்கும் துணிபெனக் காட்டுதல் போல்வன பொருளொருமை கூறுதலாம் என்பது. ===சிவாகமம் வந்த வரலாறு=== அஃது அங்ஙனமாக; இந்நூல் நந்திபெருமான் பெறுதற்கு வரலாறு என்னையெனின், கூறுதும்:- மகா சங்காரகால முடிவின்கண் உலகங்களை மீளப் படைத்தற்பொருட்டுப் பரமான்மாவாகிய பரமசிவத்தினுடைய பராசத்தி குடிலையை நோக்கியவழி, வேதாகமங்கள் குடிலையினின்றும் நாத வடிவாயும், அதன்பின் விந்துவடிவாயும், அதன்பின் அக்கரவடிவாயும் முறையே தோன்றின. பின் அவற்றைச் சொற்றொடர்ப்படுத்துச் செய்யுளாக்கிப் பிறர்க்கு அருளிச் செய்தற்பொருட்டுப் பரமசிவன் ஈசானமுதலிய பஞ்சப்பிரம மநுக்களாகிய சத்திகளே திருமுடி முதலிய அவயவங்களாகச் சகளநிட்களத் திருமேனி கொண்டருளிச் சதாசிவமூர்த்தியாய் நின்று, தற்புருட முதலிய நான்கு திருமுகங்களான் வேதங்களைத் தோற்றுவித்து, மேற்கண்ணதாகிய ஈசான முதலாகிய ஐந்து திருமுகங்களானும் காமிகம்முதலிய இருபத்தெட்டு ஆகமங்களையும் தோற்றுவித்து, வேதங்களை அநந்ததேவர் வழியானே பிரமனுக்கு அருளிச்செய்து, சிவாகமங்களைப் பிரதிசங்கை முறையானே பிரணவர்முதலிய பதின்மரும், மகாருத்திரர் முதலிய பதினெண்மரும் ஆகிய இருபத்தெண்மருக்கும் சிவபேதம் உருத்திரபேதம் எனப் பகுத்து ஒரோவொன்று ஒவ்வொருவருக்கு அருளிச்செய்து, பின்பு மகௌள முறையானே அவ்விருபத்தெட்டினையும் வித்தியேசர் எண்மரின் முதல்வராகிய அநந்ததேவருக்கு அருளிச்செய்தான். அவற்றை அநந்ததேவர் நூற்றுப் பதினெட்டு உருத்திரரின் முதல்வராகிய சீகண்டருத்திரருக்கு அருளிச்செய்தார். அவற்றைச் சீகண்டருத்திரர் கணங்கட்கும் தேவர்க்கும் முனிவர்க்கும் அளித்தற்பொருட்டு முதற்கண் நந்திபெருமானுக்கு அருளிச்செய்தார். இது சிவாகமம் வந்த வரலாறு என்றுணர்க. இன்னும் இதனை விரிப்பிற் பெருகும்; ஆகமங்களிற் கண்டுகொள்க. ===நூல் (சிவஞானபோதம்) வந்த வரலாறு=== :அங்ஙனம் ஆகமங்களெல்லாம் கேட்டருளிய நந்திபெருமான் சீகண்டமுதல்வரை வணங்கிநின்று, சிவாகமந்தோறும் சரியை முதலிய நாற்பாதங்களும் சிறுபான்மை வேறுவேறாக் கூறப்பட்டன. அவற்றுள், உண்மையாவது இதுவென்று அருளிச்செய்யவேண்டுமென இரந்து விண்ணப்பம் செய்து வினாயவழிச், சீகண்ட முதல்வர் கருணைகூர்ந்து “நன்றே வினாயினாய்! அநந்ததேவர் எமக்கு அருளிச்செய்தவாறே கூறுகின்றோம்; கேட்பாயாக” என்றருளிக் “கற்பந்தோறும் படைப்பு வேறுபாடும், கேட்போர் கருத்து வேறுபாடும்பற்றி அவற்றிற்கு இயையச் சரியை முதலிய மூன்றுபாதங்களும் ஆகமங்களின் வேறாகக் கூறப்பட்டன. ஆகலான், அவற்றுள், எவ்வாகமத்தின்வழி யார் தீக்கைபெற்றார், அவ்வாகமத்தின்வழி அவர் ஒழுகற்பாலர். இனி, ஞானபாதமாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலான் அது பலதிறப்படுதல் பொருந்தாமையின், அவையெல்லாந் தூலாருந்ததி முறைமைபற்றிக் கூறப்பட்டனவன்றி மாறுகோளல்ல என்பது வகுத்துணர்த்துதற் பொருட்டு, இரௌரவாகமத்துள் பன்னிரு சூத்திரத்தாற் கூறப்பட்டது, '''சிவஞானபோதம்''' என்பதோர் படலம். அது கேட்டார்க்கு எல்லா ஆகமப்பொருள்களும் மாறுகோளின்றி இனிது விளங்கும்” எனக்கூறி, அச் சிவஞான போதத்தை நந்திபெருமானுக்கு அருளிச் செய்தார். நந்திபெருமானும் அதுகேட்டதுணையானே எல்லா ஐயமும் நீங்கி மெய்ப்பொருள் தெளிந்து, பின்னர் அதனைத் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த சனற்குமார முனிவர்க்கு அருளிச் செய்தார். அவர் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த சத்தியஞானதரிசனிகளுக்கு அருளிச்செய்தார். அவர் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த பரஞ்சோதிமாமுனிகட்கு அருளிச்செய்தார். அவர் தமிழ்நாடு செய்த தவத்தானே திருவெண்ணெய் நல்லூரில் அவதரித்தருளி மெய்யுணர்வின் முற்றுப்பேறுடையராய் எழுந்தருளியிருந்த மெய்கண்டதேவர்பால்வந்து சிவஞானபோதத்தை நல்கி, “இதனை ஈண்டுள்ளோர் உணர்ந்து உய்தற்பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து பொழிப்பும் உரைக்க” என்று அளித்தருளிப் பொழிப்புரைக்குமாறும் சத்தியஞான தரிசனிகள்பால் தாம் கேட்டவாறே வகுத்தருளிச்செய்து நீங்க, அவரும் அவ்வாறே மொழிபெயர்த்துப் பொழிப்புரையும் செய்தருளித் தம்முடைய மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த அருணந்தி குரவர்க்கு அளித்தருளினார். இஃது இந்நூல் வந்த வரலாறெனக் கொள்க. :இனி இப்பொழிப்புரையை வடநூலார் வார்த்திகம் என்பர். பொழிப்பு எனினும் காண்டிகை எனினும் ஒக்கும். பொழிப்புரை இருவகைப்படும்; அது முன்னர்க்கூறுதும். ===நூல்உணர்த்தல்=== :'''உயர்சிவஞானபோதம்''' என்றது, ஏனை மூன்றுபாதத்தை ஆராயும் நூல்கட்கு மேற்பட்ட சிவஞானபோதம் என்றவாறு; எனவே, அந்நூல்கள் உணர்ந்த பின்னர், இந்நூல் கேட்கற்பாற்று என்பது பெற்றாம்; பெறவே, முன்னர்த்தீக்கையுற்றுச் சிவாகமங்களை ஓதி, அதன்பின் ஏனை மூன்று பாதங்களை ஆராயும் நூலை முறையே கேட்டு அவ்வாறு ஒழுகி, மனந்தூயராய் நித்தியாநித்திய உணர்வுதோன்றிப், பிறவிக்கு அஞ்சி வீடுபேற்றின் அவா மிக்குண்டாயவழி, அவர்க்கு இந்நூலை உணர்த்துக என்பது போந்ததெனக் கொள்க. அற்றேல், முற்பிறவியிற் சரியை, கிரியை யோகங்களைச் செய்து முற்றுப்பெற்று அறியாமையின் நீங்கினார்க்கு இப்பிறவியின் அவை செய்யவேண்டாமையிற், சரியைநூல் முதலிய மூன்றும் ஆராய்ந்தபின்னர் இந்நூல் கேட்கற்பாற்றென்பது ஒருதலையன்றால் எனின், அற்றன்று; “ஆலயந்தானு மரனெனத்தொழுமே” எனவும், “மண்முதனாளம்” எனவும், “குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில்” எனவும் கூறுதலின் ஞானநிலையின் நிற்போர்க்கும் மயர்வறுத்தற்குச் சாதகமாகச் சரியை முதலியன செய்யவேண்டுதலின்,அந்நூல்கள் ஒருதலையான் முன்னர் ஆராய வேண்டுமென்க. '''அகன்ற, புனைந்த''' என்னும் பெயரெச்சங்கள் முறையே காரியப்பெயரும், ஏதுப்பெயரும் கொண்டு முடிந்தன. ===சிறப்புப் பாயிரம் உணர்த்துவன=== : ‘உயர் சிவஞானபோதம்’ என்பதனால் யாப்பும் கேட்போரும் நுதலியபொருளும் நூற்பெயரும், ‘நாடித் தீர்ந்து கண்டு மயர்வற’ என்பதனால் நுதலிய பொருளின் வகையும் பயனும், ‘நந்தி முனிகணத்து அளித்த’ என்பதனால் வழியும், ’வெண்ணெய்ச்சுவேதவனன் மெய்கண்டதேவன்’ என்பவற்றால் ஆக்கியோன் பெயரும், தமிழ் வழங்கு நிலமே இந்நூல் வழங்கு நிலமென எல்லையும் உணர்ந்துகொள்க. ஈண்டுக் கூறும் பயன் முதலாயின ஏனையாகமங்களுக்கு ஏலாமையின், இவ்வொருநூற்கே சிறப்புப்பாயிரம் ஆயவாறு உணர்க. வடநூலார் யாப்பை ‘ஆநந்தரியம்’ என்றும், நுதலிய பொருளை ‘விடயம்’ என்றும், கேட்போரை ‘அதிகாரிகள்’ என்றும், பயனைப் ‘பிரயோசனம்’ என்றும் கூறுப. யாப்புச் சம்பந்தம் என்பாரும் உளர். :இஃதறியாது வழியின் வகையாய் அடங்கும் தொகுத்தல் முதலியவற்றை யாப்பு என்றும், நூல் அரங்கேறும் அவைக்களத்துள்ளோரைக் கேட்போர் என்றும் உரைப்பார் உரையெல்லாம் போலியென்பதும் பிறவும் தொல்காப்பியப் பாயிர விருத்தியுள் விரித்துரைத்தாம். ஆண்டுக்காண்க. ===ஆகமங்களைப் பிரமாணங்களாக ஏற்றுக்கொள்ளலாமா?=== <big>சைவாகமப்பிராமாணியம்</big> அற்றேல், அஃது அங்ஙனமாக; வேதங்கள் ஒருவரால் செய்யப்படாது நிலைபேறு உடைமையானும், ஆன்றோரால் தழுவப்படுதலானும் குற்றமின்றிப் பிரமாணமாம் என்பது துணியப்படும். ஆகமங்கள் அவ்வாறு நித்தமன்றி ஒருவராற் செய்யப்பட்டமையானும்; பிரமப்பொருள் வேதம் ஒன்றானே உணர்த்தப்படும் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையானும்; அங்ஙனமாயினும் மிருதிநூல் முதலியனபோல வேதம் முதனூலாகக் கொண்டு ஆகமங்கள் செய்யப்பட்டன எனின், அது நும்மனோர்க்குக் கொள்கை அன்மையானும்; அங்ஙனம் கொள்ளின், வேதப்பொருள் உணர்ந்து நூல்செய்த மனு முதலியோர் போல, ஆகமம் செய்த இறைவனுக்கு முற்றுணர்வின்மை பெறப்படுதலானும்; அவ்வாறன்றி முற்றுணர்வு இயல்பாகவுடைய இறைவனாற் செய்யப்பட்டமையின் ஆகமங்கள் பிரமாணம் எனக் கூறின், முற்றுணர்வுடைய இறைவன் உண்மை துணிந்த பின்னர் அவனாற் செய்யப்பட்டமையின் ஆகமம் பிரமாணம் எனத் துணியப்படும், ஆகமம் பிரமாணம் எனத் துணிந்தபின்னர் அதனால் இறைவன் உண்மை துணியப்படும் என, “ஒன்றனை யொன்று பற்றுதல்” என்னும் குற்றம் ஆகலானும், ஆகமம் பிரமாணம் என்பது தெளியப்படாதாம். : அல்லதூஉம், வாசட்டலைங்கத்திற் “பாஞ்ச ராத்திரம் புகழ்ந்தெடுத்தொருசிலர் பகர்வார்” என்பது முதலாகத் தந்திரவழி ஒழுகுவோரை எடுத்துக்கூறி, “அவர் மா மூடர்” எனவும், பத்மபுராணத்தில் வசிட்டனுக்கும் திலீபனுக்கும் கூற்று நிகழ்வுழித் “திராவிட தேசந் தன்னில் சித்திரசேனன் என்னும் அரசன் பாசண்டர் கூற்றே பற்றி வைதிக ஒழுக்கத்தைக் கைவிட்டுப் பாசுபதவழி ஒழுகி நரகத்தில் வீழ்ந்தான்” எனவும், வாசிட்டலைங்கத்திற் “சாண்டில்லியன் என்பான் ஒருவன் தறுகண்ணனாய்ப் பிறர்மனை நயந்து வாசுதேவனைத் தீங்குநெறியானே வழிபட்டு நிரயத்தில் வீழ்ந்தான்” எனவும், சூதசங்கிதையில், “மொழிபாஞ்ச ராத்திரம்கா பாலம் காளாமுகம் சாக்தம் பவுத்தம் ஆருகதம் தன்னில்- கழிபாசு பதநூல்சாம் பவத்திற் தீக்கை காதலிப்பீர் வேதியரிற் கடையர் காணீர்” என்றல் தொடக்கத்தால் “தந்திரவழி ஒழுகுதல் பொய்த்தொழில் உணர்ந்து வெகுண்ட கவுதமன் சாபப்பயன்” எனவும் கூர்மபுராணத்தில், “அனைவரும் அரன்றனை அரியை அண்மி” என்று எடுத்துக்கொண்டு “அறுமுனிவர் இட்ட சாபவயத்தானே வேட்பித்தல் முதலியவற்றின் அதிகாரமின்மையான் விருத்தியின்றி வருந்துவோர்க்கு விருத்தியின்பொருட்டுத் தந்திரம் செய்யப்பட்டது” எனவும், அதனுள், “மோகநூ லிருவேமும் செய்வோம் விடைக்கொடியாய்” என்பதனால், ஆகமங்கள் மோகிப்பிக்கும் நூல் எனவும் கூறுதலால், ஆகமம் பிரமாணமல்ல என்பதே தெற்றென விளங்குமாகலின், அவை வீடுபேறு முதலிய மறுமைப் பயன் பயப்பிக்குமாறு என்னை எனின் கூறுதும்:- வேதம் நித்தம் என்பதற்குப் பிரமாணம் இன்மையானும், தோற்றக்கேடுகள் காணப்படுதலான் அநித்தம் என்பதே துணியப்படுதலானும், “அந்தக் ககரமே இது” என்னும் மறித்துணர்வு “அந்தச் சுடரே இது” என்பது போலச் சாதியொருமை பற்றி நிகழ்வதேயாம் ஆகலானும், அவ்வாறன்றி எழுத்துக்கள் நித்தம் எனக்கொள்ளினும், அவை ஒன்றோடொன்று தொடர்ப்பாடுற்றுவரும் சொற்கள் அநித்தமே ஆகலானும், உலகத்திற்குத் தோற்ற ஒடுக்கங்கள் உண்மையில் பிரவாகநித்தம் என்பதும் பொருந்தாமையானும், எல்லா உயிர்கள்மாட்டும் பேரருளுடைய பரமசிவனால் செய்யப்பட்டமை பற்றியே வேதங்கட்குப் பிரமாணமுன்மை கொள்ளப்படும். அம்முறையானே சிவாகமங்களும் பிரமாணமாதல் துணியப்படும். அது வேதமுதல் உலகாயதநூல் இறுதியாகிய எல்லா நெறியும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின் பிரமாணமாம் எனச் சூதசங்கிதையிற் கூறியவாற்றானும் அறிக. : ஒருவன் இன்னேன் வந்தேன் என்புழி, அவனும்அவன் வாய்மொழியும்போல, முதல்வனும் முதல்வனாற் செய்யப்படும் வேதாகமங்களும் தம்முள் காரக ஏதுவும், ஞாபக ஏதுவுமாகிய வேறுபாடு உடைமையின், இன்னோரன்னவை “ஒன்றனை யொன்று பற்றுதல்” என்னும் குற்றமாகா என்க. இனி ஆன்றோரால் தழுவப்பட்டமைபற்றி வேதம் சிவாகமம் இரண்டும் பிரமாணம் எனத் துணிந்தபின்னர் அவற்றானே அவை பரமசிவனாற் செய்யப்பட்டன என்பது துணியப்படும் ஆகலானும் ஒன்றனையொன்று பற்றுதல் ஆகாமை உணர்க. ஆன்றோரால் தழுவப்படுதல் ஆகமப்பகுதியின் இன்றால் எனின், அற்றன்று; “துறக்கம் வேண்டியோன் சோதிட்டோமத்தான் வேட்க” என்றல் தொடக்கத்துச் சுருதிகட்கு அவை வேட்குமாறு வகுத்துக் கூறும் சுருதிகளும்,அத்தன்மையவாகிய கற்பசூத்திரங்களும் இன்றியமையாது வேண்டப்படுமாறு போல, வேதத்துள் விதிக்கப்படும் சிவபூசை முதலிய விதிகட்கும் அவற்றை வகுத்துக்கூறும் காமிகம் முதலிய சிவாகமங்கள் இன்றியமையாது வேண்டப்பட்டு நிற்றலின், அவை ஆன்றோரால் தழுவப்படுவது ஒருதலை; ஆதலான் என்க. இது சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்தில் அரதத்தாசாரியார் கூறியவாற்றான் அறிக. ===தீக்கை=== அங்ஙனமாயினும் தீக்கைப்பேறு ஆன்றோரால் தழுவப்படாமையின், அப்பகுதியிற் பிரமாணம் ஆமாறு என்னையெனின், அற்றன்று; சுவேதன், உபமன்னியன், அகத்தியன் முதலியோர்க்குத் தீக்கைப் பேறு காண்டலான் என்க. உபமன்னியன் அகத்தியன் முதலியோர் பால் கண்ணன், இராமன் முதலியோர்க்குத் தீக்கைப்பேறு அரிவஞ்சம் பாரதம் பாத்மபுராணம் முதலியவற்றின் விரித்துக் கூறியவாறும் காண்க. அஃது எல்லாரும் பெறாமை, எல்லாருக்கும் மலபரிபாகம்இன்மையால், பரமகஞ்ச சந்நியாசம் போல, அதற்கு உரிய அதிகாரிகள் சிலரேயாகலான் என்பது. :அற்றேல், வாமநூல் முதலாயினவும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின், காமிகம் முதலியவற்றோடு ஒப்பப் பிரமாணமாதல் வேண்டப்படும் பிறவெனின், படாது; அவற்றுட் கூறும் சுரைக்குடம் தாபித்தல் முதலிய ஆசாரங்கள் வேதத்துள் எடுத்தோதி விலக்கப்பட்டமையின், சவுத்திராமணி யாகத்தில் சுரை ஏற்றல் வேதத்துள் விதிக்கப்படாதாயினும் ஏனையோர்க்கே ஆயவாறு போல, அவையும் ஏனையோர்க்கே உரிய என்பது பெறுதும் ஆகலான், அவையும் அவற்றிற்கு உரிய அதிகாரிகள் வேறுபாட்டால் பிரமாணமாம் எனக்கொள்ளப்படும் என்க. அங்ஙனமாயின், அவற்றுள் கூறும் கிரியைகட்கு வேதநெறியில்தப்பிய மாந்தர் அதிகாரிகள் எனப் பிரித்து வைத்தலான் முரணாதென்க. இது காந்தத்துள் கூறப்பட்டது. இனிப் பொருள்கள் முரணியவழி வலியவற்றான் மெலியவை கண்டிக்கப்படும் எனக்கொள்க. எல்லாநெறியும் இறைவனாற் செய்யப்பட்டமையான் விசேடம் இன்மையின், அவற்றுள், ஒன்றற்கொன்று வன்மை மென்மை கூறின், இதுவே மாறுகொளக் கூறலாமால் எனின், அற்றன்று; அவற்றைப் பின் வழிப்படுத்து நூல்செய்தோர் தாரதம்மியத்தானே அவற்றிற்கு வன்மை மென்மை கூறுதல் அமையுமாகலின். பின்னூல் செய்தார் அவ்வந்நெறியிற் கூறும் பொருள்களை அம்மொழியின் தாற்பரியம் அறியாது மயங்கி அவற்றோடு மாறுகொளத் தொகுத்தும் விரித்தும் செய்தார் ஆகலின், அவை மென்மை எனப்பட்டன. மாறுகோள்இல் கூற்றின் எல்லாம் பிரமாணமேயாம். :இனி வேதத்தினும் சிவாகமத்தினும் இந்திரன் முதலியோர் அவ்வாறு வழிப்படுத்து வேறுநூல் செய்யாது, வேதத்திற்கு வியாசர் முதலியோரும், ஆகமத்துக்குப் பிரணவர் முதலியோரும் போலச் சம்பிரதாய மாத்திரமே விளக்கினார் ஆகலின், அவ்விரண்டனுள் வன்மை மென்மைகள் கூறுதல் பொருந்தாமையின், அவற்றுள் ஒரோவழி மாறுகோள் போலத் தோன்றியவழி, வேதவாக்கியங்கள் தம்முள் மாறுபட்டவழிக் கருத்துவேறுபாடு பற்றிக் கூறியது எனத் தெரிந்துரைத்துக் கொள்வதுபோல, அவை முரணாதவாறு தெரிந்துரைத்துக் கொள்வதன்றி அவை ஒன்றானொன்று மறுக்கப்படா என்க. ===மற்றொருவகை நோக்கு=== இவ்வாறன்றி, இன்னும் ஒருவாற்றான் விடுக்குமாறு:- சாருவாகம் முதலிய எல்லாச் சமயமும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின் பிரமாணமேயாம் ஆயினும், அவற்றுள், முதற்கண் மிகவும் மந்த உணர்வினராய் உலக இன்பமே பெரும்பயன் எனவும், தமக்குப் புறம்பாகிய மக்கள் முதலியோரே ஆன்மா எனவும், அபிமானம் செய்து உழலும் அதிகாரிகளுக்குப் பரமசிவன் இரங்கித், துன்பம் முதலியவற்றோடு விரவுதலான் உலக இன்பம் பேருறுதிப் பயன் அன்று எனவும், மக்கள் முதலியோர் ஆன்மா அல்லர் எனவும் உணர்த்தி, அவர்கள்உணர்வு அவ்வளவின் நிலைபெறுத்தற்பொருட்டு, நுட்பப்பொருள் உணர்த்தப்புகில் கொள்ளமாட்டாமையால் தூல உடம்பே ஆன்மா எனவும், அவ்வுடம்பு நசித்தலே பேருறுதிப் பெயன் எனவும் அறிவுறுத்தருளினான். பின்பு அங்ஙனம் அறிவுறுத்த நெறியே ஒழுகிப் பரமசிவன் திருவருட்கு உரியராய் மலசத்தியிற் சிறிது நீங்கி, உடம்பே ஆன்மா உடம்பு நசித்தலே பேருறுதிப்பயன் என்பவற்றின் ஐயப்பாடு தோன்றிய அதிகாரிகளுக்கு, உடம்பு முதலியன ஆன்மா அல்ல என்று மறுத்தற்பொருட்டுப் புத்தநூல் அறிவுறுத்தருளினான். இவ்வாறே மேலும் சோபானமுறையான் உபதேசித்தருளியது என மாறுபாடின்மை உணர்ந்து கொள்ளப்படும். :இங்ஙனம் சாருவாகம் முதலிய நூல்களைச் சோபான முறையாற் கொள்ளவே, அதிகாரி தாரதம்மியத்தான் மேலுள்ள நூல்கள் கீழுள்ள நூல்களை மறுக்குமுகத்தால் தோன்றினவாகலின், மாறுகோளில்லை என்பதூஉம், அவையும் ஒருவாற்றாற் பிரமாணமேயாம் என்பதூஉம் போந்தமை உணர்க. இது, தைத்திரியத்தில் அதிகாரி பேதம்பற்றி “அன்னமய கோசம் பிரமம்” என்றும், அதனை மறுத்து மேல் அதனிற் சூக்குமமாகிய “பிராணமய கோசம் பிரமம்” என்றும், அதற்குமேல் “மனோமய கோசம் பிரமம்” என்றும், அதற்குமேல் “ விஞ்ஞானமயகோசம் பிரமம்” என்றும், அதற்குமேல், “ஆனந்தமய கோசம் பிரமம்” என்றும், ஒன்றற்கொன்று சூக்குமமாய் உணர்த்துதல் போலவும், கவுசிதக உபநிடதத்தில் அதிகாரி பேதத்தால் இந்திரன் தைத்தியனுக்குத் தன்னையே பிரமமாகக் கூறியது போலவும் கொள்க. அங்ஙனம் புல்லை எதிரே காட்டி ஆக்களைப் பிடிக்குமாறு போலச், சோபானமுறைமை பற்றிக் கூறியது என்பதூஉம், அவை எல்லாம் ஒருவாற்றான் பிரமாணம் என்பதூஉம் சூதசங்கிதையிற் காண்க. இங்ஙனம் கூறியவாற்றானே, '''வேதமும் சித்தாந்த சைவாகமும் என்னும் இரண்டுமே உத்தமநூல்''' எனவும், ஏனைச் சாருவாகம் முதல் பாஞ்சராத்திரம் இறுதியாகிய நூல்கள் எல்லாம் இவ்விரண்டனோடும் மாறுபட்டவழி மறுக்கப்படும் எனவும், அவற்றுள்ளும் வழிநூல் செய்தார் தாரதம்மியத்தான் கீழ்க்கீழ் நூல்கள் மேல்மேல்நூல்களான் மறுக்கப்படும் எனவும் உணர்ந்துகொள்க. =====பார்க்க:===== [[சிவஞான பாடியம்]] :[[சிவஞானபோதம்]] :[[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]] npqen0t7or720px6n1irvulxx9o7nps 1433938 1433937 2022-07-23T04:55:49Z Meykandan 544 /* பார்க்க: */ wikitext text/x-wiki ==மெய்கண்டார் அருளிச்செய்த சிவஞானபோதம்-== === சிறப்புப்பாயிரம்=== ==மாபாடிய உரை== ===உரை அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்=== ==சிறப்புப்பாயிரம்== சைவ ஆகமங்களின் உளவாகிய நாற்பாதங்களுள் வைத்து ஞானபாதத்து ஓதிய பொருளை ஆராயும் ஆராய்ச்சி இந்நூலின்கண் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாராய்ச்சிக்குப் பயன்யாதோ எனவும், இது கேட்டற்குரியார் யாவர் எனவும், இதனால் நுதலப்படும் பொருள் யாது எனவும், இதனைப் பயப்பிக்குங் கருவியாய் இதற்குமுன் ஒருதலையான் உணர்தற்பாலது யாது எனவும், இதனை வழங்குதற்கு இட்ட பெயர் யாது எனவும், இஃது யாண்டு வழங்குவது எனவும், இதன் முதனூல் யாது எனவும், இந்நூல் செய்தார் யாவர் எனவும் கேட்போர்க்குப் பலவாற்றான் ஆசங்கை நிகழுமன்றே; அவர்க்கு அவ்வாசங்கை நீங்கி மனவெழுச்சி சேறல் பொருட்டு இந்நூன்முகத்து உரைக்கப்படுவதாகிய <big>சிறப்புப் பாயிரம்</big>:- === சிறப்புப் பாயிரம் === : மலர்தலை யுலகின் மாயிரு டுமியப்<b><FONT COLOR="FF 63 47 ">மலர் தலை உலகின் மா இருள் துமியப்</FONT></b> : பலர்புகழ் ஞாயிறு படரி னல்லதைக்<b><FONT COLOR="FF 63 47 ">பலர் புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்</FONT></b> : காண்டல் செல்லாக் கண்போ லீண்டிய<b><FONT COLOR="FF 63 47 ">காண்டல் செல்லாக் கண் போல் ஈண்டிய</FONT></b> : பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் ணிருடீர்ந்<b><FONT COLOR="FF 63 47 ">பெரும் பெயர்க் கடவுளின் கண்டு கண் இருள் தீர்ந்து</FONT></b> : தருந்துயர்க் குரம்பையி னான்மா நாடி<b><FONT COLOR="FF 63 47 ">அரும் துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி</FONT></b> : மயர்வற நந்தி முனிகணத் தளித்த<b><FONT COLOR="FF 63 47 ">மயர்வு அற நந்தி முனி கணத்து அளித்த</FONT></b> : வுயர்சிவ ஞான போத முரைத்தோன்<b><FONT COLOR="FF 63 47 ">உயர் சிவ ஞான போதம் உரைத்தோன்</FONT></b> : பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்<b><FONT COLOR="FF 63 47 ">பெண்ணைப் புனல் சூழ் வெண்ணெய்ச் சுவேத வனன்</FONT></b> ( ) : பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்<b><FONT COLOR="FF 63 47 ">பொய் கண்டு அகன்ற மெய் கண்ட தேவன்</FONT></b> : பவநனி வன்பகை கடந்த <b><FONT COLOR="FF 63 47 ">பவ நனி வன் பகை கடந்த</FONT></b> : தவரடி புனைந்த தலைமை யோனே. <b><FONT COLOR="FF 63 47 ">தவர் அடி புனைந்த தலைமை யோனே. (அடி. 11)</FONT></b> - என வரும். இதன் பிண்டப்பொழிப்பு உரைத்துக் கொள்க. இப்பாயிரப் பொருள் நூல் இறுதியின் “எந்தை சனற் குமரன்” என்னும் வெண்பாவாற் பெறப்படுதலின் ஈண்டும் கூறுதல், கூறியது கூறலாம் பிறவெனின், - ஆகாது; எந்தை சனற்குமரன் என்பதனால் பெறப்பட்டதனையே மாணாக்கர்க்கு நூன்முகத்து உணர்த்துதல் பொருட்டு ஈண்டுத் தந்து உரைத்தது ஆகலான் என்பது. மிருகேந்திரத்து இறுதியில் கூறும் வரலாற்றினை, நாராயணகண்ட ஆசிரியர் நூன்முகத்துத் தந்து உரைத்ததூஉம் இக்கருத்தே பற்றியென்க. அல்லதூஉம் பொதுவியல்பு, சிறப்பியல்பு என இருதிறப்படுத்து உணர்த்தியது இந்நூல் என்னும் பாகுபாடு ஆண்டுப் பெறப்படாமையின், அது கூறப்புகுந்தார் ஏனையவும் உடன்கூறினார் என்றலும் ஒன்று. நிலவுலகம் முழுதும் பரந்த இருளென அதன் பெருமை கூறுவார், '''மலர்தலை யுலகின் மாயிருள்''' என்றார். மா= பெருமை. ஆகாரம் முன்னும் யகர உடம்படுமெய் சிறுபான்மை அருகி வருதலை, “மாயிரு ஞாலம்” என்றாற் போலக் கொள்க. மாயாத இருளின் நீக்குதற்கு மாயிருள் என்றார் என, வினைத்தொகை ஆக்கலும் ஒன்று. இவ்விருள் என்னும் பொருளது இயல்பும், இதன் தோற்றமும், கண் இந்திரியத்தின் இயல்பு உரைப்புழிக் காட்டுதும். ஒன்றோடு ஒன்று ஒவ்வாத எல்லாச் சமயத்தாரானும் புகழப்படுதலின் '''பலர்புகழ் ஞாயிறு''' என்றார். முற்றும்மை விகாரத்தான் தொக்கது. ஏனை ஒளிகளான் மடங்காது யாண்டும் பரந்த புறவிருளை ஒருபால் எழுந்த ஞாயிறு துமிப்பதுபோல, ஏனைச் சமயநூல்களான் மடங்காது யாங்கணும் நிறைந்த அகவிருளை ஓர் ஆகமத்தின் ஒருபடலத்தின் எழுந்த பன்னிரு சூத்திரம் துமிக்கும் என்பது குறிப்பான் விளக்குதற்குப் '''படரின் ''' என்றார். அல்லதை என்பது, “தன்மனைக் கிழத்தி யல்லதை பிறர்மனை- அன்னையிற் றீரா நன்னர் ஆண்மை” என்றாற் போல அன்றி என்னும் பொருள்பட வந்த வினையெச்சக்குறிப்பு ஐயீற்றுடைக் குற்றுகரம். '''படரிற் காண்டல் செல்லும் கண்''' எனற்பாலதனை எதிர்மறை முகத்தாற் கூறினார், இன்றியமையாமை விளக்குதற்கு; “வாராமை யில்லை” என்றாற் போல்வனவுந் தேற்றப்பொருள் பயப்ப வந்தவாறு காண்க. இது வடமொழி மதம். இப்பொருள் விளங்குதற்பொருட்டுக் கண்மேல் வைத்துக் கூறினாரேனும், உவமேயப் பொருட்கு ஏற்பக் '''கண் காண்டல் சேறற்குப் படர்ந்த ஞாயிறுபோல்''' என ஞாயிற்றின்மேல் வைத்துரைத்தல் கருத்தாகக் கொள்க. இருட்கேட்டிற்கும், நிருவிகற்பம் சவிகற்பம் என்னும் இருவகைக் காட்சிக்கும், ஞாயிறு இன்றியமையாச் சிறப்பிற்றாயவாறு போல, மலத்தீர்விற்கும், ஆராய்ச்சி அநுபூதி என்னும் இருவகை உணர்விற்கும் இன்றியமையாச் சிறப்பிறாயது இந்நூல் என்பார், '''துமியப் படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் நாடித் தீர்ந்து கண்டு மயர்வற அளித்த சிவஞானபோதம்''' என்றார். எனவே, ஞாயிறு புறவிருள் நீக்கிக் காட்டுதற்குப் பன்னிரு வகைப்பட்ட ஞாயிறுபோல, அகவிருள் நீக்கி உணர்த்துதற்குச் சூத்திரத்தாற் பன்னிருவகைப் பட்டது இந்நூல் என்பதூஉம் ஆயிற்று. இவ்வாறு அன்றி, ஞாயிற்றைக் கடவுட்கு உவமை ஆக்குவாரும் உளர். நூலுள் கூறிய அதனைப் பாயிரத்துள் கூறவேண்டாமையானும், ஈண்டைக்கு ஆவதோர் பயன் தாராமையானும், அஃது உரையன்மை அறிக. :'''பெரும்பெயர்க் கடவுள்''' என ஞேயம் ஒன்றே பெரும்பெயர்க்குப் பொருளாகக் கூறினார்; ஏனையவற்றைத் தன்னுள் அடக்கி நிற்றலின், தலைமை பற்றி என்று உணர்க. பெரும்பெயர் எனினும், மகா வாக்கியம் எனினும், ஒருவார்த்தை எனினும் ஒக்கும். பெரும்பெயர்ப்பொருளே அஞ்செழுத்திற்கும் ஆதலின், பெரும்பெயரோடு அஞ்செழுத்திடை வேற்றுமையின்மை உணர்க. '''ஈண்டிய பெரும்பெயர்'''- எல்லா நூற்பொருளும் திரண்டு கூடிய பெரும்பெயர் என்க. “அருணூலும் ஆரணமும் அல்லாது மஞ்சின்- பொருணூ றெரியப் புகின்” என்பதனானும் உணர்க. '''கண்ணிருள்''' வினைத்தொகை; புறவிருள் போலப் புலனாகாது கருதல் அளவையான் அறியப்படுவது என வேற்றுமை கூறுவார் கண்ணிருள் என்றார். '''குரம்பையின்'''- இன் ஏதுப்பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு. புக்கில்போல் அன்று என்பது உணர்த்துதற்கு '''அருந்துயர்க் குரம்பை'''- எனப்பட்டது. அது, “புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்- துச்சில் இருந்த உயிர்க்கு” என்பதனானும் அறிக. :தலைமை பற்றி அருந்துயர்க் குரம்பையின் என்றாரேனும், இனமாதல் பற்றிக் கரணம், புவனம் முதலாயினவும் உடன் கொள்ளப்படும்; படவே, உடம்பு முதலியவற்றால் '''ஆன்மாவை''' நாடுதலாவது, இவ்வுடம்பு சடம் ஆகலின், இதன்கண் இன்பத் துன்பங்களை அறிந்து நுகர்தற்கு இதனின் வேறாய் ஆன்மா என்று ஒருபொருள் உண்டு என்றும்; ஓர் உடம்பின் நிகழும் இன்பத்துன்பங்கள் மற்றோர் உடம்பின் அறியப்படாமையின், உடம்புதோறும் ஆன்மாக்கள் வெவ்வேறு உண்டு என்றும்; அவை இவ்வுடம்பிற் கட்டுற்று நிற்றற்கு மூலமாய் ஒரு பந்தம் அநாதியே உடையவாதல் வேண்டும் என்றும்; வேண்டவே, மூன்றவத்தை உளவாம் என்றும்; நாடோறும் நனவும் கனவும் உறக்கமும் பேருறக்கமும் உயிர்ப்படங்குதலும் காணப்படுதலான், உடம்பினும் ஐந்து அவத்தைப் படும் என்றும்; புலன்களை உணரும் நனவிடத்து நினைப்பும் மறப்பும் முறையானே மாறி மாறி நிகழ்தலின் ஆண்டும் ஐந்தவத்தைப் படும் என்றும்; இவ்வான்மாக்கள் உடம்பிற் கட்டுண்டு தம்வயத்தனவன்றி நிற்றலின், இவற்றிற்கு உடம்பு முதலியவற்றைப் படைத்து நடாத்தி ஒடுக்குதற்குப் பரமான்மா ஒருவன் உண்டு என்றும்; அவன் இம்மூன்றனுள் ஒரோவொரு தொழில்செய்யும் கடவுளர்க்கு மேலாய் இவர்களையுந் தொழிற்படுத்தி நிற்பன் என்றும்; அவன் உலகத்தைப் படைக்குங்கால் விகாரமின்றி உடனாய்நின்று தனது சமவேதசத்தியான் இருவினைகட்கு ஏற்ப மாயை என்றொரு சடசத்தியினின்றும் தோற்றுவித்து ஒடுக்குவன் என்றும்; இதனானே அவனும் இலயம் போகம் அதிகாரம் என்னும் மூன்று அவத்தை உடையன் என்றும்; அஃது அவனுக்கு உபசாரமே என்றும்; அவன் அமலனாய் நின்றே இவ்வான்மாக்களுக்கு இன்பத்துன்பங்களைக் கருவிகளின் வழியான் நுகர்விப்பன் என்றும்; அவன் அழிபொருள்போலச் சுட்டி அறியப்படுவானும் அன்றிப், பொய்ப்பொருள் போல அறியப்படாதவனும் அன்றி, வேறாய் அறியப்படுவன் என்றும்; அங்ஙனம் அறிகின்றவன் ஆன்மாவென்றும், ஆகம அளவை சார்பாகத் தலைநின்று வழி அளவையான் ஆராய்ந்து பொது இயல்பு துணிதல். வழி அளவை எனினும், கருதல் அளவை எனினும், அநுமானம் எனினும் ஒக்கும். ஆன்மா என்பது, பொதுச்சொல்லாகலிற் பரமான்மாவும் கொள்ளப்பட்டது. :இனி, பெரும்பெயர்க் கடவுளிற் காண்டலாவது, அங்ஙனந் தன்னையும் தலைவனையும் பொதுவிலக்கணத்தான் உணர்ந்து மலநீங்கிய பின்னர்ப், பெரும்பெயர்ப் பொருளே சிறந்து எடுத்து ஓதும் ஆகம அளவை சார்பாகத் தலைநின்று அழுந்தி அறிதலே அநுபவித்தல் என்னும் சொற்குப் பொருளாதலின், அவ் அநுபவம் எனப்படுவது மேற் பொதுவியல்பான் பெறப்பட்ட முப்பொருள்களுள் அழுந்தாது நின்று அறியும் பரமான்மாவுக்கும் அறிவில்லாத சடமாகிய பாசத்திற்கும் கூடாமையின், அவ்விரண்டின் வேறாய்ச் சர்வஞ்ஞானோத்திரத்தின் ஓதியவாறு தன்னாற் பற்றப்பட்ட பொருளின் அதுவதுவேயாக அழுந்தும் இயல்புடைய ஆன்மாவே அவ்விரண்டினையும் அநுபவிக்கும் என்றும்; எனவே, மாசு நீங்கியவழி ஆடையின்குணமாகிய வெண்மை ஆடை முழுதினும் விளங்கினாற்போல, மலநீங்கியவழித் தன் வியாபக முற்றும் விரிந்து விளங்கும் இயல்புடைமை மாத்திரையே பற்றி முன் விளங்கிய ஏகதேச அறிவை நோக்கி முற்றறிவு எனப்படும் ஆன்மாவின் அறிவு, ஒன்றின் அழுந்துங்கால் மற்றொன்றினை அறியுமாறு இன்மைபற்றி முழுவதும் ஒருங்கேஅறியும் பேரறிவாகிய பரமான்மாவினை நோக்கிச் சிற்றறிவு எனப்படும் என்றும்; சார்ந்ததன் வண்ணமாய் அழுந்தி அறிவது ஆகலின், யாண்டும்தனக்கு வியஞ்சகமாய் அறிவிக்கும் அறிவையின்றி அமையாது என்றும்; சில ஆன்மா வீடு பேறு எய்தினவாகச், சில எய்தா நிற்பனவாகச், சில எய்துவனவாகக் காணப்படுதலான், அவ்வாறாதற்கு ஏதுவாய்த் தத்தம் கால எல்லைகளில் நீங்குவனவாகிய மலசத்திகள் பலவுள என்பது பெறப்படுதலின், அதுபற்றி ஆன்மாக்களும் பலவாதல் பெறப்படும் என்றும்; பலவாதல் பெறப்படவே, இலக்கணத்தால் அவற்றிற்குத் தம்முள் வேற்றுமையாவது, தத்தம்அறிவு தத்தமக்கு உரிய சோபானமுறையிற் தூலமும் சூக்குமுமாய் நிகழ்தல்பற்றி அறியப்படும் என்றும்; இதனானே ஆன்மாக்களுக்குப் பக்குவாபக்குவ பேதங்கள் ஆமாறும், அவற்றான் பெத்தமுத்திப் பேதங்களாமாறும், செயற்கை இயற்கைகளாமாறும், ஆகவே, முத்தியும் பெத்தமும் ஒன்றாகக் காணப்படுமாறும் எல்லாம் இனிது விளங்கும் என்றும்; இவ்வான்மாக்களின் வேறாகிய பரமான்மாவின் அறிவு இதுபோல் அழுந்துதல் இன்றி நின்றறியும் சுதந்தர அறிவாதலின், வியஞ்சகம் வேண்டாது முழுவதும் தானே அறிந்தும் அறிவித்தும் நிற்கும் பேரறிவாம் என்றும்; அதனால் இதுகாறும் உயிர்க்கு உயிராய் நின்று உணர்த்திவந்த பரமான்மாவே இப்பொழுது குருவுமாய் வந்து, இது பகை இது உறவு என்று உணர்த்தி விடுவிக்கும் என்றும்; அதனை உணர்தற்குத் தவம் காரணம் என்றும்; அது சிவஞானம் ஒன்றானே உணரப்படும் என்றும்; அது பாசப்பற்று அற்றாலன்றி விளங்காது என்றும்; அப்பற்று, முத்திபஞ்சாக்கரத்தின் முறைமை அறிந்து உச்சரிக்கவே பற்றறக்கழியும் என்றும்; மாணிக்கத்தைச்சார்ந்த படிகம் மாணிக்கமாய் ஒழியாது, மாணிக்கத்தின் நிறமும் ஒளியும் நிறமும் பெற்று தன்னொளி அதுவாய் அடங்கி அம்மாணிக்கத்துக்குச் சமமாய் நிற்குமாறு போலப், பரமான்மாவினுடைய எண்குணங்களுமே தன்குணமாகக்கொண்டு, தன்குணம் அவையேயாய் அடங்கிப் பரமான்மாவே போல ஒற்றித்து நின்று, அப்பரமான்மாவே தனக்கு விடயமாக அயராவன்பு செய்யில் சிவாநந்த அநுபவம் பெறுவன் என்றும்; அடிமை என்றும் அடிமையே என்றும் திருவருள் கண்ணாக அநுபூதியிற் கண்டு சிறப்பிலக்கணம் உணர்தல். :பெத்தத்தின்நின்ற நிலைபற்றிக் கூறும் இலக்கணம் ஆகந்துகம் ஆகலின், பொதுவியல்பு என்றும்; முத்தியின் நின்றநிலைபற்றிக் கூறும் இலக்கணம் சகசம் ஆகலின், சிறப்பியல்பு என்றும் ஆயின. புடைநூல் ஆசிரியர் முதற்கண், “பொதுவுண்மை யெனக்கருதி” என்று எடுத்துக்கொண்டு, முடிவின்கண் “பெத்தமுத்திகண் மதித்தாமன்றே” என முடித்தமையின், ஈண்டுக் கூறப்படும் பொதுவியல்பு சிறப்பியல்புகளுக்கு இவையே பொருளாதல் அறிக. ஆகவே, பலபொருட்குப் பொதுவாய இலக்கணம் பொதுவியல்பு என்றும், ஒரு பொருட்கேயுரிய இலக்கணம் சிறப்பியல்பு என்றும், அளவை நூலாற் கூறப்படும் பொதுவியல்பு, சிறப்பியல்பு வேறு; தடத்தலக்கணம், சொரூபலக்கணம் என்னும் வடசொற்குப் பரியாயப் பெயராய் ஈண்டுக் கூறப்படும் பொதுவியல்பு, சிறப்பியல்பு வேறெனத் தெரிந்து உணர்ந்து கொள்க. இவ்விரு வேறு வகைக்கும் சொல்லொருமை மாத்திரை பற்றியே மயங்கற்க. === இருவகைப்படுத்திக் கூறல்=== :அற்றேல், அஃது அங்ஙனமாக; ஆகமங்களின் இலக்கணம் இங்ஙனம் இருவகைப்படுத்துக் கூறவேண்டியது என்னை? சிறப்பியல்பு ஒன்றே கூற அமையுமாலோ எனின்- அமையாது; :“புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் புகன்மிருதி வழியுழன்றும் புகலுமாச்சிரம- :வறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும் அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்துஞ்- :சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால் சைவத்- :திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகஞ் செலுத்திய பின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்” -என்று ஓதுதலின், ஆன்மாக்கள் அங்ஙனந் தத்தமக்குரிய சோபானமுறையின் அறிந்துவரும் தன்மைக்கேற்பத் தூலாருந்ததி நியாயமாக உணர்த்துதல் வேண்டும் ஆகலின் என்க. :தூலாருந்ததி நியாயமாவது, அருந்ததி மீனை அறியாதானுக்கு இஃது அருந்ததி மீன் எனக்காட்டின் அது மிகவும் நுண்ணிதாகலின் காண்டல் அரிதாகலான், அதனுடன் தோன்றுவதோர் பெருமீனை இஃது அருந்ததி எனக்காட்டி, அதனை உற்றுநோக்கி உணர்ந்தபின்னர் அருந்ததி மீன் அஃதன்று, அதன்மருங்கே தோன்றாநின்றது பார் எனக்காட்டி உணர்த்துதல் போல்வதோர் முறைமை. :அவையாவன:- :“காரணம் கழறல் வேண்டுவல் ஆரண மறியோ னமல னாதற் சுத்த- :பொறிதீர் புற்கலன் விழுமலம் புணர்தற்கு” என வினாயவழி, “அற்றே சொற்ற தனாதி மற்றவர்க்- :கெற்றெனி லாதி யியையிற் குற்றமில்- :காரணங் கழறுவ லம்ம சீருணந்- :திகழொளிப் பளிங்கு போலப் புகழறு- :மிறைபுற் கலனுக் கென்றன்ன குறைவின்- :றறைகழ லருளொலி பரந்த- :பொறைவளர் சார லறவ னோனே” :-என்றெடுத்துக் காட்டி உளங்கொளற் பொருட்டுத் தூலமாக விடைகூறிப், பின்னர்ச், சீருணம் தான்பிறந்த நிலத்தியல்பாற் களிம்புற்றதாகலின் அது காரணமின்மைக்கு எடுத்துக்காட்டு ஆமாறு என்னை என்று ஆசங்கித்து, வேறு வினாயவழி :“ஒளிக்கு மிருளுக்கும் ஒன்றே யிடம்ஒன்று மேலிடிலொன்- :றொளிக்கு எனினு மிருளட ராதுள் ளுயிர்க்குயிராய்த்- :தெளிக்கு மறிவு செறிந்துள தேனுந் திரிமலத்தே- :குளிக்கு முயிரருள் கூடும் படிகொடி கட்டினனே” :-என்று எடுத்துக் காட்டி, உண்மையான் விடைகூறி உணர்த்துதலும்; :“வினையோ அன்றிச்- சொல்லிவரு மாயையோ வணுவை முந்தச் சூழ்ந்த” தென வினாயவழி, :“மலமுளதா வொழிந்த வெல்லாம்- :நெல்லின்வரு தவிடுமிபோ லநாதியாக நிறுத்திடுவர்” எனவும், :“வித்தும் மரமும் போலும்” எனவும் எடுத்துக்காட்டி உளங்கொளற் பொருட்டுத் தூலமாக விடைகூறிப், பின்னர்த் தவிடும் உமியும் ஒன்றற்கு ஒன்று காரணம் காரியம் ஆகாமையின் அவை ஒருங்கே நெல்லின்கண் உளவாதல்கூடும், வித்தும் மரமும் ஒன்றற்கொன்று காரணகாரியம் ஆயினும் அவற்றிற்கு மூலகாரணமாகிய பூதங்கள் உண்மையின் அப்பூதங்களில் ஒன்று முதற்சிருட்டியில் மரமாதல் வித்தாதல் இரண்டிலொன்று முந்தித் தோன்ற அதன்பின் ஒன்றற்கொன்று காரணகாரியமாய்த் தோன்றுதல் கூடுமாகலின், அவற்றை ஈண்டு எடுத்துக்காட்டி அநவத்தைப்பட விடுத்தல் விடையாமாறு யாங்ஙனம் என வினாயவழி, அநவத்தையாகாதவாறு உண்மையான் விடைகூறி உணர்த்துதலும் போல்வனவாம் என்க. ===பொது- சிறப்புநூல்கள்: பொருள் கொள்ளும் முறை=== பொதுவியல்பு உணர்த்தும் நூல்கள் பொது எனவும், சிறப்பியல்பு உணர்த்தும் நூல்கள் சிறப்பு எனவும் கூறப்படும். சிறப்பியல்பு சகசமாய் உள்ளதாதலின் உண்மை எனவும் படும். ஏனைச் சமயத்தார் கூறும் சிறப்பியல்பு எல்லாம் போலி என்பது உணர்த்துதற்கும் இஃது உண்மை எனப்படும். பவுட்கரம், மிருகேந்திரம், மதங்கம் முதலிய சிவாகமங்கள் பெத்தத்தினின்ற நிலைபற்றி இலக்கணங்கூறுதலின் அவை பொது எனவும், சர்வஞ்ஞானோத்தரம் முதலிய சிவாகமங்கள் முத்தியினின்ற நிலைபற்றி இலக்கணங்கூறுதலின் அவை உண்மை எனவும் கூறப்படும் ஆகலின், பவுட்கர முதலியவற்றின் பொருளுக்கு ஏற்பச் சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குப் பொருள்கொள்ளாது, சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றின் பொருளுக்கு ஏற்பப் பவுட்கர முதலியவற்றிற்குப் பொருள் கொள்வர் திருவருள் கிடைத்த நுண்ணறிவினோர் என்று உணர்க. :அன்றியும், புவுட்கர முதலிய சிவாகமங்கள் முனிவர் முதலாயினோர்க்கு அருளிச்செய்தது. சர்வஞ்ஞானோத்தர முதலிய சிவாகமங்கள் கந்தன் கணபதி முதலாயினோர்க்கு அருளிச்செய்தது. கந்தன் முதலாயினோரை நோக்க முனிவர் முதலாயினோர் பரிபாகத்தில் தாழ்ந்தவர் ஆதலின், அவர்க்கு அருளிச்செய்த பவுட்கர முதலியவற்றிற்கேற்பக், கந்தன் முதலியோர்க்கு அருளிச்செய்த சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குப் பொருள் கோடல் பொருந்தாமையும், முனிவர் முதலாயினோரை நோக்கக் கந்தன் முதலாயினோர் பரிபாகத்தின் முதிர்ந்தவர் ஆதலின், அவர்க்கு நுட்பப்பொருளை உள்ளவாறு அருளிச்செய்த சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றின் பொருளுக்கேற்ப, முனிவர் முதலாயினோர்க்கு அருளிச்செய்த பவுட்கர முதலியவற்றிற்குப் பொருள் கோடல் பொருத்தமுடைமையும் தெற்றென உணர்ந்துகொள்க. இன்னும், இவற்றிற்குத் தம்முள் வன்மைமென்மைகள் பொதுவதிகாரத்து இறுதியிற் காட்டுதும். இக்கருத்து அறியாத அகோரசிவாசாரியர் முதலியோர் சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குச் செய்த வியாக்கியானம் போலியுரை என்று ஒழிக. உபநிடதங்களினும் சுபாலம் முதலிய உபநிடதம் உலகம் தோன்றி ஒடுங்குமுறைமையும், தோற்றி ஒடுக்குதற்கு ஒருகருத்தா உண்டு என்னும் மாத்திரையும் போல்வன உணர்த்துதலிற் பொதுவெனப்படும். சாந்தோக்கிய முதலிய உபநிடதம் இருவகையும் கூறுதலின் பொதுவும் சிறப்புமாம். அதர்வசிகை, அதர்வசிரம், சுவேதாச்சுவதரம், கைவல்லியம் முதலிய உபநிடதங்கள் முத்திநிலையே பற்றிச் சாதகமும், பயனும் கூறுதலின் உண்மையெனப்படும். ஆகலான், அதர்வசிகை முதலிய உபநிடதப்பொருள் பற்றிச் சுபால முதலிய உபநிடதங்களுக்குப் பொருள் கொள்வதன்றிச் சுபால முதலியவற்றின் பொருள்பற்றி அதர்வசிகை முதலியவற்றிற்குப் பொருள்கோடல் பொருந்தாதென்பது நுண்ணறிவான் உணர்ந்துகொள்க. இக்கருத்தறியாத இராமானுசர் முதலியோர் கூறும்பொருள் போலியென்று ஒழிக. :இனி, அதர்வசிகை முதலிய உபநிடதங்களிற் கூறும் பொருள்களும் சிவாகமப்பொருளை நோக்கும்வழிச், சூத்திரமும் பாடியமும்போலத் தூலாருந்ததி முறைமையாம் ஆகலின், வேதம் பொதுநூல் எனவும், ஆகமம் சிறப்புநூல் எனவும் கூறப்பட்டன. “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம்” என்றதூஉம் இம்முறைமை தெரிந்து உணர்ந்துகோடற்கு என்க. “வேதப்பயனாம் சைவமும் போல்” என்பதும் அது. இவ்வுண்மை உணர்ந்துகொள்ள மாட்டாதார் உபநிடதங்கள் ஒன்றோடொன்று முரணும் எனவும், உபநிடதமும் சிவாகமும் தம்முள் முரணும் எனவும், சிவாகமத்துள்ளும் ஒன்றோடு ஒன்று முரணும் எனவும் மயங்கி, ஒன்றன்பொருளேபற்றி ஏனையவற்றை இகழ்வர்; தொன்றுதொட்டுவரும் கேள்வியான் அநுபவமுடைய தேசிகன் திருவருள் பெறாமையான் என்பது. :சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் றன்வசன :மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமோ- வார்த்தகடல் :தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ :தெண்ணீர்மை யாயிதனைச் செப்பு” - என்றதூஉம் இக்கருத்து நோக்கி யென்க. இனி, மொழிபெயர்த்துக் கூறும் நூல்களினும் ஞானாமிர்தம் முதலியன பெரும்பாலும் பொதுவியல்பு மாத்திரையே கூறுதலின் பொது எனவும், திருவுந்தி, திருக்களிற்றுப்படியார் முதலியன சிறப்பியல்பு மாத்திரையே கூறுதலின் உண்மை எனவுமாம் என்பது. :பொதுவியல்பு அளவைமுகத்தானும், இலக்கண முகத்தானும் கூறப்பட்டுக் கேட்டல், சிந்தித்தல் என்னும் இருதிறத்தான் உணரப்படும். சிறப்பியல்பு சாதனமுகத்தானும், பயன்முகத்தானும் கூறப்பட்டுக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என நான்குவகையான் உணரப்படும். சிறப்பியல்பு எனினும், தன்னியல்பு எனினும் ஒக்கும். :'''நாடி''' என்றதனான், வழியளவையான் என்பதூஉம், '''கண்டு''' என்றதனால் அநுபூதியினால் என்பதூஉம் தாமே விளங்கும். அநுபூதி, தன்வேதனைக் காட்சி என்பன ஒருபொருட்கிளவி. பெரும்பெயர்க்கடவுளிற் காண்டற்கு மலத்தீர்வும், மலத்தீர்விற்கு அருந்துயர்க்குரம்பையின் ஆன்மா நாடலும் ஏதுவென்பது விளக்குதற்கு அம்முறையே கூறினார்; கூறினாரேனும், பொருளுக்கேற்ப மாறுதல் கருத்தெனக் கொள்க. அற்றேல், மயர்வறுதல் பெரும்பெயர்க் கடவுளிற் காண்டல் பயனாதலின் அம்முறைபற்றி அதனை முற்கூறுக எனின், அங்ஙனமாயினும் இது சிறந்தபயன் என்பது விளக்குதற்கும், அளித்த என்பதனோடு இயைதற்கும் ஆண்டுக் கூறாது பிற்கூறினார் என்க. ===சிவஞானபோதம்: காரணப்பெயர்=== :இஃது என்சொல்லியவாறோ எனின், இவ்விருவகை இயல்பும் வேறு வேறு கூறும் ஆகமங்களின் பொருளொருமை உணரமாட்டாது, ஒரோவொன்று பற்றி ஐக்கியவாத முதல் பலதிறத்தான் வேறுபட்டுத் தம்முள் மாறுகொண்டு மயங்குவார்க்கு, அங்ஙனம் மயங்காது அவற்றின் பொருளொருமை உணர்த்துதற்கு எழுந்தது இந்நூல் என்றவாறாயிற்று என்பது. இஃது அறியாதார் எல்லா ஆகமப்பொருள்களையும் பன்னிரு சூத்திரத்தால் தொகுத்து விளக்குதற்கு எழுந்தது இந்நூல் என்று உரைப்ப. மிருகேந்திரத்தின் முதற்கண்ணதாகிய ஒரு சூத்திரத்தானே எல்லா ஆகமப்பொருளும் தொகுத்து விளக்கப்பட்டது என்பது ஆண்டே அறியக் கிடத்தலானும், மற்றும் அங்ஙனம் தொகுத்துக் கூறும் ஆகமங்கள் பலவுள ஆதலானும், அதுபற்றி இதன்கட் போந்த விசேடம் இன்மையானும்,'''நாடிக் கண்டு மயர்வற அளித்த சிவஞானபோதம்''' என்பதற்குத் தாற்பரியம் அஃது ஆகாமையானும், அவர் உரைப்பனவெல்லாம் போலியென்று ஒழிக. '''சிவஞான போதம்''' என்றதூஉம் இக்காரணத்தாற் பெற்றபெயர். அஃது எவ்வாறு எனின், : “உயர்ஞானம் இரண்டாம் மாறா மலமகலாத மன்னுபோதத்- : திருவருள் ஒன்றதனைத் தெளிய ஓதும் சிவாகமம் என்றுலகறியச் செப்புநூலே” -என்பவாகலின், பரஞானம் அபரஞானம் இரண்டும் சிவஞானம் எனப்படும். அவற்றுள், பரஞானத்தைப் போதிப்பது எல்லா அபரஞானங்கட்கும் பொதுவாதலின், ஈண்டுச் '''சிவஞானம்''' என்றது அவ்வபரஞானமாகிய சிவாகமமேயாம். '''போதித்தல்''' அவற்றின் நிச்சயப் பொருள் இதுவென உணர்த்துதலாம். ஆகவே, சைவாகமங்களின் பொருள்நிச்சயம் உணர்த்துவது சிவஞானபோதம் எனக் காரணக்குறியாயிற்று என்று உணர்க. இப்பொருள் வடமொழிச் சிவஞானபோதத்துப் பன்னிரண்டாம் சூத்திரத்துப் பிற்பாதியிற் கூறியவாறுபற்றி உரைக்கப்பட்டது. சிவஞானம் எனப் பொதுப்படக் கூறினும் தலைமை பற்றி ஞானபாதமே கொள்ளப்படும். ஞானபாதத்திற்குத் தலைமை, : “கிரியையென மருவுமவையாவு ஞானம் கிடைத்தற்கு நிமித்தமே” என்பதனானும் அறிக. அற்றேல், ஏனை மூன்றுபாதப் பொருள்களை ஆராயும் நூல்கள் யாவையெனின், அவை சோமசம்புசிவாசாரியர் செய்த கிரியாகாண்டக் கிரமாவலி முதலியனவாம் என்க. அற்றேல், ஞானபாதப் பொருளாராய்ச்சி நூலும் பிற்காலத்து ஆசிரியன்மாரே கூறவமையும்; ஆகமத்துட் கூறவேண்டாம் பிற வெனின், ஆசிரியன்மார் அநுட்டிக்கும் முறைமை ஆராயப் புகுந்தாரன்றி அவற்றிற்குப் பொருளொருமை ஆராயப் புகுந்தார் அல்லர். அவை சிறுபான்மை தம்முள் வேறுபாடு உடையவென்றும், “யார்யார் எவ்வாகமத்தின் முறையே தீக்கை பெற்றார், அவரவர் அவ்வாகமத்தின் முறையே அநுட்டிக்க” என்றும், “எக்கோயிலின் எவ்வாகமத்தின் முறையே பிரதிட்டை செய்யப்பட்டது அக்கோயிலுக்கு அவ்வாகமத்தின் முறையே பூசைவிழா நடத்துக” என்றும், மாறிச்செய்யிற் குற்றமென்றும் ஆகமங்களே கூறுதலின், அவற்றிற்குப் பொருளொருமை காட்டலாகாமையின், கற்ப பேதத்தானும், ஆன்மாக்கள் கருத்து வேறுபாட்டானும், அவ்வவற்றிற்கு ஏற்பப் பொருள்கூறல் பொருத்தமுடைத்து என்பதுபற்றி, அவற்றைக் கூறும் ஆகமங்கள் சிறுபான்மை அங்ஙனம் வேறுபட நிகழ்ந்தன. இனி, ஞானபாதமாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலின் ஆண்டு வேறுபடுதல் பொருந்தாது ஆயினும், ஆன்மாக்களின் மலபரிபாக தாரதம்மியத்திற்கு ஏற்பத் தூலாருந்ததி முறைமைத்தாக உணர்த்தல் மரபு என்பதுபற்றி, அங்ஙனங் கூறும் ஆகமங்களை நோக்குவோர் அவை ஒன்றோடு ஒன்று முரணுவன போலக் கருதி மயங்குவர். அங்ஙனம் மயங்காமைப் பொருட்டு ஞானபாதப் பொருள்களை எல்லாம் பொது, உண்மை என இருவகைப்படுத்து ஆராய்ச்சி செய்து ஒருதலையான் உணர்த்தவேண்டுதலின், அஃது ஏனையோரான் ஆகாமையின், வேண்டுமென்க. :அங்ஙனம் முரணுவன போலத் தோன்றுவன யாவை எனின், சுவாயம்புவம் முதலியவற்றிற் பதார்த்தம் ஏழென்றலும், பவுட்கரம், மதங்கம் முதலியவற்றின் ஆறென்றலும், பராக்கியை முதலியவற்றின் ஐந்தென்றலும், சர்வஞ்ஞானோத்தரம் முதலியவற்றின் நான்கென்றலும், இரௌரம் மிருகேந்திரம் முதலியவற்றின் மூன்றென்றலும் போல்வனவாம் என்க. அவையெல்லாம் மூன்றென்றதனுள் அடங்குதலின் முப்பொருள் என்றலே எல்லா ஆகமங்கட்கும் துணிபெனக் காட்டுதல் போல்வன பொருளொருமை கூறுதலாம் என்பது. ===சிவாகமம் வந்த வரலாறு=== அஃது அங்ஙனமாக; இந்நூல் நந்திபெருமான் பெறுதற்கு வரலாறு என்னையெனின், கூறுதும்:- மகா சங்காரகால முடிவின்கண் உலகங்களை மீளப் படைத்தற்பொருட்டுப் பரமான்மாவாகிய பரமசிவத்தினுடைய பராசத்தி குடிலையை நோக்கியவழி, வேதாகமங்கள் குடிலையினின்றும் நாத வடிவாயும், அதன்பின் விந்துவடிவாயும், அதன்பின் அக்கரவடிவாயும் முறையே தோன்றின. பின் அவற்றைச் சொற்றொடர்ப்படுத்துச் செய்யுளாக்கிப் பிறர்க்கு அருளிச் செய்தற்பொருட்டுப் பரமசிவன் ஈசானமுதலிய பஞ்சப்பிரம மநுக்களாகிய சத்திகளே திருமுடி முதலிய அவயவங்களாகச் சகளநிட்களத் திருமேனி கொண்டருளிச் சதாசிவமூர்த்தியாய் நின்று, தற்புருட முதலிய நான்கு திருமுகங்களான் வேதங்களைத் தோற்றுவித்து, மேற்கண்ணதாகிய ஈசான முதலாகிய ஐந்து திருமுகங்களானும் காமிகம்முதலிய இருபத்தெட்டு ஆகமங்களையும் தோற்றுவித்து, வேதங்களை அநந்ததேவர் வழியானே பிரமனுக்கு அருளிச்செய்து, சிவாகமங்களைப் பிரதிசங்கை முறையானே பிரணவர்முதலிய பதின்மரும், மகாருத்திரர் முதலிய பதினெண்மரும் ஆகிய இருபத்தெண்மருக்கும் சிவபேதம் உருத்திரபேதம் எனப் பகுத்து ஒரோவொன்று ஒவ்வொருவருக்கு அருளிச்செய்து, பின்பு மகௌள முறையானே அவ்விருபத்தெட்டினையும் வித்தியேசர் எண்மரின் முதல்வராகிய அநந்ததேவருக்கு அருளிச்செய்தான். அவற்றை அநந்ததேவர் நூற்றுப் பதினெட்டு உருத்திரரின் முதல்வராகிய சீகண்டருத்திரருக்கு அருளிச்செய்தார். அவற்றைச் சீகண்டருத்திரர் கணங்கட்கும் தேவர்க்கும் முனிவர்க்கும் அளித்தற்பொருட்டு முதற்கண் நந்திபெருமானுக்கு அருளிச்செய்தார். இது சிவாகமம் வந்த வரலாறு என்றுணர்க. இன்னும் இதனை விரிப்பிற் பெருகும்; ஆகமங்களிற் கண்டுகொள்க. ===நூல் (சிவஞானபோதம்) வந்த வரலாறு=== :அங்ஙனம் ஆகமங்களெல்லாம் கேட்டருளிய நந்திபெருமான் சீகண்டமுதல்வரை வணங்கிநின்று, சிவாகமந்தோறும் சரியை முதலிய நாற்பாதங்களும் சிறுபான்மை வேறுவேறாக் கூறப்பட்டன. அவற்றுள், உண்மையாவது இதுவென்று அருளிச்செய்யவேண்டுமென இரந்து விண்ணப்பம் செய்து வினாயவழிச், சீகண்ட முதல்வர் கருணைகூர்ந்து “நன்றே வினாயினாய்! அநந்ததேவர் எமக்கு அருளிச்செய்தவாறே கூறுகின்றோம்; கேட்பாயாக” என்றருளிக் “கற்பந்தோறும் படைப்பு வேறுபாடும், கேட்போர் கருத்து வேறுபாடும்பற்றி அவற்றிற்கு இயையச் சரியை முதலிய மூன்றுபாதங்களும் ஆகமங்களின் வேறாகக் கூறப்பட்டன. ஆகலான், அவற்றுள், எவ்வாகமத்தின்வழி யார் தீக்கைபெற்றார், அவ்வாகமத்தின்வழி அவர் ஒழுகற்பாலர். இனி, ஞானபாதமாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலான் அது பலதிறப்படுதல் பொருந்தாமையின், அவையெல்லாந் தூலாருந்ததி முறைமைபற்றிக் கூறப்பட்டனவன்றி மாறுகோளல்ல என்பது வகுத்துணர்த்துதற் பொருட்டு, இரௌரவாகமத்துள் பன்னிரு சூத்திரத்தாற் கூறப்பட்டது, '''சிவஞானபோதம்''' என்பதோர் படலம். அது கேட்டார்க்கு எல்லா ஆகமப்பொருள்களும் மாறுகோளின்றி இனிது விளங்கும்” எனக்கூறி, அச் சிவஞான போதத்தை நந்திபெருமானுக்கு அருளிச் செய்தார். நந்திபெருமானும் அதுகேட்டதுணையானே எல்லா ஐயமும் நீங்கி மெய்ப்பொருள் தெளிந்து, பின்னர் அதனைத் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த சனற்குமார முனிவர்க்கு அருளிச் செய்தார். அவர் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த சத்தியஞானதரிசனிகளுக்கு அருளிச்செய்தார். அவர் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த பரஞ்சோதிமாமுனிகட்கு அருளிச்செய்தார். அவர் தமிழ்நாடு செய்த தவத்தானே திருவெண்ணெய் நல்லூரில் அவதரித்தருளி மெய்யுணர்வின் முற்றுப்பேறுடையராய் எழுந்தருளியிருந்த மெய்கண்டதேவர்பால்வந்து சிவஞானபோதத்தை நல்கி, “இதனை ஈண்டுள்ளோர் உணர்ந்து உய்தற்பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து பொழிப்பும் உரைக்க” என்று அளித்தருளிப் பொழிப்புரைக்குமாறும் சத்தியஞான தரிசனிகள்பால் தாம் கேட்டவாறே வகுத்தருளிச்செய்து நீங்க, அவரும் அவ்வாறே மொழிபெயர்த்துப் பொழிப்புரையும் செய்தருளித் தம்முடைய மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த அருணந்தி குரவர்க்கு அளித்தருளினார். இஃது இந்நூல் வந்த வரலாறெனக் கொள்க. :இனி இப்பொழிப்புரையை வடநூலார் வார்த்திகம் என்பர். பொழிப்பு எனினும் காண்டிகை எனினும் ஒக்கும். பொழிப்புரை இருவகைப்படும்; அது முன்னர்க்கூறுதும். ===நூல்உணர்த்தல்=== :'''உயர்சிவஞானபோதம்''' என்றது, ஏனை மூன்றுபாதத்தை ஆராயும் நூல்கட்கு மேற்பட்ட சிவஞானபோதம் என்றவாறு; எனவே, அந்நூல்கள் உணர்ந்த பின்னர், இந்நூல் கேட்கற்பாற்று என்பது பெற்றாம்; பெறவே, முன்னர்த்தீக்கையுற்றுச் சிவாகமங்களை ஓதி, அதன்பின் ஏனை மூன்று பாதங்களை ஆராயும் நூலை முறையே கேட்டு அவ்வாறு ஒழுகி, மனந்தூயராய் நித்தியாநித்திய உணர்வுதோன்றிப், பிறவிக்கு அஞ்சி வீடுபேற்றின் அவா மிக்குண்டாயவழி, அவர்க்கு இந்நூலை உணர்த்துக என்பது போந்ததெனக் கொள்க. அற்றேல், முற்பிறவியிற் சரியை, கிரியை யோகங்களைச் செய்து முற்றுப்பெற்று அறியாமையின் நீங்கினார்க்கு இப்பிறவியின் அவை செய்யவேண்டாமையிற், சரியைநூல் முதலிய மூன்றும் ஆராய்ந்தபின்னர் இந்நூல் கேட்கற்பாற்றென்பது ஒருதலையன்றால் எனின், அற்றன்று; “ஆலயந்தானு மரனெனத்தொழுமே” எனவும், “மண்முதனாளம்” எனவும், “குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில்” எனவும் கூறுதலின் ஞானநிலையின் நிற்போர்க்கும் மயர்வறுத்தற்குச் சாதகமாகச் சரியை முதலியன செய்யவேண்டுதலின்,அந்நூல்கள் ஒருதலையான் முன்னர் ஆராய வேண்டுமென்க. '''அகன்ற, புனைந்த''' என்னும் பெயரெச்சங்கள் முறையே காரியப்பெயரும், ஏதுப்பெயரும் கொண்டு முடிந்தன. ===சிறப்புப் பாயிரம் உணர்த்துவன=== : ‘உயர் சிவஞானபோதம்’ என்பதனால் யாப்பும் கேட்போரும் நுதலியபொருளும் நூற்பெயரும், ‘நாடித் தீர்ந்து கண்டு மயர்வற’ என்பதனால் நுதலிய பொருளின் வகையும் பயனும், ‘நந்தி முனிகணத்து அளித்த’ என்பதனால் வழியும், ’வெண்ணெய்ச்சுவேதவனன் மெய்கண்டதேவன்’ என்பவற்றால் ஆக்கியோன் பெயரும், தமிழ் வழங்கு நிலமே இந்நூல் வழங்கு நிலமென எல்லையும் உணர்ந்துகொள்க. ஈண்டுக் கூறும் பயன் முதலாயின ஏனையாகமங்களுக்கு ஏலாமையின், இவ்வொருநூற்கே சிறப்புப்பாயிரம் ஆயவாறு உணர்க. வடநூலார் யாப்பை ‘ஆநந்தரியம்’ என்றும், நுதலிய பொருளை ‘விடயம்’ என்றும், கேட்போரை ‘அதிகாரிகள்’ என்றும், பயனைப் ‘பிரயோசனம்’ என்றும் கூறுப. யாப்புச் சம்பந்தம் என்பாரும் உளர். :இஃதறியாது வழியின் வகையாய் அடங்கும் தொகுத்தல் முதலியவற்றை யாப்பு என்றும், நூல் அரங்கேறும் அவைக்களத்துள்ளோரைக் கேட்போர் என்றும் உரைப்பார் உரையெல்லாம் போலியென்பதும் பிறவும் தொல்காப்பியப் பாயிர விருத்தியுள் விரித்துரைத்தாம். ஆண்டுக்காண்க. ===ஆகமங்களைப் பிரமாணங்களாக ஏற்றுக்கொள்ளலாமா?=== <big>சைவாகமப்பிராமாணியம்</big> அற்றேல், அஃது அங்ஙனமாக; வேதங்கள் ஒருவரால் செய்யப்படாது நிலைபேறு உடைமையானும், ஆன்றோரால் தழுவப்படுதலானும் குற்றமின்றிப் பிரமாணமாம் என்பது துணியப்படும். ஆகமங்கள் அவ்வாறு நித்தமன்றி ஒருவராற் செய்யப்பட்டமையானும்; பிரமப்பொருள் வேதம் ஒன்றானே உணர்த்தப்படும் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையானும்; அங்ஙனமாயினும் மிருதிநூல் முதலியனபோல வேதம் முதனூலாகக் கொண்டு ஆகமங்கள் செய்யப்பட்டன எனின், அது நும்மனோர்க்குக் கொள்கை அன்மையானும்; அங்ஙனம் கொள்ளின், வேதப்பொருள் உணர்ந்து நூல்செய்த மனு முதலியோர் போல, ஆகமம் செய்த இறைவனுக்கு முற்றுணர்வின்மை பெறப்படுதலானும்; அவ்வாறன்றி முற்றுணர்வு இயல்பாகவுடைய இறைவனாற் செய்யப்பட்டமையின் ஆகமங்கள் பிரமாணம் எனக் கூறின், முற்றுணர்வுடைய இறைவன் உண்மை துணிந்த பின்னர் அவனாற் செய்யப்பட்டமையின் ஆகமம் பிரமாணம் எனத் துணியப்படும், ஆகமம் பிரமாணம் எனத் துணிந்தபின்னர் அதனால் இறைவன் உண்மை துணியப்படும் என, “ஒன்றனை யொன்று பற்றுதல்” என்னும் குற்றம் ஆகலானும், ஆகமம் பிரமாணம் என்பது தெளியப்படாதாம். : அல்லதூஉம், வாசட்டலைங்கத்திற் “பாஞ்ச ராத்திரம் புகழ்ந்தெடுத்தொருசிலர் பகர்வார்” என்பது முதலாகத் தந்திரவழி ஒழுகுவோரை எடுத்துக்கூறி, “அவர் மா மூடர்” எனவும், பத்மபுராணத்தில் வசிட்டனுக்கும் திலீபனுக்கும் கூற்று நிகழ்வுழித் “திராவிட தேசந் தன்னில் சித்திரசேனன் என்னும் அரசன் பாசண்டர் கூற்றே பற்றி வைதிக ஒழுக்கத்தைக் கைவிட்டுப் பாசுபதவழி ஒழுகி நரகத்தில் வீழ்ந்தான்” எனவும், வாசிட்டலைங்கத்திற் “சாண்டில்லியன் என்பான் ஒருவன் தறுகண்ணனாய்ப் பிறர்மனை நயந்து வாசுதேவனைத் தீங்குநெறியானே வழிபட்டு நிரயத்தில் வீழ்ந்தான்” எனவும், சூதசங்கிதையில், “மொழிபாஞ்ச ராத்திரம்கா பாலம் காளாமுகம் சாக்தம் பவுத்தம் ஆருகதம் தன்னில்- கழிபாசு பதநூல்சாம் பவத்திற் தீக்கை காதலிப்பீர் வேதியரிற் கடையர் காணீர்” என்றல் தொடக்கத்தால் “தந்திரவழி ஒழுகுதல் பொய்த்தொழில் உணர்ந்து வெகுண்ட கவுதமன் சாபப்பயன்” எனவும் கூர்மபுராணத்தில், “அனைவரும் அரன்றனை அரியை அண்மி” என்று எடுத்துக்கொண்டு “அறுமுனிவர் இட்ட சாபவயத்தானே வேட்பித்தல் முதலியவற்றின் அதிகாரமின்மையான் விருத்தியின்றி வருந்துவோர்க்கு விருத்தியின்பொருட்டுத் தந்திரம் செய்யப்பட்டது” எனவும், அதனுள், “மோகநூ லிருவேமும் செய்வோம் விடைக்கொடியாய்” என்பதனால், ஆகமங்கள் மோகிப்பிக்கும் நூல் எனவும் கூறுதலால், ஆகமம் பிரமாணமல்ல என்பதே தெற்றென விளங்குமாகலின், அவை வீடுபேறு முதலிய மறுமைப் பயன் பயப்பிக்குமாறு என்னை எனின் கூறுதும்:- வேதம் நித்தம் என்பதற்குப் பிரமாணம் இன்மையானும், தோற்றக்கேடுகள் காணப்படுதலான் அநித்தம் என்பதே துணியப்படுதலானும், “அந்தக் ககரமே இது” என்னும் மறித்துணர்வு “அந்தச் சுடரே இது” என்பது போலச் சாதியொருமை பற்றி நிகழ்வதேயாம் ஆகலானும், அவ்வாறன்றி எழுத்துக்கள் நித்தம் எனக்கொள்ளினும், அவை ஒன்றோடொன்று தொடர்ப்பாடுற்றுவரும் சொற்கள் அநித்தமே ஆகலானும், உலகத்திற்குத் தோற்ற ஒடுக்கங்கள் உண்மையில் பிரவாகநித்தம் என்பதும் பொருந்தாமையானும், எல்லா உயிர்கள்மாட்டும் பேரருளுடைய பரமசிவனால் செய்யப்பட்டமை பற்றியே வேதங்கட்குப் பிரமாணமுன்மை கொள்ளப்படும். அம்முறையானே சிவாகமங்களும் பிரமாணமாதல் துணியப்படும். அது வேதமுதல் உலகாயதநூல் இறுதியாகிய எல்லா நெறியும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின் பிரமாணமாம் எனச் சூதசங்கிதையிற் கூறியவாற்றானும் அறிக. : ஒருவன் இன்னேன் வந்தேன் என்புழி, அவனும்அவன் வாய்மொழியும்போல, முதல்வனும் முதல்வனாற் செய்யப்படும் வேதாகமங்களும் தம்முள் காரக ஏதுவும், ஞாபக ஏதுவுமாகிய வேறுபாடு உடைமையின், இன்னோரன்னவை “ஒன்றனை யொன்று பற்றுதல்” என்னும் குற்றமாகா என்க. இனி ஆன்றோரால் தழுவப்பட்டமைபற்றி வேதம் சிவாகமம் இரண்டும் பிரமாணம் எனத் துணிந்தபின்னர் அவற்றானே அவை பரமசிவனாற் செய்யப்பட்டன என்பது துணியப்படும் ஆகலானும் ஒன்றனையொன்று பற்றுதல் ஆகாமை உணர்க. ஆன்றோரால் தழுவப்படுதல் ஆகமப்பகுதியின் இன்றால் எனின், அற்றன்று; “துறக்கம் வேண்டியோன் சோதிட்டோமத்தான் வேட்க” என்றல் தொடக்கத்துச் சுருதிகட்கு அவை வேட்குமாறு வகுத்துக் கூறும் சுருதிகளும்,அத்தன்மையவாகிய கற்பசூத்திரங்களும் இன்றியமையாது வேண்டப்படுமாறு போல, வேதத்துள் விதிக்கப்படும் சிவபூசை முதலிய விதிகட்கும் அவற்றை வகுத்துக்கூறும் காமிகம் முதலிய சிவாகமங்கள் இன்றியமையாது வேண்டப்பட்டு நிற்றலின், அவை ஆன்றோரால் தழுவப்படுவது ஒருதலை; ஆதலான் என்க. இது சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்தில் அரதத்தாசாரியார் கூறியவாற்றான் அறிக. ===தீக்கை=== அங்ஙனமாயினும் தீக்கைப்பேறு ஆன்றோரால் தழுவப்படாமையின், அப்பகுதியிற் பிரமாணம் ஆமாறு என்னையெனின், அற்றன்று; சுவேதன், உபமன்னியன், அகத்தியன் முதலியோர்க்குத் தீக்கைப் பேறு காண்டலான் என்க. உபமன்னியன் அகத்தியன் முதலியோர் பால் கண்ணன், இராமன் முதலியோர்க்குத் தீக்கைப்பேறு அரிவஞ்சம் பாரதம் பாத்மபுராணம் முதலியவற்றின் விரித்துக் கூறியவாறும் காண்க. அஃது எல்லாரும் பெறாமை, எல்லாருக்கும் மலபரிபாகம்இன்மையால், பரமகஞ்ச சந்நியாசம் போல, அதற்கு உரிய அதிகாரிகள் சிலரேயாகலான் என்பது. :அற்றேல், வாமநூல் முதலாயினவும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின், காமிகம் முதலியவற்றோடு ஒப்பப் பிரமாணமாதல் வேண்டப்படும் பிறவெனின், படாது; அவற்றுட் கூறும் சுரைக்குடம் தாபித்தல் முதலிய ஆசாரங்கள் வேதத்துள் எடுத்தோதி விலக்கப்பட்டமையின், சவுத்திராமணி யாகத்தில் சுரை ஏற்றல் வேதத்துள் விதிக்கப்படாதாயினும் ஏனையோர்க்கே ஆயவாறு போல, அவையும் ஏனையோர்க்கே உரிய என்பது பெறுதும் ஆகலான், அவையும் அவற்றிற்கு உரிய அதிகாரிகள் வேறுபாட்டால் பிரமாணமாம் எனக்கொள்ளப்படும் என்க. அங்ஙனமாயின், அவற்றுள் கூறும் கிரியைகட்கு வேதநெறியில்தப்பிய மாந்தர் அதிகாரிகள் எனப் பிரித்து வைத்தலான் முரணாதென்க. இது காந்தத்துள் கூறப்பட்டது. இனிப் பொருள்கள் முரணியவழி வலியவற்றான் மெலியவை கண்டிக்கப்படும் எனக்கொள்க. எல்லாநெறியும் இறைவனாற் செய்யப்பட்டமையான் விசேடம் இன்மையின், அவற்றுள், ஒன்றற்கொன்று வன்மை மென்மை கூறின், இதுவே மாறுகொளக் கூறலாமால் எனின், அற்றன்று; அவற்றைப் பின் வழிப்படுத்து நூல்செய்தோர் தாரதம்மியத்தானே அவற்றிற்கு வன்மை மென்மை கூறுதல் அமையுமாகலின். பின்னூல் செய்தார் அவ்வந்நெறியிற் கூறும் பொருள்களை அம்மொழியின் தாற்பரியம் அறியாது மயங்கி அவற்றோடு மாறுகொளத் தொகுத்தும் விரித்தும் செய்தார் ஆகலின், அவை மென்மை எனப்பட்டன. மாறுகோள்இல் கூற்றின் எல்லாம் பிரமாணமேயாம். :இனி வேதத்தினும் சிவாகமத்தினும் இந்திரன் முதலியோர் அவ்வாறு வழிப்படுத்து வேறுநூல் செய்யாது, வேதத்திற்கு வியாசர் முதலியோரும், ஆகமத்துக்குப் பிரணவர் முதலியோரும் போலச் சம்பிரதாய மாத்திரமே விளக்கினார் ஆகலின், அவ்விரண்டனுள் வன்மை மென்மைகள் கூறுதல் பொருந்தாமையின், அவற்றுள் ஒரோவழி மாறுகோள் போலத் தோன்றியவழி, வேதவாக்கியங்கள் தம்முள் மாறுபட்டவழிக் கருத்துவேறுபாடு பற்றிக் கூறியது எனத் தெரிந்துரைத்துக் கொள்வதுபோல, அவை முரணாதவாறு தெரிந்துரைத்துக் கொள்வதன்றி அவை ஒன்றானொன்று மறுக்கப்படா என்க. ===மற்றொருவகை நோக்கு=== இவ்வாறன்றி, இன்னும் ஒருவாற்றான் விடுக்குமாறு:- சாருவாகம் முதலிய எல்லாச் சமயமும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின் பிரமாணமேயாம் ஆயினும், அவற்றுள், முதற்கண் மிகவும் மந்த உணர்வினராய் உலக இன்பமே பெரும்பயன் எனவும், தமக்குப் புறம்பாகிய மக்கள் முதலியோரே ஆன்மா எனவும், அபிமானம் செய்து உழலும் அதிகாரிகளுக்குப் பரமசிவன் இரங்கித், துன்பம் முதலியவற்றோடு விரவுதலான் உலக இன்பம் பேருறுதிப் பயன் அன்று எனவும், மக்கள் முதலியோர் ஆன்மா அல்லர் எனவும் உணர்த்தி, அவர்கள்உணர்வு அவ்வளவின் நிலைபெறுத்தற்பொருட்டு, நுட்பப்பொருள் உணர்த்தப்புகில் கொள்ளமாட்டாமையால் தூல உடம்பே ஆன்மா எனவும், அவ்வுடம்பு நசித்தலே பேருறுதிப் பெயன் எனவும் அறிவுறுத்தருளினான். பின்பு அங்ஙனம் அறிவுறுத்த நெறியே ஒழுகிப் பரமசிவன் திருவருட்கு உரியராய் மலசத்தியிற் சிறிது நீங்கி, உடம்பே ஆன்மா உடம்பு நசித்தலே பேருறுதிப்பயன் என்பவற்றின் ஐயப்பாடு தோன்றிய அதிகாரிகளுக்கு, உடம்பு முதலியன ஆன்மா அல்ல என்று மறுத்தற்பொருட்டுப் புத்தநூல் அறிவுறுத்தருளினான். இவ்வாறே மேலும் சோபானமுறையான் உபதேசித்தருளியது என மாறுபாடின்மை உணர்ந்து கொள்ளப்படும். :இங்ஙனம் சாருவாகம் முதலிய நூல்களைச் சோபான முறையாற் கொள்ளவே, அதிகாரி தாரதம்மியத்தான் மேலுள்ள நூல்கள் கீழுள்ள நூல்களை மறுக்குமுகத்தால் தோன்றினவாகலின், மாறுகோளில்லை என்பதூஉம், அவையும் ஒருவாற்றாற் பிரமாணமேயாம் என்பதூஉம் போந்தமை உணர்க. இது, தைத்திரியத்தில் அதிகாரி பேதம்பற்றி “அன்னமய கோசம் பிரமம்” என்றும், அதனை மறுத்து மேல் அதனிற் சூக்குமமாகிய “பிராணமய கோசம் பிரமம்” என்றும், அதற்குமேல் “மனோமய கோசம் பிரமம்” என்றும், அதற்குமேல் “ விஞ்ஞானமயகோசம் பிரமம்” என்றும், அதற்குமேல், “ஆனந்தமய கோசம் பிரமம்” என்றும், ஒன்றற்கொன்று சூக்குமமாய் உணர்த்துதல் போலவும், கவுசிதக உபநிடதத்தில் அதிகாரி பேதத்தால் இந்திரன் தைத்தியனுக்குத் தன்னையே பிரமமாகக் கூறியது போலவும் கொள்க. அங்ஙனம் புல்லை எதிரே காட்டி ஆக்களைப் பிடிக்குமாறு போலச், சோபானமுறைமை பற்றிக் கூறியது என்பதூஉம், அவை எல்லாம் ஒருவாற்றான் பிரமாணம் என்பதூஉம் சூதசங்கிதையிற் காண்க. இங்ஙனம் கூறியவாற்றானே, '''வேதமும் சித்தாந்த சைவாகமும் என்னும் இரண்டுமே உத்தமநூல்''' எனவும், ஏனைச் சாருவாகம் முதல் பாஞ்சராத்திரம் இறுதியாகிய நூல்கள் எல்லாம் இவ்விரண்டனோடும் மாறுபட்டவழி மறுக்கப்படும் எனவும், அவற்றுள்ளும் வழிநூல் செய்தார் தாரதம்மியத்தான் கீழ்க்கீழ் நூல்கள் மேல்மேல்நூல்களான் மறுக்கப்படும் எனவும் உணர்ந்துகொள்க. =====பார்க்க:===== [[சிவஞான பாடியம்]] :[[சிவஞானபோதம்]] :[[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]] [[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]] [[சிவஞான போதம்- அவையடக்கம்]] [[]] 1gl37t9svpsxavm1fbpfah6imo4eznn 1433939 1433938 2022-07-23T04:56:18Z Meykandan 544 /* பார்க்க: */ wikitext text/x-wiki ==மெய்கண்டார் அருளிச்செய்த சிவஞானபோதம்-== === சிறப்புப்பாயிரம்=== ==மாபாடிய உரை== ===உரை அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்=== ==சிறப்புப்பாயிரம்== சைவ ஆகமங்களின் உளவாகிய நாற்பாதங்களுள் வைத்து ஞானபாதத்து ஓதிய பொருளை ஆராயும் ஆராய்ச்சி இந்நூலின்கண் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாராய்ச்சிக்குப் பயன்யாதோ எனவும், இது கேட்டற்குரியார் யாவர் எனவும், இதனால் நுதலப்படும் பொருள் யாது எனவும், இதனைப் பயப்பிக்குங் கருவியாய் இதற்குமுன் ஒருதலையான் உணர்தற்பாலது யாது எனவும், இதனை வழங்குதற்கு இட்ட பெயர் யாது எனவும், இஃது யாண்டு வழங்குவது எனவும், இதன் முதனூல் யாது எனவும், இந்நூல் செய்தார் யாவர் எனவும் கேட்போர்க்குப் பலவாற்றான் ஆசங்கை நிகழுமன்றே; அவர்க்கு அவ்வாசங்கை நீங்கி மனவெழுச்சி சேறல் பொருட்டு இந்நூன்முகத்து உரைக்கப்படுவதாகிய <big>சிறப்புப் பாயிரம்</big>:- === சிறப்புப் பாயிரம் === : மலர்தலை யுலகின் மாயிரு டுமியப்<b><FONT COLOR="FF 63 47 ">மலர் தலை உலகின் மா இருள் துமியப்</FONT></b> : பலர்புகழ் ஞாயிறு படரி னல்லதைக்<b><FONT COLOR="FF 63 47 ">பலர் புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்</FONT></b> : காண்டல் செல்லாக் கண்போ லீண்டிய<b><FONT COLOR="FF 63 47 ">காண்டல் செல்லாக் கண் போல் ஈண்டிய</FONT></b> : பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் ணிருடீர்ந்<b><FONT COLOR="FF 63 47 ">பெரும் பெயர்க் கடவுளின் கண்டு கண் இருள் தீர்ந்து</FONT></b> : தருந்துயர்க் குரம்பையி னான்மா நாடி<b><FONT COLOR="FF 63 47 ">அரும் துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி</FONT></b> : மயர்வற நந்தி முனிகணத் தளித்த<b><FONT COLOR="FF 63 47 ">மயர்வு அற நந்தி முனி கணத்து அளித்த</FONT></b> : வுயர்சிவ ஞான போத முரைத்தோன்<b><FONT COLOR="FF 63 47 ">உயர் சிவ ஞான போதம் உரைத்தோன்</FONT></b> : பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்<b><FONT COLOR="FF 63 47 ">பெண்ணைப் புனல் சூழ் வெண்ணெய்ச் சுவேத வனன்</FONT></b> ( ) : பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்<b><FONT COLOR="FF 63 47 ">பொய் கண்டு அகன்ற மெய் கண்ட தேவன்</FONT></b> : பவநனி வன்பகை கடந்த <b><FONT COLOR="FF 63 47 ">பவ நனி வன் பகை கடந்த</FONT></b> : தவரடி புனைந்த தலைமை யோனே. <b><FONT COLOR="FF 63 47 ">தவர் அடி புனைந்த தலைமை யோனே. (அடி. 11)</FONT></b> - என வரும். இதன் பிண்டப்பொழிப்பு உரைத்துக் கொள்க. இப்பாயிரப் பொருள் நூல் இறுதியின் “எந்தை சனற் குமரன்” என்னும் வெண்பாவாற் பெறப்படுதலின் ஈண்டும் கூறுதல், கூறியது கூறலாம் பிறவெனின், - ஆகாது; எந்தை சனற்குமரன் என்பதனால் பெறப்பட்டதனையே மாணாக்கர்க்கு நூன்முகத்து உணர்த்துதல் பொருட்டு ஈண்டுத் தந்து உரைத்தது ஆகலான் என்பது. மிருகேந்திரத்து இறுதியில் கூறும் வரலாற்றினை, நாராயணகண்ட ஆசிரியர் நூன்முகத்துத் தந்து உரைத்ததூஉம் இக்கருத்தே பற்றியென்க. அல்லதூஉம் பொதுவியல்பு, சிறப்பியல்பு என இருதிறப்படுத்து உணர்த்தியது இந்நூல் என்னும் பாகுபாடு ஆண்டுப் பெறப்படாமையின், அது கூறப்புகுந்தார் ஏனையவும் உடன்கூறினார் என்றலும் ஒன்று. நிலவுலகம் முழுதும் பரந்த இருளென அதன் பெருமை கூறுவார், '''மலர்தலை யுலகின் மாயிருள்''' என்றார். மா= பெருமை. ஆகாரம் முன்னும் யகர உடம்படுமெய் சிறுபான்மை அருகி வருதலை, “மாயிரு ஞாலம்” என்றாற் போலக் கொள்க. மாயாத இருளின் நீக்குதற்கு மாயிருள் என்றார் என, வினைத்தொகை ஆக்கலும் ஒன்று. இவ்விருள் என்னும் பொருளது இயல்பும், இதன் தோற்றமும், கண் இந்திரியத்தின் இயல்பு உரைப்புழிக் காட்டுதும். ஒன்றோடு ஒன்று ஒவ்வாத எல்லாச் சமயத்தாரானும் புகழப்படுதலின் '''பலர்புகழ் ஞாயிறு''' என்றார். முற்றும்மை விகாரத்தான் தொக்கது. ஏனை ஒளிகளான் மடங்காது யாண்டும் பரந்த புறவிருளை ஒருபால் எழுந்த ஞாயிறு துமிப்பதுபோல, ஏனைச் சமயநூல்களான் மடங்காது யாங்கணும் நிறைந்த அகவிருளை ஓர் ஆகமத்தின் ஒருபடலத்தின் எழுந்த பன்னிரு சூத்திரம் துமிக்கும் என்பது குறிப்பான் விளக்குதற்குப் '''படரின் ''' என்றார். அல்லதை என்பது, “தன்மனைக் கிழத்தி யல்லதை பிறர்மனை- அன்னையிற் றீரா நன்னர் ஆண்மை” என்றாற் போல அன்றி என்னும் பொருள்பட வந்த வினையெச்சக்குறிப்பு ஐயீற்றுடைக் குற்றுகரம். '''படரிற் காண்டல் செல்லும் கண்''' எனற்பாலதனை எதிர்மறை முகத்தாற் கூறினார், இன்றியமையாமை விளக்குதற்கு; “வாராமை யில்லை” என்றாற் போல்வனவுந் தேற்றப்பொருள் பயப்ப வந்தவாறு காண்க. இது வடமொழி மதம். இப்பொருள் விளங்குதற்பொருட்டுக் கண்மேல் வைத்துக் கூறினாரேனும், உவமேயப் பொருட்கு ஏற்பக் '''கண் காண்டல் சேறற்குப் படர்ந்த ஞாயிறுபோல்''' என ஞாயிற்றின்மேல் வைத்துரைத்தல் கருத்தாகக் கொள்க. இருட்கேட்டிற்கும், நிருவிகற்பம் சவிகற்பம் என்னும் இருவகைக் காட்சிக்கும், ஞாயிறு இன்றியமையாச் சிறப்பிற்றாயவாறு போல, மலத்தீர்விற்கும், ஆராய்ச்சி அநுபூதி என்னும் இருவகை உணர்விற்கும் இன்றியமையாச் சிறப்பிறாயது இந்நூல் என்பார், '''துமியப் படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் நாடித் தீர்ந்து கண்டு மயர்வற அளித்த சிவஞானபோதம்''' என்றார். எனவே, ஞாயிறு புறவிருள் நீக்கிக் காட்டுதற்குப் பன்னிரு வகைப்பட்ட ஞாயிறுபோல, அகவிருள் நீக்கி உணர்த்துதற்குச் சூத்திரத்தாற் பன்னிருவகைப் பட்டது இந்நூல் என்பதூஉம் ஆயிற்று. இவ்வாறு அன்றி, ஞாயிற்றைக் கடவுட்கு உவமை ஆக்குவாரும் உளர். நூலுள் கூறிய அதனைப் பாயிரத்துள் கூறவேண்டாமையானும், ஈண்டைக்கு ஆவதோர் பயன் தாராமையானும், அஃது உரையன்மை அறிக. :'''பெரும்பெயர்க் கடவுள்''' என ஞேயம் ஒன்றே பெரும்பெயர்க்குப் பொருளாகக் கூறினார்; ஏனையவற்றைத் தன்னுள் அடக்கி நிற்றலின், தலைமை பற்றி என்று உணர்க. பெரும்பெயர் எனினும், மகா வாக்கியம் எனினும், ஒருவார்த்தை எனினும் ஒக்கும். பெரும்பெயர்ப்பொருளே அஞ்செழுத்திற்கும் ஆதலின், பெரும்பெயரோடு அஞ்செழுத்திடை வேற்றுமையின்மை உணர்க. '''ஈண்டிய பெரும்பெயர்'''- எல்லா நூற்பொருளும் திரண்டு கூடிய பெரும்பெயர் என்க. “அருணூலும் ஆரணமும் அல்லாது மஞ்சின்- பொருணூ றெரியப் புகின்” என்பதனானும் உணர்க. '''கண்ணிருள்''' வினைத்தொகை; புறவிருள் போலப் புலனாகாது கருதல் அளவையான் அறியப்படுவது என வேற்றுமை கூறுவார் கண்ணிருள் என்றார். '''குரம்பையின்'''- இன் ஏதுப்பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு. புக்கில்போல் அன்று என்பது உணர்த்துதற்கு '''அருந்துயர்க் குரம்பை'''- எனப்பட்டது. அது, “புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்- துச்சில் இருந்த உயிர்க்கு” என்பதனானும் அறிக. :தலைமை பற்றி அருந்துயர்க் குரம்பையின் என்றாரேனும், இனமாதல் பற்றிக் கரணம், புவனம் முதலாயினவும் உடன் கொள்ளப்படும்; படவே, உடம்பு முதலியவற்றால் '''ஆன்மாவை''' நாடுதலாவது, இவ்வுடம்பு சடம் ஆகலின், இதன்கண் இன்பத் துன்பங்களை அறிந்து நுகர்தற்கு இதனின் வேறாய் ஆன்மா என்று ஒருபொருள் உண்டு என்றும்; ஓர் உடம்பின் நிகழும் இன்பத்துன்பங்கள் மற்றோர் உடம்பின் அறியப்படாமையின், உடம்புதோறும் ஆன்மாக்கள் வெவ்வேறு உண்டு என்றும்; அவை இவ்வுடம்பிற் கட்டுற்று நிற்றற்கு மூலமாய் ஒரு பந்தம் அநாதியே உடையவாதல் வேண்டும் என்றும்; வேண்டவே, மூன்றவத்தை உளவாம் என்றும்; நாடோறும் நனவும் கனவும் உறக்கமும் பேருறக்கமும் உயிர்ப்படங்குதலும் காணப்படுதலான், உடம்பினும் ஐந்து அவத்தைப் படும் என்றும்; புலன்களை உணரும் நனவிடத்து நினைப்பும் மறப்பும் முறையானே மாறி மாறி நிகழ்தலின் ஆண்டும் ஐந்தவத்தைப் படும் என்றும்; இவ்வான்மாக்கள் உடம்பிற் கட்டுண்டு தம்வயத்தனவன்றி நிற்றலின், இவற்றிற்கு உடம்பு முதலியவற்றைப் படைத்து நடாத்தி ஒடுக்குதற்குப் பரமான்மா ஒருவன் உண்டு என்றும்; அவன் இம்மூன்றனுள் ஒரோவொரு தொழில்செய்யும் கடவுளர்க்கு மேலாய் இவர்களையுந் தொழிற்படுத்தி நிற்பன் என்றும்; அவன் உலகத்தைப் படைக்குங்கால் விகாரமின்றி உடனாய்நின்று தனது சமவேதசத்தியான் இருவினைகட்கு ஏற்ப மாயை என்றொரு சடசத்தியினின்றும் தோற்றுவித்து ஒடுக்குவன் என்றும்; இதனானே அவனும் இலயம் போகம் அதிகாரம் என்னும் மூன்று அவத்தை உடையன் என்றும்; அஃது அவனுக்கு உபசாரமே என்றும்; அவன் அமலனாய் நின்றே இவ்வான்மாக்களுக்கு இன்பத்துன்பங்களைக் கருவிகளின் வழியான் நுகர்விப்பன் என்றும்; அவன் அழிபொருள்போலச் சுட்டி அறியப்படுவானும் அன்றிப், பொய்ப்பொருள் போல அறியப்படாதவனும் அன்றி, வேறாய் அறியப்படுவன் என்றும்; அங்ஙனம் அறிகின்றவன் ஆன்மாவென்றும், ஆகம அளவை சார்பாகத் தலைநின்று வழி அளவையான் ஆராய்ந்து பொது இயல்பு துணிதல். வழி அளவை எனினும், கருதல் அளவை எனினும், அநுமானம் எனினும் ஒக்கும். ஆன்மா என்பது, பொதுச்சொல்லாகலிற் பரமான்மாவும் கொள்ளப்பட்டது. :இனி, பெரும்பெயர்க் கடவுளிற் காண்டலாவது, அங்ஙனந் தன்னையும் தலைவனையும் பொதுவிலக்கணத்தான் உணர்ந்து மலநீங்கிய பின்னர்ப், பெரும்பெயர்ப் பொருளே சிறந்து எடுத்து ஓதும் ஆகம அளவை சார்பாகத் தலைநின்று அழுந்தி அறிதலே அநுபவித்தல் என்னும் சொற்குப் பொருளாதலின், அவ் அநுபவம் எனப்படுவது மேற் பொதுவியல்பான் பெறப்பட்ட முப்பொருள்களுள் அழுந்தாது நின்று அறியும் பரமான்மாவுக்கும் அறிவில்லாத சடமாகிய பாசத்திற்கும் கூடாமையின், அவ்விரண்டின் வேறாய்ச் சர்வஞ்ஞானோத்திரத்தின் ஓதியவாறு தன்னாற் பற்றப்பட்ட பொருளின் அதுவதுவேயாக அழுந்தும் இயல்புடைய ஆன்மாவே அவ்விரண்டினையும் அநுபவிக்கும் என்றும்; எனவே, மாசு நீங்கியவழி ஆடையின்குணமாகிய வெண்மை ஆடை முழுதினும் விளங்கினாற்போல, மலநீங்கியவழித் தன் வியாபக முற்றும் விரிந்து விளங்கும் இயல்புடைமை மாத்திரையே பற்றி முன் விளங்கிய ஏகதேச அறிவை நோக்கி முற்றறிவு எனப்படும் ஆன்மாவின் அறிவு, ஒன்றின் அழுந்துங்கால் மற்றொன்றினை அறியுமாறு இன்மைபற்றி முழுவதும் ஒருங்கேஅறியும் பேரறிவாகிய பரமான்மாவினை நோக்கிச் சிற்றறிவு எனப்படும் என்றும்; சார்ந்ததன் வண்ணமாய் அழுந்தி அறிவது ஆகலின், யாண்டும்தனக்கு வியஞ்சகமாய் அறிவிக்கும் அறிவையின்றி அமையாது என்றும்; சில ஆன்மா வீடு பேறு எய்தினவாகச், சில எய்தா நிற்பனவாகச், சில எய்துவனவாகக் காணப்படுதலான், அவ்வாறாதற்கு ஏதுவாய்த் தத்தம் கால எல்லைகளில் நீங்குவனவாகிய மலசத்திகள் பலவுள என்பது பெறப்படுதலின், அதுபற்றி ஆன்மாக்களும் பலவாதல் பெறப்படும் என்றும்; பலவாதல் பெறப்படவே, இலக்கணத்தால் அவற்றிற்குத் தம்முள் வேற்றுமையாவது, தத்தம்அறிவு தத்தமக்கு உரிய சோபானமுறையிற் தூலமும் சூக்குமுமாய் நிகழ்தல்பற்றி அறியப்படும் என்றும்; இதனானே ஆன்மாக்களுக்குப் பக்குவாபக்குவ பேதங்கள் ஆமாறும், அவற்றான் பெத்தமுத்திப் பேதங்களாமாறும், செயற்கை இயற்கைகளாமாறும், ஆகவே, முத்தியும் பெத்தமும் ஒன்றாகக் காணப்படுமாறும் எல்லாம் இனிது விளங்கும் என்றும்; இவ்வான்மாக்களின் வேறாகிய பரமான்மாவின் அறிவு இதுபோல் அழுந்துதல் இன்றி நின்றறியும் சுதந்தர அறிவாதலின், வியஞ்சகம் வேண்டாது முழுவதும் தானே அறிந்தும் அறிவித்தும் நிற்கும் பேரறிவாம் என்றும்; அதனால் இதுகாறும் உயிர்க்கு உயிராய் நின்று உணர்த்திவந்த பரமான்மாவே இப்பொழுது குருவுமாய் வந்து, இது பகை இது உறவு என்று உணர்த்தி விடுவிக்கும் என்றும்; அதனை உணர்தற்குத் தவம் காரணம் என்றும்; அது சிவஞானம் ஒன்றானே உணரப்படும் என்றும்; அது பாசப்பற்று அற்றாலன்றி விளங்காது என்றும்; அப்பற்று, முத்திபஞ்சாக்கரத்தின் முறைமை அறிந்து உச்சரிக்கவே பற்றறக்கழியும் என்றும்; மாணிக்கத்தைச்சார்ந்த படிகம் மாணிக்கமாய் ஒழியாது, மாணிக்கத்தின் நிறமும் ஒளியும் நிறமும் பெற்று தன்னொளி அதுவாய் அடங்கி அம்மாணிக்கத்துக்குச் சமமாய் நிற்குமாறு போலப், பரமான்மாவினுடைய எண்குணங்களுமே தன்குணமாகக்கொண்டு, தன்குணம் அவையேயாய் அடங்கிப் பரமான்மாவே போல ஒற்றித்து நின்று, அப்பரமான்மாவே தனக்கு விடயமாக அயராவன்பு செய்யில் சிவாநந்த அநுபவம் பெறுவன் என்றும்; அடிமை என்றும் அடிமையே என்றும் திருவருள் கண்ணாக அநுபூதியிற் கண்டு சிறப்பிலக்கணம் உணர்தல். :பெத்தத்தின்நின்ற நிலைபற்றிக் கூறும் இலக்கணம் ஆகந்துகம் ஆகலின், பொதுவியல்பு என்றும்; முத்தியின் நின்றநிலைபற்றிக் கூறும் இலக்கணம் சகசம் ஆகலின், சிறப்பியல்பு என்றும் ஆயின. புடைநூல் ஆசிரியர் முதற்கண், “பொதுவுண்மை யெனக்கருதி” என்று எடுத்துக்கொண்டு, முடிவின்கண் “பெத்தமுத்திகண் மதித்தாமன்றே” என முடித்தமையின், ஈண்டுக் கூறப்படும் பொதுவியல்பு சிறப்பியல்புகளுக்கு இவையே பொருளாதல் அறிக. ஆகவே, பலபொருட்குப் பொதுவாய இலக்கணம் பொதுவியல்பு என்றும், ஒரு பொருட்கேயுரிய இலக்கணம் சிறப்பியல்பு என்றும், அளவை நூலாற் கூறப்படும் பொதுவியல்பு, சிறப்பியல்பு வேறு; தடத்தலக்கணம், சொரூபலக்கணம் என்னும் வடசொற்குப் பரியாயப் பெயராய் ஈண்டுக் கூறப்படும் பொதுவியல்பு, சிறப்பியல்பு வேறெனத் தெரிந்து உணர்ந்து கொள்க. இவ்விரு வேறு வகைக்கும் சொல்லொருமை மாத்திரை பற்றியே மயங்கற்க. === இருவகைப்படுத்திக் கூறல்=== :அற்றேல், அஃது அங்ஙனமாக; ஆகமங்களின் இலக்கணம் இங்ஙனம் இருவகைப்படுத்துக் கூறவேண்டியது என்னை? சிறப்பியல்பு ஒன்றே கூற அமையுமாலோ எனின்- அமையாது; :“புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் புகன்மிருதி வழியுழன்றும் புகலுமாச்சிரம- :வறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும் அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்துஞ்- :சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால் சைவத்- :திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகஞ் செலுத்திய பின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்” -என்று ஓதுதலின், ஆன்மாக்கள் அங்ஙனந் தத்தமக்குரிய சோபானமுறையின் அறிந்துவரும் தன்மைக்கேற்பத் தூலாருந்ததி நியாயமாக உணர்த்துதல் வேண்டும் ஆகலின் என்க. :தூலாருந்ததி நியாயமாவது, அருந்ததி மீனை அறியாதானுக்கு இஃது அருந்ததி மீன் எனக்காட்டின் அது மிகவும் நுண்ணிதாகலின் காண்டல் அரிதாகலான், அதனுடன் தோன்றுவதோர் பெருமீனை இஃது அருந்ததி எனக்காட்டி, அதனை உற்றுநோக்கி உணர்ந்தபின்னர் அருந்ததி மீன் அஃதன்று, அதன்மருங்கே தோன்றாநின்றது பார் எனக்காட்டி உணர்த்துதல் போல்வதோர் முறைமை. :அவையாவன:- :“காரணம் கழறல் வேண்டுவல் ஆரண மறியோ னமல னாதற் சுத்த- :பொறிதீர் புற்கலன் விழுமலம் புணர்தற்கு” என வினாயவழி, “அற்றே சொற்ற தனாதி மற்றவர்க்- :கெற்றெனி லாதி யியையிற் குற்றமில்- :காரணங் கழறுவ லம்ம சீருணந்- :திகழொளிப் பளிங்கு போலப் புகழறு- :மிறைபுற் கலனுக் கென்றன்ன குறைவின்- :றறைகழ லருளொலி பரந்த- :பொறைவளர் சார லறவ னோனே” :-என்றெடுத்துக் காட்டி உளங்கொளற் பொருட்டுத் தூலமாக விடைகூறிப், பின்னர்ச், சீருணம் தான்பிறந்த நிலத்தியல்பாற் களிம்புற்றதாகலின் அது காரணமின்மைக்கு எடுத்துக்காட்டு ஆமாறு என்னை என்று ஆசங்கித்து, வேறு வினாயவழி :“ஒளிக்கு மிருளுக்கும் ஒன்றே யிடம்ஒன்று மேலிடிலொன்- :றொளிக்கு எனினு மிருளட ராதுள் ளுயிர்க்குயிராய்த்- :தெளிக்கு மறிவு செறிந்துள தேனுந் திரிமலத்தே- :குளிக்கு முயிரருள் கூடும் படிகொடி கட்டினனே” :-என்று எடுத்துக் காட்டி, உண்மையான் விடைகூறி உணர்த்துதலும்; :“வினையோ அன்றிச்- சொல்லிவரு மாயையோ வணுவை முந்தச் சூழ்ந்த” தென வினாயவழி, :“மலமுளதா வொழிந்த வெல்லாம்- :நெல்லின்வரு தவிடுமிபோ லநாதியாக நிறுத்திடுவர்” எனவும், :“வித்தும் மரமும் போலும்” எனவும் எடுத்துக்காட்டி உளங்கொளற் பொருட்டுத் தூலமாக விடைகூறிப், பின்னர்த் தவிடும் உமியும் ஒன்றற்கு ஒன்று காரணம் காரியம் ஆகாமையின் அவை ஒருங்கே நெல்லின்கண் உளவாதல்கூடும், வித்தும் மரமும் ஒன்றற்கொன்று காரணகாரியம் ஆயினும் அவற்றிற்கு மூலகாரணமாகிய பூதங்கள் உண்மையின் அப்பூதங்களில் ஒன்று முதற்சிருட்டியில் மரமாதல் வித்தாதல் இரண்டிலொன்று முந்தித் தோன்ற அதன்பின் ஒன்றற்கொன்று காரணகாரியமாய்த் தோன்றுதல் கூடுமாகலின், அவற்றை ஈண்டு எடுத்துக்காட்டி அநவத்தைப்பட விடுத்தல் விடையாமாறு யாங்ஙனம் என வினாயவழி, அநவத்தையாகாதவாறு உண்மையான் விடைகூறி உணர்த்துதலும் போல்வனவாம் என்க. ===பொது- சிறப்புநூல்கள்: பொருள் கொள்ளும் முறை=== பொதுவியல்பு உணர்த்தும் நூல்கள் பொது எனவும், சிறப்பியல்பு உணர்த்தும் நூல்கள் சிறப்பு எனவும் கூறப்படும். சிறப்பியல்பு சகசமாய் உள்ளதாதலின் உண்மை எனவும் படும். ஏனைச் சமயத்தார் கூறும் சிறப்பியல்பு எல்லாம் போலி என்பது உணர்த்துதற்கும் இஃது உண்மை எனப்படும். பவுட்கரம், மிருகேந்திரம், மதங்கம் முதலிய சிவாகமங்கள் பெத்தத்தினின்ற நிலைபற்றி இலக்கணங்கூறுதலின் அவை பொது எனவும், சர்வஞ்ஞானோத்தரம் முதலிய சிவாகமங்கள் முத்தியினின்ற நிலைபற்றி இலக்கணங்கூறுதலின் அவை உண்மை எனவும் கூறப்படும் ஆகலின், பவுட்கர முதலியவற்றின் பொருளுக்கு ஏற்பச் சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குப் பொருள்கொள்ளாது, சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றின் பொருளுக்கு ஏற்பப் பவுட்கர முதலியவற்றிற்குப் பொருள் கொள்வர் திருவருள் கிடைத்த நுண்ணறிவினோர் என்று உணர்க. :அன்றியும், புவுட்கர முதலிய சிவாகமங்கள் முனிவர் முதலாயினோர்க்கு அருளிச்செய்தது. சர்வஞ்ஞானோத்தர முதலிய சிவாகமங்கள் கந்தன் கணபதி முதலாயினோர்க்கு அருளிச்செய்தது. கந்தன் முதலாயினோரை நோக்க முனிவர் முதலாயினோர் பரிபாகத்தில் தாழ்ந்தவர் ஆதலின், அவர்க்கு அருளிச்செய்த பவுட்கர முதலியவற்றிற்கேற்பக், கந்தன் முதலியோர்க்கு அருளிச்செய்த சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குப் பொருள் கோடல் பொருந்தாமையும், முனிவர் முதலாயினோரை நோக்கக் கந்தன் முதலாயினோர் பரிபாகத்தின் முதிர்ந்தவர் ஆதலின், அவர்க்கு நுட்பப்பொருளை உள்ளவாறு அருளிச்செய்த சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றின் பொருளுக்கேற்ப, முனிவர் முதலாயினோர்க்கு அருளிச்செய்த பவுட்கர முதலியவற்றிற்குப் பொருள் கோடல் பொருத்தமுடைமையும் தெற்றென உணர்ந்துகொள்க. இன்னும், இவற்றிற்குத் தம்முள் வன்மைமென்மைகள் பொதுவதிகாரத்து இறுதியிற் காட்டுதும். இக்கருத்து அறியாத அகோரசிவாசாரியர் முதலியோர் சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குச் செய்த வியாக்கியானம் போலியுரை என்று ஒழிக. உபநிடதங்களினும் சுபாலம் முதலிய உபநிடதம் உலகம் தோன்றி ஒடுங்குமுறைமையும், தோற்றி ஒடுக்குதற்கு ஒருகருத்தா உண்டு என்னும் மாத்திரையும் போல்வன உணர்த்துதலிற் பொதுவெனப்படும். சாந்தோக்கிய முதலிய உபநிடதம் இருவகையும் கூறுதலின் பொதுவும் சிறப்புமாம். அதர்வசிகை, அதர்வசிரம், சுவேதாச்சுவதரம், கைவல்லியம் முதலிய உபநிடதங்கள் முத்திநிலையே பற்றிச் சாதகமும், பயனும் கூறுதலின் உண்மையெனப்படும். ஆகலான், அதர்வசிகை முதலிய உபநிடதப்பொருள் பற்றிச் சுபால முதலிய உபநிடதங்களுக்குப் பொருள் கொள்வதன்றிச் சுபால முதலியவற்றின் பொருள்பற்றி அதர்வசிகை முதலியவற்றிற்குப் பொருள்கோடல் பொருந்தாதென்பது நுண்ணறிவான் உணர்ந்துகொள்க. இக்கருத்தறியாத இராமானுசர் முதலியோர் கூறும்பொருள் போலியென்று ஒழிக. :இனி, அதர்வசிகை முதலிய உபநிடதங்களிற் கூறும் பொருள்களும் சிவாகமப்பொருளை நோக்கும்வழிச், சூத்திரமும் பாடியமும்போலத் தூலாருந்ததி முறைமையாம் ஆகலின், வேதம் பொதுநூல் எனவும், ஆகமம் சிறப்புநூல் எனவும் கூறப்பட்டன. “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம்” என்றதூஉம் இம்முறைமை தெரிந்து உணர்ந்துகோடற்கு என்க. “வேதப்பயனாம் சைவமும் போல்” என்பதும் அது. இவ்வுண்மை உணர்ந்துகொள்ள மாட்டாதார் உபநிடதங்கள் ஒன்றோடொன்று முரணும் எனவும், உபநிடதமும் சிவாகமும் தம்முள் முரணும் எனவும், சிவாகமத்துள்ளும் ஒன்றோடு ஒன்று முரணும் எனவும் மயங்கி, ஒன்றன்பொருளேபற்றி ஏனையவற்றை இகழ்வர்; தொன்றுதொட்டுவரும் கேள்வியான் அநுபவமுடைய தேசிகன் திருவருள் பெறாமையான் என்பது. :சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் றன்வசன :மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமோ- வார்த்தகடல் :தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ :தெண்ணீர்மை யாயிதனைச் செப்பு” - என்றதூஉம் இக்கருத்து நோக்கி யென்க. இனி, மொழிபெயர்த்துக் கூறும் நூல்களினும் ஞானாமிர்தம் முதலியன பெரும்பாலும் பொதுவியல்பு மாத்திரையே கூறுதலின் பொது எனவும், திருவுந்தி, திருக்களிற்றுப்படியார் முதலியன சிறப்பியல்பு மாத்திரையே கூறுதலின் உண்மை எனவுமாம் என்பது. :பொதுவியல்பு அளவைமுகத்தானும், இலக்கண முகத்தானும் கூறப்பட்டுக் கேட்டல், சிந்தித்தல் என்னும் இருதிறத்தான் உணரப்படும். சிறப்பியல்பு சாதனமுகத்தானும், பயன்முகத்தானும் கூறப்பட்டுக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என நான்குவகையான் உணரப்படும். சிறப்பியல்பு எனினும், தன்னியல்பு எனினும் ஒக்கும். :'''நாடி''' என்றதனான், வழியளவையான் என்பதூஉம், '''கண்டு''' என்றதனால் அநுபூதியினால் என்பதூஉம் தாமே விளங்கும். அநுபூதி, தன்வேதனைக் காட்சி என்பன ஒருபொருட்கிளவி. பெரும்பெயர்க்கடவுளிற் காண்டற்கு மலத்தீர்வும், மலத்தீர்விற்கு அருந்துயர்க்குரம்பையின் ஆன்மா நாடலும் ஏதுவென்பது விளக்குதற்கு அம்முறையே கூறினார்; கூறினாரேனும், பொருளுக்கேற்ப மாறுதல் கருத்தெனக் கொள்க. அற்றேல், மயர்வறுதல் பெரும்பெயர்க் கடவுளிற் காண்டல் பயனாதலின் அம்முறைபற்றி அதனை முற்கூறுக எனின், அங்ஙனமாயினும் இது சிறந்தபயன் என்பது விளக்குதற்கும், அளித்த என்பதனோடு இயைதற்கும் ஆண்டுக் கூறாது பிற்கூறினார் என்க. ===சிவஞானபோதம்: காரணப்பெயர்=== :இஃது என்சொல்லியவாறோ எனின், இவ்விருவகை இயல்பும் வேறு வேறு கூறும் ஆகமங்களின் பொருளொருமை உணரமாட்டாது, ஒரோவொன்று பற்றி ஐக்கியவாத முதல் பலதிறத்தான் வேறுபட்டுத் தம்முள் மாறுகொண்டு மயங்குவார்க்கு, அங்ஙனம் மயங்காது அவற்றின் பொருளொருமை உணர்த்துதற்கு எழுந்தது இந்நூல் என்றவாறாயிற்று என்பது. இஃது அறியாதார் எல்லா ஆகமப்பொருள்களையும் பன்னிரு சூத்திரத்தால் தொகுத்து விளக்குதற்கு எழுந்தது இந்நூல் என்று உரைப்ப. மிருகேந்திரத்தின் முதற்கண்ணதாகிய ஒரு சூத்திரத்தானே எல்லா ஆகமப்பொருளும் தொகுத்து விளக்கப்பட்டது என்பது ஆண்டே அறியக் கிடத்தலானும், மற்றும் அங்ஙனம் தொகுத்துக் கூறும் ஆகமங்கள் பலவுள ஆதலானும், அதுபற்றி இதன்கட் போந்த விசேடம் இன்மையானும்,'''நாடிக் கண்டு மயர்வற அளித்த சிவஞானபோதம்''' என்பதற்குத் தாற்பரியம் அஃது ஆகாமையானும், அவர் உரைப்பனவெல்லாம் போலியென்று ஒழிக. '''சிவஞான போதம்''' என்றதூஉம் இக்காரணத்தாற் பெற்றபெயர். அஃது எவ்வாறு எனின், : “உயர்ஞானம் இரண்டாம் மாறா மலமகலாத மன்னுபோதத்- : திருவருள் ஒன்றதனைத் தெளிய ஓதும் சிவாகமம் என்றுலகறியச் செப்புநூலே” -என்பவாகலின், பரஞானம் அபரஞானம் இரண்டும் சிவஞானம் எனப்படும். அவற்றுள், பரஞானத்தைப் போதிப்பது எல்லா அபரஞானங்கட்கும் பொதுவாதலின், ஈண்டுச் '''சிவஞானம்''' என்றது அவ்வபரஞானமாகிய சிவாகமமேயாம். '''போதித்தல்''' அவற்றின் நிச்சயப் பொருள் இதுவென உணர்த்துதலாம். ஆகவே, சைவாகமங்களின் பொருள்நிச்சயம் உணர்த்துவது சிவஞானபோதம் எனக் காரணக்குறியாயிற்று என்று உணர்க. இப்பொருள் வடமொழிச் சிவஞானபோதத்துப் பன்னிரண்டாம் சூத்திரத்துப் பிற்பாதியிற் கூறியவாறுபற்றி உரைக்கப்பட்டது. சிவஞானம் எனப் பொதுப்படக் கூறினும் தலைமை பற்றி ஞானபாதமே கொள்ளப்படும். ஞானபாதத்திற்குத் தலைமை, : “கிரியையென மருவுமவையாவு ஞானம் கிடைத்தற்கு நிமித்தமே” என்பதனானும் அறிக. அற்றேல், ஏனை மூன்றுபாதப் பொருள்களை ஆராயும் நூல்கள் யாவையெனின், அவை சோமசம்புசிவாசாரியர் செய்த கிரியாகாண்டக் கிரமாவலி முதலியனவாம் என்க. அற்றேல், ஞானபாதப் பொருளாராய்ச்சி நூலும் பிற்காலத்து ஆசிரியன்மாரே கூறவமையும்; ஆகமத்துட் கூறவேண்டாம் பிற வெனின், ஆசிரியன்மார் அநுட்டிக்கும் முறைமை ஆராயப் புகுந்தாரன்றி அவற்றிற்குப் பொருளொருமை ஆராயப் புகுந்தார் அல்லர். அவை சிறுபான்மை தம்முள் வேறுபாடு உடையவென்றும், “யார்யார் எவ்வாகமத்தின் முறையே தீக்கை பெற்றார், அவரவர் அவ்வாகமத்தின் முறையே அநுட்டிக்க” என்றும், “எக்கோயிலின் எவ்வாகமத்தின் முறையே பிரதிட்டை செய்யப்பட்டது அக்கோயிலுக்கு அவ்வாகமத்தின் முறையே பூசைவிழா நடத்துக” என்றும், மாறிச்செய்யிற் குற்றமென்றும் ஆகமங்களே கூறுதலின், அவற்றிற்குப் பொருளொருமை காட்டலாகாமையின், கற்ப பேதத்தானும், ஆன்மாக்கள் கருத்து வேறுபாட்டானும், அவ்வவற்றிற்கு ஏற்பப் பொருள்கூறல் பொருத்தமுடைத்து என்பதுபற்றி, அவற்றைக் கூறும் ஆகமங்கள் சிறுபான்மை அங்ஙனம் வேறுபட நிகழ்ந்தன. இனி, ஞானபாதமாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலின் ஆண்டு வேறுபடுதல் பொருந்தாது ஆயினும், ஆன்மாக்களின் மலபரிபாக தாரதம்மியத்திற்கு ஏற்பத் தூலாருந்ததி முறைமைத்தாக உணர்த்தல் மரபு என்பதுபற்றி, அங்ஙனங் கூறும் ஆகமங்களை நோக்குவோர் அவை ஒன்றோடு ஒன்று முரணுவன போலக் கருதி மயங்குவர். அங்ஙனம் மயங்காமைப் பொருட்டு ஞானபாதப் பொருள்களை எல்லாம் பொது, உண்மை என இருவகைப்படுத்து ஆராய்ச்சி செய்து ஒருதலையான் உணர்த்தவேண்டுதலின், அஃது ஏனையோரான் ஆகாமையின், வேண்டுமென்க. :அங்ஙனம் முரணுவன போலத் தோன்றுவன யாவை எனின், சுவாயம்புவம் முதலியவற்றிற் பதார்த்தம் ஏழென்றலும், பவுட்கரம், மதங்கம் முதலியவற்றின் ஆறென்றலும், பராக்கியை முதலியவற்றின் ஐந்தென்றலும், சர்வஞ்ஞானோத்தரம் முதலியவற்றின் நான்கென்றலும், இரௌரம் மிருகேந்திரம் முதலியவற்றின் மூன்றென்றலும் போல்வனவாம் என்க. அவையெல்லாம் மூன்றென்றதனுள் அடங்குதலின் முப்பொருள் என்றலே எல்லா ஆகமங்கட்கும் துணிபெனக் காட்டுதல் போல்வன பொருளொருமை கூறுதலாம் என்பது. ===சிவாகமம் வந்த வரலாறு=== அஃது அங்ஙனமாக; இந்நூல் நந்திபெருமான் பெறுதற்கு வரலாறு என்னையெனின், கூறுதும்:- மகா சங்காரகால முடிவின்கண் உலகங்களை மீளப் படைத்தற்பொருட்டுப் பரமான்மாவாகிய பரமசிவத்தினுடைய பராசத்தி குடிலையை நோக்கியவழி, வேதாகமங்கள் குடிலையினின்றும் நாத வடிவாயும், அதன்பின் விந்துவடிவாயும், அதன்பின் அக்கரவடிவாயும் முறையே தோன்றின. பின் அவற்றைச் சொற்றொடர்ப்படுத்துச் செய்யுளாக்கிப் பிறர்க்கு அருளிச் செய்தற்பொருட்டுப் பரமசிவன் ஈசானமுதலிய பஞ்சப்பிரம மநுக்களாகிய சத்திகளே திருமுடி முதலிய அவயவங்களாகச் சகளநிட்களத் திருமேனி கொண்டருளிச் சதாசிவமூர்த்தியாய் நின்று, தற்புருட முதலிய நான்கு திருமுகங்களான் வேதங்களைத் தோற்றுவித்து, மேற்கண்ணதாகிய ஈசான முதலாகிய ஐந்து திருமுகங்களானும் காமிகம்முதலிய இருபத்தெட்டு ஆகமங்களையும் தோற்றுவித்து, வேதங்களை அநந்ததேவர் வழியானே பிரமனுக்கு அருளிச்செய்து, சிவாகமங்களைப் பிரதிசங்கை முறையானே பிரணவர்முதலிய பதின்மரும், மகாருத்திரர் முதலிய பதினெண்மரும் ஆகிய இருபத்தெண்மருக்கும் சிவபேதம் உருத்திரபேதம் எனப் பகுத்து ஒரோவொன்று ஒவ்வொருவருக்கு அருளிச்செய்து, பின்பு மகௌள முறையானே அவ்விருபத்தெட்டினையும் வித்தியேசர் எண்மரின் முதல்வராகிய அநந்ததேவருக்கு அருளிச்செய்தான். அவற்றை அநந்ததேவர் நூற்றுப் பதினெட்டு உருத்திரரின் முதல்வராகிய சீகண்டருத்திரருக்கு அருளிச்செய்தார். அவற்றைச் சீகண்டருத்திரர் கணங்கட்கும் தேவர்க்கும் முனிவர்க்கும் அளித்தற்பொருட்டு முதற்கண் நந்திபெருமானுக்கு அருளிச்செய்தார். இது சிவாகமம் வந்த வரலாறு என்றுணர்க. இன்னும் இதனை விரிப்பிற் பெருகும்; ஆகமங்களிற் கண்டுகொள்க. ===நூல் (சிவஞானபோதம்) வந்த வரலாறு=== :அங்ஙனம் ஆகமங்களெல்லாம் கேட்டருளிய நந்திபெருமான் சீகண்டமுதல்வரை வணங்கிநின்று, சிவாகமந்தோறும் சரியை முதலிய நாற்பாதங்களும் சிறுபான்மை வேறுவேறாக் கூறப்பட்டன. அவற்றுள், உண்மையாவது இதுவென்று அருளிச்செய்யவேண்டுமென இரந்து விண்ணப்பம் செய்து வினாயவழிச், சீகண்ட முதல்வர் கருணைகூர்ந்து “நன்றே வினாயினாய்! அநந்ததேவர் எமக்கு அருளிச்செய்தவாறே கூறுகின்றோம்; கேட்பாயாக” என்றருளிக் “கற்பந்தோறும் படைப்பு வேறுபாடும், கேட்போர் கருத்து வேறுபாடும்பற்றி அவற்றிற்கு இயையச் சரியை முதலிய மூன்றுபாதங்களும் ஆகமங்களின் வேறாகக் கூறப்பட்டன. ஆகலான், அவற்றுள், எவ்வாகமத்தின்வழி யார் தீக்கைபெற்றார், அவ்வாகமத்தின்வழி அவர் ஒழுகற்பாலர். இனி, ஞானபாதமாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலான் அது பலதிறப்படுதல் பொருந்தாமையின், அவையெல்லாந் தூலாருந்ததி முறைமைபற்றிக் கூறப்பட்டனவன்றி மாறுகோளல்ல என்பது வகுத்துணர்த்துதற் பொருட்டு, இரௌரவாகமத்துள் பன்னிரு சூத்திரத்தாற் கூறப்பட்டது, '''சிவஞானபோதம்''' என்பதோர் படலம். அது கேட்டார்க்கு எல்லா ஆகமப்பொருள்களும் மாறுகோளின்றி இனிது விளங்கும்” எனக்கூறி, அச் சிவஞான போதத்தை நந்திபெருமானுக்கு அருளிச் செய்தார். நந்திபெருமானும் அதுகேட்டதுணையானே எல்லா ஐயமும் நீங்கி மெய்ப்பொருள் தெளிந்து, பின்னர் அதனைத் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த சனற்குமார முனிவர்க்கு அருளிச் செய்தார். அவர் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த சத்தியஞானதரிசனிகளுக்கு அருளிச்செய்தார். அவர் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த பரஞ்சோதிமாமுனிகட்கு அருளிச்செய்தார். அவர் தமிழ்நாடு செய்த தவத்தானே திருவெண்ணெய் நல்லூரில் அவதரித்தருளி மெய்யுணர்வின் முற்றுப்பேறுடையராய் எழுந்தருளியிருந்த மெய்கண்டதேவர்பால்வந்து சிவஞானபோதத்தை நல்கி, “இதனை ஈண்டுள்ளோர் உணர்ந்து உய்தற்பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து பொழிப்பும் உரைக்க” என்று அளித்தருளிப் பொழிப்புரைக்குமாறும் சத்தியஞான தரிசனிகள்பால் தாம் கேட்டவாறே வகுத்தருளிச்செய்து நீங்க, அவரும் அவ்வாறே மொழிபெயர்த்துப் பொழிப்புரையும் செய்தருளித் தம்முடைய மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த அருணந்தி குரவர்க்கு அளித்தருளினார். இஃது இந்நூல் வந்த வரலாறெனக் கொள்க. :இனி இப்பொழிப்புரையை வடநூலார் வார்த்திகம் என்பர். பொழிப்பு எனினும் காண்டிகை எனினும் ஒக்கும். பொழிப்புரை இருவகைப்படும்; அது முன்னர்க்கூறுதும். ===நூல்உணர்த்தல்=== :'''உயர்சிவஞானபோதம்''' என்றது, ஏனை மூன்றுபாதத்தை ஆராயும் நூல்கட்கு மேற்பட்ட சிவஞானபோதம் என்றவாறு; எனவே, அந்நூல்கள் உணர்ந்த பின்னர், இந்நூல் கேட்கற்பாற்று என்பது பெற்றாம்; பெறவே, முன்னர்த்தீக்கையுற்றுச் சிவாகமங்களை ஓதி, அதன்பின் ஏனை மூன்று பாதங்களை ஆராயும் நூலை முறையே கேட்டு அவ்வாறு ஒழுகி, மனந்தூயராய் நித்தியாநித்திய உணர்வுதோன்றிப், பிறவிக்கு அஞ்சி வீடுபேற்றின் அவா மிக்குண்டாயவழி, அவர்க்கு இந்நூலை உணர்த்துக என்பது போந்ததெனக் கொள்க. அற்றேல், முற்பிறவியிற் சரியை, கிரியை யோகங்களைச் செய்து முற்றுப்பெற்று அறியாமையின் நீங்கினார்க்கு இப்பிறவியின் அவை செய்யவேண்டாமையிற், சரியைநூல் முதலிய மூன்றும் ஆராய்ந்தபின்னர் இந்நூல் கேட்கற்பாற்றென்பது ஒருதலையன்றால் எனின், அற்றன்று; “ஆலயந்தானு மரனெனத்தொழுமே” எனவும், “மண்முதனாளம்” எனவும், “குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில்” எனவும் கூறுதலின் ஞானநிலையின் நிற்போர்க்கும் மயர்வறுத்தற்குச் சாதகமாகச் சரியை முதலியன செய்யவேண்டுதலின்,அந்நூல்கள் ஒருதலையான் முன்னர் ஆராய வேண்டுமென்க. '''அகன்ற, புனைந்த''' என்னும் பெயரெச்சங்கள் முறையே காரியப்பெயரும், ஏதுப்பெயரும் கொண்டு முடிந்தன. ===சிறப்புப் பாயிரம் உணர்த்துவன=== : ‘உயர் சிவஞானபோதம்’ என்பதனால் யாப்பும் கேட்போரும் நுதலியபொருளும் நூற்பெயரும், ‘நாடித் தீர்ந்து கண்டு மயர்வற’ என்பதனால் நுதலிய பொருளின் வகையும் பயனும், ‘நந்தி முனிகணத்து அளித்த’ என்பதனால் வழியும், ’வெண்ணெய்ச்சுவேதவனன் மெய்கண்டதேவன்’ என்பவற்றால் ஆக்கியோன் பெயரும், தமிழ் வழங்கு நிலமே இந்நூல் வழங்கு நிலமென எல்லையும் உணர்ந்துகொள்க. ஈண்டுக் கூறும் பயன் முதலாயின ஏனையாகமங்களுக்கு ஏலாமையின், இவ்வொருநூற்கே சிறப்புப்பாயிரம் ஆயவாறு உணர்க. வடநூலார் யாப்பை ‘ஆநந்தரியம்’ என்றும், நுதலிய பொருளை ‘விடயம்’ என்றும், கேட்போரை ‘அதிகாரிகள்’ என்றும், பயனைப் ‘பிரயோசனம்’ என்றும் கூறுப. யாப்புச் சம்பந்தம் என்பாரும் உளர். :இஃதறியாது வழியின் வகையாய் அடங்கும் தொகுத்தல் முதலியவற்றை யாப்பு என்றும், நூல் அரங்கேறும் அவைக்களத்துள்ளோரைக் கேட்போர் என்றும் உரைப்பார் உரையெல்லாம் போலியென்பதும் பிறவும் தொல்காப்பியப் பாயிர விருத்தியுள் விரித்துரைத்தாம். ஆண்டுக்காண்க. ===ஆகமங்களைப் பிரமாணங்களாக ஏற்றுக்கொள்ளலாமா?=== <big>சைவாகமப்பிராமாணியம்</big> அற்றேல், அஃது அங்ஙனமாக; வேதங்கள் ஒருவரால் செய்யப்படாது நிலைபேறு உடைமையானும், ஆன்றோரால் தழுவப்படுதலானும் குற்றமின்றிப் பிரமாணமாம் என்பது துணியப்படும். ஆகமங்கள் அவ்வாறு நித்தமன்றி ஒருவராற் செய்யப்பட்டமையானும்; பிரமப்பொருள் வேதம் ஒன்றானே உணர்த்தப்படும் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையானும்; அங்ஙனமாயினும் மிருதிநூல் முதலியனபோல வேதம் முதனூலாகக் கொண்டு ஆகமங்கள் செய்யப்பட்டன எனின், அது நும்மனோர்க்குக் கொள்கை அன்மையானும்; அங்ஙனம் கொள்ளின், வேதப்பொருள் உணர்ந்து நூல்செய்த மனு முதலியோர் போல, ஆகமம் செய்த இறைவனுக்கு முற்றுணர்வின்மை பெறப்படுதலானும்; அவ்வாறன்றி முற்றுணர்வு இயல்பாகவுடைய இறைவனாற் செய்யப்பட்டமையின் ஆகமங்கள் பிரமாணம் எனக் கூறின், முற்றுணர்வுடைய இறைவன் உண்மை துணிந்த பின்னர் அவனாற் செய்யப்பட்டமையின் ஆகமம் பிரமாணம் எனத் துணியப்படும், ஆகமம் பிரமாணம் எனத் துணிந்தபின்னர் அதனால் இறைவன் உண்மை துணியப்படும் என, “ஒன்றனை யொன்று பற்றுதல்” என்னும் குற்றம் ஆகலானும், ஆகமம் பிரமாணம் என்பது தெளியப்படாதாம். : அல்லதூஉம், வாசட்டலைங்கத்திற் “பாஞ்ச ராத்திரம் புகழ்ந்தெடுத்தொருசிலர் பகர்வார்” என்பது முதலாகத் தந்திரவழி ஒழுகுவோரை எடுத்துக்கூறி, “அவர் மா மூடர்” எனவும், பத்மபுராணத்தில் வசிட்டனுக்கும் திலீபனுக்கும் கூற்று நிகழ்வுழித் “திராவிட தேசந் தன்னில் சித்திரசேனன் என்னும் அரசன் பாசண்டர் கூற்றே பற்றி வைதிக ஒழுக்கத்தைக் கைவிட்டுப் பாசுபதவழி ஒழுகி நரகத்தில் வீழ்ந்தான்” எனவும், வாசிட்டலைங்கத்திற் “சாண்டில்லியன் என்பான் ஒருவன் தறுகண்ணனாய்ப் பிறர்மனை நயந்து வாசுதேவனைத் தீங்குநெறியானே வழிபட்டு நிரயத்தில் வீழ்ந்தான்” எனவும், சூதசங்கிதையில், “மொழிபாஞ்ச ராத்திரம்கா பாலம் காளாமுகம் சாக்தம் பவுத்தம் ஆருகதம் தன்னில்- கழிபாசு பதநூல்சாம் பவத்திற் தீக்கை காதலிப்பீர் வேதியரிற் கடையர் காணீர்” என்றல் தொடக்கத்தால் “தந்திரவழி ஒழுகுதல் பொய்த்தொழில் உணர்ந்து வெகுண்ட கவுதமன் சாபப்பயன்” எனவும் கூர்மபுராணத்தில், “அனைவரும் அரன்றனை அரியை அண்மி” என்று எடுத்துக்கொண்டு “அறுமுனிவர் இட்ட சாபவயத்தானே வேட்பித்தல் முதலியவற்றின் அதிகாரமின்மையான் விருத்தியின்றி வருந்துவோர்க்கு விருத்தியின்பொருட்டுத் தந்திரம் செய்யப்பட்டது” எனவும், அதனுள், “மோகநூ லிருவேமும் செய்வோம் விடைக்கொடியாய்” என்பதனால், ஆகமங்கள் மோகிப்பிக்கும் நூல் எனவும் கூறுதலால், ஆகமம் பிரமாணமல்ல என்பதே தெற்றென விளங்குமாகலின், அவை வீடுபேறு முதலிய மறுமைப் பயன் பயப்பிக்குமாறு என்னை எனின் கூறுதும்:- வேதம் நித்தம் என்பதற்குப் பிரமாணம் இன்மையானும், தோற்றக்கேடுகள் காணப்படுதலான் அநித்தம் என்பதே துணியப்படுதலானும், “அந்தக் ககரமே இது” என்னும் மறித்துணர்வு “அந்தச் சுடரே இது” என்பது போலச் சாதியொருமை பற்றி நிகழ்வதேயாம் ஆகலானும், அவ்வாறன்றி எழுத்துக்கள் நித்தம் எனக்கொள்ளினும், அவை ஒன்றோடொன்று தொடர்ப்பாடுற்றுவரும் சொற்கள் அநித்தமே ஆகலானும், உலகத்திற்குத் தோற்ற ஒடுக்கங்கள் உண்மையில் பிரவாகநித்தம் என்பதும் பொருந்தாமையானும், எல்லா உயிர்கள்மாட்டும் பேரருளுடைய பரமசிவனால் செய்யப்பட்டமை பற்றியே வேதங்கட்குப் பிரமாணமுன்மை கொள்ளப்படும். அம்முறையானே சிவாகமங்களும் பிரமாணமாதல் துணியப்படும். அது வேதமுதல் உலகாயதநூல் இறுதியாகிய எல்லா நெறியும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின் பிரமாணமாம் எனச் சூதசங்கிதையிற் கூறியவாற்றானும் அறிக. : ஒருவன் இன்னேன் வந்தேன் என்புழி, அவனும்அவன் வாய்மொழியும்போல, முதல்வனும் முதல்வனாற் செய்யப்படும் வேதாகமங்களும் தம்முள் காரக ஏதுவும், ஞாபக ஏதுவுமாகிய வேறுபாடு உடைமையின், இன்னோரன்னவை “ஒன்றனை யொன்று பற்றுதல்” என்னும் குற்றமாகா என்க. இனி ஆன்றோரால் தழுவப்பட்டமைபற்றி வேதம் சிவாகமம் இரண்டும் பிரமாணம் எனத் துணிந்தபின்னர் அவற்றானே அவை பரமசிவனாற் செய்யப்பட்டன என்பது துணியப்படும் ஆகலானும் ஒன்றனையொன்று பற்றுதல் ஆகாமை உணர்க. ஆன்றோரால் தழுவப்படுதல் ஆகமப்பகுதியின் இன்றால் எனின், அற்றன்று; “துறக்கம் வேண்டியோன் சோதிட்டோமத்தான் வேட்க” என்றல் தொடக்கத்துச் சுருதிகட்கு அவை வேட்குமாறு வகுத்துக் கூறும் சுருதிகளும்,அத்தன்மையவாகிய கற்பசூத்திரங்களும் இன்றியமையாது வேண்டப்படுமாறு போல, வேதத்துள் விதிக்கப்படும் சிவபூசை முதலிய விதிகட்கும் அவற்றை வகுத்துக்கூறும் காமிகம் முதலிய சிவாகமங்கள் இன்றியமையாது வேண்டப்பட்டு நிற்றலின், அவை ஆன்றோரால் தழுவப்படுவது ஒருதலை; ஆதலான் என்க. இது சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்தில் அரதத்தாசாரியார் கூறியவாற்றான் அறிக. ===தீக்கை=== அங்ஙனமாயினும் தீக்கைப்பேறு ஆன்றோரால் தழுவப்படாமையின், அப்பகுதியிற் பிரமாணம் ஆமாறு என்னையெனின், அற்றன்று; சுவேதன், உபமன்னியன், அகத்தியன் முதலியோர்க்குத் தீக்கைப் பேறு காண்டலான் என்க. உபமன்னியன் அகத்தியன் முதலியோர் பால் கண்ணன், இராமன் முதலியோர்க்குத் தீக்கைப்பேறு அரிவஞ்சம் பாரதம் பாத்மபுராணம் முதலியவற்றின் விரித்துக் கூறியவாறும் காண்க. அஃது எல்லாரும் பெறாமை, எல்லாருக்கும் மலபரிபாகம்இன்மையால், பரமகஞ்ச சந்நியாசம் போல, அதற்கு உரிய அதிகாரிகள் சிலரேயாகலான் என்பது. :அற்றேல், வாமநூல் முதலாயினவும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின், காமிகம் முதலியவற்றோடு ஒப்பப் பிரமாணமாதல் வேண்டப்படும் பிறவெனின், படாது; அவற்றுட் கூறும் சுரைக்குடம் தாபித்தல் முதலிய ஆசாரங்கள் வேதத்துள் எடுத்தோதி விலக்கப்பட்டமையின், சவுத்திராமணி யாகத்தில் சுரை ஏற்றல் வேதத்துள் விதிக்கப்படாதாயினும் ஏனையோர்க்கே ஆயவாறு போல, அவையும் ஏனையோர்க்கே உரிய என்பது பெறுதும் ஆகலான், அவையும் அவற்றிற்கு உரிய அதிகாரிகள் வேறுபாட்டால் பிரமாணமாம் எனக்கொள்ளப்படும் என்க. அங்ஙனமாயின், அவற்றுள் கூறும் கிரியைகட்கு வேதநெறியில்தப்பிய மாந்தர் அதிகாரிகள் எனப் பிரித்து வைத்தலான் முரணாதென்க. இது காந்தத்துள் கூறப்பட்டது. இனிப் பொருள்கள் முரணியவழி வலியவற்றான் மெலியவை கண்டிக்கப்படும் எனக்கொள்க. எல்லாநெறியும் இறைவனாற் செய்யப்பட்டமையான் விசேடம் இன்மையின், அவற்றுள், ஒன்றற்கொன்று வன்மை மென்மை கூறின், இதுவே மாறுகொளக் கூறலாமால் எனின், அற்றன்று; அவற்றைப் பின் வழிப்படுத்து நூல்செய்தோர் தாரதம்மியத்தானே அவற்றிற்கு வன்மை மென்மை கூறுதல் அமையுமாகலின். பின்னூல் செய்தார் அவ்வந்நெறியிற் கூறும் பொருள்களை அம்மொழியின் தாற்பரியம் அறியாது மயங்கி அவற்றோடு மாறுகொளத் தொகுத்தும் விரித்தும் செய்தார் ஆகலின், அவை மென்மை எனப்பட்டன. மாறுகோள்இல் கூற்றின் எல்லாம் பிரமாணமேயாம். :இனி வேதத்தினும் சிவாகமத்தினும் இந்திரன் முதலியோர் அவ்வாறு வழிப்படுத்து வேறுநூல் செய்யாது, வேதத்திற்கு வியாசர் முதலியோரும், ஆகமத்துக்குப் பிரணவர் முதலியோரும் போலச் சம்பிரதாய மாத்திரமே விளக்கினார் ஆகலின், அவ்விரண்டனுள் வன்மை மென்மைகள் கூறுதல் பொருந்தாமையின், அவற்றுள் ஒரோவழி மாறுகோள் போலத் தோன்றியவழி, வேதவாக்கியங்கள் தம்முள் மாறுபட்டவழிக் கருத்துவேறுபாடு பற்றிக் கூறியது எனத் தெரிந்துரைத்துக் கொள்வதுபோல, அவை முரணாதவாறு தெரிந்துரைத்துக் கொள்வதன்றி அவை ஒன்றானொன்று மறுக்கப்படா என்க. ===மற்றொருவகை நோக்கு=== இவ்வாறன்றி, இன்னும் ஒருவாற்றான் விடுக்குமாறு:- சாருவாகம் முதலிய எல்லாச் சமயமும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின் பிரமாணமேயாம் ஆயினும், அவற்றுள், முதற்கண் மிகவும் மந்த உணர்வினராய் உலக இன்பமே பெரும்பயன் எனவும், தமக்குப் புறம்பாகிய மக்கள் முதலியோரே ஆன்மா எனவும், அபிமானம் செய்து உழலும் அதிகாரிகளுக்குப் பரமசிவன் இரங்கித், துன்பம் முதலியவற்றோடு விரவுதலான் உலக இன்பம் பேருறுதிப் பயன் அன்று எனவும், மக்கள் முதலியோர் ஆன்மா அல்லர் எனவும் உணர்த்தி, அவர்கள்உணர்வு அவ்வளவின் நிலைபெறுத்தற்பொருட்டு, நுட்பப்பொருள் உணர்த்தப்புகில் கொள்ளமாட்டாமையால் தூல உடம்பே ஆன்மா எனவும், அவ்வுடம்பு நசித்தலே பேருறுதிப் பெயன் எனவும் அறிவுறுத்தருளினான். பின்பு அங்ஙனம் அறிவுறுத்த நெறியே ஒழுகிப் பரமசிவன் திருவருட்கு உரியராய் மலசத்தியிற் சிறிது நீங்கி, உடம்பே ஆன்மா உடம்பு நசித்தலே பேருறுதிப்பயன் என்பவற்றின் ஐயப்பாடு தோன்றிய அதிகாரிகளுக்கு, உடம்பு முதலியன ஆன்மா அல்ல என்று மறுத்தற்பொருட்டுப் புத்தநூல் அறிவுறுத்தருளினான். இவ்வாறே மேலும் சோபானமுறையான் உபதேசித்தருளியது என மாறுபாடின்மை உணர்ந்து கொள்ளப்படும். :இங்ஙனம் சாருவாகம் முதலிய நூல்களைச் சோபான முறையாற் கொள்ளவே, அதிகாரி தாரதம்மியத்தான் மேலுள்ள நூல்கள் கீழுள்ள நூல்களை மறுக்குமுகத்தால் தோன்றினவாகலின், மாறுகோளில்லை என்பதூஉம், அவையும் ஒருவாற்றாற் பிரமாணமேயாம் என்பதூஉம் போந்தமை உணர்க. இது, தைத்திரியத்தில் அதிகாரி பேதம்பற்றி “அன்னமய கோசம் பிரமம்” என்றும், அதனை மறுத்து மேல் அதனிற் சூக்குமமாகிய “பிராணமய கோசம் பிரமம்” என்றும், அதற்குமேல் “மனோமய கோசம் பிரமம்” என்றும், அதற்குமேல் “ விஞ்ஞானமயகோசம் பிரமம்” என்றும், அதற்குமேல், “ஆனந்தமய கோசம் பிரமம்” என்றும், ஒன்றற்கொன்று சூக்குமமாய் உணர்த்துதல் போலவும், கவுசிதக உபநிடதத்தில் அதிகாரி பேதத்தால் இந்திரன் தைத்தியனுக்குத் தன்னையே பிரமமாகக் கூறியது போலவும் கொள்க. அங்ஙனம் புல்லை எதிரே காட்டி ஆக்களைப் பிடிக்குமாறு போலச், சோபானமுறைமை பற்றிக் கூறியது என்பதூஉம், அவை எல்லாம் ஒருவாற்றான் பிரமாணம் என்பதூஉம் சூதசங்கிதையிற் காண்க. இங்ஙனம் கூறியவாற்றானே, '''வேதமும் சித்தாந்த சைவாகமும் என்னும் இரண்டுமே உத்தமநூல்''' எனவும், ஏனைச் சாருவாகம் முதல் பாஞ்சராத்திரம் இறுதியாகிய நூல்கள் எல்லாம் இவ்விரண்டனோடும் மாறுபட்டவழி மறுக்கப்படும் எனவும், அவற்றுள்ளும் வழிநூல் செய்தார் தாரதம்மியத்தான் கீழ்க்கீழ் நூல்கள் மேல்மேல்நூல்களான் மறுக்கப்படும் எனவும் உணர்ந்துகொள்க. =====பார்க்க:===== [[சிவஞான பாடியம்]] :[[சிவஞானபோதம்]] :[[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]] [[]] [[சிவஞான போதம்- அவையடக்கம்]] [[]] np3ujd12kqvy2vzinjmeoxvlkl0enzf சிவஞான போதம்- அவையடக்கம் 0 413826 1433926 1427799 2022-07-23T02:38:12Z Meykandan 544 /* சிவாத்துவித சைவம் */ wikitext text/x-wiki ==மெய்கண்டார் அருளிச்செய்த== ===சிவஞானபோதம்- அவையடக்கம்=== ==மாபாடிய உரை== ===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்=== ==அவை அடக்கம்== {{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:- {{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும். {{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க. {{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன. {{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம். {{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க. {{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக. {{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க. {{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர். {{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக. {{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி. ====நால்வகைச் சமயங்கள்:==== {{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க. {{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர். =====புறப்புறச் சமயம்===== {{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====புறச்சமயம்===== {{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====அகப்புறச்சமயம்===== {{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. =====அகச்சமயம்===== {{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. {{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க. ====சிவாத்துவித சைவம்==== {{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க. {{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க. {{rule|10em|align=}}{{dhr|5em}} {{center|{{X-larger|<b>புறப்புறச் சமயம்</b>}}}} {{center|<b>உலகாயதம்.</b>}} {{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம். {{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர். {{dhr|3em}} {{center|<b>பௌத்தம்</b>}} {{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர். {{center|<b>மாத்தியமிகர்</b>}} {{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார். {{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது. {{c|<b>யோகசாரர்</b>}} {{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது. {{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க. {{c|<b>சௌத்திராந்திகர்</b>}} {{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; <ref>{{smaller|}}</ref> ====பார்க்க:==== [[சிவஞான பாடியம்]] /* அவை அடக்கம் */ [[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]] [[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]] egcaenrac77ysfbdu55cv7zi416goqs 1433927 1433926 2022-07-23T02:42:26Z Meykandan 544 /* சிவாத்துவித சைவம் */ wikitext text/x-wiki ==மெய்கண்டார் அருளிச்செய்த== ===சிவஞானபோதம்- அவையடக்கம்=== ==மாபாடிய உரை== ===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்=== ==அவை அடக்கம்== {{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:- {{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும். {{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க. {{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன. {{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம். {{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க. {{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக. {{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க. {{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர். {{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக. {{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி. ====நால்வகைச் சமயங்கள்:==== {{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க. {{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர். =====புறப்புறச் சமயம்===== {{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====புறச்சமயம்===== {{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====அகப்புறச்சமயம்===== {{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. =====அகச்சமயம்===== {{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. {{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க. ====சிவாத்துவித சைவம்==== {{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க. {{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க. {{rule|10em|align=}}{{dhr|5em}} {{center|{{X-larger|<b>புறப்புறச் சமயம்</b>}}}} {{center|<b><big>உலகாயதம்</big></b>}} {{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம். {{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர். {{dhr|3em}} {{center|<b><big>பௌத்தம்</big></b>}} {{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர். {{center|<b>மாத்தியமிகர்</b>}} {{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார். {{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது. {{c|<b>யோகசாரர்</b>}} {{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது. {{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க. {{c|<b>சௌத்திராந்திகர்</b>}} {{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; <ref>{{smaller|}}</ref> ====பார்க்க:==== [[சிவஞான பாடியம்]] /* அவை அடக்கம் */ [[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]] [[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]] g2a6akyze0k7eqnut9g43ybc0gwsl6d 1433929 1433927 2022-07-23T03:39:34Z Meykandan 544 /* சிவாத்துவித சைவம் */ wikitext text/x-wiki ==மெய்கண்டார் அருளிச்செய்த== ===சிவஞானபோதம்- அவையடக்கம்=== ==மாபாடிய உரை== ===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்=== ==அவை அடக்கம்== {{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:- {{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும். {{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க. {{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன. {{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம். {{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க. {{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக. {{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க. {{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர். {{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக. {{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி. ====நால்வகைச் சமயங்கள்:==== {{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க. {{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர். =====புறப்புறச் சமயம்===== {{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====புறச்சமயம்===== {{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====அகப்புறச்சமயம்===== {{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. =====அகச்சமயம்===== {{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. {{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க. ====சிவாத்துவித சைவம்==== {{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க. {{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க. {{rule|10em|align=}}{{dhr|5em}} {{center|{{X-larger|<b>புறப்புறச் சமயம்</b>}}}} {{center|<b><big>உலகாயதம்</big></b>}} {{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம். {{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர். {{dhr|3em}} {{center|<b><big>பௌத்தம்</big></b>}} {{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர். {{center|<b>மாத்தியமிகர்</b>}} {{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார். {{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது. {{c|<b>யோகசாரர்</b>}} {{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது. {{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க. {{c|<b>சௌத்திராந்திகர்</b>}} {{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; அவை காட்சிப்பொருள் அல்ல; குடவடிவிற்றாகிய ஞானம் உணர்ந்த பின்னன்றிக் குடம் உணர்தல் கூடாமையின் கணத்தில் தோன்றியழியும் குடம் முதலாயின அங்ஙனம் உணருங்காறும் நிலைபெறுதல் இன்மையாற் குடம் முதலாயின தத்தம் வடிவினை ஞானத்தின் வைத்திட்டு அழிந்த பின்னை, ஞானத்துட்பற்றிய வடிவானே அங்ஙனம் இறந்துபோய குடம் முதலாயின வழியளவையின் வைத்து உணரப்படும். இவற்றிற்குக் காரணம் என்னையெனின், புறம் அகம் என்னும் இருவகைச் சமுதாயமாம் அவற்றுள் புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். அவை, நிலவணு, நீரணு, தீயணு, வளியணு என நால்வகைப்படும். அவை ஒருங்குபல தொக்கவழிப் புறச்சமுதாயம் தோன்றும். இனி, அகச் சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும் ஆம். அவற்றிற்குக் காரணம் ஐவகைப்படும் கந்தங்கள்; அவை, உருவம், வேதனை, ஞானம், குறி, வாசனை என்பனவாம். கந்தம் என்பது சமூகம் எனும் பொருட்டு. அவற்றுள் சித்தத்தாற் சிந்திக்கப்படும் சத்த முதலாயின உருவக்கந்தம். இவை புறத்து உள்ளனவாயினும் அகத்திற் சித்தத்தாற் சிந்திக்கப்படுதலின், அகச்சமுதாயத்துள் வைத்து எண்ணப்பட்டன. இனி, அகச் சமுதாயத்துட்பட்ட உடல் பொறி முதலியவற்றை உருவக்கந்தம் என்றலும் ஒன்று. அவ்வுருவக்கந்தத்தை உணரும் உணர்வு ஞானக்கந்தம்; அது சாகாரம் நிராகாரம் என்னும் வேறுபாட்டாற் பிரவிருத்தி விஞ்ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும். சாகாரம் சவிகற்பமாம். நிராகாரம் நிருவிகற்பமாம். இனி, இவ்வுணர்வால் தோன்றும் இன்பத்துன்ப நொதுமல்கள் வேதனைக்கந்தம். சாத்தன் கொற்றன் முதலிய பெயர்கள் குறிக்கந்தம். அப்பெயர்களாற் பகுத்துணரும் சவிகற்ப உணர்வு குறிக்கந்தம் எனவும், நிருவிகற்பம் ஒன்றே ஞானக்கந்தம் எனவும் கோடலும் ஒன்று. அவற்றின் வாசனை வாசனைக்கந்தம் ஆம். வாசனையெனினும், செய்கைஎனினும் ஒக்கும். குறியெனினும் சஞ்ஞை எனினும் ஒக்கும். இவ்வைந்தும் ஒருங்கே தொகுதலான் அகச்சமுதாயம் தோன்றும். இவற்றுள் உருவக்கந்தம் புறச்சமுதாயத்துள் வைக்கப்படும். ஏனை நான்குமே சித்தமும் சித்தப்பகுதியும் ஆகிய அகச்சமுதாயம் என்பாரும் உளர். சகமுழுதும் இவ்விருவகைச் சமுதாயத்துள் அடங்கும் என்று ஆசிரியன் உணர்த்தினான். அதுகேட்ட மாணாக்கர், இங்ஙனம் மாணாக்கர் வினாவிய கடாவிற்கேற்ப அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவின் முடிவுபெறும் எனக் கடாயினார். அவ்வழி ஆசிரியன் சூத்திராந்தம் கடாவிய நீர் சௌத்திராந்திகர் எனப் பெயர்பெறுக என்றமையின், அவர்க்கு அது பெயராயிற்று. {{c|<b>வைபாடிகர்</b>}} {{gap}}இனி, வைபாடிகராவார்:- ஆசிரியன் அங்ஙனம் உணர்த்தியவழி அதுகேட்ட மாணாக்கர், புறப்பொருள் ஞானத்தால் அநுமித்தறியற்பாற்றென்றது என்னை? ஞானமே தனக்குக் காட்சிப்பொருள் ஆகலானும், காட்சிப்பொருள் ஒன்றும் இன்றாயின், வியாத்தி உணர்தற்கு இடமின்மையான் வழியளவை நிகழாதாகலானும் இது மாறுகோளுரை போலும் எனக் கடாயினார் ஆகலின், அவர் வைபாடிகர் எனப்பட்டார். மாறுகோளுரை எனினும் விபாடை எனினும் ஒக்கும். அவர்க்குப் புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் ஆசிரியன் உணர்த்தினான். {{gap}}இங்ஙனம் வினாயினார் கருத்துக்கேற்ப நால்வகைப்படுத்துச் செவியறிவுறுப்பினும், கணபங்கமுதலியவற்றை உடம்பட்டுக் கோடலான் எல்லாரும் முறையானே முழுதும் சூனியம் என்று கோடற்குரியர் என்பது ஆசிரியன் கருத்து. அங்ஙனமாயினும் வினாயினார் கருத்துக்கேற்ப ஆசிரியன் விடைப்பொருளை உறுதியாகக் கோடலின், மதம் வேறுபட்டு நால்வராயினார். இங்ஙனம் பௌத்தமதம் நான்கும் கண்டுகொள்க. {{c|<b><big>ஆருகதம்</big></b>}} {{gap}}இனி, ஆருகதமாவது:- சீவனும் அசீவனும் ஆச்சிரவமும் சமுவரமும் நிர்ச்சரமும் பந்தமும் வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு உள. இவற்றுள் சீவன் அநாதிசித்தனும் முத்தனும் பெத்தனும் என மூவகைப்படும். இவற்றுள் அநாதிசித்தன் அருகக்கடவுள். முத்தன் மோகம் முதலிய பந்தத்தின் நீங்கினவன். பெத்தன் அவற்றுட் கட்டுண்டவன். இச்சீவன் எடுத்த உடம்பளவின் வியாபகமாய் உடம்புதோறும் வெவ்வேறாம். {{gap}}இனி அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் என நான்குவகைப்படும். அவற்றுள் உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதமும், மரம் புல்லு முதலிய நிலையியற்பொருளும், பை முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் எனப் புற்கலம் அறுவகைப்படும். இவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். உலக ஆகாயமும், உலகம் கடந்த ஆகாயமும் என ஆகாயம் இருவகைப்படும். உலகங்களுக்கு உட்படும் ஆகாயம் உலக ஆகாயம் எனவும், உலகங்கட்குப் புறத்தே எல்லையின்றி உள்ளது உலகம் கடந்த ஆகாயம் எனவும் உணர்க. தன்மம் புற்கலத்தின் வேறாய் நன்மையைப் பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது. அசீவபதார்த்தவகை நான்கும் இங்ஙனம் கண்டுகொள்க. இவையெல்லாம் அத்திகாயம் என்னும் வாய்பாடு கூட்டி வழங்கப்படும். {{gap}}இனி ஆச்சிரவம் ஆவது, பொறிவழிச்சேறல்; கன்மத்தொடர்ச்சி என்பாரும் உளர். {{gap}} சமுவரம் ஆவது, அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்குக் காரணமாவது. அது நிலத்தின் எறும்பு முதலியன சாவாது வழிநோக்கி மெல்லமெல்ல இயங்குதலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம். {{gap}}நிர்ச்சரம் ஆவது, சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம். {{gap}}பந்தம் ஆவது, இருப்புக்குடம்பை தன்னகப்பட்ட சுரைப்பழத்தை நீர்நிலையிற் கீழ்ச்செலுத்துமாறுபோலச் சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல்விக்கும் மோகம் முதலிய எண்குணங்களாம். {{gap}}வீடு ஆவது, இருப்புக்குடம்பை தகர்ந்தவழிச் சுரைப்பழம் மேலெழுமாறு போலச் சீவன் மோகம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று உலகம் கடந்து எல்லையின்றி உளதாகிய ஆகாயத்தின் மேல்நோக்கியே சேறல். மேலெல்லைக்கண் இருத்தல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இவ்வெழுவகைப் பதார்த்தங்களும், அநேகாந்த வாதத்தாற் கூறப்படும். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்ற வினாயவழி, உண்டாம், இல்லையாம், உண்டும்இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாதமும்ஆம், இல்லையுமாம் சொல்லொணாதும்ஆம், உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழுவகையான் இறுத்தல். வினாயவை எல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்றென்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும்இலதும்அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே, உள்ளதும் இல்லதும் உளதிலதும் இரண்டுமல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டும்அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது என்பதனோடு உள்ளதும் இல்லதும் உளதிலதும் என்னும் மூன்றுங்கூட்ட ஏழுபக்கமாயின எனக் காண்க. {{gap}}பொருளியல்பு இவ்வெழுவகையுள் ஒன்றாகச் சொல்லவும்படும் சொல்லவும்படாது என்பது கருத்தாகலின், முரணாமையும் அறிக. இவ்வெழுவகையுள் ஒவ்வொன்றேபற்றிக் கூறும் ஏனைச்சமயத்தார் கோட்பாடெல்லாம் உள்ளடக்கி நிற்றலின், இங்ஙனம் அநேகாந்தவாதம் கூறும் சமயமே மேற்பட்ட சமயம் என்பது அவர் கருத்து. ஆருகதம் முடிந்தது. {{gap}} <ref>{{smaller|}}</ref> ====பார்க்க:==== [[சிவஞான பாடியம்]] /* அவை அடக்கம் */ [[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]] [[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]] akmi42un75b2bhz8prnryubujkwmp3q 1433930 1433929 2022-07-23T04:07:30Z Meykandan 544 /* சிவாத்துவித சைவம் */ wikitext text/x-wiki ==மெய்கண்டார் அருளிச்செய்த== ===சிவஞானபோதம்- அவையடக்கம்=== ==மாபாடிய உரை== ===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்=== ==அவை அடக்கம்== {{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:- {{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும். {{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க. {{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன. {{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம். {{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க. {{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக. {{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க. {{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர். {{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக. {{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி. ====நால்வகைச் சமயங்கள்:==== {{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க. {{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர். =====புறப்புறச் சமயம்===== {{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====புறச்சமயம்===== {{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====அகப்புறச்சமயம்===== {{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. =====அகச்சமயம்===== {{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. {{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க. ====சிவாத்துவித சைவம்==== {{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க. {{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க. {{rule|10em|align=}}{{dhr|5em}} ==={{center|{{X-larger|<b>புறப்புறச் சமயம்</b>}}}}=== {{center|<b><big>உலகாயதம்</big></b>}} {{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம். {{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர். {{dhr|3em}} {{center|<b><big>பௌத்தம்</big></b>}} {{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர். {{center|<b>மாத்தியமிகர்</b>}} {{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார். {{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது. {{c|<b>யோகசாரர்</b>}} {{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது. {{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க. {{c|<b>சௌத்திராந்திகர்</b>}} {{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; அவை காட்சிப்பொருள் அல்ல; குடவடிவிற்றாகிய ஞானம் உணர்ந்த பின்னன்றிக் குடம் உணர்தல் கூடாமையின் கணத்தில் தோன்றியழியும் குடம் முதலாயின அங்ஙனம் உணருங்காறும் நிலைபெறுதல் இன்மையாற் குடம் முதலாயின தத்தம் வடிவினை ஞானத்தின் வைத்திட்டு அழிந்த பின்னை, ஞானத்துட்பற்றிய வடிவானே அங்ஙனம் இறந்துபோய குடம் முதலாயின வழியளவையின் வைத்து உணரப்படும். இவற்றிற்குக் காரணம் என்னையெனின், புறம் அகம் என்னும் இருவகைச் சமுதாயமாம் அவற்றுள் புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். அவை, நிலவணு, நீரணு, தீயணு, வளியணு என நால்வகைப்படும். அவை ஒருங்குபல தொக்கவழிப் புறச்சமுதாயம் தோன்றும். இனி, அகச் சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும் ஆம். அவற்றிற்குக் காரணம் ஐவகைப்படும் கந்தங்கள்; அவை, உருவம், வேதனை, ஞானம், குறி, வாசனை என்பனவாம். கந்தம் என்பது சமூகம் எனும் பொருட்டு. அவற்றுள் சித்தத்தாற் சிந்திக்கப்படும் சத்த முதலாயின உருவக்கந்தம். இவை புறத்து உள்ளனவாயினும் அகத்திற் சித்தத்தாற் சிந்திக்கப்படுதலின், அகச்சமுதாயத்துள் வைத்து எண்ணப்பட்டன. இனி, அகச் சமுதாயத்துட்பட்ட உடல் பொறி முதலியவற்றை உருவக்கந்தம் என்றலும் ஒன்று. அவ்வுருவக்கந்தத்தை உணரும் உணர்வு ஞானக்கந்தம்; அது சாகாரம் நிராகாரம் என்னும் வேறுபாட்டாற் பிரவிருத்தி விஞ்ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும். சாகாரம் சவிகற்பமாம். நிராகாரம் நிருவிகற்பமாம். இனி, இவ்வுணர்வால் தோன்றும் இன்பத்துன்ப நொதுமல்கள் வேதனைக்கந்தம். சாத்தன் கொற்றன் முதலிய பெயர்கள் குறிக்கந்தம். அப்பெயர்களாற் பகுத்துணரும் சவிகற்ப உணர்வு குறிக்கந்தம் எனவும், நிருவிகற்பம் ஒன்றே ஞானக்கந்தம் எனவும் கோடலும் ஒன்று. அவற்றின் வாசனை வாசனைக்கந்தம் ஆம். வாசனையெனினும், செய்கைஎனினும் ஒக்கும். குறியெனினும் சஞ்ஞை எனினும் ஒக்கும். இவ்வைந்தும் ஒருங்கே தொகுதலான் அகச்சமுதாயம் தோன்றும். இவற்றுள் உருவக்கந்தம் புறச்சமுதாயத்துள் வைக்கப்படும். ஏனை நான்குமே சித்தமும் சித்தப்பகுதியும் ஆகிய அகச்சமுதாயம் என்பாரும் உளர். சகமுழுதும் இவ்விருவகைச் சமுதாயத்துள் அடங்கும் என்று ஆசிரியன் உணர்த்தினான். அதுகேட்ட மாணாக்கர், இங்ஙனம் மாணாக்கர் வினாவிய கடாவிற்கேற்ப அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவின் முடிவுபெறும் எனக் கடாயினார். அவ்வழி ஆசிரியன் சூத்திராந்தம் கடாவிய நீர் சௌத்திராந்திகர் எனப் பெயர்பெறுக என்றமையின், அவர்க்கு அது பெயராயிற்று. {{c|<b>வைபாடிகர்</b>}} {{gap}}இனி, வைபாடிகராவார்:- ஆசிரியன் அங்ஙனம் உணர்த்தியவழி அதுகேட்ட மாணாக்கர், புறப்பொருள் ஞானத்தால் அநுமித்தறியற்பாற்றென்றது என்னை? ஞானமே தனக்குக் காட்சிப்பொருள் ஆகலானும், காட்சிப்பொருள் ஒன்றும் இன்றாயின், வியாத்தி உணர்தற்கு இடமின்மையான் வழியளவை நிகழாதாகலானும் இது மாறுகோளுரை போலும் எனக் கடாயினார் ஆகலின், அவர் வைபாடிகர் எனப்பட்டார். மாறுகோளுரை எனினும் விபாடை எனினும் ஒக்கும். அவர்க்குப் புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் ஆசிரியன் உணர்த்தினான். {{gap}}இங்ஙனம் வினாயினார் கருத்துக்கேற்ப நால்வகைப்படுத்துச் செவியறிவுறுப்பினும், கணபங்கமுதலியவற்றை உடம்பட்டுக் கோடலான் எல்லாரும் முறையானே முழுதும் சூனியம் என்று கோடற்குரியர் என்பது ஆசிரியன் கருத்து. அங்ஙனமாயினும் வினாயினார் கருத்துக்கேற்ப ஆசிரியன் விடைப்பொருளை உறுதியாகக் கோடலின், மதம் வேறுபட்டு நால்வராயினார். இங்ஙனம் பௌத்தமதம் நான்கும் கண்டுகொள்க. {{c|<b><big>ஆருகதம்</big></b>}} {{gap}}இனி, ஆருகதமாவது:- சீவனும் அசீவனும் ஆச்சிரவமும் சமுவரமும் நிர்ச்சரமும் பந்தமும் வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு உள. இவற்றுள் சீவன் அநாதிசித்தனும் முத்தனும் பெத்தனும் என மூவகைப்படும். இவற்றுள் அநாதிசித்தன் அருகக்கடவுள். முத்தன் மோகம் முதலிய பந்தத்தின் நீங்கினவன். பெத்தன் அவற்றுட் கட்டுண்டவன். இச்சீவன் எடுத்த உடம்பளவின் வியாபகமாய் உடம்புதோறும் வெவ்வேறாம். {{gap}}இனி அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் என நான்குவகைப்படும். அவற்றுள் உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதமும், மரம் புல்லு முதலிய நிலையியற்பொருளும், பை முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் எனப் புற்கலம் அறுவகைப்படும். இவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். உலக ஆகாயமும், உலகம் கடந்த ஆகாயமும் என ஆகாயம் இருவகைப்படும். உலகங்களுக்கு உட்படும் ஆகாயம் உலக ஆகாயம் எனவும், உலகங்கட்குப் புறத்தே எல்லையின்றி உள்ளது உலகம் கடந்த ஆகாயம் எனவும் உணர்க. தன்மம் புற்கலத்தின் வேறாய் நன்மையைப் பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது. அசீவபதார்த்தவகை நான்கும் இங்ஙனம் கண்டுகொள்க. இவையெல்லாம் அத்திகாயம் என்னும் வாய்பாடு கூட்டி வழங்கப்படும். {{gap}}இனி ஆச்சிரவம் ஆவது, பொறிவழிச்சேறல்; கன்மத்தொடர்ச்சி என்பாரும் உளர். {{gap}} சமுவரம் ஆவது, அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்குக் காரணமாவது. அது நிலத்தின் எறும்பு முதலியன சாவாது வழிநோக்கி மெல்லமெல்ல இயங்குதலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம். {{gap}}நிர்ச்சரம் ஆவது, சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம். {{gap}}பந்தம் ஆவது, இருப்புக்குடம்பை தன்னகப்பட்ட சுரைப்பழத்தை நீர்நிலையிற் கீழ்ச்செலுத்துமாறுபோலச் சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல்விக்கும் மோகம் முதலிய எண்குணங்களாம். {{gap}}வீடு ஆவது, இருப்புக்குடம்பை தகர்ந்தவழிச் சுரைப்பழம் மேலெழுமாறு போலச் சீவன் மோகம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று உலகம் கடந்து எல்லையின்றி உளதாகிய ஆகாயத்தின் மேல்நோக்கியே சேறல். மேலெல்லைக்கண் இருத்தல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இவ்வெழுவகைப் பதார்த்தங்களும், அநேகாந்த வாதத்தாற் கூறப்படும். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்ற வினாயவழி, உண்டாம், இல்லையாம், உண்டும்இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாதமும்ஆம், இல்லையுமாம் சொல்லொணாதும்ஆம், உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழுவகையான் இறுத்தல். வினாயவை எல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்றென்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும்இலதும்அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே, உள்ளதும் இல்லதும் உளதிலதும் இரண்டுமல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டும்அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது என்பதனோடு உள்ளதும் இல்லதும் உளதிலதும் என்னும் மூன்றுங்கூட்ட ஏழுபக்கமாயின எனக் காண்க. {{gap}}பொருளியல்பு இவ்வெழுவகையுள் ஒன்றாகச் சொல்லவும்படும் சொல்லவும்படாது என்பது கருத்தாகலின், முரணாமையும் அறிக. இவ்வெழுவகையுள் ஒவ்வொன்றேபற்றிக் கூறும் ஏனைச்சமயத்தார் கோட்பாடெல்லாம் உள்ளடக்கி நிற்றலின், இங்ஙனம் அநேகாந்தவாதம் கூறும் சமயமே மேற்பட்ட சமயம் என்பது அவர் கருத்து. ஆருகதம் முடிந்தது. {{gap}} <ref>{{smaller|}}</ref> ====பார்க்க:==== [[சிவஞான பாடியம்]] /* அவை அடக்கம் */ [[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]] [[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]] bnc4zm4ian0w3isbvj59ckf9sgq4z0k 1433931 1433930 2022-07-23T04:08:27Z Meykandan 544 /* சிவாத்துவித சைவம் */ wikitext text/x-wiki ==மெய்கண்டார் அருளிச்செய்த== ===சிவஞானபோதம்- அவையடக்கம்=== ==மாபாடிய உரை== ===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்=== ==அவை அடக்கம்== {{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:- {{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும். {{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க. {{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன. {{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம். {{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க. {{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக. {{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க. {{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர். {{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக. {{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி. ====நால்வகைச் சமயங்கள்:==== {{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க. {{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர். =====புறப்புறச் சமயம்===== {{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====புறச்சமயம்===== {{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====அகப்புறச்சமயம்===== {{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. =====அகச்சமயம்===== {{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. {{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க. ====சிவாத்துவித சைவம்==== {{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க. {{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க. {{rule|10em|align=}}{{dhr|5em}} ==={{center|{{X-larger|<b>புறப்புறச் சமயம்</b>}}}}=== {{center|<b><big>உலகாயதம்</big></b>}} {{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம். {{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர். {{dhr|3em}} {{center|<b><big>பௌத்தம்</big></b>}} {{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர். {{center|<b>மாத்தியமிகர்</b>}} {{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார். {{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது. {{c|<b>யோகசாரர்</b>}} {{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது. {{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க. {{c|<b>சௌத்திராந்திகர்</b>}} {{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; அவை காட்சிப்பொருள் அல்ல; குடவடிவிற்றாகிய ஞானம் உணர்ந்த பின்னன்றிக் குடம் உணர்தல் கூடாமையின் கணத்தில் தோன்றியழியும் குடம் முதலாயின அங்ஙனம் உணருங்காறும் நிலைபெறுதல் இன்மையாற் குடம் முதலாயின தத்தம் வடிவினை ஞானத்தின் வைத்திட்டு அழிந்த பின்னை, ஞானத்துட்பற்றிய வடிவானே அங்ஙனம் இறந்துபோய குடம் முதலாயின வழியளவையின் வைத்து உணரப்படும். இவற்றிற்குக் காரணம் என்னையெனின், புறம் அகம் என்னும் இருவகைச் சமுதாயமாம் அவற்றுள் புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். அவை, நிலவணு, நீரணு, தீயணு, வளியணு என நால்வகைப்படும். அவை ஒருங்குபல தொக்கவழிப் புறச்சமுதாயம் தோன்றும். இனி, அகச் சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும் ஆம். அவற்றிற்குக் காரணம் ஐவகைப்படும் கந்தங்கள்; அவை, உருவம், வேதனை, ஞானம், குறி, வாசனை என்பனவாம். கந்தம் என்பது சமூகம் எனும் பொருட்டு. அவற்றுள் சித்தத்தாற் சிந்திக்கப்படும் சத்த முதலாயின உருவக்கந்தம். இவை புறத்து உள்ளனவாயினும் அகத்திற் சித்தத்தாற் சிந்திக்கப்படுதலின், அகச்சமுதாயத்துள் வைத்து எண்ணப்பட்டன. இனி, அகச் சமுதாயத்துட்பட்ட உடல் பொறி முதலியவற்றை உருவக்கந்தம் என்றலும் ஒன்று. அவ்வுருவக்கந்தத்தை உணரும் உணர்வு ஞானக்கந்தம்; அது சாகாரம் நிராகாரம் என்னும் வேறுபாட்டாற் பிரவிருத்தி விஞ்ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும். சாகாரம் சவிகற்பமாம். நிராகாரம் நிருவிகற்பமாம். இனி, இவ்வுணர்வால் தோன்றும் இன்பத்துன்ப நொதுமல்கள் வேதனைக்கந்தம். சாத்தன் கொற்றன் முதலிய பெயர்கள் குறிக்கந்தம். அப்பெயர்களாற் பகுத்துணரும் சவிகற்ப உணர்வு குறிக்கந்தம் எனவும், நிருவிகற்பம் ஒன்றே ஞானக்கந்தம் எனவும் கோடலும் ஒன்று. அவற்றின் வாசனை வாசனைக்கந்தம் ஆம். வாசனையெனினும், செய்கைஎனினும் ஒக்கும். குறியெனினும் சஞ்ஞை எனினும் ஒக்கும். இவ்வைந்தும் ஒருங்கே தொகுதலான் அகச்சமுதாயம் தோன்றும். இவற்றுள் உருவக்கந்தம் புறச்சமுதாயத்துள் வைக்கப்படும். ஏனை நான்குமே சித்தமும் சித்தப்பகுதியும் ஆகிய அகச்சமுதாயம் என்பாரும் உளர். சகமுழுதும் இவ்விருவகைச் சமுதாயத்துள் அடங்கும் என்று ஆசிரியன் உணர்த்தினான். அதுகேட்ட மாணாக்கர், இங்ஙனம் மாணாக்கர் வினாவிய கடாவிற்கேற்ப அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவின் முடிவுபெறும் எனக் கடாயினார். அவ்வழி ஆசிரியன் சூத்திராந்தம் கடாவிய நீர் சௌத்திராந்திகர் எனப் பெயர்பெறுக என்றமையின், அவர்க்கு அது பெயராயிற்று. {{c|<b>வைபாடிகர்</b>}} {{gap}}இனி, வைபாடிகராவார்:- ஆசிரியன் அங்ஙனம் உணர்த்தியவழி அதுகேட்ட மாணாக்கர், புறப்பொருள் ஞானத்தால் அநுமித்தறியற்பாற்றென்றது என்னை? ஞானமே தனக்குக் காட்சிப்பொருள் ஆகலானும், காட்சிப்பொருள் ஒன்றும் இன்றாயின், வியாத்தி உணர்தற்கு இடமின்மையான் வழியளவை நிகழாதாகலானும் இது மாறுகோளுரை போலும் எனக் கடாயினார் ஆகலின், அவர் வைபாடிகர் எனப்பட்டார். மாறுகோளுரை எனினும் விபாடை எனினும் ஒக்கும். அவர்க்குப் புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் ஆசிரியன் உணர்த்தினான். {{gap}}இங்ஙனம் வினாயினார் கருத்துக்கேற்ப நால்வகைப்படுத்துச் செவியறிவுறுப்பினும், கணபங்கமுதலியவற்றை உடம்பட்டுக் கோடலான் எல்லாரும் முறையானே முழுதும் சூனியம் என்று கோடற்குரியர் என்பது ஆசிரியன் கருத்து. அங்ஙனமாயினும் வினாயினார் கருத்துக்கேற்ப ஆசிரியன் விடைப்பொருளை உறுதியாகக் கோடலின், மதம் வேறுபட்டு நால்வராயினார். இங்ஙனம் பௌத்தமதம் நான்கும் கண்டுகொள்க. {{c|<b><big>ஆருகதம்</big></b>}} {{gap}}இனி, ஆருகதமாவது:- சீவனும் அசீவனும் ஆச்சிரவமும் சமுவரமும் நிர்ச்சரமும் பந்தமும் வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு உள. இவற்றுள் சீவன் அநாதிசித்தனும் முத்தனும் பெத்தனும் என மூவகைப்படும். இவற்றுள் அநாதிசித்தன் அருகக்கடவுள். முத்தன் மோகம் முதலிய பந்தத்தின் நீங்கினவன். பெத்தன் அவற்றுட் கட்டுண்டவன். இச்சீவன் எடுத்த உடம்பளவின் வியாபகமாய் உடம்புதோறும் வெவ்வேறாம். {{gap}}இனி அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் என நான்குவகைப்படும். அவற்றுள் உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதமும், மரம் புல்லு முதலிய நிலையியற்பொருளும், பை முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் எனப் புற்கலம் அறுவகைப்படும். இவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். உலக ஆகாயமும், உலகம் கடந்த ஆகாயமும் என ஆகாயம் இருவகைப்படும். உலகங்களுக்கு உட்படும் ஆகாயம் உலக ஆகாயம் எனவும், உலகங்கட்குப் புறத்தே எல்லையின்றி உள்ளது உலகம் கடந்த ஆகாயம் எனவும் உணர்க. தன்மம் புற்கலத்தின் வேறாய் நன்மையைப் பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது. அசீவபதார்த்தவகை நான்கும் இங்ஙனம் கண்டுகொள்க. இவையெல்லாம் அத்திகாயம் என்னும் வாய்பாடு கூட்டி வழங்கப்படும். {{gap}}இனி ஆச்சிரவம் ஆவது, பொறிவழிச்சேறல்; கன்மத்தொடர்ச்சி என்பாரும் உளர். {{gap}} சமுவரம் ஆவது, அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்குக் காரணமாவது. அது நிலத்தின் எறும்பு முதலியன சாவாது வழிநோக்கி மெல்லமெல்ல இயங்குதலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம். {{gap}}நிர்ச்சரம் ஆவது, சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம். {{gap}}பந்தம் ஆவது, இருப்புக்குடம்பை தன்னகப்பட்ட சுரைப்பழத்தை நீர்நிலையிற் கீழ்ச்செலுத்துமாறுபோலச் சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல்விக்கும் மோகம் முதலிய எண்குணங்களாம். {{gap}}வீடு ஆவது, இருப்புக்குடம்பை தகர்ந்தவழிச் சுரைப்பழம் மேலெழுமாறு போலச் சீவன் மோகம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று உலகம் கடந்து எல்லையின்றி உளதாகிய ஆகாயத்தின் மேல்நோக்கியே சேறல். மேலெல்லைக்கண் இருத்தல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இவ்வெழுவகைப் பதார்த்தங்களும், அநேகாந்த வாதத்தாற் கூறப்படும். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்ற வினாயவழி, உண்டாம், இல்லையாம், உண்டும்இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாதமும்ஆம், இல்லையுமாம் சொல்லொணாதும்ஆம், உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழுவகையான் இறுத்தல். வினாயவை எல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்றென்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும்இலதும்அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே, உள்ளதும் இல்லதும் உளதிலதும் இரண்டுமல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டும்அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது என்பதனோடு உள்ளதும் இல்லதும் உளதிலதும் என்னும் மூன்றுங்கூட்ட ஏழுபக்கமாயின எனக் காண்க. {{gap}}பொருளியல்பு இவ்வெழுவகையுள் ஒன்றாகச் சொல்லவும்படும் சொல்லவும்படாது என்பது கருத்தாகலின், முரணாமையும் அறிக. இவ்வெழுவகையுள் ஒவ்வொன்றேபற்றிக் கூறும் ஏனைச்சமயத்தார் கோட்பாடெல்லாம் உள்ளடக்கி நிற்றலின், இங்ஙனம் அநேகாந்தவாதம் கூறும் சமயமே மேற்பட்ட சமயம் என்பது அவர் கருத்து. ஆருகதம் முடிந்தது. {{gap}} <ref>{{smaller|}}</ref> ====பார்க்க:==== [[சிவஞான பாடியம்]] /* அவை அடக்கம் */ [[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]] [[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]] cm56dpsyebpwusgmkbcbv2su894cu81 1433932 1433931 2022-07-23T04:37:33Z Meykandan 544 /* அவை அடக்கம் */ wikitext text/x-wiki ==மெய்கண்டார் அருளிச்செய்த== ===சிவஞானபோதம்- அவையடக்கம்=== ==மாபாடிய உரை== ===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்=== ==அவை அடக்கம்== {{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:- {{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும். {{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க. {{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன. {{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம். {{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க. {{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக. {{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க. {{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர். {{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக. {{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி. ====நால்வகைச் சமயங்கள்:==== {{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க. {{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர். =====புறப்புறச் சமயம்===== {{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====புறச்சமயம்===== {{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====அகப்புறச்சமயம்===== {{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. =====அகச்சமயம்===== {{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. {{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க. ====சிவாத்துவித சைவம்==== {{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க. {{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க. {{rule|10em|align=}}{{dhr|5em}} ===நால்வகைச் சமய விரி=== {{center|{{X-larger|<b>புறப்புறச் சமயம்</b>}}}} {{center|<b><big>உலகாயதம்</big></b>}} {{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம். {{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர். {{dhr|3em}} {{center|<b><big>பௌத்தம்</big></b>}} {{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர். {{center|<b>மாத்தியமிகர்</b>}} {{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார். {{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது. {{c|<b>யோகசாரர்</b>}} {{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது. {{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க. {{c|<b>சௌத்திராந்திகர்</b>}} {{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; அவை காட்சிப்பொருள் அல்ல; குடவடிவிற்றாகிய ஞானம் உணர்ந்த பின்னன்றிக் குடம் உணர்தல் கூடாமையின் கணத்தில் தோன்றியழியும் குடம் முதலாயின அங்ஙனம் உணருங்காறும் நிலைபெறுதல் இன்மையாற் குடம் முதலாயின தத்தம் வடிவினை ஞானத்தின் வைத்திட்டு அழிந்த பின்னை, ஞானத்துட்பற்றிய வடிவானே அங்ஙனம் இறந்துபோய குடம் முதலாயின வழியளவையின் வைத்து உணரப்படும். இவற்றிற்குக் காரணம் என்னையெனின், புறம் அகம் என்னும் இருவகைச் சமுதாயமாம் அவற்றுள் புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். அவை, நிலவணு, நீரணு, தீயணு, வளியணு என நால்வகைப்படும். அவை ஒருங்குபல தொக்கவழிப் புறச்சமுதாயம் தோன்றும். இனி, அகச் சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும் ஆம். அவற்றிற்குக் காரணம் ஐவகைப்படும் கந்தங்கள்; அவை, உருவம், வேதனை, ஞானம், குறி, வாசனை என்பனவாம். கந்தம் என்பது சமூகம் எனும் பொருட்டு. அவற்றுள் சித்தத்தாற் சிந்திக்கப்படும் சத்த முதலாயின உருவக்கந்தம். இவை புறத்து உள்ளனவாயினும் அகத்திற் சித்தத்தாற் சிந்திக்கப்படுதலின், அகச்சமுதாயத்துள் வைத்து எண்ணப்பட்டன. இனி, அகச் சமுதாயத்துட்பட்ட உடல் பொறி முதலியவற்றை உருவக்கந்தம் என்றலும் ஒன்று. அவ்வுருவக்கந்தத்தை உணரும் உணர்வு ஞானக்கந்தம்; அது சாகாரம் நிராகாரம் என்னும் வேறுபாட்டாற் பிரவிருத்தி விஞ்ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும். சாகாரம் சவிகற்பமாம். நிராகாரம் நிருவிகற்பமாம். இனி, இவ்வுணர்வால் தோன்றும் இன்பத்துன்ப நொதுமல்கள் வேதனைக்கந்தம். சாத்தன் கொற்றன் முதலிய பெயர்கள் குறிக்கந்தம். அப்பெயர்களாற் பகுத்துணரும் சவிகற்ப உணர்வு குறிக்கந்தம் எனவும், நிருவிகற்பம் ஒன்றே ஞானக்கந்தம் எனவும் கோடலும் ஒன்று. அவற்றின் வாசனை வாசனைக்கந்தம் ஆம். வாசனையெனினும், செய்கைஎனினும் ஒக்கும். குறியெனினும் சஞ்ஞை எனினும் ஒக்கும். இவ்வைந்தும் ஒருங்கே தொகுதலான் அகச்சமுதாயம் தோன்றும். இவற்றுள் உருவக்கந்தம் புறச்சமுதாயத்துள் வைக்கப்படும். ஏனை நான்குமே சித்தமும் சித்தப்பகுதியும் ஆகிய அகச்சமுதாயம் என்பாரும் உளர். சகமுழுதும் இவ்விருவகைச் சமுதாயத்துள் அடங்கும் என்று ஆசிரியன் உணர்த்தினான். அதுகேட்ட மாணாக்கர், இங்ஙனம் மாணாக்கர் வினாவிய கடாவிற்கேற்ப அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவின் முடிவுபெறும் எனக் கடாயினார். அவ்வழி ஆசிரியன் சூத்திராந்தம் கடாவிய நீர் சௌத்திராந்திகர் எனப் பெயர்பெறுக என்றமையின், அவர்க்கு அது பெயராயிற்று. {{c|<b>வைபாடிகர்</b>}} {{gap}}இனி, வைபாடிகராவார்:- ஆசிரியன் அங்ஙனம் உணர்த்தியவழி அதுகேட்ட மாணாக்கர், புறப்பொருள் ஞானத்தால் அநுமித்தறியற்பாற்றென்றது என்னை? ஞானமே தனக்குக் காட்சிப்பொருள் ஆகலானும், காட்சிப்பொருள் ஒன்றும் இன்றாயின், வியாத்தி உணர்தற்கு இடமின்மையான் வழியளவை நிகழாதாகலானும் இது மாறுகோளுரை போலும் எனக் கடாயினார் ஆகலின், அவர் வைபாடிகர் எனப்பட்டார். மாறுகோளுரை எனினும் விபாடை எனினும் ஒக்கும். அவர்க்குப் புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் ஆசிரியன் உணர்த்தினான். {{gap}}இங்ஙனம் வினாயினார் கருத்துக்கேற்ப நால்வகைப்படுத்துச் செவியறிவுறுப்பினும், கணபங்கமுதலியவற்றை உடம்பட்டுக் கோடலான் எல்லாரும் முறையானே முழுதும் சூனியம் என்று கோடற்குரியர் என்பது ஆசிரியன் கருத்து. அங்ஙனமாயினும் வினாயினார் கருத்துக்கேற்ப ஆசிரியன் விடைப்பொருளை உறுதியாகக் கோடலின், மதம் வேறுபட்டு நால்வராயினார். இங்ஙனம் பௌத்தமதம் நான்கும் கண்டுகொள்க. {{c|<b><big>ஆருகதம்</big></b>}} {{gap}}இனி, ஆருகதமாவது:- சீவனும் அசீவனும் ஆச்சிரவமும் சமுவரமும் நிர்ச்சரமும் பந்தமும் வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு உள. இவற்றுள் சீவன் அநாதிசித்தனும் முத்தனும் பெத்தனும் என மூவகைப்படும். இவற்றுள் அநாதிசித்தன் அருகக்கடவுள். முத்தன் மோகம் முதலிய பந்தத்தின் நீங்கினவன். பெத்தன் அவற்றுட் கட்டுண்டவன். இச்சீவன் எடுத்த உடம்பளவின் வியாபகமாய் உடம்புதோறும் வெவ்வேறாம். {{gap}}இனி அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் என நான்குவகைப்படும். அவற்றுள் உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதமும், மரம் புல்லு முதலிய நிலையியற்பொருளும், பை முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் எனப் புற்கலம் அறுவகைப்படும். இவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். உலக ஆகாயமும், உலகம் கடந்த ஆகாயமும் என ஆகாயம் இருவகைப்படும். உலகங்களுக்கு உட்படும் ஆகாயம் உலக ஆகாயம் எனவும், உலகங்கட்குப் புறத்தே எல்லையின்றி உள்ளது உலகம் கடந்த ஆகாயம் எனவும் உணர்க. தன்மம் புற்கலத்தின் வேறாய் நன்மையைப் பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது. அசீவபதார்த்தவகை நான்கும் இங்ஙனம் கண்டுகொள்க. இவையெல்லாம் அத்திகாயம் என்னும் வாய்பாடு கூட்டி வழங்கப்படும். {{gap}}இனி ஆச்சிரவம் ஆவது, பொறிவழிச்சேறல்; கன்மத்தொடர்ச்சி என்பாரும் உளர். {{gap}} சமுவரம் ஆவது, அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்குக் காரணமாவது. அது நிலத்தின் எறும்பு முதலியன சாவாது வழிநோக்கி மெல்லமெல்ல இயங்குதலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம். {{gap}}நிர்ச்சரம் ஆவது, சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம். {{gap}}பந்தம் ஆவது, இருப்புக்குடம்பை தன்னகப்பட்ட சுரைப்பழத்தை நீர்நிலையிற் கீழ்ச்செலுத்துமாறுபோலச் சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல்விக்கும் மோகம் முதலிய எண்குணங்களாம். {{gap}}வீடு ஆவது, இருப்புக்குடம்பை தகர்ந்தவழிச் சுரைப்பழம் மேலெழுமாறு போலச் சீவன் மோகம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று உலகம் கடந்து எல்லையின்றி உளதாகிய ஆகாயத்தின் மேல்நோக்கியே சேறல். மேலெல்லைக்கண் இருத்தல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இவ்வெழுவகைப் பதார்த்தங்களும், அநேகாந்த வாதத்தாற் கூறப்படும். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்ற வினாயவழி, உண்டாம், இல்லையாம், உண்டும்இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாதமும்ஆம், இல்லையுமாம் சொல்லொணாதும்ஆம், உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழுவகையான் இறுத்தல். வினாயவை எல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்றென்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும்இலதும்அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே, உள்ளதும் இல்லதும் உளதிலதும் இரண்டுமல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டும்அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது என்பதனோடு உள்ளதும் இல்லதும் உளதிலதும் என்னும் மூன்றுங்கூட்ட ஏழுபக்கமாயின எனக் காண்க. {{gap}}பொருளியல்பு இவ்வெழுவகையுள் ஒன்றாகச் சொல்லவும்படும் சொல்லவும்படாது என்பது கருத்தாகலின், முரணாமையும் அறிக. இவ்வெழுவகையுள் ஒவ்வொன்றேபற்றிக் கூறும் ஏனைச்சமயத்தார் கோட்பாடெல்லாம் உள்ளடக்கி நிற்றலின், இங்ஙனம் அநேகாந்தவாதம் கூறும் சமயமே மேற்பட்ட சமயம் என்பது அவர் கருத்து. ஆருகதம் முடிந்தது. {{gap}}இவருள், உலகாயதன் காட்சிவாதி எனவும், பௌத்தன் கணபங்கவாதி எனவும், ஆருகதன் அநேகாந்தவாதி எனவும், பௌத்தருள்ளும் மாத்தியமிகன் சூனியவாதி எனவும், யோகசாரன் விஞ்ஞானவாதி எனவும், ஏனை இருவரும் சமுதாயவாதிகள் எனவும் உணர்க. இவ்வாறு புறப்புறச் சமயம் ஆறும் கண்டுகொள்க. {{rule|10em|align=}}{{dhr|5em}} {{center|{{X-larger|<b>புறச் சமயம்</b>}}}} {{center|<b><big>தருக்கம்</big></b>}} {{gap}}இனிப் புறச்சமயம் ஆறனுள் தருக்கம் ஆவது:- வேசேடிகமும், நையாயிகமும் என இருவகைப்படும். அவற்றுள் வைசேடிக நூலிற் கூறும் பொருளாவன, திரவியம் குணம் தொழில் சாதி விசேடம் சமவாயம் இன்மை எனப் பதார்த்தம் எழுவகைப்படும். {{gap}}அவற்றுள் திரவியம், நிலம் நீர் தீ வளி ஆகாயம் காலம் திசை ஆன்மா மனம் என ஒன்பது வகைப்படும். அவற்றுள் நிலம் முதலிய நான்கும் அநித்தப் பொருள்கள். அவற்றின் காரணங்களாகிய நால்வகைப் பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்தும் நித்தப்பொருள்கள். அவற்றுள், ஆகாயம் காலம் திசை மூன்றும் ஒரோவொன்றேயாய் வியாபகமாய் உள்ளன. ஆன்மாக்கள் வியாபகமாய் எண்ணிறந்தவனவாம். மனம் அணுவளவிற்றாய் ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய் இருக்கும். ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும். பரமான்மா முற்றுணர்வுடையவன்; எல்லாம் வல்லவன்; அவனிச்சை வயத்தானே உலகம் தோன்றி ஒடுங்கும்; அவனாற் செய்யப்பட்டது வேதம். இனிச் சீவான்மாக்கள், சிற்றறிவினவாய் வினைக்கீடாகப் பிறந்திறந்து இன்பத்துன்பங்களை நுகர்வனவாம். ஆன்மாக்களுக்கு மனத்தோடு கூடாதவழி அறிவில்லை. இங்ஙனம் திரவியம் ஒனபதும் கண்டுகொள்க. {{gap}}இனிக் குணங்களாவன, திரவியம் பற்றுக்கோடாக நிகழ்வன. அவை, உருவம் சுவை நாற்றம் ஊறு முதலியனவாக இருபத்து நான்கு வகைப்படும். அவற்றுள், புத்தி இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி அறம் பாவம் என்னும் எட்டுக்குணமும், பாவனை என்னும் வாதனையும் சீவான்மாக்களுக்குச் சிறப்புக் குணங்கள். இவற்றுள் புத்தி விருப்பு முயற்சி மூன்று பரமான்மாவுக்குச் சிறப்புக்குணங்கள். பரமான்மாவின் குணங்களாகிய புத்தி முதலிய மூன்றும் நித்தியம். சீவான்மாக்களின் புத்தி முதலிய மூன்றும் அநித்தியம். ஏனையவும் ஓர்ந்து கொள்க. {{gap}}தொழிலாவன, எழும்பல் வீழ்தல் வளைதல் நிமிர்தல் நடத்தல் என ஐவகைப்படும். {{gap}}சாதியாவது, பலபொருட்குப் பொதுவாகிய தன்மை. அது பரம் அபரம் என இருவகைப்படும். {{gap}}விசேடமாவது, ஒவ்வொரு பொருட்கே உரிய தன்மை. அவை, நிலவணு முதலிய பரமாணுக்களும் ஆகாய முதலிய ஐந்துமாகிய நித்தப் பொருள்களின் வேறுபாடுணர நிற்பனவாய்ப் பலவாம். {{gap}}சமாயமாவது, அவயவம் முதலியவற்றிற்கு அவயவி முதலியவற்றோடு நீக்கமின்றி உளதாகிய இயைபு. அஃது ஒன்றேயாம். {{gap}}இன்மையாவது, முன்னின்மையும் அழிவுபாட்டின்மையும் என்றுமின்மையும் ஒன்றினொன்றின்மையும் என நான்கு வகைப்படும். {{gap}}ஆக இங்ஙனங்கூறும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொதுவியல்பு வேற்றியல்புகளை உணரவே உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே, உடம்பு முதலியவற்றை நான் என்று எண்ணிய மித்தையுணர்வு கழியும்; அது கழியவே, முயற்சியின்மையின், அறம்பாவங்கள் இல்லையாய்ப் பிறவி ஒழியும்; ஒழியவே, வரக்கடவனவாகிய துன்பங்களின்மையின், உடம்பு முகந்துகொண்ட வினைப்பயன் நுகர்ச்சியாற் கழிவுழி இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற்கு ஏதுவின்மையின், அறிவின்றிப் பாடாணம்போற் கிடப்பதே முத்தியென்பதாம். வைசேடிக நூல் செய்தவன் கணாத முனிவன். {{gap}} <ref>{{smaller|}}</ref> ====பார்க்க:==== [[சிவஞான பாடியம்]] /* அவை அடக்கம் */ [[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]] [[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]] itjs6ww9o3pv0ro0p0jl678f3vzkd4y 1433933 1433932 2022-07-23T04:42:00Z Meykandan 544 /* நால்வகைச் சமய விரி */ wikitext text/x-wiki ==மெய்கண்டார் அருளிச்செய்த== ===சிவஞானபோதம்- அவையடக்கம்=== ==மாபாடிய உரை== ===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்=== ==அவை அடக்கம்== {{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:- {{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும். {{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க. {{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன. {{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம். {{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க. {{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக. {{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க. {{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர். {{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக. {{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி. ====நால்வகைச் சமயங்கள்:==== {{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க. {{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர். =====புறப்புறச் சமயம்===== {{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====புறச்சமயம்===== {{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====அகப்புறச்சமயம்===== {{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. =====அகச்சமயம்===== {{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. {{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க. ====சிவாத்துவித சைவம்==== {{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க. {{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க. {{rule|10em|align=}}{{dhr|5em}} ===நால்வகைச் சமய விரி=== {{center|{{X-larger|<b>புறப்புறச் சமயம்</b>}}}} {{center|<b><big>உலகாயதம்</big></b>}} {{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம். {{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர். {{dhr|3em}} {{center|<b><big>பௌத்தம்</big></b>}} {{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர். {{center|<b>மாத்தியமிகர்</b>}} {{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார். {{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது. {{c|<b>யோகசாரர்</b>}} {{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது. {{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க. {{c|<b>சௌத்திராந்திகர்</b>}} {{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; அவை காட்சிப்பொருள் அல்ல; குடவடிவிற்றாகிய ஞானம் உணர்ந்த பின்னன்றிக் குடம் உணர்தல் கூடாமையின் கணத்தில் தோன்றியழியும் குடம் முதலாயின அங்ஙனம் உணருங்காறும் நிலைபெறுதல் இன்மையாற் குடம் முதலாயின தத்தம் வடிவினை ஞானத்தின் வைத்திட்டு அழிந்த பின்னை, ஞானத்துட்பற்றிய வடிவானே அங்ஙனம் இறந்துபோய குடம் முதலாயின வழியளவையின் வைத்து உணரப்படும். இவற்றிற்குக் காரணம் என்னையெனின், புறம் அகம் என்னும் இருவகைச் சமுதாயமாம் அவற்றுள் புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். அவை, நிலவணு, நீரணு, தீயணு, வளியணு என நால்வகைப்படும். அவை ஒருங்குபல தொக்கவழிப் புறச்சமுதாயம் தோன்றும். இனி, அகச் சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும் ஆம். அவற்றிற்குக் காரணம் ஐவகைப்படும் கந்தங்கள்; அவை, உருவம், வேதனை, ஞானம், குறி, வாசனை என்பனவாம். கந்தம் என்பது சமூகம் எனும் பொருட்டு. அவற்றுள் சித்தத்தாற் சிந்திக்கப்படும் சத்த முதலாயின உருவக்கந்தம். இவை புறத்து உள்ளனவாயினும் அகத்திற் சித்தத்தாற் சிந்திக்கப்படுதலின், அகச்சமுதாயத்துள் வைத்து எண்ணப்பட்டன. இனி, அகச் சமுதாயத்துட்பட்ட உடல் பொறி முதலியவற்றை உருவக்கந்தம் என்றலும் ஒன்று. அவ்வுருவக்கந்தத்தை உணரும் உணர்வு ஞானக்கந்தம்; அது சாகாரம் நிராகாரம் என்னும் வேறுபாட்டாற் பிரவிருத்தி விஞ்ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும். சாகாரம் சவிகற்பமாம். நிராகாரம் நிருவிகற்பமாம். இனி, இவ்வுணர்வால் தோன்றும் இன்பத்துன்ப நொதுமல்கள் வேதனைக்கந்தம். சாத்தன் கொற்றன் முதலிய பெயர்கள் குறிக்கந்தம். அப்பெயர்களாற் பகுத்துணரும் சவிகற்ப உணர்வு குறிக்கந்தம் எனவும், நிருவிகற்பம் ஒன்றே ஞானக்கந்தம் எனவும் கோடலும் ஒன்று. அவற்றின் வாசனை வாசனைக்கந்தம் ஆம். வாசனையெனினும், செய்கைஎனினும் ஒக்கும். குறியெனினும் சஞ்ஞை எனினும் ஒக்கும். இவ்வைந்தும் ஒருங்கே தொகுதலான் அகச்சமுதாயம் தோன்றும். இவற்றுள் உருவக்கந்தம் புறச்சமுதாயத்துள் வைக்கப்படும். ஏனை நான்குமே சித்தமும் சித்தப்பகுதியும் ஆகிய அகச்சமுதாயம் என்பாரும் உளர். சகமுழுதும் இவ்விருவகைச் சமுதாயத்துள் அடங்கும் என்று ஆசிரியன் உணர்த்தினான். அதுகேட்ட மாணாக்கர், இங்ஙனம் மாணாக்கர் வினாவிய கடாவிற்கேற்ப அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவின் முடிவுபெறும் எனக் கடாயினார். அவ்வழி ஆசிரியன் சூத்திராந்தம் கடாவிய நீர் சௌத்திராந்திகர் எனப் பெயர்பெறுக என்றமையின், அவர்க்கு அது பெயராயிற்று. {{c|<b>வைபாடிகர்</b>}} {{gap}}இனி, வைபாடிகராவார்:- ஆசிரியன் அங்ஙனம் உணர்த்தியவழி அதுகேட்ட மாணாக்கர், புறப்பொருள் ஞானத்தால் அநுமித்தறியற்பாற்றென்றது என்னை? ஞானமே தனக்குக் காட்சிப்பொருள் ஆகலானும், காட்சிப்பொருள் ஒன்றும் இன்றாயின், வியாத்தி உணர்தற்கு இடமின்மையான் வழியளவை நிகழாதாகலானும் இது மாறுகோளுரை போலும் எனக் கடாயினார் ஆகலின், அவர் வைபாடிகர் எனப்பட்டார். மாறுகோளுரை எனினும் விபாடை எனினும் ஒக்கும். அவர்க்குப் புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் ஆசிரியன் உணர்த்தினான். {{gap}}இங்ஙனம் வினாயினார் கருத்துக்கேற்ப நால்வகைப்படுத்துச் செவியறிவுறுப்பினும், கணபங்கமுதலியவற்றை உடம்பட்டுக் கோடலான் எல்லாரும் முறையானே முழுதும் சூனியம் என்று கோடற்குரியர் என்பது ஆசிரியன் கருத்து. அங்ஙனமாயினும் வினாயினார் கருத்துக்கேற்ப ஆசிரியன் விடைப்பொருளை உறுதியாகக் கோடலின், மதம் வேறுபட்டு நால்வராயினார். இங்ஙனம் பௌத்தமதம் நான்கும் கண்டுகொள்க. {{c|<b><big>ஆருகதம்</big></b>}} {{gap}}இனி, ஆருகதமாவது:- சீவனும் அசீவனும் ஆச்சிரவமும் சமுவரமும் நிர்ச்சரமும் பந்தமும் வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு உள. இவற்றுள் சீவன் அநாதிசித்தனும் முத்தனும் பெத்தனும் என மூவகைப்படும். இவற்றுள் அநாதிசித்தன் அருகக்கடவுள். முத்தன் மோகம் முதலிய பந்தத்தின் நீங்கினவன். பெத்தன் அவற்றுட் கட்டுண்டவன். இச்சீவன் எடுத்த உடம்பளவின் வியாபகமாய் உடம்புதோறும் வெவ்வேறாம். {{gap}}இனி அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் என நான்குவகைப்படும். அவற்றுள் உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதமும், மரம் புல்லு முதலிய நிலையியற்பொருளும், பை முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் எனப் புற்கலம் அறுவகைப்படும். இவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். உலக ஆகாயமும், உலகம் கடந்த ஆகாயமும் என ஆகாயம் இருவகைப்படும். உலகங்களுக்கு உட்படும் ஆகாயம் உலக ஆகாயம் எனவும், உலகங்கட்குப் புறத்தே எல்லையின்றி உள்ளது உலகம் கடந்த ஆகாயம் எனவும் உணர்க. தன்மம் புற்கலத்தின் வேறாய் நன்மையைப் பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது. அசீவபதார்த்தவகை நான்கும் இங்ஙனம் கண்டுகொள்க. இவையெல்லாம் அத்திகாயம் என்னும் வாய்பாடு கூட்டி வழங்கப்படும். {{gap}}இனி ஆச்சிரவம் ஆவது, பொறிவழிச்சேறல்; கன்மத்தொடர்ச்சி என்பாரும் உளர். {{gap}} சமுவரம் ஆவது, அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்குக் காரணமாவது. அது நிலத்தின் எறும்பு முதலியன சாவாது வழிநோக்கி மெல்லமெல்ல இயங்குதலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம். {{gap}}நிர்ச்சரம் ஆவது, சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம். {{gap}}பந்தம் ஆவது, இருப்புக்குடம்பை தன்னகப்பட்ட சுரைப்பழத்தை நீர்நிலையிற் கீழ்ச்செலுத்துமாறுபோலச் சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல்விக்கும் மோகம் முதலிய எண்குணங்களாம். {{gap}}வீடு ஆவது, இருப்புக்குடம்பை தகர்ந்தவழிச் சுரைப்பழம் மேலெழுமாறு போலச் சீவன் மோகம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று உலகம் கடந்து எல்லையின்றி உளதாகிய ஆகாயத்தின் மேல்நோக்கியே சேறல். மேலெல்லைக்கண் இருத்தல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இவ்வெழுவகைப் பதார்த்தங்களும், அநேகாந்த வாதத்தாற் கூறப்படும். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்ற வினாயவழி, உண்டாம், இல்லையாம், உண்டும்இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாதமும்ஆம், இல்லையுமாம் சொல்லொணாதும்ஆம், உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழுவகையான் இறுத்தல். வினாயவை எல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்றென்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும்இலதும்அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே, உள்ளதும் இல்லதும் உளதிலதும் இரண்டுமல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டும்அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது என்பதனோடு உள்ளதும் இல்லதும் உளதிலதும் என்னும் மூன்றுங்கூட்ட ஏழுபக்கமாயின எனக் காண்க. {{gap}}பொருளியல்பு இவ்வெழுவகையுள் ஒன்றாகச் சொல்லவும்படும் சொல்லவும்படாது என்பது கருத்தாகலின், முரணாமையும் அறிக. இவ்வெழுவகையுள் ஒவ்வொன்றேபற்றிக் கூறும் ஏனைச்சமயத்தார் கோட்பாடெல்லாம் உள்ளடக்கி நிற்றலின், இங்ஙனம் அநேகாந்தவாதம் கூறும் சமயமே மேற்பட்ட சமயம் என்பது அவர் கருத்து. ஆருகதம் முடிந்தது. {{gap}}இவருள், உலகாயதன் காட்சிவாதி எனவும், பௌத்தன் கணபங்கவாதி எனவும், ஆருகதன் அநேகாந்தவாதி எனவும், பௌத்தருள்ளும் மாத்தியமிகன் சூனியவாதி எனவும், யோகசாரன் விஞ்ஞானவாதி எனவும், ஏனை இருவரும் சமுதாயவாதிகள் எனவும் உணர்க. இவ்வாறு புறப்புறச் சமயம் ஆறும் கண்டுகொள்க. {{rule|10em|align=}}{{dhr|5em}} {{center|{{X-larger|<b>புறச் சமயம்</b>}}}} {{center|<b><big>தருக்கம்</big></b>}} {{gap}}இனிப் புறச்சமயம் ஆறனுள் தருக்கம் ஆவது:- வேசேடிகமும், நையாயிகமும் என இருவகைப்படும். அவற்றுள் வைசேடிக நூலிற் கூறும் பொருளாவன, திரவியம் குணம் தொழில் சாதி விசேடம் சமவாயம் இன்மை எனப் பதார்த்தம் எழுவகைப்படும். {{gap}}அவற்றுள் திரவியம், நிலம் நீர் தீ வளி ஆகாயம் காலம் திசை ஆன்மா மனம் என ஒன்பது வகைப்படும். அவற்றுள் நிலம் முதலிய நான்கும் அநித்தப் பொருள்கள். அவற்றின் காரணங்களாகிய நால்வகைப் பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்தும் நித்தப்பொருள்கள். அவற்றுள், ஆகாயம் காலம் திசை மூன்றும் ஒரோவொன்றேயாய் வியாபகமாய் உள்ளன. ஆன்மாக்கள் வியாபகமாய் எண்ணிறந்தவனவாம். மனம் அணுவளவிற்றாய் ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய் இருக்கும். ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும். பரமான்மா முற்றுணர்வுடையவன்; எல்லாம் வல்லவன்; அவனிச்சை வயத்தானே உலகம் தோன்றி ஒடுங்கும்; அவனாற் செய்யப்பட்டது வேதம். இனிச் சீவான்மாக்கள், சிற்றறிவினவாய் வினைக்கீடாகப் பிறந்திறந்து இன்பத்துன்பங்களை நுகர்வனவாம். ஆன்மாக்களுக்கு மனத்தோடு கூடாதவழி அறிவில்லை. இங்ஙனம் திரவியம் ஒன்பதும் கண்டுகொள்க. {{gap}}இனிக் குணங்களாவன, திரவியம் பற்றுக்கோடாக நிகழ்வன. அவை, உருவம் சுவை நாற்றம் ஊறு முதலியனவாக இருபத்து நான்கு வகைப்படும். அவற்றுள், புத்தி இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி அறம் பாவம் என்னும் எட்டுக்குணமும், பாவனை என்னும் வாதனையும் சீவான்மாக்களுக்குச் சிறப்புக் குணங்கள். இவற்றுள் புத்தி விருப்பு முயற்சி மூன்று பரமான்மாவுக்குச் சிறப்புக்குணங்கள். பரமான்மாவின் குணங்களாகிய புத்தி முதலிய மூன்றும் நித்தியம். சீவான்மாக்களின் புத்தி முதலிய மூன்றும் அநித்தியம். ஏனையவும் ஓர்ந்து கொள்க. {{gap}}தொழிலாவன, எழும்பல் வீழ்தல் வளைதல் நிமிர்தல் நடத்தல் என ஐவகைப்படும். {{gap}}சாதியாவது, பலபொருட்குப் பொதுவாகிய தன்மை. அது பரம் அபரம் என இருவகைப்படும். {{gap}}விசேடமாவது, ஒவ்வொரு பொருட்கே உரிய தன்மை. அவை, நிலவணு முதலிய பரமாணுக்களும் ஆகாய முதலிய ஐந்துமாகிய நித்தப் பொருள்களின் வேறுபாடுணர நிற்பனவாய்ப் பலவாம். {{gap}}சமவாயமாவது, அவயவம் முதலியவற்றிற்கு அவயவி முதலியவற்றோடு நீக்கமின்றி உளதாகிய இயைபு. அஃது ஒன்றேயாம். {{gap}}இன்மையாவது, முன்னின்மையும் அழிவுபாட்டின்மையும் என்றுமின்மையும் ஒன்றினொன்றின்மையும் என நான்கு வகைப்படும். {{gap}}ஆக இங்ஙனங்கூறும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொதுவியல்பு வேற்றியல்புகளை உணரவே உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே, உடம்பு முதலியவற்றை நான் என்று எண்ணிய மித்தையுணர்வு கழியும்; அது கழியவே, முயற்சியின்மையின், அறம்பாவங்கள் இல்லையாய்ப் பிறவி ஒழியும்; ஒழியவே, வரக்கடவனவாகிய துன்பங்களின்மையின், உடம்பு முகந்துகொண்ட வினைப்பயன் நுகர்ச்சியாற் கழிவுழி இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற்கு ஏதுவின்மையின், அறிவின்றிப் பாடாணம்போற் கிடப்பதே முத்தியென்பதாம். வைசேடிக நூல் செய்தவன் கணாத முனிவன். {{gap}} <ref>{{smaller|}}</ref> ====பார்க்க:==== [[சிவஞான பாடியம்]] /* அவை அடக்கம் */ [[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]] [[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]] 4ei9tjia2o0zhxd3fb7qdway6kjj2hk 1433935 1433933 2022-07-23T04:52:56Z Meykandan 544 /* பார்க்க: */ wikitext text/x-wiki ==மெய்கண்டார் அருளிச்செய்த== ===சிவஞானபோதம்- அவையடக்கம்=== ==மாபாடிய உரை== ===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்=== ==அவை அடக்கம்== {{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:- {{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும். {{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க. {{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன. {{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம். {{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க. {{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக. {{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க. {{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர். {{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக. {{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி. ====நால்வகைச் சமயங்கள்:==== {{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க. {{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர். =====புறப்புறச் சமயம்===== {{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====புறச்சமயம்===== {{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====அகப்புறச்சமயம்===== {{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. =====அகச்சமயம்===== {{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. {{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க. ====சிவாத்துவித சைவம்==== {{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க. {{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க. {{rule|10em|align=}}{{dhr|5em}} ===நால்வகைச் சமய விரி=== {{center|{{X-larger|<b>புறப்புறச் சமயம்</b>}}}} {{center|<b><big>உலகாயதம்</big></b>}} {{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம். {{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர். {{dhr|3em}} {{center|<b><big>பௌத்தம்</big></b>}} {{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர். {{center|<b>மாத்தியமிகர்</b>}} {{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார். {{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது. {{c|<b>யோகசாரர்</b>}} {{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது. {{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க. {{c|<b>சௌத்திராந்திகர்</b>}} {{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; அவை காட்சிப்பொருள் அல்ல; குடவடிவிற்றாகிய ஞானம் உணர்ந்த பின்னன்றிக் குடம் உணர்தல் கூடாமையின் கணத்தில் தோன்றியழியும் குடம் முதலாயின அங்ஙனம் உணருங்காறும் நிலைபெறுதல் இன்மையாற் குடம் முதலாயின தத்தம் வடிவினை ஞானத்தின் வைத்திட்டு அழிந்த பின்னை, ஞானத்துட்பற்றிய வடிவானே அங்ஙனம் இறந்துபோய குடம் முதலாயின வழியளவையின் வைத்து உணரப்படும். இவற்றிற்குக் காரணம் என்னையெனின், புறம் அகம் என்னும் இருவகைச் சமுதாயமாம் அவற்றுள் புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். அவை, நிலவணு, நீரணு, தீயணு, வளியணு என நால்வகைப்படும். அவை ஒருங்குபல தொக்கவழிப் புறச்சமுதாயம் தோன்றும். இனி, அகச் சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும் ஆம். அவற்றிற்குக் காரணம் ஐவகைப்படும் கந்தங்கள்; அவை, உருவம், வேதனை, ஞானம், குறி, வாசனை என்பனவாம். கந்தம் என்பது சமூகம் எனும் பொருட்டு. அவற்றுள் சித்தத்தாற் சிந்திக்கப்படும் சத்த முதலாயின உருவக்கந்தம். இவை புறத்து உள்ளனவாயினும் அகத்திற் சித்தத்தாற் சிந்திக்கப்படுதலின், அகச்சமுதாயத்துள் வைத்து எண்ணப்பட்டன. இனி, அகச் சமுதாயத்துட்பட்ட உடல் பொறி முதலியவற்றை உருவக்கந்தம் என்றலும் ஒன்று. அவ்வுருவக்கந்தத்தை உணரும் உணர்வு ஞானக்கந்தம்; அது சாகாரம் நிராகாரம் என்னும் வேறுபாட்டாற் பிரவிருத்தி விஞ்ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும். சாகாரம் சவிகற்பமாம். நிராகாரம் நிருவிகற்பமாம். இனி, இவ்வுணர்வால் தோன்றும் இன்பத்துன்ப நொதுமல்கள் வேதனைக்கந்தம். சாத்தன் கொற்றன் முதலிய பெயர்கள் குறிக்கந்தம். அப்பெயர்களாற் பகுத்துணரும் சவிகற்ப உணர்வு குறிக்கந்தம் எனவும், நிருவிகற்பம் ஒன்றே ஞானக்கந்தம் எனவும் கோடலும் ஒன்று. அவற்றின் வாசனை வாசனைக்கந்தம் ஆம். வாசனையெனினும், செய்கைஎனினும் ஒக்கும். குறியெனினும் சஞ்ஞை எனினும் ஒக்கும். இவ்வைந்தும் ஒருங்கே தொகுதலான் அகச்சமுதாயம் தோன்றும். இவற்றுள் உருவக்கந்தம் புறச்சமுதாயத்துள் வைக்கப்படும். ஏனை நான்குமே சித்தமும் சித்தப்பகுதியும் ஆகிய அகச்சமுதாயம் என்பாரும் உளர். சகமுழுதும் இவ்விருவகைச் சமுதாயத்துள் அடங்கும் என்று ஆசிரியன் உணர்த்தினான். அதுகேட்ட மாணாக்கர், இங்ஙனம் மாணாக்கர் வினாவிய கடாவிற்கேற்ப அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவின் முடிவுபெறும் எனக் கடாயினார். அவ்வழி ஆசிரியன் சூத்திராந்தம் கடாவிய நீர் சௌத்திராந்திகர் எனப் பெயர்பெறுக என்றமையின், அவர்க்கு அது பெயராயிற்று. {{c|<b>வைபாடிகர்</b>}} {{gap}}இனி, வைபாடிகராவார்:- ஆசிரியன் அங்ஙனம் உணர்த்தியவழி அதுகேட்ட மாணாக்கர், புறப்பொருள் ஞானத்தால் அநுமித்தறியற்பாற்றென்றது என்னை? ஞானமே தனக்குக் காட்சிப்பொருள் ஆகலானும், காட்சிப்பொருள் ஒன்றும் இன்றாயின், வியாத்தி உணர்தற்கு இடமின்மையான் வழியளவை நிகழாதாகலானும் இது மாறுகோளுரை போலும் எனக் கடாயினார் ஆகலின், அவர் வைபாடிகர் எனப்பட்டார். மாறுகோளுரை எனினும் விபாடை எனினும் ஒக்கும். அவர்க்குப் புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் ஆசிரியன் உணர்த்தினான். {{gap}}இங்ஙனம் வினாயினார் கருத்துக்கேற்ப நால்வகைப்படுத்துச் செவியறிவுறுப்பினும், கணபங்கமுதலியவற்றை உடம்பட்டுக் கோடலான் எல்லாரும் முறையானே முழுதும் சூனியம் என்று கோடற்குரியர் என்பது ஆசிரியன் கருத்து. அங்ஙனமாயினும் வினாயினார் கருத்துக்கேற்ப ஆசிரியன் விடைப்பொருளை உறுதியாகக் கோடலின், மதம் வேறுபட்டு நால்வராயினார். இங்ஙனம் பௌத்தமதம் நான்கும் கண்டுகொள்க. {{c|<b><big>ஆருகதம்</big></b>}} {{gap}}இனி, ஆருகதமாவது:- சீவனும் அசீவனும் ஆச்சிரவமும் சமுவரமும் நிர்ச்சரமும் பந்தமும் வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு உள. இவற்றுள் சீவன் அநாதிசித்தனும் முத்தனும் பெத்தனும் என மூவகைப்படும். இவற்றுள் அநாதிசித்தன் அருகக்கடவுள். முத்தன் மோகம் முதலிய பந்தத்தின் நீங்கினவன். பெத்தன் அவற்றுட் கட்டுண்டவன். இச்சீவன் எடுத்த உடம்பளவின் வியாபகமாய் உடம்புதோறும் வெவ்வேறாம். {{gap}}இனி அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் என நான்குவகைப்படும். அவற்றுள் உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதமும், மரம் புல்லு முதலிய நிலையியற்பொருளும், பை முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் எனப் புற்கலம் அறுவகைப்படும். இவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். உலக ஆகாயமும், உலகம் கடந்த ஆகாயமும் என ஆகாயம் இருவகைப்படும். உலகங்களுக்கு உட்படும் ஆகாயம் உலக ஆகாயம் எனவும், உலகங்கட்குப் புறத்தே எல்லையின்றி உள்ளது உலகம் கடந்த ஆகாயம் எனவும் உணர்க. தன்மம் புற்கலத்தின் வேறாய் நன்மையைப் பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது. அசீவபதார்த்தவகை நான்கும் இங்ஙனம் கண்டுகொள்க. இவையெல்லாம் அத்திகாயம் என்னும் வாய்பாடு கூட்டி வழங்கப்படும். {{gap}}இனி ஆச்சிரவம் ஆவது, பொறிவழிச்சேறல்; கன்மத்தொடர்ச்சி என்பாரும் உளர். {{gap}} சமுவரம் ஆவது, அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்குக் காரணமாவது. அது நிலத்தின் எறும்பு முதலியன சாவாது வழிநோக்கி மெல்லமெல்ல இயங்குதலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம். {{gap}}நிர்ச்சரம் ஆவது, சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம். {{gap}}பந்தம் ஆவது, இருப்புக்குடம்பை தன்னகப்பட்ட சுரைப்பழத்தை நீர்நிலையிற் கீழ்ச்செலுத்துமாறுபோலச் சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல்விக்கும் மோகம் முதலிய எண்குணங்களாம். {{gap}}வீடு ஆவது, இருப்புக்குடம்பை தகர்ந்தவழிச் சுரைப்பழம் மேலெழுமாறு போலச் சீவன் மோகம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று உலகம் கடந்து எல்லையின்றி உளதாகிய ஆகாயத்தின் மேல்நோக்கியே சேறல். மேலெல்லைக்கண் இருத்தல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இவ்வெழுவகைப் பதார்த்தங்களும், அநேகாந்த வாதத்தாற் கூறப்படும். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்ற வினாயவழி, உண்டாம், இல்லையாம், உண்டும்இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாதமும்ஆம், இல்லையுமாம் சொல்லொணாதும்ஆம், உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழுவகையான் இறுத்தல். வினாயவை எல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்றென்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும்இலதும்அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே, உள்ளதும் இல்லதும் உளதிலதும் இரண்டுமல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டும்அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது என்பதனோடு உள்ளதும் இல்லதும் உளதிலதும் என்னும் மூன்றுங்கூட்ட ஏழுபக்கமாயின எனக் காண்க. {{gap}}பொருளியல்பு இவ்வெழுவகையுள் ஒன்றாகச் சொல்லவும்படும் சொல்லவும்படாது என்பது கருத்தாகலின், முரணாமையும் அறிக. இவ்வெழுவகையுள் ஒவ்வொன்றேபற்றிக் கூறும் ஏனைச்சமயத்தார் கோட்பாடெல்லாம் உள்ளடக்கி நிற்றலின், இங்ஙனம் அநேகாந்தவாதம் கூறும் சமயமே மேற்பட்ட சமயம் என்பது அவர் கருத்து. ஆருகதம் முடிந்தது. {{gap}}இவருள், உலகாயதன் காட்சிவாதி எனவும், பௌத்தன் கணபங்கவாதி எனவும், ஆருகதன் அநேகாந்தவாதி எனவும், பௌத்தருள்ளும் மாத்தியமிகன் சூனியவாதி எனவும், யோகசாரன் விஞ்ஞானவாதி எனவும், ஏனை இருவரும் சமுதாயவாதிகள் எனவும் உணர்க. இவ்வாறு புறப்புறச் சமயம் ஆறும் கண்டுகொள்க. {{rule|10em|align=}}{{dhr|5em}} {{center|{{X-larger|<b>புறச் சமயம்</b>}}}} {{center|<b><big>தருக்கம்</big></b>}} {{gap}}இனிப் புறச்சமயம் ஆறனுள் தருக்கம் ஆவது:- வேசேடிகமும், நையாயிகமும் என இருவகைப்படும். அவற்றுள் வைசேடிக நூலிற் கூறும் பொருளாவன, திரவியம் குணம் தொழில் சாதி விசேடம் சமவாயம் இன்மை எனப் பதார்த்தம் எழுவகைப்படும். {{gap}}அவற்றுள் திரவியம், நிலம் நீர் தீ வளி ஆகாயம் காலம் திசை ஆன்மா மனம் என ஒன்பது வகைப்படும். அவற்றுள் நிலம் முதலிய நான்கும் அநித்தப் பொருள்கள். அவற்றின் காரணங்களாகிய நால்வகைப் பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்தும் நித்தப்பொருள்கள். அவற்றுள், ஆகாயம் காலம் திசை மூன்றும் ஒரோவொன்றேயாய் வியாபகமாய் உள்ளன. ஆன்மாக்கள் வியாபகமாய் எண்ணிறந்தவனவாம். மனம் அணுவளவிற்றாய் ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய் இருக்கும். ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும். பரமான்மா முற்றுணர்வுடையவன்; எல்லாம் வல்லவன்; அவனிச்சை வயத்தானே உலகம் தோன்றி ஒடுங்கும்; அவனாற் செய்யப்பட்டது வேதம். இனிச் சீவான்மாக்கள், சிற்றறிவினவாய் வினைக்கீடாகப் பிறந்திறந்து இன்பத்துன்பங்களை நுகர்வனவாம். ஆன்மாக்களுக்கு மனத்தோடு கூடாதவழி அறிவில்லை. இங்ஙனம் திரவியம் ஒன்பதும் கண்டுகொள்க. {{gap}}இனிக் குணங்களாவன, திரவியம் பற்றுக்கோடாக நிகழ்வன. அவை, உருவம் சுவை நாற்றம் ஊறு முதலியனவாக இருபத்து நான்கு வகைப்படும். அவற்றுள், புத்தி இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி அறம் பாவம் என்னும் எட்டுக்குணமும், பாவனை என்னும் வாதனையும் சீவான்மாக்களுக்குச் சிறப்புக் குணங்கள். இவற்றுள் புத்தி விருப்பு முயற்சி மூன்று பரமான்மாவுக்குச் சிறப்புக்குணங்கள். பரமான்மாவின் குணங்களாகிய புத்தி முதலிய மூன்றும் நித்தியம். சீவான்மாக்களின் புத்தி முதலிய மூன்றும் அநித்தியம். ஏனையவும் ஓர்ந்து கொள்க. {{gap}}தொழிலாவன, எழும்பல் வீழ்தல் வளைதல் நிமிர்தல் நடத்தல் என ஐவகைப்படும். {{gap}}சாதியாவது, பலபொருட்குப் பொதுவாகிய தன்மை. அது பரம் அபரம் என இருவகைப்படும். {{gap}}விசேடமாவது, ஒவ்வொரு பொருட்கே உரிய தன்மை. அவை, நிலவணு முதலிய பரமாணுக்களும் ஆகாய முதலிய ஐந்துமாகிய நித்தப் பொருள்களின் வேறுபாடுணர நிற்பனவாய்ப் பலவாம். {{gap}}சமவாயமாவது, அவயவம் முதலியவற்றிற்கு அவயவி முதலியவற்றோடு நீக்கமின்றி உளதாகிய இயைபு. அஃது ஒன்றேயாம். {{gap}}இன்மையாவது, முன்னின்மையும் அழிவுபாட்டின்மையும் என்றுமின்மையும் ஒன்றினொன்றின்மையும் என நான்கு வகைப்படும். {{gap}}ஆக இங்ஙனங்கூறும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொதுவியல்பு வேற்றியல்புகளை உணரவே உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே, உடம்பு முதலியவற்றை நான் என்று எண்ணிய மித்தையுணர்வு கழியும்; அது கழியவே, முயற்சியின்மையின், அறம்பாவங்கள் இல்லையாய்ப் பிறவி ஒழியும்; ஒழியவே, வரக்கடவனவாகிய துன்பங்களின்மையின், உடம்பு முகந்துகொண்ட வினைப்பயன் நுகர்ச்சியாற் கழிவுழி இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற்கு ஏதுவின்மையின், அறிவின்றிப் பாடாணம்போற் கிடப்பதே முத்தியென்பதாம். வைசேடிக நூல் செய்தவன் கணாத முனிவன். {{gap}} <ref>{{smaller|}}</ref> ====பார்க்க:==== [[சிவஞான பாடியம்]] /* அவை அடக்கம் */ [[சிவஞான பாடியம்]] [[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]] [[சிவஞான போதம்- அவையடக்கம்]] [[]] 9lor59jay51iakwe92j3m0dk5k633wg 1433936 1433935 2022-07-23T04:53:22Z Meykandan 544 /* பார்க்க: */ wikitext text/x-wiki ==மெய்கண்டார் அருளிச்செய்த== ===சிவஞானபோதம்- அவையடக்கம்=== ==மாபாடிய உரை== ===அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்=== ==அவை அடக்கம்== {{gap}}மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:- {{block_center|<poem><b>தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன்</b></poem>}} - எனவரும். {{gap}}'''உணர்ந்து''' எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். '''தமையுடைதல்''' எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், '''எம்மையுடைமை''' எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க. {{gap}}'''தன்னுணர்வார்''' என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. '''உடைமையின்''' என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், '''புணராமையான்''' என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன. {{gap}}'''எமையிகழார்''' என்பது எம்மைக் <ref>{{smaller|1. திருவாசகம், திருவம்மானை, 20.}}</ref>“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். '''தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்''' எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம். {{gap}}அற்றேல், <ref>2.சிவப்பிரகாசம், உண்மை-22.</ref>“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், <ref>3.சிவப்பிரகாசம், உண்மை-28.</ref>“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். <ref>4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.</ref>“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க. {{gap}}இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் '''எம்மையுடைமை''' என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, <ref>5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.</ref>“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக. {{gap}}'''தம்மையுணரார்''' எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க. {{gap}}‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி '''உணரார்உணரார்''' என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர். {{gap}}அவர் '''உடங்கியைந்து தம்மிற் புணராமை'''யாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், <ref>6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.</ref>“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் '''கேளாம் புறன்''' என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், <ref>7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.</ref>“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக. {{gap}}'''புறன் - ''' புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி. ====நால்வகைச் சமயங்கள்:==== {{gap}}இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் '''புறப்புறச் சமயம்''' உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். '''புறச்சமயம்''' தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். '''அகப்புறச்சமயம்''' பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். <ref>8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.</ref>'''அகச்சமயம்,''' பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க. {{gap}}இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர். =====புறப்புறச் சமயம்===== {{gap}}ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====புறச்சமயம்===== {{gap}}தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், <ref>{{smaller|9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.}}</ref>தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன. =====அகப்புறச்சமயம்===== {{gap}}பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. =====அகச்சமயம்===== {{gap}}ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன. {{gap}}இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க. ====சிவாத்துவித சைவம்==== {{gap}}அகச்சமயம் ஆறனுள் '''சிவாத்துவித சைவ'''மாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், <ref>{{smaller|10.சிவப்பிரகாசம், உண்மை:49.}}</ref>“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, <ref>{{smaller|11.சிவப்பிரகாசம், உண்மை: 49.}}</ref>“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க. {{gap}}இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், <ref>{{smaller|12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் <ref>{{smaller|13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, <ref>{{smaller|14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.}}</ref>“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. <ref>{{smaller|15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.}}</ref>“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, <ref>{{smaller|16.திருவருட்பயன், அறியுநெறி: 2.}}</ref>“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க. {{rule|10em|align=}}{{dhr|5em}} ===நால்வகைச் சமய விரி=== {{center|{{X-larger|<b>புறப்புறச் சமயம்</b>}}}} {{center|<b><big>உலகாயதம்</big></b>}} {{gap}}புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம். {{gap}}இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர். {{dhr|3em}} {{center|<b><big>பௌத்தம்</big></b>}} {{gap}}இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர். {{center|<b>மாத்தியமிகர்</b>}} {{gap}}இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார். {{gap}}ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது. {{c|<b>யோகசாரர்</b>}} {{gap}}இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது. {{gap}}பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க. {{c|<b>சௌத்திராந்திகர்</b>}} {{gap}}இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; அவை காட்சிப்பொருள் அல்ல; குடவடிவிற்றாகிய ஞானம் உணர்ந்த பின்னன்றிக் குடம் உணர்தல் கூடாமையின் கணத்தில் தோன்றியழியும் குடம் முதலாயின அங்ஙனம் உணருங்காறும் நிலைபெறுதல் இன்மையாற் குடம் முதலாயின தத்தம் வடிவினை ஞானத்தின் வைத்திட்டு அழிந்த பின்னை, ஞானத்துட்பற்றிய வடிவானே அங்ஙனம் இறந்துபோய குடம் முதலாயின வழியளவையின் வைத்து உணரப்படும். இவற்றிற்குக் காரணம் என்னையெனின், புறம் அகம் என்னும் இருவகைச் சமுதாயமாம் அவற்றுள் புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். அவை, நிலவணு, நீரணு, தீயணு, வளியணு என நால்வகைப்படும். அவை ஒருங்குபல தொக்கவழிப் புறச்சமுதாயம் தோன்றும். இனி, அகச் சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும் ஆம். அவற்றிற்குக் காரணம் ஐவகைப்படும் கந்தங்கள்; அவை, உருவம், வேதனை, ஞானம், குறி, வாசனை என்பனவாம். கந்தம் என்பது சமூகம் எனும் பொருட்டு. அவற்றுள் சித்தத்தாற் சிந்திக்கப்படும் சத்த முதலாயின உருவக்கந்தம். இவை புறத்து உள்ளனவாயினும் அகத்திற் சித்தத்தாற் சிந்திக்கப்படுதலின், அகச்சமுதாயத்துள் வைத்து எண்ணப்பட்டன. இனி, அகச் சமுதாயத்துட்பட்ட உடல் பொறி முதலியவற்றை உருவக்கந்தம் என்றலும் ஒன்று. அவ்வுருவக்கந்தத்தை உணரும் உணர்வு ஞானக்கந்தம்; அது சாகாரம் நிராகாரம் என்னும் வேறுபாட்டாற் பிரவிருத்தி விஞ்ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும். சாகாரம் சவிகற்பமாம். நிராகாரம் நிருவிகற்பமாம். இனி, இவ்வுணர்வால் தோன்றும் இன்பத்துன்ப நொதுமல்கள் வேதனைக்கந்தம். சாத்தன் கொற்றன் முதலிய பெயர்கள் குறிக்கந்தம். அப்பெயர்களாற் பகுத்துணரும் சவிகற்ப உணர்வு குறிக்கந்தம் எனவும், நிருவிகற்பம் ஒன்றே ஞானக்கந்தம் எனவும் கோடலும் ஒன்று. அவற்றின் வாசனை வாசனைக்கந்தம் ஆம். வாசனையெனினும், செய்கைஎனினும் ஒக்கும். குறியெனினும் சஞ்ஞை எனினும் ஒக்கும். இவ்வைந்தும் ஒருங்கே தொகுதலான் அகச்சமுதாயம் தோன்றும். இவற்றுள் உருவக்கந்தம் புறச்சமுதாயத்துள் வைக்கப்படும். ஏனை நான்குமே சித்தமும் சித்தப்பகுதியும் ஆகிய அகச்சமுதாயம் என்பாரும் உளர். சகமுழுதும் இவ்விருவகைச் சமுதாயத்துள் அடங்கும் என்று ஆசிரியன் உணர்த்தினான். அதுகேட்ட மாணாக்கர், இங்ஙனம் மாணாக்கர் வினாவிய கடாவிற்கேற்ப அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவின் முடிவுபெறும் எனக் கடாயினார். அவ்வழி ஆசிரியன் சூத்திராந்தம் கடாவிய நீர் சௌத்திராந்திகர் எனப் பெயர்பெறுக என்றமையின், அவர்க்கு அது பெயராயிற்று. {{c|<b>வைபாடிகர்</b>}} {{gap}}இனி, வைபாடிகராவார்:- ஆசிரியன் அங்ஙனம் உணர்த்தியவழி அதுகேட்ட மாணாக்கர், புறப்பொருள் ஞானத்தால் அநுமித்தறியற்பாற்றென்றது என்னை? ஞானமே தனக்குக் காட்சிப்பொருள் ஆகலானும், காட்சிப்பொருள் ஒன்றும் இன்றாயின், வியாத்தி உணர்தற்கு இடமின்மையான் வழியளவை நிகழாதாகலானும் இது மாறுகோளுரை போலும் எனக் கடாயினார் ஆகலின், அவர் வைபாடிகர் எனப்பட்டார். மாறுகோளுரை எனினும் விபாடை எனினும் ஒக்கும். அவர்க்குப் புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் ஆசிரியன் உணர்த்தினான். {{gap}}இங்ஙனம் வினாயினார் கருத்துக்கேற்ப நால்வகைப்படுத்துச் செவியறிவுறுப்பினும், கணபங்கமுதலியவற்றை உடம்பட்டுக் கோடலான் எல்லாரும் முறையானே முழுதும் சூனியம் என்று கோடற்குரியர் என்பது ஆசிரியன் கருத்து. அங்ஙனமாயினும் வினாயினார் கருத்துக்கேற்ப ஆசிரியன் விடைப்பொருளை உறுதியாகக் கோடலின், மதம் வேறுபட்டு நால்வராயினார். இங்ஙனம் பௌத்தமதம் நான்கும் கண்டுகொள்க. {{c|<b><big>ஆருகதம்</big></b>}} {{gap}}இனி, ஆருகதமாவது:- சீவனும் அசீவனும் ஆச்சிரவமும் சமுவரமும் நிர்ச்சரமும் பந்தமும் வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு உள. இவற்றுள் சீவன் அநாதிசித்தனும் முத்தனும் பெத்தனும் என மூவகைப்படும். இவற்றுள் அநாதிசித்தன் அருகக்கடவுள். முத்தன் மோகம் முதலிய பந்தத்தின் நீங்கினவன். பெத்தன் அவற்றுட் கட்டுண்டவன். இச்சீவன் எடுத்த உடம்பளவின் வியாபகமாய் உடம்புதோறும் வெவ்வேறாம். {{gap}}இனி அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் என நான்குவகைப்படும். அவற்றுள் உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதமும், மரம் புல்லு முதலிய நிலையியற்பொருளும், பை முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் எனப் புற்கலம் அறுவகைப்படும். இவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். உலக ஆகாயமும், உலகம் கடந்த ஆகாயமும் என ஆகாயம் இருவகைப்படும். உலகங்களுக்கு உட்படும் ஆகாயம் உலக ஆகாயம் எனவும், உலகங்கட்குப் புறத்தே எல்லையின்றி உள்ளது உலகம் கடந்த ஆகாயம் எனவும் உணர்க. தன்மம் புற்கலத்தின் வேறாய் நன்மையைப் பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது. அசீவபதார்த்தவகை நான்கும் இங்ஙனம் கண்டுகொள்க. இவையெல்லாம் அத்திகாயம் என்னும் வாய்பாடு கூட்டி வழங்கப்படும். {{gap}}இனி ஆச்சிரவம் ஆவது, பொறிவழிச்சேறல்; கன்மத்தொடர்ச்சி என்பாரும் உளர். {{gap}} சமுவரம் ஆவது, அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்குக் காரணமாவது. அது நிலத்தின் எறும்பு முதலியன சாவாது வழிநோக்கி மெல்லமெல்ல இயங்குதலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம். {{gap}}நிர்ச்சரம் ஆவது, சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம். {{gap}}பந்தம் ஆவது, இருப்புக்குடம்பை தன்னகப்பட்ட சுரைப்பழத்தை நீர்நிலையிற் கீழ்ச்செலுத்துமாறுபோலச் சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல்விக்கும் மோகம் முதலிய எண்குணங்களாம். {{gap}}வீடு ஆவது, இருப்புக்குடம்பை தகர்ந்தவழிச் சுரைப்பழம் மேலெழுமாறு போலச் சீவன் மோகம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று உலகம் கடந்து எல்லையின்றி உளதாகிய ஆகாயத்தின் மேல்நோக்கியே சேறல். மேலெல்லைக்கண் இருத்தல் முத்தி என்பாரும் உளர். {{gap}}இவ்வெழுவகைப் பதார்த்தங்களும், அநேகாந்த வாதத்தாற் கூறப்படும். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்ற வினாயவழி, உண்டாம், இல்லையாம், உண்டும்இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாதமும்ஆம், இல்லையுமாம் சொல்லொணாதும்ஆம், உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழுவகையான் இறுத்தல். வினாயவை எல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்றென்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும்இலதும்அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே, உள்ளதும் இல்லதும் உளதிலதும் இரண்டுமல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டும்அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது என்பதனோடு உள்ளதும் இல்லதும் உளதிலதும் என்னும் மூன்றுங்கூட்ட ஏழுபக்கமாயின எனக் காண்க. {{gap}}பொருளியல்பு இவ்வெழுவகையுள் ஒன்றாகச் சொல்லவும்படும் சொல்லவும்படாது என்பது கருத்தாகலின், முரணாமையும் அறிக. இவ்வெழுவகையுள் ஒவ்வொன்றேபற்றிக் கூறும் ஏனைச்சமயத்தார் கோட்பாடெல்லாம் உள்ளடக்கி நிற்றலின், இங்ஙனம் அநேகாந்தவாதம் கூறும் சமயமே மேற்பட்ட சமயம் என்பது அவர் கருத்து. ஆருகதம் முடிந்தது. {{gap}}இவருள், உலகாயதன் காட்சிவாதி எனவும், பௌத்தன் கணபங்கவாதி எனவும், ஆருகதன் அநேகாந்தவாதி எனவும், பௌத்தருள்ளும் மாத்தியமிகன் சூனியவாதி எனவும், யோகசாரன் விஞ்ஞானவாதி எனவும், ஏனை இருவரும் சமுதாயவாதிகள் எனவும் உணர்க. இவ்வாறு புறப்புறச் சமயம் ஆறும் கண்டுகொள்க. {{rule|10em|align=}}{{dhr|5em}} {{center|{{X-larger|<b>புறச் சமயம்</b>}}}} {{center|<b><big>தருக்கம்</big></b>}} {{gap}}இனிப் புறச்சமயம் ஆறனுள் தருக்கம் ஆவது:- வேசேடிகமும், நையாயிகமும் என இருவகைப்படும். அவற்றுள் வைசேடிக நூலிற் கூறும் பொருளாவன, திரவியம் குணம் தொழில் சாதி விசேடம் சமவாயம் இன்மை எனப் பதார்த்தம் எழுவகைப்படும். {{gap}}அவற்றுள் திரவியம், நிலம் நீர் தீ வளி ஆகாயம் காலம் திசை ஆன்மா மனம் என ஒன்பது வகைப்படும். அவற்றுள் நிலம் முதலிய நான்கும் அநித்தப் பொருள்கள். அவற்றின் காரணங்களாகிய நால்வகைப் பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்தும் நித்தப்பொருள்கள். அவற்றுள், ஆகாயம் காலம் திசை மூன்றும் ஒரோவொன்றேயாய் வியாபகமாய் உள்ளன. ஆன்மாக்கள் வியாபகமாய் எண்ணிறந்தவனவாம். மனம் அணுவளவிற்றாய் ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய் இருக்கும். ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும். பரமான்மா முற்றுணர்வுடையவன்; எல்லாம் வல்லவன்; அவனிச்சை வயத்தானே உலகம் தோன்றி ஒடுங்கும்; அவனாற் செய்யப்பட்டது வேதம். இனிச் சீவான்மாக்கள், சிற்றறிவினவாய் வினைக்கீடாகப் பிறந்திறந்து இன்பத்துன்பங்களை நுகர்வனவாம். ஆன்மாக்களுக்கு மனத்தோடு கூடாதவழி அறிவில்லை. இங்ஙனம் திரவியம் ஒன்பதும் கண்டுகொள்க. {{gap}}இனிக் குணங்களாவன, திரவியம் பற்றுக்கோடாக நிகழ்வன. அவை, உருவம் சுவை நாற்றம் ஊறு முதலியனவாக இருபத்து நான்கு வகைப்படும். அவற்றுள், புத்தி இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி அறம் பாவம் என்னும் எட்டுக்குணமும், பாவனை என்னும் வாதனையும் சீவான்மாக்களுக்குச் சிறப்புக் குணங்கள். இவற்றுள் புத்தி விருப்பு முயற்சி மூன்று பரமான்மாவுக்குச் சிறப்புக்குணங்கள். பரமான்மாவின் குணங்களாகிய புத்தி முதலிய மூன்றும் நித்தியம். சீவான்மாக்களின் புத்தி முதலிய மூன்றும் அநித்தியம். ஏனையவும் ஓர்ந்து கொள்க. {{gap}}தொழிலாவன, எழும்பல் வீழ்தல் வளைதல் நிமிர்தல் நடத்தல் என ஐவகைப்படும். {{gap}}சாதியாவது, பலபொருட்குப் பொதுவாகிய தன்மை. அது பரம் அபரம் என இருவகைப்படும். {{gap}}விசேடமாவது, ஒவ்வொரு பொருட்கே உரிய தன்மை. அவை, நிலவணு முதலிய பரமாணுக்களும் ஆகாய முதலிய ஐந்துமாகிய நித்தப் பொருள்களின் வேறுபாடுணர நிற்பனவாய்ப் பலவாம். {{gap}}சமவாயமாவது, அவயவம் முதலியவற்றிற்கு அவயவி முதலியவற்றோடு நீக்கமின்றி உளதாகிய இயைபு. அஃது ஒன்றேயாம். {{gap}}இன்மையாவது, முன்னின்மையும் அழிவுபாட்டின்மையும் என்றுமின்மையும் ஒன்றினொன்றின்மையும் என நான்கு வகைப்படும். {{gap}}ஆக இங்ஙனங்கூறும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொதுவியல்பு வேற்றியல்புகளை உணரவே உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே, உடம்பு முதலியவற்றை நான் என்று எண்ணிய மித்தையுணர்வு கழியும்; அது கழியவே, முயற்சியின்மையின், அறம்பாவங்கள் இல்லையாய்ப் பிறவி ஒழியும்; ஒழியவே, வரக்கடவனவாகிய துன்பங்களின்மையின், உடம்பு முகந்துகொண்ட வினைப்பயன் நுகர்ச்சியாற் கழிவுழி இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற்கு ஏதுவின்மையின், அறிவின்றிப் பாடாணம்போற் கிடப்பதே முத்தியென்பதாம். வைசேடிக நூல் செய்தவன் கணாத முனிவன். {{gap}} <ref>{{smaller|}}</ref> ====பார்க்க:==== [[சிவஞான பாடியம்]] /* அவை அடக்கம் */ [[சிவஞான பாடியம்]] [[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]] [[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]] [[]] f0ca3dq5b9vraec46qiw1anbt259ulq பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/129 250 443075 1433954 1393719 2022-07-23T09:48:35Z முனைவர் ஈ.யுவராணி 11391 பிழைத்திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>அறன்வலி யுறுத்தல். பொருள் ; மனத்துக்கண் மாசு இலன் ஆவது அனைத்து(ம்) அறன் -உள்ளத்தின்கண் குற்றம் இல்லாதவனாய்ச் செய்யப்படுவது அனைத்தும் அறமாம்: பிற ஆகுல நீர-மனத்துக்கண் குற்றமுள்ளவனாய்ச் செய்யப்படுவன துன்பம் தருவன (வாகிய மற்றங்களாம்) அகலம், அனைத்தும் என்பதன் முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. தாமத்தர் பாடம் ' நீர்மை', மற்றை உரையாசியர்கள் நால்வர் பாடம் ' மனத்துக்கண் மாசிலன் ஆதல அனைத்தறன் அதற்கு அவர்களுரை, (அறஞ் செய்வான் என் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆகுக அவ்வளவே அறம். (ஒருவன் தன்) மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆயின் ஓர் ஒழுக்கம் ஆருமே யன்றி அற மாகாது, என்னை? அறம் என்பது ஓர் உயிர்க்கு நன்மை பயக்கும் ஒரு செயல், இதுபற்றியே, ஆசிரியர் "அறவினை யோவாதே செல்லும் வாயெல்லாஞ் செயல், " " அன்றறிவா மென்னா தாறஞ் செய்க", "வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின்" செயற்பால தோரும் அறனே " என்று கூறியுள்ளார். அன்றியும், மனத்தின்கண் மாசில னாதலே அறம் என்று கூறின், பற்றுள்ள முடையார் ஈகை முதலிய செயல்களைச் செய்யாது விடுதற்கு அக்கூற்றை ஒரு மேற்கோளாக எடுத்துக் காட்ட முற்படுவர். நன்று புரியாமைக்கு மேற்கோளாக எடுத்துக் காட்ட உதவும் ஒரு வகை மனோ நிலையை அறம் என்று ஆசிரியர் கூறார். ஆதலான், மாசில னாதல் அனைத்தறன்' என்பது ஏடு பெயர் தெழுதியோனால், அல்லது கால அளவில் சிதைந்து போய்ப் பின்னர் ஊகித்து எழுதப் பட்ட வற்றால் சேர்ந்த பிழை எனச் கொள்க. கருத்து : குற்றம் அற்ற மனத்தோடு செய்யப்பட்ட வினைகலெல்லாம் அறமாம். . அழுக்கா அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம்.<noinclude></noinclude> 7w3u8filp3x8tmvn86db543vd13s0bj பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/656 250 445768 1433829 1433806 2022-07-22T14:16:05Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|இந்தியா|599|இந்தியா}}</b></noinclude>விவசாயத்தை விட்டுக் கைத்தொழிற்சாலைகளில் புகுந்ததாலும் அவர்கள் நலிவு அடைந்து வருகிறார்கள். இந்தியாவில் காணப்படும் முக்கியமான கைத்தொழில்களில் சில ஆதிக்குடி மக்களுடைய உழைப்பைக் கொண்டே நடைபெறுகின்றன. உதாரணம்: அஸ்ஸாமில் தேயிலைத்தோட்டவேலை, பீகாரில் நிலக்கரிச் சுரங்கவேலை, சிங்பூமில் இரும்புவேலை, மொசபாணியில் செம்புவேலை, கல்கத்தாவில் சணல் வேலை. இத் தொழில்களில் ஈடுபடும் ஆதிக்குடி மக்கள், தங்கள் கிராமங்களைவிட்டு வேறிடம் சென்று, வேறுவிதப் பண்பாட்டுடன் தொடர்பு கொள்வதால் தமது பண்பாட்டுக்கு நலிவை உண்டாக்கிக் கொள்கிறார்கள். ஆயினும் இப்பொழுது ஆதிக்குடிகள் அரசியல் உணர்ச்சி உடையவர்களாக ஆகிவருவதால், இனி நாகரிக மக்களின் தொடர்பால் நலிவு அடையாமல் இருக்கக்கூடும். பழங்குடிகள் பலதரப்பட்ட பண்பாட்டு நிலையில் உள்ளவர்களாயிருப்பதாலும், அவர்களுடைய அரசியல் உணர்ச்சியும் பலதரப்பட்டதாக இருப்பதாலும், அவர்களை அழிந்துபோகாமல் பாதுகாக்க வேண்டுமானால் அங்கங்கே அவர்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும் ஆராய்ந்து அறிந்துகொண்டு, அவற்றிற்குத் தக்கவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அவர்கள் அரசியல் உணர்ச்சி உடையவர்களாக ஆகியிருப்பதால், இனிமேல் அவர்களுடைய தலைவர்கள் அவர்களைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அந்தத் தலைவர்களே அவர்களுடைய பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வி கொடுப்பது அவசியமாயினும், அவர்களுடைய வறுமையை நீக்குவது அதைவிட அவசியமாகும். ஆதிக்குடிகளைப் பாதுகாக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட இரண்டு தத்துவங்களை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்: 1. ஒவ்வொருவரும் நாகரிகம் அடையாதவரையில் ஒரு குழு, நாகரிகம் அடைந்ததாக ஆகாது. 2. நாகரிகம் அடைந்ததாயிருந்தாலும் இல்லாவிட்டாலும், எந்த இனமும் தன்னுடைய பண்பாட்டை இழக்காமலிருப்பதற்கு உரிமை உடையதாகும். அதாவது ஆதிக்குடிகளின் பண்பாடு நலியவும் கூடாது; அவர்களுடைய துன்பங்கள் நீங்கவும் வேண்டும். அதற்கு அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் நன்கு அறிந்துகொண்டு, மிகுந்த அனுதாபத்துடன் நெருங்கிப் பழகி உதவி செய்தல் அவசியம். முதன்முதலாகச் செய்யும் உதவி, அவர்களுடைய பொருளாதார நிலைமையை ஆராய்ந்து, அத்துறையில் அவர்களைக் கைதூக்கி விடுவதாகும். அதனுடன் சமூக ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். ஆதிக்குடிகளைக் கவனியாமல் இருந்துவிட்டால், அவர்கள், வாழ்க்கையில் குறிக்கோள் எதுவுமின்றி, வெறுப்படைந்து, நாளடைவில் நலிந்து அழிந்துபோவார்கள். {{float_right|டீ. என். ம.}} {{center|{{larger|<b>மொழிகள்</b>}}}} இந்திய மொழிச் சர்வேயின்படி இந்தியாவில் 179 மொழிகளும், 544 கிளை மொழிகளும் உள்ளன (1951). ஆயினும் பெருமொழிகள் சிலவே உள்ளன. இம்மொழிகள் எல்லாம் முண்டா, திராவிட, இந்தோ-ஆரிய, திபெத்தோ-சீன என்னும் நான்கு பகுதிகளுள் அடங்குவனவாம். திராவிடர்களுக்கும் முன்பே இந்தியாவில் இருந்துவந்த மக்களால் பேசப்படுவன முண்டா மொழிகள். இவர்கள் பெரும்பாலும் சோட்டாநாகபுரி பீடபூமியைச் சார்ந்த மலைகளிலும் காடுகளிலும் வசிக்கின்றனர். இவற்றையடுத்து வங்காளம், ஒரிஸ்ஸா, சென்னை, மத்தியப் பிரதேச இராச்சியங்களில் உள்ள பகுதிகளிலும், மகா தேவமலைகளின் மேற்குப் பக்கத்திலும் இம்மொழி பேசுபவர்களைக் காணலாம். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 1<sup>·</sup>3% ஆவர். தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் பரந்துள்ளனர். தென் இந்தியாவிலும், மத்திய இந்தியக் குன்றுகளிலும் இம் மொழிகளைப் பேசுபவர்கள் இருக்கின்றனர். சோட்டா நாகபுரியிலும், சந்தால்-பர்க்கணாக்களிலும் முண்டா மொழிகளைப் பேசுவோரும், திராவிட மொழிகளில் இருவகையினைப் பேசுவோரும் காணப்படுகின்றனர். பிராஹுயி என்னும் திராவிட மொழி வடமேற்கிலுள்ள பலூச்சிஸ்தானத்தில் பேசப்படுகின்றது. வடக்கே மைசூர் வரையிலும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள் வரையிலும், தென் இந்தியா முழுவதும் தமிழ் பேசப்படுகிறது. வட கிழக்கே சென்னையை யடுத்துள்ள பொன்னேரி போன்ற இடங்கள் வரையிலும் தமிழ் பரவியுள்ளது. இலங்கையின் வடபகுதியில் மக்கள் பேசுவது தமிழே. மலையாளக் கடற்கரையோரப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி மலையாளம், குடகிலுள்ள சாதியாருள் எரவர் பேசும் எரவர் மொழி மலையாளத்தின் ஒரு கிளை மொழியாகும். மைசூரிலும், சுற்றியுள்ள மலைப்பிரதேசங்களிலும், பம்பாய் இராச்சியத்தின் தென்கோடியிலும் பேசப்படுவது கன்னடம். சென்னைக்கும் ஓரிஸ்ஸாவிற்கும் இடையே உள்ள கீழைக் கடற்கரையோரப் பிரதேசத்தில் பயில்வது தெலுங்கு மொழி. ஐதராபாத்தின் கிழக்குப் பகுதியிலும், மத்தியப் பிரதேசத் தென்பகுதியிலும், பீராரின் ஒரு பகுதியிலும் இம்மொழி பேசுகின்றனர். சென்னை இராச்சியத்தைச் சேர்ந்த தென் கன்னட ஜில்லாவின் ஒரு பகுதியில் பேசப்படுவது துளு. இம் மொழிகளைப் பேசுவோர் தொகை: {| | || இலட்சம் |- |தமிழ் || 200 |- |தெலுங்கு || 260 |- |கன்னடம் || 110 |- |மலையாளம் || 90 |- |துளு || 1{{smaller|<math>\tfrac{1}{2}</math>}} |- | || {{rule|3em}} |- |மொத்தம் || 661{{smaller|<math>\tfrac{1}{2}</math>}} |- | || {{rule|3em}} |- |} இந்தோ-ஐரோப்பிய மொழி இனத்தில் இந்தோ-ஆரிய மொழிக்கூட்டம் ஒன்றாகும். இம் மொழிக் கூட்டம் இந்திய நாகரிகத்தின் போக்கையே பாதித்துள்ளது. இம் மொழி வகையைப் பேசுபவர்களே உலகிற் பெரும்பாலர் ஆவர். வடமேற்கிலிருந்து வந்த வேற்று நாட்டவர்களால் புகுத்தப்பட்ட இம்மொழிகள் வடஇந்தியா முழுவதும் பரவி, விந்திய மலைக்குத் தெற்கேயும் சிறிது பரவியுள்ளன. விந்தியமலைக்கு வடக்கே பாகாரி, லண்டா, பஞ்சாபி, காச்மீரி, இந்தி, பீகாரி, ஒரியா, வங்காளி முதலிய மொழிகளும், அம் மலைக்குத் தெற்கே ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி முதலிய மொழிகளும் காணப்படுகின்றன. இம் மொழிகளில் முக்கியமானது இந்தி. இம் மொழி பேசுபவர்கள் மத்திய தேசத்தில் வசிப்பவர்கள். மத்திய தேசம் என்பது கிழக்குப் பஞ்சாபும், மேற்கு உத்திரப் பிரதேசமும் அடங்கிய பகுதி ஆகும். சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி, இந்தி ஆகிய மொழிகள் கால முறைப்படி முறையே இங்குப் பேசப்பட்டு வந்துள்ளன. இவையே ஆரிய இந்தியர்களுடைய பேச்சு மொழியாக<noinclude></noinclude> l8pjdsht72igvh5hduryt5lfuk2eut4 1433831 1433829 2022-07-22T14:19:53Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|599|இந்தியா}}</b></noinclude>விவசாயத்தை விட்டுக் கைத்தொழிற்சாலைகளில் புகுந்ததாலும் அவர்கள் நலிவு அடைந்து வருகிறார்கள். இந்தியாவில் காணப்படும் முக்கியமான கைத்தொழில்களில் சில ஆதிக்குடி மக்களுடைய உழைப்பைக் கொண்டே நடைபெறுகின்றன. உதாரணம்: அஸ்ஸாமில் தேயிலைத்தோட்டவேலை, பீகாரில் நிலக்கரிச் சுரங்கவேலை, சிங்பூமில் இரும்புவேலை, மொசபாணியில் செம்புவேலை, கல்கத்தாவில் சணல் வேலை. இத் தொழில்களில் ஈடுபடும் ஆதிக்குடி மக்கள், தங்கள் கிராமங்களைவிட்டு வேறிடம் சென்று, வேறுவிதப் பண்பாட்டுடன் தொடர்பு கொள்வதால் தமது பண்பாட்டுக்கு நலிவை உண்டாக்கிக் கொள்கிறார்கள். ஆயினும் இப்பொழுது ஆதிக்குடிகள் அரசியல் உணர்ச்சி உடையவர்களாக ஆகிவருவதால், இனி நாகரிக மக்களின் தொடர்பால் நலிவு அடையாமல் இருக்கக்கூடும். பழங்குடிகள் பலதரப்பட்ட பண்பாட்டு நிலையில் உள்ளவர்களாயிருப்பதாலும், அவர்களுடைய அரசியல் உணர்ச்சியும் பலதரப்பட்டதாக இருப்பதாலும், அவர்களை அழிந்துபோகாமல் பாதுகாக்க வேண்டுமானால் அங்கங்கே அவர்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும் ஆராய்ந்து அறிந்துகொண்டு, அவற்றிற்குத் தக்கவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அவர்கள் அரசியல் உணர்ச்சி உடையவர்களாக ஆகியிருப்பதால், இனிமேல் அவர்களுடைய தலைவர்கள் அவர்களைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அந்தத் தலைவர்களே அவர்களுடைய பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வி கொடுப்பது அவசியமாயினும், அவர்களுடைய வறுமையை நீக்குவது அதைவிட அவசியமாகும். ஆதிக்குடிகளைப் பாதுகாக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட இரண்டு தத்துவங்களை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்: 1. ஒவ்வொருவரும் நாகரிகம் அடையாதவரையில் ஒரு குழு, நாகரிகம் அடைந்ததாக ஆகாது. 2. நாகரிகம் அடைந்ததாயிருந்தாலும் இல்லாவிட்டாலும், எந்த இனமும் தன்னுடைய பண்பாட்டை இழக்காமலிருப்பதற்கு உரிமை உடையதாகும். அதாவது ஆதிக்குடிகளின் பண்பாடு நலியவும் கூடாது; அவர்களுடைய துன்பங்கள் நீங்கவும் வேண்டும். அதற்கு அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் நன்கு அறிந்துகொண்டு, மிகுந்த அனுதாபத்துடன் நெருங்கிப் பழகி உதவி செய்தல் அவசியம். முதன்முதலாகச் செய்யும் உதவி, அவர்களுடைய பொருளாதார நிலைமையை ஆராய்ந்து, அத்துறையில் அவர்களைக் கைதூக்கி விடுவதாகும். அதனுடன் சமூக ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். ஆதிக்குடிகளைக் கவனியாமல் இருந்துவிட்டால், அவர்கள், வாழ்க்கையில் குறிக்கோள் எதுவுமின்றி, வெறுப்படைந்து, நாளடைவில் நலிந்து அழிந்துபோவார்கள். {{float_right|டீ. என். ம.}} {{center|{{larger|<b>மொழிகள்</b>}}}} இந்திய மொழிச் சர்வேயின்படி இந்தியாவில் 179 மொழிகளும், 544 கிளை மொழிகளும் உள்ளன (1951). ஆயினும் பெருமொழிகள் சிலவே உள்ளன. இம்மொழிகள் எல்லாம் முண்டா, திராவிட, இந்தோ-ஆரிய, திபெத்தோ-சீன என்னும் நான்கு பகுதிகளுள் அடங்குவனவாம். திராவிடர்களுக்கும் முன்பே இந்தியாவில் இருந்துவந்த மக்களால் பேசப்படுவன முண்டா மொழிகள். இவர்கள் பெரும்பாலும் சோட்டாநாகபுரி பீடபூமியைச் சார்ந்த மலைகளிலும் காடுகளிலும் வசிக்கின்றனர். இவற்றையடுத்து வங்காளம், ஒரிஸ்ஸா, சென்னை, மத்தியப் பிரதேச இராச்சியங்களில் உள்ள பகுதிகளிலும், மகா தேவமலைகளின் மேற்குப் பக்கத்திலும் இம்மொழி பேசுபவர்களைக் காணலாம். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 1<sup>·</sup>3% ஆவர். தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் பரந்துள்ளனர். தென் இந்தியாவிலும், மத்திய இந்தியக் குன்றுகளிலும் இம் மொழிகளைப் பேசுபவர்கள் இருக்கின்றனர். சோட்டா நாகபுரியிலும், சந்தால்-பர்க்கணாக்களிலும் முண்டா மொழிகளைப் பேசுவோரும், திராவிட மொழிகளில் இருவகையினைப் பேசுவோரும் காணப்படுகின்றனர். பிராஹுயி என்னும் திராவிட மொழி வடமேற்கிலுள்ள பலூச்சிஸ்தானத்தில் பேசப்படுகின்றது. வடக்கே மைசூர் வரையிலும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள் வரையிலும், தென் இந்தியா முழுவதும் தமிழ் பேசப்படுகிறது. வட கிழக்கே சென்னையை யடுத்துள்ள பொன்னேரி போன்ற இடங்கள் வரையிலும் தமிழ் பரவியுள்ளது. இலங்கையின் வடபகுதியில் மக்கள் பேசுவது தமிழே. மலையாளக் கடற்கரையோரப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி மலையாளம், குடகிலுள்ள சாதியாருள் எரவர் பேசும் எரவர் மொழி மலையாளத்தின் ஒரு கிளை மொழியாகும். மைசூரிலும், சுற்றியுள்ள மலைப்பிரதேசங்களிலும், பம்பாய் இராச்சியத்தின் தென்கோடியிலும் பேசப்படுவது கன்னடம். சென்னைக்கும் ஓரிஸ்ஸாவிற்கும் இடையே உள்ள கீழைக் கடற்கரையோரப் பிரதேசத்தில் பயில்வது தெலுங்கு மொழி. ஐதராபாத்தின் கிழக்குப் பகுதியிலும், மத்தியப் பிரதேசத் தென்பகுதியிலும், பீராரின் ஒரு பகுதியிலும் இம்மொழி பேசுகின்றனர். சென்னை இராச்சியத்தைச் சேர்ந்த தென் கன்னட ஜில்லாவின் ஒரு பகுதியில் பேசப்படுவது துளு. இம் மொழிகளைப் பேசுவோர் தொகை: {| | || இலட்சம் |- |தமிழ் || 200 |- |தெலுங்கு || 260 |- |கன்னடம் || 110 |- |மலையாளம் || 90 |- |துளு || 1{{smaller|<math>\tfrac{1}{2}</math>}} |- | || {{rule|3em}} |- |மொத்தம் || 661{{smaller|<math>\tfrac{1}{2}</math>}} |- | || {{rule|3em}} |- |} இந்தோ-ஐரோப்பிய மொழி இனத்தில் இந்தோ-ஆரிய மொழிக்கூட்டம் ஒன்றாகும். இம் மொழிக் கூட்டம் இந்திய நாகரிகத்தின் போக்கையே பாதித்துள்ளது. இம் மொழி வகையைப் பேசுபவர்களே உலகிற் பெரும்பாலர் ஆவர். வடமேற்கிலிருந்து வந்த வேற்று நாட்டவர்களால் புகுத்தப்பட்ட இம்மொழிகள் வடஇந்தியா முழுவதும் பரவி, விந்திய மலைக்குத் தெற்கேயும் சிறிது பரவியுள்ளன. விந்தியமலைக்கு வடக்கே பாகாரி, லண்டா, பஞ்சாபி, காச்மீரி, இந்தி, பீகாரி, ஒரியா, வங்காளி முதலிய மொழிகளும், அம் மலைக்குத் தெற்கே ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி முதலிய மொழிகளும் காணப்படுகின்றன. இம் மொழிகளில் முக்கியமானது இந்தி. இம் மொழி பேசுபவர்கள் மத்திய தேசத்தில் வசிப்பவர்கள். மத்திய தேசம் என்பது கிழக்குப் பஞ்சாபும், மேற்கு உத்திரப் பிரதேசமும் அடங்கிய பகுதி ஆகும். சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி, இந்தி ஆகிய மொழிகள் கால முறைப்படி முறையே இங்குப் பேசப்பட்டு வந்துள்ளன. இவையே ஆரிய இந்தியர்களுடைய பேச்சு மொழியாக-<noinclude></noinclude> e91wa9f3mg2dcdcgmdz3v57056bf9vt பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/657 250 445769 1433846 1418176 2022-07-22T15:15:16Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh||600|}}</b></noinclude>வும் கலாசார மொழியாகவும் விளங்கின. இந்தி மொழி இலக்கியத் துறையில் இந்தி என்றும் உருது என்றும் இரு மொழிகளாகப் பிரிந்துவிட்டது. மொகலாயச் சிப்பாய்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே எழுந்த வியாபாரத் தொடர்பால் பிறந்த மொழி உருது. இந்தியில் வடமொழிச் சொற்கள் மிகுந்தன ; வடமொழி யறியாத முஸ்லிம்கள் பாரசீக மொழியினின்றும் பல சொற்களைப் புகுத்தினர். இந்து-முஸ்லிம் பிளவு மிகவே, உருது பாரசீக மொழிப் பண்புகளைப் பெரிதும் ஏற்றுப் பாரசீக-அரபு லிபியிலும், இந்தி வடமொழிப் பண்புகளை ஏற்று நாகரி லிபியிலும் எழுதப்படலாயின. இந்துஸ்தானி என்பது இந்தியின் எளிய வடிவமுடையதும், நாட்டில் பெரும் பகுதியில் வழங்கி வருவதுமான மொழி. இதை நாட்டு மொழியாக்குவதே காந்திஜியின் விருப்பம். இந்திய ஐக்கியத்தின் தேசிய மொழி இந்தி. 1950 லிருந்து, 15 ஆண்டுகளுக்கு இராச்சிய நிருவாகத்திற்கும் மேற்படிப்பிற்கும் ஆங்கில மொழியே பயன்படும். இந்தோ ஆரியமொழிகளுள் முக்கியமானவற்றைப் பேசுவோர் மொத்தத் தொகை 2,570 இலட்சமாகும். இவற்றுள் {| | || || || இலட்சம் |- |1. || இந்தி || பேசுவோர் தொகை || 635 |- |2. || மராத்தி || ,, || 210 |- |3. || ஒரியா || ,, || 110 |- |4. || வங்காளி || ,, || 535 |- |5. || அஸ்ஸாம் || ,, || 20 |- |6. || பீகாரி || ,, || 370 |- |7. || பஞ்சாபி || ,, || 250 |- |8. || குஜராத்தி || ,, || 110 |- |9. || சிந்தி || ,, || 40 |- |10. || ராஜஸ்தானி || ,, || 140 |- |} அஸ்ஸாம். நேபாள மலையின் அடிவாரத்தில் வசிக்கும் லெப்சாஸ் போன்ற இமாலய ஆதிக்குடிகள் பேசும் திபெத்தோ-சீனமொழிக் கூட்டத்தில் முக்கியமானவை நேபாளத்திலுள்ள வோரியும் மணிப்பூரிலுள்ள மணிப்புரியுமாகும். இவற்றைப் பேசுவோர் தொகை சு. 40 இலட்சம்.{{float_right|ஏ. சி}} {{center|{{larger|மதங்கள்}}}} இந்தியாவில் பல மதங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இந்து, இஸ்லாம், பார்சி, கிறிஸ்தவம் என்பன தனித்தனி மதங்கள். இந்து மதத்திலிருந்து பிரிந்து தனியாக நிற்கும் மதங்கள் பௌத்தம், ஜைனம், சீக்கியம் என்பன வாகும். இவை தவிர ஆதிக் குடிகளுடைய மதம் என்று ஒன்றுண்டு. அந்த மதமும் ஓரளவு இந்து மதத்தில் ஒன்றாகக் கலந்துவிட்டதென்று கூறலாம். 1951ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவிலுள்ள மதத்தினர் தொகையும் விகிதமும் வருமாறு: {| |{{larger|மதத்தினர்}} || {{larger|இலட்சம்}} || {{larger|சதவிகிதம்}} |- |இந்துக்கள் || 3,032 || 84<sup>.</sup>99 |- |முஸ்லிம்கள் || 354 || 9<sup>.</sup>93 |- |கிறிஸ்தவர் || 82 || 2<sup>.</sup>30 |- |சீக்கியர் || 62 || 1<sup>.</sup>74 |- |ஆதிக்குடிகள் || 17 || 0<sup>.</sup>47 |- |ஜைனர் || 16 || 0<sup>.</sup>45 |- |பௌத்தர் || 2 || 0<sup>.</sup>06 |- |பார்சிகள் || 1 || 0<sup>.</sup>03 |- |பிறர் || 1 || 0<sup>.</sup>03 |- | || {{rule|3em}} || {{rule|3em}} |- |{{gap}}மொத்தம் || 3,567 || 100<sup>.</sup>00 |- | || {{rule|3em}} || {{rule|3em}} |- |} கங்கை ஆற்றின் கழிமுகம், சிந்து நதியும் அதன் உப நதிகளும் பாயும் இடம் ஆகிய பகுதிகளில் தவிர இந்தியாவில் மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளி லெல்லாம் இந்துக்களே மிகுதியாக வாழ்கின்றனர். இந்துக்கள் மிகுதியாக வாழும் கங்கையாற்றின் பிர தேசமும் தென்கிழக்குக் கடற்கரையும் தொன்று தொட்டு இந்திய நாகரிகத்தின் நடுக்களங்களாக இருந்து வருகின்றன. டெல்லிக்கும் காசிக்கும் இடையிலுள்ள பகுதி இந்து மதம், பௌத்த மதம், ஜைன மதம் ஆகிய வற்றின் பிறப்பிடமாம். ஆனால் பௌத்த மதத்தின ரும் ஜைன மதத்தினரும் இந்தப் பகுதியில் இப்பொழுது மிகவும் குறைந்த தொகையினராகவே உளர். பெரும்பாலோர் இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுள் இஸ்லாம் மதத்தைத் தழுவிய இந்துக்களே யாவர். முஸ்லிம்கள் பெரும்பான்மையோராக உள்ள பகுதிகள் பஞ்சாபும், லாகூருக்கு மேற்கேயுள்ள வடமேற்கு இந்தியாவும் ஆகும். இவர்கள் இந்துஸ்தானத்தின் நடுப் பகுதியில் குறைவாகவும், கிழக்குப் பகுதியில் அதாவது கங்கை யாற்றுப் பள்ளத்தாக்கிலும் கழிமுகத்திலும் மிகுதியாகவும் காணப்படுகிறார்கள். முஸ்லிம்கள் பெரும் பான்மையோராகவுள்ள பகுதிகள் 1947 முதல் பாகிஸ் தான் என்னும் தனி அரசாகவும், ஏனைய இந்தியப் பகுதிகள் இந்திய ஐக்கியம் என்னும் தனி அரசாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சீக்கியர்கள் என்போர் மதச் சீர்திருத்தம் செய்ய எழுந்த ஒரு குழுவினர். பின்னர் அரசியல் அமைப்பும் வகுத்துக் கொண்டனர். அவர்கள் மிகுதியாகவுள்ள பகுதி சட்லெஜ் நதிக்கும் செனாப் நதிக்கும் இடையி லுள்ளதாகும். பெரோஸ்பூர் என்னும் நகரத்துக்குத் தெற்கேயுள்ள ஒரு சிறு பகுதியில் இவர்கள் 50 சதவிகி தத்துக்கு அதிகமாகக் காணப்படுகிறார்கள். இந்தியாவிலுள்ள முக்கிய மதத்தினருள் கிறிஸ்தவர் களை மூன்றாவதாகக் கூறலாம். இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களுள் சிரியன், ரோமன் கத்தோலிக், பிராட்டெஸ்டென்டு என மூன்று பிரிவுகள் உள. இந்த மூன்றும் இஸ்லாமைப் போல மேற்கேயிருந்து வந் தவையாகும். அவற்றுள் சிரியன் கிறிஸ்தவ மதமே முதன் முதல் வந்தது. இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர் களுள் மூன்றில் இரண்டு பகுதியினர் உள்ள இடம் திருவி தாங்கூர்-கொச்சி, சென்னை ஆகிய இரண்டு இராச்சியங்களாகும். திருவிதாங்கூர்-கொச்சி இராச்சி பகுதியார் யத்திலுள்ள மக்களில் மூன்றில் ஒரு கிறிஸ்தவர்கள். அடுத்தபடியாக இவர்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகள் பம்பாயும் பஞ்சாபுமாம். ஜைனர்கள் மிகுதியாகவுள்ள பகுதிகள் கத்திய வாரும் பம்பாயுமாகும். ஆனால் எந்தப் பகுதியிலும் ஐந்து சதவிகிதக்திற்கு மிகுதியாக அவர்கள் இல்லை. பௌத்தர்கள் பெரும்பாலும் இமயமலைச் சாரலிலேயே காணப்படுகிறார்கள். பார்சிகள் மிகவும் குறைந்த தொகையினர்; ஜாரதூஷ்டிர மதத்தைத் தழுவு பவர்கள் உலகத்தில் பார்சிகள் மட்டுமே. பார்சிகளில் பாதிப்பேர் பம்பாய் நகரத்திலேயே' வசித்து வருகி றார்கள். ஆதிக் குடிகளுள் பெரும்பாலோர் இந்தியாவின் நடுப்பகுதிகளிலும், கிழக்குப் பகுதியிலுள்ள காடுகள் நிறைந்த குன்றுகளிலும் வசிக்கிறார்கள்.<noinclude></noinclude> 7sep719l3807vg60fz2cgqxknmcme8y 1433847 1433846 2022-07-22T15:22:13Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh||600|}}</b></noinclude>வும் கலாசார மொழியாகவும் விளங்கின. இந்தி மொழி இலக்கியத் துறையில் இந்தி என்றும் உருது என்றும் இரு மொழிகளாகப் பிரிந்துவிட்டது. மொகலாயச் சிப்பாய்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே எழுந்த வியாபாரத் தொடர்பால் பிறந்த மொழி உருது. இந்தியில் வடமொழிச் சொற்கள் மிகுந்தன ; வடமொழி யறியாத முஸ்லிம்கள் பாரசீக மொழியினின்றும் பல சொற்களைப் புகுத்தினர். இந்து-முஸ்லிம் பிளவு மிகவே, உருது பாரசீக மொழிப் பண்புகளைப் பெரிதும் ஏற்றுப் பாரசீக-அரபு லிபியிலும், இந்தி வடமொழிப் பண்புகளை ஏற்று நாகரி லிபியிலும் எழுதப்படலாயின. இந்துஸ்தானி என்பது இந்தியின் எளிய வடிவமுடையதும், நாட்டில் பெரும் பகுதியில் வழங்கி வருவதுமான மொழி. இதை நாட்டு மொழியாக்குவதே காந்திஜியின் விருப்பம். இந்திய ஐக்கியத்தின் தேசிய மொழி இந்தி. 1950 லிருந்து, 15 ஆண்டுகளுக்கு இராச்சிய நிருவாகத்திற்கும் மேற்படிப்பிற்கும் ஆங்கில மொழியே பயன்படும். இந்தோ ஆரியமொழிகளுள் முக்கியமானவற்றைப் பேசுவோர் மொத்தத் தொகை 2,570 இலட்சமாகும். இவற்றுள் {| | || || || இலட்சம் |- |1. || இந்தி || பேசுவோர் தொகை || 635 |- |2. || மராத்தி || ,, || 210 |- |3. || ஒரியா || ,, || 110 |- |4. || வங்காளி || ,, || 535 |- |5. || அஸ்ஸாம் || ,, || 20 |- |6. || பீகாரி || ,, || 370 |- |7. || பஞ்சாபி || ,, || 250 |- |8. || குஜராத்தி || ,, || 110 |- |9. || சிந்தி || ,, || 40 |- |10. || ராஜஸ்தானி || ,, || 140 |- |} அஸ்ஸாம். நேபாள மலையின் அடிவாரத்தில் வசிக்கும் லெப்சாஸ் போன்ற இமாலய ஆதிக்குடிகள் பேசும் திபெத்தோ-சீனமொழிக் கூட்டத்தில் முக்கியமானவை நேபாளத்திலுள்ள வோரியும் மணிப்பூரிலுள்ள மணிப்புரியுமாகும். இவற்றைப் பேசுவோர் தொகை சு. 40 இலட்சம்.{{float_right|ஏ. சி}} {{center|{{larger|மதங்கள்}}}} இந்தியாவில் பல மதங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இந்து, இஸ்லாம், பார்சி, கிறிஸ்தவம் என்பன தனித்தனி மதங்கள். இந்து மதத்திலிருந்து பிரிந்து தனியாக நிற்கும் மதங்கள் பௌத்தம், ஜைனம், சீக்கியம் என்பன வாகும். இவை தவிர ஆதிக் குடிகளுடைய மதம் என்று ஒன்றுண்டு. அந்த மதமும் ஓரளவு இந்து மதத்தில் ஒன்றாகக் கலந்துவிட்டதென்று கூறலாம். 1951ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவிலுள்ள மதத்தினர் தொகையும் விகிதமும் வருமாறு: {| |{{larger|மதத்தினர்}} || {{larger|இலட்சம்}} || {{larger|சதவிகிதம்}} |- |இந்துக்கள் || 3,032 || 84<sup>.</sup>99 |- |முஸ்லிம்கள் || 354 || 9<sup>.</sup>93 |- |கிறிஸ்தவர் || 82 || 2<sup>.</sup>30 |- |சீக்கியர் || 62 || 1<sup>.</sup>74 |- |ஆதிக்குடிகள் || 17 || 0<sup>.</sup>47 |- |ஜைனர் || 16 || 0<sup>.</sup>45 |- |பௌத்தர் || 2 || 0<sup>.</sup>06 |- |பார்சிகள் || 1 || 0<sup>.</sup>03 |- |பிறர் || 1 || 0<sup>.</sup>03 |- | || {{rule|5em}} || {{rule|5em}} |- |{{gap}}மொத்தம் || 3,567 || 100<sup>.</sup>00 |- | || {{rule|5em}} || {{rule|5em}} |- |} கங்கை ஆற்றின் கழிமுகம், சிந்து நதியும் அதன் உபநதிகளும் பாயும் இடம் ஆகிய பகுதிகளில் தவிர, இந்தியாவில் மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளிலெல்லாம் இந்துக்களே மிகுதியாக வாழ்கின்றனர். இந்துக்கள் மிகுதியாக வாழும் கங்கையாற்றின் பிரதேசமும் தென்கிழக்குக் கடற்கரையும் தொன்று தொட்டு இந்திய நாகரிகத்தின் நடுக்களங்களாக இருந்து வருகின்றன. டெல்லிக்கும் காசிக்கும் இடையிலுள்ள பகுதி இந்து மதம், பௌத்த மதம், ஜைன மதம் ஆகியவற்றின் பிறப்பிடமாம். ஆனால் பௌத்த மதத்தினரும் ஜைன மதத்தினரும் இந்தப் பகுதியில் இப்பொழுது மிகவும் குறைந்த தொகையினராகவே உளர். இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுள் பெரும்பாலோர் இஸ்லாம் மதத்தைத் தழுவிய இந்துக்களே யாவர். முஸ்லிம்கள் பெரும்பான்மையோராக உள்ள பகுதிகள் பஞ்சாபும், லாகூருக்கு மேற்கேயுள்ள வடமேற்கு இந்தியாவும் ஆகும். இவர்கள் இந்துஸ்தானத்தின் நடுப்பகுதியில் குறைவாகவும், கிழக்குப் பகுதியில் அதாவது கங்கை யாற்றுப் பள்ளத்தாக்கிலும் கழிமுகத்திலும் மிகுதியாகவும் காணப்படுகிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையோராகவுள்ள பகுதிகள் 1947 முதல் பாகிஸ்தான் என்னும் தனி அரசாகவும், ஏனைய இந்தியப் பகுதிகள் இந்திய ஐக்கியம் என்னும் தனி அரசாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சீக்கியர்கள் என்போர் மதச் சீர்திருத்தம் செய்ய எழுந்த ஒரு குழுவினர். பின்னர் அரசியல் அமைப்பும் வகுத்துக் கொண்டனர். அவர்கள் மிகுதியாகவுள்ள பகுதி சட்லெஜ் நதிக்கும் செனாப் நதிக்கும் இடையிலுள்ளதாகும். பெரோஸ்பூர் என்னும் நகரத்துக்குத் தெற்கேயுள்ள ஒரு சிறு பகுதியில் இவர்கள் 50 சதவிகிதத்துக்கு அதிகமாகக் காணப்படுகிறார்கள். இந்தியாவிலுள்ள முக்கிய மதத்தினருள் கிறிஸ்தவர்களை மூன்றாவதாகக் கூறலாம். இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களுள் சிரியன், ரோமன் கத்தோலிக், பிராட்டெஸ்டென்டு என மூன்று பிரிவுகள் உள. இந்த மூன்றும் இஸ்லாமைப் போல மேற்கேயிருந்து வந்தவையாகும். அவற்றுள் சிரியன் கிறிஸ்தவ மதமே முதன் முதல் வந்தது. இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களுள் மூன்றில் இரண்டு பகுதியினர் உள்ள இடம் திருவிதாங்கூர்-கொச்சி, சென்னை ஆகிய இரண்டு இராச்சியங்களாகும். திருவிதாங்கூர்-கொச்சி இராச்சி யத்திலுள்ள மக்களில் மூன்றில் ஒரு பகுதியார் கிறிஸ்தவர்கள். அடுத்தபடியாக இவர்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகள் பம்பாயும் பஞ்சாபுமாம். ஜைனர்கள் மிகுதியாகவுள்ள பகுதிகள் கத்தியவாரும் பம்பாயுமாகும். ஆனால் எந்தப் பகுதியிலும் ஐந்து சதவிகிதக்திற்கு மிகுதியாக அவர்கள் இல்லை. பௌத்தர்கள் பெரும்பாலும் இமயமலைச் சாரலிலேயே காணப்படுகிறார்கள். பார்சிகள் மிகவும் குறைந்த தொகையினர்; ஜாரதூஷ்டிர மதத்தைத் தழுவுபவர்கள் உலகத்தில் பார்சிகள் மட்டுமே. பார்சிகளில் பாதிப்பேர் பம்பாய் நகரத்திலேயே வசித்து வருகிறார்கள். ஆதிக் குடிகளுள் பெரும்பாலோர் இந்தியாவின் நடுப்பகுதிகளிலும், கிழக்குப் பகுதியிலுள்ள காடுகள் நிறைந்த குன்றுகளிலும் வசிக்கிறார்கள்.{{float_right|ஏ. சி}}<noinclude></noinclude> 0j2cr3ox6jrsi0vxa1b6owvkhs7zif0 1433848 1433847 2022-07-22T15:23:27Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh||600|}}</b></noinclude>வும் கலாசார மொழியாகவும் விளங்கின. இந்தி மொழி இலக்கியத் துறையில் இந்தி என்றும் உருது என்றும் இரு மொழிகளாகப் பிரிந்துவிட்டது. மொகலாயச் சிப்பாய்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே எழுந்த வியாபாரத் தொடர்பால் பிறந்த மொழி உருது. இந்தியில் வடமொழிச் சொற்கள் மிகுந்தன ; வடமொழி யறியாத முஸ்லிம்கள் பாரசீக மொழியினின்றும் பல சொற்களைப் புகுத்தினர். இந்து-முஸ்லிம் பிளவு மிகவே, உருது பாரசீக மொழிப் பண்புகளைப் பெரிதும் ஏற்றுப் பாரசீக-அரபு லிபியிலும், இந்தி வடமொழிப் பண்புகளை ஏற்று நாகரி லிபியிலும் எழுதப்படலாயின. இந்துஸ்தானி என்பது இந்தியின் எளிய வடிவமுடையதும், நாட்டில் பெரும் பகுதியில் வழங்கி வருவதுமான மொழி. இதை நாட்டு மொழியாக்குவதே காந்திஜியின் விருப்பம். இந்திய ஐக்கியத்தின் தேசிய மொழி இந்தி. 1950 லிருந்து, 15 ஆண்டுகளுக்கு இராச்சிய நிருவாகத்திற்கும் மேற்படிப்பிற்கும் ஆங்கில மொழியே பயன்படும். இந்தோ ஆரியமொழிகளுள் முக்கியமானவற்றைப் பேசுவோர் மொத்தத் தொகை 2,570 இலட்சமாகும். இவற்றுள் {| | || || || இலட்சம் |- |1. || இந்தி || பேசுவோர் தொகை || 635 |- |2. || மராத்தி || ,, || 210 |- |3. || ஒரியா || ,, || 110 |- |4. || வங்காளி || ,, || 535 |- |5. || அஸ்ஸாம் || ,, || 20 |- |6. || பீகாரி || ,, || 370 |- |7. || பஞ்சாபி || ,, || 250 |- |8. || குஜராத்தி || ,, || 110 |- |9. || சிந்தி || ,, || 40 |- |10. || ராஜஸ்தானி || ,, || 140 |- |} அஸ்ஸாம். நேபாள மலையின் அடிவாரத்தில் வசிக்கும் லெப்சாஸ் போன்ற இமாலய ஆதிக்குடிகள் பேசும் திபெத்தோ-சீனமொழிக் கூட்டத்தில் முக்கியமானவை நேபாளத்திலுள்ள வோரியும் மணிப்பூரிலுள்ள மணிப்புரியுமாகும். இவற்றைப் பேசுவோர் தொகை சு. 40 இலட்சம்.{{float_right|ஏ. சி}} {{center|{{larger|மதங்கள்}}}} இந்தியாவில் பல மதங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இந்து, இஸ்லாம், பார்சி, கிறிஸ்தவம் என்பன தனித்தனி மதங்கள். இந்து மதத்திலிருந்து பிரிந்து தனியாக நிற்கும் மதங்கள் பௌத்தம், ஜைனம், சீக்கியம் என்பன வாகும். இவை தவிர ஆதிக் குடிகளுடைய மதம் என்று ஒன்றுண்டு. அந்த மதமும் ஓரளவு இந்து மதத்தில் ஒன்றாகக் கலந்துவிட்டதென்று கூறலாம். 1951ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவிலுள்ள மதத்தினர் தொகையும் விகிதமும் வருமாறு: {| |{{larger|மதத்தினர்}} || {{larger|இலட்சம்}} || {{larger|சதவிகிதம்}} |- |இந்துக்கள் || 3,032 || 84<sup>.</sup>99 |- |முஸ்லிம்கள் || 354 || 9<sup>.</sup>93 |- |கிறிஸ்தவர் || 82 || 2<sup>.</sup>30 |- |சீக்கியர் || 62 || 1<sup>.</sup>74 |- |ஆதிக்குடிகள் || 17 || 0<sup>.</sup>47 |- |ஜைனர் || 16 || 0<sup>.</sup>45 |- |பௌத்தர் || 2 || 0<sup>.</sup>06 |- |பார்சிகள் || 1 || 0<sup>.</sup>03 |- |பிறர் || 1 || 0<sup>.</sup>03 |- | || {{rule|6em}} || {{rule|6em}} |- |{{gap}}மொத்தம் || 3,567 || 100<sup>.</sup>00 |- | || {{rule|6em}} || {{rule|6em}} |- |} கங்கை ஆற்றின் கழிமுகம், சிந்து நதியும் அதன் உபநதிகளும் பாயும் இடம் ஆகிய பகுதிகளில் தவிர, இந்தியாவில் மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளிலெல்லாம் இந்துக்களே மிகுதியாக வாழ்கின்றனர். இந்துக்கள் மிகுதியாக வாழும் கங்கையாற்றின் பிரதேசமும் தென்கிழக்குக் கடற்கரையும் தொன்று தொட்டு இந்திய நாகரிகத்தின் நடுக்களங்களாக இருந்து வருகின்றன. டெல்லிக்கும் காசிக்கும் இடையிலுள்ள பகுதி இந்து மதம், பௌத்த மதம், ஜைன மதம் ஆகியவற்றின் பிறப்பிடமாம். ஆனால் பௌத்த மதத்தினரும் ஜைன மதத்தினரும் இந்தப் பகுதியில் இப்பொழுது மிகவும் குறைந்த தொகையினராகவே உளர். இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுள் பெரும்பாலோர் இஸ்லாம் மதத்தைத் தழுவிய இந்துக்களே யாவர். முஸ்லிம்கள் பெரும்பான்மையோராக உள்ள பகுதிகள் பஞ்சாபும், லாகூருக்கு மேற்கேயுள்ள வடமேற்கு இந்தியாவும் ஆகும். இவர்கள் இந்துஸ்தானத்தின் நடுப்பகுதியில் குறைவாகவும், கிழக்குப் பகுதியில் அதாவது கங்கை யாற்றுப் பள்ளத்தாக்கிலும் கழிமுகத்திலும் மிகுதியாகவும் காணப்படுகிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையோராகவுள்ள பகுதிகள் 1947 முதல் பாகிஸ்தான் என்னும் தனி அரசாகவும், ஏனைய இந்தியப் பகுதிகள் இந்திய ஐக்கியம் என்னும் தனி அரசாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சீக்கியர்கள் என்போர் மதச் சீர்திருத்தம் செய்ய எழுந்த ஒரு குழுவினர். பின்னர் அரசியல் அமைப்பும் வகுத்துக் கொண்டனர். அவர்கள் மிகுதியாகவுள்ள பகுதி சட்லெஜ் நதிக்கும் செனாப் நதிக்கும் இடையிலுள்ளதாகும். பெரோஸ்பூர் என்னும் நகரத்துக்குத் தெற்கேயுள்ள ஒரு சிறு பகுதியில் இவர்கள் 50 சதவிகிதத்துக்கு அதிகமாகக் காணப்படுகிறார்கள். இந்தியாவிலுள்ள முக்கிய மதத்தினருள் கிறிஸ்தவர்களை மூன்றாவதாகக் கூறலாம். இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களுள் சிரியன், ரோமன் கத்தோலிக், பிராட்டெஸ்டென்டு என மூன்று பிரிவுகள் உள. இந்த மூன்றும் இஸ்லாமைப் போல மேற்கேயிருந்து வந்தவையாகும். அவற்றுள் சிரியன் கிறிஸ்தவ மதமே முதன் முதல் வந்தது. இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களுள் மூன்றில் இரண்டு பகுதியினர் உள்ள இடம் திருவிதாங்கூர்-கொச்சி, சென்னை ஆகிய இரண்டு இராச்சியங்களாகும். திருவிதாங்கூர்-கொச்சி இராச்சி யத்திலுள்ள மக்களில் மூன்றில் ஒரு பகுதியார் கிறிஸ்தவர்கள். அடுத்தபடியாக இவர்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகள் பம்பாயும் பஞ்சாபுமாம். ஜைனர்கள் மிகுதியாகவுள்ள பகுதிகள் கத்தியவாரும் பம்பாயுமாகும். ஆனால் எந்தப் பகுதியிலும் ஐந்து சதவிகிதக்திற்கு மிகுதியாக அவர்கள் இல்லை. பௌத்தர்கள் பெரும்பாலும் இமயமலைச் சாரலிலேயே காணப்படுகிறார்கள். பார்சிகள் மிகவும் குறைந்த தொகையினர்; ஜாரதூஷ்டிர மதத்தைத் தழுவுபவர்கள் உலகத்தில் பார்சிகள் மட்டுமே. பார்சிகளில் பாதிப்பேர் பம்பாய் நகரத்திலேயே வசித்து வருகிறார்கள். ஆதிக் குடிகளுள் பெரும்பாலோர் இந்தியாவின் நடுப்பகுதிகளிலும், கிழக்குப் பகுதியிலுள்ள காடுகள் நிறைந்த குன்றுகளிலும் வசிக்கிறார்கள்.{{float_right|ஏ. சி}}<noinclude></noinclude> orc3a71wf4zxwe4n6sb74a542d9tlne 1433849 1433848 2022-07-22T15:24:06Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh||600|}}</b></noinclude>வும் கலாசார மொழியாகவும் விளங்கின. இந்தி மொழி இலக்கியத் துறையில் இந்தி என்றும் உருது என்றும் இரு மொழிகளாகப் பிரிந்துவிட்டது. மொகலாயச் சிப்பாய்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே எழுந்த வியாபாரத் தொடர்பால் பிறந்த மொழி உருது. இந்தியில் வடமொழிச் சொற்கள் மிகுந்தன ; வடமொழி யறியாத முஸ்லிம்கள் பாரசீக மொழியினின்றும் பல சொற்களைப் புகுத்தினர். இந்து-முஸ்லிம் பிளவு மிகவே, உருது பாரசீக மொழிப் பண்புகளைப் பெரிதும் ஏற்றுப் பாரசீக-அரபு லிபியிலும், இந்தி வடமொழிப் பண்புகளை ஏற்று நாகரி லிபியிலும் எழுதப்படலாயின. இந்துஸ்தானி என்பது இந்தியின் எளிய வடிவமுடையதும், நாட்டில் பெரும் பகுதியில் வழங்கி வருவதுமான மொழி. இதை நாட்டு மொழியாக்குவதே காந்திஜியின் விருப்பம். இந்திய ஐக்கியத்தின் தேசிய மொழி இந்தி. 1950 லிருந்து, 15 ஆண்டுகளுக்கு இராச்சிய நிருவாகத்திற்கும் மேற்படிப்பிற்கும் ஆங்கில மொழியே பயன்படும். இந்தோ ஆரியமொழிகளுள் முக்கியமானவற்றைப் பேசுவோர் மொத்தத் தொகை 2,570 இலட்சமாகும். இவற்றுள் {| | || || || இலட்சம் |- |1. || இந்தி || பேசுவோர் தொகை || 635 |- |2. || மராத்தி || ,, || 210 |- |3. || ஒரியா || ,, || 110 |- |4. || வங்காளி || ,, || 535 |- |5. || அஸ்ஸாம் || ,, || 20 |- |6. || பீகாரி || ,, || 370 |- |7. || பஞ்சாபி || ,, || 250 |- |8. || குஜராத்தி || ,, || 110 |- |9. || சிந்தி || ,, || 40 |- |10. || ராஜஸ்தானி || ,, || 140 |- |} அஸ்ஸாம். நேபாள மலையின் அடிவாரத்தில் வசிக்கும் லெப்சாஸ் போன்ற இமாலய ஆதிக்குடிகள் பேசும் திபெத்தோ-சீனமொழிக் கூட்டத்தில் முக்கியமானவை நேபாளத்திலுள்ள வோரியும் மணிப்பூரிலுள்ள மணிப்புரியுமாகும். இவற்றைப் பேசுவோர் தொகை சு. 40 இலட்சம்.{{float_right|ஏ. சி}} {{center|{{larger|மதங்கள்}}}} இந்தியாவில் பல மதங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இந்து, இஸ்லாம், பார்சி, கிறிஸ்தவம் என்பன தனித்தனி மதங்கள். இந்து மதத்திலிருந்து பிரிந்து தனியாக நிற்கும் மதங்கள் பௌத்தம், ஜைனம், சீக்கியம் என்பன வாகும். இவை தவிர ஆதிக் குடிகளுடைய மதம் என்று ஒன்றுண்டு. அந்த மதமும் ஓரளவு இந்து மதத்தில் ஒன்றாகக் கலந்துவிட்டதென்று கூறலாம். 1951ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவிலுள்ள மதத்தினர் தொகையும் விகிதமும் வருமாறு: {| |{{larger|மதத்தினர்}} || {{larger|இலட்சம்}} || {{larger|சதவிகிதம்}} |- |இந்துக்கள் || 3,032 || 84<sup>.</sup>99 |- |முஸ்லிம்கள் || 354 || 9<sup>.</sup>93 |- |கிறிஸ்தவர் || 82 || 2<sup>.</sup>30 |- |சீக்கியர் || 62 || 1<sup>.</sup>74 |- |ஆதிக்குடிகள் || 17 || 0<sup>.</sup>47 |- |ஜைனர் || 16 || 0<sup>.</sup>45 |- |பௌத்தர் || 2 || 0<sup>.</sup>06 |- |பார்சிகள் || 1 || 0<sup>.</sup>03 |- |பிறர் || 1 || 0<sup>.</sup>03 |- | || {{rule|7em}} || {{rule|7em}} |- |{{gap}}மொத்தம் || 3,567 || 100<sup>.</sup>00 |- | || {{rule|7em}} || {{rule|7em}} |- |} கங்கை ஆற்றின் கழிமுகம், சிந்து நதியும் அதன் உபநதிகளும் பாயும் இடம் ஆகிய பகுதிகளில் தவிர, இந்தியாவில் மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளிலெல்லாம் இந்துக்களே மிகுதியாக வாழ்கின்றனர். இந்துக்கள் மிகுதியாக வாழும் கங்கையாற்றின் பிரதேசமும் தென்கிழக்குக் கடற்கரையும் தொன்று தொட்டு இந்திய நாகரிகத்தின் நடுக்களங்களாக இருந்து வருகின்றன. டெல்லிக்கும் காசிக்கும் இடையிலுள்ள பகுதி இந்து மதம், பௌத்த மதம், ஜைன மதம் ஆகியவற்றின் பிறப்பிடமாம். ஆனால் பௌத்த மதத்தினரும் ஜைன மதத்தினரும் இந்தப் பகுதியில் இப்பொழுது மிகவும் குறைந்த தொகையினராகவே உளர். இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுள் பெரும்பாலோர் இஸ்லாம் மதத்தைத் தழுவிய இந்துக்களே யாவர். முஸ்லிம்கள் பெரும்பான்மையோராக உள்ள பகுதிகள் பஞ்சாபும், லாகூருக்கு மேற்கேயுள்ள வடமேற்கு இந்தியாவும் ஆகும். இவர்கள் இந்துஸ்தானத்தின் நடுப்பகுதியில் குறைவாகவும், கிழக்குப் பகுதியில் அதாவது கங்கை யாற்றுப் பள்ளத்தாக்கிலும் கழிமுகத்திலும் மிகுதியாகவும் காணப்படுகிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையோராகவுள்ள பகுதிகள் 1947 முதல் பாகிஸ்தான் என்னும் தனி அரசாகவும், ஏனைய இந்தியப் பகுதிகள் இந்திய ஐக்கியம் என்னும் தனி அரசாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சீக்கியர்கள் என்போர் மதச் சீர்திருத்தம் செய்ய எழுந்த ஒரு குழுவினர். பின்னர் அரசியல் அமைப்பும் வகுத்துக் கொண்டனர். அவர்கள் மிகுதியாகவுள்ள பகுதி சட்லெஜ் நதிக்கும் செனாப் நதிக்கும் இடையிலுள்ளதாகும். பெரோஸ்பூர் என்னும் நகரத்துக்குத் தெற்கேயுள்ள ஒரு சிறு பகுதியில் இவர்கள் 50 சதவிகிதத்துக்கு அதிகமாகக் காணப்படுகிறார்கள். இந்தியாவிலுள்ள முக்கிய மதத்தினருள் கிறிஸ்தவர்களை மூன்றாவதாகக் கூறலாம். இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களுள் சிரியன், ரோமன் கத்தோலிக், பிராட்டெஸ்டென்டு என மூன்று பிரிவுகள் உள. இந்த மூன்றும் இஸ்லாமைப் போல மேற்கேயிருந்து வந்தவையாகும். அவற்றுள் சிரியன் கிறிஸ்தவ மதமே முதன் முதல் வந்தது. இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களுள் மூன்றில் இரண்டு பகுதியினர் உள்ள இடம் திருவிதாங்கூர்-கொச்சி, சென்னை ஆகிய இரண்டு இராச்சியங்களாகும். திருவிதாங்கூர்-கொச்சி இராச்சி யத்திலுள்ள மக்களில் மூன்றில் ஒரு பகுதியார் கிறிஸ்தவர்கள். அடுத்தபடியாக இவர்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகள் பம்பாயும் பஞ்சாபுமாம். ஜைனர்கள் மிகுதியாகவுள்ள பகுதிகள் கத்தியவாரும் பம்பாயுமாகும். ஆனால் எந்தப் பகுதியிலும் ஐந்து சதவிகிதக்திற்கு மிகுதியாக அவர்கள் இல்லை. பௌத்தர்கள் பெரும்பாலும் இமயமலைச் சாரலிலேயே காணப்படுகிறார்கள். பார்சிகள் மிகவும் குறைந்த தொகையினர்; ஜாரதூஷ்டிர மதத்தைத் தழுவுபவர்கள் உலகத்தில் பார்சிகள் மட்டுமே. பார்சிகளில் பாதிப்பேர் பம்பாய் நகரத்திலேயே வசித்து வருகிறார்கள். ஆதிக் குடிகளுள் பெரும்பாலோர் இந்தியாவின் நடுப்பகுதிகளிலும், கிழக்குப் பகுதியிலுள்ள காடுகள் நிறைந்த குன்றுகளிலும் வசிக்கிறார்கள்.{{float_right|ஏ. சி}}<noinclude></noinclude> q2d4g6puortcqjzft33muzinp0me7eo பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/658 250 445770 1433852 1418177 2022-07-22T16:06:03Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|601|இந்தியா}}</b></noinclude>{{center|{{larger|வெளிநாடுகளில் இந்தியர்}}}} இந்தியர் இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகட்கு முன்பே கிழக்கு மேற்கு நாடுகளுடன் வாணிபம் செய்து வந்தனர் என்பதற்கும், அந்நாடுகளில் குடியேறி அங்கே தமது நாகரிகத்தைப் பரப்பினர் என்பதற்கும் போதிய சான்றுகள் உள்ளன (பார்க்க: தமிழர் — பிற நாடுகளில் தமிழர்). சென்ற நூற்றாண்டில் இந்திய நாடு பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தமையால், இந்திய மக்கள் அயல் நாடுகளுக்கு முன்னாட்களிற்போலச் சுதந்திர மக்களாகச் செல்லாமல் வேலை தேடிச் செல்லும் நிலைமை உண்டாயிற்று. 1833-ல் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் (நீக்ரோ) அடிமை முறை ஒழிக்கப்பட்டது. அதனால் பிரிட்டிஷார் நீக்ரோக்களுக்குப் பதிலாக இந்தியரைத் தங்கள் குடியேற்ற நாடுகளுக்குக் கொண்டுபோய்க் கூலிகளாகப் பயன்படுத்த விரும்பினார்கள். இந்திய அரசாங்கம் அதற்குச் சம்மதித்தது. அதன் பயனாக 1834-ல் எண்ணாயிரம் இந்தியர்கள் 'முறிச்சீட்டு முறை'யில் மோரீசுக்கும் பிரிட்டிஷ் கயானாவுக்கும் சென்றனர். அதன் பின்னர் இந்திய மக்கள் பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாடுகளுக்கு மட்டுமன்றிப் பிரெஞ்சு, டச்சுக் குடியேற்ற நாடுகளுக்கும் செல்லலாயினர். பலவிதக் கொடுமைகளுக்கும் காரணமாயிருந்த முறிச்சீட்டு முறை காந்தியடிகள், கோகலே, ஆண்ட்ரூஸ், போலக் போன்ற பெரியார்கள் செய்த கிளர்ச்சியால் 1920-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் விடுவிக்கப்பெற்ற கூலிகளுள் சிலர் இந்தியாவுக்குத் திரும்பினர். சிலர் அந்த நாடுகளிலேயே தங்கினர். அவர்களுள் வெகுசிலரே பணம் தேடவும் நல்வாழ்வு பெறவும் கூடியவர்களாயிருந்தார்கள். முறிச் சீட்டு முறையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூலிகளாகச் சென்ற காலத்திலேயே இந்திய மக்களில் சிலர் வியாபாரிகளாகவும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் அங்குச்சென்று தொழில்செய்து வந்தார்கள். இந்த இந்திய மக்களுள் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளில் வாழ்ந்தவர்கள் பிற குடியேற்ற நாடுகளில் வாழ்ந்தவர்களைக் காட்டிலும் இழிவாக நடத்தப்பட்டார்கள். அதிலும் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்படும் விதம் கொடுமையானது. {{larger|1. தென் ஆப்பிரிக்கா :}} இந்தியர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு முறிச்சீட்டு முறையில் முதன்முதலில் சென்றது 1860லாகும். இவர்களுடைய உழைப்பு அந்த நாட்டின் வளத்திற்குப் பெரிதும் காரணமாயிற்று என்பதை அங்குள்ள ஐரோப்பியர்களே பல முறை ஒப்புக்கொண்டுளர். ஆயினும் அவர்கள் பலவிதமான சட்டங்கள் செய்து, இந்திய மக்கரை ஒரு சார்பாக நடத்த முயன்று வந்தார்கள். அதை எதிர்த்துச் சத்தியாக்கிரக இயக்கத்தைக் காந்தியடிகள் தோற்றுவித்தார். இந்தியர்களை வேறுபடுத்தி நடத்தக்கூடாது என்று ஐக்கிய நாட்டு ஸ்தாபனம் 1946-ல் செய்த தீர்மானத்தையும் தென் ஆப்பிரிக்கா அரசாங்கம் புறக்கணித்தது. தென் ஆப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களுள் பலர் சொத்துக்கள் வாங்கியுள்ளனர். இந்திய மக்களுக்கெனப் பாடசாலைகள் நிறுவியுள்ளார்கள். மூன்று பத்திரிகைகள் நடைபெறுகின்றன. இந்தியர்களும் ஆப்பிரிக்கக் குடிகளும் நேசபாவத்துடன் ஒத்துழைத்து வருகின்றனர். இப்போது தென் ஆப்பிரிக்காவிலுள்ள இந்தியர் தொகை 2,82,407 (1946). {{larger|2. கிழக்கு ஆப்பிரிக்கா:}} இங்குள்ள இந்தியரின் தொகை 1,69,000 (1946). இந்தப் பகுதியில் கெனியா, டாங்கன்யீக்கா, யுகாண்டா என மூன்று பிரிவுகள் உள்ளன. இங்கு இந்தியர் நிலைமை தென் ஆப்பிரிக்காவிற் போல் அத்துணை இழிவாக இல்லை. இங்குள்ளவர்க்கு வாக்குரிமை உண்டு. ஆயினும், இங்கும் பல சட்டங்களை இயற்றி, இந்தியரை நாட்டைவிட்டு. அகற்ற ஐரோப்பியர் முயன்று வருகின்றனர். {{larger|3. சான்சிபார் :}} இந்தியர் தொகை 16,000 (1946). இவர்கள் கிராம்பு வியாபாரத்தினால் பிழைப்பவர்கள். அந்த வியாபாரத்தை இந்தியர்கள் மேற்கொள்ளாமலிருக்க ஐரோப்பியர் பலவிதமான சட்டங்களை இயற்றி வருகிறார்கள். இந்தியர் மூன்று பத்திரிகைகள் நடத்தி வருகிறார்கள். {{larger|4. மோரீசு:}} இந்தியர் தொகை 2,71,635. இந்தத் தீவின் மொத்த மக்கள் தொகையில் 65%. ஆயினும் இவர்களுள் பெரும்பாலோர் பிரெஞ்சுக்காரர்களுடைய கரும்புத் தோட்டங்களிலும் கரும்பாலைகளிலும் வேலைசெய்யும் கூலிகளாகவே இருந்து வருகிறார்கள். ஒருசிலர் மட்டும் சொத்துடையவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் இவர்கள் நிலைமை அவ்வளவு தாழ்வாக இல்லையென்றே கூறவேண்டும். 1948-ல் நடந்த தேர்தலில் மொத்தம் 19 பேர்களுள் பதினொரு இந்தியர்கள் சட்டசபை உறுப்பினர்கள் ஆனார்கள். இங்கு இந்தியர்கள் ஆறு பத்திரிகைகள் நடத்திவருகிறார்கள். {{larger|5. இலங்கை :}} இந்தியர் தொகை சுமார் 7<math>\tfrac{1}{2}</math> இலட்சம் (1952). இவர்களுள் பெரும்பாலோர் தமிழர்கள். இலங்கை 1802-ல்தான் இந்தியாவைவிட்டுப் பிரிந்து கிரௌன் குடியேற்ற நாடாக ஆயிற்று. அதுமுதல் நூறு ஆண்டுவரையில் தென்னிந்திய மக்கள் அங்கேயுள்ள தேயிலை, ரப்பர், காப்பித் தோட்டங்களில் வேலை செய்வதற்குக் கூலிகளாகச் சென்றனர். இலங்கை அரசாங்கம் இந்தியர்களுக்கு விரோதமாகச் சில சட்டங்களை இயற்றியுள்ளது; இப்பிரச்சினை இந்திய அரசாங்கத்தின் கவனிப்பில் இருந்து வருகிறது. {{larger|6. பர்மா:}} இந்தியர் தொகை 10.17,825 (1952) பர்மா 1935வரை இந்தியாவின் ஒரு பகுதியாயிருந்தது. இந்தியர்கள் அங்குப் பல தொழில்களைச் செய்து, அந்த நாட்டை வளம்படுத்தித் தாங்களும் வாழ்ந்து வந்தனர். ஆனால் பர்மா சுதந்திரம் பெற்றபிறகு அங்கே இவர்கள் அன்னியர் நிலைமையிலேயே இருக்கின்றனர். {{larger|7. மலேயா :}} இந்தியர் தொகை 5,77,000 (1952). இவர்களே அங்குள்ள மூன்றாவது பெரிய இனத்தார். பெரும்பாலோர் தோட்டக் கூலிகளாகச் சென்றனர். அரசாங்கம் இந்தியர்களுக்குச் சாதகமாக இல்லாமற் போகவே இந்திய அரசாங்கம் இவர்களை அங்குச் செல்லாமல் தடுத்தது. {{larger|8. பீஜி:}} இந்தியர் தொகை 1,48,802(1952). இது மொத்த மக்கள் தொகையில் 47%. தென் ஆப்பிரிக்காவில் உள்ளதுபோல இங்கு இனப் பிரச்சினை இல்லை. இந்திய மக்கள் இங்கு நல்ல நிலைமையில் இருந்து வருகின்றனர். இந்தியாவிலிருப்பதைவிட இங்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அதிகம். இவர்கள் ஐந்தாறு பத்திரிகைகள் நடத்துகிறார்கள். {{larger|9. மேற்கு இந்தியத் தீவுகள்:}} இங்கு இந்தியர்கள் 1832-ல் முறிச்சீட்டு முறையில் சென்றார்கள். நூறு ஆண்டுகளாக இந்திய அரசாங்கம் அவர்களைக் கவனிக்கவில்லை. அதனால் அங்குள்ள மக்கள் பெரும்பாலும் மேனாட்டு நாகரிகத்தை ஏற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்களிடையே சாதி வேற்றுமை இல்லை. பொருளாதாரத் துறையிலும் அரசியல் துறையிலும் இவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். கீழ்க்கண்ட இடங்களிலுள்ள இந்தியர்களின் தொகை; ஐமெய்க்கா:<noinclude></noinclude> qb70jhjux7th9j9l8dkiptj81fy4c16 1433853 1433852 2022-07-22T16:06:40Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|601|இந்தியா}}</b></noinclude>{{center|{{larger|<b>வெளிநாடுகளில் இந்தியர்</b>}}}} இந்தியர் இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகட்கு முன்பே கிழக்கு மேற்கு நாடுகளுடன் வாணிபம் செய்து வந்தனர் என்பதற்கும், அந்நாடுகளில் குடியேறி அங்கே தமது நாகரிகத்தைப் பரப்பினர் என்பதற்கும் போதிய சான்றுகள் உள்ளன (பார்க்க: தமிழர் — பிற நாடுகளில் தமிழர்). சென்ற நூற்றாண்டில் இந்திய நாடு பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தமையால், இந்திய மக்கள் அயல் நாடுகளுக்கு முன்னாட்களிற்போலச் சுதந்திர மக்களாகச் செல்லாமல் வேலை தேடிச் செல்லும் நிலைமை உண்டாயிற்று. 1833-ல் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் (நீக்ரோ) அடிமை முறை ஒழிக்கப்பட்டது. அதனால் பிரிட்டிஷார் நீக்ரோக்களுக்குப் பதிலாக இந்தியரைத் தங்கள் குடியேற்ற நாடுகளுக்குக் கொண்டுபோய்க் கூலிகளாகப் பயன்படுத்த விரும்பினார்கள். இந்திய அரசாங்கம் அதற்குச் சம்மதித்தது. அதன் பயனாக 1834-ல் எண்ணாயிரம் இந்தியர்கள் 'முறிச்சீட்டு முறை'யில் மோரீசுக்கும் பிரிட்டிஷ் கயானாவுக்கும் சென்றனர். அதன் பின்னர் இந்திய மக்கள் பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாடுகளுக்கு மட்டுமன்றிப் பிரெஞ்சு, டச்சுக் குடியேற்ற நாடுகளுக்கும் செல்லலாயினர். பலவிதக் கொடுமைகளுக்கும் காரணமாயிருந்த முறிச்சீட்டு முறை காந்தியடிகள், கோகலே, ஆண்ட்ரூஸ், போலக் போன்ற பெரியார்கள் செய்த கிளர்ச்சியால் 1920-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் விடுவிக்கப்பெற்ற கூலிகளுள் சிலர் இந்தியாவுக்குத் திரும்பினர். சிலர் அந்த நாடுகளிலேயே தங்கினர். அவர்களுள் வெகுசிலரே பணம் தேடவும் நல்வாழ்வு பெறவும் கூடியவர்களாயிருந்தார்கள். முறிச் சீட்டு முறையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூலிகளாகச் சென்ற காலத்திலேயே இந்திய மக்களில் சிலர் வியாபாரிகளாகவும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் அங்குச்சென்று தொழில்செய்து வந்தார்கள். இந்த இந்திய மக்களுள் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளில் வாழ்ந்தவர்கள் பிற குடியேற்ற நாடுகளில் வாழ்ந்தவர்களைக் காட்டிலும் இழிவாக நடத்தப்பட்டார்கள். அதிலும் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்படும் விதம் கொடுமையானது. {{larger|1. தென் ஆப்பிரிக்கா :}} இந்தியர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு முறிச்சீட்டு முறையில் முதன்முதலில் சென்றது 1860லாகும். இவர்களுடைய உழைப்பு அந்த நாட்டின் வளத்திற்குப் பெரிதும் காரணமாயிற்று என்பதை அங்குள்ள ஐரோப்பியர்களே பல முறை ஒப்புக்கொண்டுளர். ஆயினும் அவர்கள் பலவிதமான சட்டங்கள் செய்து, இந்திய மக்கரை ஒரு சார்பாக நடத்த முயன்று வந்தார்கள். அதை எதிர்த்துச் சத்தியாக்கிரக இயக்கத்தைக் காந்தியடிகள் தோற்றுவித்தார். இந்தியர்களை வேறுபடுத்தி நடத்தக்கூடாது என்று ஐக்கிய நாட்டு ஸ்தாபனம் 1946-ல் செய்த தீர்மானத்தையும் தென் ஆப்பிரிக்கா அரசாங்கம் புறக்கணித்தது. தென் ஆப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களுள் பலர் சொத்துக்கள் வாங்கியுள்ளனர். இந்திய மக்களுக்கெனப் பாடசாலைகள் நிறுவியுள்ளார்கள். மூன்று பத்திரிகைகள் நடைபெறுகின்றன. இந்தியர்களும் ஆப்பிரிக்கக் குடிகளும் நேசபாவத்துடன் ஒத்துழைத்து வருகின்றனர். இப்போது தென் ஆப்பிரிக்காவிலுள்ள இந்தியர் தொகை 2,82,407 (1946). {{larger|2. கிழக்கு ஆப்பிரிக்கா:}} இங்குள்ள இந்தியரின் தொகை 1,69,000 (1946). இந்தப் பகுதியில் கெனியா, டாங்கன்யீக்கா, யுகாண்டா என மூன்று பிரிவுகள் உள்ளன. இங்கு இந்தியர் நிலைமை தென் ஆப்பிரிக்காவிற் போல் அத்துணை இழிவாக இல்லை. இங்குள்ளவர்க்கு வாக்குரிமை உண்டு. ஆயினும், இங்கும் பல சட்டங்களை இயற்றி, இந்தியரை நாட்டைவிட்டு. அகற்ற ஐரோப்பியர் முயன்று வருகின்றனர். {{larger|3. சான்சிபார் :}} இந்தியர் தொகை 16,000 (1946). இவர்கள் கிராம்பு வியாபாரத்தினால் பிழைப்பவர்கள். அந்த வியாபாரத்தை இந்தியர்கள் மேற்கொள்ளாமலிருக்க ஐரோப்பியர் பலவிதமான சட்டங்களை இயற்றி வருகிறார்கள். இந்தியர் மூன்று பத்திரிகைகள் நடத்தி வருகிறார்கள். {{larger|4. மோரீசு:}} இந்தியர் தொகை 2,71,635. இந்தத் தீவின் மொத்த மக்கள் தொகையில் 65%. ஆயினும் இவர்களுள் பெரும்பாலோர் பிரெஞ்சுக்காரர்களுடைய கரும்புத் தோட்டங்களிலும் கரும்பாலைகளிலும் வேலைசெய்யும் கூலிகளாகவே இருந்து வருகிறார்கள். ஒருசிலர் மட்டும் சொத்துடையவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் இவர்கள் நிலைமை அவ்வளவு தாழ்வாக இல்லையென்றே கூறவேண்டும். 1948-ல் நடந்த தேர்தலில் மொத்தம் 19 பேர்களுள் பதினொரு இந்தியர்கள் சட்டசபை உறுப்பினர்கள் ஆனார்கள். இங்கு இந்தியர்கள் ஆறு பத்திரிகைகள் நடத்திவருகிறார்கள். {{larger|5. இலங்கை :}} இந்தியர் தொகை சுமார் 7<math>\tfrac{1}{2}</math> இலட்சம் (1952). இவர்களுள் பெரும்பாலோர் தமிழர்கள். இலங்கை 1802-ல்தான் இந்தியாவைவிட்டுப் பிரிந்து கிரௌன் குடியேற்ற நாடாக ஆயிற்று. அதுமுதல் நூறு ஆண்டுவரையில் தென்னிந்திய மக்கள் அங்கேயுள்ள தேயிலை, ரப்பர், காப்பித் தோட்டங்களில் வேலை செய்வதற்குக் கூலிகளாகச் சென்றனர். இலங்கை அரசாங்கம் இந்தியர்களுக்கு விரோதமாகச் சில சட்டங்களை இயற்றியுள்ளது; இப்பிரச்சினை இந்திய அரசாங்கத்தின் கவனிப்பில் இருந்து வருகிறது. {{larger|6. பர்மா:}} இந்தியர் தொகை 10.17,825 (1952) பர்மா 1935வரை இந்தியாவின் ஒரு பகுதியாயிருந்தது. இந்தியர்கள் அங்குப் பல தொழில்களைச் செய்து, அந்த நாட்டை வளம்படுத்தித் தாங்களும் வாழ்ந்து வந்தனர். ஆனால் பர்மா சுதந்திரம் பெற்றபிறகு அங்கே இவர்கள் அன்னியர் நிலைமையிலேயே இருக்கின்றனர். {{larger|7. மலேயா :}} இந்தியர் தொகை 5,77,000 (1952). இவர்களே அங்குள்ள மூன்றாவது பெரிய இனத்தார். பெரும்பாலோர் தோட்டக் கூலிகளாகச் சென்றனர். அரசாங்கம் இந்தியர்களுக்குச் சாதகமாக இல்லாமற் போகவே இந்திய அரசாங்கம் இவர்களை அங்குச் செல்லாமல் தடுத்தது. {{larger|8. பீஜி:}} இந்தியர் தொகை 1,48,802(1952). இது மொத்த மக்கள் தொகையில் 47%. தென் ஆப்பிரிக்காவில் உள்ளதுபோல இங்கு இனப் பிரச்சினை இல்லை. இந்திய மக்கள் இங்கு நல்ல நிலைமையில் இருந்து வருகின்றனர். இந்தியாவிலிருப்பதைவிட இங்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அதிகம். இவர்கள் ஐந்தாறு பத்திரிகைகள் நடத்துகிறார்கள். {{larger|9. மேற்கு இந்தியத் தீவுகள்:}} இங்கு இந்தியர்கள் 1832-ல் முறிச்சீட்டு முறையில் சென்றார்கள். நூறு ஆண்டுகளாக இந்திய அரசாங்கம் அவர்களைக் கவனிக்கவில்லை. அதனால் அங்குள்ள மக்கள் பெரும்பாலும் மேனாட்டு நாகரிகத்தை ஏற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்களிடையே சாதி வேற்றுமை இல்லை. பொருளாதாரத் துறையிலும் அரசியல் துறையிலும் இவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். கீழ்க்கண்ட இடங்களிலுள்ள இந்தியர்களின் தொகை; ஐமெய்க்கா:<noinclude></noinclude> ij319ma8b62024fyzi36wk138ijux97 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/659 250 445771 1433855 1418178 2022-07-22T16:08:16Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|இந்தியா|602|இந்தியா}}</b></noinclude>டோபாகாவும் : 25.000 (1952), டிரினிடாடும் 2.14.177 (1952). 10. பிரிட்டிஷ் கயானா: இந்தியர் தொகை 1.90.880 (1952). மொத்தத் தொகையில் இந்தியர் தொகை 47%. * வரலாற்றுத் தொடக்கக் கால இந்தியா வரலாற்று முற்காலம் (Pre-history), வரலாற்றுத் தொடக்கக் காலம் (Proto-history) என்பவை மனித நாகரிகத்தின் இரு படிகளைக் குறிக்கின்றன. இவற்றுள் முதலாவதில் எவ்வகையான எழுத்துப் படிப்பும் இல்லை எனக் கருதப்படுகிறது. இரண்டாவதில் எழுத்துப் படிப்பு அறியப்பட்டிருந்தது. எழுத்து மூலமாகவும் கர்ண பரம்பரையாகவும் வரும் மரபுகள் அக் காலத் தில் இலக்கியமும் இருந்தது என்பதைத் தெளிவாக்கு கின்றன. ஆனால் இந்த இலக்கியத்தின் அடையாளங்கள் இப்போது கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அவற்றை இதுவரை யாரும் புரிந்துகொள்ள முடிய வில்லை. ஆகையால் வரலாற்றுத் தொடக்கக் கால மானது ஏதாவது ஒரு நாளில் வரலாற்றுக் காலமாக மாறிவிடக் கூடும். வரலாற்றுக் காலத்தின் பண்பாடும் நாகரிகமும் வரலாற்றுத் தொடக்கக் காலத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த வரையறைப்படி இந்தியாவின் வரலாற்றுத் தொடக்கக் காலத்தில் பின்வரும் இரண்டு காலங்களும் அடங்கும் : (1) வரலாற்றுமுன் கற்காலப் பண்பாடுகளைப் பின் தொடர்ந்ததும், வட இந்தியாவில் வரலாற்றுக் காலத்திலே அறியப்படும் அரச வமிசங் களின் (சு.கி.மு.600-500) தோற்றத்தைக் குறிப்பது மான காலம். சிந்து, ராஜபுதனம்,பஞ்சாப் உட்பட்ட வடமேற்கு இந்தியாவில் சிந்து நதி நாகரிகம் தழைத்து நின்ற காலம் அதுவாகும். அக் காலத்தில் ஒருவித எழுத்து வழக்கிலிருந்தது. அதை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. (2) வேதங்களிலும் பிராமணங் களிலும், உபநிடதங்களிலும், முக்கியமாகப் புராணங் களிலும் விவரிக்கப்படும் காலம். நாட்டை ஆண்ட பல வமிசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இவற் றைப் பற்றிய திருத்தமான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. ஹாரப்பாவிலும், மொகஞ்சதாரோவிலும், சான்னு தாரோவிலும் நடைபெற்ற அகழ்தலிலிருந்து (Exca- vation) சிந்து நதி நாகரிகத்தின் தோற்றத்தைப்பற் றிய உண்மை எதுவும் கிடைக்கவில்லை. மேய்ச்சல் தொழிலை முக்கியமாகக் கொண்ட கிராமிய இனங்கள் சில இந்திய - பாரசீக எல்லையின் சமவெளிகளிலும் மலை களிலும் வாழ்ந்து வந்தன என்றும், அவைகளே நாளடைவில் இந்த நகர நாகரிகத்தைத் தோற்றுவித் தன என்றும் கருதலாம். பாரசீகத்தினால் இந்த நாக ரிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இதுபற்றி நிச் சயமாக ஒன்றும் கூறுவதிற்கில்லை. சிந்து நதி நாகரிகத் திற்கு முற்பட்ட பண்பாட்டைப் பற்றி எழுத்து மூல மாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் சாயந் தீட்டப் பெற்ற அக் கால கொண்டு மட்பாண்டங்களைக் ஆராய்ச்சி செய்து, அக்காலத்தில் வெவ்வேறான நான்கு பண்பாடுகள் இருந்திருக்க வேண்டும் எனப் பிரித்தறி யப்பட்டுள்ளது. அவை குவெட்டா பண்பாடு, ஆம்ரி நால் பண்பாடு, குட்லி பண்பாடு, ஷோப் பண்பாடு எனப்படும். இவற்றுள் இரண்டாவதன் வழியில் சிந்து நதிப் பண்பாடு தோன்றியது. ஆனால் ஆம்ரிநால் பண் பாடே சிந்து நதி நாகரிகத்திற்குக் காரணமானது என்று கூறுவதற்கில்லை. தற்காலத்திய சிந்துவிலும், பஞ்சாபிலும், பலூச்சிஸ் தானத்திலும், ராஜபுதனப் பகுதிகளிலும் சுமார் 1,000 மைல் நீளம், 400 மைல் அகலப் பரப்பில் இந் நாகரிகம் பரவி இருந்தது. அப்போது இப் பகுதிகளின் தட்ப வெப்பம் இன்றுள்ள அளவுக்கு வறட்சியாக இருக்க வில்லை. பருவ மழையினால் பயன்பெற்ற இப் பிரதேசங் களில் ஓடிய பெரு நதிகள் போதிய நீர்வசதி அளித்தன. ஆகையால் அங்கு வளர்ந்த வளமான காடுகளில் புலி, காண்டாமிருகம், யானை முதவிய விலங்குகள் திரிந்தன. அங்கிருந்த ஆற்றுப் பள்ளத்தாக்குக்களில் பொதுவான பண்பாட்டையுடைய நகரங்களும் கிராமங்களும் பெரு கின. அக் காலத்தவர் நேராகவும் அகலமா கவும் இருந்த தெருக்களும், மூடிய சாக்கடைகளும், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட குளிக்கும் அறை முதலிய வசதிகளுள்ள வீடுகளும் அமைந்த நகரங்களைக் கட்டி யிருந்தனர். இரண்டு அல்லது மூன்றுவிதச் சாயங்கள் தீட்டப்பட்ட அழகிய மட்பாண்டங்களை அவர்கள் புழங்கினர். அவர்கள் தங்கத்தாலும் மணிகளாலும் ஆன நகைகளையும் பருத்தித் துணிகளையும் அணிந்த னர்; கோதுமை, பார்லி, இறைச்சி, மீன் முதலிய வற்றை உணவாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது. ஒருவகைச் சித்திர எழுத்தைக் கையாண்டனர். மக்களிற் பெரும்பான்மை யோர் வினோத வடிவமுள்ள ஒரு பெண் தெய்வத்தை யும், சிவலிங்கத்தை யொத்த பிம்பத்தையும், மரங்களை யும் தொழுதனர். இவ்வளவு நாகரிகமடைந்தும் அவர்கள் கல்லால் செய்த ஆயுதங்களையே அதிகமாக உபயோகித்தனர். இவற்றோடு செம்பினாலும் வெண் கலத்தாலும் ஆன சில ஆயுதங்களும் படைக்கலங்களும் வழக்கத்தில் இருந்தன. இந்த நாகரிகம் எவ்வாறு அழிந்தது என்பது சரி வரத் தெரியவில்லை. சிந்து நதிப் பள்ளத்தாக்குக் காலப் போக்கில் வறண்டு போனதால் இது மறைந்திருக்க லாம். அல்லது குதிரைகள் பூட்டிய வேகமான தேர் களையும், கத்திகளைப் போன்ற சிறந்த படைக் கலங்களை யும் கொண்ட ஆரியர்கள் இவர்களை வென்று அழித் திருக்கக் கூடும். ஆரியமொழி பேசிய ஓர் இனத்தார் ஆரியரல்லாத இனம் ஒன் றன் நாகரிகத்தை அழித்துவிட்டனர் என்ப தற்குச் சான்று உள்ளது. ஆனால் வேதங்களிலும் புரா ணங்களிலும் காணப்படும் குறிப்புக்களைத் தவிர இவர் களைப் பற்றி வேறெதுவும் தெரியவில்லை. சிந்து நதி நாகரிகம் சு.கி.மு.1500-ல் அழிந்தது. இதற்கும் வட கிழக்கு இந்தியாவில் கி. மு.600-ல் வரலாற்றுக் கால வமிசங்கள் தோன் றியதற்குமிடையே உள்ள காலத்தில் ஆரியர்களின் செயல்களை அந்நூல்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. ஆனால் இக்காலத்தைப் பற்றிய தொல் பொருள் ஆராய்ச்சி உண்மைகள் கிடைக்கவில்லை. இதைப்பற்றி நாம் அறிவனவெல்லாம் இலக்கியத்தி லுள்ளனவே யாகும். ஆரியர்கள் முதலில் மேய்ச்சலைத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள் என்றும், பஞ்சாபிலிருந்து பீகாரில் பாட்னாவரையிலும் தெற்கே விதர்ப்பம் வரையிலும் அவர்கள் பிற்காலத்தில் பரவினார்கள் என்றும் வேதங் களிலிருந்து அறியலாம். இயற்கைச் சக்திகளைத் தெய் வங்களாக முனிவர்கள் வழிபட்டனர். க்ஷத்திரியர்கள் போரில் ஈடுபட்டனர். கால்நடைகளை வளர்த்தனர். அரசுகள் இருந்தன. திவோதாசன், சுதாசன் போன்ற புகழ்பெற்ற அரசர் கள் இருந்தார்கள். ஆரியர்கள் நாட்டின் கிழக்கிலும் தெற்கிலும் பரவியபோது யாகங்கள் முக்கியமானவை வைசியர்கள் நிலத்தை உழுது<noinclude></noinclude> 7r39zbexj2p88awxr2y4ppq0y5f1u3u 1433925 1433855 2022-07-23T02:36:23Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|602|இந்தியா}}</b></noinclude>25,000 (1952), டிரினிடாடும் டோபாகாவும் : 2,14,177 (1952). {{larger|10. பிரிட்டிஷ் கயானா:}} இந்தியர் தொகை 1,90,880 (1952). மொத்தத் தொகையில் இந்தியர் தொகை 47%. {{float_right|★}} {{center|{{larger|<b>வரலாற்றுத் தொடக்கக் கால இந்தியா</b>}}}} வரலாற்று முற்காலம் (Pre-history), வரலாற்றுத் தொடக்கக் காலம் (Proto-history) என்பவை மனித நாகரிகத்தின் இரு படிகளைக் குறிக்கின்றன. இவற்றுள் முதலாவதில் எவ்வகையான எழுத்துப் படிப்பும் இல்லை எனக் கருதப்படுகிறது. இரண்டாவதில் எழுத்துப் படிப்பு அறியப்பட்டிருந்தது. எழுத்து மூலமாகவும் கர்ண பரம்பரையாகவும் வரும் மரபுகள் அக் காலத்தில் இலக்கியமும் இருந்தது என்பதைத் தெளிவாக்குகின்றன. ஆனால் இந்த இலக்கியத்தின் அடையாளங்கள் இப்போது கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அவற்றை இதுவரை யாரும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகையால் வரலாற்றுத் தொடக்கக் காலமானது ஏதாவது ஒரு நாளில் வரலாற்றுக் காலமாக மாறிவிடக் கூடும். வரலாற்றுக் காலத்தின் பண்பாடும் நாகரிகமும் வரலாற்றுத் தொடக்கக் காலத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த வரையறைப்படி இந்தியாவின் வரலாற்றுத் தொடக்கக் காலத்தில் பின்வரும் இரண்டு காலங்களும் அடங்கும் : (1) வரலாற்றுமுன் கற்காலப் பண்பாடுகளைப் பின் தொடர்ந்ததும், வட இந்தியாவில் வரலாற்றுக் காலத்திலே அறியப்படும் அரச வமிசங்களின் (சு. கி. மு. 600-500) தோற்றத்தைக் குறிப்பதுமான காலம். சிந்து, ராஜபுதனம்,பஞ்சாப் உட்பட்ட வடமேற்கு இந்தியாவில் சிந்து நதி நாகரிகம் தழைத்து நின்ற காலம் அதுவாகும். அக் காலத்தில் ஒருவித எழுத்து வழக்கிலிருந்தது. அதை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. (2) வேதங்களிலும் பிராமணங்களிலும், உபநிடதங்களிலும், முக்கியமாகப் புராணங்களிலும் விவரிக்கப்படும் காலம். நாட்டை ஆண்ட பல வமிசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இவற்றைப் பற்றிய திருத்தமான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. ஹாரப்பாவிலும், மொகஞ்சதாரோவிலும், சான்னுதாரோவிலும் நடைபெற்ற அகழ்தலிலிருந்து (Exca- vation) சிந்து நதி நாகரிகத்தின் தோற்றத்தைப்பற்றிய உண்மை எதுவும் கிடைக்கவில்லை. மேய்ச்சல் தொழிலை முக்கியமாகக் கொண்ட கிராமிய இனங்கள் சில இந்திய - பாரசீக எல்லையின் சமவெளிகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்தன என்றும், அவைகளே நாளடைவில் இந்த நகர நாகரிகத்தைத் தோற்றுவித்தன என்றும் கருதலாம். பாரசீகத்தினால் இந்த நாகரிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இதுபற்றி நிச்சயமாக ஒன்றும் கூறுவதிற்கில்லை. சிந்து நதி நாகரிகத்திற்கு முற்பட்ட பண்பாட்டைப் பற்றி எழுத்து மூலமாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் சாயந் தீட்டப்பெற்ற அக் கால மட்பாண்டங்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து, அக்காலத்தில் வெவ்வேறான நான்கு பண்பாடுகள் இருந்திருக்க வேண்டும் எனப் பிரித்தறியப்பட்டுள்ளது. அவை குவெட்டா பண்பாடு, ஆம்ரிநால் பண்பாடு, குட்லி பண்பாடு, ஷோப் பண்பாடு எனப்படும். இவற்றுள் இரண்டாவதன் வழியில் சிந்து நதிப் பண்பாடு தோன்றியது. ஆனால் ஆம்ரிநால் பண்பாடே சிந்து நதி நாகரிகத்திற்குக் காரணமானது என்று கூறுவதற்கில்லை. தற்காலத்திய சிந்துவிலும், பஞ்சாபிலும், பலூச்சிஸ்தானத்திலும், ராஜபுதனப் பகுதிகளிலும் சுமார் 1,000 மைல் நீளம், 400 மைல் அகலப் பரப்பில் இந்நாகரிகம் பரவி இருந்தது. அப்போது இப் பகுதிகளின் தட்பவெப்பம் இன்றுள்ள அளவுக்கு வறட்சியாக இருக்கவில்லை. பருவ மழையினால் பயன்பெற்ற இப் பிரதேசங்களில் ஓடிய பெரு நதிகள் போதிய நீர்வசதி அளித்தன. ஆகையால் அங்கு வளர்ந்த வளமான காடுகளில் புலி, காண்டாமிருகம், யானை முதவிய விலங்குகள் திரிந்தன. அங்கிருந்த ஆற்றுப் பள்ளத்தாக்குக்களில் பொதுவான பண்பாட்டையுடைய நகரங்களும் கிராமங்களும் பெருகின. அக் காலத்தவர் நேராகவும் அகலமாகவும் இருந்த தெருக்களும், மூடிய சாக்கடைகளும், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட குளிக்கும் அறை முதலிய வசதிகளுள்ள வீடுகளும் அமைந்த நகரங்களைக் கட்டியிருந்தனர். இரண்டு அல்லது மூன்றுவிதச் சாயங்கள் தீட்டப்பட்ட அழகிய மட்பாண்டங்களை அவர்கள் புழங்கினர். அவர்கள் தங்கத்தாலும் மணிகளாலும் ஆன நகைகளையும் பருத்தித் துணிகளையும் அணிந்தனர்; கோதுமை, பார்லி, இறைச்சி, மீன் முதலியவற்றை உணவாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது. ஒருவகைச் சித்திர எழுத்தைக் கையாண்டனர். மக்களிற் பெரும்பான்மையோர் வினோத வடிவமுள்ள ஒரு பெண் தெய்வத்தையும், சிவலிங்கத்தையொத்த பிம்பத்தையும், மரங்களையும் தொழுதனர். இவ்வளவு நாகரிகமடைந்தும் அவர்கள் கல்லால் செய்த ஆயுதங்களையே அதிகமாக உபயோகித்தனர். இவற்றோடு செம்பினாலும் வெண்கலத்தாலும் ஆன சில ஆயுதங்களும் படைக்கலங்களும் வழக்கத்தில் இருந்தன. இந்த நாகரிகம் எவ்வாறு அழிந்தது என்பது சரிவரத் தெரியவில்லை. சிந்து நதிப் பள்ளத்தாக்குக் காலப்போக்கில் வறண்டு போனதால் இது மறைந்திருக்கலாம். அல்லது குதிரைகள் பூட்டிய வேகமான தேர்களையும், கத்திகளைப் போன்ற சிறந்த படைக் கலங்களையும் கொண்ட ஆரியர்கள் இவர்களை வென்று அழித்திருக்கக் கூடும். ஆரியமொழி பேசிய ஓர் இனத்தார் ஆரியரல்லாத இனம் ஒன்றன் நாகரிகத்தை அழித்துவிட்டனர் என்பதற்குச் சான்று உள்ளது. ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் காணப்படும் குறிப்புக்களைத் தவிர இவர்களைப் பற்றி வேறெதுவும் தெரியவில்லை. சிந்து நதி நாகரிகம் சு. கி. மு. 1500-ல் அழிந்தது. இதற்கும் வடகிழக்கு இந்தியாவில் கி. மு.600-ல் வரலாற்றுக் கால வமிசங்கள் தோன்றியதற்குமிடையே உள்ள காலத்தில் ஆரியர்களின் செயல்களை அந்நூல்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. ஆனால் இக்காலத்தைப் பற்றிய தொல் பொருள் ஆராய்ச்சி உண்மைகள் கிடைக்கவில்லை. இதைப்பற்றி நாம் அறிவனவெல்லாம் இலக்கியத்திலுள்ளனவே யாகும். ஆரியர்கள் முதலில் மேய்ச்சலைத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள் என்றும், பஞ்சாபிலிருந்து பீகாரில் பாட்னாவரையிலும் தெற்கே விதர்ப்பம் வரையிலும் அவர்கள் பிற்காலத்தில் பரவினார்கள் என்றும் வேதங்களிலிருந்து அறியலாம். இயற்கைச் சக்திகளைத் தெய்வங்களாக முனிவர்கள் வழிபட்டனர். க்ஷத்திரியர்கள் போரில் ஈடுபட்டனர். வைசியர்கள் நிலத்தை உழுது கால்நடைகளை வளர்த்தனர். அரசுகள் இருந்தன. திவோதாசன், சுதாசன் போன்ற புகழ்பெற்ற அரசர்கள் இருந்தார்கள். ஆரியர்கள் நாட்டின் கிழக்கிலும் தெற்கிலும் பரவியபோது யாகங்கள் முக்கியமானவை<noinclude></noinclude> 3u80tbgmjnaisq4ry6hsc5cljnwr3oa பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/660 250 445772 1433928 1418179 2022-07-23T02:43:29Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|603|இந்தியா}}</b></noinclude>ஆயின. ஸ்ரீ அரவிந்தர் எடுத்துக் காட்டுவதுபோல இகவாழ்வின் நன்மைக்காகவும், சுவர்க்கத்தைப் பெறுவதற்காகவும் மட்டும் இயற்கைச் சக்திகளை யாகங்கள் மூலம் வழிபடவில்லை. இவைகள் சில ஆன்ம தத்துவங்களின் குறிக்கோளுமாகும். இதையடுத்து உபநிடதங்களில் விவரிக்கப்படும் தத்துவநூற் கருத்துக்கள் தோன்றின. இதைத் தொடர்ந்து இச்சமயத்திற்கு எதிராக பெளத்தமும் சமணமும் நடத்திய எதிர்ப்புத் தோன்றியது. ஆனால் ஆரியர்கள் நடு இமயமலைப் பகுதியிலிருந்து வந்து, மத்திய தேசத்தில் குடியேறி, மற்றப் பகுதிகளில் பரவினார்கள் என்றும், இவர்கள் பல தொகுதிகளாகவும் உபதொகுதிகளாகவும் பிரிந்திருந்தார்கள் என்றும் புராண மரபிலிருந்து அறிகிறோம். இத்தொகுதிகளில் அய்லர்கள் (Aila) என்பவர் முக்கியமானவர்கள். இவர்களுடைய பிரிவினரான யாதவர்களும் பௌரவர்களும் முக்கியமானவர்கள். பாரதர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர் பௌரவ வமிசங்களைச் சேர்ந்தவர்கள். இந்த வமிசங்கள் தெற்கே விதர்ப்பம் வரை வட இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டன. மகா பாரதப்போர் நடக்கும்வரை இந்த வமிசங்கள் இருந்தன. இப்போர் எப்போது நடைபெற்றது என முடிவாகக் கூற இயல்வில்லை. யமுனையில் தோன்றிய வெள்ளத்தால் அஸ்தினாபுரம் மூழ்கியது என்றும், இதன் அரசர்கள் கங்கையாற்றங்கரையிலிருந்த கௌசாம்பிக்குத் தம் தலைநகரத்தை மாற்றிக்கொண்டார்கள் என்றும் கர்ணபரம்பரையாக அறியப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியில் இதுவரை இக்காலத்தைப் பற்றிய சான்றுகள் ஒன்றும் அறியப்படவில்லை. ஆனால் 1950-51-ல் கங்கை, யமுனைச் சமவெளிகளில் நடைபெற்ற ஆராய்ச்சிகளில் நேர்த்தியான மட்பாண்டங்களும்,அக்காலத்தில் தோன்றிய பெருவெள்ளத்தின் அடையாளங்களும் கிடைத்துள்ளன. இதுவே பாரதத்தில் விவரிக்கப்படும் வெள்ளமாக இருக்கலாம். ஆனால் ஆரியர்கள் இதற்கு முன்னரே இங்கு வந்து குடியேறினார்கள் என்று இதைக் கொண்டே முடிவு செய்ய முடியாது. வரலாற்றுத் தொடக்கக் காலத்தைப் பற்றிய இலக்கியச் சான்றுகள் வடஇந்தியாவில் இருப்பதுபோல் தென்னாட்டில் அதிகமாக இல்லை. செம்பைப் பயன்படுத்திய பழம் பண்பாடு ஒன்று மைசூரிலும் மகாராஷ்டிரத்திலும் இருந்ததாக அண்மையில் தெரியவந்தது. ஆனால் இதுவும் இதையடுத்து வந்த பண்டைத் திராவிட நாகரிகமும் வரலாற்றுக்கு முற்பட்டவையா அல்லது வரலாற்றுத் தொடக்கக் காலத்தவையா என்பது தெளிவாகவில்லை. {{float_right|எச். டீ. ச.}} தென்னிந்தியாவின் வரலாற்று முற்காலம் : சில ஆண்டுகளுக்குமுன் பிரமகிரியில் தொல்பொருள் ஆராய்ச்சி இலாகா நடத்திய அகழ்தலினால், புதிய கற் காலத்தில் வாழ்ந்து, பெரும்பாலும் வேளாண்மை செய்து வந்த மனித சமூகத்தார், இறந்தோரைத் தாழி யிற் புதைத்து ஈமக்கடன் செலுத்தினார்கள் எனத் திட்டமாகத் தெரியவருகிறது. தென்னிந்தியாவில் புதிய கற்காலத்தின் கடைப் பகுதியுடன் தொடர்ந்து, செழிப்பு மிக்க இரும்புக்கால நாகரிகம் எங்கும் வியாபித் திருப்பதைக் காண்கிறோம். புறநானூறு, மணிமேகலை முதலிய பண்டைத் தமிழ் நூல்களில் அக்காலத்தில் மாண்டோரை அடக்கம் செய்வதில் ஐவகை முறை களைக் கையாண்டனர் எனக் குறிப்புக்கள் காணப்படு கின்றன. இவைகளில் முக்கியமாகப் புதைப்புத் தாழி களும், புதைக்குழிமேல் எழுப்பப்பட்ட 'பெருங்கற் சின் னங்களும்' (Megalithic monuments) தென்னிந்தி யாவில் ஏராளமாகத் தென்படுகின்றன. நீலகிரி, கோயம்புத்தூர்ப் பகுதிகளிலும், திருநெல்வேலி ஜில்லா விலுள்ள ஆதிச்சநல்லூரிலும் கிடைத்த புதை குழிச் சின்னங்கள் குறிக்கும் நாகரிகம் மிக்க வளம் பெற்றதாக புதை குழிப் பெருங்கற் சின்னங்களில் ஒருவகை உதவி: தொல்பொருள் இலாகா, செண்னை, இருந்திருக்க வேண்டும் என்பது இப்புதை குழிகளி லிருந்து எடுத்துவந்து, சென்னைப் பொருட்காட்சிச்சாலை யில் வைத்துள்ள தொன்மையான பண்டத் தொகுதி களிலிருந்து பெரிதும் விளங்கும். இவைகளில் இரும் பாற் செய்த ஈட்டி முனைகளில் இருபக்கத்திலும் கூரிய விளிம்பையுடைய வாட்களும், மிக்க வேலைப்பா டமைந்த வெண்கலப் பாண்டங்களும், வெவ்வேறு உரு வங்களையும் வர்ணங்களையும் கைத்திறமையின் அடை யாளங்களையுமுடைய வெவ்வேறு பயன்களுடைய மட் கலங்களுமுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அரசாங் கத்தின் மேற்பார்வையில் பல இந்திய அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து நடத்திவரும் வர லாற்று முற்காலத்து நாகரிகத்தின் பல படிகளைப் பற் றிய ஆராய்ச்சி பெரும்பயன் தருவது. ஆனால் இந்தியாவின் வரலாற்றுத் தொடக்கக் காலத் திற்கு இலக்கியச் சான்றுகளும் கர்ண பரம்பரையும் உள்ளனவே தவிர, உண்மையான தொல்பொருள் சான் றுகள் குறைவு. வரலாற்றிற்கும், வரலாற்றுத் தொடக் கக் காலத்திற்கும், அதற்கும் முற்பட்ட காலத்திற்கும் உரிய தொல்பொருள் ஆராய்ச்சி உண்மைகள் இனி மேல்தான் தோன் றவேண்டும். வீ.டீ.கி. வரலாறு வட இந்தியா : கி. பி. 1206 வரை: இந்தியா என் னும் பெயர் பாரசீகர்களால் முதன் முதல் கொடுக்கப் பட்டது. அவர்கள் சிந்து நதியை ஹிந்து என்று வழங்கி னார்கள். இந்தியாவுக்குப் பாரத வருஷம் என்பதே இந் நாட்டு முன்னோர் இட்ட பெயர். இது ஜம்புத்வீபத்திற் குத் தென் பாகமாகக் கருதப்பட்டது. பின் வரும் வர லாற்றில் இந்தியா என்னும் பெயர் பாகிஸ்தானையும் உட்கொண்டதாகவே கருதப்பட வேண்டும். மலைகளும் கடல்களும் இந்தியாவைப் பிற நாடுகளி னின்றும் வேறாகப் பிரிக்கின்றன. ஆயினும், இந்திய சமுத்திரத்தின் நடுவே அமைந்திருப்பதாலும், மேற்கு மலைகளின் சில கணவாய்களின் மூலமாக அயல் நாடுகளுடன் சம்பந்தம் ஏற்பட்டதாலும், இந்தியா எக் காலத்திலும் வெளி நாடுகளுடன் பலவிதமான தொடர் புகள் பெற்றே இருந்தது. இந்தியா நில வளமும் நீர் வளமும் பெற்ற பரந்த நாடு. முற்காலங்களில் மக்கள்<noinclude></noinclude> 4shfzudh4nfvi32tnxppbyicyzl6c5h 1433940 1433928 2022-07-23T06:29:32Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|603|இந்தியா}}</b></noinclude>ஆயின. ஸ்ரீ அரவிந்தர் எடுத்துக் காட்டுவதுபோல இகவாழ்வின் நன்மைக்காகவும், சுவர்க்கத்தைப் பெறுவதற்காகவும் மட்டும் இயற்கைச் சக்திகளை யாகங்கள் மூலம் வழிபடவில்லை. இவைகள் சில ஆன்ம தத்துவங்களின் குறிக்கோளுமாகும். இதையடுத்து உபநிடதங்களில் விவரிக்கப்படும் தத்துவநூற் கருத்துக்கள் தோன்றின. இதைத் தொடர்ந்து இச்சமயத்திற்கு எதிராக பெளத்தமும் சமணமும் நடத்திய எதிர்ப்புத் தோன்றியது. ஆனால் ஆரியர்கள் நடு இமயமலைப் பகுதியிலிருந்து வந்து, மத்திய தேசத்தில் குடியேறி, மற்றப் பகுதிகளில் பரவினார்கள் என்றும், இவர்கள் பல தொகுதிகளாகவும் உபதொகுதிகளாகவும் பிரிந்திருந்தார்கள் என்றும் புராண மரபிலிருந்து அறிகிறோம். இத்தொகுதிகளில் அய்லர்கள் (Aila) என்பவர் முக்கியமானவர்கள். இவர்களுடைய பிரிவினரான யாதவர்களும் பௌரவர்களும் முக்கியமானவர்கள். பாரதர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர் பௌரவ வமிசங்களைச் சேர்ந்தவர்கள். இந்த வமிசங்கள் தெற்கே விதர்ப்பம் வரை வட இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டன. மகா பாரதப்போர் நடக்கும்வரை இந்த வமிசங்கள் இருந்தன. இப்போர் எப்போது நடைபெற்றது என முடிவாகக் கூற இயல்வில்லை. யமுனையில் தோன்றிய வெள்ளத்தால் அஸ்தினாபுரம் மூழ்கியது என்றும், இதன் அரசர்கள் கங்கையாற்றங்கரையிலிருந்த கௌசாம்பிக்குத் தம் தலைநகரத்தை மாற்றிக்கொண்டார்கள் என்றும் கர்ணபரம்பரையாக அறியப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியில் இதுவரை இக்காலத்தைப் பற்றிய சான்றுகள் ஒன்றும் அறியப்படவில்லை. ஆனால் 1950-51-ல் கங்கை, யமுனைச் சமவெளிகளில் நடைபெற்ற ஆராய்ச்சிகளில் நேர்த்தியான மட்பாண்டங்களும்,அக்காலத்தில் தோன்றிய பெருவெள்ளத்தின் அடையாளங்களும் கிடைத்துள்ளன. இதுவே பாரதத்தில் விவரிக்கப்படும் வெள்ளமாக இருக்கலாம். ஆனால் ஆரியர்கள் இதற்கு முன்னரே இங்கு வந்து குடியேறினார்கள் என்று இதைக் கொண்டே முடிவு செய்ய முடியாது. வரலாற்றுத் தொடக்கக் காலத்தைப் பற்றிய இலக்கியச் சான்றுகள் வடஇந்தியாவில் இருப்பதுபோல் தென்னாட்டில் அதிகமாக இல்லை. செம்பைப் பயன்படுத்திய பழம் பண்பாடு ஒன்று மைசூரிலும் மகாராஷ்டிரத்திலும் இருந்ததாக அண்மையில் தெரியவந்தது. ஆனால் இதுவும் இதையடுத்து வந்த பண்டைத் திராவிட நாகரிகமும் வரலாற்றுக்கு முற்பட்டவையா அல்லது வரலாற்றுத் தொடக்கக் காலத்தவையா என்பது தெளிவாகவில்லை. {{float_right|எச். டீ. ச.}} {{larger|<b>தென்னிந்தியாவின் வரலாற்று முற்காலம் :</b>}} சில ஆண்டுகளுக்குமுன் பிரமகிரியில் தொல்பொருள் ஆராய்ச்சி இலாகா நடத்திய அகழ்தலினால், புதிய கற்காலத்தில் வாழ்ந்து, பெரும்பாலும் வேளாண்மை செய்துவந்த மனித சமூகத்தார், இறந்தோரைத் தாழியிற் புதைத்து ஈமக்கடன் செலுத்தினார்கள் எனத் திட்டமாகத் தெரியவருகிறது. தென்னிந்தியாவில் புதிய கற்காலத்தின் கடைப் பகுதியுடன் தொடர்ந்து, செழிப்பு மிக்க இரும்புக்கால நாகரிகம் எங்கும் வியாபித்திருப்பதைக் காண்கிறோம். புறநானூறு, மணிமேகலை முதலிய பண்டைத் தமிழ் நூல்களில் அக்காலத்தில் மாண்டோரை அடக்கம் செய்வதில் ஐவகை முறைகளைக் கையாண்டனர் எனக் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவைகளில் முக்கியமாகப் புதைப்புத் தாழிகளும், புதைக்குழிமேல் எழுப்பப்பட்ட 'பெருங்கற் சின்னங்களும்' (Megalithic monuments) தென்னிந்தியாவில் ஏராளமாகத் தென்படுகின்றன. நீலகிரி, கோயம்புத்தூர்ப் பகுதிகளிலும், திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஆதிச்சநல்லூரிலும் கிடைத்த புதை குழிச்சின்னங்கள் குறிக்கும் நாகரிகம் மிக்க வளம் பெற்றதாக {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 660 |bSize = 416 |cWidth = 200 |cHeight = 147 |oTop = 69 |oLeft = 210 |Location = right |Description = புதை குழிப் பெருங்கற் சின்னங்களில் ஒருவகை {{smaller|உதவி: தொல்பொருள் இலாகா, செண்னை,}} }} இருந்திருக்க வேண்டும் என்பது இப்புதை குழிகளிலிருந்து எடுத்துவந்து, சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் வைத்துள்ள தொன்மையான பண்டத் தொகுதிகளிலிருந்து பெரிதும் விளங்கும். இவைகளில் இரும்பாற் செய்த ஈட்டி முனைகளில் இருபக்கத்திலும் கூரிய விளிம்பையுடைய வாட்களும், மிக்க வேலைப்பாடமைந்த வெண்கலப் பாண்டங்களும், வெவ்வேறு உருவங்களையும் வர்ணங்களையும் கைத்திறமையின் அடையாளங்களையுமுடைய வெவ்வேறு பயன்களுடைய மட்கலங்களுமுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கத்தின் மேற்பார்வையில் பல இந்திய அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து நடத்திவரும் வரலாற்று முற்காலத்து நாகரிகத்தின் பல படிகளைப் பற்றிய ஆராய்ச்சி பெரும்பயன் தருவது. ஆனால் இந்தியாவின் வரலாற்றுத் தொடக்கக் காலத்திற்கு இலக்கியச் சான்றுகளும் கர்ண பரம்பரையும் உள்ளனவே தவிர, உண்மையான தொல்பொருள் சான்றுகள் குறைவு. வரலாற்றிற்கும், வரலாற்றுத் தொடக்கக் காலத்திற்கும், அதற்கும் முற்பட்ட காலத்திற்கும் உரிய தொல்பொருள் ஆராய்ச்சி உண்மைகள் இனிமேல்தான் தோன்றவேண்டும். {{float_right|வீ. டீ. கி.}} {{center|{{larger|வரலாறு}}}} {{larger|<b>வட இந்தியா : கி. பி. 1206 வரை:</b>}} இந்தியா என்னும் பெயர் பாரசீகர்களால் முதன் முதல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சிந்து நதியை ஹிந்து என்று வழங்கினார்கள். இந்தியாவுக்குப் பாரத வருஷம் என்பதே இந்நாட்டு முன்னோர் இட்ட பெயர். இது ஜம்புத்வீபத்திற்குத் தென் பாகமாகக் கருதப்பட்டது. பின் வரும் வரலாற்றில் இந்தியா என்னும் பெயர் பாகிஸ்தானையும் உட்கொண்டதாகவே கருதப்பட வேண்டும். மலைகளும் கடல்களும் இந்தியாவைப் பிற நாடுகளினின்றும் வேறாகப் பிரிக்கின்றன. ஆயினும், இந்தியசமுத்திரத்தின் நடுவே அமைந்திருப்பதாலும், மேற்கு மலைகளின் சில கணவாய்களின் மூலமாக அயல் நாடுகளுடன் சம்பந்தம் ஏற்பட்டதாலும், இந்தியா எக்காலத்திலும் வெளி நாடுகளுடன் பலவிதமான தொடர்புகள் பெற்றே இருந்தது. இந்தியா நில வளமும் நீர் வளமும் பெற்ற பரந்த நாடு. முற்காலங்களில் மக்கள்<noinclude></noinclude> 9dp7s5rm4zith3jmfn0dnh6zbfna4zj 1433941 1433940 2022-07-23T06:30:06Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|603|இந்தியா}}</b></noinclude>ஆயின. ஸ்ரீ அரவிந்தர் எடுத்துக் காட்டுவதுபோல இகவாழ்வின் நன்மைக்காகவும், சுவர்க்கத்தைப் பெறுவதற்காகவும் மட்டும் இயற்கைச் சக்திகளை யாகங்கள் மூலம் வழிபடவில்லை. இவைகள் சில ஆன்ம தத்துவங்களின் குறிக்கோளுமாகும். இதையடுத்து உபநிடதங்களில் விவரிக்கப்படும் தத்துவநூற் கருத்துக்கள் தோன்றின. இதைத் தொடர்ந்து இச்சமயத்திற்கு எதிராக பெளத்தமும் சமணமும் நடத்திய எதிர்ப்புத் தோன்றியது. ஆனால் ஆரியர்கள் நடு இமயமலைப் பகுதியிலிருந்து வந்து, மத்திய தேசத்தில் குடியேறி, மற்றப் பகுதிகளில் பரவினார்கள் என்றும், இவர்கள் பல தொகுதிகளாகவும் உபதொகுதிகளாகவும் பிரிந்திருந்தார்கள் என்றும் புராண மரபிலிருந்து அறிகிறோம். இத்தொகுதிகளில் அய்லர்கள் (Aila) என்பவர் முக்கியமானவர்கள். இவர்களுடைய பிரிவினரான யாதவர்களும் பௌரவர்களும் முக்கியமானவர்கள். பாரதர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர் பௌரவ வமிசங்களைச் சேர்ந்தவர்கள். இந்த வமிசங்கள் தெற்கே விதர்ப்பம் வரை வட இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டன. மகா பாரதப்போர் நடக்கும்வரை இந்த வமிசங்கள் இருந்தன. இப்போர் எப்போது நடைபெற்றது என முடிவாகக் கூற இயல்வில்லை. யமுனையில் தோன்றிய வெள்ளத்தால் அஸ்தினாபுரம் மூழ்கியது என்றும், இதன் அரசர்கள் கங்கையாற்றங்கரையிலிருந்த கௌசாம்பிக்குத் தம் தலைநகரத்தை மாற்றிக்கொண்டார்கள் என்றும் கர்ணபரம்பரையாக அறியப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியில் இதுவரை இக்காலத்தைப் பற்றிய சான்றுகள் ஒன்றும் அறியப்படவில்லை. ஆனால் 1950-51-ல் கங்கை, யமுனைச் சமவெளிகளில் நடைபெற்ற ஆராய்ச்சிகளில் நேர்த்தியான மட்பாண்டங்களும்,அக்காலத்தில் தோன்றிய பெருவெள்ளத்தின் அடையாளங்களும் கிடைத்துள்ளன. இதுவே பாரதத்தில் விவரிக்கப்படும் வெள்ளமாக இருக்கலாம். ஆனால் ஆரியர்கள் இதற்கு முன்னரே இங்கு வந்து குடியேறினார்கள் என்று இதைக் கொண்டே முடிவு செய்ய முடியாது. வரலாற்றுத் தொடக்கக் காலத்தைப் பற்றிய இலக்கியச் சான்றுகள் வடஇந்தியாவில் இருப்பதுபோல் தென்னாட்டில் அதிகமாக இல்லை. செம்பைப் பயன்படுத்திய பழம் பண்பாடு ஒன்று மைசூரிலும் மகாராஷ்டிரத்திலும் இருந்ததாக அண்மையில் தெரியவந்தது. ஆனால் இதுவும் இதையடுத்து வந்த பண்டைத் திராவிட நாகரிகமும் வரலாற்றுக்கு முற்பட்டவையா அல்லது வரலாற்றுத் தொடக்கக் காலத்தவையா என்பது தெளிவாகவில்லை. {{float_right|எச். டீ. ச.}} {{larger|<b>தென்னிந்தியாவின் வரலாற்று முற்காலம் :</b>}} சில ஆண்டுகளுக்குமுன் பிரமகிரியில் தொல்பொருள் ஆராய்ச்சி இலாகா நடத்திய அகழ்தலினால், புதிய கற்காலத்தில் வாழ்ந்து, பெரும்பாலும் வேளாண்மை செய்துவந்த மனித சமூகத்தார், இறந்தோரைத் தாழியிற் புதைத்து ஈமக்கடன் செலுத்தினார்கள் எனத் திட்டமாகத் தெரியவருகிறது. தென்னிந்தியாவில் புதிய கற்காலத்தின் கடைப் பகுதியுடன் தொடர்ந்து, செழிப்பு மிக்க இரும்புக்கால நாகரிகம் எங்கும் வியாபித்திருப்பதைக் காண்கிறோம். புறநானூறு, மணிமேகலை முதலிய பண்டைத் தமிழ் நூல்களில் அக்காலத்தில் மாண்டோரை அடக்கம் செய்வதில் ஐவகை முறைகளைக் கையாண்டனர் எனக் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவைகளில் முக்கியமாகப் புதைப்புத் தாழிகளும், புதைக்குழிமேல் எழுப்பப்பட்ட 'பெருங்கற் சின்னங்களும்' (Megalithic monuments) தென்னிந்தியாவில் ஏராளமாகத் தென்படுகின்றன. நீலகிரி, கோயம்புத்தூர்ப் பகுதிகளிலும், திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஆதிச்சநல்லூரிலும் கிடைத்த புதை குழிச்சின்னங்கள் குறிக்கும் நாகரிகம் மிக்க வளம் பெற்றதாக {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 660 |bSize = 416 |cWidth = 200 |cHeight = 147 |oTop = 69 |oLeft = 210 |Location = right |Description = புதை குழிப் பெருங்கற் சின்னங்களில் ஒருவகை {{smaller|உதவி: தொல்பொருள் இலாகா, சென்னை,}} }} இருந்திருக்க வேண்டும் என்பது இப்புதை குழிகளிலிருந்து எடுத்துவந்து, சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் வைத்துள்ள தொன்மையான பண்டத் தொகுதிகளிலிருந்து பெரிதும் விளங்கும். இவைகளில் இரும்பாற் செய்த ஈட்டி முனைகளில் இருபக்கத்திலும் கூரிய விளிம்பையுடைய வாட்களும், மிக்க வேலைப்பாடமைந்த வெண்கலப் பாண்டங்களும், வெவ்வேறு உருவங்களையும் வர்ணங்களையும் கைத்திறமையின் அடையாளங்களையுமுடைய வெவ்வேறு பயன்களுடைய மட்கலங்களுமுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கத்தின் மேற்பார்வையில் பல இந்திய அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து நடத்திவரும் வரலாற்று முற்காலத்து நாகரிகத்தின் பல படிகளைப் பற்றிய ஆராய்ச்சி பெரும்பயன் தருவது. ஆனால் இந்தியாவின் வரலாற்றுத் தொடக்கக் காலத்திற்கு இலக்கியச் சான்றுகளும் கர்ண பரம்பரையும் உள்ளனவே தவிர, உண்மையான தொல்பொருள் சான்றுகள் குறைவு. வரலாற்றிற்கும், வரலாற்றுத் தொடக்கக் காலத்திற்கும், அதற்கும் முற்பட்ட காலத்திற்கும் உரிய தொல்பொருள் ஆராய்ச்சி உண்மைகள் இனிமேல்தான் தோன்றவேண்டும். {{float_right|வீ. டீ. கி.}} {{center|{{larger|வரலாறு}}}} {{larger|<b>வட இந்தியா : கி. பி. 1206 வரை:</b>}} இந்தியா என்னும் பெயர் பாரசீகர்களால் முதன் முதல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சிந்து நதியை ஹிந்து என்று வழங்கினார்கள். இந்தியாவுக்குப் பாரத வருஷம் என்பதே இந்நாட்டு முன்னோர் இட்ட பெயர். இது ஜம்புத்வீபத்திற்குத் தென் பாகமாகக் கருதப்பட்டது. பின் வரும் வரலாற்றில் இந்தியா என்னும் பெயர் பாகிஸ்தானையும் உட்கொண்டதாகவே கருதப்பட வேண்டும். மலைகளும் கடல்களும் இந்தியாவைப் பிற நாடுகளினின்றும் வேறாகப் பிரிக்கின்றன. ஆயினும், இந்தியசமுத்திரத்தின் நடுவே அமைந்திருப்பதாலும், மேற்கு மலைகளின் சில கணவாய்களின் மூலமாக அயல் நாடுகளுடன் சம்பந்தம் ஏற்பட்டதாலும், இந்தியா எக்காலத்திலும் வெளி நாடுகளுடன் பலவிதமான தொடர்புகள் பெற்றே இருந்தது. இந்தியா நில வளமும் நீர் வளமும் பெற்ற பரந்த நாடு. முற்காலங்களில் மக்கள்<noinclude></noinclude> 7jrujnhwsmpp6xm7fiv1h2gjmkh0k1k பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/661 250 445773 1433942 1418180 2022-07-23T06:32:55Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|604|இந்தியா}}</b></noinclude>தொகை குறைந்திருந்ததால், பொதுவாக எல்லா இடங்களிலும் செழிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தன. கைத் தொழில்களும் வியாபாரமும் மிகுந்திருந்தன. கல்வித் துறைகளிலும் மேன்மையுற்றிருந்தது. இப்பொழுது இந்திய வாலிபர்கள் மேனாடுகளுக்கு உயர்தரக் கல்விக்காகச் செல்வதுபோல், அக் காலங்களில் அயல் நாட்டார் பலர் இந்தியாவுக்கு வருவது வழக்கமாக இருந்தது. இந்தியருக்கு வரலாற்று உணர்ச்சி இல்லை என்று சொல்வது வழக்கம். உண்மையில், சரித்திர நிருமாணத்திற்கு வேண்டிய கருவிகளான கல் வெட்டுக்கள், செப்பேடுகள், புராண நூல்கள் முதலியன இந்தியாவில் உள்ள அளவு வேறு எங்கும் காணப்படவில்லை. இந்தியத் தொல்பொருள் இலாகா சென்ற எழுபது, எண்பது ஆண்டுகளாகக் கண்டு பிடித்திருக்கும் சாசனங்களும், சிற்பங்களும், நாணயங்களும், இந்திய நாட்டுப் பழைய வரலாற்றை நன்றாக விளக்கி யிருக்கின்றன. அது தவிர, ஹர்ஷ சரிதம், விக்கிரமாங்க தேவ சரிதம், ராமபால் சரிதம், ராஜதரங்கிணி, கலிங்கத்துப்பரணி, மூவருலா முதலிய வரலாறு செறிந்த நூல்களும் மிகவும் பயன் படுகின்றன. பிற்காலத்து வரலாற்றிற்கு வேண்டிய சாதனங்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. முகம்மதிய ஆசிரியர்கள் பல வரலாற்று நூல்களை அவ்லக் காலத் துக்கு ஏற்றபடி இயற்றினார்கள். மகாராஷ்டிரத்திலும் பல வரலாற்று நூல்களும் கடிதங்களும் தினசரிக் குறிப் புக்கள், அறிக்கைகள் முதலியனவும் எஞ்சியிருக்கின் றன. ஆங்கில அரசாட்சி இந்தியாவில் நிறுவப்பட்ட பின் உள்ள வரலாற்றுக்குச் சான்றுகள் பல பத்திர நிலையங்களில் (Record offices) அரசாங்கத்தாரா லேயே சேகரித்துக் காக்கப்பட்டு வருகின்றன. பண்டைக்காலத்துச் சுமேரியாவில் ஏற்பட்டிருந்த கோயில்களுக்கும் தென்னிந்தியக் கோயில்களுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. கோயில் கட்டும் முறை, உற்சவங்கள் முதலியவற்றில் இவற் றைக் காணலாம். இம் மாதிரி ஆங்காங்குச் சிதறிக் கிடக்கின்ற சான்றுகளைக் கொண்டு நிச்சயமான முடிவு காணுதல் அரிது. பலூச்சிஸ்தான த்தில் பிரா ஹுயிகள் என்னும் மலைநாட்டார் ஈரானிய மொழியும் திராவிட மொழியும் கலந்த ஒரு மொழியை இப்பொழுதும் பேசி வருகிறார்கள். இதனால் சிலர் திராவிடம் பேசும் மக்கள் மேனாடுகளிலிருந்து தரை வழியே இந்தியாவில் பிரவேசித்தனர் என்று சொல்லுகிறார்கள். வேறு சிலர் பிராஹுயிமொழி இக்காலத்தில் வழங்கும் இடம் இந்தியாவிலிருந்து திராவிட மக்கள் மேனாடுகளுக்குக் குடியேறின வழியைக் குறிக்கின்றது என்பர். சரித்திரக் காலங்களில் வெளி நாட்டார் பலர் இந்தி யாவில் புகுந்து இந் நாட்டு மக்களுடன் கலந்துகொண் டார்கள் என்பதில் ஐயமில்லை ; பிற்காலத்திற் புகுந்த முகம்மதியர்களும் ஐரோப்பியர்களும் அவ்வாறு கலக்க வில்லை. பிற நாடுகளிற்போலவே இந்தியாவிலும் மனிதர்கள் ஆதியில் நாகரிகமில்லா தவர்களாக இருந்து வந்தனர். அவர்கள் உபயோகித்த ஆயுதங்கள் ஒரு சிறிது செதுக் கப்பெற்ற கற்களே. அவர்கள் வசித்து வந்தவை பொதுவாக மலைக் குகைகளே. அவர்கள் சுவர்களில் வரைந்த சித்திரங்களை இன்னும் சில குகைகளில் காண லாம். அவர்கள் பிராணிகளை உணவிற்காக வேட்டை யாடினர். பருத்தியாலும் ஆட்டு மயிராலும் உடைகள் நெய்தனர். நாட்டியம் பயின்றனர். பிணங்களைத் தாழிகளிலோ, வேறு விதமாகவோ புதைத்து, அவ் விடங்களில் பலவிதமான அடையாளங்கள் வந்தனர். ஆனால் கல் ஆயுதங்களை விட்டு உலோக ஆயுதங்களைச் செய்யத் வெகு காலம் தொடங்க ஆயிற்று, மிகப் பழைய உலோக ஆயுதங்கள் பெரும் பாலும் புதிய கற்கால ஆயுதங்களை ஒத்தே இருக்கின் றன. அக் காலத்து மக்கள் பிணங்களைப் புதைத்த கல்லறைகள் நூற்றுக் கணக்காகத் தென்னிந்தியாவில் காணப்படுகின்றன. திருநெல்வேலியில் தாமிரபருணி நதி யோரத்தில் ஆதிச்சநல்லூர் என்னும் கிராமத்தின் அருகே பல ஏக்கர்கள் கொண்ட இடத்தில் ஆயிரக் காணப்படுகின்றன. அத் பட்டங்களும், தங்க வாய் மூடி கணக்கான சவத்தாழிகள் தாழிகளில் தங்கப் களும், இரும்புச் சூலங்களும் கிடைக்கின்றன. இவை இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்கவில்லை. ஆனால் பாலஸ்தீனத்திலும் சைப்ரஸ் தீவிலும் இவைகளைப் போன்ற பொருள்கள் சுமார் கி. மு. ஆயிரத்து இரு நூற்றைச் சார்ந்த காலத்தனவாகக் கிடைக்கின்றன. ஆகையால் கிழக்கு மத்தியதரைக் கடலைச் சார்ந்த நாடு களுக்கும் தென்னிந்தியாவிற்கும் கடல் வழியாகத் தொடர்புகள் அக் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு. வரலாற்றுக் காலத்திற்கு முன் ஏற்பட்ட இந்திய நாகரிகங்களில் மிகச் சிறந்தது சிந்து வெளி நாகரிகமே (த.க.). இதைக் குறித்து 1931ஆம் ஆண்டிற்கு முன் ஒன்றுமே தெரியாமல் இருந்தது. அதற்குப் பின் நடந்த ஆராய்ச்சிகள் பலவற்றால் இந்த இடத்தில் சுமார் கி.மு. 3000-1500 வரை ஓர் அரிய பெரிய நாகரிகம் செழித்து வளர்ந்ததாக அறிகிறோம். இதற் குத் தலை நகரங்கள் சிந்து நாட்டில் மொகஞ்சதாரோ என்னும் ஊரும், பஞ்சாபில் ரவி நதிக் கரையிலுள்ள ஹாரப்பா என்னும் ஊரும் ஆகும். இவ் விரண்டு ஊர் களுக்கும் இடையே சுமார் 400 மைல்கள் உண்டு. இதைத் தவிரச் சிந்துவிலும் பலூச்சிஸ்தானத்திலும் பல சிற்றூர்களில் சற்றேறக்குறைய இந்நாகரிகத்தைச் சார்ந்த சின்னங்கள் பல அகப்படுகின்றன. ஆகவே வட மேற்கிந்தியாவில் ஒரு பரந்த பிரதேசத்தில் இந் தொடக் விவசாய வேட்டை நாகரிகம் நிலவி இருந்ததாகச் சொல்லலாம். கத்தில் சிறு சிறு கிராமங்களே ஏற்பட்டன. மும் கால் நடைகளும் செழித்திருந்தன. யாடுவதும் மீன் பிடிப்பதும் பழக்கத்திலிருந்தன. அக் காலத்தில் வீடுகள் கல்லாலோ, பச்சை வெட்டுக் கற்க ளாலோ கட்டப்பட்டன. நதிகளில் அணை போட்டுக் பெரிய கால்வாய்கள் வழியே நீர் பாய்ச்சினார்கள். மண் பாண் டங்களை விதம் விதமாகவும் பல நிறச் சித்திரங்கள் அமைந்தனவாகவும் செய்து வந்தார்கள். உலோகங் களில் செம்பு மட்டுமே உபயோகத்திலிருந்தது. நாளடைவில் இந்த நாகரிகம் பெருகிப் நகரங்கள் ஏற்பட்டன. மொகஞ்சதாரோவிலும் ஹாரப்பாவிலும் வலிய கோட்டைகளால் சூழப்பட்ட முக்கியமான பல கட்டடங்களும், செவ்வனே கட்டப் பட்ட வீடுகள் செறிந்த நீளமும் விசாலமும் உடைய தெருக்களும் இருந்தன. கோட்டைக்குள் உள்ள பெருங் கட்டடங்கள் அரசாங்கத்தையோ, மத ஸ்தாபனங் களையோ சார்ந்தனவாக இருக்கவேண்டும். மொகஞ்ச தாரோக் கோட்டைக்குள் எட்டடி உயரமுள்ள சுவர் களால் சூழ்ந்ததும் 180 அடி நீளமும் 108 அடி அகல மும் கொண்டதுமான ஒரிடத்தின் நடுவே ஒரு நீந்தும் குளமும், அதைச் சுற்றிச் சிறுசிறு அறைகளும் கட்டப் பட்டிருந்தன. குளத்திலுள்ள பழைய தண்ணீரைப் போக்கவும், புதுத் தண்ணீரை நிரப்பவும் நல்ல வசதிகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் சுகாதார வசதிகள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தன.<noinclude></noinclude> 5qm9yzn8cuixzcyv9oda5czf7d5zbn6 1433963 1433942 2022-07-23T11:19:09Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|604|இந்தியா}}</b></noinclude>தொகை குறைந்திருந்ததால், பொதுவாக எல்லா இடங்களிலும் செழிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தன. கைத் தொழில்களும் வியாபாரமும் மிகுந்திருந்தன. கல்வித் துறைகளிலும் மேன்மையுற்றிருந்தது. இப்பொழுது இந்திய வாலிபர்கள் மேனாடுகளுக்கு உயர்தரக் கல்விக்காகச் செல்வதுபோல், அக் காலங்களில் அயல் நாட்டார் பலர் இந்தியாவுக்கு வருவது வழக்கமாக இருந்தது. இந்தியருக்கு வரலாற்று உணர்ச்சி இல்லை என்று சொல்வது வழக்கம். உண்மையில், சரித்திர நிருமாணத்திற்கு வேண்டிய கருவிகளான கல்வெட்டுக்கள், செப்பேடுகள், புராண நூல்கள் முதலியன இந்தியாவில் உள்ள அளவு வேறு எங்கும் காணப்படவில்லை. இந்தியத் தொல்பொருள் இலாகா சென்ற எழுபது, எண்பது ஆண்டுகளாகக் கண்டு பிடித்திருக்கும் சாசனங்களும், சிற்பங்களும், நாணயங்களும், இந்திய நாட்டுப் பழைய வரலாற்றை நன்றாக விளக்கி யிருக்கின்றன. அது தவிர, ஹர்ஷ சரிதம், விக்கிரமாங்க தேவ சரிதம், ராமபால் சரிதம், ராஜதரங்கிணி, கலிங்கத்துப்பரணி, மூவருலா முதலிய வரலாறு செறிந்த நூல்களும் மிகவும் பயன்படுகின்றன. பிற்காலத்து வரலாற்றிற்கு வேண்டிய சாதனங்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. முகம்மதிய ஆசிரியர்கள் பல வரலாற்று நூல்களை அவ்வக் காலத்துக்கு ஏற்றபடி இயற்றினார்கள். மகாராஷ்டிரத்திலும் பல வரலாற்று நூல்களும் கடிதங்களும் தினசரிக் குறிப்புக்கள், அறிக்கைகள் முதலியனவும் எஞ்சியிருக்கின்றன. ஆங்கில அரசாட்சி இந்தியாவில் நிறுவப்பட்டபின் உள்ள வரலாற்றுக்குச் சான்றுகள் பல பத்திர நிலையங்களில் (Record offices) அரசாங்கத்தாராலேயே சேகரித்துக் காக்கப்பட்டு வருகின்றன. பண்டைக்காலத்துச் சுமேரியாவில் ஏற்பட்டிருந்த கோயில்களுக்கும் தென்னிந்தியக் கோயில்களுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. கோயில் கட்டும் முறை, உற்சவங்கள் முதலியவற்றில் இவற்றைக் காணலாம். இம் மாதிரி ஆங்காங்குச் சிதறிக் கிடக்கின்ற சான்றுகளைக் கொண்டு நிச்சயமான முடிவு காணுதல் அரிது. பலூச்சிஸ்தானத்தில் பிரா ஹுயிகள் என்னும் மலைநாட்டார் ஈரானிய மொழியும் திராவிட மொழியும் கலந்த ஒரு மொழியை இப்பொழுதும் பேசி வருகிறார்கள். இதனால் சிலர் திராவிடம் பேசும் மக்கள் மேனாடுகளிலிருந்து தரை வழியே இந்தியாவில் பிரவேசித்தனர் என்று சொல்லுகிறார்கள். வேறு சிலர் பிராஹுயிமொழி இக்காலத்தில் வழங்கும் இடம் இந்தியாவிலிருந்து திராவிட மக்கள் மேனாடுகளுக்குக் குடியேறின வழியைக் குறிக்கின்றது என்பர். சரித்திரக் காலங்களில் வெளி நாட்டார் பலர் இந்தியாவில் புகுந்து இந் நாட்டு மக்களுடன் கலந்துகொண்டார்கள் என்பதில் ஐயமில்லை ; பிற்காலத்திற் புகுந்த முகம்மதியர்களும் ஐரோப்பியர்களும் அவ்வாறு கலக்கவில்லை. பிற நாடுகளிற்போலவே இந்தியாவிலும் மனிதர்கள் ஆதியில் நாகரிகமில்லாதவர்களாக இருந்து வந்தனர். அவர்கள் உபயோகித்த ஆயுதங்கள் ஒரு சிறிது செதுக்கப்பெற்ற கற்களே. அவர்கள் வசித்து வந்தவை பொதுவாக மலைக் குகைகளே. அவர்கள் சுவர்களில் வரைந்த சித்திரங்களை இன்னும் சில குகைகளில் காணலாம். அவர்கள் பிராணிகளை உணவிற்காக வேட்டையாடினர். பருத்தியாலும் ஆட்டு மயிராலும் உடைகள் நெய்தனர். நாட்டியம் பயின்றனர். பிணங்களைத் தாழிகளிலோ, வேறு விதமாகவோ புதைத்து, அவ்விடங்களில் பலவிதமான அடையாளங்கள் இட்டு வந்தனர். ஆனால் கல் ஆயுதங்களை விட்டு உலோக ஆயுதங்களைச் செய்யத் தொடங்க வெகு காலம் ஆயிற்று, மிகப் பழைய உலோக ஆயுதங்கள் பெரும்பாலும் புதிய கற்கால ஆயுதங்களை ஒத்தே இருக்கின்றன. அக் காலத்து மக்கள் பிணங்களைப் புதைத்த கல்லறைகள் நூற்றுக் கணக்காகத் தென்னிந்தியாவில் காணப்படுகின்றன. திருநெல்வேலியில் தாமிரபருணி நதி யோரத்தில் ஆதிச்சநல்லூர் என்னும் கிராமத்தின் அருகே பல ஏக்கர்கள் கொண்ட இடத்தில் ஆயிரக் கணக்கான சவத்தாழிகள் காணப்படுகின்றன. அத்தாழிகளில் தங்கப் பட்டங்களும், தங்க வாய் மூடிகளும், இரும்புச் சூலங்களும் கிடைக்கின்றன. இவை இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்கவில்லை. ஆனால் பாலஸ்தீனத்திலும் சைப்ரஸ் தீவிலும் இவைகளைப் போன்ற பொருள்கள் சுமார் கி. மு. ஆயிரத்து இருநூற்றைச் சார்ந்த காலத்தனவாகக் கிடைக்கின்றன. ஆகையால் கிழக்கு மத்தியதரைக் கடலைச் சார்ந்த நாடுகளுக்கும் தென்னிந்தியாவிற்கும் கடல் வழியாகத் தொடர்புகள் அக் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு. வரலாற்றுக் காலத்திற்கு முன் ஏற்பட்ட இந்திய நாகரிகங்களில் மிகச் சிறந்தது சிந்து வெளி நாகரிகமே (த.க.). இதைக் குறித்து 1931ஆம் ஆண்டிற்கு முன் ஒன்றுமே தெரியாமல் இருந்தது. அதற்குப் பின் நடந்த ஆராய்ச்சிகள் பலவற்றால் இந்த இடத்தில் சுமார் கி.மு. 3000-1500 வரை ஓர் அரிய பெரிய நாகரிகம் செழித்து வளர்ந்ததாக அறிகிறோம். இதற்குத் தலை நகரங்கள் சிந்து நாட்டில் மொகஞ்சதாரோ என்னும் ஊரும், பஞ்சாபில் ரவி நதிக் கரையிலுள்ள ஹாரப்பா என்னும் ஊரும் ஆகும். இவ் விரண்டு ஊர்களுக்கும் இடையே சுமார் 400 மைல்கள் உண்டு. இதைத் தவிரச் சிந்துவிலும் பலூச்சிஸ்தானத்திலும் பல சிற்றூர்களில் சற்றேறக்குறைய இந்நாகரிகத்தைச் சார்ந்த சின்னங்கள் பல அகப்படுகின்றன. ஆகவே வட மேற்கிந்தியாவில் ஒரு பரந்த பிரதேசத்தில் இந் நாகரிகம் நிலவி இருந்ததாகச் சொல்லலாம். தொடக்கத்தில் சிறு சிறு கிராமங்களே ஏற்பட்டன. விவசாயமும் கால் நடைகளும் செழித்திருந்தன. வேட்டையாடுவதும் மீன் பிடிப்பதும் பழக்கத்திலிருந்தன. அக்காலத்தில் வீடுகள் கல்லாலோ, பச்சை வெட்டுக் கற்களாலோ கட்டப்பட்டன. நதிகளில் அணை போட்டுக் பெரிய கால்வாய்கள் வழியே நீர் பாய்ச்சினார்கள். மண் பாண்டங்களை விதம் விதமாகவும் பல நிறச் சித்திரங்கள் அமைந்தனவாகவும் செய்து வந்தார்கள். உலோகங்களில் செம்பு மட்டுமே உபயோகத்திலிருந்தது. நாளடைவில் இந்த நாகரிகம் பெருகிப் பெரிய நகரங்கள் ஏற்பட்டன. மொகஞ்சதாரோவிலும் ஹாரப்பாவிலும் வலிய கோட்டைகளால் சூழப்பட்ட முக்கியமான பல கட்டடங்களும், செவ்வனே கட்டப்பட்ட வீடுகள் செறிந்த நீளமும் விசாலமும் உடைய தெருக்களும் இருந்தன. கோட்டைக்குள் உள்ள பெருங்கட்டடங்கள் அரசாங்கத்தையோ, மத ஸ்தாபனங்களையோ சார்ந்தனவாக இருக்கவேண்டும். மொகஞ்சதாரோக் கோட்டைக்குள் எட்டடி உயரமுள்ள சுவர்களால் சூழ்ந்ததும் 180 அடி நீளமும் 108 அடி அகலமும் கொண்டதுமான ஒரிடத்தின் நடுவே ஒரு நீந்தும் குளமும், அதைச் சுற்றிச் சிறுசிறு அறைகளும் கட்டப்பட்டிருந்தன. குளத்திலுள்ள பழைய தண்ணீரைப் போக்கவும், புதுத் தண்ணீரை நிரப்பவும் நல்ல வசதிகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் சுகாதார வசதிகள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தன.{{nop}}<noinclude></noinclude> gxfuof3hmpwjpyosybhcwj8606oqe30 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/663 250 445775 1433964 1415834 2022-07-23T11:56:23Z Arularasan. G 2537 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Arularasan. G" /></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 663 |bSize = 414 |cWidth = 398 |cHeight = 596 |oTop = 3 |oLeft = 9 |Location = center |Description = }}<noinclude></noinclude> lvuuk7w6h45ea3ahe2costr7xa0h458 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/664 250 445776 1433965 1415835 2022-07-23T11:56:39Z Arularasan. G 2537 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Arularasan. G" /></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 664 |bSize = 414 |cWidth = 389 |cHeight = 590 |oTop = 5 |oLeft = 18 |Location = center |Description = }}<noinclude></noinclude> 1wz49xayaizl3vh5b4i4xabhm5tnmul பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/665 250 445777 1433966 1415836 2022-07-23T11:56:53Z Arularasan. G 2537 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Arularasan. G" /></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 665 |bSize = 414 |cWidth = 401 |cHeight = 599 |oTop = 2 |oLeft = 5 |Location = center |Description = }}<noinclude></noinclude> f5rsfjhzbbeqm2b5xkkerbmee92u3vb பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/776 250 445841 1433864 1416712 2022-07-22T17:05:23Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|711|இந்தியா}}</b></noinclude> கின்றமையாலும், செய்யப்படும் பொருள்கள் சிறப்பற் றவையா யிருக்கின் றன. எனினும் நாட்டில் பற்பல பகுதிகளில் மிகத் திறமை வாய்ந்த கைத்தொழில்களும் பல உள்ளன. மொரத பாதில் செய்யப்படும் உலோக சாமான்களும், காசியில் தயாரித்த ஆடைகளும் உலகப் புகழ் பெற்றவை. காசி, மதுரை, கும்பகோணம் போன்ற புண்ணியத் தலங்களுக்கு ஆண்டு முழுவதும் யாத்திரை செய்து வரும் மக்கள் விலை கொடுத்து வாங்கிக்கொண்டு போவதனால் இவ் விடங்களில் செய்யப்படும் பாத் திரங்கள், ஆடைகள் முதலியவைகட்கு எப்போதும் செலவு உண்டு. ஆக்ராவில் நடைபெறும் கற்சிற்ப வேலையும், லக்னௌவில் நடைபெறும் சித்திரத்தையல் வேலையும், மதுரை,மைசூர், காசியில் நடைபெறும் நுண்ணிழை நெசவு வேலையும், டெல்லி,தஞ்சை, வங் காளம் முதலிய இடங்களில் நடைபெறும் இசைக் கருவிகள், நகைகள், வாசனைப் பண்டங்கள் தயாரித் தலும், தக்கணத்தில் பல இடங்களில் நடைபெறும் கம்பள வேலையும் நாட்டில் உள்ள அரசர்களும் பிரபுக் களும் ஆதரித்ததனால்தான் செழித்து வளர்ந்தன. இவற்றுட் பல தொழில்கள் அரசாங்க முயற்சியால் வெளி நாடுகளிலிருந்து தொழில் நிபுணர்களையும், தொழில்களுக்கு வேண்டிய பொருள்களையும் கொணர்ந்து நிறுவப்பட்டவை. மைசூரில் கிடைக்கும் சந்தனம், அரக்கு முதலியனவும், திருவிதாங்கூரிலுள்ள தந்தமும் சில விலையுயர்ந்த கைத் தொழில்கள் ஆங் காங்கு நடைபெறுதற்குத் துணையாக அமைந்துள்ளன. நாடு முழுவதுமே எல்லாவகைக் கைத்தொழிலின் முயற்சியும் சென்ற நூற்றைம்பதாண்டுகளாகக் குறைந்து வருகின்றது. எந்திரசாலைகளிற் பலவகைச் சாமான்களையும் அதிகமாகவும் விரைவாகவும் செய்வ தோடு, மிக மலிவாகவும் தயாரிக்கலாம். இத்தகைய நயமான சாமான்கள் முன்போல் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதியாவதுடன் பல ஆண்டுகளாக உள் நாட்டி லேயே மிகுதியாகச் செய்யப்பட்டுப் போக்குவரவுச் சாதனங்களின் வளர்ச்சியால் நாடெங்கும் பரவி நன்கு விற்பனையாகின்றன. ஆகையால் காலமும் திறமும் அதிகமாகச் செலுத்திச் செய்வதனால் விலை உயர்ந்த கைத்தொழிற் சாமான்களின் விற்பனை குறைந்து, அத் தொழில்களும் அவற்றைப் பயில்வோரும் இப் போது தாழ் நிலையை அடைந்துள்ளனர். ஐரோப்பியர் ஆண்டபோது இக் கைத்தொழில்களின் அருமை தெரி யாமல், இகழ்ந்து பாராட்டாதொழிந்தனர். மேலும் தம் நாட்டுச் செய்பொருள் விற்பனை மிகுத்தற்பொருட் டும் அவ்வாறு செய்தனர். ஆதரித்துப் போற்றும் பிரபுக்களின் தொகையும் நிலையும் நாளுக்கு நாள் குறைந்துவிட்டன. வறுமையால் வருந்தும் தொழி லாளர்களின் திறமையும் குன்றிவிட்டது. புதுமுறையாகப் பலவகைப் பொருள்களை யந்திர சாலைகளில் செய்வது சென்ற 100 ஆண்டுகளாகத்தான் நடைபெற்று வருகிறது. சணல்,பருத்தி ஆலைகளே முதன்முதல் 100 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்டன. இவ் வாலைகள் ஏற்படுவதற்குக் காரணம் பிற நாடுகளில் நடந்த போர்களே. சென்ற நூற்றாண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போரின் விளைவாக முதலிற் பருத்தி ஆலை கள் கட்டப்பட்டமை போலவே, கிரிமியன் போருக் குப்பின் முதலிற் சணல் ஆலை தோன்றியது. இவ்வாறே இரும்பு, எஃகு, சிமென்டு, காகிதம், தீப்பெட்டி, சவர்க் காரம் முதலியன செய்யும் தொழிற்சாலைகள் முதல் உலகயுத்த காலத்தில் தோன்றின. இரண்டாவது உலக யுத்தத்துக்குப்பின், கப்பல்கள் கட்டுவதற்கும், ஆகாய விமானங்கள், மோட்டார் வண்டிகள், ரசா யனப் பொருள்கள், பீங்கான் சாமான்கள், மருந்துப் பொருள்கள் முதலியன செய்வதற்கும் பற்பலவிடங் களில் அநேக எந்திரசாலைகள் ஏற்பட்டன. யுத்தத்தின் கடுமையால் எவ்வகை இறக்குமதியும் குன்றவே, பல் வகைப் பொருள்களையும் உள்நாட்டிலேயே செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. யுத்த காலத்தின் இலாப மிகுதியால் இத்தகைய தொழிற்சாலைகள் அமைத்தற்கு வேண்டிய முதலும் எளிதில் கிடைத் தது. யுத்த முயற்சிக்கு இன்றியமையாத இரும்பும் எஃகும் வெளிநாடுகளுலிருந்து. இறக்குமதி செய்ய முடியாமையால், உடனே இரும்பு எஃகு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டு, அபிவிருத்தி செய்யப் பட்டன. = பெரும்பாலும் இவ்வகை எந்திரசாலைகள் நாட்டின் சிற்சில பகுதிகளிலும் நகர்களிலுமே ஏற்பட்டுள்ளன: நாட்டிலுள்ள சணற்சாலைகள் கல்கத்தாவுக்கு இருமருங் கிலும் ஹூக்ளி ஆற்றோரங்களிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன. கல்கத்தா துறைமுகத்தின் வழியா கத்தான் முதன்முதலில் சணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அதுபற்றியே சணல் வியாபாரத்துக்குக் கல்கத்தாவே நடுவிடமாக இருந் தது. ஆலைகள் ஏற்பட்டபின் சணலாற் செய்யப்பட்ட பொருள்களும் மிகுதியாக ஏற்றுமதியாயின. ஆகவே, தொழிற்சாலைகளும் ஆற்றங்கரைகளிலே அமைய லாயின. அதுபோலவே பஞ்சாலைகளும் முதன் முதல் பருத்தி மிகுதியாக ஏற்றுமதியாகி வந்த பம்பாயி னருகே அமைக்கப்பட்டன. சாலைகளில் தயாரித்த நூலும் துணியும் எல்லாம் உள்நாட்டிலேயே விற்பனை யாவதுபற்றிப் பருத்திப் பயிராகும் பிரதேசங்களில் பருத்தி வியாபார கேந்திரங்களாயிருந்த அகமதாபாத், கோயம்புத்தூர், ஷோலாப்பூர் நாகபுரி முதலிய நகரங் களிலேயே பருத்தித்தொழிற்சாலைகள் தோன்றலாயின. இதனால் ஏற்றுமதிச் செலவு குறைந்தது. சென்ற முப்பது ஆண்டுகளாகக் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் மின்சாரச் சக்தி எளிதிற் கிடைப்பதால், பஞ்சாலைகள் பல பெருகிவருகின்றன. தாமோதர் பள்ளத்தாக்கிலும் ஜாம்ஷெத்புரியை அடுத்தும் நிலக்கரிச் சுரங்கங்கள் மிகுதியாக இருப்ப தால் பீகார் இராச்சியம் இத்தொழிலுக்கு நடுவிடமாய் உள்ளது. இந்தியாவில் உள்ள இரும்பு எஃகு தொழிற் சாலைகளிற் பெரும்பகுதியும், நிலக்கரியை மிகுதியாக உபயோகிக்கும் பல தொழில்களும் இந்தப் பிரதேசத் தில்தான் உள்ளன. சிந்திரி எருத்தொழிற்சாலைகளும், சித்தரஞ்சன் ரெயில் எஞ்சின் தொழிற்சாலை போன்ற பல புதிய தொழிற்சாலைகளும் இப்பிரதேசத்திலேயே ஏற்பட்டிருக்கின்றன. நிலக்கரி ஏராளமாகக் கிடைப் பதால் வேறு பல தொழிற்சாலைகளும் இப்பிரதேசத் தில் அமைக்கப்படலாம். சிமென்டு, தீப்பெட்டி, சவர்க்காரம், கண்ணாடி முத லிய தொழிற்சாலைகள் நாடெங்கும் பல இடங்களில் அமைந்துள்ளன. இப்பொருள்களுக்கு எங்கும் தேவை மிகுதி. இவற்றைச் செய்வதற்கு வேண்டிய கச்சாப் பொருள்களும் பலவிடங்களில் *கிடைக்கின் றன. சர்க் கரை செய்யும் ஆலைகள் ஐக்கிய மாகாணங்களிலும் பீகாரிலும், ஓடுகள், பீங்கான் சாமான்கள் செய்யும் தொழிற்சாலைகள் மேற்குக் கடற்கரைப்பகுதிகளிலும் இருத்தல்போல், சில தொழில்கள் குறிப்பிட்ட சிற்சில இடங்களில்தாம் நடைபெறுகின்றன. இவற்றிற்கு வேண்டிய கச்சாப்பொருள்கள் இவ்விடங்களில் மட்டும் ஏராளமாக இருத்தலே இதற்குக் காரணம்.<noinclude></noinclude> kjopwgy2viovnvu3dq9r9vyragaets7 1433959 1433864 2022-07-23T10:01:24Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|711|இந்தியா}}</b></noinclude>கின்றமையாலும், செய்யப்படும் பொருள்கள் சிறப்பற்றவையா யிருக்கின்றன. எனினும் நாட்டில் பற்பல பகுதிகளில் மிகத் திறமை வாய்ந்த கைத்தொழில்களும் பல உள்ளன. மொரதபாதில் செய்யப்படும் உலோக சாமான்களும், காசியில் தயாரித்த ஆடைகளும் உலகப் புகழ் பெற்றவை. காசி, மதுரை, கும்பகோணம் போன்ற புண்ணியத்தலங்களுக்கு ஆண்டு முழுவதும் யாத்திரை செய்து வரும் மக்கள் விலை கொடுத்து வாங்கிக்கொண்டு போவதனால் இவ்விடங்களில் செய்யப்படும் பாத்திரங்கள், ஆடைகள் முதலியவைகட்கு எப்போதும் செலவு உண்டு. ஆக்ராவில் நடைபெறும் கற்சிற்ப வேலையும், லக்னௌவில் நடைபெறும் சித்திரத்தையல் வேலையும், மதுரை, மைசூர், காசியில் நடைபெறும் நுண்ணிழை நெசவு வேலையும், டெல்லி, தஞ்சை, வங்காளம் முதலிய இடங்களில் நடைபெறும் இசைக்கருவிகள், நகைகள், வாசனைப் பண்டங்கள் தயாரித்தலும், தக்கணத்தில் பல இடங்களில் நடைபெறும் கம்பள வேலையும் நாட்டில் உள்ள அரசர்களும் பிரபுக்களும் ஆதரித்ததனால்தான் செழித்து வளர்ந்தன. இவற்றுட் பல தொழில்கள் அரசாங்க முயற்சியால் வெளிநாடுகளிலிருந்து தொழில் நிபுணர்களையும், தொழில்களுக்கு வேண்டிய பொருள்களையும் கொணர்ந்து நிறுவப்பட்டவை. மைசூரில் கிடைக்கும் சந்தனம், அரக்கு முதலியனவும், திருவிதாங்கூரிலுள்ள தந்தமும் சில விலையுயர்ந்த கைத்தொழில்கள் ஆங்காங்கு நடைபெறுதற்குத் துணையாக அமைந்துள்ளன. நாடு முழுவதுமே எல்லாவகைக் கைத்தொழிலின் முயற்சியும் சென்ற நூற்றைம்பதாண்டுகளாகக் குறைந்து வருகின்றது. எந்திரசாலைகளிற் பலவகைச் சாமான்களையும் அதிகமாகவும் விரைவாகவும் செய்வதோடு, மிக மலிவாகவும் தயாரிக்கலாம். இத்தகைய நயமான சாமான்கள் முன்போல் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதியாவதுடன் பல ஆண்டுகளாக உள் நாட்டிலேயே மிகுதியாகச் செய்யப்பட்டுப் போக்குவரவுச் சாதனங்களின் வளர்ச்சியால் நாடெங்கும் பரவி நன்கு விற்பனையாகின்றன. ஆகையால் காலமும் திறமும் அதிகமாகச் செலுத்திச் செய்வதனால் விலை உயர்ந்த கைத்தொழிற் சாமான்களின் விற்பனை குறைந்து, அத் தொழில்களும் அவற்றைப் பயில்வோரும் இப்போது தாழ் நிலையை அடைந்துள்ளனர். ஐரோப்பியர் ஆண்டபோது இக் கைத்தொழில்களின் அருமை தெரியாமல், இகழ்ந்து பாராட்டாதொழிந்தனர். மேலும் தம் நாட்டுச் செய்பொருள் விற்பனை மிகுத்தற்பொருட்டும் அவ்வாறு செய்தனர். ஆதரித்துப் போற்றும் பிரபுக்களின் தொகையும் நிலையும் நாளுக்கு நாள் குறைந்துவிட்டன. வறுமையால் வருந்தும் தொழிலாளர்களின் திறமையும் குன்றிவிட்டது. புதுமுறையாகப் பலவகைப் பொருள்களை யந்திர சாலைகளில் செய்வது சென்ற 100 ஆண்டுகளாகத்தான் நடைபெற்று வருகிறது. சணல், பருத்தி ஆலைகளே முதன்முதல் 100 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்டன. இவ்வாலைகள் ஏற்படுவதற்குக் காரணம் பிற நாடுகளில் நடந்த போர்களே. சென்ற நூற்றாண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போரின் விளைவாக முதலிற் பருத்தி ஆலைகள் கட்டப்பட்டமை போலவே, கிரிமியன் போருக்குப்பின் முதலிற் சணல் ஆலை தோன்றியது. இவ்வாறே இரும்பு, எஃகு, சிமென்டு, காகிதம், தீப்பெட்டி, சவர்க்காரம் முதலியன செய்யும் தொழிற்சாலைகள் முதல் உலகயுத்த காலத்தில் தோன்றின. இரண்டாவது உலக யுத்தத்துக்குப்பின், கப்பல்கள் கட்டுவதற்கும், ஆகாய விமானங்கள், மோட்டார் வண்டிகள், ரசாயனப் பொருள்கள், பீங்கான் சாமான்கள், மருந்துப் பொருள்கள் முதலியன செய்வதற்கும் பற்பலவிடங்களில் அநேக எந்திரசாலைகள் ஏற்பட்டன. யுத்தத்தின் கடுமையால் எவ்வகை இறக்குமதியும் குன்றவே, பல்வகைப் பொருள்களையும் உள்நாட்டிலேயே செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. யுத்த காலத்தின் இலாப மிகுதியால் இத்தகைய தொழிற்சாலைகள் அமைத்தற்கு வேண்டிய முதலும் எளிதில் கிடைத்தது. யுத்த முயற்சிக்கு இன்றியமையாத இரும்பும் எஃகும் வெளிநாடுகளுலிருந்து இறக்குமதி செய்ய முடியாமையால், உடனே இரும்பு எஃகு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டன. பெரும்பாலும் இவ்வகை எந்திரசாலைகள் நாட்டின் சிற்சில பகுதிகளிலும் நகர்களிலுமே ஏற்பட்டுள்ளன. நாட்டிலுள்ள சணற்சாலைகள் கல்கத்தாவுக்கு இருமருங்கிலும் ஹூக்ளி ஆற்றோரங்களிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன. கல்கத்தா துறைமுகத்தின் வழியாகத்தான் முதன்முதலில் சணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அதுபற்றியே சணல் வியாபாரத்துக்குக் கல்கத்தாவே நடுவிடமாக இருந்தது. ஆலைகள் ஏற்பட்டபின் சணலாற் செய்யப்பட்ட பொருள்களும் மிகுதியாக ஏற்றுமதியாயின. ஆகவே, தொழிற்சாலைகளும் ஆற்றங்கரைகளிலே அமையலாயின. அதுபோலவே பஞ்சாலைகளும் முதன் முதல் பருத்தி மிகுதியாக ஏற்றுமதியாகி வந்த பம்பாயினருகே அமைக்கப்பட்டன. சாலைகளில் தயாரித்த நூலும் துணியும் எல்லாம் உள்நாட்டிலேயே விற்பனை யாவதுபற்றிப் பருத்திப் பயிராகும் பிரதேசங்களில் பருத்தி வியாபார கேந்திரங்களாயிருந்த அகமதாபாத், கோயம்புத்தூர், ஷோலாப்பூர் நாகபுரி முதலிய நகரங்களிலேயே பருத்தித்தொழிற்சாலைகள் தோன்றலாயின. இதனால் ஏற்றுமதிச் செலவு குறைந்தது. சென்ற முப்பது ஆண்டுகளாகக் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் மின்சாரச் சக்தி எளிதிற் கிடைப்பதால், பஞ்சாலைகள் பல பெருகிவருகின்றன. தாமோதர் பள்ளத்தாக்கிலும் ஜாம்ஷெத்புரியை அடுத்தும் நிலக்கரிச் சுரங்கங்கள் மிகுதியாக இருப்பதால் பீகார் இராச்சியம் இத்தொழிலுக்கு நடுவிடமாய் உள்ளது. இந்தியாவில் உள்ள இரும்பு எஃகு தொழிற்சாலைகளிற் பெரும்பகுதியும், நிலக்கரியை மிகுதியாக உபயோகிக்கும் பல தொழில்களும் இந்தப் பிரதேசத்தில்தான் உள்ளன. சிந்திரி எருத்தொழிற்சாலைகளும், சித்தரஞ்சன் ரெயில் எஞ்சின் தொழிற்சாலை போன்ற பல புதிய தொழிற்சாலைகளும் இப்பிரதேசத்திலேயே ஏற்பட்டிருக்கின்றன. நிலக்கரி ஏராளமாகக் கிடைப்பதால் வேறு பல தொழிற்சாலைகளும் இப்பிரதேசத்தில் அமைக்கப்படலாம். சிமென்டு, தீப்பெட்டி, சவர்க்காரம், கண்ணாடி முதலிய தொழிற்சாலைகள் நாடெங்கும் பல இடங்களில் அமைந்துள்ளன. இப்பொருள்களுக்கு எங்கும் தேவை மிகுதி. இவற்றைச் செய்வதற்கு வேண்டிய கச்சாப் பொருள்களும் பலவிடங்களில் கிடைக்கின்றன. சர்க்கரை செய்யும் ஆலைகள் ஐக்கிய மாகாணங்களிலும் பீகாரிலும், ஓடுகள், பீங்கான் சாமான்கள் செய்யும் தொழிற்சாலைகள் மேற்குக் கடற்கரைப்பகுதிகளிலும் இருத்தல்போல், சில தொழில்கள் குறிப்பிட்ட சிற்சில இடங்களில்தாம் நடைபெறுகின்றன. இவற்றிற்கு வேண்டிய கச்சாப்பொருள்கள் இவ்விடங்களில் மட்டும் ஏராளமாக இருத்தலே இதற்குக் காரணம்.<noinclude></noinclude> if08gvdjuztqax0wcyfvf2g7nnel8sf பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/775 250 445847 1433863 1416711 2022-07-22T17:04:06Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Joshua-timothy-J" /><b>{{rh|இந்தியா|710|இந்தியா}}</b></noinclude>இந்தியாவில் கிடைக்கக்கூடிய நிலக்கரியின் அளவு 2,000 கோடி டன்கள் என்று மதிப்பிடப்பட் டிருந்தபோதிலும், 500 கோடி டன்களே உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தவை. இவையும் இரும்பு, எஃகு காய்ச்சுவதற்கு இன்றியமையாதவை யாதலின் அவற் றுக்கென்றே ஒதுக்கி வைக்கவேண்டியிருக்கிறது. இந்தி யாவிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்தும், தென் ஆர்க்காடு, கட்சு ஆகிய இடங்களிலுள்ள லிக்னைட்டுப் படிவங்களிலிருந்தும் ஏராளமாகக் கிடைக்கும் மட்டரக நிலக்கரியை மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பான்மை பீகாரிலும், மேற்கு வங்காளத்திலும், சிறுபான்மை அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், ஐதராபாத் ஆகிய இடங்களிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. நிலக்கரிச் சுரங்கங்கள் அருகில் இருந்தாலன்றி அதினின்று மின்சார உற்பத்திச் செலவு மிகுதியாகும். பெட்ரோலியமும் அதிகமாகக் கிடைக்க வில்லை. இந்தியாவில் செலவாகும் அளவில் 5 சதவீதமே அஸ்ஸாமில் கிடைக்கிறது. இந்தியாவில் நீர்த்திற வசதிகளுக்குக் குறைவில்லை. நீர் மின்திறன் சக்தி 4 கோடி கிலோவாட்டுக்கள் என்று ஐந்தாண்டுத் திட்டம் மதிப்பிட்டிருக்கிறது. இவைகள் நிலக்கரி கிடைக்குமிடங்களுக்கு வெகுதூரத்தில் அமைந் திருப்பது ஓர் அனுகூலமாகும். எப்பொழுதும் பனி யோடியங்கும் இமயமலைத்தொடர்கள் நீர்ப்பெருக்கை ஒழுங்காக அளிக்கும் இயற்கைச் சாதனமாக இருப்ப தோடு, எந்த எந்திர நிபுணனாலும் கட்டமுடியாத மிகப் பெரிய நீர்த்தேக்கமாகவும் அமைந்திருப்பதால், அள வுக்கு மேற்பட்ட மின்திறன் உற்பத்தி செய்யத்தக்க இடங்கள் பல அங்கு உள்ளன. . இவ்விடங்களிற் பல பெரிய ஆற்றங்கரைகளில் மக்கள் நிறைந்த சமவெளிகளுக்கு வெகு தொலைவிலே அமைந்துள்ளன. ஆகவே மத்திய அரசாங்கத்தார் பக்ரா நங்கல் போன்ற திட்டங்களுக்குப் பணம் உதவி செய் யும்வரை அவை அபிவிருத்தி அடையவில்லை. அடுத்த படி மிகுதியாக உள்ளது மேற்கு மலைத்தொடர்களில், பம்பாய்க்கருகிலிருந்து ஆனைமலைகள், நீலகிரி மலைகள் உட்பட, தென் திருவிதாங்கூர் வரை வியாபித்துள்ள பகுதியாம். இங்கு மலைச்சரிவுகள் செங்குத்தாய் உள்ளன. தொடர்களும் மிகவும் உயரமானவை. ஆகையால் பல நீர்வீழ்ச்சிகளுக்குக் காரணமாகின்றன. காற்று வரவுப் பக்கமாயுள்ள சரிவுகளிலும், மலைத் தொடர்களின் உச்சியிலும் கனத்த மழை பெய்வதால் நீர் எப்போதும் மிகுந்த சக்தியோடு ஓடுகின்றது. தீப கற்பத்தின் தெற்குக் கோடியில் இரண்டு பருவக்காற்று மழைகளும் ஆண்டுதோறும் பல மாதங்கள் பெய்வ தால் நீருக்குக் குறைவில்லை. வடகிழக்குப் பகுதியில் மலைப்பிரதேசமாயிருத்தலால் தென்மேற்குப் பருவக் காற்று மழைபெய்து நீர் மின்திறன் வளர்ச்சிக்குப் பெரி தும் வாய்ப்பு ஏற்படுகிறது. மற்ற இடங்களிலும் ஆறு களுக்கு அணைகட்டிப்பெரியதேக்கங்களில் நீர் நிறைத்து, அவைகளின் அருகிலேயே, மேட்டூர், கங்கைக் கால் வாய்கள் போன்ற பல இடங்களில் மின் உற்பத்தி செய்ய எளிதிற்கூடும். நீர்வீழ்ச்சிகள் 3 அடிக்கும் குறைவாக உள்ள இடங்களிலும் நீர் மின் திறனை உற் பத்தி செய்துகொள்ள இதனால் முடிகின்றது. நாளடை வில் இத்தகைய தாழ்ந்த தலைப்பு உள்ள நீர் மின்திற னிடங்கள் பல நாட்டில் உண்டாவதற்கு வசதிகள் உள்ளன. வில்லை. கத்தால் நாடெங்கும் நிலையங்களை ஏற்படுத்தக்கூட எனினும் நகரமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் பல தனிப்பட்ட கம்பெனிகள் முன்வந்தன. மின்சாரம் முதன்முதல் கல்கத்தாவுக்குத்தான் வழங் கப்பட்டது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி இரண்டு தலைமுறைகளாகத்தான் மற்றும் பல பெரிய நகரங்களில் மின்திற நிலையங்கள் தோன்ற லாயின. 1902-ல் மைசூரிலுள்ள சிவசமுத்திரம் என்னு மிடத்தில் தான் முதல் நீர் மின் நிலையம் நிறுவப்பட்டது. இந்தியாவிலுள்ள நீர் மின் நிலையங்கள் பலவற்றிலும் பம்பாயில் டாட்டா கம்பெனியாரின் நிலையமே மிகப் பெரியது. 1920 வரை மின்திறன் மக்களின் தேவை யின் அளவுக்குக் கிடைக்கவில்லை; இப்போதோ விரை வாக நாடெங்கும் கிடைக்கக் கூடியதாயுள்ளது. 1950-ல் மின்திறனின் மொத்த அளவு 23 இலட்சம் கிலோவாட்டுக்கள் என்று கணக்கெடுத்திருக்கின் றனர். நிலக்கரியிலிருந்து 60 சதவீதமும், நீர்த்திறனிலிருந்து 32 சதவீதமும், எண்ணெய் எரி கருவிகளிலிருந்து எஞ்சிய பகுதியும் கிடைத்தன. இந்தியாவின் மற்ற பாகங்களைவிடப் பம்பாய், மைசூர், மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் மின் திறனுற்பத்தி மிகுதியாக இருக்கின் றது. ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் ஆகிய இடங்களில் மிகக்குறைவு. வங்காளத் திலும் பீகாரிலும் மின்திறன் பெரும்பகுதி நிலக்கரியி லிருந்து கிடைக்கிறது. பம்பாய்க்கும் தென்னிந்தியா விற்கும் தொலைதூரத்திலிருந்தே நிலக்கரி வரவேண்டி யிருப்பதால் நீர் மின்திறன் உற்பத்தியே பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்துவருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 40 சத வீதம் பம்பாய், கல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களி லேயே செலவாகிவிடுகிறது. 50,000 மக்களடங்கிய எல்லா நகரங்களுக்கும், 20,000 மக்களுள்ள நகரங்களிற் பெரும்பாலனவற்றுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் மின்சார வசதி சிறிதுதான் பரவியுள்ளது. இந்தியாவிலுள்ள 5.60,000 கிராமங் களில் 31,000 கிராமங்களில்தான் மின்சார வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ஏறக்குறைய 2,500. கிராமங்கள் சென்னையிலும் மைசூரிலுமே உள்ளன. 1956க்குள்ளே இன்னும் பத்து இலட்சம் கிலோவாட் டுக்கள் அதிகமாக வேண்டுமென்றும், திட்டத்தின் மற் றெல்லா அமிசங்களும் நிறைவேறுங் காலத்தில் மொத் தம் 14 இலட்சம் கிலோவாட்டுக்கள் ஆகியிருக்க வேண்டுமென்றும் ஐந்தாண்டுத் திட்டம் வகுத்திருக் கிறது. இந்த மின்சக்தியில் பெரும்பகுதி கைத்தொழில் களுக்கும், கிராமங்களின் மின்சார வசதிக்கும், விவசா யத்திற்கும் பயன்படுத்தப்படும். பீ.எம்.தி. கைத்தொழில்கள் புராதன முறையில் நடைபெறும் கைத்தொழில்கள் பலவும், நவீன முறைகளைப் பின்பற்றும் பெரிய எந்திர சாலைகளும், இந்தியாவில் அடுத்தடுத்திருப்பதைக் காண லாம். ஒவ்வொரு கிராமத்திலும் குயவர், தச்சர், கருமார், மேதரவர் முதலியோர் அக்கிராம மக்களுக் குத் தினசரி உபயோகத்துக்கு வேண்டிய பாத்திர பண் டங்கள், தட்டுமுட்டுச் சாமான்கள் முதலியவற்றைச் செய்து வருகின்றனர். அவ்வக்கிராமத்தாரின் தேவை யின் அளவுக்கே தொழில்கள் நடைபெறுகின்றன. ஆங்காங்கு அருகிற் கிடைக்கும் பொருள்களைக் கொண்டே தொழிலை நடத்த வேண்டியிருப்பதாலும் குலமுறையாகப் பெற்ற தொழில் திறமை குன்றி வரு மின்சார நிலையங்களிற் பல முக்கிய நகரங்களிலுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற் காகவே முதன் முதல் நிறுவப்பட்டன. பணமுடக்<noinclude></noinclude> tebcypelc2tk2kxmzj2iuq7glllb1wc 1433957 1433863 2022-07-23T09:54:22Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|710|இந்தியா}}</b></noinclude>இந்தியாவில் கிடைக்கக்கூடிய நிலக்கரியின் அளவு 2,000 கோடி டன்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்தபோதிலும், 500 கோடி டன்களே உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தவை. இவையும் இரும்பு, எஃகு காய்ச்சுவதற்கு இன்றியமையாதவையாதலின் அவற்றுக்கென்றே ஒதுக்கி வைக்கவேண்டியிருக்கிறது. இந்தியாவிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்தும், தென் ஆர்க்காடு, கட்சு ஆகிய இடங்களிலுள்ள லிக்னைட்டுப் படிவங்களிலிருந்தும் ஏராளமாகக் கிடைக்கும் மட்டரக நிலக்கரியை மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பான்மை பீகாரிலும், மேற்கு வங்காளத்திலும், சிறுபான்மை அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், ஐதராபாத் ஆகிய இடங்களிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. நிலக்கரிச் சுரங்கங்கள் அருகில் இருந்தாலன்றி அதினின்று மின்சார உற்பத்திச் செலவு மிகுதியாகும். பெட்ரோலியமும் அதிகமாகக் கிடைக்கவில்லை. இந்தியாவில் செலவாகும் அளவில் 5 சதவீதமே அஸ்ஸாமில் கிடைக்கிறது. இந்தியாவில் நீர்த்திற வசதிகளுக்குக் குறைவில்லை. நீர் மின்திறன் சக்தி 4 கோடி கிலோவாட்டுக்கள் என்று ஐந்தாண்டுத் திட்டம் மதிப்பிட்டிருக்கிறது. இவைகள் நிலக்கரி கிடைக்குமிடங்களுக்கு வெகுதூரத்தில் அமைந்திருப்பது ஓர் அனுகூலமாகும். எப்பொழுதும் பனியோடியங்கும் இமயமலைத்தொடர்கள் நீர்ப்பெருக்கை ஒழுங்காக அளிக்கும் இயற்கைச் சாதனமாக இருப்பதோடு, எந்த எந்திர நிபுணனாலும் கட்டமுடியாத மிகப் பெரிய நீர்த்தேக்கமாகவும் அமைந்திருப்பதால், அளவுக்கு மேற்பட்ட மின்திறன் உற்பத்தி செய்யத்தக்க இடங்கள் பல அங்கு உள்ளன. இவ்விடங்களிற் பல பெரிய ஆற்றங்கரைகளில் மக்கள் நிறைந்த சமவெளிகளுக்கு வெகு தொலைவிலே அமைந்துள்ளன. ஆகவே மத்திய அரசாங்கத்தார் பக்ரா நங்கல் போன்ற திட்டங்களுக்குப் பணம் உதவி செய்யும்வரை அவை அபிவிருத்தி அடையவில்லை. அடுத்த படி மிகுதியாக உள்ளது மேற்கு மலைத்தொடர்களில், பம்பாய்க்கருகிலிருந்து ஆனைமலைகள், நீலகிரி மலைகள் உட்பட, தென் திருவிதாங்கூர் வரை வியாபித்துள்ள பகுதியாம். இங்கு மலைச்சரிவுகள் செங்குத்தாய் உள்ளன. தொடர்களும் மிகவும் உயரமானவை. ஆகையால் பல நீர்வீழ்ச்சிகளுக்குக் காரணமாகின்றன. காற்று வரவுப் பக்கமாயுள்ள சரிவுகளிலும், மலைத் தொடர்களின் உச்சியிலும் கனத்த மழை பெய்வதால் நீர் எப்போதும் மிகுந்த சக்தியோடு ஓடுகின்றது. தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் இரண்டு பருவக்காற்று மழைகளும் ஆண்டுதோறும் பல மாதங்கள் பெய்வதால் நீருக்குக் குறைவில்லை. வடகிழக்குப் பகுதியில் மலைப்பிரதேசமாயிருத்தலால் தென்மேற்குப் பருவக்காற்று மழைபெய்து நீர் மின்திறன் வளர்ச்சிக்குப் பெரிதும் வாய்ப்பு ஏற்படுகிறது. மற்ற இடங்களிலும் ஆறுகளுக்கு அணைகட்டிப்பெரியதேக்கங்களில் நீர் நிறைத்து, அவைகளின் அருகிலேயே, மேட்டூர், கங்கைக் கால்வாய்கள் போன்ற பல இடங்களில் மின் உற்பத்தி செய்ய எளிதிற்கூடும். நீர்வீழ்ச்சிகள் 3 அடிக்கும் குறைவாக உள்ள இடங்களிலும் நீர் மின்திறனை உற்பத்தி செய்துகொள்ள இதனால் முடிகின்றது. நாளடை வில் இத்தகைய தாழ்ந்த தலைப்பு உள்ள நீர் மின்திறனிடங்கள் பல நாட்டில் உண்டாவதற்கு வசதிகள் உள்ளன. மின்சார நிலையங்களிற் பல முக்கிய நகரங்களிலுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகவே முதன் முதல் நிறுவப்பட்டன. பணமுடக்கத்தால் நாடெங்கும் நிலையங்களை ஏற்படுத்தக்கூடவில்லை. எனினும் நகரமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் பல தனிப்பட்ட கம்பெனிகள் முன்வந்தன. மின்சாரம் முதன்முதல் கல்கத்தாவுக்குத்தான் வழங்கப்பட்டது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி இரண்டு தலைமுறைகளாகத்தான் மற்றும் பல பெரிய நகரங்களில் மின்திற நிலையங்கள் தோன்ற லாயின. 1902-ல் மைசூரிலுள்ள சிவசமுத்திரம் என்னுமிடத்தில் தான் முதல் நீர் மின் நிலையம் நிறுவப்பட்டது. இந்தியாவிலுள்ள நீர் மின் நிலையங்கள் பலவற்றிலும் பம்பாயில் டாட்டா கம்பெனியாரின் நிலையமே மிகப் பெரியது. 1920 வரை மின்திறன் மக்களின் தேவையின் அளவுக்குக் கிடைக்கவில்லை; இப்போதோ விரைவாக நாடெங்கும் கிடைக்கக் கூடியதாயுள்ளது. 1950-ல் மின்திறனின் மொத்த அளவு 23 இலட்சம் கிலோவாட்டுக்கள் என்று கணக்கெடுத்திருக்கின்றனர். நிலக்கரியிலிருந்து 60 சதவீதமும், நீர்த்திறனிலிருந்து 32 சதவீதமும், எண்ணெய் எரி கருவிகளிலிருந்து எஞ்சிய பகுதியும் கிடைத்தன. இந்தியாவின் மற்ற பாகங்களைவிடப் பம்பாய், மைசூர், மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் மின் திறனுற்பத்தி மிகுதியாக இருக்கின்றது. ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் ஆகிய இடங்களில் மிகக்குறைவு. வங்காளத்திலும் பீகாரிலும் மின்திறன் பெரும்பகுதி நிலக்கரியிலிருந்து கிடைக்கிறது. பம்பாய்க்கும் தென்னிந்தியாவிற்கும் தொலைதூரத்திலிருந்தே நிலக்கரி வரவேண்டியிருப்பதால் நீர் மின்திறன் உற்பத்தியே பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்துவருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 40 சதவீதம் பம்பாய், கல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களிலேயே செலவாகிவிடுகிறது. 50,000 மக்களடங்கிய எல்லா நகரங்களுக்கும், 20,000 மக்களுள்ள நகரங்களிற் பெரும்பாலனவற்றுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் மின்சார வசதி சிறிதுதான் பரவியுள்ளது. இந்தியாவிலுள்ள 5,60,000 கிராமங்களில் 31,000 கிராமங்களில்தான் மின்சார வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ஏறக்குறைய 2,500. கிராமங்கள் சென்னையிலும் மைசூரிலுமே உள்ளன. 1956க்குள்ளே இன்னும் பத்து இலட்சம் கிலோவாட்டுக்கள் அதிகமாக வேண்டுமென்றும், திட்டத்தின் மற்றெல்லா அமிசங்களும் நிறைவேறுங் காலத்தில் மொத்தம் 14 இலட்சம் கிலோவாட்டுக்கள் ஆகியிருக்க வேண்டுமென்றும் ஐந்தாண்டுத் திட்டம் வகுத்திருக்கிறது. இந்த மின்சக்தியில் பெரும்பகுதி கைத்தொழில்களுக்கும், கிராமங்களின் மின்சார வசதிக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படும். {{float_right|பீ.எம்.தி.}} {{c|{{larger|<b>கைத்தொழில்கள்</b>}}}} புராதன முறையில் நடைபெறும் கைத்தொழில்கள் பலவும், நவீன முறைகளைப் பின்பற்றும் பெரிய எந்திர சாலைகளும், இந்தியாவில் அடுத்தடுத்திருப்பதைக் காணலாம். ஒவ்வொரு கிராமத்திலும் குயவர், தச்சர், கருமார், மேதரவர் முதலியோர் அக்கிராம மக்களுக்குத் தினசரி உபயோகத்துக்கு வேண்டிய பாத்திர பண்டங்கள், தட்டுமுட்டுச் சாமான்கள் முதலியவற்றைச் செய்து வருகின்றனர். அவ்வக்கிராமத்தாரின் தேவையின் அளவுக்கே தொழில்கள் நடைபெறுகின்றன. ஆங்காங்கு அருகிற் கிடைக்கும் பொருள்களைக் கொண்டே தொழிலை நடத்த வேண்டியிருப்பதாலும் குலமுறையாகப் பெற்ற தொழில் திறமை குன்றி வரு-<noinclude></noinclude> eomwxmk8gw4rf845zvzs1go3buj2iqk பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/774 250 445848 1433862 1416710 2022-07-22T17:02:45Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Joshua-timothy-J" /><b>{{rh|இந்தியா|709|இந்தியா}}</b></noinclude>பிளாகோபைட்டு (Phlogopite) என்ற மஞ்சள் அப் பிரகமும் இந்தியாவில் கிடைக்கின்றன. இவற்றிலும் மஸ்கோவைட்டு அதிகமாகக் கிடைக்கிறது. கூடூர் ராபூர் தாலுகாக்களில் சுமார் 60 மைல் நீளமும், 12 லிருந்து 15 மைல் அகலமும் உள்ள பரப்பில் பல அப் பிரகப் புலங்கள் உள்ளன. நெல்லூர் மாவட்டத்தில் ஏராளமான மக்களுக்கு அப்பிரகம் பிழைப்பைத் தரு கிறது. மேற்குக் கோதாவரி, மாவட்டத்திலுள்ள போச்சாவரத்திலும், சேலம் மாவட்டத்திலுள்ள இடப் பாடியிலும், மலையாளத்திலுள்ள வய நாட்டிலும், திருவிதாங்கூரிலுள்ள புனலூர், நெய்யூர், திருவனந்த புரம் ஆகிய இடங்களிலும் சில அப்பிரகப் புலங்கள் உள்ளன. கருங்கல் திண்மமாக இறுகியபோது இது சிரைகளாகவும் கட்டிகளாகவும் தோன்றியிருக்க வேண்டும். சில சமயங்களில் இது ஆறு அல்லது ஏழடி அகலமும்,ஓரடித் தடிப்புமுள்ள பெரிய கட்டிகளாகக் கிடைக்கிறது. இது தெளிவாகவும் கிடைப்பதுண்டு. பல கறைகளுடனும் கிடைப்பதுண்டு. உயர்ந்த ரக அப்பிரகம் சமதளமாகவும், கறைகளாவது வேறு குறைகளாவது இல்லாமலும் இருக்கும். அப்பிரகம் மின்சாரத் தொழிலிற்கு இன்றியமையாத பொரு ளாகும். எல்லாவகையான மின்சாரக் கருவிகளிலும் எந்திரங்களிலும் இது பயன்படுகிறது. காகிதம், சாந்து முதலியவற்றிற்குப் பளபளப்பைத் தரவும், ரப்பர், மெருகுத் துணி, வர்ணங்கள் முதலியவற்றிற்கு நிரவைப் பொருளாகவும் அப்பிரகத்தூள் பயன்படுகிறது. சிறு தகடுகளாகக் கிடைக்கும் அப்பிரகத்தின்மேல் அரக் கையோ, ஒரு செயற்கைப் பிசினையோ தடவி பல அடுக் குக்களை ஒன்று சேர்த்து, உயர்ந்த வெப்பத்தில் அழுத் தித் தேவையான தடிப்புள்ள கட்டியாக அதைப் பெறலாம். இதைத் தகடாகவோ, குழலாகவோ. வேறு வடிவங்களாகவோ வெட்டலாம். எமரி, குருந்தம், படிகக்கல், சக்கிமுக்கிக்கல், கார் னெட்டுப் போன்ற பொருள்கள் மற்றப் பொருள்களைத் தேய்க்கவும், தொளைக்கவும், அவற்றிற்கு மெருகேற்ற வும் பயனாவதால் மெருகூட்டிகள் எனப்படும். இவற் றைத் தூளாகவும், தூளிலோ துணியிலோ ஒட்டியும் பயன்படுத்துகிறார்கள். சானை பிடிக்கும் சக்கரங்க ளாகவும் இவற்றை அமைப்பதுண்டு. இப்பொருள்களை நுண்ணிய தூளாக்கி, எஃகு முனையைக்கொண்டு உலோகங்களையும் மணிகளையும் தொளையிடலாம். தென்னிந்தியாவில் பல மெருகூட்டிப் பொருள் கள் கிடைக்கின்றன. நெல்லூர், திருநெல்வேலி மாவட்டங்களில் கார்னெட்டுக் கிடைக்கிறது. உண்மை யான சக்கிமுக்கிக் கல் கிடைக்காவிட்டாலும், பலவகை யான படிகக் கற்கள் கிடைக்கின் றன. சேலம், கோவை மாவட்டங்களில் முன்னர்க் குருந்தம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. இந்நாளிலும் கடினமான பாறை களிலிருந்து ஆண்டிற்குச் சுமார் 50 டன் நிறையுள்ள குருந்தம் எடுக்கப்படுகிறது. வெப்பத்தைத் தாங்கும் பொருள்களான களிமண் வகைகளும், சிலிக்காவைக்கொண்ட பாறைகளும், மாக்னசைட்டு, குரோமைட்டு, பட்டுக்கல், பென்சில் கரி முதலிய பொருள்களும் உலோகங்களை உருக்கும் மூசை கள் செய்யவும், உலைகளின் உட்புறத்தில் வேய நீராவிக் குழாய்கள் முதலியவற்றில் வெப்பம் வீணாகாது தடுக்கவும் பயன்படுகின்றன. குரோமைட்டும் மாக்னசைட்டும் மைசூரிலும் சேலத்திலும் கிடைக் கின்றன. பல மாவட்டங்களில் களிமண் வகைகள் உள்ளன. குறிப்பாக மலையாளத்திலும், தென் கன்ன டத்திலும், திருவிதாங்கூரிலும், இராமநாதபுரத்திலும், தென்னார்க்காட்டிலும், செங்கற்பட்டிலும், கிழக்குக் கோதாவரியிலும், மேற்குக் கோதாவரியிலும் இவை அதிகம். வெப்பந்தாங்கும் பொருள்களைத் தயாரிக்கும் தொழில் இந்தியாவில் அதிகமாக இல்லை. ற பலவகைகளிற் பயனாகும் களிமண்கள் தென்னிந்தி யாவில் உள்ளன. கருங்கல்லைப்போன்ற படிகப் பாறை களிலுள்ள தாதுக்களில் ஏற்படும் மாறுதல்களால் சீனக் களிமண் தோன்றுகிறது. இது உயர்ந்த ரகப் பீங்கான் தயாரிக்கப் பயன்படுகிறது. வெப்பந்தாங்கும் பொருள் களைத் தயாரிக்கக் களிமண் பயனாவது மேலே கூறப் பட்டது. சாதாரணச் செங்கற்களையும், சாக்கடைக் குழல்களையும் செய்யப் பயனாகும் களிமண்வகைகளும் உண்டு. மேற்குக் கரையோரத்தில் திருவிதாங்கூர், மலையாளம், தென் கன்னடம் ஆகிய பகுதிகளில் சீனக் களிமண் உள்ளது. தென்னார்க்காட்டிலுள்ள திண்டி வனத்தின் அருகிலும் இது சிறிதளவு உள்ளது. இது திருவள்ளூரிலுள்ள பீங்கான் தொழிற்சாலையில் பயன் படுகிறது. திருவிதாங்கூர், மலையாளம், தென்கன்னடம், தென்னார்க்காடு, சென்னை, செங்கற்பட்டு, நெல்லூர், மேற்குக் கோதாவரி மாவட்டங்களில் அங்கங்கே கிடைக்கும் களிமண் வகைகளைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் பல உள்ளன. அயச் செந்தூரம், காவிக்கல், மஞ்சட்சிலை, மாங்கனச ஆக்சைடு, பெரைட்டிஸ் (Barytes), மாக்கல், நிற முள்ள களிமண் வகைகள் போன்ற பலபொருள்கள் வர்ணங்கள் செய்யப் பயனாகின்றன. குரோமியம், நாகம் போன்ற உலோகங்களின் கூட்டுக்களும் வர்ணங்கள் செய்யப் பயன்படுகின்றன. ராயலசீமை, தஞ்சை, புதுக் கோட்டை, இராமநாதபுரம், குண்டூர்ப் பகுதிகளில் உயர்ந்த ரகக் காவிக் கல்லும் மஞ்சட் சிலையும் கிடைக் கின்றன. அயச் செந்தூரம் சாண்டூரில் கிடைக்கிறது. கடப்பை, கர்நூல், அனந்தபூர் மாவட்டங்களில் பெரைட்டிஸ் கிடைக்கிறது. பம்பாய், கல்கத்தா நகரங் களில் உள்ளதுபோல் சென்னையில் வர்ணத் தொழில் இல்லை. பெரிய அளவில் வர்ணத் தொழிலை நடத்த இங்குப் போதிய மூலப் பொருள்கள் உள்ளன. சீரான மணிவடிவான டாலமைட்டும் சுண்ணாம்புக் கல்லும் சிலைகளையும் நினைவுச் சின்னங்களையும் செய்யப் பயன்படுகின்றன. கலப்பு நிறங்களையும், சீரற்ற அள வுள்ள மணிகளையும் கொண்ட வகைகள் கட்டட வேலை யில் பயனாகின் றன. விசாகப்பட்டினத்திலுள்ள அனந்த கிரியிலும், குண்டூரிலுள்ள மாச்செர்லாவிலும், சேலம், கோவைப் பகுதிகளிலும் உயர்ந்த ரகச் சலவைக் கல் உள்ளது. சாந்தும் சிமென்டும் தயாரிக்க ஏற்ற உயர்ந்த ரகச் சுண்ணாம்புக்கல் கர்நூல், குண்டூர், சேலம், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் கிடைக் கிறது. கல்லச்சு முறைக்கேற்ற நேர்த்தியான சுண் ணாம்புக்கல் வகை கர்நூல் மாவட்டத்தில் கிடைக் கிறது. உயர்ந்த ரகச் சுண்ணாம்புக்கல் தாதுக்களின் சில பகுதிகள் வெளுக்கும் தூள், கால்சியம் கார்பைடு, கால்சியம் சயனமைடு போன்ற ரசாயனப் பொருள் களைத் தயாரிக்க ஏற்றவை. எம்.எஸ்.கி. நீர் மின்திறன் காற்று, அலைகள் முதலியவைகளிடமிருந்து பெறலாம். திறன் கிடைக்கக் கூடிய இடங்களை இரண்டு வகை யாகப் பிரிக்கலாம். 1. குன்றும் திறன்: விளையுந் தாவரங்களிலிருந்து எரிபொருள்கள் உற்பத்தி செய்ய லாம். உதாரணமாக, பாணி (Molasses), இலுப் பைப் பூக்கள் முதலியவைகளிலிருந்து ஆல்கஹால் 2. குன்றாத்திறன்: நீர்வீழ்ச்சிகள், தயாரிக்கலாம்<noinclude></noinclude> 8unmwxq01prqje6rfzl3c6nuccr2s6d 1433953 1433862 2022-07-23T09:45:23Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|709|இந்தியா}}</b></noinclude>பிளாகோபைட்டு (Phlogopite) என்ற மஞ்சள் அப்பிரகமும் இந்தியாவில் கிடைக்கின்றன. இவற்றிலும் மஸ்கோவைட்டு அதிகமாகக் கிடைக்கிறது. கூடூர்ராபூர் தாலுகாக்களில் சுமார் 60 மைல் நீளமும், 12 லிருந்து 15 மைல் அகலமும் உள்ள பரப்பில் பல அப்பிரகப் புலங்கள் உள்ளன. நெல்லூர் மாவட்டத்தில் ஏராளமான மக்களுக்கு அப்பிரகம் பிழைப்பைத் தருகிறது. மேற்குக் கோதாவரி, மாவட்டத்திலுள்ள போச்சாவரத்திலும், சேலம் மாவட்டத்திலுள்ள இடப்பாடியிலும், மலையாளத்திலுள்ள வயநாட்டிலும், திருவிதாங்கூரிலுள்ள புனலூர், நெய்யூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் சில அப்பிரகப் புலங்கள் உள்ளன. கருங்கல் திண்மமாக இறுகியபோது இது சிரைகளாகவும் கட்டிகளாகவும் தோன்றியிருக்க வேண்டும். சில சமயங்களில் இது ஆறு அல்லது ஏழடி அகலமும், ஓரடித் தடிப்புமுள்ள பெரிய கட்டிகளாகக் கிடைக்கிறது. இது தெளிவாகவும் கிடைப்பதுண்டு. பல கறைகளுடனும் கிடைப்பதுண்டு. உயர்ந்த ரக அப்பிரகம் சமதளமாகவும், கறைகளாவது வேறு குறைகளாவது இல்லாமலும் இருக்கும். அப்பிரகம் மின்சாரத் தொழிலிற்கு இன்றியமையாத பொருளாகும். எல்லாவகையான மின்சாரக் கருவிகளிலும் எந்திரங்களிலும் இது பயன்படுகிறது. காகிதம், சாந்து முதலியவற்றிற்குப் பளபளப்பைத் தரவும், ரப்பர், மெருகுத் துணி, வர்ணங்கள் முதலியவற்றிற்கு நிரவைப் பொருளாகவும் அப்பிரகத்தூள் பயன்படுகிறது. சிறு தகடுகளாகக் கிடைக்கும் அப்பிரகத்தின்மேல் அரக்கையோ, ஒரு செயற்கைப் பிசினையோ தடவி பல அடுக்குக்களை ஒன்று சேர்த்து, உயர்ந்த வெப்பத்தில் அழுத்தித் தேவையான தடிப்புள்ள கட்டியாக அதைப் பெறலாம். இதைத் தகடாகவோ, குழலாகவோ வேறு வடிவங்களாகவோ வெட்டலாம். எமரி, குருந்தம், படிகக்கல், சக்கிமுக்கிக்கல், கார்னெட்டுப் போன்ற பொருள்கள் மற்றப் பொருள்களைத் தேய்க்கவும், தொளைக்கவும், அவற்றிற்கு மெருகேற்றவும் பயனாவதால் மெருகூட்டிகள் எனப்படும். இவற்றைத் தூளாகவும், தூளிலோ துணியிலோ ஒட்டியும் பயன்படுத்துகிறார்கள். சாணை பிடிக்கும் சக்கரங்களாகவும் இவற்றை அமைப்பதுண்டு. இப்பொருள்களை நுண்ணிய தூளாக்கி, எஃகு முனையைக்கொண்டு உலோகங்களையும் மணிகளையும் தொளையிடலாம். தென்னிந்தியாவில் பல மெருகூட்டிப் பொருள்கள் கிடைக்கின்றன. நெல்லூர், திருநெல்வேலி மாவட்டங்களில் கார்னெட்டுக் கிடைக்கிறது. உண்மையான சக்கிமுக்கிக் கல் கிடைக்காவிட்டாலும், பலவகையான படிகக் கற்கள் கிடைக்கின்றன. சேலம், கோவை மாவட்டங்களில் முன்னர்க் குருந்தம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. இந்நாளிலும் கடினமான பாறை களிலிருந்து ஆண்டிற்குச் சுமார் 50 டன் நிறையுள்ள குருந்தம் எடுக்கப்படுகிறது. வெப்பத்தைத் தாங்கும் பொருள்களான களிமண் வகைகளும், சிலிக்காவைக்கொண்ட பாறைகளும், மாக்னசைட்டு, குரோமைட்டு, பட்டுக்கல், பென்சில் கரி முதலிய பொருள்களும் உலோகங்களை உருக்கும் மூசைகள் செய்யவும், உலைகளின் உட்புறத்தில் வேய நீராவிக் குழாய்கள் முதலியவற்றில் வெப்பம் வீணாகாது தடுக்கவும் பயன்படுகின்றன. குரோமைட்டும் மாக்னசைட்டும் மைசூரிலும் சேலத்திலும் கிடைக்கின்றன. பல மாவட்டங்களில் களிமண் வகைகள் உள்ளன. குறிப்பாக மலையாளத்திலும், தென் கன்னடத்திலும், திருவிதாங்கூரிலும், இராமநாதபுரத்திலும், தென்னார்க்காட்டிலும், செங்கற்பட்டிலும், கிழக்குக் கோதாவரியிலும், மேற்குக் கோதாவரியிலும் இவை அதிகம். வெப்பந்தாங்கும் பொருள்களைத் தயாரிக்கும் தொழில் இந்தியாவில் அதிகமாக இல்லை. பலவகைகளிற் பயனாகும் களிமண்கள் தென்னிந்தியாவில் உள்ளன. கருங்கல்லைப்போன்ற படிகப் பாறைகளிலுள்ள தாதுக்களில் ஏற்படும் மாறுதல்களால் சீனக் களிமண் தோன்றுகிறது. இது உயர்ந்த ரகப் பீங்கான் தயாரிக்கப் பயன்படுகிறது. வெப்பந்தாங்கும் பொருள்களைத் தயாரிக்கக் களிமண் பயனாவது மேலே கூறப்பட்டது. சாதாரணச் செங்கற்களையும், சாக்கடைக் குழல்களையும் செய்யப் பயனாகும் களிமண்வகைகளும் உண்டு. மேற்குக் கரையோரத்தில் திருவிதாங்கூர், மலையாளம், தென் கன்னடம் ஆகிய பகுதிகளில் சீனக் களிமண் உள்ளது. தென்னார்க்காட்டிலுள்ள திண்டிவனத்தின் அருகிலும் இது சிறிதளவு உள்ளது. இது திருவள்ளூரிலுள்ள பீங்கான் தொழிற்சாலையில் பயன்படுகிறது. திருவிதாங்கூர், மலையாளம், தென்கன்னடம், தென்னார்க்காடு, சென்னை, செங்கற்பட்டு, நெல்லூர், மேற்குக் கோதாவரி மாவட்டங்களில் அங்கங்கே கிடைக்கும் களிமண் வகைகளைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் பல உள்ளன. அயச்செந்தூரம், காவிக்கல், மஞ்சட்சிலை, மாங்கனச ஆக்சைடு, பெரைட்டிஸ் (Barytes), மாக்கல், நிறமுள்ள களிமண் வகைகள் போன்ற பலபொருள்கள் வர்ணங்கள் செய்யப் பயனாகின்றன. குரோமியம், நாகம் போன்ற உலோகங்களின் கூட்டுக்களும் வர்ணங்கள் செய்யப் பயன்படுகின்றன. ராயலசீமை, தஞ்சை, புதுக் கோட்டை, இராமநாதபுரம், குண்டூர்ப் பகுதிகளில் உயர்ந்த ரகக் காவிக் கல்லும் மஞ்சட் சிலையும் கிடைக்கின்றன. அயச் செந்தூரம் சாண்டூரில் கிடைக்கிறது. கடப்பை, கர்நூல், அனந்தபூர் மாவட்டங்களில் பெரைட்டிஸ் கிடைக்கிறது. பம்பாய், கல்கத்தா நகரங்களில் உள்ளதுபோல் சென்னையில் வர்ணத் தொழில் இல்லை. பெரிய அளவில் வர்ணத் தொழிலை நடத்த இங்குப் போதிய மூலப் பொருள்கள் உள்ளன. சீரான மணிவடிவான டாலமைட்டும் சுண்ணாம்புக் கல்லும் சிலைகளையும் நினைவுச் சின்னங்களையும் செய்யப்பயன்படுகின்றன. கலப்பு நிறங்களையும், சீரற்ற அளவுள்ள மணிகளையும் கொண்ட வகைகள் கட்டட வேலையில் பயனாகின்றன. விசாகப்பட்டினத்திலுள்ள அனந்த கிரியிலும், குண்டூரிலுள்ள மாச்செர்லாவிலும், சேலம், கோவைப் பகுதிகளிலும் உயர்ந்த ரகச் சலவைக் கல் உள்ளது. சாந்தும் சிமென்டும் தயாரிக்க ஏற்ற உயர்ந்த ரகச் சுண்ணாம்புக்கல் கர்நூல், குண்டூர், சேலம், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் கிடைக்கிறது. கல்லச்சு முறைக்கேற்ற நேர்த்தியான சுண்ணாம்புக்கல் வகை கர்நூல் மாவட்டத்தில் கிடைக்கிறது. உயர்ந்த ரகச் சுண்ணாம்புக்கல் தாதுக்களின் சில பகுதிகள் வெளுக்கும் தூள், கால்சியம் கார்பைடு, கால்சியம் சயனமைடு போன்ற ரசாயனப் பொருள்களைத் தயாரிக்க ஏற்றவை. {{float_right|எம்.எஸ்.கி}}. {{c|{{larger|<b>நீர் மின்திறன்</b>}}}} திறன் கிடைக்கக் கூடிய இடங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. குன்றும் திறன்: விளையுந் தாவரங்களிலிருந்து எரிபொருள்கள் உற்பத்தி செய்யலாம். உதாரணமாக, பாணி (Molasses), இலுப்பைப் பூக்கள் முதலியவைகளிலிருந்து ஆல்கஹால் தயாரிக்கலாம் 2. குன்றாத்திறன்: நீர்வீழ்ச்சிகள், காற்று, அலைகள் முதலியவைகளிடமிருந்து பெறலாம்.<noinclude></noinclude> 6ur951z5mnjbdu0xy1f0fc9rs640ztw பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/773 250 445849 1433861 1416709 2022-07-22T17:01:13Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Joshua-timothy-J" /><b>{{rh|இந்தியா|708|இந்தியா}}</b></noinclude>மாக குழிகளிலிருந்து நிலவாயு வெளி வந்தது. மசூலிப்பட் டினத்தின் அருகிலும் இவ் வாயு வெளி வந்தது கண் டார்கள். இவ் வாயுவில் மெதேன் என்ற வாயு அதிக இருப்பதால் இதை அடுப்பெரிக்கவும் விளக் கெரிக்கவும் பயன்படுத்தலாம். தொழில்களில் பயனாகும் அளவிற்கு இது கிடைப்பதில்லை. அண்மையில் படிந்த அடுக்குக்களில் புதைந்துபோன தாவரங்கள் சிதைவ தால் இவ் வாயு தோன்றுகிறது. பெட்ரோலியம் இருப் பதை இவை காட்டுவதாக எண்ணுவது தவறு. கோலாரில் நடைபெறும் தங்கச் சுரங்க வேலையைப் பற்றி மேலே கூறப்பட்டது. தங்கத்தைக் கொண்ட பாறைகள்கோலாரிலிருந்து சித்தூர் மாவட்டத்திலுள்ள குப்பம்வரை உள்ளன இப் பகுதியிலுள்ள பாறைகளில் தங்கம் குறைவாக உள்ளது. ஆனால் மேலும் ஆராய்ந் தால் இலாபகரமாக வெட்டி எடுக்கத்தக்க பாறைகள் கிடைக்கலாம். ஐதராபாத்திலுள்ள ஹட்டி என்ற ஊரிலும் தங்கச்சுரங்க வேலை நடைபெறுகிறது. மலை யாளத்தில் வயநாட்டுப் பகுதியில் முன்னர்ச் சுரங்க வேலை நடைபெற்ற இடங்களில் ஓடைகளின் வண்டலி லிருந்தும், பரலிலிருந்தும் கிராமவாசிகள் தங்கத்தைக் கழுவி எடுக்கிறார்கள். இப்பகுதிகளை விரிவாக ஆராய்ந் தால் சுரங்க வேலையை மீண்டும் தொடங்க வழியேற் படலாம். மைசூரில் கிடைக்கும் தங்கத்துடன் 100க்கு 3 பாகம் வெள்ளியும் கலந்திருக்கிறது. இதைத் தவிர இந்தியாவில் வெள்ளி உற்பத்தியே இல்லை. செம்பு: நெல்லூர் மாவட்டத்திலுள்ள கரிமன பேட்டை என்னுமிடத்திலும், குண்டூர் மாவட்டத் திலுள்ள வினுகொண்டாவின் அருகிலும், கோவை, கர்நூல் மாவட்டங்களிலுள்ள சில இடங்களிலும் செம்பு காணப்படுகிறது. இவ்விடங்களில் எல்லாம் பழங்காலத்தில் உலோகத்தை வெட்டி எடுக்கும் வேலை நடந்து வந்தது. அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சி களின் விளைவாய்க் கரிமனபேட்டையிலும் வினுகொண் டாவிலும் சுரங்க வேலையை மீண்டும் தொடங்கக்கூடும் எனத் தெளிவாகியுள்ளது. இவ்விடங்களில் மேற்பரப் பில் காணப்படும் தாதுக்கள் ஆழத்திலும் இருக்கும் என்று கூறமுடியாது. இதை அறிய மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்தியாவில் செப்புத் தாதுக்கள் குறைவு. ஆகையால் இந்த ஆராய்ச்சி மிக முக்கிய மானது. 708 ளன. ராயலசீமையிலுள்ள ஜங்கம் ராஜபல்லி, பசவாபுரம், கோயில்,குண்ட்லா, சித்யாலா, கானி (Gani)போன்ற இடங்களில் காரீயத்தையும் நாகத்தையும் வெட்டி எடுக்கும் வேலை நடைபெற்றதற்கு அறிகுறிகள் உள் குறைவான அளவு உலோகமுள்ள தாதுக்கள் இவ்விடங்களில் மேற்பரப்பில் காணப்படுகின்றன. இவ்விடங்களை மேலும் ஆராய்ந்தால் நடைமுறையில் பயன்படுத்தத்தக்க தாதுக்கள் ஆழத்தில் உள்ளனவா என அறியலாம். இவ்விரு உலோகங்களும் இந்தியா வில் மிகக் குறைவாகவே கிடைப்பதால் இப்பகுதிகளை ஆராய்வது அவசியம். அலுமினியத்தின் முக்கியத் தாதுவான பாக்சைட்டு சேலம் மாவட்டத்திலுள்ள சேர்வராயன் மலைக்குன்று களில் கிடைக்கிறது. இப்பகுதிகளில் 60லிருந்து 70 இலட்சம் டன் வரையுள்ள தாதுக்கள் கிடைக்கும். இதில் மூன்றில் ஒரு பகுதி உயர்ந்த ரகமானது. கோதா வரி, விசாகப்பட்டினம் மாவட்டங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் நடைமுறையில் பயன்படுத்தத் தக்க பாக்சைட்டுக் கிடைக்கலாம். களையும் தயாரிக்கலாம். சேலத்தில் கிடைக்கும் தாது ‘அலிராக்ஸ்' (Alirox) என்ற செயற்கை மெருகூட் டியைத் தயாரிக்கப் பயன்படுகிறது. மக்னீசியத் தாதுவான மாக்னசைட்டு சேலம் மாவட் டத்தின் பல பகுதிகளிலும், தென் மைசூரிலும் காணப் படுகிறது. சேலம் ரெயில்வே சந்திப்புக்கருகிலுள்ள புலம் மிகப் பெரிது. இதில் 100 அடி ஆழத்திற்குள் சுமார் 8 கோடி டன் தாது உள்ளது. மாக்னசைட்டிலிருந்து மக்னீசிய உலோகத்தைப் பிரித்தெடுப்பதைத் தவிர இதை எஃகு தயாரிப்பில் வெப்பந் தாங்கும் பொருளாகவும் சிமென்டுத் தயாரிப்பிலும் பயன்படுத்துகிறார்கள். இப்பகுதிகளில் கிடைக்கும் மாக்னசைட்டு எஃகு தயாரிப்பில் மட்டுமே தற்போது பயன்படுகிறது. உயர்ந்த ரகமான இத்தாதுவிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும் தொழிலை இனியேனும் தொடங்கவேண்டும். இந்தியா திருச்சி, சேலம், மைசூர்ப் பகுதிகளில் இரும்புத் தாதுக்கள் உள்ளன. சுமார் 100 அடி ஆழத்திற்குத் திருச்சி, சேலம் மாவட்டங்களில் 30 கோடி டன்களும், மைசூரில் 20 கோடி டன்களும் உள்ளன. கர்நூல் மாவட்டத்திலுள்ள ராமலகோடாவில் 40 இலட்சம் டன் நிறையுள்ள உயர்ந்த ரக இரும்புத் தாது உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாதுவைப் பொடித்து, அதனுடன் கலந்திருக்கும் படிகக் கல்லைப் பிரித்து, அதைச் செறிவாக்கிய பின்னரே அதிலிருந்து உலோ கத்தைப் பிரித்தெடுக்கலாம். உலோகத்தைப் பிரித் தெடுக்கத் தேவையான நிலக்கரியையோ, கல் கரியையோ பீகாரிலிருந்தும் வங்காளத்திலிருந்தும் வர வழைக்க வேண்டியிருக்கிறது. மின்சாரம் மலிவாகக் கிடைத்தால் இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில் இங்கே வளர வழியுண்டு. விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கரிவிதி யிலும் பெல்லாரியிலுள்ள சாண்டூரிலும், மைசூரின் சில பகுதிகளிலும் மாங்கனீஸ் தாதுக்கள் கிடைக்கின்றன. சாண்டூர்ப் பதியில் மட்டும் 3 கோடி டன் தாது உள்ள தாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத் தாதுக்கள் 45%க் கும் குறைவான உலோகத்தைக் கொண்ட இரண் டாம், மூன்றாம் ரகத் தாதுக்கள். இவற்றில் இரும்பும் பாஸ்வரமும் அதிகமாக உள்ளன. சாண்டூரில் கிடைக் கும் தாதுக்களில் சிலிக்கா குறைவாக இருப்பதால் பெல்ஜியத்திலும் ஜெர்மனியிலும் எஃகு உற்பத்திக் காக இதற்கு நல்ல கிராக்கி உள்ளது. இரும்பு, டைட்டேனியம் ஆகிய இரு உலோகங்களின் கூட்டான இல்மனைட்டு என்னும் தாது படிகப் பாறை களில் மணிகளாகக் கிடைக்கிறது. திருவிதாங்கூர்க் கடற்கரை யோரங்களிலுள்ள மணவாளக்குறிச்சி, கொல்லம், குமரி முனை முதலிய இடங்களிலும், தஞ்சை, விசாகப்பட்டினம் மாவட்டங்களிலும் கடற்கரை மண லில் இது உள்ளது. திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இது காணப்படு கிறது. திருவிதாங்கூர் மணலில் தாதுவின் செறிவு அதிகமாக இருக்கிறது. இத் தாது டைட்டேனிய வெள்ளை என்னும் வர்ணத்தைத் தயாரிக்கவும், டைட் டேனிய எஃகு கலவையைத் தயாரிக்கவும் பயன்படு கிறது. இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் இலேசாகவும், உறுதியாகவும், ரசாயனப் பொருள்களி னால் அரிபடாத வன்மையும் பெற்றிருப்பதால் வருங் காலத்தில் இதன் பயன் அதிகமாகலாம். பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுப்ப தோடு, வெப்பந்தாங்கும் பொருள்களையும், மெருகூட்டி உலோகமல்லாத தாதுக்களில் அப்பிரகம் முக்கிய மானது. அப்பிரகத்தில் முக்கியமான இரு மஸ்கோவைட்டு என்ற சிவப்பு அப்பிரகமும் வகைக ளான<noinclude></noinclude> 9x6d7i3ym5otjlxsr045v63y4w3s87g 1433952 1433861 2022-07-23T09:26:59Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|708|இந்தியா}}</b></noinclude>குழிகளிலிருந்து நிலவாயு வெளி வந்தது. மசூலிப்பட்டினத்தின் அருகிலும் இவ் வாயு வெளி வந்தது கண்டார்கள். இவ் வாயுவில் மெதேன் என்ற வாயு அதிகமாக இருப்பதால் இதை அடுப்பெரிக்கவும் விளக்கெரிக்கவும் பயன்படுத்தலாம். தொழில்களில் பயனாகும் அளவிற்கு இது கிடைப்பதில்லை. அண்மையில் படிந்த அடுக்குக்களில் புதைந்துபோன தாவரங்கள் சிதைவதால் இவ் வாயு தோன்றுகிறது. பெட்ரோலியம் இருப்பதை இவை காட்டுவதாக எண்ணுவது தவறு. கோலாரில் நடைபெறும் தங்கச் சுரங்க வேலையைப் பற்றி மேலே கூறப்பட்டது. தங்கத்தைக் கொண்ட பாறைகள்கோலாரிலிருந்து சித்தூர் மாவட்டத்திலுள்ள குப்பம்வரை உள்ளன இப்பகுதியிலுள்ள பாறைகளில் தங்கம் குறைவாக உள்ளது. ஆனால் மேலும் ஆராய்ந்தால் இலாபகரமாக வெட்டி எடுக்கத்தக்க பாறைகள் கிடைக்கலாம். ஐதராபாத்திலுள்ள ஹட்டி என்ற ஊரிலும் தங்கச்சுரங்க வேலை நடைபெறுகிறது. மலையாளத்தில் வயநாட்டுப் பகுதியில் முன்னர்ச் சுரங்க வேலை நடைபெற்ற இடங்களில் ஓடைகளின் வண்டலலிருந்தும், பரலிலிருந்தும் கிராமவாசிகள் தங்கத்தைக் கழுவி எடுக்கிறார்கள். இப்பகுதிகளை விரிவாக ஆராய்ந்தால் சுரங்க வேலையை மீண்டும் தொடங்க வழியேறபடலாம். மைசூரில் கிடைக்கும் தங்கத்துடன் 100க்கு 3 பாகம் வெள்ளியும் கலந்திருக்கிறது. இதைத் தவிர இந்தியாவில் வெள்ளி உற்பத்தியே இல்லை. செம்பு : நெல்லூர் மாவட்டத்திலுள்ள கரிமன பேட்டை என்னுமிடத்திலும், குண்டூர் மாவட்டத்திலுள்ள வினுகொண்டாவின் அருகிலும், கோவை, கர்நூல் மாவட்டங்களிலுள்ள சில இடங்களிலும் செம்பு காணப்படுகிறது. இவ்விடங்களில் எல்லாம் பழங்காலத்தில் உலோகத்தை வெட்டி எடுக்கும் வேலை நடந்து வந்தது. அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் விளைவாய்க் கரிமனபேட்டையிலும் வினுகொண்டாவிலும் சுரங்க வேலையை மீண்டும் தொடங்கக்கூடும் எனத் தெளிவாகியுள்ளது. இவ்விடங்களில் மேற்பரப்பில் காணப்படும் தாதுக்கள் ஆழத்திலும் இருக்கும் என்று கூறமுடியாது. இதை அறிய மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்தியாவில் செப்புத் தாதுக்கள் குறைவு. ஆகையால் இந்த ஆராய்ச்சி மிக முக்கியமானது. ராயலசீமையிலுள்ள ஜங்கம் ராஜபல்லி, பசவாபுரம், கோயில், குண்ட்லா, சித்யாலா, கானி (Gani)போன்ற இடங்களில் காரீயத்தையும் நாகத்தையும் வெட்டி எடுக்கும் வேலை நடைபெற்றதற்கு அறிகுறிகள் உள்ளன. குறைவான அளவு உலோகமுள்ள தாதுக்கள் இவ்விடங்களில் மேற்பரப்பில் காணப்படுகின்றன. இவ்விடங்களை மேலும் ஆராய்ந்தால் நடைமுறையில் பயன்படுத்தத்தக்க தாதுக்கள் ஆழத்தில் உள்ளனவா என அறியலாம். இவ்விரு உலோகங்களும் இந்தியாவில் மிகக் குறைவாகவே கிடைப்பதால் இப்பகுதிகளை ஆராய்வது அவசியம். அலுமினியத்தின் முக்கியத் தாதுவான பாக்சைட்டு சேலம் மாவட்டத்திலுள்ள சேர்வராயன் மலைக்குன்றுகளில் கிடைக்கிறது. இப்பகுதிகளில் 60லிருந்து 70 இலட்சம் டன் வரையுள்ள தாதுக்கள் கிடைக்கும். இதில் மூன்றில் ஒரு பகுதி உயர்ந்த ரகமானது. கோதாவரி, விசாகப்பட்டினம் மாவட்டங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் நடைமுறையில் பயன்படுத்தத்தக்க பாக்சைட்டுக் கிடைக்கலாம். பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுப்பதோடு, வெப்பந்தாங்கும் பொருள்களையும், மெருகூட்டிகளையும் தயாரிக்கலாம். சேலத்தில் கிடைக்கும் தாது ‘அலிராக்ஸ்’ (Alirox) என்ற செயற்கை மெருகூட்டியைத் தயாரிக்கப் பயன்படுகிறது. மக்னீசியத் தாதுவான மாக்னசைட்டு சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், தென் மைசூரிலும் காணப்படுகிறது. சேலம் ரெயில்வே சந்திப்புக்கருகிலுள்ள புலம் மிகப் பெரிது. இதில் 100 அடி ஆழத்திற்குள் சுமார் 8 கோடி டன் தாது உள்ளது. மாக்னசைட்டிலிருந்து மக்னீசிய உலோகத்தைப் பிரித்தெடுப்பதைத் தவிர இதை எஃகு தயாரிப்பில் வெப்பந் தாங்கும் பொருளாகவும் சிமென்டுத் தயாரிப்பிலும் பயன்படுத்துகிறார்கள். இப்பகுதிகளில் கிடைக்கும் மாக்னசைட்டு எஃகு தயாரிப்பில் மட்டுமே தற்போது பயன்படுகிறது. உயர்ந்த ரகமான இத்தாதுவிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும் தொழிலை இனியேனும் தொடங்கவேண்டும். திருச்சி, சேலம், மைசூர்ப் பகுதிகளில் இரும்புத் தாதுக்கள் உள்ளன. சுமார் 100 அடி ஆழத்திற்குத் திருச்சி, சேலம் மாவட்டங்களில் 30 கோடி டன்களும், மைசூரில் 20 கோடி டன்களும் உள்ளன. கர்நூல் மாவட்டத்திலுள்ள ராமலகோடாவில் 40 இலட்சம் டன் நிறையுள்ள உயர்ந்த ரக இரும்புத் தாது உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாதுவைப் பொடித்து, அதனுடன் கலந்திருக்கும் படிகக் கல்லைப் பிரித்து, அதைச் செறிவாக்கிய பின்னரே அதிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கலாம். உலோகத்தைப் பிரித்தெடுக்கத் தேவையான நிலக்கரியையோ, கல் கரியையோ பீகாரிலிருந்தும் வங்காளத்திலிருந்தும் வரவழைக்க வேண்டியிருக்கிறது. மின்சாரம் மலிவாகக் கிடைத்தால் இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில் இங்கே வளர வழியுண்டு. விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கரிவிதியிலும் பெல்லாரியிலுள்ள சாண்டூரிலும், மைசூரின் சில பகுதிகளிலும் மாங்கனீஸ் தாதுக்கள் கிடைக்கின்றன. சாண்டூர்ப் பதியில் மட்டும் 3 கோடி டன் தாது உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத் தாதுக்கள் 45%க் கும் குறைவான உலோகத்தைக் கொண்ட இரண்டாம், மூன்றாம் ரகத் தாதுக்கள். இவற்றில் இரும்பும் பாஸ்வரமும் அதிகமாக உள்ளன. சாண்டூரில் கிடைக்கும் தாதுக்களில் சிலிக்கா குறைவாக இருப்பதால் பெல்ஜியத்திலும் ஜெர்மனியிலும் எஃகு உற்பத்திக்காக இதற்கு நல்ல கிராக்கி உள்ளது. இரும்பு, டைட்டேனியம் ஆகிய இரு உலோகங்களின் கூட்டான இல்மனைட்டு என்னும் தாது படிகப் பாறைகளில் மணிகளாகக் கிடைக்கிறது. திருவிதாங்கூர்க் கடற்கரையோரங்களிலுள்ள மணவாளக்குறிச்சி, கொல்லம், குமரி முனை முதலிய இடங்களிலும், தஞ்சை, விசாகப்பட்டினம் மாவட்டங்களிலும் கடற்கரை மணலில் இது உள்ளது. திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இது காணப்படுகிறது. திருவிதாங்கூர் மணலில் தாதுவின் செறிவு அதிகமாக இருக்கிறது. இத்தாது டைட்டேனிய வெள்ளை என்னும் வர்ணத்தைத் தயாரிக்கவும், டைட்டேனிய எஃகு கலவையைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் இலேசாகவும், உறுதியாகவும், ரசாயனப் பொருள்களினால் அரிபடாத வன்மையும் பெற்றிருப்பதால் வருங்காலத்தில் இதன் பயன் அதிகமாகலாம். உலோகமல்லாத தாதுக்களில் அப்பிரகம் முக்கிய மானது. அப்பிரகத்தில் முக்கியமான இரு மஸ்கோவைட்டு என்ற சிவப்பு அப்பிரகமும் வகைக ளான<noinclude></noinclude> eq0awd8rfujnb0iy7sfoxrfia3kmbm2 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/764 250 445903 1433823 1433776 2022-07-22T12:21:18Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|699|இந்தியா}}</b></noinclude>வது உலக யுத்தம் தொடங்கியதும் நிலைமை முற்றிலும் மாறியது; இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி மிகுந்தது. தவிர இங்கிலாந்து, அ.ஐ. நாடுகளின் சார்பாக, இந்திய அரசாங்கம் ஏராளமாகப் போர்ச் செலவு செய்தது. இந்தியா கொடுக்க வேண்டிய கடன் முழுவதும் நீங்கி, இங்கிலாந்து இந்தியாவுக்குக் கடன்பட்டது. 1945-46-ல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய தொகை ரூ.1,733 கோடியாயிருந்தது. இதை ஸ்டர்லிங்கு நிலுவைகள் என்று கூறுவர். போர் முடிந்தவுடன் இங்கிலாந்து இத்தொகையை உடனே கொடுக்க முடியாத நிலையில் இருந்தது. இங்கிலாந்தில் பலர் இத்தொகையில் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கூறினர். இது விஷயமாகப் பல பேச்சுக்கள் நடந்தன. பின்னர் 14-8-47-ல் ஒரு தாற்காலிக ஒப்பந்தமும், 1948 ஜனவரியில் மற்றோர் ஒப்பந்தமும், 1948 ஜூலையில், 1951 ஜூன் முடிய மூன்று ஆண்டுகளுக்கு ஓர் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டன. இவற்றின்படி இந்தியாவிற்குரிய ஸ்டர்லிங்கு நிலுவையிலிருந்து அவ்வப்பொழுது இந்தியாவின் தேவைக்காகக் குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. தவிர இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் உள்ள கொடுக்கல்வாங்கல் கணக்குச் சரி பார்க்கப்பட்டு நிலுவையில் ஈடு செய்யப்பட்டது. யுத்தத்திற்குப் பின் அயல்நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பல பண்டங்கள் தேவையாக இருந்து வருகின்றன. நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டு உணவுத் தானியங்கள் இறக்குமதி செய்ய வேண்டி வருகிறது. ஆனால் இந்தியாவிலிருந்து மூலப் பொருள்களின் ஏற்றுமதி குறைந்தது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பயனாக மூலப்பொருள்களும் உணவுப் பொருள்களும் அதிகமாக விளையும் பகுதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தன. ஆகையால் இந்தியாவிற்கு வர்த்தகப் பாதக நிலை ஏற்பட்டது. அமெரிக்க டாலர் நாணய நெருக்கடியால் இந்திய ஸ்டர்லிங்கு நிலுவையிலிருந்து விருப்பப்படி எடுத்து வர்த்தக நிலையைச் சமமாக்கிக் கொள்ள முடியவில்லை. ஆகையால் இந்தியாவில் இறக்குமதியை 1947-48 வரை கடுமையாகக் கட்டுப்படுத்த நேர்ந்தது. 1948 செப்டெம்பரில் பிரிட்டன் ஸ்டர்லிங்கு மதிப்பைக் குறைத்தபோது இந்தியாவும் ரூபாயின் மதிப்பைக் குறைக்கவே, இந்தியாவிலிருந்து டாலர் பழக்க நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்தது. அந்நாடுகளிலிருந்து இறக்குமதி குறைந்தது. ஆகவே 1949 வரை குறைந்து வந்த ஸ்டர்லிங்கு நிலுவை மறுபடி ஏறி வருகிறது. 1950 ஜூலை முதல் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. {{larger|தொழிலாளர் முதலாளிகள் நல்லுறவு:}} 1914க்கு முன் அகமதாபாத்தில் பஞ்சு நெசவு ஆலையில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஏற்படும் சச்சரவைத் தடுக்க ஒரு மத்தியஸ்த போர்டு (Arbitration Board) இருந்து வந்தது. ஆனால் முதல் யுத்தத்திற்குப் பின் நாட்டில் வேலை நிறுத்தங்கள் அதிகரிக்கவே, இவைகளைத் தடுக்க ஓர் ஏற்பாடு அவசியமென்று புலப்பட்டது. சச்சரவுகளை விசாரித்து, அவற்றை நீக்க முதன் முதலாகச் சென்னை அரசாங்கத்தாரால் கோர்ட்டுகள் நியமிக்கப்பட்டு வந்தன. 1929-ல் தொழில் வழக்குச் சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சச்சரவு ஏற்பட்டால், அரசாங்கத்தாருக்கு அறிவிக்கலாமென்றும், அதைத் தடுக்கவோ தீர்க்கவோ அரசாங்கத்தார் விசாரணைக் கோர்ட்டுகள் (Courts of Enquiry) அல்லது சமரச போர்டு (Board of Conciliation) நியமிக்கலாமென்றும் ஏற்பாடாயிற்று. மேலும் இருப்புப்பாதை, தபால், தந்தி, தண்ணீர் வசதி, சுகாதாரம் முதலிய அவசியமான தொழில்களில் முன் அறிவிப்பில்லாமல் வேலை நிறுத்தம் செய்தலும் தொழிற்சாலையை அடைத்தலும் குற்றமென்றும், தொழிற் சச்சரவு தவிர மற்றக் காரணங்களுக்காக வேலை நிறுத்தம் செய்வது சட்டத்திற்கு முரணானது என்றும் ஏற்பட்டது. 1937-ல் பம்பாய் அரசாங்கத்தார் ஒரு தனிச் சட்டம் பிறப்பித்தனர். இதனால் தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தமோ, வேலை நீக்கமோ செய்வதற்குமுன் கட்டாயமாக மத்தியஸ்தத்திற்கு நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது; தொழில் சம்பந்தமான விவகாரங்களைத் தீர்க்க ஒரு கோர்ட்டை நியமிக்கவும் ஏற்பாடாயிற்று. இரண்டாவது உலக யுத்தத்தின்போது அவசரச் சட்டத்தினாலும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தினாலும் தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை கட்டுப்படுத்தப்பட்டது. யுத்தத்திற்குப்பின் சச்சரவுகள் பெருகினமையால் 1947-ல் புதிய தொழில் வழக்குச் சட்டம் ஒன்று செய்யப்பட்டது. இச்சட்டப்படி சச்சரவுகள் ஏற்பட்டால் கட்டாயமாக மத்தியஸ்த நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும், சமரசப் பேச்சுக்கள் முடிவடையுமுன் வேலை நிறுத்தமோ தொழிற்சாலை அடைப்போ செய்யக் கூடாதென்றும், ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நல்லுறவு நிலவச் செய்யத் தொழிற் கமிட்டி அமைக்கவேண்டுமென்றும், இதில் தொழிலாளர் பிரதிநிதிகளும் முதலாளிகள் பிரதிநிதிகளும் பாதிக்குப் பாதி இருக்க வேண்டுமென்றும் ஏற்பாடாயிற்று. மேலும் சச்சரவுகளைத் தீர்க்கவும், நல்லுறவு ஏற்படுத்தவும், தகுந்த உத்தியோகஸ்தர்களும் கோர்ட்டுக்களும் மத்தியஸ்தர்களும் நியமிக்க இச்சட்டம் அதிகாரம் அளித்தது. 1947 டிசம்பர் 15ஆம் தேதி தொழிலாளர், முதலாளிகள், அரசாங்கப் பிரதிநிதிகள் அடங்கிய கைத்தொழில் மாநாடு ஒன்று கூடி, மூன்று ஆண்டுகளுக்கு யாதொரு சச்சரவும் செய்வதில்லையென்றும், பொருளுற்பத்தியில் அனைவரும் முழுமனத்தோடும் ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டன. 1948 ஏப்ரலில் சர்க்காரும் இந்த ஒப்பந்தத்திற்கு இசைந்தனர். மேலும் அரசாங்கத்தார் நியாயமான கூலி, நியாயமான இலாபம், தொழிலாளர்களுக்கு நல்ல நிலைமை முதலியன ஏற்படுத்துவதும், கைத்தொழில் சம்பந்தமான எல்லா விவகாரங்களிலும் தொழிலாளர்களையும் கலந்து கொள்வது தங்கள் நோக்கமென்றும் அறிவித்தனர். இத்திட்டங்களைப்பற்றிய ஆலோசனை கூற மாகாண அரசாங்கத்தாருக்கும் மத்திய அரசாங்கத்தாருக்கும் முக்கட்சி ஆலோசனைச் சபைகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் வரும் இலாபத்தில் தொழிலாளிகளுக்கு ஒரு பங்கு கொடுப்பது (Profit-sharing) நல்ல பயனளிக்குமென்று அரசாங்கத்தார் எண்ணினர். எவ்வகையில் இலாபம் பங்கு பிரிப்பதென்பதையும், நியாய இலாபம், நியாயக் கூலி ஆகியவற்றையும் நிருணயம் செய்ய ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. இக்கமிட்டி முதலில் ஆறு கைத்தொழில்களில் இலாபப்பிரிவினைச் சிபார்சு செய்தது. ஆனால் அவர்கள் கூறியதை இருதிறத்தாரும் ஒப்புக்கொள்ளவில்லை. தொழிலாளரிடையே அமைதி யுண்டாக்கப், பஞ்சு நெசவு, நிலக்கரி எடுப்பு, தோட்டக்கால் தொழில், சிமென்டு உற்பத்தி முதலிய சில தொழிற்சாலைகளில் முக்கட்சித் தொழிற் கமிட்டிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. {{larger|தொழிலாளர் பாதுகாப்பு: தொழிற்சாலைச் சட்டங்கள்:}} 1875-ல் பம்பாயில் தொழிலாளர் நிலையை<noinclude></noinclude> riccti97zzwi6jnou62rl5resu9mbzw பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/765 250 445904 1433824 1433777 2022-07-22T12:56:29Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|700|இந்தியா}}</b></noinclude>விசாரணை செய்யத் தொழிற்சாலைக் கமிஷன் ஒன்று நியமிக்கப்பட்டது. இக்கமிட்டியின் சிபார்சுகளை அடிப்படையாகக் கொண்டு 1881-ல் இந்தியத் தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இச் சட்டத்தின் பயனாகத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சிறுவர்களுக்கு நலன் ஏற்பட்டது. பகலில் ஓய்வு நேரத்துக்கும், ஆபத்துக்களைத் தடுக்கவும் இச்சட்டம் வழிதேடியது. 1890-ல் நிறுவப்பட்ட ஒரு கமிஷனுடைய சிபார்சுப் படி 1891-ல் தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. சிறுவர்களுக்கு மேலும் நலன் ஏற்பட்டது. பெண்கள் இரவிலும், ஒரு நாளில் 11 மணிக்கு அதிகமாகவும் வேலை செய்யக்கூடாதென்று இச்சட்டம் கூறியது. மேலும், தொழிற்சாலைகளில் காற்று வசதி, சுகாதாரம், போதுமான இடவசதி முதலியன இருக்கவேண்டுமென்பதும் இச்சட்டத்தினால் ஏற்பட்டது. பிறகு 1908-ல் மற்றொரு தொழிற்சாலைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் பலவிதத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமையை ஆராய்ந்து விடுத்த அறிக்கையின் பயனாக 1911-ல் இந்தியத் தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன் விளைவாக ஆண்கள் உட்பட எல்லா வேலைக்காரர்களுக்கும் நலன் கிட்டியது. தண்ணீர் வசதி, எந்திரங்களுக்குக் காப்பு, தீ விபத்திலிருந்து தப்புவிக்க வசதிகள் முதலியன முன்னைவிட அதிகம் செய்யப்பட்டன. முதல் யுத்தத்திலிருந்து தொழிலாளர்களிடையே பொருளாதாரக் கஷ்டமும் மனக்குறையும் பெருகிக் கிளர்ச்சியேற்பட்டது. மேலும் வாஷிங்டனில் கூடிய உலகத் தொழிலாளர் மாநாட்டின் ஒப்பந்தப்படி தொழிலாளர் நிலையை உயர்த்த வேண்டியிருந்தது. ஆகையால் 1922-ல் புதியதொரு தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இச்சட்டப்படி தொழிற்சாலையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடிய வயது உயர்த்தப்பட்டது. சிறுவர்கள் முதியோர்களின் வேலைக்காலம் குறைக்கப்பட்டது. தினசரி ஓய்வு நேரம் அதிகமாக் கப்பட்டது. வாரத்துக் கொருமுறை விடுமுறையும் விடப்பட்டது. 1929-ல்தொழிலாளர் நிலைமையை விசாரிக்க விட்லி பிரபுவின் தலைமையில் ஒரு ராயல் கமிஷன் நியமிக்கப்பட்டது. 1931-ல் அவர்கள் விடுத்த அறிக்கையின் பயனாக 1934-ல் தொழிற்சாலைச் சட்டம் பிறந்தது. இதனால் தொழிலாளிக்கு மற்றும் பல நன்மைகள் ஏற்பட்டன. 1948-ல் மறுபடியும் ஒரு புதுச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன் கீழ் அநேகமாக எல்லாத் தொழிற்சாலைகளும் கொண்டுவரப்பட்டன. தொழிற்சாலைக்காகக் கட்டடம் கட்டுமுன் லைசென்ஸ் பெற வேண்டுமென்பது, சுகாதாரம், காற்றோட்டம், இட வசதி முதலியவைகளைப் பற்றித் திட்டமான விதிகளும் ஏற்பட்டன. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிலாளிகளின் நலனைக் கவனிக்க உத்தியோகஸ்தர்களை (Welfare officers) நியமிக்கவும், சிற்றுண்டிச் சாலைகள் ஏற்படுத்தவும், மற்றும் பலவித நலன்கள் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு நாளில் 9 மணிக்கு மேலும், ஒரு வாரத்தில் 48 மணிக்கு மேலும் வேலை செய்வதும், 14 வயதுக்குட்பட்டவர்களைத் தொழிற்சாலைகளில் நியமிப்பதும் நிறுத்தப்பட்டன. இச்சட்டத்தினால் சுமார் 35 இலட்சம் தொழிலாளர்கள் நன்மையடைந்து வருகின்றனர். தேயிலைத் தோட்டங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், கடைகள், வியாபார ஸ்தாபனங்கள், கப்பல்கள், துறைமுகங்கள் முதலியவைகளில் வேலை செய்து வரும் தொழிலாளிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகத் தனித்தனிச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. {{larger|வேறு நலன்களுக்கான திட்டங்கள்:}} முதன் முதலில் 1884-ல் பம்பாய்த் தொழிலாளிகளால் தொழிற்சாலைகளில் ஏற்படக்கூடிய எதிர்பாராத ஆபத்துக்களுக்கு நஷ்ட ஈடு வேண்டுமெனக் கிளர்ச்சி செய்யப்பட்டது. ஒரு தொழிலாளி ஆபத்து ஏற்பட்டு இறந்தால், 1885-ல் ஏற்பட்ட ஒரு சட்டத்தின்படி அவரை வேலையில் அமர்த்தியவர்மீது கோர்ட்டில் தாவா செய்ய இயன்றது. 1923-ல் தான் முதன்முதல் தொழிலாளர் நஷ்ட ஈட்டுச் சட்டம் இயற்றப்பட்டது. தொழிற்சாலையில் வேலை செய்யும்பொழுது உடலுக்கு ஏதேனும் விபத்து நேரிட்டாலும், தொழிலில் ஈடுபட்டதன் விளைவாக நோய் ஏற்பட்டாலும் அவற்றிற்காக நஷ்டஈடு பெறக்கூடும். முதன்முதலில் பத்து வகையான தொழிலாளர்களுக்குத்தான் இச்சட்டம் நலன் அளித்தது. பிறகு இச்சட்டம் பல தடவைகள் திருத்தப்பட்டு அநேகத் தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க இயன்றது. 1919-ல் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களுக்குப் பேறுகால உதவி செய்ய வேண்டுமென்று உலகத் தொழிலாளர் மாநாட்டில் வற்புறுத்தப்பட்டது. 1924-ல் என். எம். ஜோஷியினால் மத்தியச் சட்ட சபையில் இவ்வுதவி அளிக்கவேண்டிக் கொண்டுவரப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டது. தொழிலாளர் ராயல் கமிஷனும் இவ்வுதவி அவசியம் கொடுக்க வேண்டுமென்று வற்பறுத்தியது. 1929-ல் பம்பாய் அரசாங்கம் பேறுகால உதவிச் சட்டம் ஒன்று பிறப்பித்தது. இதை அடுத்து மற்ற எல்லா மாகாணங்களிலும் இதுபோலச் சட்டங்கள் இயற்றப்பட்டன. அஸ்ஸாமிலும், மேற்கு வங்காளத்திலும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களுக்கும் உதவியளிக்கப்பட்டது. 1941-ல் மத்திய அரசாங்கத்தாரால் நிலக்கரி முதலிய சுரங்கங்களில் வேலை செய்வோருக்கும் தனிச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டங்களால் பெண்களுக்குப் பேறுகாலத்துக்கு முன்னும் பின்னும் ஓய்வும், பண உதவியும் கொடுக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகிறது. 1936-ல் தொழிலாளர்களுக்குக் காலதாமதமின்றிக் கூலி கொடுப்பதற்காகவும், கூலியை நியாயமில்லாமல் குறைப்பதைத் தடுக்கவும், கூலி கொடுக்கைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 1948-ல் மத்தியச் சட்டசபையால் குறைந்த அளவுக் கூலிச் சட்டம் இயற்றப்பட்டது. இதனால் எந்த எந்தத் தொழில்களில் கூலிக்காரர்களுக்கு நியாயமான கூலி கொடுக்காமல் வேலை மட்டும் வாங்குகிறார்களோ, அந்த அந்தத் தொழில்களில், குறைந்த அளவு கூலி எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட அரசாங்கத்தாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 1947 நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட தொழிலாளிகளுக்காக இன்ஷூரன்சுத் திட்டத்தில் அவர்கள் கட்டாயமாகச் சேர்க்கப்படுவார்கள். வேலை செய்வோரும் வேலை கொடுப்போரும் சந்தாக் கொடுக்கவேண்டும். நோய்வாய்ப்பட்டபோதும், வேலை செய்ய முடியாமல் சீர்கெட்ட பொழுதும், பேறு காலத்திலும் உதவியளிப்பதோடு அண்டியவர்களுக்கு உதவியும், மருத்துவ உதவியும் செய்யப்படும். இத்திட்டத்தை நிருவாகம் செய்ய ஒரு கார்ப்பொரேஷன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் தொழிலாளர் பிரதிநிதியும் உண்டு. {{larger|தொழிற் சங்கங்கள்:}} 1918-ல் வாடியா என்பவரால் நெசவாலைத் தொழிற்சாலை வேலைக்காரர்களுக்-<noinclude></noinclude> spcy8ea6xux93seggq196k6545lrsty பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/766 250 445905 1433850 1433778 2022-07-22T15:48:58Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|701|இந்தியா}}</b></noinclude>காகச் சென்னைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட் டது. இதிலிருந்து அநேகத் தொழிற் சங்கங்கள் தோன் றின. பம்பாயிலும் அகமதாபாத்திலும் தொழிற் அகமதாபாத்தில் சங்கங்கள் வலுப்பெற்றன. மகாத்மா காந்தி இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் பயனாக, நெசவாலைத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. 1925க்குள் 175 சங்கங்கள் ஏற் பட்டன. ஆனால் தொழிற் சங்கங்கள் வளரப் பல இடையூறுகள் இருந்தன. பெரும்பான்மையான தொழி லாளிகள் கிராமத்திலிருந்து வருபவர்கள். இவர்களுக் குச் சங்கங்களில் ஊக்கம் போதவில்லை; படிப்புக் குறைவு. மேலும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் நிலைப்ப வர்கள் அல்லர். இவர்களிடையே சாதி, மொழி வேற் றுமைகளால் ஒற்றுமை யமையவில்லை. வறுமையும் முதலாளிகளின் எதிர்ப்பும் இடையூறா யிருந்தன. மேலும் சங்கங்களுக்கு அக் காலச் சட்டமும் பாதக மாக இருந்தது. சட்டத்தின் மூலம் சங்கங்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்று தெரிந்து 1921-ல் கிளர்ச்சி யேற்பட்டது. 1926-ல் தொழிலாளர் சங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சங்கங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சங்கங்கள் வேலை நிறுத் தம் செய்யத் தூண்டினால், அதற்காகச் சங்கத்தின்மீது சிவில், கிரிமினல் வழக்கு யாதொன்றும் தொடர முடியாது. இந்த முக்கியமான சட்டத்தினால் சங்கங் களுக்கு ஓர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதுமுதல் சங்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1927-ல் 29 சங்கங்கள் இருந்தன ; 1947-48-ல் 2666 ஆகப் பெருகி விட்டன. 1920-ல் எல்லாச் சங்கங்களையும் இணைக்க, அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு தேசிய ஸ்தா பனமாக நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கூட்டம் கூடித் தொழிலாளரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துவந்த இச்சங்கம் 1924 முதல் வலுவடைந் தது. இது தவிர அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் பெடரேஷன், தபால் தந்தி இலாகாத் தொழிலாளர் பெடரேஷன் முதலிய பல்வேறு இணைப்புச்சங்கங்களும் உண்டாயின. 1929-ல் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசைக் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியதின் பயனாக, மிதவாதிகள் என்.எம்.ஜோஷியின் தலைமை யில் பிரிந்து இந்தியத் தொழிலாளர் சங்கப் பெடரேஷன் என்ற ஒரு தனி ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்ட னர். 1931-ல் தொழிலாளர் காங்கிரசிலிருந்து தீவிரக் கம்யூனிஸ்டுகள் பிரிந்து தனி ஸ்தாபனம் ஒன்றை நிறுவிக் கொண்டனர். 1933-ல் பிரிந்த ஸ்தாபனங் களை ஒன்று சேர்க்கத் தேசியத் தொழிற்சங்கப் பெட ரேஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1938-ல் மறுபடி யும் அகில இந்தியத்தொழிலாளர் காங்கிரசில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் 1940-ல் இரண்டாவது யுத்தத் தில் உதவி செய்வதா, இல்லையா என்ற பிரச்சினையின் மேல் மறுபடியும் பிளவு ஏற்பட்டது. உதவி செய்ய விரும்பியவர்கள் யமுனா தாஸ் மேத்தா தலைமையில் இந்தியத் தொழிலாளர் பெடரேஷன் என்ற தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு எம். என். ராய் காரியதரிசியானார். யுத்தம் முடிந்த பிறகு, நாடெங்கும் வேலைநிறுத்தம் ஏற்பட்டபொழுது இந்தி யத் தேசிய காங்கிரசு மகாசபைத் தலைவர்களால் நிறு வப்பட்டுக் காங்கிரசுத் தலைவர் கிருபளானியால் 1946-ல் துவக்கப்பட்ட இந்தியத் தேசியத் தொழிலாளர்" சங்கக் காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றியது. அனாவசியமாக வேலைநிறுத்தம் செய்து, மனக்கசப்பு மிகுந்து, பொரு மற்றவகையில் ளுற்பத்தி குறையக்கூடாதென்றும் 701 சமரசம் ஏற்படாமல் இருந்தாலொழிய வேலை நிறுத் தம் கூடாதென்றும் உறுதிசெய்து இக் கொள்கையைப் பின்பற்றித் தொழிளாளர் சங்கங்களை நடத்த வேண்டு மென்பதே இதன் நோக்கம். 1948-ல் சோஷலிஸ்டுகள், காங்கிரசிலிருந்து பிரிந்தபின் இந்துஸ்தான் மஸ்தூர் பஞ்சாயத்து என்ற தனிச் சங்கம் நிறுவினர். பிறகு இச்சங்கமும், இந்தியத் தொழில் பெடரேஷனும் ஒன்றாகச் சேர்ந்து இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்றா கியது. தற்சமயம் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு, அகில இந்திய தேசியத்தொழிலாளர் காங்கிரசு, இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்ற மூன்று முக்கிய இணைப்பு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பார்க்க: தொழிற் சங்கங்கள். கே.ஆர். நிலப்பயன்பாடு இந்திய யூனியனின் நிலப்பரப்பு 8,126 இலட்சம் ஏக்கர். அவற்றில் 6,235 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பற்றித்தான் புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. அவை வருமாறு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 766 |bSize = 410 |cWidth = 203 |cHeight = 93 |oTop = 213 |oLeft = 206 |Location = center |Description = }} புள்ளி விவரம் கிடைக்காத 1891 இலட்சம் ஏக்கரில் பெரும்பகுதி மலைகளும், பாலைவனங்களும், அணுக முடியாத காடுகளுமாம். பயிர்த் தொழில்: பயிரிடப்படும் நிலத்தின் மொத் தப்பரப்பு 3240 இலட்சம் ஏக்கர். அதில் 355 இலட்சம் ஏக்கர் ஒரு போகத்துக்கு மேல் விளையும். 1950-51-ல் சாகுபடியான 3170 இலட்சம் ஏக்கருக்குப் புள்ளி விவ ரம் வருமாறு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 766 |bSize = 410 |cWidth = 194 |cHeight = 210 |oTop = 387 |oLeft = 206 |Location = center |Description = }}<noinclude></noinclude> mag7pcuglc340cpm98qfxlhqlhz3iuy 1433851 1433850 2022-07-22T15:58:02Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|701|இந்தியா}}</b></noinclude>காகச் சென்னைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட்டது. இதிலிருந்து அநேகத் தொழிற் சங்கங்கள் தோன்றின. பம்பாயிலும் அகமதாபாத்திலும் தொழிற்சங்கங்கள் அகமதாபாத்தில் வலுப்பெற்றன. மகாத்மா காந்தி இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் பயனாக, நெசவாலைத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. 1925க்குள் 175 சங்கங்கள் ஏற்பட்டன. ஆனால் தொழிற் சங்கங்கள் வளரப் பல இடையூறுகள் இருந்தன. பெரும்பான்மையான தொழிலாளிகள் கிராமத்திலிருந்து வருபவர்கள். இவர்களுக்குச் சங்கங்களில் ஊக்கம் போதவில்லை; படிப்புக் குறைவு. மேலும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் நிலைப்பவர்கள் அல்லர். இவர்களிடையே சாதி, மொழி வேற்றுமைகளால் ஒற்றுமையமையவில்லை. வறுமையும் முதலாளிகளின் எதிர்ப்பும் இடையூறாயிருந்தன. மேலும் சங்கங்களுக்கு அக்காலச் சட்டமும் பாதகமாக இருந்தது. சட்டத்தின் மூலம் சங்கங்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்று தெரிந்து 1921-ல் கிளர்ச்சியேற்பட்டது. 1926-ல் தொழிலாளர் சங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சங்கங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினால், அதற்காகச் சங்கத்தின்மீது சிவில், கிரிமினல் வழக்கு யாதொன்றும் தொடர முடியாது. இந்த முக்கியமான சட்டத்தினால் சங்கங்களுக்கு ஓர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதுமுதல் சங்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1927-ல் 29 சங்கங்கள் இருந்தன ; 1947-48-ல் 2666 ஆகப் பெருகி விட்டன. 1920-ல் எல்லாச் சங்கங்களையும் இணைக்க, அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு தேசிய ஸ்தாபனமாக நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கூட்டம் கூடித் தொழிலாளரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துவந்த இச்சங்கம் 1924 முதல் வலுவடைந்தது. இது தவிர அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் பெடரேஷன், தபால் தந்தி இலாகாத் தொழிலாளர் பெடரேஷன் முதலிய பல்வேறு இணைப்புச்சங்கங்களும் உண்டாயின. 1929-ல் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசைக் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியதின் பயனாக, மிதவாதிகள் என். எம்.ஜோஷியின் தலைமையில் பிரிந்து இந்தியத் தொழிலாளர் சங்கப் பெடரேஷன் என்ற ஒரு தனி ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டனர். 1931-ல் தொழிலாளர் காங்கிரசிலிருந்து தீவிரக் கம்யூனிஸ்டுகள் பிரிந்து தனி ஸ்தாபனம் ஒன்றை நிறுவிக் கொண்டனர். 1933-ல் பிரிந்த ஸ்தாபனங்களை ஒன்று சேர்க்கத் தேசியத் தொழிற்சங்கப் பெடரேஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1938-ல் மறுபடியும் அகில இந்தியத்தொழிலாளர் காங்கிரசில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் 1940-ல் இரண்டாவது யுத்தத்தில் உதவி செய்வதா, இல்லையா என்ற பிரச்சினையின் மேல் மறுபடியும் பிளவு ஏற்பட்டது. உதவி செய்ய விரும்பியவர்கள் யமுனா தாஸ் மேத்தா தலைமையில் இந்தியத் தொழிலாளர் பெடரேஷன் என்ற தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு எம். என். ராய் காரியதரிசியானார். யுத்தம் முடிந்த பிறகு, நாடெங்கும் வேலைநிறுத்தம் ஏற்பட்டபொழுது இந்தியத் தேசிய காங்கிரசு மகாசபைத் தலைவர்களால் நிறுவப்பட்டுக் காங்கிரசுத் தலைவர் கிருபளானியால் 1946-ல் துவக்கப்பட்ட இந்தியத் தேசியத் தொழிலாளர் சங்கக் காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றியது. அனாவசியமாக வேலைநிறுத்தம் செய்து, மனக்கசப்பு மிகுந்து, பொருளுற்பத்தி மற்றவகையில் குறையக்கூடாதென்றும் சமரசம் ஏற்படாமல் இருந்தாலொழிய வேலை நிறுத்தம் கூடாதென்றும் உறுதிசெய்து இக்கொள்கையைப் பின்பற்றித் தொழிளாளர் சங்கங்களை நடத்த வேண்டுமென்பதே இதன் நோக்கம். 1948-ல் சோஷலிஸ்டுகள், காங்கிரசிலிருந்து பிரிந்தபின் இந்துஸ்தான் மஸ்தூர் பஞ்சாயத்து என்ற தனிச் சங்கம் நிறுவினர். பிறகு இச்சங்கமும், இந்தியத் தொழில் பெடரேஷனும் ஒன்றாகச் சேர்ந்து இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்றாகியது. தற்சமயம் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு, அகில இந்திய தேசியத்தொழிலாளர் காங்கிரசு, இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்ற மூன்று முக்கிய இணைப்பு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பார்க்க: தொழிற் சங்கங்கள். {{float_right|கே.ஆர்.}} {{center|{{larger|<b>நிலப்பயன்பாடு</b>}}}} இந்திய யூனியனின் நிலப்பரப்பு 8,126 இலட்சம் ஏக்கர். அவற்றில் 6,235 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பற்றித்தான் புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. அவை வருமாறு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 766 |bSize = 410 |cWidth = 203 |cHeight = 93 |oTop = 213 |oLeft = 206 |Location = center |Description = }} புள்ளி விவரம் கிடைக்காத 1891 இலட்சம் ஏக்கரில் பெரும்பகுதி மலைகளும், பாலைவனங்களும், அணுக முடியாத காடுகளுமாம். {{larger|பயிர்த் தொழில்:}} பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப்பரப்பு 3240 இலட்சம் ஏக்கர். அதில் 355 இலட்சம் ஏக்கர் ஒரு போகத்துக்கு மேல் விளையும். 1950-51-ல் சாகுபடியான 3170 இலட்சம் ஏக்கருக்குப் புள்ளி விவரம் வருமாறு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 766 |bSize = 410 |cWidth = 194 |cHeight = 210 |oTop = 387 |oLeft = 206 |Location = center |Description = }}<noinclude></noinclude> f5sdc0qcbxqirrl11twpabdoiyhw227 1433924 1433851 2022-07-23T02:01:09Z Arularasan. G 2537 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Arularasan. G" /><b>{{rh|இந்தியா|701|இந்தியா}}</b></noinclude>காகச் சென்னைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட்டது. இதிலிருந்து அநேகத் தொழிற் சங்கங்கள் தோன்றின. பம்பாயிலும் அகமதாபாத்திலும் தொழிற்சங்கங்கள் அகமதாபாத்தில் வலுப்பெற்றன. மகாத்மா காந்தி இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் பயனாக, நெசவாலைத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. 1925க்குள் 175 சங்கங்கள் ஏற்பட்டன. ஆனால் தொழிற் சங்கங்கள் வளரப் பல இடையூறுகள் இருந்தன. பெரும்பான்மையான தொழிலாளிகள் கிராமத்திலிருந்து வருபவர்கள். இவர்களுக்குச் சங்கங்களில் ஊக்கம் போதவில்லை; படிப்புக் குறைவு. மேலும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் நிலைப்பவர்கள் அல்லர். இவர்களிடையே சாதி, மொழி வேற்றுமைகளால் ஒற்றுமையமையவில்லை. வறுமையும் முதலாளிகளின் எதிர்ப்பும் இடையூறாயிருந்தன. மேலும் சங்கங்களுக்கு அக்காலச் சட்டமும் பாதகமாக இருந்தது. சட்டத்தின் மூலம் சங்கங்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்று தெரிந்து 1921-ல் கிளர்ச்சியேற்பட்டது. 1926-ல் தொழிலாளர் சங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சங்கங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினால், அதற்காகச் சங்கத்தின்மீது சிவில், கிரிமினல் வழக்கு யாதொன்றும் தொடர முடியாது. இந்த முக்கியமான சட்டத்தினால் சங்கங்களுக்கு ஓர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதுமுதல் சங்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1927-ல் 29 சங்கங்கள் இருந்தன ; 1947-48-ல் 2666 ஆகப் பெருகி விட்டன. 1920-ல் எல்லாச் சங்கங்களையும் இணைக்க, அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு தேசிய ஸ்தாபனமாக நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கூட்டம் கூடித் தொழிலாளரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துவந்த இச்சங்கம் 1924 முதல் வலுவடைந்தது. இது தவிர அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் பெடரேஷன், தபால் தந்தி இலாகாத் தொழிலாளர் பெடரேஷன் முதலிய பல்வேறு இணைப்புச்சங்கங்களும் உண்டாயின. 1929-ல் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசைக் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியதின் பயனாக, மிதவாதிகள் என். எம்.ஜோஷியின் தலைமையில் பிரிந்து இந்தியத் தொழிலாளர் சங்கப் பெடரேஷன் என்ற ஒரு தனி ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டனர். 1931-ல் தொழிலாளர் காங்கிரசிலிருந்து தீவிரக் கம்யூனிஸ்டுகள் பிரிந்து தனி ஸ்தாபனம் ஒன்றை நிறுவிக் கொண்டனர். 1933-ல் பிரிந்த ஸ்தாபனங்களை ஒன்று சேர்க்கத் தேசியத் தொழிற்சங்கப் பெடரேஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1938-ல் மறுபடியும் அகில இந்தியத்தொழிலாளர் காங்கிரசில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் 1940-ல் இரண்டாவது யுத்தத்தில் உதவி செய்வதா, இல்லையா என்ற பிரச்சினையின் மேல் மறுபடியும் பிளவு ஏற்பட்டது. உதவி செய்ய விரும்பியவர்கள் யமுனா தாஸ் மேத்தா தலைமையில் இந்தியத் தொழிலாளர் பெடரேஷன் என்ற தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு எம். என். ராய் காரியதரிசியானார். யுத்தம் முடிந்த பிறகு, நாடெங்கும் வேலைநிறுத்தம் ஏற்பட்டபொழுது இந்தியத் தேசிய காங்கிரசு மகாசபைத் தலைவர்களால் நிறுவப்பட்டுக் காங்கிரசுத் தலைவர் கிருபளானியால் 1946-ல் துவக்கப்பட்ட இந்தியத் தேசியத் தொழிலாளர் சங்கக் காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றியது. அனாவசியமாக வேலைநிறுத்தம் செய்து, மனக்கசப்பு மிகுந்து, பொருளுற்பத்தி மற்றவகையில் குறையக்கூடாதென்றும் சமரசம் ஏற்படாமல் இருந்தாலொழிய வேலை நிறுத்தம் கூடாதென்றும் உறுதிசெய்து இக்கொள்கையைப் பின்பற்றித் தொழிளாளர் சங்கங்களை நடத்த வேண்டுமென்பதே இதன் நோக்கம். 1948-ல் சோஷலிஸ்டுகள், காங்கிரசிலிருந்து பிரிந்தபின் இந்துஸ்தான் மஸ்தூர் பஞ்சாயத்து என்ற தனிச் சங்கம் நிறுவினர். பிறகு இச்சங்கமும், இந்தியத் தொழில் பெடரேஷனும் ஒன்றாகச் சேர்ந்து இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்றாகியது. தற்சமயம் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு, அகில இந்திய தேசியத்தொழிலாளர் காங்கிரசு, இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்ற மூன்று முக்கிய இணைப்பு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பார்க்க: தொழிற் சங்கங்கள். {{float_right|கே.ஆர்.}} {{center|{{larger|<b>நிலப்பயன்பாடு</b>}}}} இந்திய யூனியனின் நிலப்பரப்பு 8,126 இலட்சம் ஏக்கர். அவற்றில் 6,235 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பற்றித்தான் புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. அவை வருமாறு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 766 |bSize = 410 |cWidth = 203 |cHeight = 93 |oTop = 213 |oLeft = 206 |Location = center |Description = }} புள்ளி விவரம் கிடைக்காத 1891 இலட்சம் ஏக்கரில் பெரும்பகுதி மலைகளும், பாலைவனங்களும், அணுக முடியாத காடுகளுமாம். {{larger|பயிர்த் தொழில்:}} பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப்பரப்பு 3240 இலட்சம் ஏக்கர். அதில் 355 இலட்சம் ஏக்கர் ஒரு போகத்துக்கு மேல் விளையும். 1950-51-ல் சாகுபடியான 3170 இலட்சம் ஏக்கருக்குப் புள்ளி விவரம் வருமாறு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 766 |bSize = 410 |cWidth = 194 |cHeight = 210 |oTop = 387 |oLeft = 206 |Location = center |Description = }}<noinclude></noinclude> 5ryg6xrykwheufgsbo69vuyt0betyo2 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/767 250 445906 1433854 1433779 2022-07-22T16:08:13Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|702|இந்தியா}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 767 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 98 |oTop = 26 |oLeft = 3 |Location = center |Description = }} சென்ற நாற்பது ஆண்டுகளின் நிலைமையிலிருந்து பயிர்த் தொழிலின் போக்கைத் தெளியலாம். 1. உத்தரப்பிரதேசத்தில் தவிர வேறெங்கும் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு அதிகப்படவில்லை. ஆண்டுக்கொரு போகத்துக்குமேல் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு 20 சதவீதம் ஏறியிருக்கிறது. ஆகவே, மொத்தத்தில் விளையும் பயிர்களின் அளவும் அதிகமாயிற்று. ஆயினும் மக்கட் பெருக்கத்திற்கு ஏற்றவாறு அதிகப்படவில்லை. 2. நீர்ப்பாசனத்துக்குட்பட்ட நிலப்பரப்பு 10 சதவீதம் ஏறியிருக்கிறது. இது பெரும்பாலும் புதிய கால்வாய்கள் வெட்டியதின் பயனாகும். 3. பருத்தி விளைவு 1920 க்குப் பின் சற்றுக் குறைந்ததனால் தரிசு நிலப் பரப்புச் சிறிது அதிகப்பட்டிருக்கிறது. பயிர்வகைகளின் போக்கில் கீழ்க்கண்டவற்றைக் காணலாம்: 1. 1940க்கும் 1950க்கு மிடையே பருத்தி உற்பத்தியாகும் நிலப்பரப்புக் குறையத் தொடங்கியதால், உணவுப்பொருள்கள் பயிராகும் நிலப்பரப்பில் சிறிது பெருக்கம் உண்டாயிற்று. 2. போர் நடந்த 1914-18, 1939-45 ஆண்டுகளில் பருத்தி விளைவு குறைந்து, போர் முடிந்தபிறகு படிப்படியாக ஏறி வந்திருக்கிறது. 3. எண்ணெய் வித்துக்கள், சிறப்பாக வேர்க்கடலைப் பயிர் நிலம் 40 இலட்சம் ஏக்கர் அதிகப்பட்டுள்ளது. 4. பாகிஸ்தான் பிரிந்தபின் சணல் பயிர் நிலங்களின் பரப்புப்பத்து இலட்சம் ஏக்கர் அதிகமாகி உள்ளது. 5. கரும்பு பயிரிடும் நிலமும் சென்ற இருபதாண்டுகளில் பத்து இலட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரித்துள்ளன. நிலங்கள் சிறிய அளவினவாக இருந்தபோதிலும், பயிர்களினளவு விலை மாற்றத்தால் வேறுபடுவதை இதிலிருந்து அறியலாம். மக்கள் தொகையில் பெருக்கம் ஏற்பட்டிருந்தும், சென்ற 40 ஆண்டுகளாகக் கரம்பு நிலங்களை அவ்வளவாகச் சாகுபடி செய்யவில்லை. கரம்பு நிலத்தைச் சாகுபடி செய்வதற்குப் போதுமான பொருள் வசதிகள் உழவர்களுக்குக் கிடையாமையே இதற்குக் காரணம். {{larger|முக்கியச் சாகுபடிப் பயிர்கள் :}} நெல் விளையும் நிலப் பரப்பு 7 கோடி ஏக்கர். இதில் கங்கைப் பள்ளத்தாக்கில் 2 கோடி ஏக்கர் உள்ளன; கீழ்க்கடற்கரைத் தாழ் நிலங்களிலும், மலையாளக் கொங்கணப் பகுதிகளிலும் சுமார் 10 கோடி ஏக்கர் உள்ளன. வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சென்னை ஆகிய பகுதிகளில் அரிசிதான் முக்கிய உணவுப் பொருள். ஆண்டின் மொத்த உற்பத்தி 260 இலட்சம் டன். தரத்திலும் விளைவிலும் வேறுபடும் நூற்றுக்கணக்கான நெல் வகைகள் உள்ளன. நடவு நடும் பயிர்களே அதிக விளைவைத்தரும். போதுமான அளவு மழை பெய்வதால் வங்காளம், வடகிழக்கு இந்தியா இவற்றில் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் மிகக் குறைவு. ஆனால் சென்னையில் நெல் பயிராகும் 12 கோடி ஏக்கரில் நீர்ப்பாசனத்தால் சாகுபடியாவது 80 இலட்சம் ஏக்கர். இங்கு விளைவும் அதிகம். இந்தியாவில் ஓர் ஏக்கருக்குச் சராசரி 1,500 பவுண்டு நெல் தான் விளைகிறது. ஆனால் நவீன உழவு முறைகளில் ஓர் ஏக்கரில் இதைப்போல் ஐந்து மடங்குக்கு மேலாகவும் சென்னை இராச்சியத்திலேயே நெல் விளைவித்திருக்கின்றனர். 3.2 கோடி ஏக்கரில் பயிராகும் கோதுமையில் விளைவு ஆண்டில் 90 இலட்சம் டன். கோதுமை முக்கியமாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசங்களில் பயிராகிறது. நீர்ப்பாசன வசதியில்லாமையால் மத்தியப் பிரதேசத்தில் குறைந்த விளைவே கிடைக்கிறது. முன்னர் இந்தியாவிலிருந்து ஆண்டில் ஏறக்குறைய 10 இலட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மக்கள் பெருக்கத்தால் கோதுமை நாட்டிலேயே செலவாகிவிடுகிறது. 6.2 கோடி ஏக்கர் புன்செய்ப் பயிர்வகைகளில் சோளம் 3.5 கோடி ஏக்கரிலும், கம்பு 16 கோடி ஏக்கரி சோளம் மழைக்காலத்தில் விளையும் முக்கியமாகப் பயிராகின்றன. புன்செய்ப் பயிர், சோளம் மக்களுக் குப் பயன்படுவதோடு சோளத்தட்டு கால்நடைகளுக்கு ஒரு முக்கிய உணவாகிறது. அரிசியினும் இத்தானியங்களில் உணவுச் சத்துப் பொருள்கள் அதிகம் உள்ளன. துவரை, கடலை போன்ற பருப்பு வகைகள் சுமார் 5 கோடி ஏக்கரில் பயிராகின்றன. இந்திய விவசாயத்தில் இவை மூவகையிற் பயன்படுகின்றன. முதன்மையாக இப் பயிர்கள் நிலத்தின் வளத்தைக் காக்க உதவுகின்றன. மரக்கறி உணவுகளையே உண்டு வாழும் மக்களுக்கு உணவுச் சத்துக்களில் இன்றியமையாதனவாகிய புரோட்டீன்கள் இவற்றில் இருந்துதான் மிகுதியாகக் கிடைக்கும். மாடு, குதிரைகளுக்கும் இவை சிறந்த உணவாகின்றன. கம்பு, சோளம் முதலியவற்றோடும் பருத்தியோடும் சேர்த்து இவைகளைப் பயிராக்குவது வழக்கம். அப்படிச் செய்யும்போது சோளம், கம்பு முதலியவற்றை முதலிலும், பருத்தியைக் கடைசியி லும், பருப்பு வகைகளை இடையிலும் அறுவடை செய்வர். வியாபாரப்பயிர் வகைகளில், எண்ணெய் வித்துக்கள் பயிராகும் நிலத்தின் பரப்பு மிகப் பெரியது (2 கோடி ஏக்கர்). இவற்றுள் முக்கியமானது வேர்க்கடலை சென்ற 30 ஆண்டுகளாக இப் பயிர் பல ஜில்லாக்களுக்குப் பரவி யிருக்கிறது. வேர்க்கடலையோடு அதன் எண்ணெயும் பிண்ணாக்கும் மிகுதியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. 1939 முதல் வனஸ்பதித் தொழிற்சாலைகள் பல ஏற்பட்டபடியால் உற்பத்தியாகும் வேர்க்கடலை முழுவதும் நாட்டிலேயே செலவாகின்றது. தீபகற்பத்தின் வறண்ட பகுதிகளில் வேர்க்கடலை நன்றாகப் பயிராகிறது. வளம் குறைவாயுள்ள மணல் நிலங்களிலும் பயிராவது இதன் சிறப்பாகும். எள்ளும் கடுகும் வட இந்தியாவில் மிகவும் பயன்படுகின்றன. எண்ணெய் மக்களுக்கும், பிண்ணாக்கு மாடுகளுக்கும் உணவுப் பொருளாக உதவுகின்றன. ஆளி விதை பெரும்பான்மை உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் மற்றப் பயிர்களோடு சேர்ந்து பயிராகிறது. ஆளி விதையில் அரைப் பகுதி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் விளையும் வியாபாரப் பயிர்களில் பருத்தி மிகவும் முக்கியமானது. இது பயிராகும் நிலப்பரப்பு 1½ கோடி ஏக்கர். பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் 2.7 கோடி ஏக்கரில் 65 இலட்சம் பேல் உற்பத்தியாயின. இவற்றில் 25 இலட்சம் பேல் இந்திய எந்திரசாலைகளில் செலவாயின. 35 இலட்சம் பேல் வெளி நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தி விளைவிற்கு<noinclude></noinclude> i5exlnjaleekkpv6sykj7c53ko3ijfk 1433923 1433854 2022-07-23T02:00:41Z Arularasan. G 2537 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Arularasan. G" /><b>{{rh|இந்தியா|702|இந்தியா}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 767 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 98 |oTop = 26 |oLeft = 3 |Location = center |Description = }} சென்ற நாற்பது ஆண்டுகளின் நிலைமையிலிருந்து பயிர்த் தொழிலின் போக்கைத் தெளியலாம். 1. உத்தரப்பிரதேசத்தில் தவிர வேறெங்கும் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு அதிகப்படவில்லை. ஆண்டுக்கொரு போகத்துக்குமேல் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு 20 சதவீதம் ஏறியிருக்கிறது. ஆகவே, மொத்தத்தில் விளையும் பயிர்களின் அளவும் அதிகமாயிற்று. ஆயினும் மக்கட் பெருக்கத்திற்கு ஏற்றவாறு அதிகப்படவில்லை. 2. நீர்ப்பாசனத்துக்குட்பட்ட நிலப்பரப்பு 10 சதவீதம் ஏறியிருக்கிறது. இது பெரும்பாலும் புதிய கால்வாய்கள் வெட்டியதின் பயனாகும். 3. பருத்தி விளைவு 1920 க்குப் பின் சற்றுக் குறைந்ததனால் தரிசு நிலப் பரப்புச் சிறிது அதிகப்பட்டிருக்கிறது. பயிர்வகைகளின் போக்கில் கீழ்க்கண்டவற்றைக் காணலாம்: 1. 1940க்கும் 1950க்கு மிடையே பருத்தி உற்பத்தியாகும் நிலப்பரப்புக் குறையத் தொடங்கியதால், உணவுப்பொருள்கள் பயிராகும் நிலப்பரப்பில் சிறிது பெருக்கம் உண்டாயிற்று. 2. போர் நடந்த 1914-18, 1939-45 ஆண்டுகளில் பருத்தி விளைவு குறைந்து, போர் முடிந்தபிறகு படிப்படியாக ஏறி வந்திருக்கிறது. 3. எண்ணெய் வித்துக்கள், சிறப்பாக வேர்க்கடலைப் பயிர் நிலம் 40 இலட்சம் ஏக்கர் அதிகப்பட்டுள்ளது. 4. பாகிஸ்தான் பிரிந்தபின் சணல் பயிர் நிலங்களின் பரப்புப்பத்து இலட்சம் ஏக்கர் அதிகமாகி உள்ளது. 5. கரும்பு பயிரிடும் நிலமும் சென்ற இருபதாண்டுகளில் பத்து இலட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரித்துள்ளன. நிலங்கள் சிறிய அளவினவாக இருந்தபோதிலும், பயிர்களினளவு விலை மாற்றத்தால் வேறுபடுவதை இதிலிருந்து அறியலாம். மக்கள் தொகையில் பெருக்கம் ஏற்பட்டிருந்தும், சென்ற 40 ஆண்டுகளாகக் கரம்பு நிலங்களை அவ்வளவாகச் சாகுபடி செய்யவில்லை. கரம்பு நிலத்தைச் சாகுபடி செய்வதற்குப் போதுமான பொருள் வசதிகள் உழவர்களுக்குக் கிடையாமையே இதற்குக் காரணம். {{larger|முக்கியச் சாகுபடிப் பயிர்கள் :}} நெல் விளையும் நிலப் பரப்பு 7 கோடி ஏக்கர். இதில் கங்கைப் பள்ளத்தாக்கில் 2 கோடி ஏக்கர் உள்ளன; கீழ்க்கடற்கரைத் தாழ் நிலங்களிலும், மலையாளக் கொங்கணப் பகுதிகளிலும் சுமார் 10 கோடி ஏக்கர் உள்ளன. வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சென்னை ஆகிய பகுதிகளில் அரிசிதான் முக்கிய உணவுப் பொருள். ஆண்டின் மொத்த உற்பத்தி 260 இலட்சம் டன். தரத்திலும் விளைவிலும் வேறுபடும் நூற்றுக்கணக்கான நெல் வகைகள் உள்ளன. நடவு நடும் பயிர்களே அதிக விளைவைத்தரும். போதுமான அளவு மழை பெய்வதால் வங்காளம், வடகிழக்கு இந்தியா இவற்றில் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் மிகக் குறைவு. ஆனால் சென்னையில் நெல் பயிராகும் 12 கோடி ஏக்கரில் நீர்ப்பாசனத்தால் சாகுபடியாவது 80 இலட்சம் ஏக்கர். இங்கு விளைவும் அதிகம். இந்தியாவில் ஓர் ஏக்கருக்குச் சராசரி 1,500 பவுண்டு நெல் தான் விளைகிறது. ஆனால் நவீன உழவு முறைகளில் ஓர் ஏக்கரில் இதைப்போல் ஐந்து மடங்குக்கு மேலாகவும் சென்னை இராச்சியத்திலேயே நெல் விளைவித்திருக்கின்றனர். 3.2 கோடி ஏக்கரில் பயிராகும் கோதுமையில் விளைவு ஆண்டில் 90 இலட்சம் டன். கோதுமை முக்கியமாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசங்களில் பயிராகிறது. நீர்ப்பாசன வசதியில்லாமையால் மத்தியப் பிரதேசத்தில் குறைந்த விளைவே கிடைக்கிறது. முன்னர் இந்தியாவிலிருந்து ஆண்டில் ஏறக்குறைய 10 இலட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மக்கள் பெருக்கத்தால் கோதுமை நாட்டிலேயே செலவாகிவிடுகிறது. 6.2 கோடி ஏக்கர் புன்செய்ப் பயிர்வகைகளில் சோளம் 3.5 கோடி ஏக்கரிலும், கம்பு 16 கோடி ஏக்கரி சோளம் மழைக்காலத்தில் விளையும் முக்கியமாகப் பயிராகின்றன. புன்செய்ப் பயிர், சோளம் மக்களுக் குப் பயன்படுவதோடு சோளத்தட்டு கால்நடைகளுக்கு ஒரு முக்கிய உணவாகிறது. அரிசியினும் இத்தானியங்களில் உணவுச் சத்துப் பொருள்கள் அதிகம் உள்ளன. துவரை, கடலை போன்ற பருப்பு வகைகள் சுமார் 5 கோடி ஏக்கரில் பயிராகின்றன. இந்திய விவசாயத்தில் இவை மூவகையிற் பயன்படுகின்றன. முதன்மையாக இப் பயிர்கள் நிலத்தின் வளத்தைக் காக்க உதவுகின்றன. மரக்கறி உணவுகளையே உண்டு வாழும் மக்களுக்கு உணவுச் சத்துக்களில் இன்றியமையாதனவாகிய புரோட்டீன்கள் இவற்றில் இருந்துதான் மிகுதியாகக் கிடைக்கும். மாடு, குதிரைகளுக்கும் இவை சிறந்த உணவாகின்றன. கம்பு, சோளம் முதலியவற்றோடும் பருத்தியோடும் சேர்த்து இவைகளைப் பயிராக்குவது வழக்கம். அப்படிச் செய்யும்போது சோளம், கம்பு முதலியவற்றை முதலிலும், பருத்தியைக் கடைசியி லும், பருப்பு வகைகளை இடையிலும் அறுவடை செய்வர். வியாபாரப்பயிர் வகைகளில், எண்ணெய் வித்துக்கள் பயிராகும் நிலத்தின் பரப்பு மிகப் பெரியது (2 கோடி ஏக்கர்). இவற்றுள் முக்கியமானது வேர்க்கடலை சென்ற 30 ஆண்டுகளாக இப் பயிர் பல ஜில்லாக்களுக்குப் பரவி யிருக்கிறது. வேர்க்கடலையோடு அதன் எண்ணெயும் பிண்ணாக்கும் மிகுதியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. 1939 முதல் வனஸ்பதித் தொழிற்சாலைகள் பல ஏற்பட்டபடியால் உற்பத்தியாகும் வேர்க்கடலை முழுவதும் நாட்டிலேயே செலவாகின்றது. தீபகற்பத்தின் வறண்ட பகுதிகளில் வேர்க்கடலை நன்றாகப் பயிராகிறது. வளம் குறைவாயுள்ள மணல் நிலங்களிலும் பயிராவது இதன் சிறப்பாகும். எள்ளும் கடுகும் வட இந்தியாவில் மிகவும் பயன்படுகின்றன. எண்ணெய் மக்களுக்கும், பிண்ணாக்கு மாடுகளுக்கும் உணவுப் பொருளாக உதவுகின்றன. ஆளி விதை பெரும்பான்மை உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் மற்றப் பயிர்களோடு சேர்ந்து பயிராகிறது. ஆளி விதையில் அரைப் பகுதி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் விளையும் வியாபாரப் பயிர்களில் பருத்தி மிகவும் முக்கியமானது. இது பயிராகும் நிலப்பரப்பு 1½ கோடி ஏக்கர். பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் 2.7 கோடி ஏக்கரில் 65 இலட்சம் பேல் உற்பத்தியாயின. இவற்றில் 25 இலட்சம் பேல் இந்திய எந்திரசாலைகளில் செலவாயின. 35 இலட்சம் பேல் வெளி நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தி விளைவிற்கு<noinclude></noinclude> e5w1dv493qyvet7gr7y6ehasz86uobp பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/768 250 445907 1433856 1433780 2022-07-22T16:17:59Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|703|இந்தியா}}</b></noinclude>முதன்மையானது தக்கணம், அதாவது பேரார், கான்தேசம், மத்திய இந்தியா உள்ளடங்கியது. இவ்விடங்களில் நீர்ப்பாசனமின்றியே பயிராவது பெரும்பாலும் குறுகிய இழைப்பருத்தி வகைகளே. கத்தியவார், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் விளையும் பருத்திவகைகளில் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட நீண்ட இழை உடையன பல உண்டு. இத்தகைய கம்போடியாப் பருத்தி கோயம்புத்தூர் மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் பயிராகிறது. சணல் இந்தியாவில் பயிராகும் நார்ப் பயிர்களில் முதன்மையானது. சணல் விளையும் நிலங்களிற் பெரும் பகுதி பாகிஸ்தானிற் சேர்ந்துவிட்டது. இந்தியன் யூனியனில் சணல் 15 இலட்சம் ஏக்கருக்கும் குறைவாகவே பயிரிடப்படுகிறது. இப்போது இது பயிராகும் நிலத்தின் பரப்பு அதிகரித்து வருகிறது. கரும்பு 40 இலட்சம் ஏக்கரில் பயிராகிறது. இதில் அரைப்பகுதி கங்கைப் பள்ளத்தாக்கில் இருக்கிறது. வெளியிலிருந்து வந்துகொண்டிருந்த வெள்ளைச் சர்க்கரைமீது விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டணத்தை உயர்த்திவிட்டபடியால் சென்ற 20 ஆண்டுகளாகக் கரும்பு முன்னிலும் இரண்டு மடங்கு அதிகமாகப் பயிர் செய்யப்படுகிறது. 150 கரும்பாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் உள்ளன. இவற்றிலிருந்து 10 இலட்சம் டன் வெள்ளைச் சர்க்கரை கிடைக்கின்றது. ஆகையால் ஜாவாவிலிருந்து இவ்வளவு சர்க்கரை 1933க்கு முன் இறக்குமதியாய் வந்தது இப்போது நின்றுவிட்டது. காப்பி, தேயிலை முதலியன பயிராகும் தோட்டங்கள் 12 இலட்சம் ஏக்கர் பரப்புள்ளவை. இவற்றில் பாதிக்கு மேற்பட்ட பகுதி தேயிலைத் தோட்டங்கள் ; இவை பெரும்பாலும் அஸ்ஸாமில் உள்ளன. மேற்கு மலைத் தொடர்களில் உள்ள தென்னிந்திய மலைச் சரிவுகளிலும் தேயிலையோடு காப்பி, ரப்பர், ஏலக்காய் முதலியவையும் பயிராகின்றன. எனினும் அஸ்ஸாமில் உள்ளவற்றை விடத் தென்னிந்தியாவில் உள்ள தோட்டங்கள் சிறியவை. தென் இந்தியாவில் உள்ள தோட்டங்களில் பெரும்பகுதி இந்தியருக்குச் சொந்தமாகவும், இந்தியரின் அதிகாரத்திலும் உள்ளவை. இத் தோட்டங்கள் எல்லாம் சென்ற நூற்றாண்டுகளில் ஏற்பட்டவையே என்பது கருதற்பாலது. புகையிலை இந் நாட்டில் பல இடங்களில் விளைகிறது. உயர்ந்த ரகமான வர்ஜீனியா புகையிலை குண்டூரில் 3 இலட்சம் ஏக்கருக்கு மேல் பயிராகிறது. பயிராகும் புகையிலை ஏராளமாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது. {{float_right|பீ.எம்.தி.}} {{center|{{larger|<b>நீர்ப்பாசனம்</b>}}}} பழங்காலத்திலிருந்தே இந்தியாவில் நீர்ப்பாசன முறையைக் கையாண்டு வந்துள்ளனர். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நீர்ப்பாசன முறையைக் காணலாம். இதற்குக் காரணம் ஆங்காங்குப் பெய்யும் மழை நிலையாகப் பெய்யாததேயாகும். சிந்து, ராஜபுதனம், பஞ்சாபின் தென் மேற்குப் பகுதி ஆகிய இடங்களில் மழை மிகச் சொற்பம். தக்கண பீடபூமி ஐக்கிய, மத்திய மாகாணங்களின் மேற்குப் பகுதிகள் ஆகிய இடங்களில் மழை ஓராண்டுபோல் மற்றோராண்டும் பெய்யும் என்று சொல்வதற்கில்லை. ஆகவே இவ்விடங்களில் பயிர்த் தொழில் மிகக் கேவலமான நிலைமையில் இருத்தலைக் காண்கிறோம். வங்காளம், அஸ்ஸாம், மேற்குக் கரைப் பிரதேசம் என்னும் இடங்களில்தான் ஆண்டுதோறும் 50 அங்குலங்களுக்கு மேல் மழை பெய்கிறது. இங்கு நீர்ப்பாசன ஏற்பாடின்றியே வேளாண்மை செய்தல் இயலும். நாட்டின் பல பாகங்களிலும் நடைபெறும் நீர்ப்பாசன நிலங்களின் பரப்பு அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்துக்குத் தண்ணீர் மூன்று வகைகளில் கிடைக்கிறது: 1. ஆறுகளிலிருந்து கால்வாய்களின் மூலமாகக் கொள்ளுதல், 2. ஆற்று வெள்ளத்தையும் மழை நீரையும் அணை கட்டி ஏரிகளில் தேக்கி வைத்தல், 3. கிணறுகள் வெட்டி நீர் சுரக்கும்படி செய்தல். வெள்ளப் பெருக்கோடும் கால்வாய்கள், எப்போதும் நீர் வற்றாத கால்வாய்கள் என இந்தியாவில் இருவகைக் கால்வாய்கள் உள்ளன. வெள்ளப் பெருக்குள்ள காலங்களில் ஆறுகளின் கரைகளை மீறி வழிந்து செல்லும் நீரைப் பயன்படுத்த வெட்டியுள்ள கால்வாய்கள் வெள்ளக் கால்வாய்களாகும். கால்வாயின் அடி மட்டத்திற்கும் தாழ்வாக ஆற்றின் நீர் மட்டம் குறையும் வரையில் இவ் வெள்ளக் கால்வாய்களில் நீர் செல்லும். மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை சிந்து, பஞ்சாப் நாடுகளில் சிந்து நதியில் வெள்ளம் கரை புரண்டு சென்று இவ்வகைக் கால்வாய்களிற் பாயும். இத்தகைய கால்வாய்கள் இம் மாகாணங்களிலேதான் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆனால் நீர்க்குறை மிகும் வேனிற் காலங்களில் இக்கால்வாய்கள் வறண்டு விடும். ஆண்டுதோறும் தவறாது வெள்ளப் பெருக்குற்றாலொழிய இக் கால்வாய்கள் நீரற்று விடுமாதலின், இவற்றையே நீர்ப்பாசனத்துக்கு நிலையாக நம்புவதற்கில்லை. என்றும் நீர் வற்றாமல் செல்லும் கால்வாய்களின் மொத்த நீளம் ஏறக்குறைய 75,000 மைல்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டு முழுவதும் நீரோடும் பொருட்டு, ஆற்று நீர் வேண்டிய அளவுக்குத் தேங்குமாறு அவ்வாறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டுள்ளன. பஞ்சாபில் உள்ள முக்கால்வாய், கங்கைநதிக் கால்வாய், உத்தரப்பிரதேசக் கால்வாய், சிந்துவிலுள்ள சுக்குர் அணைத்திட்டம் ஆகியவை எப்பொழுதும் நீர் வற்றாக் கால்வாய்களே. கிருஷ்ணா, கோதாவரி, காவேரி ஆகிய இவற்றின் டெல்ட்டாத் திட்டங்களும் இவ்வகைப்பட்டவையே. ஆனால் ஆற்றின் இடையேயுள்ள டெல்ட்டா நிலங்களுக்கே கிளைநதிகளின் மூலமாக நீர் பாயும்; ஆற்றினின்றும் நீங்கியுள்ள நிலங்களுக்கு எட்டாது. தென் இந்தியாவின் மற்றப் பாகங்களில் ஆறுகள் ஆழமான பள்ளத்தாக்குக்களினூடே செல்லுகின்றன. பெரிய ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டி, அவற்றின் நீரைப் பெரிய தேக்கங்களில் சேர்த்து வைத்தால்தான் அந்நீரை வாய்க்கால்களின் மூலம் ஆண்டுமுழுவதும் கொண்டு சென்று பயன்படுத்த முடியும். ஆயினும் இத்தகைய பெரிய அணைகளைக் கட்டவும், கால்வாய்களை வெட்டவும் ஏராளமான பணம் செலவாகும். அரசாங்கமே பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும். சில ஆண்டுகட்கு முன்னர் ஒரு மாகாணத்துக்குள்ளேயே அடங்கியுள்ள அணைகளும் கால்வாய்களும் மட்டும் அம்மாகாண அரசாங்கத்தால் நிருமாணிக்கப்பட்டு வந்தன. அதற்கு வேண்டிய செலவு முழுவதையும் அம்மாகாணமே ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது இராச்சியங்கள் ஒன்றுசேர்ந்து பலருக்கும் பொதுவாகப் பயன்படுமாறு பல பெரிய திட்டங்கள் ஏற்பாடாகி வருகின்றன. உதாரணமாக, ஐதராபாத்தும் சென்னையும் சேர்ந்து துங்கபத்திரைத் திட்டத்தை வகுத்துள்ளன.<noinclude></noinclude> 765uqrrlq6klt564est4xa4asw0sti3 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/770 250 445909 1433857 1433781 2022-07-22T16:29:28Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|705|இந்தியா}}</b></noinclude>பீகாரும் நேபாளமும் சேர்ந்து கோசித் திட்டத்தையும், உத்தரப்பிரதேசமும், பீகாரும், ரீவாவும் சேர்ந்து சோன் பள்ளத்தாக்குத் திட்டத்தையும் மேற்கொண்டுள்ளன. மேற்கூறிய நீர்ப்பாசனத் திட்டங்களால் வேறு நன்மைகளும் உண்டு. கால்வாய்களின் மூலம் நீர் செல்வதற்குமுன் அதை டர்பைன்கள் வழியாகச் செலுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றனர். மீன் பண்ணைகளையும் பலவகை நீர்விளையாட்டு வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு இவை அனுகூலமாக உள்ளன. கால்வாய்களின் மூலம் படகுகள் செல்லுகின்றன. {{larger|கிணறுகள்:}} கிணற்று நீரை மேலேகொண்டு வருவதற்கு உடலுழைப்பு அல்லது எந்திர உதவி அவசியமாகிறது. இக்கிணற்று நீர்ப்பாசன முறையைத்தான் இந்திய ஏழைக்குடியானவன் வெகு காலமாகக் கையாண்டு வந்திருக்கிறான். இதற்குச் செலவு அதிகம் இல்லை. அரசாங்க உதவியையும் குடியானவன் எதிர்பார்க்காமலே கிணற்றை எளிதில் வெட்டிக்கொள்ள முடியும். வட இந்தியாவில் உள்ள வண்டல்மண் சமவெளிகள் கிணற்றுப் பாசனத்துக்கு மிகவும் ஏற்றவை. ஜீவநதிகள், மழை மிகுதி, நீர் ஊறாத களிமண் படைகள் ஆகியவை உள்ள இடங்களில் தோண்டப்படும் கிணறுகளில் நீர் எளிதிற் குறைவதில்லை. ஆனால் சிறிது தோண்டிய உடனே, ஊற்றுப்பெருக்குண்டாகும் கிணறுகள் சிறிது காலத்தில் தூர்ந்துவிடும். இந்தியா முழுவதிலும் கிணற்று நீர்ப்பாசனத்தால் பயிரிடப்படும் நிலங்களில் பாதிக்குமேல் உத்தரப்பிரதேசத்தில் உள்ளன. மழை இல்லாக் காலங்களில் இக்கிணறுகளின் தொகை அதிகரிக்கும். தென் இந்தியாவில் கிணறுகளை மிக ஆழமாகத் தோண்டிய பின்னரே பல இடங்களில் ஊற்றுப்பெருக்குண்டாகும். சிலவிடங்களில் பாறைகளை வெடிமருந்து கொண்டு உடைத்தும் கிணறுகளைத் தோண்டுகின்றனர். கிணறுகள் பெரும்பாலும் உறுதியாகவும் நிலையாகவும் கட்டுப்பட்டுள்ளன. கூர்ஜரத்திலும், சென்னைக் கடற்கரைப் பிரதேசங்களிலும் வண்டல் நிலங்களில் கிணறுகள் அதிகமாக வெட்டப்பட்டுள்ளன. குழாய்க் கிணறுகள் சென்ற சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளன. பெரும்பாலும் உத்தரப் பிரதேசத்தில் அரசாங்க உதவி பெற்றுப் பலர் இக்குழாய்க் கிணறுகளை அமைத்து வருகின்றனர். 1950-ல் உத்தரப் பிரதேசத்தில் 7,000 குழாய்க்கிணறுகள் மூலம் சாகுபடி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு கிணற்றின் நீரைக் கொண்டும் 500 ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கங்கைச் சமவெளியில் புதிதாக அமைத்த இக்குழாய்க் கிணற்று நீரைக்கொண்டு சுமார் 20 இலட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்கிறார்கள். {{larger|ஏரிகள்:}} பெரியாறு போன்ற சில பெரிய நீர்த்தேக்கங்கள் ஏற்பட்டிருப்பினும் ஏரிகளினால் சாகுபடியாகும் நிலத்தின் பெரும்பாகம் பழைய ஏரிகளையே ஆதாரமாய்க் கொண்டுள்ளது. இவற்றையும் அரசாங்கமே கவனித்து வருகின்றது. சாதாரணமாக மழை காலத்தில் அதிகமாகப் புரண்டோடும் நீரை ஏரிகளில் தேக்கி, அதைக் கோடை காலத்தில் பயன்படுத்துகின்றனர். மழை பெய்யாமற்போமாயின், ஏரிகளிலும் தண்ணீர் இராது. தக்கணக் கரிசல்மண் பிரதேசத்திற்கும் கிழக்குக் கடற்கரைச் சமவெளிக்கும் இடையே கருங்கற்பாறைகளும் மணற்பாறைகளும் அமைந்துள்ள பாகங்களில் ஏரிப் பாசனம் நடைபெறுகிறது. இங்கு நிலம் மேடு பள்ளமாக இருப்பதனால் பள்ளங்களின் குறுக்கே அணைகளை அமைத்து மழை நீரை எளிதில் தேக்கலாம். செங்கற்பட்டு, சித்தூர், வட ஆர்க்காடு சேலம் மாவட்டங்கள், மைசூர், ஐதராபாத் ஆகிய இடங்களில் இவ்வகை ஏரிகள் அநேகம் உள்ளன. மேலும் ஆறுகளிலிருந்தும் ஓடைகளிலிருந்தும் வாய்க்கால் மூலம் நீரைப் பல வகைச் சாத்னங்களைக் கொண்டு இறைத்துப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இவ்விதச் சாகுபடி சிறிய அளவிலேயே நடை பெறுகிறது. இந்தியாவில் நீர்ப்பாசனத்துக்கான வசதிகள் ஏராளமாக உள்ளன. ஆண்டுதோறும் இந்தியாவின் ஆறுகள் மூலமாகச் செல்லும் நீரின் அளவு ஒரு செகண்டுக்கு 23,00,000 க. அடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அதில் 6 சதவிகிதம் அதாவது 1,33,000 கன அடி அளவுள்ள தண்ணீரையே நாம் இப்போது கால்வாய்கள் மூலம் விவசாயத்திற்குப் பயன்படுத்துகிறோம். எஞ்சியுள்ள 94 சதவிகிதத்தில் பெரும்பாகத்தையும் பயன்படுத்திக்கொள்ள வசதிகள் உள்ளன. இதைத் தவிரத் தரையில் ஊறியுள்ள நீரும் நிறைய உண்டு. அதிலிருந்து இப்போது ⅓ பாகத்தையே கிணறுகள் மூலம் பயன்படுத்துகிறோம். {{float_right|பீ. எம். தி.}} {{center|{{`larger|<b>தாதுப்பொருள்கள்</b>}}}} பல இந்தியாவில் பயனுள்ள தாதுப்பொருள்கள் போதுமான அளவு கிடைத்தபோதிலும் சில முக்கியமான தாதுப்பொருள்கள் அகப்படுவதில்லை. இன்னும் விரிவான புவியியல் ஆராய்ச்சிகளால் அவைகளும் கிடைத்தாலும் கிடைக்கும். இந்தியாவில் கிடைக்கும் முக்கியமான தாதுப்பொருள்கள் இரும்பு, மாங்கனீஸ், குரோமியம், மக்னீசியம், அலுமினியம், டைட்டேனியம். நிலக்கரி, மண்ணெண்ணெய், மோனசைட்டு, சுண்ணாம்புக்கல், டாலமைட்டு, இயற்கையிற் கிடைக்கும் மெருகூட்டிகள், கண்ணாடி செய்வதற்கான பொருள்கள், சாயங்கள் செய்வதற்கான பொருள்கள் ஆகியவை. எல்லா நாடுகளுக்கும் அப்பிரகமும், மாங்கனீஸும் இல்மனைட்டும் இந்தியாவிலிருந்தே அநேகமாக ஏற்றுமதியாகின்றன. இந்தியாவில் உயர்ந்த ரக இரும்புத் தாதுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஆனால் மண்ணெண்ணெய், வெள்ளி, காரீயம், நாகம், நிக்கல், கோபால்ட்டு, வெள்ளீயம், டங்ஸ்டன் ஆகியவை குறைவு. {{larger|நிலக்கரி:}} பலவிதமான வேலைகளுக்கும் பயன்படக்கூடிய நிலக்கரிப் புலங்கள், அஸ்ஸாமின் கீழ்ப்பாகத்திலும், வங்காளத்திலும், பீகார், மத்தியப்பிரதேசம், ஐதராபாத் ஆகிய பிரதேசங்களிலும் நெடுந்தூரம் பரவிக்கிடக்கின்றன. இவைகளில் கிடைக்கக்கூடிய, கோண்டுவானா காலத்தில் உண்டான நிலக்கரி 1.000 அடி ஆழம்வரையிருப்பதாகவும், 6.000 கோடி டன் நிறையுள்ளதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் மூன்றிலொரு பகுதி 4 அடிவரை ஆழமுள்ளதாயிருக்கிறது. அதுவே வெட்டியெடுக்கத் தகுந்தது. அதிலும் 150 கோடி டன் கரியே உலோக வேலைகளுக்கேற்றது. அத்தகைய கரியில் பெரும்பகுதி எடுத்தாய்விட்டது. மூன்றாம் புவியுகத்தில் உண்டான நிலக்கரி அஸ்ஸாமில் காணப்படும் 500 கோடி டன் மட்டுமே கோதாவரி, மகாநதி பள்ளத்தாக்குக்களிலுள்ள நிலக்கரிப் புலங்களைச் சரிவர ஆராய்ந்தால் அதிகமான நிலக்கரி கண்டுபிடிக்கப்படலாம். ஆண்டுதோறும் வெட்டி எடுக்கப்பெறும் நிலக்கரியின் நிறை 260 முதல் 300 இலட்சம் டன் வரையாகும். {{larger|லிக்னைட்டு :}} மூன்றாம் யுகத்தில் உண்டான லிக்னைட்டு என்னும் முற்றாத பழுப்பு நிற நிலக்கரிப் புலங்-<noinclude></noinclude> n9h90xc9ba2dllte3abs294tlquuwim 1433858 1433857 2022-07-22T16:30:07Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|705|இந்தியா}}</b></noinclude>பீகாரும் நேபாளமும் சேர்ந்து கோசித் திட்டத்தையும், உத்தரப்பிரதேசமும், பீகாரும், ரீவாவும் சேர்ந்து சோன் பள்ளத்தாக்குத் திட்டத்தையும் மேற்கொண்டுள்ளன. மேற்கூறிய நீர்ப்பாசனத் திட்டங்களால் வேறு நன்மைகளும் உண்டு. கால்வாய்களின் மூலம் நீர் செல்வதற்குமுன் அதை டர்பைன்கள் வழியாகச் செலுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றனர். மீன் பண்ணைகளையும் பலவகை நீர்விளையாட்டு வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு இவை அனுகூலமாக உள்ளன. கால்வாய்களின் மூலம் படகுகள் செல்லுகின்றன. {{larger|கிணறுகள்:}} கிணற்று நீரை மேலேகொண்டு வருவதற்கு உடலுழைப்பு அல்லது எந்திர உதவி அவசியமாகிறது. இக்கிணற்று நீர்ப்பாசன முறையைத்தான் இந்திய ஏழைக்குடியானவன் வெகு காலமாகக் கையாண்டு வந்திருக்கிறான். இதற்குச் செலவு அதிகம் இல்லை. அரசாங்க உதவியையும் குடியானவன் எதிர்பார்க்காமலே கிணற்றை எளிதில் வெட்டிக்கொள்ள முடியும். வட இந்தியாவில் உள்ள வண்டல்மண் சமவெளிகள் கிணற்றுப் பாசனத்துக்கு மிகவும் ஏற்றவை. ஜீவநதிகள், மழை மிகுதி, நீர் ஊறாத களிமண் படைகள் ஆகியவை உள்ள இடங்களில் தோண்டப்படும் கிணறுகளில் நீர் எளிதிற் குறைவதில்லை. ஆனால் சிறிது தோண்டிய உடனே, ஊற்றுப்பெருக்குண்டாகும் கிணறுகள் சிறிது காலத்தில் தூர்ந்துவிடும். இந்தியா முழுவதிலும் கிணற்று நீர்ப்பாசனத்தால் பயிரிடப்படும் நிலங்களில் பாதிக்குமேல் உத்தரப்பிரதேசத்தில் உள்ளன. மழை இல்லாக் காலங்களில் இக்கிணறுகளின் தொகை அதிகரிக்கும். தென் இந்தியாவில் கிணறுகளை மிக ஆழமாகத் தோண்டிய பின்னரே பல இடங்களில் ஊற்றுப்பெருக்குண்டாகும். சிலவிடங்களில் பாறைகளை வெடிமருந்து கொண்டு உடைத்தும் கிணறுகளைத் தோண்டுகின்றனர். கிணறுகள் பெரும்பாலும் உறுதியாகவும் நிலையாகவும் கட்டுப்பட்டுள்ளன. கூர்ஜரத்திலும், சென்னைக் கடற்கரைப் பிரதேசங்களிலும் வண்டல் நிலங்களில் கிணறுகள் அதிகமாக வெட்டப்பட்டுள்ளன. குழாய்க் கிணறுகள் சென்ற சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளன. பெரும்பாலும் உத்தரப் பிரதேசத்தில் அரசாங்க உதவி பெற்றுப் பலர் இக்குழாய்க் கிணறுகளை அமைத்து வருகின்றனர். 1950-ல் உத்தரப் பிரதேசத்தில் 7,000 குழாய்க்கிணறுகள் மூலம் சாகுபடி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு கிணற்றின் நீரைக் கொண்டும் 500 ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கங்கைச் சமவெளியில் புதிதாக அமைத்த இக்குழாய்க் கிணற்று நீரைக்கொண்டு சுமார் 20 இலட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்கிறார்கள். {{larger|ஏரிகள்:}} பெரியாறு போன்ற சில பெரிய நீர்த்தேக்கங்கள் ஏற்பட்டிருப்பினும் ஏரிகளினால் சாகுபடியாகும் நிலத்தின் பெரும்பாகம் பழைய ஏரிகளையே ஆதாரமாய்க் கொண்டுள்ளது. இவற்றையும் அரசாங்கமே கவனித்து வருகின்றது. சாதாரணமாக மழை காலத்தில் அதிகமாகப் புரண்டோடும் நீரை ஏரிகளில் தேக்கி, அதைக் கோடை காலத்தில் பயன்படுத்துகின்றனர். மழை பெய்யாமற்போமாயின், ஏரிகளிலும் தண்ணீர் இராது. தக்கணக் கரிசல்மண் பிரதேசத்திற்கும் கிழக்குக் கடற்கரைச் சமவெளிக்கும் இடையே கருங்கற்பாறைகளும் மணற்பாறைகளும் அமைந்துள்ள பாகங்களில் ஏரிப் பாசனம் நடைபெறுகிறது. இங்கு நிலம் மேடு பள்ளமாக இருப்பதனால் பள்ளங்களின் குறுக்கே அணைகளை அமைத்து மழை நீரை எளிதில் தேக்கலாம். செங்கற்பட்டு, சித்தூர், வட ஆர்க்காடு சேலம் மாவட்டங்கள், மைசூர், ஐதராபாத் ஆகிய இடங்களில் இவ்வகை ஏரிகள் அநேகம் உள்ளன. மேலும் ஆறுகளிலிருந்தும் ஓடைகளிலிருந்தும் வாய்க்கால் மூலம் நீரைப் பல வகைச் சாத்னங்களைக் கொண்டு இறைத்துப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இவ்விதச் சாகுபடி சிறிய அளவிலேயே நடை பெறுகிறது. இந்தியாவில் நீர்ப்பாசனத்துக்கான வசதிகள் ஏராளமாக உள்ளன. ஆண்டுதோறும் இந்தியாவின் ஆறுகள் மூலமாகச் செல்லும் நீரின் அளவு ஒரு செகண்டுக்கு 23,00,000 க. அடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அதில் 6 சதவிகிதம் அதாவது 1,33,000 கன அடி அளவுள்ள தண்ணீரையே நாம் இப்போது கால்வாய்கள் மூலம் விவசாயத்திற்குப் பயன்படுத்துகிறோம். எஞ்சியுள்ள 94 சதவிகிதத்தில் பெரும்பாகத்தையும் பயன்படுத்திக்கொள்ள வசதிகள் உள்ளன. இதைத் தவிரத் தரையில் ஊறியுள்ள நீரும் நிறைய உண்டு. அதிலிருந்து இப்போது ⅓ பாகத்தையே கிணறுகள் மூலம் பயன்படுத்துகிறோம். {{float_right|பீ. எம். தி.}} {{center|{{larger|<b>தாதுப்பொருள்கள்</b>}}}} பல இந்தியாவில் பயனுள்ள தாதுப்பொருள்கள் போதுமான அளவு கிடைத்தபோதிலும் சில முக்கியமான தாதுப்பொருள்கள் அகப்படுவதில்லை. இன்னும் விரிவான புவியியல் ஆராய்ச்சிகளால் அவைகளும் கிடைத்தாலும் கிடைக்கும். இந்தியாவில் கிடைக்கும் முக்கியமான தாதுப்பொருள்கள் இரும்பு, மாங்கனீஸ், குரோமியம், மக்னீசியம், அலுமினியம், டைட்டேனியம். நிலக்கரி, மண்ணெண்ணெய், மோனசைட்டு, சுண்ணாம்புக்கல், டாலமைட்டு, இயற்கையிற் கிடைக்கும் மெருகூட்டிகள், கண்ணாடி செய்வதற்கான பொருள்கள், சாயங்கள் செய்வதற்கான பொருள்கள் ஆகியவை. எல்லா நாடுகளுக்கும் அப்பிரகமும், மாங்கனீஸும் இல்மனைட்டும் இந்தியாவிலிருந்தே அநேகமாக ஏற்றுமதியாகின்றன. இந்தியாவில் உயர்ந்த ரக இரும்புத் தாதுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஆனால் மண்ணெண்ணெய், வெள்ளி, காரீயம், நாகம், நிக்கல், கோபால்ட்டு, வெள்ளீயம், டங்ஸ்டன் ஆகியவை குறைவு. {{larger|நிலக்கரி:}} பலவிதமான வேலைகளுக்கும் பயன்படக்கூடிய நிலக்கரிப் புலங்கள், அஸ்ஸாமின் கீழ்ப்பாகத்திலும், வங்காளத்திலும், பீகார், மத்தியப்பிரதேசம், ஐதராபாத் ஆகிய பிரதேசங்களிலும் நெடுந்தூரம் பரவிக்கிடக்கின்றன. இவைகளில் கிடைக்கக்கூடிய, கோண்டுவானா காலத்தில் உண்டான நிலக்கரி 1.000 அடி ஆழம்வரையிருப்பதாகவும், 6.000 கோடி டன் நிறையுள்ளதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் மூன்றிலொரு பகுதி 4 அடிவரை ஆழமுள்ளதாயிருக்கிறது. அதுவே வெட்டியெடுக்கத் தகுந்தது. அதிலும் 150 கோடி டன் கரியே உலோக வேலைகளுக்கேற்றது. அத்தகைய கரியில் பெரும்பகுதி எடுத்தாய்விட்டது. மூன்றாம் புவியுகத்தில் உண்டான நிலக்கரி அஸ்ஸாமில் காணப்படும் 500 கோடி டன் மட்டுமே கோதாவரி, மகாநதி பள்ளத்தாக்குக்களிலுள்ள நிலக்கரிப் புலங்களைச் சரிவர ஆராய்ந்தால் அதிகமான நிலக்கரி கண்டுபிடிக்கப்படலாம். ஆண்டுதோறும் வெட்டி எடுக்கப்பெறும் நிலக்கரியின் நிறை 260 முதல் 300 இலட்சம் டன் வரையாகும். {{larger|லிக்னைட்டு :}} மூன்றாம் யுகத்தில் உண்டான லிக்னைட்டு என்னும் முற்றாத பழுப்பு நிற நிலக்கரிப் புலங்-<noinclude></noinclude> frcy5mc1n7ibtwthrso9a4q1e53pnqa பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/771 250 445910 1433859 1416707 2022-07-22T16:58:19Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|706|இந்தியா}}</b></noinclude>கள் சென்னை, திருவிதாங்கூர்க் கடற்கரைகளிலும் காச் மீரத்திலும் ராஜஸ்தானத்திலும் காணப்படுகின்றன. அவைகளில் 150 கோடி டன் நிலக்கரி இருக்கக்கூடும். சென்னை மாகாணத்திலுள்ள தென்னார்க்காடு ஜில்லா வில் காணப்படும் புலங்கள் ஆராயப்பட்டுள்ளன. இங்கு இதை வெட்டி எடுக்கும் வேலை விரைவில் துவங் கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மண்ணெண்ணெய் : வட அஸ்ஸாமிலுள்ள மண் ணெண்ணெய்ப் புலங்களிலிருந்து ஆண்டுதோறும் ஆறரைக் கோடி முதல் ஏழரைக் கோடி காலன் வரை யுள்ள எண்ணெய் கிடைக்கிறது. அஸ்ஸாம் மலைப் பிரதேசங்களில் மண்ணெண்ணெய்ப் புலங்கள் இருக் கின்றனவா என்று அறிய ஆராய்ச்சிகள் நடந்துவரு கின்றன. கட்சு, குஜராத், வங்காளம், இமயமலை அடி வாரம், மூன்றாம் புவியுகத்துப் பாறைகளுள்ள கடற் கரைப் பகுதிகள் ஆகிய இடங்களிலும் மண்ணெண் ணெய் கிடைக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்தியாவுக் குத் தேவையான மண்ணெண்ணெயில் பத்தில் ஒரு பகு தியே இந்தியாவில் கிடைக்கிறது. மீதி வெளிநாடுகளி லிருந்து வருகிறது. புதுப்புலங்கள் கிடைக்காவிட்டால் எப்பொழுதும் இந்தியா மண்ணெண்ணெய்க்குப் பிற நாடுகளை எதிர்பார்க்க வேண்டியதுதான். தங்கம்: பழங்காலப் பாறைகளுள்ள இடங்களில் பெய்கின்ற மழை நீரைக் கொண்டு செல்லும் ஆறுகளி லுள்ள வண்டலைக் கழுவித் தங்கமெடுக்கும் தொழில் இந்தியாவில் பழங்காலத்திலிருந்து நடந்துவந்திருக் கிறது. பீகாரிலும் ஐதராபாத்திலும் சென்னையிலும் தங்கச் சுரங்கவேலை நடந்துவந்திருப்பதைக் காட்டக் கூடிய அடையாளங்கள் காணப்படுகின்றன. மைசூர் இராச்சியத்திலுள்ள கோலாரில் காணப்பட்ட பழைய சுரங்கங்களை ஆராய்ந்தபொழுது மிகுந்த தங்கம் இருப்பதாகத் தெரியவந்தது. இப்பொழுது 9,000 அடி ஆழம்வரை உள்ள தங்கத் தாதுக்கள் அங்கு வெட்டி எடுக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து ஆண்டுக்கு இரண்டரை இலட்சம் அவுன்ஸ் தங்கம் கிடைக்கிறது. ஐதராபாத்திலுள்ள ஹட்டி சுரங்கங் களில் தங்கம் சிறிதளவே கிடைக்கிறது. இருபது ஆண்டுகளுக்குமுன் அனந்தப்பூர் ஜில்லாவிலும் மலையாளத்திலுள்ள வயநாட்டுப் பகுதியிலும் சில சுரங் கங்கள் வேலை செய்துவந்தன. செம்பு: செம்புப் புலங்கள் ராஜஸ்தானிலுள்ள கேத்ரி, தாரிபா என்ற இடங்களிலும், மத்தியப் பிர தேசத்திலுள்ள சலிமனாபாத்திலும், பீகாரிலுள்ள சிங்க பூமியிலும், சிக்கிமிலும், நெல்லூரிலும் காணப்படுகின் றன. இவ்விடங்களில் வெகுகாலமாகச் செம்பு வெட்டி எடுக்கப்பட்டபோதிலும் இப்பொழுது வேலை நடப்பது டாட்டா நகருக்கு அருகிலுள்ள மோசபோனி என்னும் இடத்தில் மட்டுமே. இங்கு ஆண்டுதோறும் 6,000 டன் செம்பு கிடைக்கிறது. இது பெரும்பாலும் பாத்திரங் கள் செய்யவே பயன்படுகிறது. சிக்கிம் ராஜஸ்தான் புலங்களை ஆராய்ந்தால் இந்தியாவுக்கு வேண்டிய செம்பு முழுதும் கிடைக்கும் என்று தெரிகிறது. அலுமினியம்: அலுமினியம் கிடைக்கக்கூடிய முக் கிய தாதுப்பொருள் பாக்சைட்டு எனப்படும். கிடைக்கும் புலங்கள் பம்பாய், மத்திய பாரதம், மத்தி யப் பிரதேசம், பீகார் ஆகிய இடங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. பல தொழில்களுக்கும் பயன்படும் அலுமினியத்தைத் தரக்கூடிய இத் தாதுப்பொருள் இவ்வளவு அதிகமாகயிருந்தபோதிலும், திருவிதாங்கூரி லுள்ள் ஆல்வாயிலும், வங்காளத்திலுள்ள அசன்சாலுக் கருகிலும் இரண்டு தொழிற்சாலைகள் மட்டுமே தற் போது வேலை செய்கின்றன.அவைகளும் ஆண்டுக்கு 6,000 டன் அலுமினியம் மட்டுமே உற்பத்தி செய் கின்றன. மக்னீசியம்: மாக்னசைட்டு, டாலமைட்டு, புளுசைட்டு என்ற தாதுக்களிலிருந்தும், கடல்நீரிலிருந் தும்மக்னீசியம் தயார் செய்யப்படுகிறது. சேலம் மாவட் டத்திலும் மைசூரிலும் 10 கோடி டன் நிறையுள்ள சிறந்த மாக்னசைட்டு தரக்கூடிய புலங்களிலிருக்கின் றன. டாலமைட்டு நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றது. மக்னீசியம் கடல்நீரில் சிறிதளவே காணப்படினும் இந்தியக் கடற்கரையின் நீளம் அதிக மாயிருப்பதால் மக்னீசியத்தைக் கடல்நீரிலிருந்து அதிக அளவு பெற முடியும். டைட்டேனியம் : இதன் முக்கியத் தாதுவான இல் மனைட்டு திருவிதாங்கூர், சென்னைக் கடற்கரைகளில் ஏராளமாகக் காணப்படுகிறது. இவைகளில் மொத்தம் சுமார் 200 கோடி டன் இருக்கும். திருவிதாங்கூரில் ஆண்டுதோறும் ஒன்றரை இலட்சம் டன் முதல் 2 இலட் சம் டன்வரை நிறையுள்ள இல்மனைட்டு மணலிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. டைட்டேனியம் ஆக்சைடு களில் ஒன்றாகிய ருடைல் என்னும் தாது திருவிதாங்கூர் மணலில் காணப்படுகிறது. அது எஃகு பொருள்களை இணைப்பதற்குப் பயன்படுகிறது. காரீயமும் நாகமும்: பீகார், ராஜபுதனம். சென்னை ஆகிய இடங்களில் இவை காணப்படுகின்றன. ஆனால் ராஜஸ்தானிலுள்ள சாவார் என்னும் இடத்தில் மட்டும் வேலை நடக்கிறது. அங்கே ஆண்டுதோறும் சிறிதளவு காரீயமே தயாரிக்கப்படுகிறது. எல்லாப் புலங்களி லும் வேலை செய்தால் தேவைக்குப் போதுமான காரீய மும் நாகமும் கிடைக்கும் என்று தெரிகிறது. இரும்பு : ஹெமடைட்டு என்னும் இரும்புத் தாதுப்புலங்கள் பீகார், ஒரிஸ்ஸா, மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களில் ஏராளமாகப் பரந்து கிடக்கின்றன. இவைகளில் 60 சதவிகிதத்திற்கு அதிகமான இரும்பை யுடைய உயர்ந்த ரக தாதுக்கள் 800 கோடி டன் இருக்கும் என்றும், கீழ்த்தரத் தாதுக்கள் அவற்றிலும் இரண்டு மடங்கு இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகின் றது. மைசூர், சாண்டூர், கோவா ஆகிய இடங்களில் இந்தத் தாதுப்புலன்கள் சிறிதளவு காணப்படுகின்றன. மாக்னடைட்டு என்னும் இரும்புத்தாது மைசூரிலும் சேலம் மாவட்டத்திலும் படிகக்கல்லுடன் படிந்து காணப்படுகின்றது. இப் புலங்களிலிருந்து 200 கோடி. டன் இரும்பு கிடைக்கலாம். லிமோனைட்டு என்னும் இரும்புத் தாது ராணிகஞ்சு நிலக்கரிப் புலங்களில் ஏராளமாகக் கிடைக்கிறது. ஜம்ஷெத்பூர், குல்தி, அசன்சால், பத்திராவதி ஆகிய இடங்களிலுள்ள இரும்புத் தொழிற்சாலைகள் உயர்ந்த ரகத் தாதுக்களை உபயோகித்து எஃகையும் வார்ப் பிரும்பையும் தயாரித்து வருகின் றன. 30 முதல் 35 சதவீதம் வரை இரும்புள்ள சரளை (லாட்டரைட்டு) என்னும் தாது இந்தியாவின் பல பாகங்களிலும் ஏராளமாகக் காணப்படுகிறது. உயர்ந்த ரகத் தாதுப்பொருள்கள் தீர்ந்தபின் இவை உபயோ கிக்கப்படலாம். மாங்கனீஸ்: மாங்கனீஸ் தாதுக்கள் அதிகமாகக் கிடைக்கும் நாடுகளுள் இந்தியாவே முதன்மையானது. அது மத்தியப் பிரதேசம், பம்பாய், சென்னை, ஒரிஸ்ஸா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இவற்றில் 48 சதவீதம் மாங்கனீஸ் உள்ள உயர்ந்த தாது 2 கோடி டன்னும் கீழ்த்தரத் தாது இதைப்போல் இரண்டு மடங்கும் இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.<noinclude></noinclude> j4s6jewzgm4y7vnxzw70s4dm0jcirdf 1433948 1433859 2022-07-23T09:06:02Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|706|இந்தியா}}</b></noinclude>கள் சென்னை, திருவிதாங்கூர்க் கடற்கரைகளிலும் காச்மீரத்திலும் ராஜஸ்தானத்திலும் காணப்படுகின்றன. அவைகளில் 150 கோடி டன் நிலக்கரி இருக்கக்கூடும். சென்னை மாகாணத்திலுள்ள தென்னார்க்காடு ஜில்லாவில் காணப்படும் புலங்கள் ஆராயப்பட்டுள்ளன. இங்கு இதை வெட்டி எடுக்கும் வேலை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. {{larger|மண்ணெண்ணெய் :}} வட அஸ்ஸாமிலுள்ள மண்ணெண்ணெய்ப் புலங்களிலிருந்து ஆண்டுதோறும் ஆறரைக் கோடி முதல் ஏழரைக் கோடி காலன் வரையுள்ள எண்ணெய் கிடைக்கிறது. அஸ்ஸாம் மலைப் பிரதேசங்களில் மண்ணெண்ணெய்ப் புலங்கள் இருக்கின்றனவா என்று அறிய ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. கட்சு, குஜராத், வங்காளம், இமயமலை அடி வாரம், மூன்றாம் புவியுகத்துப் பாறைகளுள்ள கடற்கரைப் பகுதிகள் ஆகிய இடங்களிலும் மண்ணெண்ணெய் கிடைக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்தியாவுக்குத் தேவையான மண்ணெண்ணெயில் பத்தில் ஒரு பகுதியே இந்தியாவில் கிடைக்கிறது. மீதி வெளிநாடுகளிலிருந்து வருகிறது. புதுப்புலங்கள் கிடைக்காவிட்டால் எப்பொழுதும் இந்தியா மண்ணெண்ணெய்க்குப் பிறநாடுகளை எதிர்பார்க்க வேண்டியதுதான். {{larger|தங்கம்:}} பழங்காலப் பாறைகளுள்ள இடங்களில் பெய்கின்ற மழை நீரைக் கொண்டு செல்லும் ஆறுகளிலுள்ள வண்டலைக் கழுவித் தங்கமெடுக்கும் தொழில் இந்தியாவில் பழங்காலத்திலிருந்து நடந்துவந்திருக்கிறது. பீகாரிலும் ஐதராபாத்திலும் சென்னையிலும் தங்கச் சுரங்கவேலை நடந்துவந்திருப்பதைக் காட்டக்கூடிய அடையாளங்கள் காணப்படுகின்றன. மைசூர் இராச்சியத்திலுள்ள கோலாரில் காணப்பட்ட பழைய சுரங்கங்களை ஆராய்ந்தபொழுது மிகுந்த தங்கம் இருப்பதாகத் தெரியவந்தது. இப்பொழுது 9,000 அடி ஆழம்வரை உள்ள தங்கத் தாதுக்கள் அங்கு வெட்டி எடுக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து ஆண்டுக்கு இரண்டரை இலட்சம் அவுன்ஸ் தங்கம் கிடைக்கிறது. ஐதராபாத்திலுள்ள ஹட்டி சுரங்கங்களில் தங்கம் சிறிதளவே கிடைக்கிறது. இருபது ஆண்டுகளுக்குமுன் அனந்தப்பூர் ஜில்லாவிலும் மலையாளத்திலுள்ள வயநாட்டுப் பகுதியிலும் சில சுரங்கங்கள் வேலை செய்துவந்தன. {{larger|செம்பு:}} செம்புப் புலங்கள் ராஜஸ்தானிலுள்ள கேத்ரி, தாரிபா என்ற இடங்களிலும், மத்தியப் பிரதேசத்திலுள்ள சலிமனாபாத்திலும், பீகாரிலுள்ள சிங்கபூமியிலும், சிக்கிமிலும், நெல்லூரிலும் காணப்படுகின்றன. இவ்விடங்களில் வெகுகாலமாகச் செம்பு வெட்டி எடுக்கப்பட்டபோதிலும் இப்பொழுது வேலை நடப்பது டாட்டா நகருக்கு அருகிலுள்ள மோசபோனி என்னும் இடத்தில் மட்டுமே. இங்கு ஆண்டுதோறும் 6,000 டன் செம்பு கிடைக்கிறது. இது பெரும்பாலும் பாத்திரங்கள் செய்யவே பயன்படுகிறது. சிக்கிம் ராஜஸ்தான் புலங்களை ஆராய்ந்தால் இந்தியாவுக்கு வேண்டிய செம்பு முழுதும் கிடைக்கும் என்று தெரிகிறது. {{larger|அலுமினியம்:}} அலுமினியம் கிடைக்கக்கூடிய முக்கிய தாதுப்பொருள் பாக்சைட்டு எனப்படும். கிடைக்கும் புலங்கள் பம்பாய், மத்திய பாரதம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய இடங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. பல தொழில்களுக்கும் பயன்படும் அலுமினியத்தைத் தரக்கூடிய இத்தாதுப்பொருள் இவ்வளவு அதிகமாகயிருந்தபோதிலும், திருவிதாங்கூரிலுள்ள் ஆல்வாயிலும், வங்காளத்திலுள்ள அசன்சாலுக்கருகிலும் இரண்டு தொழிற்சாலைகள் மட்டுமே தற்போது வேலை செய்கின்றன. அவைகளும் ஆண்டுக்கு 6,000 டன் அலுமினியம் மட்டுமே உற்பத்தி செய்கின்றன. {{larger|மக்னீசியம் :}} மாக்னசைட்டு, டாலமைட்டு, புளுசைட்டு என்ற தாதுக்களிலிருந்தும், கடல்நீரிலிருந் தும்மக்னீசியம் தயார் செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்திலும் மைசூரிலும் 10 கோடி டன் நிறையுள்ள சிறந்த மாக்னசைட்டு தரக்கூடிய புலங்களிலிருக்கின்றன. டாலமைட்டு நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றது. மக்னீசியம் கடல்நீரில் சிறிதளவே காணப்படினும் இந்தியக் கடற்கரையின் நீளம் அதிகமாயிருப்பதால் மக்னீசியத்தைக் கடல்நீரிலிருந்து அதிக அளவு பெற முடியும். {{larger|டைட்டேனியம் :}} இதன் முக்கியத் தாதுவான இல்மனைட்டு திருவிதாங்கூர், சென்னைக் கடற்கரைகளில் ஏராளமாகக் காணப்படுகிறது. இவைகளில் மொத்தம் சுமார் 200 கோடி டன் இருக்கும். திருவிதாங்கூரில் ஆண்டுதோறும் ஒன்றரை இலட்சம் டன் முதல் 2 இலட்சம் டன்வரை நிறையுள்ள இல்மனைட்டு மணலிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. டைட்டேனியம் ஆக்சைடுகளில் ஒன்றாகிய ருடைல் என்னும் தாது திருவிதாங்கூர் மணல் காணப்படுகிறது. அது எஃகு பொருள்களை இணைப்பதற்குப் பயன்படுகிறது. ` {{larger|காரீயமும் நாகமும் :}} பீகார், ராஜபுதனம். சென்னை ஆகிய இடங்களில் இவை காணப்படுகின்றன. ஆனால் ராஜஸ்தானிலுள்ள சாவார் என்னும் இடத்தில் மட்டும் வேலை நடக்கிறது. அங்கே ஆண்டுதோறும் சிறிதளவு காரீயமே தயாரிக்கப்படுகிறது. எல்லாப் புலங்களிலும் வேலை செய்தால் தேவைக்குப் போதுமான காரீயமும் நாகமும் கிடைக்கும் என்று தெரிகிறது. {{larger|இரும்பு :}} ஹெமடைட்டு என்னும் இரும்புத் தாதுப்புலங்கள் பீகார், ஒரிஸ்ஸா, மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களில் ஏராளமாகப் பரந்து கிடக்கின்றன. இவைகளில் 60 சதவிகிதத்திற்கு அதிகமான இரும்பையுடைய உயர்ந்த ரக தாதுக்கள் 800 கோடி டன் இருக்கும் என்றும், கீழ்த்தரத் தாதுக்கள் அவற்றிலும் இரண்டு மடங்கு இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகின்றது. மைசூர், சாண்டூர், கோவா ஆகிய இடங்களில் இந்தத் தாதுப்புலன்கள் சிறிதளவு காணப்படுகின்றன. மாக்னடைட்டு என்னும் இரும்புத்தாது மைசூரிலும் சேலம் மாவட்டத்திலும் படிகக்கல்லுடன் படிந்து காணப்படுகின்றது. இப் புலங்களிலிருந்து 200 கோடி டன் இரும்பு கிடைக்கலாம். லிமோனைட்டு என்னும் இரும்புத் தாது ராணிகஞ்சு நிலக்கரிப் புலங்களில் ஏராளமாகக் கிடைக்கிறது. ஜம்ஷெத்பூர், குல்தி, அசன்சால், பத்திராவதி ஆகிய இடங்களிலுள்ள இரும்புத் தொழிற்சாலைகள் உயர்ந்த ரகத் தாதுக்களை உபயோகித்து எஃகையும் வார்ப் பிரும்பையும் தயாரித்து வருகின்றன. 30 முதல் 35 சதவீதம் வரை இரும்புள்ள சரளை (லாட்டரைட்டு) என்னும் தாது இந்தியாவின் பல பாகங்களிலும் ஏராளமாகக் காணப்படுகிறது. உயர்ந்த ரகத் தாதுப்பொருள்கள் தீர்ந்தபின் இவை உபயோகிக்கப்படலாம். {{larger|மாங்கனீஸ் :}} மாங்கனீஸ் தாதுக்கள் அதிகமாகக் கிடைக்கும் நாடுகளுள் இந்தியாவே முதன்மையானது. அது மத்தியப் பிரதேசம், பம்பாய், சென்னை, ஒரிஸ்ஸா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இவற்றில் 48 சதவீதம் மாங்கனீஸ் உள்ள உயர்ந்த தாது 2 கோடி டன்னும் கீழ்த்தரத் தாது இதைப்போல் இரண்டு மடங்கும் இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.<noinclude></noinclude> l3l3pk0166y29h44b1z1o470sr5czlp பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/772 250 445911 1433860 1416708 2022-07-22T16:59:57Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|707|இந்தியா}}</b></noinclude> குரோமியம் : குரோமியத்தின் முக்கியத் தாதுவான குரோமைட்டு பீகாரிலுள்ள சிங்கபூமி ஜில்லாவிலும், ஒரிஸ்ஸாவிலுள்ள கியோன்ஜாரிலும், கிருஷ்ணா, சேலம், மாவட்டங்களிலும், பம்பாயிலுள்ள இரத்தினகிரியி லும், மைசூரிலும் காணப்படுகிறது. ஆண்டுதோறும் உற்பத்தி சுமார் 3000 டன். வனேடியம்: சிங்கபூமி, மயூரபஞ்சுப் பிரதேசங்களி லுள்ள மாக்னடைட்டுத் தாதுக்களில் ஏழு அல்லது எட்டுச் சதவீதம் வனேடியம் காணப்படுகிறது. இது இலட்சக் கணக்கான டன் கிடைக்கலாம் என் நம்பப் படுகிறது. மற்ற உலோகங்கள் : மற்ற உலோகங்கள் மிகச் சிறிய அளவே காணப்படுகின்றன. நிக்கல் ராஜஸ் தானிலும், கோபால்ட்டு நேபாளத்திலும், மாலிப்டினம் தென்னிந்தியாவிலும், டங்ஸ்டன் சிங்கபூமியிலும், வெள்ளீயம் ஹாசிரிபாகிலும், யுரேனியம் பீகாரிலும் ராஜஸ்தானிலும், தோரியம் திருவிதாங்கூர்க் கடல் மணலிலும் காணப்படுகின்றன. உலோகமல்லாத தாதுக்கள்: கல்நார்: இது கடப்பை, பீகார், ராஜஸ்தான், மைசூர்ப் பகுதிகளில் கிடைக்கிறது. ஆண்டுக்குச் சுமார் 200 முதல் 400 டன் வரை எடுக்கப்படுகிறது. கட்டடக் கற்கள் : கருங்கல் பாறை, நீலக் கருங்கல், சலவைக்கல், பலகைக்கல் முதலிய பலவகை உயர்ந்த ரகக் கட்டடக் கற்கள் நாட்டின் பல இடங்களில் காணப்படுகின்றன. பண்டைக்காலமுதல் அவை பயன் பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் பெறக்கூடிய கற்கள் தயாராகின்றன. களிமண் வகைகள் ஏராளமாகக் காணப்பட்ட போதிலும் சரிவர ஆராயப்படவில்லை. சீனக்களிமண் திருவிதாங்கூர், தென்னார்க்காடு, மலையாளம், பீகார்ப் பகுதிகளிலும், வெண்களிமண் கடப்பை, கர்நூல்,பம் பாய், பீகார் ஆகிய இடங்களிலும், விசேஷ ரகக் களி மண்கள் ராஜஸ்தானிலும் காச்மீரத்திலும் காணப்படு கின்றன. குருந்தக்கல்: பொருள்களைத் தேய்த்துப் பளபளப் பாக்கப் பயனாவதும், பளிங்குபோன் றிருக்கும்போது நவரத்தினங்களில் ஒன்றாயிருப்பதுமான குருந்தக்கல் சென்னை, மைசூர், அஸ்ஸாம் முதலியவிடங்களில் காணப்படுகின்றது. இதன் ஆண்டு உற்பத்தி சுமார் 200 முதல் 300 டன் வரை. வைரம் முன்னாளில் கிருஷ்ணா, துங்கபத்திரா பிர தேசங்களில் அதிகமாக எடுக்கப்பட்டு வந்தது. இப் பொழுது பந்தல்கண்டிலுள்ள பன்னா என்ற இடத்தில் மட்டுமே இந்தத் தொழில் நடைபெறுகிறது. பென்சில் கரி திருவிதாங்கூர், கிழக்குத் தொடர்ச்சி மலை, ஒரிஸ்ஸா, ராஜபுதனம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. ஆண்டு உற்பத்தி 1,000 டன். சிலாசத்து கட்சு, ராஜஸ்தானம், சென்னை, இமய மலை அடிவாரம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. கந்த காமிலத் தயாரிப்பிலும், சிமென்டு செய்யவும் இது பயன்படுகிறது. சுண்ணாம்புக்கல்லும் டாலமைட்டும் இந்தியாவின் தேவைகளுக்குப் போதிய அளவு காணப்படுகின்றன. ஆண்டு உற்பத்தி அரைக் கோடி டன். உலோக வேலை யில் இளக்கியாகவும், கட்டட வேலைக்கும், சிமென்டு செய்யவும், வெளுக்கும் தூள் போன்ற ரசாயனப் பொருள்களின் தயாரிப்பிலும் இவை பயன்படுகின்றன. சிலிமனைட்டு மத்தியப் 707 ஏராளமென்று தெரிகிறது. ஆண்டுதோறும் பீகார் 20,000 டன் ஏற்றுமதி செய்கிறது. உயர்ந்தரகப் பீங் கான் செய்யவும், கண்ணாடித் தொழிலிலும் இவை பயன்படுகின்றன. அப்பிரகம்: உலகத்திலேயே இந்தியாவில்தான் தகட்டு அப்பிரகம் அதிகமாக உற்பத்தியாகி வருகிறது. பீகார், சென்னை, ராஜபுதனம் ஆகியவை முக்கியமான உற்பத்தித்தலங்கள். ஆண்டு உற்பத்தி 5,000 டன். பாஸ்பேட்டு : சிங்கபூமியில் செம்பு கிடைக்கும் பகுதி களில் ஆப்படைட்டு என்னும் தாதுவாகவும், திருச்சி மாவட்டங்களில் சிறுமுடிச்சுக்களாகவும் கிடைக்கிறது. உப்பு: ராஜஸ்தான் ஏரிகளிலிருந்தும் கடல்நீரி லிருந்தும் தயாரிக்கப்படுகிறது. இதன் ஆண்டு உற் பத்தி 12,50.000 டன். மாக்கல் ஜயப்பூர், ஜபல்பூர், கர்நூல் ஆகியவிடங் களில் கிடைக்கிறது. மட்டரகம் பல பகுதிகளில் உள் ளது. பலப்பம் செய்யவும், பாத்திரங்கள் செய்யவும், செதுக்கு வேலைக்கும் மாக்கல் பயன்படுகிறது. நிலையிலுள்ள மாக்கல்லின் தூள் அலங்காரப் பொருள் களில் பயன்படுகிறது. தூய கந்தகம் : தனிக் கந்தகமாக மசூலிப்பட்டினத்தரு கில் கடற்கரையில் படிந்துள்ள கந்தகப்புலம் ஒன்றில் காணப்படுகிறது. கந்தகக்கல் என்ற கந்தகத்தாது சிம்லா மலையிலும் பீகாரிலும் காணப்படுகிறது. மொத்த அளவு மிகமிகக் குறைவு. தென்னிந்தியத் தாதுக்கள்: தென்னிந்தியாவின் பெரும்பகுதி கேம்பிரியன் காலத்திற்கு முந்தைய யுகத் தைச் சேர்ந்த பழைய பாறைகளால் ஆனது. மைசூர், தென்மேற்கு ஐதராபாத் போன்ற சில பகுதிகளில் அக்கினிப் பாறைகள் சில தாதுக்களைக் கொண்ட வண் டல் படிவுகளைப் பட்டைகளாக உட்செலுத்தியுள்ளன. கடப்பைப் பகுதியில் உருமாறாத வண்டற் படிவுகள் காணப்படுகின்றன. கடற்கரை யோரங்களில் கிரி டேஷஸ் காலத்தின் படிவுகளும், மூன்றாம் புவியுகத் தின் படிவுகளும் உள்ளன. தென்னிந்தியாவில் நிலக்கரி மிகக் குறைவாகவே கிடைக்கிறது. கோதாவரிப் பள்ளத்தாக்கில் கிடைக் கத்தக்க நிலக்கரியின் அளவை இன்னும் சரிவர அறிய வில்லை. சிங்கரேணியிலும், கொத்தகூடத்திலும் உள்ள புலங்களில் தற்போது நிலக்கரி வெட்டி எடுக்கப்படு கிறது. கோதாவரியின் இரு கரைகளிலும் உள்ள பத்திராசலம், போளாவரம் பிரிவுகளில் நிலக்கரி கிடைக்கக்கூடும். இப் பகுதிகளில் 2,000 அடியிலிருந்து 3,000 அடி ஆழத்திற்குள் உயர்தர நிலக்கரி கிடைக் கிறதா என ஆராயவேண்டும். தென்னார்க்காடு மாவட்டத்தில் லிக்னைட்டு கிடைப் பது மேலே கூறப்பட்டது. நீரையுடைய மூன்றாம் புவி யுகத்துமணற்பாறைகளில் இது காணப்படுகிறது. புதுச் சேரியினருகே 27லிருந்து 50 அடி ஆழமும், சுமார் 3 சதுர மைல் பரப்புமுள்ள லிக்னைட்டுப் புலமொன்றை ஒரு பிரெஞ்சுக்காரர் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு பிடித்தார். விருத்தாசலத்திற்கருகே உள்ள நெய்வேலியில் சராசரி 25 அடி ஆழமும் 20 சதுரமைல் பரப்புமுள்ள இன்னொரு புலமும் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டது. லிக்னைட்டிலுள்ள ஈரத்தையும், ஆவியாகும் பொருள் களையும் அகற்றி, அதைக் கட்டியாக்கி நிலக்கரியைப் போலவே பயன்படுத்தலாம். கயனைட்டு. பிரதேசம், மத்திய பாரதம், பீகார் பிரதேசங்களில் கிடைக்கின் றன. அஸ்ஸாமிலுள்ள காசி மலைகளில் சிலிமனைட்டு கிழக்குக் கோதாவரியிலுள்ள ராசோல் என்னும் இடத்திற்கருகிலும், தஞ்சை மாவட்டத்திலுள்ள சீகாழியிலும் புவியில் தோண்டப்பட்ட கிணற்றுக்<noinclude></noinclude> s3slwnarjk5rzqqwv4oc19oh2c6rhcd 1433950 1433860 2022-07-23T09:17:43Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|707|இந்தியா}}</b></noinclude> {{larger|குரோமியம் :}} குரோமியத்தின் முக்கியத் தாதுவான குரோமைட்டு பீகாரிலுள்ள சிங்கபூமி ஜில்லாவிலும், ஒரிஸ்ஸாவிலுள்ள கியோன்ஜாரிலும், கிருஷ்ணா, சேலம், மாவட்டங்களிலும், பம்பாயிலுள்ள இரத்தினகிரியிலும், மைசூரிலும் காணப்படுகிறது. ஆண்டுதோறும் உற்பத்தி சுமார் 3000 டன். {{larger|வனேடியம்:}} சிங்கபூமி, மயூரபஞ்சுப் பிரதேசங்களிலுள்ள மாக்னடைட்டுத் தாதுக்களில் ஏழு அல்லது எட்டுச் சதவீதம் வனேடியம் காணப்படுகிறது. இது இலட்சக்கணக்கான டன் கிடைக்கலாம் என நம்பப்படுகிறது. {{larger|மற்ற உலோகங்கள் :}} மற்ற உலோகங்கள் மிகச் சிறிய அளவே காணப்படுகின்றன. நிக்கல் ராஜஸ்தானிலும், கோபால்ட்டு நேபாளத்திலும், மாலிப்டினம் தென்னிந்தியாவிலும், டங்ஸ்டன் சிங்கபூமியிலும், வெள்ளீயம் ஹாசிரிபாகிலும், யுரேனியம் பீகாரிலும் ராஜஸ்தானிலும், தோரியம் திருவிதாங்கூர்க் கடல் மணலிலும் காணப்படுகின்றன. {{larger|உலோகமல்லாத தாதுக்கள் : கல்நார்:}} இது கடப்பை, பீகார், ராஜஸ்தான், மைசூர்ப் பகுதிகளில் கிடைக்கிறது. ஆண்டுக்குச் சுமார் 200 முதல் 400 டன் வரை எடுக்கப்படுகிறது. {{larger|கட்டடக் கற்கள் :}} கருங்கல் பாறை, நீலக் கருங்கல், சலவைக்கல், பலகைக்கல் முதலிய பலவகை உயர்ந்த ரகக் கட்டடக் கற்கள் நாட்டின் பல இடங்களில் காணப்படுகின்றன. பண்டைக்காலமுதல் அவை பயன்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் பெறக்கூடிய கற்கள் தயாராகின்றன. {{larger|களிமண் வகைகள் :}} ஏராளமாகக் காணப்பட்ட போதிலும் சரிவர ஆராயப்படவில்லை. சீனக்களிமண் திருவிதாங்கூர், தென்னார்க்காடு, மலையாளம், பீகார்ப் பகுதிகளிலும், வெண்களிமண் கடப்பை, கர்நூல், பம்பாய், பீகார் ஆகிய இடங்களிலும், விசேஷ ரகக் களி மண்கள் ராஜஸ்தானிலும் காச்மீரத்திலும் காணப்படுகின்றன. {{larger|குருந்தக்கல் :}} பொருள்களைத் தேய்த்துப் பளபளப்பாக்கப் பயனாவதும், பளிங்குபோன்றிருக்கும்போது நவரத்தினங்களில் ஒன்றாயிருப்பதுமான குருந்தக்கல் சென்னை, மைசூர், அஸ்ஸாம் முதலியவிடங்களில் காணப்படுகின்றது. இதன் ஆண்டு உற்பத்தி சுமார் 200 முதல் 300 டன் வரை. {{larger|வைரம்}} முன்னாளில் கிருஷ்ணா, துங்கபத்திரா பிரதேசங்களில் அதிகமாக எடுக்கப்பட்டு வந்தது. இப்பொழுது பந்தல்கண்டிலுள்ள பன்னா என்ற இடத்தில் மட்டுமே இந்தத் தொழில் நடைபெறுகிறது. {{larger|பென்சில் கரி}} திருவிதாங்கூர், கிழக்குத் தொடர்ச்சி மலை, ஒரிஸ்ஸா, ராஜபுதனம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. ஆண்டு உற்பத்தி 1,000 டன். {{larger|சிலாசத்து }} கட்சு, ராஜஸ்தானம், சென்னை, இமய மலை அடிவாரம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. கந்த காமிலத் தயாரிப்பிலும், சிமென்டு செய்யவும் இது பயன்படுகிறது. {{larger|சுண்ணாம்புக்கல்லும் டாலமைட்டும்}} இந்தியாவின் தேவைகளுக்குப் போதிய அளவு காணப்படுகின்றன. ஆண்டு உற்பத்தி அரைக் கோடி டன். உலோக வேலையில் இளக்கியாகவும், கட்டட வேலைக்கும், சிமென்டு செய்யவும், வெளுக்கும் தூள் போன்ற ரசாயனப் பொருள்களின் தயாரிப்பிலும் இவை பயன்படுகின்றன. {{larger|கயனைட்டு, சிலிமனைட்டு}} மத்தியப் பிரதேசம், மத்திய பாரதம், பீகார் பிரதேசங்களில் கிடைக்கின்றன. அஸ்ஸாமிலுள்ள காசி மலைகளில் சிலிமனைட்டு ஏராளமென்று தெரிகிறது. ஆண்டுதோறும் பீகார் 20,000 டன் ஏற்றுமதி செய்கிறது. உயர்ந்தரகப் பீங்கான் செய்யவும், கண்ணாடித் தொழிலிலும் இவை பயன்படுகின்றன. {{larger|அப்பிரகம் :}} உலகத்திலேயே இந்தியாவில்தான் தகட்டு அப்பிரகம் அதிகமாக உற்பத்தியாகி வருகிறது. பீகார், சென்னை, ராஜபுதனம் ஆகியவை முக்கியமான உற்பத்தித்தலங்கள். ஆண்டு உற்பத்தி 5,000 டன். {{larger|பாஸ்பேட்டு :}} சிங்கபூமியில் செம்பு கிடைக்கும் பகுதிகளில் ஆப்படைட்டு என்னும் தாதுவாகவும், திருச்சி மாவட்டங்களில் சிறுமுடிச்சுக்களாகவும் கிடைக்கிறது. {{larger|உப்பு :}} ராஜஸ்தான் ஏரிகளிலிருந்தும் கடல்நீரிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. இதன் ஆண்டு உற்பத்தி 12,50.000 டன். {{larger|மாக்கல்}} ஜயப்பூர், ஜபல்பூர், கர்நூல் ஆகியவிடங்களில் கிடைக்கிறது. மட்டரகம் பல பகுதிகளில் உள்ளது. பலப்பம் செய்யவும், பாத்திரங்கள் செய்யவும், செதுக்கு வேலைக்கும் மாக்கல் பயன்படுகிறது. தூய நிலையிலுள்ள மாக்கல்லின் தூள் அலங்காரப் பொருள்களில் பயன்படுகிறது. {{larger|கந்தகம் :}} தனிக் கந்தகமாக மசூலிப்பட்டினத்தருகில் கடற்கரையில் படிந்துள்ள கந்தகப்புலம் ஒன்றில் காணப்படுகிறது. கந்தகக்கல் என்ற கந்தகத்தாது சிம்லா மலையிலும் பீகாரிலும் காணப்படுகிறது. மொத்த அளவு மிகமிகக் குறைவு. {{larger|தென்னிந்தியத் தாதுக்கள் :}} தென்னிந்தியாவின் பெரும்பகுதி கேம்பிரியன் காலத்திற்கு முந்தைய யுகத்தைச் சேர்ந்த பழையபாறைகளால் ஆனது. மைசூர், தென்மேற்கு ஐதராபாத் போன்ற சில பகுதிகளில் அக்கினிப் பாறைகள் சில தாதுக்களைக் கொண்ட வண்டல் படிவுகளைப் பட்டைகளாக உட்செலுத்தியுள்ளன. கடப்பைப் பகுதியில் உருமாறாத வண்டற் படிவுகள் காணப்படுகின்றன. கடற்கரையோரங்களில் கிரிடேஷஸ் காலத்தின் படிவுகளும், மூன்றாம் புவியுகத்தின் படிவுகளும் உள்ளன. தென்னிந்தியாவில் நிலக்கரி மிகக் குறைவாகவே கிடைக்கிறது. கோதாவரிப் பள்ளத்தாக்கில் கிடைக்கத்தக்க நிலக்கரியின் அளவை இன்னும் சரிவர அறியவில்லை. சிங்கரேணியிலும், கொத்தகூடத்திலும் உள்ள புலங்களில் தற்போது நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. கோதாவரியின் இரு கரைகளிலும் உள்ள பத்திராசலம், போளாவரம் பிரிவுகளில் நிலக்கரி கிடைக்கக்கூடும். இப் பகுதிகளில் 2,000 அடியிலிருந்து 3,000 அடி ஆழத்திற்குள் உயர்தர நிலக்கரி கிடைக்கிறதா என ஆராயவேண்டும். தென்னார்க்காடு மாவட்டத்தில் லிக்னைட்டு கிடைப்பது மேலே கூறப்பட்டது. நீரையுடைய மூன்றாம் புவி யுகத்துமணற்பாறைகளில் இது காணப்படுகிறது. புதுச்சேரியினருகே 27லிருந்து 50 அடி ஆழமும், சுமார் 3 சதுர மைல் பரப்புமுள்ள லிக்னைட்டுப் புலமொன்றை ஒரு பிரெஞ்சுக்காரர் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தார். விருத்தாசலத்திற்கருகே உள்ள நெய்வேலியில் சராசரி 25 அடி ஆழமும் 20 சதுரமைல் பரப்புமுள்ள இன்னொரு புலமும் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டது. லிக்னைட்டிலுள்ள ஈரத்தையும், ஆவியாகும் பொருள்களையும் அகற்றி, அதைக் கட்டியாக்கி நிலக்கரியைப் போலவே பயன்படுத்தலாம். கிழக்குக் கோதாவரியிலுள்ள ராசோல் என்னும் இடத்திற்கருகிலும், தஞ்சை மாவட்டத்திலுள்ள சீகாழியிலும் புவியில் தோண்டப்பட்ட கிணற்றுக்-<noinclude></noinclude> dl340xbyww9q1fvjlai3zea6cyq4cd0 பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/30 250 450029 1433949 1431754 2022-07-23T09:09:25Z Thavasimuthu muthukkrishnan 11335 தன்குறிப்பு: proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Thavasimuthu muthukkrishnan" /></noinclude> 13 பரமண்டல செபம் 'பொன்னார் மேனியனே' என்ற மெட்டு 1 விண்ணூர் மண்டலத்தில் மிக - வீற்றிருக்கும் எந்தையே பண்ணார் உந்தன் நாமம் - பரி சுத்தப்படுவதாக கண்ணார் உம்மரசு- கடி -தாய் வருகவானில் உம் எண்ணே யாவதுபோல் -ஆக- இப்புவிமே லென்றுமே. 2 அன்றே ஊணிடும் யாம் எமக் காகார் குற்றம் [பொறுக்கும் நன்றே போலெமக்கும் அருள் - நாதனே குற்றம் பொறும் தொன்றார் சோதனையும் வருந் துன்பமும் தீர்த் (தருளும் மன்றே உம்முடைமை - ராச்சியம்-வல்லமை மாட்சி, ஆமென். 15 கவலைப்படாமை 'கலிலோ' என்ற மெட்டு மனமே நீ கவலையுறுவதினால் மருவின தென பெருமை முழ ஒருமை அனுபல்லவி தினமே தன் வினை செய்வ தருமை தெரிவதோ தினமறுமை - வெகு சிறுமை (ம) சரணம் எனவோ நாம் உண்பது முடுப்பது மென்பதே யுனக்கேனோ முனமாவி மெய்யுட னளித்தவன் முன்னவை மறுப்பானோ வனமேவு பறவை தாவரமே வாழ்வன உயர்தரமே தேவகரமே (ம) 16 நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனைக் குணமாக்கினது 'சுஜனஜீவனா' என்ற மெட்டு பல்லவி பரமநாதனே திருப் பதும பாதனே ஏசு<noinclude></noinclude> pukyk8q0kfps4d6rr2a6rmma6qeizx3 பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/40 250 450043 1433951 1429938 2022-07-23T09:18:59Z Thavasimuthu muthukkrishnan 11335 தன்குறிப்பு: proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Thavasimuthu muthukkrishnan" /></noinclude> 23 உண்ணும் சீடர்துயர் நண்ணி நானோவென்று ஒவ்வொரு பேராகக் கேட்கும் போது உன்னதன் யூதாசைக் காட்டும் ஏசுவேயப்பத்தை யெடுத்தார் ஆசிப்படுத்தார் பிட்டுக்கொடுத்தார் - இதோ என்றன் உடலென்று கொடுத்தார் பின்னர் ஏனங் கொண்டென் ரத்தம் பானம் பண்ணுமென்றே ஏத்தித்தரச் சீடர் மடுத்தார் - உடன் எல்லாரும் ஒலிவத்தடுத்தார் கெத்செமனே என்ற தானம் இருங் கானம் பெரு மானும் - தனி கீழேவிழுந்து தியானம் - சீடர் கிஞ்சித்து மெண்ணாமல் துஞ்சித்தங் கண்ணாரக் கெட்ட தென்ன அவர் மதியே - மிகத் தட்டவும் மன்னவன் விதியே சாகரமென்ன விசாரம் பவப் பாரம் ஏசு சோரும் - அன்று சாத்தானின் பேரதிகாரம் _அந்தச் சங்கடம் நீங்கவே தந்தையை வேண்டியே சாய்ந்து துயில் சீடர் ஓரம் _வந்து தட்டியெழுப்பினர் நேரம். 27 யூதாசு காட்டிக்கொடுத்தது, காய்பாவின் விசாரணை பேதுரு மறுதலித்தது 'பாதி ராத்திரி வேளையில்' என்ற மெட்டு<noinclude></noinclude> gqrisd5picr2ke7iie9r4c8h3gspo9v பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/23 250 451986 1433827 1432984 2022-07-22T14:03:07Z Thamizhini Sathiyaraj 11289 {{Css image crop |Image = செந்தமிழ்_சொற்பிறப்பியல்_பேரகரமுதலி,_VOL_4,_PART_3,_தெ,தௌ.pdf |Page = 23 |bSize = 438 |cWidth = 159 |cHeight = 101 |oTop = 225 |oLeft = 224 |Location = center |Description = }} proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{Css image crop |Image = செந்தமிழ்_சொற்பிறப்பியல்_பேரகரமுதலி,_VOL_4,_PART_3,_தெ,தௌ.pdf |Page = 23 |bSize = 438 |cWidth = 159 |cHeight = 101 |oTop = 225 |oLeft = 224 |Location = center |Description = }} ________________ தெட்பம் தெண்டி-த்தல் தெண்ட ன் (endan, பெ. {11.) தண்ட ன்; obcisance. "எதிர்தெண்டனாக விழுந்தெழுந்து" (சேக்கிழார் 4. +291 [தண்டன் – தெண்டன் (கொ.வ.] தெண்ட னிடு-தல் tendan-idur, 18 செகுன்றாவி. (v.t.) தண்ட னிடுதல்; to do homage by prostration. "அடியேன் றெண்ட னிட்ட விண்ண ப்பம்" (தனிப்பா .1, 401, 19/ ம. தெண்டனிடுக [தெண்டன் + இடு-. தண்டன் – தெண்டன் (கொ.வ.}| தெட்பம் (cipin), பெ.).) 1. தெளிவு (யாழ். அக.); clcarness. 2. மூதறிவு (திவா .); ripc wisdom. 3. முதிர்ச்சி (பிங்); maturity, ripcncss. 4, மனத்தேற்றம்; presence of mind, courage. "சயந்த னங்க ணிருந்தனன் றெட்ப மெய்தி (கந்தபு. இந்திரன்காதி, 32 (தெள் – தெண் – தெட்பு – தெட்பம் தெடாரி tediri, பெ. (n.) கிணைப்பறை; u drum of tabor of the agricultural tract. “தெடாரித் தெண்கண் டெளிர்ப்ப வொற்றி' (புறநா. 365! [தடாரி – தெடாரி] தெண் tch, பெ. (1.) தெளிவு; clarity. (தெள் – தெண் தெண்ட க் குற்றம் tenda-k-kurram, பெ. (n.) தெண்டந்தீர்வை பார்க்க ; see tendan-lirvai (தெ.க.தொ 335). [தெண்டம் + குற்றம். தண்டம் -> தெண்டம் கொ.வ. தெண்ட கை tendagai, பெ. (n.) 1. நெருக்கிடை ; pressure, urgency. 2. Ggmat; necessity. [தென் -> தெண்டு – தெண்டகை) தெண்டகைக்குத்தேவை tendagaikku-t-tevai, பெ. (n.) வேண்டாவெறுப்பு (வின்.); un willingilcss.| (தெண்டகைக்கு + தேவை] தெண்ட ந்தீர்வை tcndan-tirvai, பெ. (1) ஒறுப்பாக விதிக்கும் வரி; penal tax. "தெண்டத் தீர்வை கொடுத்தபின்” (கட்டபொம்மு. ப.28! [தெண்டம் + தீர்வை. தண்டு – தண்டம் – தெண்டம் தெண்ட ம் tcndam, பெ. (n.) தண்ட ம்; punishment, penalty. "QgGSTLI OTGT T வறப்பய னருத்துவாரின்" (இரகு. ஆற்று. 13. ம. தெண்ட ம்; Sk1. danda (தண்டு – தண்டம் – தெண்டம் (கொ.வ.] தெண்ட ல் தெரிசல் tendal-tcrisal, பெ. {n.) தெளிவு இல்லாமை; not clear. "தெண்டல் தெரிசலாகக் கிடக்கிறது (நெல்லை , [தெண்டவ் + தெரிசல் தெண்டனை tendanai, பெ. (n.) தண்ட னை ; punishment [தண்டனை – தெண்டனை (கொ.வ.] தெண்டாயுதம் !endayudam, பெ. {n.) கதுவாழை; fissured plantain (சா.அக.). (தண்டு – தெண்டு + ஆயுதம் தெண்டி '-த்தல் tendi-, 4 செ.குன்றாவி. (v.t.) 1. ஒறுத்தல்; to chastisc, punish. "தெலுங்கப்ப நாரணன் றெண்டிக்க” (தனிப்பா. i, 83, 165) 2. வற்புறுத்துதல்; to insist, press. ம. தெண்டிக்குக [தண்டி – தெண்டி/ தெண்டி -த்தல் tendi-, 4 செ.கு.வி (v.i.) வருந்தி முயலுதல் (யாழ்.அக.); to makc efforts, take pains. [தண்டி – தெண்டி)<noinclude></noinclude> 228hoepev0z2il6mqtg81j84p0jjp6p 1433828 1433827 2022-07-22T14:03:52Z Thamizhini Sathiyaraj 11289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>{{Css image crop |Image = செந்தமிழ்_சொற்பிறப்பியல்_பேரகரமுதலி,_VOL_4,_PART_3,_தெ,தௌ.pdf |Page = 23 |bSize = 438 |cWidth = 159 |cHeight = 100 |oTop = 225 |oLeft = 224 |Location = center |Description = }} ________________ தெட்பம் தெண்டி-த்தல் தெண்ட ன் (endan, பெ. {11.) தண்ட ன்; obcisance. "எதிர்தெண்டனாக விழுந்தெழுந்து" (சேக்கிழார் 4. +291 [தண்டன் – தெண்டன் (கொ.வ.] தெண்ட னிடு-தல் tendan-idur, 18 செகுன்றாவி. (v.t.) தண்ட னிடுதல்; to do homage by prostration. "அடியேன் றெண்ட னிட்ட விண்ண ப்பம்" (தனிப்பா .1, 401, 19/ ம. தெண்டனிடுக [தெண்டன் + இடு-. தண்டன் – தெண்டன் (கொ.வ.}| தெட்பம் (cipin), பெ.).) 1. தெளிவு (யாழ். அக.); clcarness. 2. மூதறிவு (திவா .); ripc wisdom. 3. முதிர்ச்சி (பிங்); maturity, ripcncss. 4, மனத்தேற்றம்; presence of mind, courage. "சயந்த னங்க ணிருந்தனன் றெட்ப மெய்தி (கந்தபு. இந்திரன்காதி, 32 (தெள் – தெண் – தெட்பு – தெட்பம் தெடாரி tediri, பெ. (n.) கிணைப்பறை; u drum of tabor of the agricultural tract. “தெடாரித் தெண்கண் டெளிர்ப்ப வொற்றி' (புறநா. 365! [தடாரி – தெடாரி] தெண் tch, பெ. (1.) தெளிவு; clarity. (தெள் – தெண் தெண்ட க் குற்றம் tenda-k-kurram, பெ. (n.) தெண்டந்தீர்வை பார்க்க ; see tendan-lirvai (தெ.க.தொ 335). [தெண்டம் + குற்றம். தண்டம் -> தெண்டம் கொ.வ. தெண்ட கை tendagai, பெ. (n.) 1. நெருக்கிடை ; pressure, urgency. 2. Ggmat; necessity. [தென் -> தெண்டு – தெண்டகை) தெண்டகைக்குத்தேவை tendagaikku-t-tevai, பெ. (n.) வேண்டாவெறுப்பு (வின்.); un willingilcss.| (தெண்டகைக்கு + தேவை] தெண்ட ந்தீர்வை tcndan-tirvai, பெ. (1) ஒறுப்பாக விதிக்கும் வரி; penal tax. "தெண்டத் தீர்வை கொடுத்தபின்” (கட்டபொம்மு. ப.28! [தெண்டம் + தீர்வை. தண்டு – தண்டம் – தெண்டம் தெண்ட ம் tcndam, பெ. (n.) தண்ட ம்; punishment, penalty. "QgGSTLI OTGT T வறப்பய னருத்துவாரின்" (இரகு. ஆற்று. 13. ம. தெண்ட ம்; Sk1. danda (தண்டு – தண்டம் – தெண்டம் (கொ.வ.] தெண்ட ல் தெரிசல் tendal-tcrisal, பெ. {n.) தெளிவு இல்லாமை; not clear. "தெண்டல் தெரிசலாகக் கிடக்கிறது (நெல்லை , [தெண்டவ் + தெரிசல் தெண்டனை tendanai, பெ. (n.) தண்ட னை ; punishment [தண்டனை – தெண்டனை (கொ.வ.] தெண்டாயுதம் !endayudam, பெ. {n.) கதுவாழை; fissured plantain (சா.அக.). (தண்டு – தெண்டு + ஆயுதம் தெண்டி '-த்தல் tendi-, 4 செ.குன்றாவி. (v.t.) 1. ஒறுத்தல்; to chastisc, punish. "தெலுங்கப்ப நாரணன் றெண்டிக்க” (தனிப்பா. i, 83, 165) 2. வற்புறுத்துதல்; to insist, press. ம. தெண்டிக்குக [தண்டி – தெண்டி/ தெண்டி -த்தல் tendi-, 4 செ.கு.வி (v.i.) வருந்தி முயலுதல் (யாழ்.அக.); to makc efforts, take pains. [தண்டி – தெண்டி)<noinclude></noinclude> 1ef69iv7c7ediwj77rv5r3p1957v82u பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/217 250 452396 1433810 2022-07-22T12:07:54Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 216 மாணவர் இல்ல நன்கொடைக்காக, 1950 ஜூலை 31-ஆம் நாள், என். எஸ். கிருஷ்ணனின் கிந்தனார் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற பெரியார், அங்கும், மறுநாள் திருச்சி பொதுக்கூட்டத்திலும், வகுப்புவாரி உரிமை பறிபோன கொடுமையை நொந்த மனத்துடன் சுட்டிக் காட்டினார். 6.8.50 அன்று விடுத்த அறிக்கையில் கட்டாய இந்தி ஒழிப்புக்காக வெற்றிவிழாக் கொண்டாடுமாறும், அதே நேரத்தில் வகுப்புவாரி உரிமைக்காகக் கிளர்ச்சி துவக்குமாறும் கேட்டுக் கொண்டார். 13-ஆம் நாள் சென்னைப் பொதுக் கூட்டத்தில் முழக்க மிட்டார். 14-ஆம் நாள் பெரியார் வேண்டுகோளுக்கிணங்க, நேரடி நடவடிக்கை முழு வெற்றியளித்தது. கடையடைப்பும், கல்வி நிலையங்கள் புறக்கணிப்பும், தொழிற்சாலைகள் வேலை நிறுத்தமும், பெரியார் தலைமையில் உரிமை முழங்கிய ஊர்வலமும் பரிபூரண வெற்றி! புதிதாகத் தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகமும் இவற்றில் முழு ஒத்துழைப்பு நல்கியது. பெரியாரும், அடுத்து நடக்கும் இது சம்பந்தமான எல்லா நடவடிக்கைகளுக்கும் அனைத்துக் கட்சியினரையும் அழைப்பதாகக் கருத்தறிவித்தார். சேலம் ஏ. இராமசாமிக் கவுண்டர் அவர்களின் திடீர் மறைவு கேட்ட பெரியார், மிகவும் துக்கம் மேலிட்டுச், சுற்றுப் பயணத் திலிருந்தவாறே, ஆகஸ்ட் 22-ஆம் நாள் சேலம் சென்று, இல்லத்தாரின் துயரத்தில் பங்கு கொண்டார். அடுத்து, மகிழ்ச்சி பெறத்தக்க சம்பவமாகப் பெரியார் கருதியது காமராசர் வெற்றி. அதாவது 1940-முதல் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக வீற்றிருந்த காமராசர், 29.8.50 அன்று நடந்த கட்சித் தேர்தலிலும், 155 வாக்குகள் பெற்று வென்றாராம். இவரை எதிர்த்த கோவை சி.பி. சுப்பையாவுக்கு 99 வாக்குகளாம். 14.7.50 அன்று திருச்சி புத்தூரில் 50,000 ரூபாயில் கழகத்திற்கென ஒரு கட்டடம் வாங்கப்பட்டது. அதில் திராவிடர் கழக நிர்வாகக் குழு கூடி, அந்தக் கட்டடத்திற்குப் பெரியார் மாளிகை எனப் பெயர் சூட்டியது; 10.9.50 அன்று! வேலூர் ஈ.திருநாவுக்கரசு அதைத் திறந்து வைத்தார். வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக் கிளர்ச்சியாக, நமது நாட்டு நெசவாளர் துயர்துடைக்க, வட நாட்டுத் துணிக்கடைகள் முன்பாக மறியல் போராட்டம் துவக்குவது; ஒவ் வொரு மாதமும் 14-ந் தேதியன்று வகுப்புவாரி உரிமை நாள் கொண்டாடுவது என்று பல முடிவுகள் அன்று மேற்கொள்ளப்பட்டன. 10.9.50ல் திராவிட மன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சர் ஆர்.ஆர், திவாகருக்குக் கருப்புக் கொடி பிடித்தது. வகுப்புரிமை கோருவதன் நியா ஒரு சிறிய புள்ளி விவரம் தெரிவிக்கும்; 1950-ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் நிலைமை:<noinclude></noinclude> edqlr9zf8a09r93fd89inb2f8s6fwqq பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/218 250 452397 1433811 2022-07-22T12:09:40Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 217 83 21 " பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மனுச் செய்தோர் அனுமதி பெற்றோர் 1. பார்ப்ப னர் 458 பேர் 77 பேர் 2. பார்ப்பனரல்லாதவர் 692 - 172 3. கிறித்துவர் 4. முஸ்லீ ம் 5. ஆதித்திராவிடர் 17 பல்லாவரத்தில் வாழ்ந்த தனித் தமிழ்க் காவலர் மறை மலையடிகள் வாழ்வின் இறுதிக் கட்டத்திலிருப்பதைப் பெரியார் கேள்வியுற்றார். . 14.9.1950 அன்று சென்னையில் திரு. வி. கல்யாண சுந்தரனாரையும் பார்த்து விட்டு, நேரே பல்லாவரம் சென்று மறைமலையடிகளையும் கண்ணுற்று, நெஞ்சம் துணுக்குற்றார்' பெரியார். மறுநாள் மறைமலை என்னும் அந்தத் தமிழ்ப் பெருமலை சாய்ந்தது! 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் தந்தை பெரியாரின் 72வது பிறந்த நாள். ஆகா! தமிழர்க்கு எத்துணை மகிழ்ச்சி! அந்த ஒரு நாள் மட்டும் திருநாள்! மறுநாள்? பெரியார் பொன்மொழிகள் வழக்கு, திருச்சி நீதி மன்றத்தில் 11.3.50 முதல் நடந்துவந்ததல்லவா? அரசினர்க்கு என்ன கருணையோ? அண்ணாவின் ஆரிய மாயை வழக்கும் அதே நீதி மன்றத்திலன்றோ நடந்தது! இரண்டு வழக்குகளுக்கும் 153A பிரிவில் ஒரே நாளில் ஒரே மாதிரியான தீர்ப்பு! ஆளுக்கு 500 ரூபாய் அபராதம்; கட்டத் தவறினால் ஆறுமாதம் சிறை! இருவருமே அபராதம் கட்டத் தவறி" 18.9.50 அன்று, திருச்சி சிறைக் கோட்டம் புகுந்தனர். பெரியாருக்குப் பன்னி ரண்டாவது முறையாகச் சிறை; இருவர்க்கும் பக்கத்து அறை! பத்து நாள் வாசம்; விழிகள் தாம் பேசும்; தின்பண்டங்கள்தாம் பரிமாற்றம்; வேப்ப மரத்து நிழல்தான் குளிர்விக்கும் என்ன வியப்பு இருவருக்குமே 28.9.50 அன்று காலை 10 மணிக்குத் திடீர் விடுதலை! ஏன்? வெளியில் பெரியாரை விடுதலை செய் அண்ணாவை விடுதலை செய்!' எனத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே குரலில் எழுப்பிய இடிமுழக்கம்! எங்கே மீண்டும் இணைந்து விடுவார்களோ என்ற அச்சமா? அண்ணாவை அழைத்துச் செல்லத் தோழர்களோ, வாகனமோ வாலில்லை பெரியாரின் வேனிலேயே அண்ணாவை எறிக் கொள்ளுமாறு பெரியார் கண்களால் ஆணையிடத் தலைவரின் கருணை மழையில் நனைந்த தளபதி, தலைதாழ்த்தி, வாய் மூடி, அமர்ந்து வர- அட்டா; என்ன உருக்கமான காட்சி! தாம் முன்னதாகத் தம் மாளிகையில் இறங்கிக் கொண்டு, அண்ணாவைச் சங்கரம் பிள்ளை வீட்டில் இறக்கிவரப் பணித்தார் பெரியார்!<noinclude></noinclude> jvwmws8ivjgdkztte0gxmszj6gfegg7 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/219 250 452398 1433812 2022-07-22T12:10:29Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 218) அக்டோபர் முதல் வாரம் பெரியாருக்கு உடல் நலிவு. அதனால், 8.10.50 அன்று சென்னை மாவட்ட நிர்வாகக் குழு கூடியது. வணிக நிலையங்களின் முகப்புப் பலகை விளம்பரங்களில் பிராமணர் அல்லது இந்து அல்லது முஸ்லிம் என்ற சாதி, மத ஆணவங்களைக் குறிக்கும் சொல்லை அகற்ற வேண்டும்; வரும் 16-ஆம் தேதி முதல் சென்னை யிலுள்ள வடநாட்டார் துணிக்கடை மற்றும் உணவுக் கடைகளின் முன் மறியல் துவக்க வேண்டும் - என்பவை முக்கிய முடிவுகளாகும். சென்னையில் மறியல் களமாக சைனா பஜாரில் ஆரியபவான், கிஷின்சந்த் செல்லாராம் கடைகளின் முன் புறமும், முதல் தளபதியாக ஏ.பி. சனார்த்தனமும்- எனவும் முடிவு செய்யப்பட்டது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் எம்.கே. தங்கவேலரும், எம்.கே.டி. சுப்ரமணியமும், மறியல் நாள்தோறும் தொடர்ந்து நடக்க ஆவன செய்து வந்தனர். மறியல் நேரம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை, முதல் நாள் 8 பேர் கைதாகிப் பின்னர் விடுதலை, செய்யப்பட்டனர். 9.10.50 சேலம் சென்ற பெரியாரைப், புரட்சித் தலைவர் பெரியார் வருகை என வர்ணித்து வரவேற்றனர். சேலம் திராவிடர் கழகத்தினர்! வடநாட்டார் ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சி தமிழ் நாடெங்கணும் கொழுந்து விட்டு எரிந்தது. ஆங்காங்கு உள்ள பெயர்ப் பலகைகளில் பிராமணாள் என்ற எழுத்துக்கள் அழிக்கப்பட்டன. ரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துக்கள் தார்கொண்டு மறைக்கப் பட்டன. இவற்றை யார் செய்தார்கள் என எவர்க்குந் தெரியாது. அரசுக்கும் புரியாததால், அடக்கு முறை கோர தாண்டவமாடியது. அதனால், பெரியார் பொறுப்புடன் தாமே முன் வந்து, கழகத் தோழர்கள் இம்மாதிரி இரகசிய வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். எனினும், யார் செய்தாலும், இப்படி இரகசிய அழிப்பு வேண்டாம், என்று அறிக்கை விடுத்தார், 17.10.50 “விடுதலை" நாளேடு வாயிலாக 24.10.50 அன்று சென்னைக்கு வருகை தந்த டெல்லி அமைச்சர் இராஜ கோபாலாச்சாரியாருக்கு எதிர்ப்பாக தி.மு.க. பெரிய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் போன்றோர் அடித்து உருட்டப்பட்டனர். மக்கள் குழுமியுள்ள இடங்களிலெல்லாம் போலீசார் புகுந்து தடியடி நடத்தினர். அநாவசியத் தலையீட்டைக் கண்டித்துப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. 25-ம் நாள் சென்னையில் நடந்த மத்திய திராவிடர் கழக நிர்வாகக் குழுவில், நவம்பர் 1-ஆம் நாள் எல்லா ஊர்களிலும் வடநாட்டார் துணிக்கடை முன் மறியல் செய்வதெனத் தீர்மானிக் கப்பட்டது. பெரியார் கடந்த 30 ஆண்டுகட்கு மேலாக லட்சக்கணக்கான கூட்டங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார். கைத்தடியை ஊன்றிக்<noinclude></noinclude> szpmn4t11wtqybdv6okfv5wckrfkdro பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/220 250 452399 1433813 2022-07-22T12:11:06Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 219 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கொண்டோ, இல்லாமலோ, ஒலி பெருக்கி முன்னாலோ, இல்லாமலோ - நின்றவாறேதான் இதுவரை பேசியிருக்கிறார். 1950 அக்டோபர் 21-ஆம் நாளன்று செம்பனார்கோவில் பொதுக் கூட்டத்தில்தான் முதன் முதலில், நின்று பேச இயலாமல், ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறே, பேசத் தொடங்கினார். சென்னையில் காந்தியார் நினைவு நாள் கூட்டம் காங்கிரசார் நடத்தினர். அதில் பேசிய காங்கிரஸ் தலைவர் காமராசர், வீணே திராவிடர் கழகத்தாரைத் தாக்கிப் பேசினார். குழப்பம் விளைவிப்ப தாகவும், ஒழுங்கீனமான முறைகளில் நடப்பதாகவும், சர்க்கார் கடுமையாக இவர்களை அடக்க வேண்டும் என்னும் காமராசர் அரசினரைத் தூண்டி விட்டார். போலிசாருக்கு இந்த ஜாடை போதாதா? மறுநாள் 1.11.50 அன்று நாடு முழுதும் நடந்த வட நாட்டார் துணிக்கடை மறியலில் ஈடுபட்ட கழகத் தொண்டர்களைக் கடுமையாகத் தாக்கினர்; கைது செய்து, வழக்குப் போட்டு, தண்டனை தந்து, மகிழ்ந்தனர். அடக்குமுறைச் செய்திகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருந்தபோதே, 2.11.50 அன்று ஆங்கிலப் பேரறிவாளன் பெர்னாட்ஷா மறைவுச் செய்தியும் செவிகளில் தாக்கியது! சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் பெரியார் வகுப்புரிமை, சுரண்டல் தடுப்புப் பிரச்சினை பற்றி 7.11.50 அன்று விளக்கவுரையாற்றினார். பி. பாலசுப்ரமணியம் ஆகியோர் ஒரு கூட்டத்தில் “இந்து", "மித்திரன் பத்திரிகைகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தினர். காமராசர் தனக்குப் பிரதம தளபதியாக அப்போது சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களை ஏவி விட்டார். 1948-ல் இந்தி எதிர்ப்புப் பிரச்சினையில் கழகத்தின் பக்கமிருந்த ம.பொ.சி. 1950-ல் திராவிடர் இயக்கங்களை ஒழிப்பதே தம் முதற்கடமை எனச் சூளுரைத்தார். கண்ணகியின் வழக்குரை காதையினை விளக்கமாகக் கூறும் சிலம்புச் செல்வர் 1967-ல் தி.மு.க. தேர்தல் சின்னத்தில் வென்றதும், 1971-ல் தோற்றும், மேலவை உறுப்பினராகித், துணைத் தலைவர் பதவி பெற்றதும், 1977-ல் அ.இ.அ.தி.மு.கழகத்தின் ஆட்சியில் மேலவைத் தலைவர் பதவி ஏற்றதும், 1979-ல் டாக்டர் பட்டம் பெற்றதும் அந்தச் சூளுரையின் விளைவுகளோ என அரசியல் நோக்கர்கள் கேட்கின்றனர் நவம்பர் 20-ஆம் நாள் திருச்சியில் மத்திய நிர்வாகக் குழுவினர் கூடினர். டிசம்பர் 2- ல் சுரண்டல் தடுப்பு மாநாடும், 3-ல் வகுப்புரிமை மாநாடும் அங்கே நடத்துவதென்றும், 25பேர் கொண்ட பிரச்சாரப் படை ஒன்று மதுரையில் புறப்பட்டுச் சென்னைக்குச் செல்வதென்றும் முடிவாயிற்று. 12.11.50 வரை சென்னை மறியலில் 107 பேர்<noinclude></noinclude> 2y10qgxmvpa8feetg38mqtmw2f9egws பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/221 250 452400 1433814 2022-07-22T12:11:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 220) கைதாகியிருந்தனர். மறியல் களத்தின் இடத்தை மாற்றலாமா என்றும் யோசிக்கப்பட்டது. திருச்சி மாதாடுகட்கு முதல் நாள் நள்ளிரவு, பெரியாரின் கார் ஜப்தி செய்யப்பட்டது. தொண்டர்களை வழியில் இறக்கிவிட்டு, 1 மணியளவில் போலீசார் காரைப் பறித்தனர். 9. 12.30 அன்று அண்ணாவின் "திராவிட நாடு" அலுவலகத்திலிருந்து காகிதக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சியில் இருவரும் அபராதம் கட்ட மறுத்துச் சிறை ஏகினரல்லவா? அதன் தொடர் நடவடிக்கையாம் டிசம்பர் 10-ஆம் நாள் "விடுதலை" ஆசிரியர் குருசாமி சென்னையில் மறியலில் குதித்துக் கைதாகிப், பின்னர் விடுதலை செய்யப்பட்டார் 14-ந் தேதி வகுப்புரிமை நாள் கொண்டாடி முடிக்கு முன், 15.12.50 அன்று மத்திய உள்துறை மந்திரி, இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல், காலமான துயரச் செய்தி கிட்டிற்று. பார்ர்ப்பனரல்லாதவரென்பதால் அவரிடம் பெரியாருக்கு அளவற்ற மதிப்பு! மேலும், வகுப்புரிமை கோரிப் பெரியார் போராடுவது அறிந்து, அவரே முயன்று. அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்து கொள்ள ஏற்பாடு மேற்கொண்டிருந்தார். பட்டேல் மறைவை யொட்டி மறியல் போராட்டம் 3 நாளைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பட்டேல் இடத்துக்காகவே காத்திருந்தது போல் இராஜாஜி, 26-ஆம் தேதி உள்துறை அமைச்சரானார். இந்த நேரத்தில்தான் பெங்களூர் எல்.எஸ். ராஜா என்ற அய்யங்கார் வக்கீல் மீது சாட்டப்பெற்ற கிரிமினல் குற்றத்திலிருந்து அவரைத் தப்புவிக்க, அனந்தசயனம் அய்யங்காரும் ராஜாஜியும் தங்கள் பதவியைப் பயன்படுத்திக் கிரிமினல் புரொசீஜர் கோடையே திருத்துவதற்கு முயன்றனராம். அன்றைய தினம் பெரியாரின் கார் திருச்சியில் 835 ரூபாய்க்கு ஒருவரால் ஏலத்தில் எடுக்கப்பட்டது. கழகத் தோழர்கள் அந்த ரூபாய் கொடுத்து, அதைத் திரும்பவும் வாங்கி, மேலும் 750 ரூபாய் செலவில் பழுது பார்த்து, 14.1.51 பொங்கலன்று பெரியாரிடமே வழங்கினர். 1951-ஆம் ஆண்டின் துவக்க நாளே வடநாட்டுத் துணிக்கடை மறியலின் 73-வது நாள். அதுவரை சென்னையில் 312 பேரும் வெளியூர்களில் 20 பேரும் கைதாகியிருந்தனர். ஏராளமான வெளியூர்த் தோழர்கள் தமது சொந்தச் செலவில் சென்னை வந்து மறியலில் கலந்து கொள்ள முந்தினர். ஆனால் ஓரணிக்கு இரண்டிரண்டு பேர்தான் என்று திட்ட மிடப்பட்டிருத்தது. பொங்கல் திருநாளை ஒட்டி மறியல் 5 நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் மறியல் போராட்டம் துவங்கியதும், பெரியாரே மறியலில் ஈடுபட்டுக் கைதாகிப், பின் விடுதலை செய்யப்பட்டார். திராவிடர் கழகத்தின் வெற்றி என்பதாக 20.3.51 "விடுதலை ஒரு தலையங்கம் எழுதியிருந்தது கட்டாய இந்தி ஒழிக்கப்<noinclude></noinclude> bhg975mjil4ufm1ohlrh9kttugkxtdc பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/222 250 452401 1433815 2022-07-22T12:11:53Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 221 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பட்டது; பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிக் காங்கிரஸ் அரசு பரிசிலனை செய்து வந்தது; கோயில்கள் அனைவருக்கும் திறந்துவிடப் பட்டது; ஜமீன்தார் முறை ஒழிந்தது; 6 அவுன்ஸ் அரிசியை 7 அவுன்சாக உயர்த்தியது; தஞ்சையில் சேரிகளில் மக்களை வேட்டையாடியதை நிறுத்தியது; நெசவாளர்கள் விழிப்படைந்து எழுந்தது; இறுதியாக சென்னைக் கடற்கரை மணற் பரப்பில் கூட்டம் நடத்த அனுமதி கிடைத்தது. (திராவிடர் கழகந்தான் முதல் கூட்டம் நடத்தியதாகத் தெரிகிறது!) அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் தலைவரும். செயலாளரும் வடநாட்டிலிருந்து சென்னை வந்து, 3.2.51 அன்று பெரியாரைச் சந்தித்துக் கலந்து, ஆலோசனை செய்து, விடை பெற்றுத் திரும்பினர். வடநாட்டுக் கடை முன்பு, சைனா பஜாரில் நடைபெற்று வந்த மறியல் 1.3.51 முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. 500 பேர் அது வரை கைதாகியிருந்தார்கள். ஒரு வார இடைவெளிக்குப் பின்னர் 8.3.51 அன்று 128ஆவது நாளாக மவுண்ட் ரோட் செல்லாராம் கடை முன் மறியல் துவங்கிற்று; ஞாயிற்றுக்கிழமை கடைக்கும், மறியலுக்கும் விடுமுறை. இந்த மறியலின் முதல்நாள், "விடுதலை" ஆசிரியர் குத்தூசி குருசாமி தளபதி; ஒரே நிமிடத்தில் கைதாகி விட்டார். இங்கு மறியல் களம் மாற்றப்பட்ட பின்னர், அரசின் போக்கும் மாறியது. தண்டனை 6 மாதம் வரை போயிற்று. மறியல் செய்யத் தொடங்கியவுடன் அடுத்த நிமிடத்திலேயே கைது செய்யப்பட்டனர். பொது மக்களின் ஆவலும் பரபரப்பும் ஆதரவும் பெருகியதே காரணம்! முன்பு சைனாபஜார் மறியலில் கடைக்காரர்கள், வாயில் முன் கார்களை நிறுத்தி, மறியல் தொண்டர்களுக்கு இடையூறு விளைத்த போதுகூட, அரசு கண்டுங் காணாமல் நடந்தது. வகுப்புரிமைப் போரில் பெரியார் பெருவெற்றி பெற்றார். தமிழ்நாடு முழுதும் கண்டனக் கூட்டங்களும் மாநாடுகளும் ஏராளமான உணர்ச்சி எழுப்பின. சர்தார் வல்லபாய் பட்டேலின் முழு முயற்சி காரணமாக அரசியல் சட்டம் 15-வது விதியில் 4-வது உட்பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டது. அரசியல் சட்டம் ஏற்பட்ட ஓராண்டில் இதுதான் முதலாவது திருத்தமாகும். அதன்படி சமூக நிலையாலும் கல்வியாலும் பிற்படுத்தப்பட்ட குடிமக்கள், அல்லது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் ஆகியோரின் முன்னேற்றங்கருதி அரசு செய்யும் எந்தத் தனி ஏற்பாட்டையும் இந்த விதியின் ஒரு பிரிவோ; அல்லது 29-வது விதியின் 2-வது உட்பிரிவோ தடை செய்யாது; என்ற திருத்தம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 1951 பிப்ரவரியில், இதுவரை காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டுக் கண்ட பலன் பசியும், பட்டினியுந்தான்! வரவிருக்கும் 1952 பொதுத் தேர்தலில் யாரும் இனி<noinclude></noinclude> on3xwa9a8a669udk67c9jzkos2drv2t பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/223 250 452402 1433816 2022-07-22T12:12:21Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் - என்று பெரியார் அணைக்கரைப் பொதுக்கூட்டத்தில் 13.3.1951-ல் முதல் முழக்கம் செய்தார். எங்களை உள்ளே போய்ச் சட்ட மன்றத்துக்குள் போராடச் சொல்கிறார்கள் சிலம்) அங்கே போய் ஒன்றும் சாதிக்க முடியாது வெளியில் இருந்து கொண்டு தான் வீட்டை இடிக்க வேண்டுமே தவிர, வீட்டுக்குள் இருந்து இடித்தால், நம் தலை மீதுதான் விழும் - என்றார், ஈரோடு பொதுக் கூட்டத்தில் பெரியார் பகுத்தறிவின் இன்றியமையாமை குறித்து விளக்க வந்த பெரியார், மனிதன் மற்ற விலங்குகளிலிருந்து எவ்வளவோ மாறுபட்டு முன்னேற்றம் கண்டிருக்கிறான், விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளால். ஆனால் ஆன்மிகத் துறையில் மட்டும் அறிவை உபயோகிக்கத் தவறுகிறான். ஒரு விருந்தாளிக்கு இலை போட்டுப் பதார்த்தங்கள் பரிமாறாமல் ஒரு உருண்டை சாணியை இலையில் வைத்தால், உடனே எழுந்து கோபித்துக் கொண்டு போய் விடுவான். அதே சாணி உருண்டைக்கு ஒரு பொட்டு வைத்து, இரண்டு அறுகம்புல்லை அதன் மேல் செருகினால், பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக் கொள்வான். ஆரியம் அந்த அளவு அவன் புத்தியை மழுங்க அடித்து விட்டது. இவை எல்லாம் இன்று நேற்று ஏற்பட்டவை அல்ல, புத்தர் கொள்கைகளை அழித்தொழிக்க, நமது மன்னர்களைத் தூண்டிவிட்டுத் தமிழ் நாட்டில் ஆரியர்கள் இவ்வளவு கோயில்களைக் கட்டினார்கள். இவ்வளவு தெய்வங்களை இறக்குமதி செய்தார்கள். இவ்வளவு வண்டி வண்டியாகப் புராணக்கதைகளைப் புகுத்தினார்கள். இவ்வளவு கோயில் கட்டியிருக்கிறார்களே, ஆரியன் எவனாவது ஒரு கல்லைச் சுமந்திருப்பானா? ஒரு ஆரியப் பெண் ஒரு கூடை மண்சுமந்திருப்பானா? எந்த ஒரு ஆரியனாவது கோயிலுக்கென்று ஒரு காணி நிலம் எழுதி வைத்திருப்பானா? எல்லாம் திராவிடர் உழைப்பு, திராவிடர் சொத்து. ஆனால் திராவிடர் உள்ளேபோக உரிமையில்லை! என்ன நியாயம் - என்று பெரியார் வினாத் தொடுத்தார். நெடுங்காலம் விசாரணையின்றிச் சிறையிலிருந்த கம்யூனிஸ்டுத் தலைவர் ஏ.கே. கோபாலன் ஒரு ஹெபியஸ் கார்ப்பஸ் மனுக் கொடுத்துச் சென்னை ஐகோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். "விடுதலை" ஏடு இதில் பெரும்பங்கு ஏற்றது. அதே போல் தெலிங்கானா போராட்டத்தில் 12 இளைஞர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்ததை மாற்றுமாறு "விடுதலை" கோரியது. பின்னர் தூக்குத் தண்டனை ரத்தாகி அவர்கள் உயிர் காக்கப்பட்டது. வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியல் 152 நாள் நடைபெற்றது. 556 பேர் கைதாயினர். நெசவாளர் குரலுக்குச் செவிசாய்த்து, அரசு சின் சலுகைகளை வழங்கியது. அதனால் மறியலை நிறுத்திக் கொள்ள, 1.4.51 திருச்சியில் கூடிய மத்திய செயற்குழு தீர்மானித்தது. காங்கிரஸ்<noinclude></noinclude> jld463uc2dkth6e5fdhh9uhp477797d பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/224 250 452403 1433817 2022-07-22T12:12:52Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 223) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மந்திரிகளுக்குக் கருப்புக் கொடி காட்டி, அவர்களை ராஜிநாமா செய்யக் கோருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தமிழ் நாடெங்கும் காங்கிரஸ் ஒழிப்பு நாள் 1951 ஏப்ரல் 22-ல் கொண்டாடப் பட்டது. திருச்சிப் பொதுக் கூட்டத்தில் பெரியார் பங்கேற்றார். சென்னைக் கடற்கரையில் நடந்த முதல் கூட்டத்திற்கு, மாலை 8 மணி வரையிலுமே அனுமதி தந்திருக்கும் லட்சக் கணக்கில் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது. சா.குருசாமி, சி.வி. ராஜகோபாலாச்சாரி, எஸ். ராமநாதன், கே.டி.கே. தங்கமணி, மலேயா சாம்பசிவம் ஆகியோர் பேசினர். 14.4.51-ல் டாக்டர் அம்பேத்கரின் 59-வது பிறந்த நாள் விழா, தமிழகமெங்கும் திராவிடர் கழகத்தாரால் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. மே திங்களில் கோவை மாவட்டத்திலும், மதுரை மாவட்டத்திலும் நடந்த வகுப்புரிமை, சுரண்டல் தடுப்பு மாநாடுகளில் பெரியார் கலந்து கொண்டார். இலங்கையில் தனிநாடு கேட்டுத், தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் உரிமைப்போர் தொடுத்ததைப் பெரியார் ஆதரித்தார். காஞ்சியில் அமைச்சர் பக்தவத்சலத்திற்கம், நாகை, மாயூரம் பகுதிகளில் கோபால் ரெட்டிக்கும் கழகத்தார் கருப்புக் கொடி காட்டினர். 17.5.51-ல் மத்திய அமைச்சர் ஜகஜீவன் ராமுக்குத் தி.மு.கழகம் கருப்புக்கொடி காட்டியது. பார்லிமெண்ட் தேர்தலில் பார்ப்பனருக்கு வாக்களிக்க வேண்டாம். காங்கிரசுக்கோ ஒரு பிடி மண்ணைப்போடுங்கள் - என்று கடுமையாகப் பேசி வந்தார் பெரியார். ஜூலையில் தி.க. மாகாண மாநாடு நடைபெற்றது. சேலத்தில் 22.7.51-ல் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில், பெரியார் திராவிட நாடு பிரிவினை ஏன் அவசியம் என விளக்கினார்:- வெள்ளைக்காரன் இன்னும் 300 கோடி ரூபாய்க்கு மேல் முதலை இங்கேயே விட்டு வைத்துச், சுரண்டிக் கொண்டிருக்கிறான். வடநாட்டான் கொள்ளையனாகவே மாறிச் சுரண்டுகிறான். இங்கேயிருந்து கொண்டே, பார்ப்பான் சுரண்டுகிறான். நாம் தனி நாடு கேட்டால், சிறிய நாடு; வாழ முடியுமா? என்கிறார்கள். பாக்கிஸ்தான் கேட்ட போதும், இப்படித்தான் சொன்னார்கள். நீயாகத் தருகிறாயா? நான் ரஷ்யாவை உதவிக்கழைத்து வாங்கிக் கொள்ளட்டுமா? என்று ஜின்னா கேட்டதும் பணிந்தார்கள். நமக்கு அத்தகைய மான உணர்ச்சி வேண்டும் - என்றார் பெரியார். அரசியல் சட்டம் நியாயமாகச் செய்யப்படவில்லை . அம்பேத்கார் தவிர, டி.டி.கே., அல்லாடி, திருமல்ராவ், ஒரு கிறிஸ்தவர், ஒரு முஸ்லிம் இருந்தார்கள். நமக்காக யார்? எனவே, சட்டப்படியோ, காங்கிரசார் தந்த வாக்குறுதிப் படியோ, அரசியல் சட்டம் இயற்றப் படவில்லை . அதை முதலில் ஒழிக்க வேண்டும். அதற்காக, வரும் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் - என்பதாகத் திருச்சியில் 17.9.51-ல் பெரியார் பேசினார்.<noinclude></noinclude> jx3ixf1omp60vkrc1mjw5f426gv1mm2 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/225 250 452404 1433818 2022-07-22T12:13:15Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 224 சமுதாயத் துறையில் வேலை செய்ய வேண்டுமானால் ஆட்சிக்குப் போய்ப் பயனில்லை. அதனால்தான் நாங்கள் ஒதுங்கி நிற்கிறோம். காந்தியார் கூடத் துவக்கத்தில் அப்படித்தான் கூறி வந்தார், பின்னர் அவரே மாறியதால்தான், அரசியல் நமக்கு வேண்டாமென, நான் காங்கிரசை விட்டு விலகினேன் - என்றெல்லாம் பாண்ட மங்கலத்தில் பெரியார் தமது கருத்தைத் தெரிவித்தார். ராஜாஜி இப்போது தமது மத்திய மந்திரி பதவியை விட்டு விட்டு வந்திருந்தார். இது எதற்கோ என்று பெரியார் கூர்ந்து கவனித்து வந்தார். 30.10.51 அன்று கம்யூனிஸ்டுத் தலைவர் எஸ். ஏ. டாங்கே திருச்சிக்கு வந்து பெரியாரைச் சந்தித்தார். திராவிடர் கழகம் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு ஓட் செய்வதேன்? என்று பெரியார் 5.11.51 "விடுதலை"யில் எழுதினார். "காங்கிரஸ் எதிர்ப்பு முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். எதிர்க் கட்சிகளுக்குள் கட்டுப்பாடு தேவை. சட்டசபைக்குச் செல்கிறவர்கள் திராவிட நாடு பிரிவினையில் நம்பிக்கை வைத்து, அதற்காகப் பாடுபடுவேன் என்று கையெழுத்துப் போட வேண்டும் என்பதில் அர்த்தமேயில்லை. அவர்கள் வாக்குத் தவற மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? தவறினால் எப்படி, என்ன, நடவடிக்கை எடுக்க முடியும்? "திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் நேரத்தில் தன்னிடம் ஆதரவு கேட்டவர்களுக்கு விதித்த நிபந்தனையைப் பெரியார் இவ்வாறாக விமர்சனம் செய்தார். அவர் கணிப்புச் சரியானதென்றே, பின்னாட்களில் மாணிக்கவேலரும், ராமசாமிப் படையாட்சியாரும் நிரூபித்தனர். காங்கிரஸ் தோல்விதான் முக்கியம் என்றார் பெரியார். 16.12.51-ல் காங்கிரஸ் தோல்வி நாள் கொண்டாடப் பெரியார் வேண்டுகோள் விடுத்தார். திருச்சியில், ரஷ்யா சென்று திரும்பிய என். எஸ். கிருஷ்ணனுக்கு அளித்த வரவேற்பில், 31.10.51 ல் பெரியார் கலந்து கொண்டு பாராட்டினார். திராவிடர் கழக மத்திய நிர்வாக சபைக் கூட்டம் திருச்சியில் 1951 நவம்பர் 25-ம் நாள் கூடியது. 25, 26, 27, தேதிகளில் கழகத் தோழர்களுக்குத் தேர்தல் பிரச்சார வகுப்பு நடத்தினார் பெரியார். திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தேர்தலில் தத்தம் ஆதரவு தருவதற்கு வெவ்வேறு விதமான முடிவுகளை மேற்கொண்டது போல் தோன்றினாலும், உண்மையில் இரு கழகங்களின் முயற்சியும் காங்கிரசைத் தோற்கடிப்பத்திலேயே இருந்தது. இறுதியில் தேர்தல் முடிவுகளும் அப்படித்தானே வந்தன? சில தொகுதிகளில் இரு கழகங்களும் ஒரே வேட்பாளரை ஆதரித்த சூழ்நிலையும் ஏற்பட்டது.<noinclude></noinclude> e2w0c3vr5orzc4efjqhxiw9x4xvo7ru பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/228 250 452405 1433819 2022-07-22T12:14:14Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 227 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 45 அழித்தார் வயது வந்தோர் வாக்குரிமை பெற்ற முதல் தேர்தல்காங்கிரஸ் தோல்வி - ரயில் நிலைய இந்தி அழிப்புதிராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்- தென் பகுதி ரயில்வேமென் யூனியன்- சுயமரியாதைப் பிரசார நிறுவனம் - பிள்ளையார் உடைப்பு- புத்தர் மாநாடுகுலக்கல்வி எதிர்ப்பு-பர்மா மலேயா பயணம்-1952 முதல் 1954 முடிய - உனக்கு இருபத்தொரு வயதாகி விட்டதா; இந்தா வாக்குச் சீட்டு! ஜனநாயகத்தை நிலை நாட்டி விட்டோம்; எங்களை மறக்காதே என்று காங்கிரசார், தாம் நடைமுறைக்குக் கொண்டு வந்த புதிய வாக்குரிமைத் திட்டத்தின் கீழ் 1952-ஆம் ஆண்டில் புதிய பொதுத் தேர்தலை நடத்தினர்; வெற்றி தமக்கே என்று உறுதியாக நம்பினர். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் - அதாவது சென்னை மாகாணத்தைப் பொறுத்த வரையில்-375 சட்டமன்ற இடங்களில், 371 இடங்களுக்குக் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. கடந்த 1951 அக்டோபர் 21ல் உருவாக்கப்பட்ட ஐக்கிய முன்னணி சார்பில் நிறைய வேட்பாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். கம்யூனிஸ்டுக் கட்சி பெரியாரின் பரிபூர்ண, நிபந்தனையற்ற. ஆதரவை முழுமையாகப் பெற்றிருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம், தனது மதுரைப் பொதுக்குழுவின் தீர்மானப்படி, திராவிட நாடு பிரிவினைப் பிரச்னையில் நம்பிக்கை வைத்துப், பிரிவினைக் கோரிக்கை வெற்றி பெறச் சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் வாதாட விருப்ப முள்ளவர்கள், கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால், அவர்களை கவிஞர் கருணானந்தம்<noinclude></noinclude> mduegk1em45b34vcq0kysepwx9tzegd பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/229 250 452406 1433820 2022-07-22T12:14:39Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 228 ஆதரித்தது. சிறையிலிருந்தவர்கள், தலைமறைவாயிருந்தவர்கள் ஆகிய கம்யூனிஸ்டு வேட்பாளர்களும் போட்டியிட்ட அதிசயமெல்லாம் நடந்தது. கடந்த 27 ஆண்டுகளாகத் தாம் செய்து வந்த காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முழு வலிமையுடன் பெரியார் செய்து வந்தார். அது நல்ல பயனைத் தந்தது. இந்தப் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில், காங்கிரசு 152 இடங்களையே பெற முடிந்தது. காங்கிர சல்லாதவர் 223 இடங்களைச் சட்டமன்றத்தின் தேர்தலில் கைப்பற்றினர். இதில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்றோர் 43 பேரும் இருந்தனர். காங்கிரசல்லாத மந்திரி சபை அமைய எல்லா வாய்ப்புகளும் இருந்தன. வெற்றி பெற்ற மணலி கந்தசாமி போன்ற கம்யூனிஸ்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் விடுவிக்கப்பட்டனர். முதல் மந்திரியாயிருந்த குமாரசாமி ராஜா தேர்தலில் தோல்வியுற்றும், பதவியை விடுவதாயில்லை. இந்நிலையில் டெல்லி ஆட்சி பீடம் சென்னை மாகாண கவர்னராக ஸ்ரீ பிரகாசாவை நியமித்தது. இவர் பண்டித ஜவஹர்லால் நேருவுடன் ஒருங்கே பயின்றவர், காங்கிரஸ் கட்சிக்காரர், இந்திப் பிரியர். எனவே இது ஒழுங்கற்ற நியமனம் என்று பெரியார் இதனைக் கண்டித்தார். 1952 மார்ச் 12-ஆம் தேதி கண்டன நாள் கொண்டாடி., கவர்னருக்குக் கருப்புக் கொடி பிடிப்பதெனப் பெரியார் முடிவெடுத்தார். அதன்படிச் சென்னையில் எம்.கே. தங்கவேலர், ஆற்காடு இளங்குப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். போலீசார் தடியடி தர்பார் நடத்திப் பல தோழர்களைக் காயப்படுத்தினர். இந்தப் பிரச்சினையில், திராவிட முன்னேற்றக் கழகம், திட்டமிட்டபடிக் கருப்புக் கொடி பிடிக்க வில்லை . தனித் தன்மையுடன் திராவிடர் கழகம் இந்தப் கருப்புக் கொடிக் கிளர்ச்சியினை நடத்திட வழிவிட்டு, ஒதுங்கிக் கொள்வதாக, அண்ணா அறிவித்தார். காங்கிரஸ் மேலிடம், தனது கட்சிக்காரர் எந்தக் காரியத்திற்கு அனுகூலமாயிருப்பாரென ஸ்ரீ பிரகாசாவை அனுப்பியதோ, அதை அவர் செவ்வனே செய்து முடித்தார். காங்கிரஸ் இந்த முறை பெற்றிருந்த வாக்குகள் (16, 77,588 ஆகும். ஆனால் காங்கிரசுக்கு எதிர்ப்பாக சென்னை மாகாணத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் 1.26, 65, 126 ஆகும். எனினும் 156 உறுப்பினர்களை உடைய காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியைக் கவர்னர் அழைத்து மந்திரிசபை அமைக்கக் கேட்டுக் கொண்டார். 166 உறுப்பினர்கள் காங்கிரசுக்கு எதிர்ப்பாகத் தமது எண்ணிக்கையை கவர்னரிடம் காட்டியும், காடு பட்டனர். கம்யூனிஸ்டுகள் தமது வழக்கம் போல் திருகிக் கொண்டனர். இந்நிலையில் சிறுபான்மை வாக்குப் பெற்ற, சிறுபான்மைக் காங்கிரஸ் கட்சி, அரியணை ஏறும் வாய்ப்பளிக்கப்பட்டது.<noinclude></noinclude> rbodr04um4062efr5l2q4xd02wwgpo0 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/230 250 452407 1433821 2022-07-22T12:15:08Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 229) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஆந்திராவில் காங்கிரஸ் படுதோல்வியடைந்து போனதால், இந்த 156 பேரில் சுமார் 50 பேர்தான் அந்தப் பகுதியைச் சார்ந்தவர் இருந்ததால், அவர்களில் யாரும் முந்தைய வழக்கப்படித் தலைவராக முடிய வில்லை. இருந்த ஏனைய உறுப்பினர்களில் யாருமே தலைவர் பொறுப்புக்குத் தகுதியானவராகக் காங்கிரஸ்காரர்களுக்குத் தோன்றாததால், அதிலும் குறுக்குவழி தேடினர். கொல்லைப்புற வழி என்று பெரியார் அவர்களால் வர்ணிக்கப் பட்டவாறு, சக்கரவர்த்தி ராசகோபாலாச்சாரியாரை மேல்சபை உறுப்பினராக்கிப், பின் கட்சித் தலைவராக்கிச் சென்னை மாகாண முதல்வராகத் திணித்து விட்டனர். தமது வாழ்நாளில் எங்கும், எப்போதும், தேர்தலுக்கு நின்று, பொது மக்களால், அவர்கள் வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப் பெற்ற வழக்கமே ராஜாஜிக்குக் கிடையாது. எனவேதான் ஆச்சாரியாரின் இந்தக் குறுக்கு வழிக்குக் கொல்லைப்புற வழி என்ற கொச்சையான பெயரே நாட்டில் திலைத்து விட்டது. இந்தியாவின் கவர்னர் ஜெனரல், மேற்கு வங்க கவர்னர், மத்திய சர்க்கார் மந்திரி, சென்னை மாகாண முதன் மந்திரி, தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆகிய எந்தப் பதவியும் நியமனப் பதவிதான் ஆச்சாரியாருக்கு. அவர் எங்கேயாவது ஓட்டரா என்பது கூடப் பெரியாருக்குச் சந்தேகம். அரசியல் துறையை ஒழுக்கக் கேடாகவும் நாணயக் கேடாகவும் ஆக்குகின்ற இந்தக் காரியம், “மன்னிக்க முடியாத துரோகம்" என்றார் பெரியார். எப்படியோ ; ஆச்சாரியார் 1952 ஏப்ரல் 11-ல் முதல் மந்திரியானார். முடத் தென்னைமரம் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தால் வர்ணிக்கப்பட்ட மாணிக்கவேலர்-தாம் திராவிடநாடு ஒப்பந்தத்தில் காமன்வீல் கட்சிக்காகக் கையெழுத்துப் போட்டிருந்ததும் - ஆச்சாரியார் வீசிய பதவி வலையில் சிக்கிவிட்டார். அந்த வலை விரித்தபடியேதான் இன்னும் காத்திருக்கிறது என்றார் பெரியார். அதற்கேற்பப் பின்னாளில், உழைப்பாளர் கட்சித் தலைவர் இராமசாமி படையாட்சியார் அந்த வலையில் வீழ்ந்தார். ஆகவே இரு வன்னிய குல க்ஷத்திரியத் தலைவர்களும் திராவிட முன்னேற்றக்கழக ஆதரவுடன் வாக்குப் பெற்றதற்கு முரணாகக் காங்கிரசுடன் இணைந்தனர். இதில் விதி விலக்காக விளங்கிய கொள்கை வீரர், ஏ.கோவிந்தவாமி ஒருவரே! (இவர் 1953-ல் திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளராகச் சிறப்புடன் பணியாற்றினார். தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி கண்டார். அண்ணா அமைச்சரவையிலும், கலைஞர் அமைச்சரவையிலும் வீற்றிருந்து, 1969 -ல் மரணமடைந்துவிட்டார். எளிமையும், இனிமையும், உறுதியும் படைத்தவர். இவர்க்குப்பின் இவர் துணைவியார் பத்மாவதி அம்மாள் அதே தொகுதியில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரானார்.)<noinclude></noinclude> aihqi84a3kyy51gf6l136roo67cwdam பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/231 250 452408 1433822 2022-07-22T12:15:58Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 23) அறுதிப் பெரும்பான்மை இல்லாவிடினும், காங்கிரஸ் ஒரே கட்சியாக அதிக இடங்களைப் பெற்றிருக்கிறதே என்று கவர்னர் கூறிய சமாதானம், நேர்மையானதல்ல என்றார் பெரியார். "இந்தத் தேர்தலால் மூன்று நான்கு கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. அதிகாரிகளுக்கும் சர்க்கார் சிப்பந்திகளுக்கும் எவ்வளவோ தொல்லை. பிரிட்டிஷார் ஆட்சி ஒழிய வேண்டுமென்றும், மக்களாட்சி ஏற்பட வேண்டும் என்றும் பாடுபட்டது, இந்த எதேச்சாதிகார நியமன மந்திரிகளைக் கொண்ட - மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத சர்க்காரை, ஆட்சியை அமைக்கத்தானா? இது ஒழிய வேண்டாமா? இப்போது என்முன் உள்ள பிரச்னை இதனைத் தனியே ஒழிப்பதா? கூட்டு முயற்சியாலா? என்பது தான் காங்கிரஸ் ஆட்சி ஒழியவேண்டும் என்பதில் கம்யூனிஸ்டுகள், பிரகாசம் குழுவினர், மற்றும் (தி.மு.க. ஆதரவு பெற்ற) சில சுயேச்சைகள் அக்கறையுடனிருப்பார்கள் எனினும், கம்யூனிஸ்டுகள் தங்கள் தலைமையின் கட்டளைப் படி நடப்பவர்கள்; பிரகாசம் குழுவினர் நமது கிளர்ச்சிகளை ஆதரிப்பார்களா என்பது புரியவில்லை; மற்றவர்கள் சிறை அடி உதை தண்டனைக்கு நம்மோடு வருவார்களா என்பது தெரியவில்லை - எனவே கழகத் தோழர்கள் எப்படியும் ஒரு கிளர்ச்சிக்குத் தயாராயிருங்கள்" என்று பெரியார், 1952 ஏப்ரல் 11, மே 4 ஆகிய நாட்களில் "விடுதலை" தலையங்கம் வாயிலாகத் தமது எதிர்ப்பு முரசினை ஒலித்து விட்டார். சாம்பல் பூத்துக் கிடந்த இந்தித் தீயினை ஊதி விட்டனர் காங்கிரஸ்காரர். 1952-ல் ரயில் நிலையங்கள், அஞ்சல் நிலையங்கள் ஆகியவற்றில் இந்திப் பெயர்கள் தலைமையிடம் பெறுமாறு, பலகைகள் வண்ணம் தீட்டப்பெற்றிருந்தன. மத்திய அரசின் இந்தி திணிக்கும் இந்தப் போக்கினைக் கண்டித்து, அந்த இந்தி எழுத்துக் களைத் தார்கொண்டு அழிப்பது என்று பெரியார் முடிவு செய்தார், ஆகஸ்டு 1-ஆம் நாள் இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி; இந்தி எழுத்துக்களை அழிப்பது, அவர்களாக அழிக்கும் வரையில் ஒவ்வோராண்டும் ஆகஸ்டு 1ஆம் நாள் இந்தி எதிர்ப்புநாள் என்று பெரியார் பிரகடனம் செய்தார். அதையே திராவிட முன்னேற்றக் கழகமும் பின்பற்றியது. 1952 ஆகஸ்டு 1-ஆம் நாள் திருச்சிராப்பள்ளி சந்திப்பில் ரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களைத் தார்கொண்டு அழிக்கப் பெரியார் வந்தார். தி.மு.க. போராட்டக் குழு, திருச்சியில் இதே பணியினை ஆற்றிட மு.கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது. தந்தை பெரியார் அதிகாலையில் ஒரு பக்கத்துப் பலகைகளிலிருந்து இந்தி எழுத்துக்களை அழித்திருந்தார். தனயனும், தந்தையும் தனித் தனியே ஊர்வலமாகத் திருச்சி நகரில் எதிரெதிராக வந்தனர். திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்குக் கலைஞரும் சென்று மற்றொரு பக்கத்தில் இந்திப்பெயரை அழித்தார்.<noinclude></noinclude> mm3w7z1z355xnmzstcs9p8lnl2ynh46 பக்கம்:கலைக் களஞ்சியம் அரேபியா-ஆக்டினாேமைகோசிஸ்.pdf/71 250 452409 1433825 2022-07-22T13:52:54Z 2409:4072:8D96:8B1E:553F:602D:28D0:43EB வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="2409:4072:8D96:8B1E:553F:602D:28D0:43EB" /></noinclude>________________ அறுவை வணிகன் இளவேட்டனார் 271 அன்டிமனி ' நார்க்கு 189 என்டல் 200 யால் - - - இரண்டு செல்லும். பட்டிக்குள் கள்ளு பக்க அமைத்து, இதிலுள்ள பெட்டிக்குள் புல்லைத் திணித்து, சமுத்திரங்களின் தென் கோடிகளின் தொகுதியே யென் மேலிருந்தும் பக்கவாட்டிலும் எந்திரத்தால் அழுத்து றும் கூறுகின்றனர். இச்சமுத்திரத்தில் பெரிய பனிக் கிறார்கள். உள்ளிருக்கும் புல் குறிப்பிட்ட அளவை கட்டித் திட்டுக்கள் மிதக்கின்றன. இவற்றில் சில, ஆயி அடைந்ததும் எந்திரம் அதைத் தானாகவே கட்டிவிடு ரம் அடி திண்ணமும் பல ஏக்கர்கள் பரப்பும் உள்ளவை. கிறது, இங்குச் சராசரி வெப்பநிலை 30° பா. நாடு காண்பவர் கள் இக்கடலைக் கடந்து தென் துருவத்தை யடைக் துள்ளனர். ஆர்க்டிக் சமுத்திரத்தைச் சூழ்ந்து நிலப் பரப்பு இருப்பதுபோல இக்கடலைச் சுற்றிலும் நிலப் பாகங்கள் ஒன்றும் இல்லை. அன்டார்க்டிகா என்பது தென் துருவத்தைச் சுற்றியுள்ள நிலத்தையும் சமுத்திரத்தையும் குறிக்கும். அது வட அமெரிக்காவின் பரப்பில் மூன்றில் இரண்டு பங்குடையது. ஆனால் எப்போதும் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். அங்கே வேனிற்காலத்தில் 20° குளி ராக இருக்கும். அன்டார்க்டிகா கண்டத்தில் முதன் முதல் கால் வைத்தவர் அங்கு 1895-ல் சென்ற கிறிஸ் டென்ஜென் என்னும் நார்வே நாட்டினர். நிலம் தென் துருவம் வரை உயர்ந்துகொண்டே போகிறது. தென் துருவம் கடல் மட்டத்துக்கு மேல் 10,500 அடி உயர மானது. பத்துக்கோடி ஆண்டுகட்குமுன் அங்கு இவ்வளவு குளிர் கிடையாது. அக்காலத்தில் தாவரம் செழித் திருந்தது என்பது அங்குக் காணப்படும் பாசில்களாலும் நிலக்கரியாலும் தெரியவருகிறது. இப்போது அந்நிலக் வைக்கோல் கூட்டி தான் பூமியில் மிகக் குளிர்ந்த பகுதியாகும். அங்குப் பெரும்பாலும் 18° முதல் 68° வரை குளிராக இருப் இரண்டாம் வகைப் புல்கட்டியை டிராக்டர் வயலில் பதால் மழை பெய்வதேயில்லை. பாசம், பாசிக் காளான் இழுத்துச் செல்லும். அப்போது அது பல்லைப் தவிர வேறு தாவரம் கிடையாது. கடலிலுள்ள தாவ பொறுக்கி எடுத்து ஒரு பெட்டிக்குள் தள்ளுகிறது. ரம் மைக்கிராஸ்கோப் வாயிலாகவே கண்ணுக்குப் புல அங்கு அது ஓர் எஞ்சினின் உதவியால் மேலம் பக்கனாகும். பெங்குவின் தான் முக்கியமான பறவை. சில வாட்டிலும் அழுத்தப்பட்டுக் குறிப்பிட்ட அளவை சிறு பூச்சிகளும் காணப்படுகின்றன. அடைந்ததும் கட்டுக்களாகக் கட்டப்படுகிறது. நிலக்கரியும் கடல் நாய்களும் (Seal) காணப்பட்டா கையினால் வைக்கோலை அழுத்தும் எந்திரங்களைக் லும் பயன்படுத்தக் கூடியவையாக இல்லை. இப்போது கொண்டு 1948ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் மக்கள் - மக்கள் அங்குப் போவதெல்லாம் அங்கு உள்ளது யாது சோதனைகள் செய்தார்கள். நூறு ராத்தல் நிறையும் என்று தெரிந்துகொள்வதற்காகவே. அண்டார்க்டிகா 4'X2'X2' அளவுமுள்ள கட்டைக் கட்ட 15 நிமிடம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நார்வே, நியூஜீலாந்து, ஆகும் எனக் கண்டார்கள். ஆனால் சுமார் ரூ. 1.500 ஆஸ்திரேலியா, பிரான்சு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் விலையுள்ள இந்த அழுத்தியை வழக்கத்திற்குக் கொண்டு ஆகியவற்றிற்குச் சொந்தமாயிருப்பதாகக் கூறுவார்கள். வர முடியவில்லை. பீ. எம். ல. ஆனால் யாருக்கும் அதனால் நலம் இப்போது எதுவு அறுவை வணிகன் இளவேட்டனார் கடைச் மில்லை . சங்கப் புலவர். இவரை மதுரை அறுவை வாணிகன் அன்டிமனி: (குறியீடு Sb. அணு எண் 51. அணு இளவேட்டனார் என்பர். அறுவை-ஆடை. இவர் நிறை 121' 76.) அன்டிமனி சல்பைடு சௌவீராஞ்சனம் பாடிய செய்யுட்கள் பத்து (அகம் 56, 124, 230. 254, என்ற பெயருடன் இந்தியாவில் வெகு காலத்திற்கு 272, 302); (புறம் 329); (நற். 344); (குறுந். 185); முன்பே ஒரு மருந்துச் சரக்காகவும், கண்ணுக்குத் (திருவள்ளுவமாலை 35). தீட்டும் மையாகவும் பயன்பட்டு வந்திருக்கிறது. அறையணி நல்லூர் தென்னார்க்காடு ஜில்லா, சிறிய அளவில் இது தனி நிலையில் பூமியில் கிடைக் திருக்கோவலூர் புகைவண்டி நிலையத்துக்கு மிகவும் கிறது. அனேகமாகக் கொஞ்சம் ஆர்சனிக்கும் இத அருகில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள சிவத் னுடன் சேர்ந்திருக்கும். ஆக்சிஜனுடன் கூடி அன்டி தலம். இப்போது அரகண்ட நல்லூர் என மருவி வழங்கு மனி புளூம் (Antimony bloom), அன்டிமனி ஆக் கிறது. கோயில் ஒரு சிறு குன் றின் மேல் இருக்கிறது. கர் (Antimony ochre) போன்ற கனியங்களாகவும், இங்கே பஞ்சபாண்டவர் குகை என்னும் ஐந்து அறை கந்தகத்துடன் கூடிச் சௌவீராஞ்சனமாகவும், ஆக்சிஜ களும், திரௌபதி யிருந்ததென்னும் சிறிய அறையொன் னுடனும் கந்தகத்துடனும் கூடிச் செவ்வஞ்சன றும் இருக்கின் றன. பிரசண்ட ரிஷி பூசித்த இடம். மாகவும் (Antimony blende) இது கிடைக்கிறது. சுவாமி பெயர் அறையணிநாதேசுரர். அம்மன் அருள் தயாரிக்கும் முறை : அன்டிமனி தாதுக்களுக்குள் நாயகி, தீர்த்தம் பெண்ணையாறு. பாறைமீது பெரிய சௌவீராஞ்சனந்தான் முக்கியமானது. இத்தாது கோபுரத்துடன் இக் கோவில் மிக அழகாகத் தோன்று வைச் சுத்தம் செய்து இரும்புத் துகளுடன் சேர்த்துச் கறது. இது திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. சூடு செய்தால் அயகசல்பைடு உருகிய அன்டிமனியின் அன்டார்க்டிக் சமுத்திரம்: தென் துருவக் மேல் கசடாக மிதக்கும், அன்டிமனியைத் தெளிய தைச் சூழ்ந்துள்ள கடலை அன்டார்க்டிக் சமுத்திரம் வைத்து எடுத்து விடலாம். மறுபடியும் சிறிது வெடியுப் என்பர். சிலர் இது பசிபிக், அட்லான்டிக், இந்திய புடன் சூடு செய்தால் கந்தகம் முதலிய பொருள்கள்<noinclude></noinclude> ducuxcufxxypklhn6kw1qvyiajx9fgg 1433826 1433825 2022-07-22T13:55:09Z Thamizhini Sathiyaraj 11289 {{Css image crop |Image = கலைக்_களஞ்சியம்_அரேபியா-ஆக்டினாேமைகோசிஸ்.pdf |Page = 71 |bSize = 414 |cWidth = 198 |cHeight = 179 |oTop = 72 |oLeft = 11 |Location = center |Description = }} proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="2409:4072:8D96:8B1E:553F:602D:28D0:43EB" /></noinclude>{{Css image crop |Image = கலைக்_களஞ்சியம்_அரேபியா-ஆக்டினாேமைகோசிஸ்.pdf |Page = 71 |bSize = 414 |cWidth = 198 |cHeight = 179 |oTop = 72 |oLeft = 11 |Location = center |Description = }} ________________ அறுவை வணிகன் இளவேட்டனார் 271 அன்டிமனி ' நார்க்கு 189 என்டல் 200 யால் - - - இரண்டு செல்லும். பட்டிக்குள் கள்ளு பக்க அமைத்து, இதிலுள்ள பெட்டிக்குள் புல்லைத் திணித்து, சமுத்திரங்களின் தென் கோடிகளின் தொகுதியே யென் மேலிருந்தும் பக்கவாட்டிலும் எந்திரத்தால் அழுத்து றும் கூறுகின்றனர். இச்சமுத்திரத்தில் பெரிய பனிக் கிறார்கள். உள்ளிருக்கும் புல் குறிப்பிட்ட அளவை கட்டித் திட்டுக்கள் மிதக்கின்றன. இவற்றில் சில, ஆயி அடைந்ததும் எந்திரம் அதைத் தானாகவே கட்டிவிடு ரம் அடி திண்ணமும் பல ஏக்கர்கள் பரப்பும் உள்ளவை. கிறது, இங்குச் சராசரி வெப்பநிலை 30° பா. நாடு காண்பவர் கள் இக்கடலைக் கடந்து தென் துருவத்தை யடைக் துள்ளனர். ஆர்க்டிக் சமுத்திரத்தைச் சூழ்ந்து நிலப் பரப்பு இருப்பதுபோல இக்கடலைச் சுற்றிலும் நிலப் பாகங்கள் ஒன்றும் இல்லை. அன்டார்க்டிகா என்பது தென் துருவத்தைச் சுற்றியுள்ள நிலத்தையும் சமுத்திரத்தையும் குறிக்கும். அது வட அமெரிக்காவின் பரப்பில் மூன்றில் இரண்டு பங்குடையது. ஆனால் எப்போதும் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். அங்கே வேனிற்காலத்தில் 20° குளி ராக இருக்கும். அன்டார்க்டிகா கண்டத்தில் முதன் முதல் கால் வைத்தவர் அங்கு 1895-ல் சென்ற கிறிஸ் டென்ஜென் என்னும் நார்வே நாட்டினர். நிலம் தென் துருவம் வரை உயர்ந்துகொண்டே போகிறது. தென் துருவம் கடல் மட்டத்துக்கு மேல் 10,500 அடி உயர மானது. பத்துக்கோடி ஆண்டுகட்குமுன் அங்கு இவ்வளவு குளிர் கிடையாது. அக்காலத்தில் தாவரம் செழித் திருந்தது என்பது அங்குக் காணப்படும் பாசில்களாலும் நிலக்கரியாலும் தெரியவருகிறது. இப்போது அந்நிலக் வைக்கோல் கூட்டி தான் பூமியில் மிகக் குளிர்ந்த பகுதியாகும். அங்குப் பெரும்பாலும் 18° முதல் 68° வரை குளிராக இருப் இரண்டாம் வகைப் புல்கட்டியை டிராக்டர் வயலில் பதால் மழை பெய்வதேயில்லை. பாசம், பாசிக் காளான் இழுத்துச் செல்லும். அப்போது அது பல்லைப் தவிர வேறு தாவரம் கிடையாது. கடலிலுள்ள தாவ பொறுக்கி எடுத்து ஒரு பெட்டிக்குள் தள்ளுகிறது. ரம் மைக்கிராஸ்கோப் வாயிலாகவே கண்ணுக்குப் புல அங்கு அது ஓர் எஞ்சினின் உதவியால் மேலம் பக்கனாகும். பெங்குவின் தான் முக்கியமான பறவை. சில வாட்டிலும் அழுத்தப்பட்டுக் குறிப்பிட்ட அளவை சிறு பூச்சிகளும் காணப்படுகின்றன. அடைந்ததும் கட்டுக்களாகக் கட்டப்படுகிறது. நிலக்கரியும் கடல் நாய்களும் (Seal) காணப்பட்டா கையினால் வைக்கோலை அழுத்தும் எந்திரங்களைக் லும் பயன்படுத்தக் கூடியவையாக இல்லை. இப்போது கொண்டு 1948ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் மக்கள் - மக்கள் அங்குப் போவதெல்லாம் அங்கு உள்ளது யாது சோதனைகள் செய்தார்கள். நூறு ராத்தல் நிறையும் என்று தெரிந்துகொள்வதற்காகவே. அண்டார்க்டிகா 4'X2'X2' அளவுமுள்ள கட்டைக் கட்ட 15 நிமிடம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நார்வே, நியூஜீலாந்து, ஆகும் எனக் கண்டார்கள். ஆனால் சுமார் ரூ. 1.500 ஆஸ்திரேலியா, பிரான்சு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் விலையுள்ள இந்த அழுத்தியை வழக்கத்திற்குக் கொண்டு ஆகியவற்றிற்குச் சொந்தமாயிருப்பதாகக் கூறுவார்கள். வர முடியவில்லை. பீ. எம். ல. ஆனால் யாருக்கும் அதனால் நலம் இப்போது எதுவு அறுவை வணிகன் இளவேட்டனார் கடைச் மில்லை . சங்கப் புலவர். இவரை மதுரை அறுவை வாணிகன் அன்டிமனி: (குறியீடு Sb. அணு எண் 51. அணு இளவேட்டனார் என்பர். அறுவை-ஆடை. இவர் நிறை 121' 76.) அன்டிமனி சல்பைடு சௌவீராஞ்சனம் பாடிய செய்யுட்கள் பத்து (அகம் 56, 124, 230. 254, என்ற பெயருடன் இந்தியாவில் வெகு காலத்திற்கு 272, 302); (புறம் 329); (நற். 344); (குறுந். 185); முன்பே ஒரு மருந்துச் சரக்காகவும், கண்ணுக்குத் (திருவள்ளுவமாலை 35). தீட்டும் மையாகவும் பயன்பட்டு வந்திருக்கிறது. அறையணி நல்லூர் தென்னார்க்காடு ஜில்லா, சிறிய அளவில் இது தனி நிலையில் பூமியில் கிடைக் திருக்கோவலூர் புகைவண்டி நிலையத்துக்கு மிகவும் கிறது. அனேகமாகக் கொஞ்சம் ஆர்சனிக்கும் இத அருகில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள சிவத் னுடன் சேர்ந்திருக்கும். ஆக்சிஜனுடன் கூடி அன்டி தலம். இப்போது அரகண்ட நல்லூர் என மருவி வழங்கு மனி புளூம் (Antimony bloom), அன்டிமனி ஆக் கிறது. கோயில் ஒரு சிறு குன் றின் மேல் இருக்கிறது. கர் (Antimony ochre) போன்ற கனியங்களாகவும், இங்கே பஞ்சபாண்டவர் குகை என்னும் ஐந்து அறை கந்தகத்துடன் கூடிச் சௌவீராஞ்சனமாகவும், ஆக்சிஜ களும், திரௌபதி யிருந்ததென்னும் சிறிய அறையொன் னுடனும் கந்தகத்துடனும் கூடிச் செவ்வஞ்சன றும் இருக்கின் றன. பிரசண்ட ரிஷி பூசித்த இடம். மாகவும் (Antimony blende) இது கிடைக்கிறது. சுவாமி பெயர் அறையணிநாதேசுரர். அம்மன் அருள் தயாரிக்கும் முறை : அன்டிமனி தாதுக்களுக்குள் நாயகி, தீர்த்தம் பெண்ணையாறு. பாறைமீது பெரிய சௌவீராஞ்சனந்தான் முக்கியமானது. இத்தாது கோபுரத்துடன் இக் கோவில் மிக அழகாகத் தோன்று வைச் சுத்தம் செய்து இரும்புத் துகளுடன் சேர்த்துச் கறது. இது திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. சூடு செய்தால் அயகசல்பைடு உருகிய அன்டிமனியின் அன்டார்க்டிக் சமுத்திரம்: தென் துருவக் மேல் கசடாக மிதக்கும், அன்டிமனியைத் தெளிய தைச் சூழ்ந்துள்ள கடலை அன்டார்க்டிக் சமுத்திரம் வைத்து எடுத்து விடலாம். மறுபடியும் சிறிது வெடியுப் என்பர். சிலர் இது பசிபிக், அட்லான்டிக், இந்திய புடன் சூடு செய்தால் கந்தகம் முதலிய பொருள்கள்<noinclude></noinclude> aaq12rg1sqt4m3kk17cr5iwjq5vtbi5 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/232 250 452410 1433866 2022-07-22T23:16:42Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 231 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இம்மாதிரியான இந்திப் பெயர்ப்பலகை எழுத்துகளைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தார்கொண்டு அழித்தபோது, காங்கிரசாரும், தமிழ் அரசுக் கழகத்தாரும் மண் எண்ணெய் கொண்டு துடைக்கும் பணியினைக் கழக எதிர்ப்பாகச் செய்து வந்தனர். இந்தப் போராட்டத்தில் ராஜாஜி ஆட்சி, யாரையும் கைது செய்யாமல் விட்டு விட்டது. ஆச்சாரியாருக்கும் அவரது அமைச்சர் களுக்கும் கருப்புக்கொடி பிடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தொண்டர்கள் பெரியாரை வேண்டினார்கள். ஆனால், நம்மவர்களே துரோகிகளாக மாறி, அவர்களுடன் சேர்ந்து கொண்ட இழிசெயலைப் பார்க்கும்போது, அவர்களுக்குக் கருப்புக்கொடி போதாது என்று கருதுகிறேன். வேறு ஏதாவது செய்யலாம். வீணே காங்கிரஸ்காரரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லையே? என்றார் பெரியார். நம்முடைய போராட்டம், இந்திய யூனியன் ஆட்சியையே ஒழித்துக் கட்டி, நமது சென்னைராஜ்யத்தை விடுவித்துத், தனிச் சுதந்திர நாடாக்க வேண்டும் என்பதுதானே? என்றும் பெரியார் 9.7.1952 "விடுதலை" தலையங்கத்தில் குறிப்பிட்டு எழுதினார். பின்னர், இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில், கைது செய்யாமல் விட்டதில் ஓரளவு ஏமாற்றமடைந்த பெரியார், இந்தி ஆதிக்கத்தையும், வடநாட்டார் ஆதிக்கத்தையும் ஒருங்கே எதிர்க்கும் ஒரே போராட்டமாக, அடுத்து, இந்திய அரசியல் சட்டத்தையே எரிக்க நேரிடும் என்றார். அவருடைய இந்த முதல் முழக்கம், 7.8.1952, 10.8.1952 "விடுதலை" தலையங்கக் கட்டுரைகள் வாயிலாக வெளிப்படுகின்றது. ஆனால், அது எப்போது என்பதைப், பின்னர் அறிவிப்பதாயும் பெரியார் தெரிவித்தார். 1952 தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்டுகளை ஆதரித்துத் தாம் செய்த பிரச்சாரத்தின்போது, பெரியார் சில உண்மைகளை உணர்ந்து கொண்டார். விவசாயிகளிடத்திலும், தொழிலாளர்களிடத்திலும் அவர்கள் நல்லவண்ணம் பிடிப்பு வைத்திருந்தனர். சந்தா வசூலித்தனர். அவ்வப்போது கூலி உயர்வு முதலிய சில்லறைச் சலுகைகளைப் போராட்டத்தின் மூலமாகப் பெற்றுத் தந்து, அவர்களை நிரந்தரக் கூலியாட்களாகவே வைத்திருக்கத்தான் கம்யூனிஸ்டுகளின் உழைப்பு உதவியது; இதைப்பற்றியெல்லாம் பெரியார் தீவிரமாகச் சிந்தித்தார். தென்னாட்டில், அதுவும் தமிழகத்தில், விவசாயிகள் என்றாலும் தொழிலாளர்கள் என்றாலும் அனைவருமே திராவிடர்கள்தாம். இவர்களில் ஆரியர் யாரும் வயலிலோ, ஆலையிலோ, தொழிற் சாலையிலோ வேலை செய்வதில்லை. அவர்களுக்கு சாஸ்திரப் பாதுகாப்பே அப்படித்தான். ஆகவே திராவிட மக்களாகிய வேளாண்மையில் ஈடுபடுவோர் தொழிற் சாலைகளில் வை<noinclude></noinclude> ic9xvwe1js8aoci335m1f73e58l1lsf பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/233 250 452411 1433867 2022-07-22T23:17:01Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 232 ஆகியோரின் உரிமையினைப் பெற்றுத்தரத் திராவிடர் கழகச் சார்பில், தொழிற்சங்க ரீதியில், தனித்தனி அமைப்புகள் தேவை எனப் பெரியார் கருதினார். இவை, போட்டித் தொழிற் சங்கங்களாகப், பழைய பாணியிலேயே இருக்கக் கூடாது என்றும் நினைத்தார். அதன் விளைவாகத் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம், தென்பகுதி ரயில்வேமென் யூனியன் ஆகிய இரு தொழிற்சங்கங்களைப் பெரியார், 1952-ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். தொழிலாளர்களும் பங்குதாரர்களாக மாறவேண்டும் என்ற கொள்கை பெரியாருடைய தல்லவா? "நமக்கு வேண்டியது தன்மானமும், இனப்பற்றும், இன உணர்ச்சியும்தான். எதை எடுத்தாலும் இனத்தைக் குறிப்பதாக இல்லை. இருந்தால் ஆரிய இனத்தையோ, அதற்குட்பட்ட கிளையையோ குறிப்பதாக இருக்கிறது. இந்திய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய சோஷலிஸ்ட், இந்திய இந்து மகாசபை... இப்படியே! இப்போது ஏதோ தொழிலாளி, பாட்டாளி மக்களிடையே சிறிது உணர்ச்சி காணப்படுகிறது. இவர்கள் துணிந்து இந்தியத் தொடர்புள்ள நிறுவனங்களில் இருந்து வெளிவந்து, திராவிடர்' நிறுவனங்களில் சேர வேண்டும். இப்படித்தான் இனி, இனப்பற்றையும் நாட்டுப் பற்றையும் வளர்க்க வேண்டும். அதனாலேயே திராலிட விவசாயத் தொழிலாளர் சங்கம், தென்பகுதி (திராவிட) இரயில்வேத் தொழிலாளர் சங்கம் ஏற்படுத்த யோசனை சொன்னேன். "திராவிட" என்ற பெயரைக் கண்டு யாரும் முகம் சுளிக்க வேண்டாம். அப்படி முகம் சுளிக்கும் அந்தத் துரோகிகள் கூட்டுறவால் நமக்கு நன்மை கிடைக்காது" - என்று பெரியார் எழுதி வந்தார். திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கங்களைத் தொடங்கி வைத்தபோது, பெரியார் பேசி வந்ததாவது:- உடலுழைப்பு வேலை செய்கிறவர்கள் எல்லாம் திராவிட மக்கள். பார்ப்பானுக்கும் உடலுழைப்புக்கும் வெகு தூரம். வேறு சில சங்கங்கள் தொழிலாளர் களுக்காக இருந்தாலும், திராவிடர் கழகத்தின் கொள்கைகளை ஒத்துக் கொள்ளாதவர்களே அவர்கள். இன்றையத் தொழிலாளி, அன்றாடக் கஞ்சிக்கு அன்றாடம் வேலை செய்பவனாகவே வைக்கப் பட்டிருக்கிறான். போராடிக் கூலி உயர்வு பெற்றாலும் அவனுக்கு என்ன லாபம்? எங்காவது தேர் திருவிழாவுக்குப் போய் அர்ச்சனை செய்துவிடுகிறான்! தொழிலாளிக்கு இரண்டணா அதிகப்படுத்தித் தரும் முதலாளி, பண்டங்களின் விலையை ஏற்றி விடுகிறான். ஆகவேதான், கூலி உயர்வுக்காகப் போராடுவது கேலிக் கூத்து என்கிறேன். நீ ஏன் இப்படிச் தொழிலாளியாகவே இருக்கிறாய்? என்றால்; போன ஜென்மத்தில் செய்த பாவம், என்கிறான், அவனுக்கு உண்மை நிலையை யாரும் எடுத்துச் சொல்வதில்லை. முதலாளியோடு வேண்டுமானால் முட்ட விடுவார்களே தவிர, முதலாளித்துவத்துக்குப்<noinclude></noinclude> 3jt8hsjxgsqw3dgz5vftqtyi7xez761 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/234 250 452412 1433868 2022-07-22T23:17:24Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 233 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பாதுகாப்புத் தருகிற சர்க்காரையோ, பார்ப்பானையோ காட்டித் தரமாட்டார்கள். தேர்தலுக்கு நிற்கிற கட்சிகள் தொழிற் சங்கம் வைத்தால், அவர்கள் ஆளுக்குத்தானே ஓட்டுப்போட வேண்டும்? இருக்கிற இந்தியக் கட்சிகளின் ஐக்கமாண்ட் இங்கே இருப்பதில்லை. அதனால், நமது சங்கம் ஒன்றுதாள் திராவிடத் தேசியச் சங்கமாகும். இதுதான் தொழிலாளத் தன்மையையே ஒழிப்பது ஆகும். மேலும், மேல் நாட்டார் போல விஞ்ஞான முறைகளையும் நாம் கையாண்டு வேளாண்மையைப் பெருக்க வேண்டும். என் காலத்திலேயே பூமியைப் பகிர்ந்தளிக்கும் முறை வந்து விடும் என்று நம்புகிறேன். நிலத்துச் சொந்தக்காரன் - நிலத்துக் கூலிக்காரன் என்ற சொல்லே அகராதியில் இல்லாதபடி நாம் செய்வோம் என்று விளக்கிப் பெரியார் விவசாயத் தொழிலாளர் பிரச்னைகளை அணுகினார். தென்பகுதி ரயில்வேமென் யூனியன் என்ற அமைப்பினைத் தொடங்கும் போதும், பெரியார், திராவிட மக்களே தொழிலாளிகள் தாம்; என்றே தமது கருத்துரையைத் தொடங்கினார். தொழிலாளிகள் ஸ்ட்ரைக் செய்வதால் ஒரு நன்மையும் இல்லை. அவ்வப்போது சிறு சலுகைகளைச் செய்து கொடுத்துவிட்டு, உரிமைக்குரலை எழுப்பாத வாறு கவனத்தைத் திருப்பி விடுவார்கள். வேலையில் தகுதி திறமை பார்த்தாலும், சம்பளத்தில் வேறுபாடு இல்லாமல் சரிசமன் செய்கிறார்களா? பொறுப்பும், பொதுத் தன்மையும் கெட்டுப்போய் நிர்வாகமும் தொழிலாளியும் ஒருவரையொருவர் ஏமாற்றி வருகிறார்கள். சாதாரணமாக, ஒரு ரயிலைக் கவிழ்ப்பதாக வைத்துக் கொண்டால், இதனால் யாருக்கு நட்டம்? பார்ப்பனுக்கா? வடநாட்டு நிர்வாகத்துக்கா? ஆகவே, இந்த நாட்டுக்குத் தகுந்த முறையில் தொழிலாளர் பிரச்சினையை அணுக வேண்டும். இங்குள்ள விசித்திரமான நிலைமை, இந்தப் பாழாய்ப்போன நாட்டில் தவிர உலகத்தில் வேறெங்கும் கிடையாது. சூத்திர சாதி, பார்ப்பானுக்கே உழைத்துப் போடவும்; அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் வயிற்றுக்கே வாய்க்கால் வெட்டிவிட்டு, உயர் வாழ்வு வாழவும் ஆன அமைப்பு முறை இங்கு - மட்டுமே உள்ளது. எல்லார்க்கும் எல்லாம் பொது என்று இங்கே பிரித்துக் கொடுத்தாலும், பார்ப்பான் திதி, திவசம் பேராலும், கடவுள் பேராலும் ஆண்டு முழுவதும் நம்மிடம் கறந்து கொண்டுதான் இருப்பான். ஆகையால் முதலாளித்தன்மையுடன் சேர்த்துப் பார்ப்பன உயர்வுத் தன்மை, கடவுள் மத சாஸ்திரக் கட்டமைப்பு யாவற்றையும் ஒழித்தால்தான் எல்லார்க்கும் எல்லாம் என்ற நிலை ஏற்பட முடியும் - என்றார் பெரியார், பெரியாரிடம், கலப்பு மணத்தால் சாதி ஒழியுமா? என்று கேட்டபோது; வசதி உள்ளவர்கள் கலப்புமணம் செய்து கொண்டால் சமூகம் ஒன்றும் சொல்லாது. அவர்களும் தமது பிள்ளைகளுக்குக்<noinclude></noinclude> 5qcwpnz2r9g34fz3b6t7ha5zzt4nnvm பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/235 250 452413 1433869 2022-07-22T23:17:46Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 234 கல்யாணம் செய்யும்போது, கலப்பு மணச் சாதியில்தான் பார்க்க வேண்டும்; மற்றவர்கள் முன்வர மாட்டார்கள். சாதி ஒழிப்புக்கு அரசாங்கமும் சட்டம் செய்வதோடு, உதவவும் வேண்டும். மத சாஸ்திரங்களை அப்படியே வைத்துக்கொண்டு, சாதியை ஒழிப்பது இயலாது என்று கருத்தறிவித்தார் பெரியார்; 1952 பிப்ரவரி 22-ஆம் நாள் "விடுதலை"யில் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். . 1952 ஜூன் மாதம் சேலத்தில் நடைபெற்ற சென்னை ராஜ்யத் திராவிடர் கழகப் பொது மாநாட்டில், பெரியார், தாம் தலைமை ஏற்க விரும்பவில்லை; வேறு யாரையாவது கேட்டுக் கொள்ள முயன்றும் நிறைவேறவில்லை ; அதாவது, தகுந்தவர்களாக யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் வரவேற்புக் குழுவின் தலைவராகிய பெண்ணாகரம் எம்.என். நஞ்சையா, செயலாளராகிய சேலம் கே. ராஜாராம் பி.ஏ. ஆகியோர் விரும்பியவாறு தாமே தலைமை ஏற்க நேரிட்டதாகவும், அதனாலேயே தாம் புதிய திட்டங்களோ கிளர்ச்சிகளோ அறிவிக்க இயலவில்லை என்றும் பெரியார் வருந்தினார். தகுதியான நண்பர்கள் கிடைக்காதது குறித்தும், மிகுந்த ஆதங்கம் தெரிவித்தார். திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகள் மூன்று:- முதலாவது வருணாசிரம மூடநம்பிக்கை ஒழிப்பு; இது கடவுள், மதம், பார்ப்பானுக்கு விரோதம் இரண்டாவது, திராவிட நாடு பிரிவினை; இது சர்க்காருக்கு விரோதம்/ மூன்றாவது வகுப்புவாரி உரிமை; இதையும் நம்மவர்கள், தம்வரையில் அனுபவிக்க முன் வருவார்களே தவிர, இதற்காகப் போராடப் பயப்படுவார்கள்! கழகத்தாரல்லாத வெளியார் கிடைக்காமல் நான் ஏமாற்ற மடைந்தேன் -என்கிறார் பெரியார். சேலம் நீதிக்கட்சிப் பிரமுகர் பி.கஸ்தூரிபிள்ளை பெரியாரின் ' உற்ற நண்பர். கூட்டுறவுத் துறையிலும் மோட்டார் போக்குவரத்திலும் ஈடுபாடு மிக்கவர். கஸ்தூரிபிள்ளையின் இளவல் அப்பாவுபிள்ளை மோட்டார் அதிபர். அதற்கடுத்த இளவல் பொன்னுசாமி பெரியாரின் அன்புத் தோழர், கஸ்தூரிபிள்ளையின் இரண்டாவது மகன் கே. ராஜாராம் சிறுவயது முதல் பெரியாரின் தொண்டராகத் தயாரானவர், பி.ஏ. முடித்ததும் நேரே கழகப் பணிக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, பெரியாருடைய அந்தரங்கச் செயலாளராக விளங்கினார். 1962-1967 இரண்டு பொதுத் தேர்தல்களிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வென்றார். 1971-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுக் கலைஞர் அமைச்சரவைச் சகாவாக விளங்கினார். 1977 தேர்தலில் தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். பின், மக்கள் தி.மு.க., அமைத்தவர்களில் ஒருவரானார். இப்போது,<noinclude></noinclude> a5ruz6sckwoz2wmawsulnhecfmgv67q பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/236 250 452414 1433870 2022-07-22T23:18:04Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 235) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அ.இ.அ.தி.மு.க. அரசின் தமிழகச் சிறப்புப் பிரதிநிதியாக டெல்லியில், அமைச்சர் தகுதியுடன், பணியாற்றி வருகிறார். காட்சிக்கு எளியராயும், கடுஞ்சொல் இலராயும், யார்க்கும் உதவும் இயல்பினராயும் உள்ளதால், அளைவர்க்கும் நல்லவர். பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் இவரிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். உலக நாடுகள் அனைத்திலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் பலமுறை. சுறுசுறுப்பாக இயங்கித் தம்மிடம் தரப்பட்ட பணியினை வெற்றியுடன் முடிப்பது இவர்க்குக் கைவந்த கலையாகும்! ஒரே மகனைத் தந்த இவர் துணைவியாரும், பின் இவரது தந்தையாரும் 1978-ல் மறைந்தது பேரிழப்பாகும்! 1952-ஆம் ஆண்டில் பெரியார் செய்து வைத்துள்ள மற்றொரு மகத்தான செயல், சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் அமைத்ததாகும். சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாள் தொட்டு, அதை ஒரு ஸ்தாபனமாக சொசைட்டி ஆக்டின் கீழ்ப் பதிவு செய்திடப், பெரியார் ஆவல் கொண்டு தொடர்ந்து முயன்று வந்தார். இதன் கொள்கை, திட்டம் விதிகள் எல்லாம் நிர்ணயம் செய்யப்பட்டன. கடைசியில் 1940-ஆம் ஆண்டில், 'இதை சொசைட்டி ஆக்ட்டின்படிப் பதிவு செய்ய முடியாது', கம்பெனி ஆக்டின்படி ரிஜிஸ்டர் செய்யலாம்; என்று அதிகாரிகள் கூறிவிட்டனர்! கம்பெனி ஆக்டின்படிச் செய்தால் நிர்வாகத்திற்குக் கஷ்டம் ஏற்படுமே என்று பெரியார் சிறிது தயங்கிக் கொண்டிருந்த வேளையில், சேலம் மாநாட்டுத் தீர்மானத்தால் பெரியாரிடம் கருத்து வேற்றுமை கொண்டிருந்த நண்பர்களான பட்டிவீரன்பட்டி சவுந்தரபாண்டியன், விருது நகர் வி.வி. ராமசாமி, பூவாளூர் பொன்னம்பலனார், கி.ஆ.பெ. விசுவநாதம், ஜே.எஸ்.கண்ண ப்பர், சாமி. சிதம்பரனார், எஸ்.இராமநாதன், வை.சு. சண்முகம் ஆகியோர் 1945-ல் சுயமரியாதைச் சங்கம் (செல்ஃப் ரெஸ்பெக்ட் லீக்) என்பதாக ஒன்றை ரிஜிஸ்டர் செய்துவிட்டனர். பின்னர், 1948-49 ஆண்டு வாக்கில், மீண்டும் ஓர் ஏற்பாடு செய்யத் திட்டமிடும்போது, அதில் தங்கள் பெயர் இருக்காது என்று கருதிய சிலர், ஏதோ சதி செய்வதாகப் பெரியார் யூகித்தார். அதன் விளைவுதான், அவசரத்தில் ஸ்தாபனத்தைப் பதிவு செய்வதைக் காட்டிலும், ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகவே மணியம்மையார் திருமணத்தைப் பெரியார் முடிக்க வேண்டியதாயிற்று. ஆகவே 1952ல் வசதியான சூழ்நிலை வந்து விட்டதாகக் கருதியதால் பெரியார் திருச்சியில் 22.9.1952 அன்று பதிவு செய்தார். ஸ்தாபனத்தின் பெயர் பெரியார் செல்ஃப் ரெஸ்பெக்ட் பிராப்பகண்டாஇன்ஸ்டிடியூஷன் என்பதாகும். புதிய<noinclude></noinclude> gxhavtdhnm2csernzftpxze7ld1nx7s பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/237 250 452415 1433871 2022-07-22T23:18:23Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 236 மெமோரண்டத்தின் படி ஆயுள்கால உறுப்பினர்கள்:- ஈ. வெ. ராமசாமி, தி.பொ, வேதாசலம், ஈ.வெ.ரா.மணியம்மையார், ஏ.என். நரசிம்மன் (ஆனைமலை), ஈ. திருநாவுக்கரசு (வேலூர்); தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாக சபை உறுப்பினர்கள்:- எஸ்.குருசாமி, வி. வீராசாமி, தஞ்சை ஆர். சொக்கப்பா மற்றும் ஐந்து பேர்:- ஆனைமலை ஏ.சி. ராமகிருஷ்ணம்மாள், நாகரசம்பட்டி, விசாலாட்சி அம்மாள். நாகரசம்பட்டி என்.எஸ். சம்பந்தம், திருச்சி வி. ராமச்சந்திரன், திருச்சி எம்.எஸ் சுந்தரம், ஸ்தாபன சொத்து 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை; ஆண்டு வருமானம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை, பெரியாருடைய வாழ்க்கையில் ஈரோடு, திருச்சி சென்னை தவிர, ஏதாவது வேறொரு ஊருக்கு அவர் அதிகமான தடவைகள் போயிருக்கிறார் என்றால், அந்தச் சிற்றூர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகரசம்பட்டிதான்! 1967-ல் அண்ணா முதல்வராகி அங்கு விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது பெரியார், இதுவரையில் இது என்னுடைய ஊர். இனி இது உங்களுடைய ஊர் என்றே கூறினார். சேனைத் தலைவர் எனப்படும் சிறுபான்மைச் செட்டியார் வகுப்பைச் சார்ந்த மிகப் பெரிய சுற்றமுள்ள ஒரு குடும்பமே அங்கு தன்னைத் தந்தை பெரியாருக்கு அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. அதில் சிறந்த என்.வி. சுந்தரம் மூத்த சகோதரர். இவர் தங்கை என்.வி, விசாலாட்சி அம்மாள், இயக்கத்தின் சகல நடவடிக்கைகளிலும் பங்குபெற்றவர். சுந்தரம் அவர்களின் மூத்தமகன், 8.10.1926-ல் பிறந்த சம்பந்தம். கே. ராஜாராமும் இவரும் ஒன்றாக அ.ஆ. படிக்கத் தொடங்கி, சேலம் கல்லூரி வரை சென்றவர்கள். இயக்கத்தில் வெளியே தெரியக்கூடிய பொறுப்பு என்றால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரஸ்தாபனத்தின் உறுப்பினர் 1949 முதல் இன்று வரை, “விடுதலை" மேனேஜர் 1.11.1970 முதல் இன்றுவரை. ஆனால் தன் பெயரை வெளியில் காட்டிக்கொள்ளாமல், பெரியாரின் நிழலாக எப்போதும் உடனிருந்தவர். முக்கியமாகப் பெரியார், மருத்துவ மனைகளில் உடல் நலிவுற்றிருக்கும் போது, இவர் கட்டாயம் அங்கிருப்பார். பெரியாரைப் புரிந்து கொண்டவர்கள் இரண்டு வகையினர், பேச்சையும் எழுத்தையும் பார்த்துக் கேட்டுப் படித்துப் புரிந்து கொள்பவர் பலர். ஆனால் அவரது ஒவ்வோர் அங்க அசைவு அல்லது முக்கல் முனகல் போன்றவைகளுக்கும் பார்வைக்கும் பொருள் புரிந்து செயல்படுவோர் மிகமிகச் சிலர்; அந்த சிலரிலும் சிறப்பானவர் இந்தச் சம்பந்தம். அற்புதமான நினைவாற்றல் இவரது தனித்திறன், பெரியார்<noinclude></noinclude> dk2xkbmk1g3uzuf2nwlatflfes3sf2t பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/238 250 452416 1433872 2022-07-22T23:18:44Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 237 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சம்பந்தப்பட்ட கழகக் காரியங்களில் இவரறியாதது ஏதுமில்லை . இன்றைக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்தே பல காரியங்களை இயக்கி வருகின்ற சூத்திரதாரி இவரென்பதை நெருங்கிப் பழகிய சிலர் நன்கறிவார்கள். அதனால் வேறுவகையில் பாதிக்கப்பட்ட சிலருக்கு இவரைக் கண்டால் வெறுப்பு! நான்கு பெண்மக்களுக்குத் தந்தை. விபத்தில் இடுப்பில் ஏற்பட்ட ஊனம், அதிகம் நடமாடமுடியாத நிலை, எனினும் ஊக்கம் குறைவதில்லை. நண்பர்களும் நல்லுரை நாடுவோரும் ஏராளம். சுற்றம் பெரிதும் கற்றறிந்தார் கூட்டமே! பெரியார் தொண்டராக மட்டுமில்லாமல், மணியம்மை யாருடைய காலத்திலும், இளையவரான வீரமணி காலத்திலும் தனது பணிகளை எப்போதும் போல் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பிறகு, இனித் திராவிடர் கழகம் இயங்காது, என விஷமிகள் பிரச்சாரம் செய்தனராம். இதற்குப் பெரியார் அரியதோர் உதாரணம் கூறினார்; "துணியில் ஒன்று நீட்ட நூல்; மற்றொன்று குறுக்குநூல்; இரண்டுமிருந்தால்தான் துணியென்று பேர். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து பெற்ற குழந்தைதான் திராவிடர் கழகம். இறுதி இலட்சியத்தில் சுயமரியாதை இயக்கத்துக்கும், திராவிடர் கழகத்துக்கும் எந்த விதமான மாறுதலும் கிடையாது. சுயமரியாதைக் கொள்கைகளைக் கொண்டிராத தனித் திராவிட ஆட்சியைச் சுயமரியாதைக்காரர்கள் ஏற்க மாட்டார்கள். வைதிகத்திலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கிய தனித்திராவிட ஆட்சியைத் திராவிடர் கழகத்தார் விரும்பமாட்டார்கள். திராவிட நாடு கிடைத்த பிறகு திராவிடர் கழகம் கலைக்கப்படும் அவசியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம்; ஆனால் கடைசி மூட நம்பிக்கைக்காரன் இந்த நாட்டில் இருக்கின்ற வரையில் சுயமரியாதை இயக்கத்துக்கு வேலை இருக்கிறது! சுய மரியாதை இயக்கம் அரசியல் நாற்றம் இல்லாதது. சர்க்கார் ஊழியர் உள்ளிட்ட எவரும் இதில் கலந்து கொள்ளலாம். இது திராவிடர் கழகத்துக்கு உற்ற துணையாக இருந்து வரும். இதிலுள்ள உறுப்பினர் யாவரும் திராவிடர் கழகத்திலும் உறுப்பினராயிருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. சுயமரியாதைக் கொள்கைகளைப் பிடிக்காத சிலர் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்தார்களே தவிரத், திராவிடர் கழகத்தில் கடந்த 10 ஆண்டு களாக இருப்பவர்கள், சுயமரியாதைக் கொள்கைகளை அலட்சியப் படுத்தாததால்தான், சுயமரியாதைக் கொள்கைப் பிரச்சாரத்தைக் திராவிடர் கழக மேடைகளிலேயே செய்து வந்தார்கள்" என்றார். பெரியாரின் அரிய இந்த விளக்கத்துக்குப் பிறகு விஷமிகள் வாயடைத்துப் போயிற்று. 1953-ஆம் ஆண்டுத் துவக்கத்தில்,<noinclude></noinclude> n323hmvet5ab6qm4so89re27pbi7sp7 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/239 250 452417 1433873 2022-07-22T23:21:29Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 2381 கவிஞர் கருணானந்தம் பெரியாருக்குச் சிறிது உடல் நலமில்லை. எல்லாம் இரண்டொரு நாள்தான். சென்னை பெரம்பூரில், 1953-ஜனவரி இரண்டாம் நாள், தென்பகுதி ரயில்வே மென் யூனியனைத் தொடங்கிவைத்தார். எஸ், ராகவானந்தம், வி. வீராசாமி, என்.ஜீவரத்தினம் உடன் கலந்து கொண்டனர். ஆந்திர மாகாணம் சென்னையிலிருந்து பிரிந்து போகும் சூழ்நிலை உருவாகிவிட்டது. சென்னை மாநகரம் யாருக்கு என்ற வினாக்குறி விசுவரூபமெடுத்து நின்ற நேரம். புகழ் வாய்ந்த சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர் சங்கம் பெரியாரை அழைத்து, 5.1.53 அன்று, ஆந்திரப்பிரிவிளை குறித்து அவர் கருத்தைப் பேசுமாறு வேண்டிற்று. ஆந்திரப் பிரிவினை பற்றித் திராவிடர் கழக மத்தியக் கமிட்டி 11-ஆம் நாள் கூடிக் கலந்து பேசியது. 12-ஆம் நாள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மன்றத்தில் பேசும்போது, அந்நியர் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் தவிர்க்கவே தாம் தனிதாடு கேட்பதாகப் பெரியார் விரிவுரை நிகழ்த்தினார். பொங்கல் விழாச் செய்தியாக, மக்கள் எல்லாரும் கைத்தறி ஆடைகளை அணிந்து நெசவாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றும், மதச்சின்னங்களான நெற்றிக்குறி இடுதலை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், பெரியார் அன்பும் கனிவும் பொங்கிடத் தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார். பெரியார் சுற்றுப் பயணங்களில், குடி அரசுப் பதிப்பக வெளியீடுகளுடன் திருக்குறள் மலிவுப் பதிப்பும் கிடைக்குமென்ற விளம்பரங்கள் இப்போதெல்லாம் "விடுதலை" நாளேட்டில் வெளிவந்தன. போலீஸ்காரர்கள் சங்கம் அமைத்ததை முதலமைச்சர் ராஜாஜி விரும்பவில்லை. கடுமையான அடக்குமுறை நடவடிக்கை எடுத்து, அதைக்கலைக்குமாறு செய்துவிட்டார். போலீசாரே அடி உதை வாங்கிய நிலைமையை அன்று நாடு கண்டது. பெரியாருடைய தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைப் படுத்தப்படலாம் என, மந்திரிசபை அமைத்திருந்த ஓர் ஆராய்ச்சிக்குழு அறிவித்திருந்தது. முந்திய அமைச்சரவையின் இந்த ஏற்பாட்டை ஆச்சாரியார் ஒழித்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வடிகட்டும் பன்னாடை முறை (செலஷன் தேர்வு) முந்திய அமைச்சரவையால் நிறுத்தப்பட்டதை, ஆச்சாரியார் மீண்டும் உயிர்ப்பித்தார். சலவைத் தொழிலாளர் தமது குலத் தொழிலையே செய்து வரவேண்டும் என்றார். மருத்துவப் பொறியியல் கல்லூரிகளில், பார்ப்பனரல்லாத மாணாக்கர்க்கு ஒதுக்கப்பட்ட இடங்களைப், பார்ப்பன மாணவர்க்கே தைரியமாய் அளித்தார். இலஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ். பார்ப்பன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், பதவி உயர்வு தந்தும், பார்ப்பனரல்லாத அதிகாரிகளை அழுத்தி வைத்தும், ஆச்சாரியார் தமது இனப்பற்றைச் காட்டினார். இவற்றையெல்லாம் "விடுதலை" ஏடு வெளிப்படுத்திட வகை செய்தார் பெரியார். அண்ணா மலைப் பல்கலைக் கழகத்துக்கு.<noinclude></noinclude> fexylyo6qxxd9vkcs9yvu0dbngpe3ta பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/240 250 452418 1433874 2022-07-22T23:21:51Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 239) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சர்.சி.பி. ராமசாமி அய்யர் துணைவேந்தராக நியமனம் பெறுவதையும் 16.1.53-ல் பெரியார் கண்டித்தார். சித்தூர், பெங்களூர் ஆகிய இடங்களில் பெரியாருக்கு நல்ல வரவேற்பு: தேநீர் விருந்து; பெரியாரின் கருத்துரை கேட்க மக்கள் இரண்டனர். மணியம்மையார் வயிற்று நோயினால் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் நர்சிங்ஹோமில் அனுமதிக்கப்பட்டு, ஓர் அறுவை சிகிச்சை மூலம் கட்டி ஒன்று அகற்றப்பட 26.1.43 முதல் இருவாரங்கள் தங்கியிருந்தார். பெரியார் தனியே கூட்டங்களுக்குச் சென்றுவர நேர்ந்தது! இந்த நிலையிலும், ஜனவரி 26 துக்கநாள் என்பதை நினைவூட்டப் பெரியார் மறக்கவில்லை. நாடகமும் சினிமாவும் பொது மக்கள் வாழ்வில் பெருமளவுக்கு ஊடுருவி, ஒழுக்கத்தையும் முன்னேற்றத்தையும் கெடுக்கின்றன என்ற முறையில் பெரியார் 39.1.53 அன்று "விடுதலை"யில் கட்டுரை தீட்டினார். அதேபோல் 4.2.53 அன்று “புரட்டு! இமாலயப் புரட்டு! அரசியலை மக்கள் முக்கிய காரியமாகக் கொள்வதில் பயனில்லை. முட்டாள்கள் உள்ளவரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். அதுதான் ஜனநாயகம்! என்ன சொல்லுகிறீர்கள்? ஈ.வெ.ரா."- என்ற ஒரு பெட்டிச் செய்தியும் வெளியிட்டார். 1.2.53 சென்னையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில், சென்னை தமிழ் நாட்டுக்கே சொந்தம் என்று முழக்கமிட்டார் பெரியார். மொழிவாரிப் பிரிவினை என்பது சுத்த சுய நலத்தின் அடிப்படையில் பிறந்ததே! தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் யாவும் ஒரு மொழியே! என்றார் பெரியார். இந்தக் கூட்டத்தில் டி.கே. சண்முகம், எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற நடிகர்களும் பங்கேற்றனர். 1946ல் ராஜகுமாரி திரைப்படத்தில் முதன் முதலாகத் கதாநாயக நடிகர் எம்.ஜி. ராம்சந்தர், வசனகர்த்தா மு.கருணாநிதி. இருவரும் நண்பர்கள். 1953-ல் எம்.ஜி.ஆர். புரட்சி நடிகராகிக் கலைஞரால் தி.மு.கழத்தில் சேர்க்கப்பட்டார். வீரசாகசம் புரிதல், பண்பாளராக நடித்தல் ஆகிய புதிய உத்திகளால் பெருமளவு மக்களைத் தம் ஆதரவாளராக்கி வைத்துக் கொண்டார். 1967, 71. இருமுறை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். 1972-ல் கழகத்தை நீங்கி அண்ணா தி.மு.க. தொடங்கினார். தி.மு.க.வில் வாய்ப்புக் கிட்டாதென எண்ணியோர் அங்கு விரைந்தனர். தாய்க் கழகத்தை அழித்திடும் நண்டு சிப்பி வேய் கதலிபோல் அ.இ.அ.தி.மு.க. தோன்றி 1971-ல் தமிழக ஆட்சியைக் கைப்பற்றிட மாண்புமிகு எம்.ஜி. ராமச்சந்திரன் தமிழக முதல்வரானார். பெரியார் எழுத்துச் சீர்திருத்தம், பெரியார் மாவட்டம், ஒலி ஒளி நாடகம், விழா முதலியவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளார்,<noinclude></noinclude> j3rcht7onsmcuqisw0s9vt8qqqsxhhk பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/241 250 452419 1433875 2022-07-22T23:22:24Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 240 குடந்தைக் கல்லூரியில் பார்ப்பன பிரின்சிபாலின் அட்டூழியங் களையும், வாஞ்சூகமிஷன் சென்னையைப் பொதுத் தலை நகராக்கலாம் என்று பரிந்துரை செய்த அக்கிரமத்தையும், காமராசருக்குக் காங்கிரஸ் மத்தியக் காரியக் கமிட்டியில் இடந்தராத அநீதியையும், முதல் தமிழராசு வி.என். சுப்பராயன் சென்னை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டதையும், இங்கிருந்த 619 ஐ.சி.எஸ். அதிகாரிகளில் 44 பார்ப்ப னர், 5 கிறிஸ்துவர், 2 வெள்ளையர், 1 வெளிமாகாணத்தார் போகப் பார்ப்பனல்லாதார் 4 பேர் என்ற கொடுமையையும், 29 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 19 பார்ப்பனர், 3 மலையாளி, 1 கிறிஸ்துவர், தமிழரும் மற்றோரும் சேர்ந்து 5 பேர்தான் என்ற நிலைமையையும் "விடுதலை" வெளிச்சம் போட்டுக் காட்டியது. 16.2.53-ல் பெரியாரும், எம். பக்தவத்சலமும் தமிழக உரிமைப் பாதுகாப்புக் கூட்டத்தில் ஒன்றாகக் கலந்து கொண்டனர். திருச்சியில் 15.2.53 அன்று நடந்த திராவிடர் கழக நிர்வாகக் குழுவில், 22-ந் தேதியன்று வாஞ்சூ அறிக்கைக் கண்டன நாள் கொண்டாடி, முழுக்கடையடைப்பும், வேலை நிறுத்தமும் நடத்திட முடிவெடுக்கப்பட்டது. ஜனாதிபதி ராஜேந்திர பிரசாதுக்கு எஸ். குருசாமி தலைமையில் கருப்புக்கொடி பிடிப்பதென்றும், பெரியார் மேற்பார்வையிடுவதென்றும் முடிவு. இம்மாதிரிச் சிக்கல் களுக்குக் காரணமே பிரதமர் நேருதான் என்றும், விருந்தாளி சர்க்கார் (ஆந்திரா) சென்னையில் தங்கவேண்டாம் என்றும் பெரியார் சாடினார். அன்றைய தினம் (22.2.53) டபிள்யூ. பி.ஏ, சவுந்தர பாண்டியனார் மறைந்து போனார். பெரியாரும் மணியம்மை யாரும் கையெழுத் திட்டு, அனுதாபத் தந்தியை அன்னாரின் குடும்பத்துக்கு அனுப்பினர். 1947-ல் சுதந்திரத் தமிழரசு கேட்கத் தமிழரசுக் கழகம் கண்ட ம.பொ.சி. 1953-ல் வெளியார் சுரண்டலற்ற தமிழகம் அமைந்தால் போதும் என்கிற அளவுக்குத் தமது கொள்கையைச் சுருக்கிக் கொண்ட போதிலும்; அவர் காங்கிரசில் இருந்து கொண்டே, பிரச்னைக்குரிய விஷயங்களைச் சொல்கிறார் என்று கருதி, அவர் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் நிற்கக், காங்கிரஸ் மேலிடம் அனுமதி மறுத்தது. 3.3.53 அன்று மதுரையில் பேசிய முதலமைச்சர் ராஜாஜி, பெரியார் மிகுந்த நுண்ணறிவு படைத்தவர்; பொதுத் தொண்டும் தன்னலமற்ற தன்மையுமே எங்களிருவரையும் பிணைத்தது என்று பெரியாரைப் பாராட்டினார். கவர்னர் ஸ்ரீ பிரகாசா, “திராவிடர் கழகம் இந்தியை எதிர்த்தாலும் அதில் அவர்களுக்கு உள்ள ஈடுபாட்டைப் பாராட்டுகிறேன். தவறான கொள்கைக்கு இடைவிடாத உழைப்பை வீணாக்குகிறார்களே என அனுதாபப்படுகிறேன்'' என்றார். சென்னை சட்ட மன்றத்தில், ஏ. கோவிந்தசாமி, திராவிட நாடு திராவிடருக்கே ஆகவேண்டுமெனக் கோரும் உத்தியோகப் பற்றற்ற தனியார் தீர்மானம்<noinclude></noinclude> 82z9n7lhbsl9vifmy99qeddwrpjqzbm பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/242 250 452420 1433876 2022-07-22T23:22:47Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 241) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கொண்டு வந்தார். சோவியத் தலைவர் ஸ்டாலின், 1953 மார்ச் 6-ஆம் நாள் மறைந்த போது, "இமயமலை சாய்ந்ததா?" என்று வினவிப் பெரியார் தமது ஆழ்ந்த இரங்கலைப் புலப்படுத்தினார். உலக பெரியார்களில் இவர்தான் கடைசிப் பெரியார் என்றும் அறுதியிட்டுக் கூறினார். கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை தோழர் எஸ். ஆர். சாமி மறைந்ததற்கு மிகவும் மனம் வருந்திக், கொள்கை வீரரான அவர் அநாதரவாக விட்டுச் சென்ற குடும்பத்திற்கு உதவி நிதி திரட்ட வேண்டுகோள் விடுத்துத், தாம் 100 ரூபாய் தந்து வழிகாட்டினார். அதே போலத் தமது நெருங்கிய சகாவும் பகுத்தறிவுப் பேராசானுமாகிய கைவல்யம் 22.4.53-ல் மறைந்தபோது தலையங்கம் எழுதி "விடுதலை" வாயிலாக அங்கலாய்த்தார். கோவையில் 6.5.53-ல், சர்.ஆர்.கே. சண்முகம் மறைவினால் மிகுந்த துயருற்று, அனுதாபக் கூட்டத்தில் கலந்து கொண்டார் பெரியார். சென்னையில் 23.3.53 அன்று நடைபெற்ற சிறப்பான சாதி ஒழிப்பு மாநாட்டில், பெரியாருடன், காமராசர், டாக்டர் சுப்பராயன், டாக்டர் வரதராசலு நாயுடு முதலியோர் கலந்து கொண்டனர். பெரியார் பெங்களூர், புதுச்சேரி முதலிய இடங்களுக்குச் சுற்றுப் பயணம் சென்று வந்தார். நாடெங்கும் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம், தென்பகுதி ரயில்வேத் தொழிலாளர் சங்கம் -இவை நடத்திய கூட்டம், மாநாடுகளில் பங்கேற்றார். திருச்சி பெரியார் மாளிகையில், பெரியார் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி துவங்கினார். "விடுதலை"யில் பக்தியைப் பரப்பிடவே இசை பயன் படுத்தப்படுவதைத் கண்டித்தும், திராவிடக் கல்வி ஓடையில் ஆரிய முதலைகளின் அட்டகாசத்தை வெளிப் படுத்தியும் செய்திகள் வெளியிட்டார். டெல்லியில் பெரிய செயலாளர் களாக இருந்த ஐ.சி எஸ். பார்ப்பன அதிகாரிகளான எஸ். ஏ. வெங்கட்ராமன், எஸ். ஓய். கிருஷ்ணசாமி ஆகியோர் மீது ஊழல் குற்றம் சுமத்தி, வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அவர்கள் நீதிமன்றத்தில் தண்டிக்கப்படுகிறவரை "விடுதலை" ஓயவில்லை . நினைவூட்டி வந்தது! 5.5.53 திருச்சியில் பேசிய முதலமைச்சர் ஆச்சாரியார், தனக்கும் பெரியாருக்கும் வெளியாரை நம்பிப் பிழைப்பது பிடிக்காது என்றார். 25.4.53 லால்குடியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் நடிகர் சிவாஜிகணேசன் கடைசியாகவும், நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் முதன் முறையாகவும் பங்கேற்றனர். ஈரோட்டிலிருந்த சில பழைய கட்டடங்களை விற்று விட்டுப், புதிதாக ஒன்று நகரமன்றமாக (Town I fall) அமைக்க விரும்பிப், பெரியார், சுயமரியாதைப் பிரசார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் அறிவிப்புத் தந்திருந்தார். 1952-ல் கொல்லை வழியாக ஆட்சிக்கு வந்த இராசகோபாலாச் சாரியார். தமது வழக்கமான, சூத்திரர் கல்வி வளர்ச்சியில் கைவைக்கும்<noinclude></noinclude> cwtaaqxoe4l0vhk02t0fqwouqre9j3k பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/243 250 452421 1433877 2022-07-22T23:23:25Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 242 கவிஞர் கருணானந்தம் வேலையை, ஆரம்பித்தார். 6000 கிராமப்புறப் பள்ளிக்கூடங்களை மூடுமாறு ஆணையிட்டார். மீதமிருந்த பள்ளிகளிலும், பாதி நேரடி படிப்பு மீதி நேரம் பிள்ளைகள் அவரவர் அப்பன் தொழிலைச் செய்ய, அதை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தமிழகத்திலுள்ள தமிழர் அனைவரும் கட்சி வேறுபாடு மறந்து, இதனைக் கண்டித்தனர். காமராசரே எதிர்த்தார். காங்கிரசிலிருந்த தமிழர்களும், பார்ப்பனர் அல்லாதார் ஏடுகளும் எதிர்த்தன. குல்லுகபட்டரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து நாடே கொதித்துக் குமுறிக் கிளர்ந்தெழுந்தது. ஆச்சாரியார் மூர்க்கத்தனமாக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் குலக்கல்வி எதிர்ப்பு முனையை உருவாக்கிற்று. சட்ட மன்றம் நடந்த 15 நாளும் சென்னையில் அறப்போர் மறியலை நடத்திற்று. "வருணாசிரம முறையை ஜனநாயகத்தின் பேரால் நிலைநாட்ட முனைகிறார் ஆச்சாரியார். இதோ, கடைசிச் சிகிச்சையாக 27.5.53 அன்று கணபதி உருவப் பொம்மையை மாலை 6.30 மணிக்குத் தூள் தூளாக்கி மண்ணோடு மண்ணாய்க் கலக்கிவிடுங்கள். புத்தர் விழாக் கொண்டாடிப் பிள்ளையாரைச் சரியாக உடையுங்கள். ஆச்சாரியாரே மாறிவிடுவார்"- என்று பெரியார் தம்முடைய போர்ப் பிரகடனத்தை அறிவித்தார். - பெரியார் திருச்சியில் பிள்ளையாரைத் தாமே உடைப்பதாக முடிவெடுத்தார். இதற்குள் பெரியாருக்குக் கொடும்பாவி கொளுத்திடவும், அவர் உருவத்தை உடைக்கவும் சில மாற்றார் முயன்ற போது, பெரியார் தாமே முன்வந்து, “என் படமும், அதைக் கொளுத்தப் பணமும் நானே தருகிறேன், வாருங்கள்". என்று மாற்றாரை மனமுவந்து அழைத்தார். குன்றக்குடி அடிகளார் தமிழில் அர்ச்சனை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டுகோள் விடுத்தார்; கணபதி உருவம் கல்தானே? உடைப்பதில் தவறில்லை என்றார். ஆனாலும் கயவர்கள் சும்மாயிருப்பார்களா? காலித்தனங்களில் ஈடுபட்டார்கள். திருச்சியில் பெரியார் மாளிகையைக் கொளுத்த வந்த ஒருவன் கையும் மெய்யுமாய்ப் பிடிபட்டான். இதனால் பெரியார் மாளிகையை இன்ஷ்யூர் செய்யும் ஒரு நன்மைதான் விளைந்தது! சென்னையில் நிரம்ப எண்ணிக்கையுள்ள கழகத் தோழர்கள் தாக்கப்பட்டு இரத்தக் காயமுற்றனர். அதனால் அடுத்து நடைபெற்ற கூட்டங்களில் எல்லாம் “27ந் தேதி இரத்தத் துளிகள்" என்போர் பார்ப்பானே வெளியேறு! சி.ஆர். ஆட்சி ஒழிக! என முழக்கமிட்டு வந்தனர். திருத்தணியிலும் தமிழர்மீது தடியடி தர்பார் நடைபெற்றது மாயூரம் வட்டம் நடுத்திட்டு என்ற சிற்றூரில் ஒரு சைவக்குடும்பத்தில் சீனிவாசபிள்ளை-சொர்ணாம்பாள் தம்பதியரின் இளைய பிள்ளை அரங்கநாதன், பள்ளியிறுதி வகுப்புத் தேர்ந்து, தருமபுரம் ஆதீனத்தில் கணக்கராகச் சேர்ந்து பண்டார சந்நிதியின் அருள் நோக்கால், தனது<noinclude></noinclude> 1z6uurhiljgrm4t321vqs8bmio6du25 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/244 250 452422 1433878 2022-07-22T23:23:54Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 243 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் திறமை, புலமை, நேர்மைப் பண்புகளின் உயர்வால், கந்தசுவாமித் தம்பிரான் என்னும் துறவியானார். 1919-8) தெய்வசிகாமணி அருணாசலதேசிக பரமாசாரிய சுவாமிகள் என்ற பெயரோடு குன்றக்குடி மடத்தின் இளைய பட்டம் சூட்டப்பெற்றார். 1952-ல் மகா சந்நிதானமாக உயர்ந்தார். பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்திலுள்ள நியாயத்தை உணர்ந்து, இந்த நூற்றாண்டுக்கேற்ப மதவாதிகளைச் சீர்திருத்த, எண்ணி அருள்நெறித்திருக் கூட்டம் அமைத்தார். பின்னர் தெய்வீகப் பேரவையும் நிறுவினார். சம்பிரதாயத்தை முறியடித்து. இலங்கை, தாய்லாந்து, மலேசியா, இந்தோசைனா, இந்தோனேசியா, சோவியத் ருஷ்யா முதலான வெளிநாடுகட்கு விமானப் பயணம் செய்தார். நேரு. ராஜாஜி போன்றாரைக் குன்றக்குடி மடத்துக்கு வருகை தரச்செய்தார். பறம்பு மலையில் ஆண்டுதோறும் பாரிவிழா நடத்துவார். பெரியார், அண்ணா , கலைஞர் மூவரிடத்தும் அளவற்ற அன்பு பூண்டிருந்தவர். கலைஞராட்சியில் மேலவை உறுப்பினராகச் சட்ட மன்றத்தில் அமர்த்தப் பெற்றார். தமிழில் அர்ச்சனைத் திட்டத்தின் கர்த்தா இவரே. இந்தியாவில் தமிழர் வாழ்வு சிதையும் என உணர்ந்தவர்; உணர்த்தியவர். பெரியாரும் குன்றக்குடி அடிகளாரிடம் மிகுந்த பிரியமும் மதிப்பும் கொண்டிருந்தார்; மரியாதையுடன் மகா சந்நிதானம் என்றே அழைப்பார். இவரும் அஞ்சாமல் கழகத்தாருடன் பல பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார். எந்த ஆதீனகர்த் தரிடமும் காணப்படாத முற்போக்கும் புதுமையும் துணிவும் தெளிவும் இவரிடம் காணப்படுவதால் குன்றக்குடி அடிகளாரைப் புரட்சித் துறவி என நாடு அழைக்கிறது. 13.6.53 திருச்சியில் திராவிடர் கழக நிர்வாகக் குழு கூடிற்று. அக்கிரகார ஆரம்பக்கல்வி எதிர்ப்புக்காக, ஜூலை 14 முதல் சட்டசபைமுன் மறியல் செய்வது, வி.வீராசாமி எம்.பி. இதற்குத் தலைமை ஏற்பது, 20-ந்தேதி முதல் வெளியூர்களிலும் மறியல் தொடங்குவது - என்று முதல் தீர்மானம். அடுத்து, வழக்கம்போல் ஆகஸ்டு 1-ல் ரயில் நிலைய இந்தி எழுத்து அழிப்பு, தமிழரின் எல்லைப் பாதுகாப்புக்காகப் போராடிய ம.பொ. சிவஞானத்தை நேரு பண்டிதர் முட்டாள் எனத் தாக்கியதைத் திராவிடர்கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழர்களை இழிவு படுத்திய செயலாக எடுத்துக்கொண்டன. தி.மு.க. இதனாலேயே ஜூலை 14-ல் ரயில் நிறுத்தப் போராட்டம் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் தொடங்கிற்று. தி.மு.க. நாளேடு "நம்நாடு” 15.6.53 அன்று துவக்கப்பெற்றது.<noinclude></noinclude> 4adiakjeibqutzkql1nsqflfdwbhwzy பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/245 250 452423 1433879 2022-07-22T23:24:24Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 244 30,6.53 காலை 9 மணியளவில் 73வயதடைந்த முன்னாள் அமைச்சரும் வகுப்புரிமைக் காவலருமான எஸ்.முத்தையா முதலியார் தஞ்சை மாவட்டத்தில் தனது கிராமத்தில் மரணமடைந்த செய்தி பெரியாரைப் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கிற்று இழப்பை வெகுவாக உணர்ந்து வருந்தினார் பெரியார். 14.7.53 அன்று ஆச்சாரியாரின் அடக்குமுறை வெறியாட்டம் தலைவிரித்து ஆடியது. முதல் நாள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களில் முக்கிய ஐவராகிய அண்ணா , நெடுஞ்செழியன், சம்பத், மதியழகன், நடராசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுச் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 14-ம் நாள் சென்னையில் குருசாமி தலைமையில் 80 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் அடித்து நொறுக்கப்பட்டனர். 16-ம் நாள் கணக்கின்படித் தமிழக மெங்கும் பெரியாரின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டவர்கள் 1700 பேர்; மருத்துவமனையில் 50 பேர்; அடக்கு முறை துப்பாக்கிக் குண்டு தடியடிக்குப் பலி 10 பேர்; கை கால் உறுப்பு இழந்தோர் 10 பேர். 20.7.53 மறியலில் திராவிடர் கழகத் தொண்டர்கள் 2450 பேர் கைதாயினர். ஆங்காங்கு நடைபெற்ற (தூத்துக்குடி கல்லக்குடி) துப்பாக்கிப் பிரயோகங்களைக் கண்டிக்க 24.7.53 அன்று நாடெங்கும் கடையடைப்பும் வேலை நிறுத்தமும் கடைப்பிடிக்க வேண்டினார் பெரியார், சென்னையில் ஊர்வலமும் பொதுக் கூட்டமும் பெரியார் கலந்து கொள்ள, பிரம்மாண்டமாக நடைபெற்றன. முதல்வர் வீட்டு முன் மறியல் தொடர்ந்தது. அண்ணா குழுவினர் ஐவரும் ஜாமீனில் 24 - ம் நாள் வெளி வந்தனர்.அவர்கள் மீது வழக்குத் தொடரப் பட்டது. 500ரூ. அபராதம் கட்டமறுத்து ஐவரும் 3 மாதச் சிறை தண்டனை ஏற்றனர். 1.9.1953-ல் கலைஞர் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்றுத் திருச்சி சிறைக்கு ஏகினார். ஆகஸ்டு 1-ஆம் நாள் ரயில் நிலைய இந்தி அழிப்புப் போர். தொண்டர்களைப் பெரியார் எச்சரித்தார். சென்ற ஆண்டு போலவே செய்ய வேண்டும். அனைவரும் கருஞ்சட்டை அணியவேண்டும். இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்று மட்டுமே முழக்கமிட வேண்டும். ஜாமீனில் யாரும் வெளிவரக்கூடாது என்றும் தாம் சேலத்தில் இந்த அழிப்பதாகவும் - பெரியார் அறிவித்தார். அத்துடன், தொண்டர்களைச் சந்திக்கத் தாம் ரயில் மார்க்கமாக 28, 29 நாட்களில் சுற்றுப் பயணம் வருவதாகவும், ஆங்காங்கு தோழர்கள் சுந்து ரயில் நிலையத்தில் தம்மைச் சந்திக்க வேண்டுமென்றும் பெரியார் கூறியிருந்தார். ஆகஸ் | போராட்டம் அமைதியாகவும் வெற்றியுடனும் நடைபெற்ற தெளினும், ஜூலை 14, 20 ஆகிய இருநாட்களிலும் திராவிடர்கழகம் தொண்டர்கள் 5,000 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 3,000 போ விடப்பட்டதாகவும், 1,500 பேர் தண்டிக்கப்பட்டதாகவும், 50WIL<noinclude></noinclude> bxoqgl157nlbojjts7rodihguregqfy பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/246 250 452424 1433880 2022-07-22T23:25:28Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 245 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் 12.8.5.3 "விடுதலை" கூறியது. பெரியார் ஈரலில் (லிவரில்) ஏதோ கெடுதல் என்று மருத்துவர்கள் கூற்றின்படி ஓய்வு எடுத்து 5,6 நாள் சிகிச்சை பெற நேர்ந்தது. எனினும், ஆகஸ்டு 15 துக்கதாள் அனுசரிக்கும் வழக்கம் அந்த ஆண்டும் கைவிடப்படவில்லை. திருச்சி வீரபத்திர செட்டியார் என்ற பெயர் 1953-ம் ஆண்டு பத்திரிகைகளில் மிகவும் பிரபலம். பெரியார், பிள்ளையாரை உடைத்ததற்காக அவர்மீது 195, 1951, பிரிவுகளின் கீழ், இவர் திருச்சி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் 13.8.53-ல் வழக்குப் போட்டார். அது செஷன்ஸ் வரை சென்று 13.1.54-ல் தள்ளுபடி செய்யப்பட்டது, அத்துடன் சென்னை உயர்நீதி மன்றத்துக்கும் சென்று 13.10.54-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. (இம்மூன்று நீதிமன்றங்களிலும் தேதி13.) சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படிப் பதிவு செய்து கொள்ளப்படவேண்டும்; இல்லாவிட்டால் செல்லாது என்று 1953 ஆகஸ்ட் 31-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. பெரியார் அந்தத் துறையிலும் தொடர்ந்து போராட வேண்டியதாயிற்று. இந்திய வரலாற்றில் 1953 செப்டம்பர் 3-ஆம் நாள் ஒரு சிறப்புமிக்க மறப்பதற்கரிய திருநாள்! என்ன? டெல்லி மாநிலங்கள் அவையில், டாக்டர் அம்பேத்கார், தனது னெக்காரிடம், உயர்சாதி இந்துக்கள் தொடர்ந்து இப்படியே நடந்துவந்தால், தானே அரசியல் சட்டத்தைக் கொளுத்தப்போவதாக அறிவித்தார்! இதற்கு ஏழெட்டுத் திங்களுக்கு முன்னரே பெரியார் இவ்வாறு கூறிவிட்டார். 17.9.53 அன்று பெரியாரின் 75-வது பிறந்த நாளைச் சிறப்புடன் கொண்டாடுமாறு, திராவிடர்கழகத்தின் நிர்வாகத் தலைவர் தி.பொ. வேதாசலம் வேண்டுகோள் விடுத்தார். மாயூரத்தில் 6.9.53 அன்று திராவிட எதிர்ப்பு மாநாடு நடத்திய சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானத்தை, யாரோ தாக்கிவிட்டார்களாம். சென்னையில் தமிழ்ப்பெரியார் திரு.வி. கல்யாண சுந்தரனார், திருவுருவப் படத்தினை 13.9.53 அன்று பெரியார் திறந்து வைத்துப் பலபடப் புகழ்ந்தார். 17-ந் தேதி ஈரோடு சென்றிருந்த போது, தமது 70-வது வயதில் அத்தமிழ்ப் பெரியார் மறைவுச் சேதி கேட்டுக், கதறித் கடித்துப் பதறிய பெரியார், உடனே புறப்பட்டு, மணியம்மையார். ஈ.வெ.கி. செல்வனுடன் சென்னை வந்தடைந்தார். 18-ந் தேதி “விடுதலை"யில் தமிழ்ப் பெரியார் மறைந்தார் என்று தலையங்கம் எழுதினார். நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அந்தோணிப்பிள்ளை போன்ற ஏராளமான தொழிற்சங்கத் தலைவர்களுடன் பெரியாரும் இடுகாட்டுக்கு நடந்து சென்றார். மதுரையில் 20.9.53 அன்று தடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.வீரமணி ஆகியோர் பங்கேற்றனர். பொன்மலையில்<noinclude></noinclude> f9j1ix2764g9439zyj9ryymhs4griur பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/247 250 452425 1433881 2022-07-22T23:26:38Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 246) மிகச் சிறப்புடன் தென்பகுதி ரயில்வேக் தொழிலாளரின் முதலாம் ஆண்டு மாநாடுகள் 26, 27 தேதிகளில் நடைபெற்றபோது, பெரியார் மிகுந்த பெருமிதத்துடன் கலந்துகொண்டார். திருச்சியில் அக்டோபர் 2-ம் நாள் நடந்த தொழிலாளர் கூட்டத்தில் பேசும் போது பிள்ளையார் உடைப்புக்குப் பிறகு இப்போது கிருஷ்ண விக்கிரமும் உடைக்கப் போவதாகக் கூறிக் கிருஷ்ணனின் யோக்கியதை என்ன என்றும் பெரியார் விளக்க முரைத்தார். பிள்ளையாரை உடைத்தபோது, பெரியாருக்கு மறுப்பாக, அப்போது எடுக்கப்பட்ட ஜெமினி அவ்வையார் திரைப்பட விளம்பரத்தில், நிறைய விநாயகர் உருவத்தை அச்சடித்து நாடெங்கும் ஒட்டினர். முதல்வரான ஆச்சாரியார் வேண்டுமென்றே இரண்டு முறை அந்தத் திரைப்படத்தைப் பார்க்கச் சென்றார். பெரியார் கிருஷ்ணன் பொம்மையையும் உடைப்பதாகச் சொன்னவுடன் திராவிட இயக்கங்களை "எறும்பும் மூட்டைப் பூச்சியும் போல் நசுக்கி விடுவேன்" என்பதாக ஆச்சாரியார் சூளுரைத்தார். (1967-ல் இவர் நிலை என்ன?) திராவிட ஆடுகள் மோதிக் கொள்ளும்போது சிந்தும் இரத்தத்தை ஆரிய நரியாகிய ஆச்சாரியார் வர்க்கம் நக்கிக் குடிப்பதாக +விடுதலை" கார்ட்டூன் வெளியிட்டது. உருவ வழிபாடு ஒழிப்புக் கழகம் என ஒன்றைத் திருச்சி மையத்தில் அமைத்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் அதன் பொறுப்பாளராக இருந்து, அதே பிரச்சாரத்தை நடத்தி வருமாறு பெரியார் ஓர் ஏற்பாடு செய்தார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் அக்டோபர் 10,11 தேதிகளில் நடைபெற்ற சுயமரியாதை, திராவிடர் கழக மாநாடுகள் சரித்திரப் புகழ் பெற்று விட்டன. இங்கு தான் பெரியார், "திராவிடத் தோழர்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் தாக்குவதற்காக அல்ல; தற்காப்புக்காக" "பார்ப்பானே வெளியேறு; திராவிடனே தயாராயிரு" என்பது சுருக்கமான, சுருக்கென்று தைக்கும், உருக்கமான முழக்கம்! திராவிடர் கழகம், வியாதி வந்தபின் குணப்படுத்தும் வைத்திய இலாக்கா அல்ல, வியாதி தோன்றுவதற்கான மூலகாரணங்களைக் கண்டு பிடித்து, ஒழித்து, வியாதி பரவாமல் முன்கூட்டியே எச்சரிக்கையாகத் தடுக்கும் சுகாதார இலாக்காவாகும். என்று எல்லாருக்கும் புரிய வைத்தார் பெரியார். ஓமந்தூர் ராமசாமியார்கூட, ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டம் இங்கானது எனச் சுட்டிக் காட்டினார். ஆனால் நம்மவராகிய பி.டி இராசன் பார்ப்பனர் மேல் துவேஷமோ குரோதமோ எதற்கு?" என்பதாக உபதேசம் செய்தார். அதேபோல, ஆச்சாரியாரின் சீடராக நிதி மந்திரி சி.சுப்பிரமணியம், திராவிடர் கழகப் போக்கு சரியில்லை என, விஷயங்களைத் திரித்துக் கூறி, விஷமப் பிரசாரம் செய்தார். * விடுதலை" ஏடு இவற்றையெல்லாம் தக்க முறையில் எடுத்துக்<noinclude></noinclude> t64xm2xkg15onr0838jmypvk2yzmiar பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/248 250 452426 1433882 2022-07-22T23:26:56Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 247) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் காட்டியதோடு, ஆச்சாரியார் டெல்லி அமைச்சராக இருந்தபோது, 1947-ல் சப்ளை கைத் தொழில் இலாக்காவில், 50 லட்சம் ரூபாய்க்கு ஊழல் நடந்திருந்ததையும் அம்பலப் படுத்தியது. கொலை வழக்கில் கம்யூனிஸ்டு பாலதண்டாயுதம் ஆயுள் தண்டனை பெற்றார். ஜில்லா போர்டுகளை ஒழிக்க அரசு திட்டமிட்டது. திருச்சியில் மாணவர் கழக மாநாட்டில் கடலூர் வீரமணியும் பட்டுக்கோட்டை அழகிரி மகன் துலிப்பும் பங்கேற்றனர். பெரியார் 8.11.53 அன்று ஈரோடு சண்முக வேலாயுதம் துவக்கிய ஈரோட்டுப் பாதை என்ற தமிழ் வார ஏட்டைத் தொடங்கி வைத்தார். "கண்ணீர்த் துளிகளின் தொடர்ச்சியான பல கிளர்ச்சிகளால், பொது மக்களுக்கு ஒரு விதமான அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டு விட்டது. அவர்களுக்கு உண்மைகளை உணர்த்த வேண்டி ஆச்சாரியார் கல்வி எதிர்ப்பபுப் படை ஒன்று புறப்படும். 25 உறுப்பினர் கொண்ட இதற்குத் தலைவராக கி.இலக்குவனாரும், செயலாளராக டி.வி. டேவிசும் இருப்பார்கள்" என்று பெரியார் 13.11.53 அன்று அறிவித்தார். அடுத்து, திருச்சியில் நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுத்து, டிசம்பர் 2, 3 தேதிகளில் மதுரையிலிருந்து ஒன்றும், ஈரோட்டிலிருந்து மற்றொன்றுமாக, ஆச்சாரியார் கல்வி எதிர்ப்புப் படைகள் புறப்பட்டுச் சென்னை சென்றடையும் என்றார். திருச்சிக் குழுவுக்கு முதல் நாளே பெரியாருக்குக் கடுங் காய்ச்சல் கண்டது. 21.11.53 முதல் ஒருவாரம் திருச்சியில் தங்கிப் பார்த்தார். ஆனைமலை நரசிம்மன் உடனிருக்க, 28-ஆம் நாள் சென்னைப் பொது மருத்துவ மனையில் சேர்ந்தார். அன்பர்கள் நிறைய வந்து, தந்தை பெரியாருக்குத் தொந்தரவு தரவேண்டாமென அறிக்கையும் வெளியிடப்பட்டது. கிட்னி எனும் மூத்திர கோசத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தது. எப்படியோ, யாராலோ, 30.11.53 அன்று (20 ஆண்டுகட்கு முன்னதாக) பெரியார் காலமாகி விட்டார் என்ற வதந்தி விரைவாகப் பரவி, மருத்துவ மனைக்கு ஏராளமானோர் படையெடுக்கத் தொடங்கினர். உண்மை தெரிய வந்த பின்னரே, மக்களுக்கு மன ஆறுதல் பிறந்தது. 7.12.53 அன்று மருத்துவமனையினின்றும் விடுவிக்கப்பட்டு, நேரே ஈரோடு சென்று ஓய்வெடுத்து, 19-ந் தேதிதான் பெரியார் சென்னை திரும்பினார். முன்னரே கழகப் பொதுச் செயலாளர் குருசாமி, பெரியாரை எல்லாக் கூட்டங்களுக்கும் அழைத்துத் தொந்தரவு தர வேண்டாமென்றும்; கூட்டத்தில் தலைவர், இதா பேச்சாளர் யார் என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டு மென்றும் அறிவித்தார். - 1 சட்ட சபையில் முதலமைச்சர் ஆச்சாரியாருக்கு எதிராக டாக்டர் வரதராசலு நாயுடு போர்க் கொடி உயர்த்திச், சட்டமன்றக் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்க ஆரம்பித்தபோது நேருபிரான்<noinclude></noinclude> 4km00u0rtux4ww785nfhoi8rgd5pimd பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/249 250 452427 1433883 2022-07-22T23:27:23Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 248 விஞர் கருணானந்தம் தலையிட்டு, டாக்டர் நாயுடுவைக் கண்டித்து, ஆச்சாரியாரைக் காப்பாற்றினார். ஆந்திரம் பிரிந்ததால் இனிச் சட்டமன்ற நடவடிக்கைகள் தமிழிலேயே இருக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்தது. ஆச்சாரியார் சட்டமன்றத்தில், இதுவரை நடந்த சுயமரி யாதைத் திருமணங்களைச் சட்ட சம்மதம் உடையதாக்க முயற்சி எடுத்துள்ளதாகக் கூறி, இனி நடக்கும் சுயமரியாதைத் திருமணங் களைப் பதிவு செய்தால்தான் செல்லும் என்ற சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை எடுத்துக் காட்டினார். 1953 டிசம்பர் 20-ஆம் நாள் சென்னையில் நபிகள் நாயகம் பிறந்த தினவிழா. பெரியாரும் முதல் மந்திரி ராச கோபாலாச்சாரியாரும் கலந்து கொள்ளும் அதிசயத்தைக் காண, மக்கள் வெள்ளமாகத் திரண்டனர். மாலை 6 மணிக்குத் துவங்கும் கூட்டத்திற்குப் பெரியார் தமது வழக்கப்படி 5.30 மணிக்கே வந்து விட்டார். முதல்வர் 6.20க்கு வந்தார். பெரியார் எழுந்து பணிவுடன் வணங்க, முதல்வரும் பதிலுக்கு வணங்க, இருவரும் அடுத்தடுத்து இருக்கைகளில் அமர்ந்தனர். அன்பார்ந்த எதிரிகளான நண்பர்களை ஒருங்கே கண்டு, நாடு வியந்தது! பெரியார் உடல் நலமில்லாதிருந்ததை அறிந்திருந்ததால் அடுத்த நாள், 21.12.53 காலை 9.30 மணிக்கு, முதலமைச்சர் ராஜாஜி சட்ட மன்றம் சென்று கொண்டிருந்தவர், திடீரென்று பெரியாரின் இல்லம் போந்து, நலம் விசாரித்து 45 நிமிட நேரம் தங்கியிருந்தார் மணியம்மை யாரிடமும் நலம் கேட்டறிந்தார். "ஒரு பெரியாரை நாம் கொண்டாடுவது ஏதோ பலன் கிடைக்கும் என்பதற்காக அல்ல. அவருக்கு அதனால் நன்மையும் இல்லை. அவருடைய போதனைகளைப் பின்பற்றுமாறும், அவருடைய நடத்தைகளைச் செயல்களை நம்முடைய வாழ்க்கை யிலும் பின்பற்றுமாறும் மக்களுக்கு உணர்த்தவேயாகும். எந்த ஒரு கொள்கையும் உலகத்திலுள்ள எல்லாத் தரப்பு மக்களாலும் எல்லாக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்படுமாறு சொல்வது அரிது. ஆனால் நபி அவர்களின் உபதேசங்கள், கோட்பாடுகள், நடப்புகள் இவைகளில் பல எல்லாராலும் ஒப்புக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் தகுந்தவை. மறுக்க முடியாதவையாக இருப்பது பெரிதும் பாராட்டத் தக்கதாகும். என்னைப் பொறுத்தவரை நபி அவர்களை ஒரு மகான் என்று கருதுவதில்லை/ மனிதத் தன்மை படைத்த சிறந்த மனிதனாகத்தான் கருதுகிறேன். ஒரு கடவுள் உண்டு, பல கடவுள் இல்லை என்று அவர் சொன்னாரே? இது உனக்கு ஏற்புடையதா? என்று கேட்டால் ஆயிரம் கடவுள்களைக் கட்டி அழுகின்ற நம் மக்களுக்கு இது . எவ்வளவோ மேல்; முதலில் இதை ஒப்புக் கொள்ளட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பேன். அடுத்து நபி அவர்கள் சொன்னது, மனித சமுதாயத்தில் உயர்வு தாழ்வு பேதமில்லை; அனைவரும் சமமான<noinclude></noinclude> 357e0rro1y8luv3zgjh7v6946gw05xs பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/250 250 452428 1433884 2022-07-22T23:27:46Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 249 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தன்னை நோக்கியே தவிர, வேறு யாரை நோக்கியும் அல்ல என்றார் ஆச்சாரியார். அது நூற்றுக்கு நூறு மெய்தான் என்றார் பெரியாரும். 50 ஆண்டுகட்கு முன் பெரியார், வீட்டைத் துறந்து, காசி வரை சென்றாரல்லவா? அதற்குக் காரணமே தந்தையார் வெங்கட்ட நாயக்கர் அவரைக் கோபித்துக் கொண்டதுதான்! தளது மானத்துக்கு இழுக்காக மகன் கைமாற்று வாங்கியதால் கோபம் கொண்டார். இராமசாமி ஏன் கடன் வாங்கினார்? ஈரோடு சிதம்பரனார் பூங்கா அருகில் இப்போதும் 30 ஏக்கர் பூமி 'மிகவும் மதிப்புள்ள சொத்தாக விளங்குகிறது. இது அப்போது 3000 ரூபாய்க்கு மலிவாக விலைக்கு வந்தது. இதை வாங்கிப் போடலாமா என்று கேட்டதற்குத் தந்தை பண விரயம் எனக் கூறி மறுத்தார். செல்வக் குமார முதலியார் என்பவரிடம் கடன்பெற்று. நிலத்தை வாங்கித் தந்தை பெயருக்கே சாசனம் செய்தார் இராமசாமி. இப்போது அந்தச் சொந்த இடத்திலேயே பிரம்மாண்டமான பந்தல் அமைத்து, ஆச்சாரியார் கல்வித் திட்ட மாநாடு 1954 சனவரி 24-ஆம் நாளும், புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாடு 23-ஆம் நாளும் நடைபெற ஆவன செய்தார் பெரியார். ஈரோட்டில் மக்கள் வெள்ளமாய்த் திரண்டனர். புத்தர் மாநாட்டு வரவேற்புக் குழுவுக்குத் தலைவர் தி.பொ.வேதாசலம், செயலாளர் சேலம் கே.ராஜாராம். தலைமை ஏற்றிட சிலோனிலிருந்து புத்தர் கொள்கை வித்தகரான டாக்டர் ஜி.டி. மல்லலசேகராகவும், மாநாட்டைத் திறந்து வைக்க டாக்டர் அம்பேத்காரின் தளபதியான பி.என். ராஜ் போஜ் எம்.பி.யும் வந்தனர். 23.1.54 காலை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வில்லுப் பாட்டும், இரவு எம்.ஆர். ராதாவின் நாடகமும், 24-ந் தேதி காலை ராதா தலைமையில் மாபெரும் ஊர்வலம். கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் குருசாமி, செயலாளர் டி.வி. டேவிஸ், மாநாட்டுக்குத் தலைமை தாங்கிட டாக்டர் எஸ்.ஜி. மணவாள ராமானுஜமும், திறந்து வைத்திடத் தினத்தந்தி உரிமையாளர் சி.பா. ஆதித்தனும் வந்திருந்தனர். பெரியாரின் பேருரை இரு நாட்களும்! ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தால், பள்ளிக்கு வந்து கொண்டிருந்த இளம் மாணவர்களில் 50 சதவீதமும், மாணவி களில் 70 சதவீதமும் படிப்பை நிறுத்தி விட்ட மனம் பதறும் புள்ளி விவரத்தைப் பெரியார் வெளியிட்டார். -நமது கொள்கைதான் புத்தரின் கொள்கை என்று டாக்டர் மல்லலசேகராவே சொல்லி விட்டார். உலக புத்த ஐக்கிய சங்கம் போன்ற 53 சங்கங்களின் தலைவர் அவர். நமது இத்திய சர்க்காரும் புத்தருடைய தர்ம சக்கரத்தைக் கொடியிலும், அசோக ஸ்தூபியை சின்னத்திலும் வைத்துள்ளது. புத்தர் பிறந்த தாள் அரசு விடுமுறை விடுகிறார்கள். ஆனால் இந்து மதத்துக்கு விரோதமாக பக்கர் சொன்னவைகளை ஏற்றுக் கொள்வார்களா? நாம்தான் எடுத்துக் காட்ட<noinclude></noinclude> gmlno2las0v8cca2fpj7djj2bu1ju7m பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/251 250 452429 1433885 2022-07-22T23:28:22Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 2501 பிறவியே என்பது. நம்மில் சிலர்கூட ஒன்றே குலம் ஒருவனே தேவஸ் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் நடப்பில் இல்லை நபி அவர்களின் உபதேசம் அமுலில் இருக்கிறது. அடுத்து, விக்கிரக ஆராதனையைக் கண்டித்தார்; மேலும், தான் என்ன சொல்லி யிருந்தாலும், தமது பகுத்தறிவு கொண்டு மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தான் கடைசி நபி என்றார். நீங்கள் இது பற்றி எப்படி எண்ணினாலும், அவருக்குப் பிறகு யாருமே இவ்வளவு சிறந்த கருத்துகளைக் கூறவில்லை என்பதைத்தான் நாள் சொல்ல முடியும்!"- என்று பெரியார் நபிகள் விழாவில் சொற்பொழி வாற்றினார். சுற்றுப் பயணப் பொதுக் கூட்டங்களில், பார்ப்பானே வெளியேறு என்ற தத்துவத்தைப் பெரியார் விளக்கினார். “வெள்ளைக் காரனாவது நம்மைத் தொடச் சம்மதித்த அந்நியன், இங்குள்ள அந்நியனாகிய பார்ப்பான் நம்மைத் தொட்டால் தீட்டு என்கிறானே/ வெள்ளைக்கார அந்நியனை வெளியேற்ற என்னென்ன செய்தோமோ அப்படிப்பட்ட காரியங்களை இந்தப் பார்ப்பன அந்நியனை வெளியேற்றுவதற்கும் செய்துதான் தீர வேண்டும். ஆனால் நாங்கள் முட்டாள்களல்ல; அவர்கள் செய்த காரியங்களைத் திருப்பிச் செய்ய தண்டவாளத்தைப் பிடுங்கினாலும் தந்திக் கம்பியை அறுத்தாலும், ரயிலைக் கலிழ்த்தாலும், தபாலாபீசைக் கொளுத்தினாலும் நமக்குத் தான் நட்டமே தவிரப் பார்ப்பானுக்கல்லவே! ஆச்சாரியாரே சொல்லி விட்டார், இப்போது நடப்பது தேவாசுரப் போராட்டம் என்று காந்தியார் இவர்களை எவ்வளவோ உயரத்தில் தூக்கி நிறுத்தினாரே அவரையே ஒரு 'பார்ப்பான் சுட்டுத் தள்ளிவிட்டானே! இந்தப் பார்ப்பனர் இப்போது நாம் படிக்கவே கூடாதென்று சட்டம் கொண்டு வந்து விட்டாரே! ஆகவே இன உணர்வு பெறுங்கள். பார்ப்பான் இன்னொரு பார்ப்பானை எதிர்த்ததாக வரலாறே கிடையாது. ஆனால் நாமோ ? | முதலில் இன்று நடைபெறும் புரோகித ஆட்சியை ஒழிக்க வேண்டும். இந்தியப் பிரதமர் நேரு புரோகிதர் பரம்பரை, சென்னை மாகாண முதன் மந்திரி புராகிதரின் பேரர். இப்போது ஆந்திராவில் முதன் மந்திரியானவரும் புரோகிதரின் மகன். ஆகவே அரசியலிலும் சமுதாயத்திலும் புரோகித ஆட்சி ஒழிய வேண்டும் என்பதற்குப் பொருள் ஒன்றுதான் இந்தியாவுக்குச் சக்கரவர்த்தியாய் முப்படை வைத்திருந்தவன் இன்று எங்கே? இந்தியாவில் 562 சிற்றரசர்கள் வாழ்ந்தார்களே, இன்று அவர்களின் கிரீடங்கள் எங்கே? ஜமீன்தார்கள் ஒழிந்தார்கள். பணக்காரன் ஒழிக்கப்படுகிறான். ஆகையால், அன்னச் காவடிப் பார்ப்பான் நமக்கு எம்மாத்திரம்?" என்று பெரியார் வினாவிலேயே விளக்கங்கள் தந்தார். பெரியாரின் போராட்டம்<noinclude></noinclude> gofj881orobgxj6wa9uhjff9zm7a1pn பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/252 250 452430 1433886 2022-07-22T23:28:44Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 251) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வேண்டியுள்ளது. அதாவது இன்றைய தினம் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கடவுள் மத சாஸ்திர புராண இதிகாச ஒழிப்பே புத்தர் சொன்னவை கும். எனவே நாம் பக்கர் மாநாடு நடத்துகிறோம் என்று பெரியார் விளக்கம் உரைத்தார். தொடர்ந்து பற்பல ஊர்களிலும் புத்தர் கொள்கை விளக்கச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். பிப்ரவரி முதல் வாரத்தில் பெரியார் சில நாள் உடல் நலமின்றி ஓய்வில் இருந்தார். சென்னையில் ஒரு விழா நடத்திக் கோவை விஞ்ஞானி ஜி.டி.. நாயுடு தாம் கண்டு பிடித்த அருமையான அறிவியல் கருவிகளைத் தொழில் ரீதியாகப் பெருமளவில் தயாரிக்க மத்திய அரசு தடையாயிருப்பதால், அவற்றை வரிசையாக வைத்துச், சம்மட்டியால் தூள் தூளாக உடைத்து நொறுக்கினார். கடிகாரம், ரேடியோ போன்ற அரிய பொருள்கள் வீணாயின. பல அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். நாயுடு தமது எதிர்ப்பைக் காட்டும் முகத்தான் இப்படிச் செய்ததுதான் சரி என்று அண்ணா உள்படப் பலர் கருத்துரைத்தபோது, பெரியார் மாத்திரம் மாறுபட்டு, நாயுடு செய்தது முட்டாள்தனம் என்று உரைத்தார். இது நடந்தது 30.1.1954 அன்று. ஆனால், அடுத்த திங்கள் சட்டமன்ற மேலவைக்கு நடந்த ஒரு தேர்தலில் (எம்.எல்.சி) ஜி.டி. நாயுடு போட்டியிட்ட போது, அவருக்கே அனைவரும் ஆதரவு நல்கிட வேண்டுமெனப் பெரியார் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொண்டார். மார்ச் மாதத் துவக்கத்திலும் பெரியாருக்கு உடல் நலங் குன்றிய தேனும், சுற்றுப் பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார். ஒத்துக் கொண்ட நிகழ்ச்சிகளுக்குத் தமக்கே உரிய தனித்த சிறப்பியல் பினுக்கேற்பத், தவறாமல், சங்கடத்துக்கிடையிலும் சென்றார். ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்பு இன்னும் மங்காமல் மறையாமல் தீயாய்க் கனன்று கொண்டிருந்தது. ஆரிய ஆதிக்கத்தை ஒழிக்கும் எந்தப் போராட்டத்துக்கும் நான் தயார் என்று, தங்கள் ரத்தத்தால் கையெழுத் திட்டு, நூற்றுக் கணக்கான தோழர்கள் தந்தை பெரியாருக்குக் கடிதங்கள் அனுப்பிய வண்ணமிருந்தனர். மார்ச் 27, 28 தேதிகளில் நாகையில் நடைபெற்ற இயக்க மாநாடுகளில், தீர்மானம் ஒன்று நிறைவேற்றி; ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்புப் படை ஒன்று நீடாமங்கலம் அ.ஆறுமுகம் அவர்கள் தலைமையில் தஞ்சை மாவட்டத்திலிருந்து மறுநாளே புறப்படுவதென்றும், வழி நெடுகப் பிரச்சாரம் செய்து கொண்டே சென்னை சென்றடைவதென்றும் திட்டமிடப்பட்டது. மார்ச் மாதம் 30-ஆம் நாள் சக்கரவர்த்தி ராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண அரசியலிலிருந்து வீழ்த்தப் பட்டார். அன்றோடு அவர் வகித்த அரசுப் பதவி ஆட்டங் கண்டது. புதிய சட்டமன்றக்<noinclude></noinclude> t58bzb216mgc3wgdvdtncszdz8e1eep பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/253 250 452431 1433887 2022-07-22T23:29:14Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 252 கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க நடந்த கூட்டத்தில், காமராசருக்கு 93 வாக்குகள். உடல் நலமில்லை என்ற போலிக்காரணங்காட்டி, எதிர்ப்பினைத் தாங்க இயலாமல் ஒதுங்கிய ஆச்சாரியாரின் சீடரான சி.சுப்பிரமணியம் பெற்ற வாக்குகள் 41. "பார்ப்பனர் தோற்றனர். திராவிடர் வென்றனர். திராவிடர் பெற்ற வெற்றி நிலையாக இருக்க ஆவன செய்ய வேண்டும்” என்றார் பெரியார். காமராசர் பெரியாரின் ஆதரவு கோரினார். கல்விச் சாலைகளிலும், அரசு அலுவல்களிலும் வகுப்பு வாரி உரிமையை அமுலாக்கம் செய்வதாக விருப்பம் தெரிவித்தார். எனவே, இனி ஆச்சாரியாரோ, அவர் தொண்டரடிப் பொடிகளோ முதலமைச்சராகாதவாறும் பார்த்துக் கொள்வதாகவும் காமராசர் கூறினார். இந்தச் சூழ்நிலையில் காமராசரை விட்டால் தல்ல தமிழர் ஒருவர் முதல்வராக வருவது சாத்திய மில்லாது போய்விடுமே என்று பெரியார் கவலைப்பட்டார். அதன் விளைவு 1954 ஏப்ரல் 13-ஆம் நாள் திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் வே. ஆனைமுத்து தலைமையில் நடைபெற்ற குலக் கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாட்டில், முதன் முதலாகப் பெரியார், காமராசருக்குத் தம் ஆதரவை வெளிப்படையாகப் பிரகடனம் செய்தார். முப்பதாண்டுகளாகத் தாம் மேற்கொண்டிருச்த காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஒருசிறிய மாறுதலைச் செய்து கொண்டார். காங்கிரஸ் ஆதரவு என்பதாகவே துவங்கியது. அதுகூடத் தமது வகுப்புரிமைக் கோரிக்கைக்குக் காமராசர் இணக்கம் தெரிவித்த அடிப்படையில்தான்! தஞ்சை மாவட்டத்தில் நீதிக்கட்சியின் உறுதியான தலைவரும், பெரியாரிடம், பேரன்பு பூண்டவரும், இரா. சொக்கப்பாலின் (அத்தையன்பர்) மாமனுமாகிய நெடும்பலம் என்.ஆர். சாமியப்பா மறைவு பெரியாருக்கு ஒரு பேரிழப்பாகும். (இரா. சொக்கப்பா, பேங்க் ஆஃப் தஞ்சாவூர், செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார ஸ்தாபன டிரஸ்டில் உறுப்பினராயிருந்தார். நெருக்கடி நிலையின் போது ராஜிநாமாச் செய்து விட்டார்.) திருச்சி வே.ஆனைமுத்து பி.ஏ., கொள்கைப்பற்றும், நல்ல விஷய ஞானமும் உள்ள தொண்டர். பெரியார் இவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தார். இயக்கத்திற்கு இவர் ஆற்றிய மற்ற பணிகளைவிடச் சிறந்தது பெரியார் சிந்தனைகள் என்ற நூல் தொகுப்பே ஆகும். திருச்சி சிந்தனையாளர் கழகம் அமைத்து, அதன் சார்பில் இதனை வெளியிட்டார். இவருக்கு உறு துணையாயிருந்தவர் நோபிள் பிரஸ் உரிமையாளரும், "பஞ்சாயத்துச் செய்தி" ஆசிரியருமான கோவிந்த ராஜுலு - இருவரும் பாராட்டிற்குரியோரே. குடந்தை ஏ.எம். ஜோசப் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்ட காலமுதல் அரும்பணியாற்றி வருபவர். தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் முழு ஆதிக்கத்திலிருந்து<noinclude></noinclude> olymj2zpf9yvmq8dy78bpp0sc65jxej பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/254 250 452432 1433888 2022-07-22T23:29:42Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 253 பருத்தறிவு பகலவன் தந்தை பெரியார் விவசாயத் தொழிலாளர்களை மீட்டு, திராவிட இயக்கத்தின் ஆதரவில் கொண்டு வர முயன்று வெற்றியும் பெற்றார். சிறந்த பேச்சாளர், தொய்வு இல்லாத இயக்கப் பணியாளர். ' திருவாரூர் கே.தங்கராசு எழுதிய ரத்தக்கண்ணீர் என்ற நாடகத்தை எம்.ஆர். ராதா நடத்திப் புகழ் சேர்த்தார், திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்த நேரத்தில் திராவிடர் கழக மேடையேறிய தங்கராசு மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கினார். பெரியார் காலத்தில் அவரது அன்புக்குப் பாத்திரமாய் இருந்து வந்தார். மறைந்த பிறகு, தனிக் கட்சி தொடங்கும் ஆவலினால் தடம் மாறினார். இன்று அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரவணைப் போடும் "தங்கராசு திராவிடர் கழகம்" இயங்கி வருகின்றது. தங்கதுரை என்ற ஒரு திரைப்படமும் இவர் எழுதியதே. ஏப்ரல் 10, 11 தேதிகளில் மதுரை மாவட்ட மாநாடுகளிலும், அடுத்த நாள் நடந்த பொதுக் கூட்டங்களிலும், பெரியார் காமராசருக்கு வேண்டுகோளாக, டெல்லிக்குக் காவடி எடுக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்றும், பார்ப்பனரைத் தனிமைப் படுத்தி ஒதுக்கிட வேண்டும் என்றும், தெரிவித்து வந்தார். காமராசர் பதவி ஏற்றவுடன் பெரியாரை வந்து சந்தித்து வணங்கி மாலை சூட்டினார். முதல் நற்செயலாக, ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்தார்! சட்டமன்றத்தில் ஆச்சாரியாரின் கல்வி அமைச்சராக இருந்து, இதைப் புகுத்திய சி.சுப்ரமணியமே தொடர்ந்து, கல்வி அமைச்சராக இருந்து, இதை ஒழித்திட வகை செய்து, தமிழ் மக்களின் ஒருமித்த பாராட்டைப் பெருமிதத்துடன் பெற்றார் காமராசர்! சிறப்புடன் சென்னையில் வரவேற்கப்பட்ட தந்தை பெரியார் "சனியன் ஒழிந்தது" என்று மகிழ்ச்சியில் திளைத்தார். 16.4.54 அன்று இதை ஒட்டி, விருந் தொன்றும் நடந்தது. சென்னையில் சர்தார் கே.எம். பணிக்கர் பெரியாரைச் சந்தித்து, ஒருமணியளவு, உரையாடி மகிழ்ந்தார். ஆச்சாரியார் குலக் கல்வித் திட்ட எதிர்ப்புப் படை தஞ்சை யிலிருந்து சென்னை வந்து சேர்ந்த போது, திருவல்லிக்கேணி கடற்கரையில், 14.4.50 அன்று, பிரம்மாண்டமான மகிழ்ச்சி வரவேற்பு அவர்களுக்குக் கிடைத்தது. சென்னையில் மேடையில் அவர்களை நிறுத்தி, அறிமுகப்படுத்திய பெரியார். இவர்கள் வந்து, இங்கு போராடிச் சிறை செல்ல எண்ணினார்கள் பாவம், ஏமாந்தார்கள்! காமராசர் இவர்களை ஏமாற்றி, ஆச்சாரியார் திட்டத்தை ஒழித்து விட்டார் என்றார். நான் ஆச்சாரியார் முதல்வராக இருந்தபோது கூட, லஞ்சத்துக்கு வழிவிட மாட்டாரென்று பாராட்டினேன், வக்கயம் பொது ஒழுக்கம் மிகுந்து, லஞ்சப் பழக்கம் ஒழியக் கண்ட்ரோலை எடுத்தார்; நமது சேலம் தீர்மானப்படிக் கைத்தறியாளர் பிரச்சினையைக் கவனித்தார்; நம் விருப்பப்படித் தஞ்சை பண்ணையாள் பாதுகாப்பச் சட்டம் கொண்டு வந்தார்<noinclude></noinclude> a6g04ehdw8mwme2wo50jgopjz99n85k பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/255 250 452433 1433889 2022-07-22T23:30:10Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் இதைப் பார்த்த ஜீவானந்தமும் ராமமூர்த்தியும், ஆள்வது ராஜாஜியா ராமசாமிப் பெரியாரா என்றனர். சட்டசபைக்கோ பதவிக்கோ செல்லாத நாம், யார் நல்லது செய்தாலும் பாராட்டுவது போல் இதையெல்லாம் பாராட்டினோம். கல்வித்திட்ட எதிர்ப்பில் வலிமை புரியாமல், எடுத்துச் சொன்னவர்களெல்லாருமே இராமசாமி நாயக்கரின் ஆள் என்று கருதி, ஆணவமாக இருந்ததால், ஆச்சாரியார், இன்று நானே வருந்தும்படியாக வெளியேறிவிட்டார். தமிழர் முதல் மந்திரியாக வந்திருப்பதால் மட்டுமல்ல; கல்வித் திட்டத்தை உடனே எடுத்ததால்தான் காமராசர் மந்திரி சபையை நால் பாராட்டுகிறேன் - என்பதாகப் பேசினார் பெரியார். அதே போல, 22, 23 தேதிகளில் சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக, திராவிட விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடுகளிலும், புதிய மந்திரி சபையை வரவேற்றார். நீண்ட நாட்களுக்குப் பின், பார்ப்பனரல்லாத ஆந்திரால்லாத தெலுங்கரல்லாத ஒரு தமிழர் முதன் மந்திரியாக வந்து, அதுவரை (பின்னர் ஆர். வெங்கட்ராமன் சேர்த்துக் கொள்ளப் பட்டார். ஒரு பார்ப்பன மந்திரிகூட இல்லாமல் அமைச்சரவை அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார் பெரியார். இந்த மாநாடுகளில் எஸ். குருசாமி, வி.வீராசாமி எம்.பி., என். ஜீவரத்தினம் ஆகியோரும் பங்கேற்றனர். கி.வீரமணி புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். திருச்சியில் பிரச்சாரப் பயிற்சிப் பள்ளியை ஆனைமலை நரசிம்மனும், சேலம் ராசாராமும் 10 நாள் வரையில் நடத்தி வந்தனர். திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு 10.5.54 அன்று திருச்சியில் கூடிப், பல முக்கிய தீர்மானங்களை இயற்றியது. அதில் 16-ஆவது தீர்மானம், ஒருவர் அதிகபட்சமாக 10 ஏக்கர் நிலந்தான் வைத்திருக்கலாம் என்று காமராசர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்ததாகும். தபால் கார்டுகள் எழுதும்போது “பார்ப்பனத் துவேஷி" என்று முதலில் குறிப்பிட்டுவிட்டுப் பிறகு எழுதத் துவங்குங்கள், என்று, 1.6.54 அன்று பெரியார் சிதம்பரத்தில் பேசும்போது, தோழர்களைக் கேட்டுக் கொண்டார். சர். சி.பி. ராமசாமி அய்யர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிவிட்டு விலகுவது கேள்வியுற்றுப் பெரியார் மகிழ்ந்தார். கோயில் அர்ச்சனைகள் வடமொழியில் இல்லாமல் தமிழிலேயே நடைபெற வேண்டுமென்று குன்றக்குடி அடிகளார் கோரி வந்ததை; வடமொழி விரட்டல் பாராட்டுக்குரியது என "விடுதலை" ஏடு 28, 6.54-ல் தலையங்கம் தீட்டியது. 1.7.51 அன்று வழக்கம் போலவே திராவிட நாடு பிரிவினை நாள் கொண்டாடுமாது பெரியாரின் வேண்டுகோள் வெளிவந்தது. அடுத்து 1.8.64 அன்று முந்தைய இரண்டு ஆண்டுகளிலும் செய்தது போல் ரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் உள்ள இந்த<noinclude></noinclude> dfe6vz04zrcru8syfrwnao9ziau3cyd பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/256 250 452434 1433890 2022-07-22T23:30:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 255 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் எழுத்துகளை அழிக்க வேண்டும். ஆனால், குடியாத்தம் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டுத் தாம் முதல்வரானதை உறுதி செய்து கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்தது. இந்த இடைத் தேர்தலில் காமராசரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பெரியார் விரும்பினார். அதனால், தாம் நடத்தும் ஆகஸ்டு 1-ந் தேதி போராட்டம் அவருக்கு ஏதாவது பாதகமான சூழ்நிலையைத் தோற்றுவித்து விடுமோ என அஞ்சி, அதை 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார் பெரியார். இதற்காக 4,5 தேதிகளில் ரயில் மார்க்கமாகப் பல ஊர்களுக்கும் சுற்றுப் பயணம் சென்று, தோழர்களை ஆங்காங்கே சந்தித்து, ஊக்கமளித்தார். “தோழனே! தமிழ் நாட்டில் கலக்கு மேல் ரயில் நிலையங்கள் உள்ளன. நீ எந்த ஊரில் இந்தியை அழிக்கப் போகிறாய், இந்தி படிக்காதவனுக்கு உத்தியோகமில்லை; நாடாளுமன்றமில்லை; நாட்டிலும் இடமில்லை என்கிறான். நாம் ஏற்கனவே இரண்டாண்டுகளாக இந்தி எழுத்துக்களை அழிக்கிறோம். “அழித்தால் என்ன? நடவடிக்கை எடுத்தால் அதிகம் செலவாகும். ஆனால் 2,200 ரூபாய் செலவில் நாங்கள் உடனே எழுதி விடுகிறோம்!" என்கிறார் நமது துணை ரயில்வே மந்திரி அளகேசன்/ எனவே இந்தத் தடவையும் நாம் அழித்ததை அவர்கள் எழுதினால், இனி வேறு முறைகளைப் கையாள்வோம் என எச்சரிக்கை தருவோம்" என்று பெரியார் பேசி வந்தார். “ஆந்திர மாகாணம் தனியே பிரிந்து சென்று விட்டது. கேரள மாநிலம் அமையவில்லை . மலையாளம், தென் கன்னடம் ஆகிய இரு ஜில்லாக்கள் தான் எஞ்சியிருக்கின்றன. அவையும் நீங்கினால் தனித் தமிழ் நாடுதான். அப்படியிருக்க, இன்னும் ஆந்திரர் மலையாளிகள் தொல்லையும், பார்ப்பனர் தொல்லையும் தமிழ் நாட்டில் நீடிப்பதா? மொத்த மக்கள் தொகையில் தமிழ் நாட்டில் பார்ப்பனர் 2% சதவீதம், கிறிஸ்தவர் 100க்கு 4 பேர், முஸ்லீம்கள் 100க்குச் சுமார் 5 பேர், மலையாளிகள் 100க்குச் சுமார் 8 பேர் கன்னடத்தார் 100க்குச் சுமார் 3 பேர். ஆகவே நூற்றுக்கு 25 பேராக உள்ள இந்தத் தமிழரல்லாத கூட்டத்தார், தமிழ் நாட்டில் சாதாரண உத்தியோகங்களில் 100க்கு 75 பேராகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதில் குறிப்பாக, மலையாளிகள் தொல்லையே பெருந்தொல்லை! வகுப்புவாரி உரிமையில் இவர்களும் பார்ப்பனரல்லாதார் என்ற பாதுகாப்பில் நுழைந்து விடுகிறார்கள்! ஆனால் இவர்கள் ஆரியக் கலாச்சாரம், ஆரிய மொழி, நடையுடை பாவனை, ஆரிய வருணாசிரம் ஏற்பாடு இவற்றையே முழுமையும் கையாளக் கூடியவர்கள், அதனால், பார்ப்பனர்களும் தாங்களில்லாத இடங்களுக்கு இவர்களிருப்பதையே ஆதரிக்கிறார்கள். சென்னை அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை எடுத்துக் கொள்ளுங்கள்:- தலைமைச் செயலாளர், தலைமை<noinclude></noinclude> cqtmfu17o3geqxflw0g2wqiob0a2264 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/257 250 452435 1433891 2022-07-22T23:31:00Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 2561 கவிஞர் கருணானந்தம் எஞ்சினியர், தலைமை மருத்துவர்கள், பிரின்சிபாலசு பொமை மருத்துவர்கள். பிரின்சியால்கள், போலிஸ் டிப்ப கமிஷனர்கள், மாவட்டப் போலீஸ் அதிகாரிகள் கட்டப் போலீஸ் அதிகாரிகன் இப்படி முக்கிய பதவிகளில் மலையாளிகளே வீற்றிருக்கிறார்கள். இவை ஆச்சார . இவை ஆச்சாரியாரின் காலத்தில் ஏற்பட்டிருக்கின்றன. இப்படியே நீடித்தால் தமிழன் வாழ்வது எப்போது? சமீப காலத்தில் திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் தமிழர்கள் கொடுமையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தமிழர்கள் நல்ல வண்ணம் யோசித்துக் கட்டுப்பாடான கிளர்ச்சி செய்வதன் மூலம் பரிகாரம் பெற வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதுவே எனது 76-ஆவது பிறந்த நாள் செய்தி" என்று பெரியார், 17.9.54 "விடுதலை" ஏட்டில் அறிக்கை வெளியிட்டுத் தமிழ் மக்களின் உறங்கும் இன உணர்வினைத் தட்டி எழுப்பிவிட்டார்! தமது பிறந்த நாள் விழாக் கூட்டங்களிலும் ஏனைய பொதுக் கூட்டங்களிலும் பெரியார் இராமாயண, ஆபாசப் புரட்டுகளை விளக்கினார். குறிப்பாகச் சென்னையில் நாள் தவறாமல் ஒவ்வொரு வட்டத்திலும் இராமாயண விளக்கச் சொற்பொழிவுகள் நடந்து வந்தன. வால்மீகி இராமாயணத்தை ஓரெழுத்து விடாமல் படித்து, ஆய்வு செய்து, பாத்திரங்களின் தன்மைகளை முற்றிலும் உற்றுணர்ந்து, தெளிவாகப் புரிந்து வைத்திருந்த பெரியார், அந்த இதிகாசம் விளைத்த நாசத்தை எடுத்து அணு அணுவாய்ப் பிளந்து காட்டிய வேகத்தை, "இந்து" பத்திரிகையே வயிற்றெரிச்சலோடு கூக்குரலிட்டு எழுத நேரிட்டது. பதவி நீங்கிய ஆச்சாரியாரும், பெரியாரின் எதிர்ப்பு அணியில் நின்று, பக்திப் பிரச்சாரங்களைச் சபாக்கில் நடத்திடத் துவங்கினார். ஆயிரம் விளக்குப் பகுதியில் போலீஸ் அதிகாரியின் வீடு இருந்ததால், அங்கு பெரியாரின் இராமாயணப் பிரச்சாரக் கூட்டத்துக்கு ஒலி பெருக்கி அனுமதி தரவில்லை ! 14.11.54 அன்று, விடாமல் கூட்டத்தை ஏற்பாடு செய்யச் சொல்லிப், பெரியார், தமது தொண்டையும் வயிறும் வலிக்க வலிக்க, உரத்த குரலில், அந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகப் பேசி விட்டுத்தான் வீடு திரும்பினார். புதுவை ராஜ்யத்தைவிட்டு 2.11.54 அன்று பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறினர். ராஜ்ய மக்கள் விடுதலை விழாக் கொண்டாடி மகிழ்ந்த னர். பெரியார் அன்பாக வளர்த்து வந்த சீட்டா 27.10.54 அன்று மறைந்து போனது. தமது பாசத்திற்கும் வாஞ்சைக்கும் வடிகாலாக விளங்கிய சீட்டாவின் மறைவு பெரியாரையும் சிறிது உலுக்கியது. பர்மா நாட்டின் தலைநகரான இரங்கூனில் நடைபெறும் மூன்றாவது<noinclude></noinclude> f2whcp6xi7difz0c7csqjtfx4gvjnf6 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/258 250 452436 1433892 2022-07-22T23:31:22Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 257 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பவுத்த மாநாட்டுக்கு வருகை தருமாறு பெரியாருக்கு அழைப்பு வந்திருந்தது. மன ஆறுதலுக்காக, உடனே ஒத்துக்கொண்டார். பெரியாரின் வான்மீகி ராமாயணப் பிரச்சாரத்துக்கு எதிரொலி போல நடிகவேள் எம்.ஆர். ராதா ஊரூராக ராமாயண நாடகத்தை நடத்தி வந்தார். அதலி வால்மீகியின் சித்தரிப்புப்படியே இராமன் குடிகாரன். ராதா இராமனாக வேடம் புனைந்து கையில் கள் மொந்தை யுடன் மேடையில் வருவார். ஆத்திக மனம் புண்படாதோ மதுரையில் 2.12.54 அன்று எதிரிகளின் கைக்கூலிகள் நாடகக் கொட்டகையில் புகுந்து பயங்கரமான கலகம் விளைத்தனர். அவர்களைக் கையோடு பிடித்து வழக்குகூடப் போடப்பட்டது. பின்னர் அவர்கள் விடுவிக்கப் பட்டனர். திருச்சியில் ராதா நாடகத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அதை மீறி அவர் நாடகம் நடத்தப் போவதாக அறிவித்தார். 18.12.1954-ல் திருச்சியில் ராதா கைதானானர். அதே போல மீண்டும் கும்பகோணத்திலும் கைதானார். நாடகங்கள் திராவிட இயக்கத்தாரின் ஆதிக்கத்தில் இருப்பதாகக் கணக்கிட்ட காங்கிரஸ் ஆட்சி, ஆரிய சூழ்ச்சிக்குப் பலியாகி, நாடகங்களைக் கட்டுப்படுத்தும் மசோதா ஒன்றினைச் சட்ட மன்றத்தில் கொண்டு வந்தது. திராவிடப் பார்லி மெண்டரி கட்சியும், பிற எதிர்க்கட்சியினரும் எதிர்த்தனர். நாட்டு மக்களும் வெளியில் எதிர்ப்பினை உணர்த்தினர். 7.12.54 அன்று இந்த மசோதா செலக்ட் கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. பெரியார் தாயகத்திலில்லாத நிலையிலும், தி.பொ. வேதாசலம் 19.12.54 கண்டன ஊர்வலம் திராவிடப் பார்லிமெண்டரி கட்சித் தலைவர் எஸ்.சுயம்பிரகாசம் தலைமையில் நடைபெறுமென அறிவித்ததற்கிணங்க, மக்கள் தமது மறுப்பையும், வெறுப்பையும் கண்கூடாகக் காட்டினார்கள். என்ன செய்து, என்ன பயன்? 21.12.54 அன்று நாடகக் கட்டுப்பாடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. 195-நவம்பர் 23-ஆம் நாள் சென்னையை விட்டுப் புறப்பட்ட பயணிகள் கப்பல் எஸ்.எஸ். ஜலகோபால், சென்னை துறைமுகத்தில் இவ்வளவு பெரிய கருஞ்சட்டைக் கூட்டத்தைக் கண்டு, மறுபுறத் திலுள்ள கருங்கடலுக்கு ஒப்பிட்டிருக்கும். ரங்கூன் பவுத்த மாநாட்டுக்குப் பயணமான தந்தை பெரியாருடன் மணியம்மையார். ஆனைமலை ராமகிருஷ்ணம்மாள், ஆனைமலை ஏ.என். நரசிம்மன், சேலம் கே.ராசாராம் ஆகியோரும் புறப்பட்டுச் சென்றனர். ஐந்து நாள் கழித்து, இரங்கூன் துறைமுகத்துக்கு, ஜலகோபால் கப்பல் 28.11.1 காலை 8.30 மணிக்குப் போய்ச் சேர்ந்தது. பெருமகனாரின் வருகை குறித்து பர்மாவிலுள்ள பர்மன், பர்மாஸ்டார், தொண்டன் ஆகிய ஏடுகள் பிரமாதமான முறையில் விளம்பரம் செய்து வந்ததால், பெரியாரைச் சிறந்த முறையில் வரவேற்றிட ஏராளமான பாதிய மக்களும், தமிழ் மக்களும் திரண்டு காத்திருந்தனர், நன்கு அலங்கரிக்<noinclude></noinclude> p2z72080tgi4e8s70xu9t52pygku6cn பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/259 250 452437 1433893 2022-07-22T23:32:06Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 258| கப்பட்ட காரில் அமர்த்திப் பெரியாரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். பர்மிய விடுதலை வீரர் அவுங்சாள் கல்லறைக்குப் பெரியார் 30.11.54 அன்றைய தினம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பவுத்தர் மாதாட்டிற்கு வந்திருந்த ஏராளமான அறிஞர்கள் பெரியாரைச் சந்தித்து உரையாடினார்கள். 3.12.54 அன்று பெரியார் தமது அரிய கருத்துரையினை பவுத்தர் மாநாட்டுப் பிரதி நிதிகளிடையே வழங்கினார். டாக்டர் மல்லலசேகரா பெரியாரைச் சந்தித்துத் தனியே உரையாடினார். 5.12.64 அன்று டாக்டர் அம்பேத்கார் பெரியாரைச் சந்தித்துத், தாம் பவுத்த மதத்தில் சேர முடிவு செய்து விட்டதாகக் கூறிப் பெரியாரையும் பவுத்த மதத்தில் சேர அழைத்தார். இந்து மதத்தில் இருந்து கொண்டே அதனை ஒழிக்கவே தாம் விரும்புவதாகவும், பவுத்தராக மாறிவிட்டால், இந்து மதத்தைத் திருத்தவோ, இந்துப் பிடிப்பிலிருந்து மக்களை மீட்கவோ தமக்கு உரிமையின்றிப் போகுமென்றும் விளக்கிப், பெரியார் அதற்கு உடன் படவில்லை. ஆயினும், டாக்டர் அம்பேத்கார், பெருங் கூட்டத்தோடு பவுத்தமதத்திற்கு மாற வேண்டுமென்ற தமது விழைவினைப் பெரியார் அம்பேத்காரிடம் தெரிவித்தார். பர்மாவிலிருந்த தமிழர்களான மயிலை பார்த்தசாரதி, தொண்டன் ஆசிரியர் ஏ.எம். இபுராகிம், கவிஞர் நாரா நாச்சியப்பன் ஆகியோர், பெரியாருக்கு நிறைய வரவேற்பும் தேநீர் விருந்தும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருந்தனர். அவுங்சான் படத்திறப்பு, நபிகள் நாயகம் விழா, இந்திய தேசிய ராணுவ வீரர்கள் கூட்டம், தொழிலாளர் சங்கக்கூட்டம் ஆகியவற்றில் பெரியார் கலந்து கொண்டார். 8.12.54 ஒருநாள் மோல்மீனுக்கு விமானத்தில் சென்று வருவதற்குள், இரங்கூனில் பெரியார் தங்கியிருந்த வீட்டில் வைக்கப் பட்டிருந்த கடிகாரம் போன்ற சில பொருள்கள் திருட்டுப் போயிருந்தன! 1954 - டிசம்பர் 11-ஆம் நாள் இரங்கூனிலிருந்து சங்கோலியா என்ற கப்பலில் பெரியார் தமது குழுவினருடன் புறப்பட்டபோது பர்மாவிலிருந்த தோழர்கள், கண்ணீர் மல்க விடை கொடுத்து அனுப்பினர், 14-ந் தேதி காலை 11 மணியளவில் பெரியார் பினாங்குத் துறைமுகம் சென்று அடைந்தபோது, அங்கும் மகத்தான வரவேற்பு பெரியாருக்காக காத்திருந்தது. மலேயா நாட்டில் பெரியாருக்கு ஒரு நாள்கூட ஓய்வு தராமல் அவர் அதை என்றுமே விரும்புவதில்லை என்பதை உணர்த்தோ என்னவோ ஏராளமான கணக்கற்ற நிகழ்ச்சி களைத் தோழ்ர்கள் அன்புடன் ஏற்பாடு செய்திருந்தனர். முன்கூட்டியே திட்டமிட்டுப் பெரியாரின் சுற்றுப் பயணம் முடிந்ததும், அப்படியே 28.12.1954 முதல் 8.1.1955 வரை சிங்கப்பூரில் பெரியார் தங்கிப்<noinclude></noinclude> pr0b1w7y8ksqpm5dl8dtgbkfhk08bkp பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/260 250 452438 1433894 2022-07-22T23:32:40Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 259 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பல்வேறு பொதுச் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். 1965 ஜனவரி 9-ஆம் நாள் காலை 11 மணிக்கு, எஸ். எஸ். ரஜுலா கப்பலில், பெரியார் தம் உடன் வந்திருந்த குழுவினருடன் புறப்பட்டு, 17.1.55 காலை 7 மணிக்குச் சென்னைத் துறைமுகம் வந்து சேர்ந்தார். மலேயா ரேடியோவில் பெரியாரின் செய்தி ஒன்றினை ஒலிப்பதிவு செய்து கொண்டு போய் ஒலிபரப்பினார்கள். சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டபோது, தம் இயல்புக்கு மாறாகப் பெரியார், கண்களில் நீர் மல்க, விடை பெற்றார். ஏறத்தாழ இரு திங்களுக்கு மேலாகவே தாய் முகங்காணாச் சேய்போல் வாடிய தமிழ் மக்கள் வாடிய பயிருக்கு மழை போன்ற பெரியாரை வரவேற்றுக் களிப்பில் கூத்தாடினர் பெரியார் இங்கில்லாத காலத்தில் நாடகக் கட்டுப்பாடு சட்டத்தை நிறைவேற்றிய காமராசர் ஆட்சி, ஒரு நல்ல சட்டத்தையும் அறிமுகம் செய்திருந்தது. கோயில் டிரஸ்டியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவரையும் சேர்த்துக் கொள்ளலாம் (கட்டாயமில்லை. கட்டாயம் ஒருவர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கலைஞர் ஆட்சி திருத்தியது) என்று 30.11.54-ல் நிறைவேறிய சட்டமே அது. "சமுதாயத்தில் மாற்றம் செய்ய விரும்பும்போது உலகத்தில் எதிர்ப்பு வருவது இயற்கையே. ஆனால் எந்த நாட்டுச் சரித்திரத்தைப் புரட்டினாலும் மாறுதல் இருந்தே தீரும். மாறுதல் செய்ய விரும்பு பவன், கீழே விழுந்து, பல கஷ்டங்களை அனுபவித்துதான் ஆக வேண்டும். கட்டை வண்டி ஏறுகிறவன் ரயிலை வெறுப்பான்; பின் ரயிலின் அவசியத்தை உணர்ந்து ரயிலில் ஏறிப் பிரயாணம் செய்வான். நெய் விளக்கைத் தவிர வேறு எந்த விளக்கும் கூடாது; மண்ணெண்ணெய் கூடாது; என்று கூறியவர்கள் கூட, இன்று மின்சார விளக்குகளைப் பொருத்தியிருக்கிறார்கள். உலகம் நாளுக்கு நாள், மணிக்கு மணி, முன்னேறிக்கொண்டு போகும் போது, நமது தமிழர் சமூகம் மட்டிலும் சூத்திரப் பட்டத்துடன் பின்னேறிக்கொண்டு போகிறது. 2000 ஆண்டுகளாக சூத்திரர்கள் இருக்கிறார்கள். ஒரு பாவமும் அறியாத ஒரு குழந்தை பிறந்ததும், நடமாட ஆரம்பித்ததும், ஏன் சூத்திரனாக இருக்க வேண்டும். இந்த இருபதாம் நூற்றாண்டிலும் புராண சாஸ்திர சம்பிரதாயங்களில் ஏன் சூத்திரப் பட்டம் இருக்க வேண்டும் என்று கேட்பது தப்பா? அடிமை முத்திரை குத்தப்பட்டவர்களாக, விலை கொடுத்து வாங்கும் அடிமைகளாக அமெரிக்க நீக்ரோக்கள் நடத்தப்பட்டார்கள். லிங்கன் தோன்றினார்; மாறுதலைச் செய்தார். இன்று அந்தச் சமூகம் பிற இனத்தவர்களுடன் சரிசமானமாக வாழும் நிலையை ஏற்படுத்திக் கொண்டது!<noinclude></noinclude> ha6husblv9bbxopz6o9m1s639c77h49 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/261 250 452439 1433895 2022-07-22T23:33:03Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 260) கவிஞர் கருணானந்தம் சீனாவில் சன்யாட்சென் தோன்றினார். மாறுதலை உண்டு பண்ணினார். ஐரோப்பாவின் நோயாளி என்று கூறப்பட்ட துருக்கி நாட்டிலே கமால்பாட்சா தோன்றி மாறுதலை ஏற்படுத்தினார். ஆனால் தமிழ் நாட்டில் சித்தர்களும் புத்தரும் வள்ளுவரும் தோன்றிச் சாதி ஒழிய வேண்டும் மாறுதல் வேண்டும் என்று கூறியும், மாறுதல் காண முடியவில்லையே! : அது போகட்டும்! நம் தாய் நாட்டுக்குத் தமிழ் நாடு என்று பெயர்; ஆனால் தமிழுக்கு இடமில்லை ; கோயிலில், வடமொழியில் மந்திரம் ஓதப்படுகிறது; சாஸ்திரம், புராணம் எல்லாமே வடமொழியில்! இந்தி படித்தால்தான் பதவி கிடைக்கும்! சங்கீதம் தெலுங்கில்தான் வரும், தமிழில் வராது! நீங்கள் ஒவ்வொருவரும் சமத்துவம் காண, மாறுதல் கொள்ளப் பாடுபடுங்கள்! உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற பேதமொழிய உழையுங்கள்! அதற்காகப் பாடுபடுபவர்களுக்கு உதவியாக இருங்கள்! என் தொண்டின் அடிப்படை நோக்கமெல்லாம் சாதி ஒழிப்பேயாகும்" என்று மலேயா நாட்டில் முதல் கட்டமாகக் கோலப்பிறை செயிண்ட் மார்க் பள்ளித் திடலில், 1954-டிசம்பர் 16-ஆம் நாள், பெரியார் சொற்பெருக்காற்றினார். பினாங்கு நகரிலிருந்து வெளிவரும் சேவிகா இதழ் இதனை வெளியிட்டிருந்தது.<noinclude></noinclude> mk12ps5bvf6h1kjafr5tcmutho8v612 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/264 250 452440 1433896 2022-07-22T23:33:36Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 263) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 15. எரித்தார். தானாக தேசியக் கொடி எரிப்புக் கிளர்ச்சியும், நிறுத்தமும் - இராமன் படஎரிப்பு - தட்சிணப் பிரதேச எதிர்ப்பு - வினோபா சந்திப்பு - மலையப்பன் வழக்கு - பிராமணாள் பெயர்ப் பலகை அழிப்பு - சாதிப் பகுதி உள்ள அரசியல் சட்டம் எரிப்பு - குத்து வெட்டு வழக்கில் தண்டனை - 1955 முதல் 1957 முடிய. பெரியார் தாயகத்தில் இல்லாத நேரத்தில்தான் காமராசர் ஆட்சி நாடகக் கட்டுப்பாடு சட்டத்தை நிறைவேற்றியது. எனினும் பெரியார் தொண்டர்கள் வாளா இருக்கவில்லை. முழுமூச்சாக எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்பாளர்களை ஓரணியில் திரட்டியும் காண்பித்தனர். அதேபோல், பெரியார் சிங்கப்பூரிலிருந்து தாயகம் நோக்கிக் கிளம்பிய அதே வேளையில் சிங்கப்பூர் தோழர்களின் பேரன்புப் பெருமழையில் நனைந்து தோய்ந்து, அதையே நினைந்து கனிந்து, உருகிக் கண்ணீர் பெருகிக் கன்னங்களில் வழிந்தோடித், தங்கத் தகட்டை மறைக்கும் வெள்ளிக்கம்பிகள் போல் முகத்தின் பெரும்பாகத்தை மறைக்கும் அந்த வெண்ணிறத் தாடியினூடே பளபளக்கப், பிரியா விடை பெற்று, எஸ்.எஸ். ரஜூலா கப்பலில் தந்தை பெரியார் அடியெடுத்து வைத்த அதே வேளையில் - திருச்சியில், 9.1.55 அன்று, பெரியார் தொண்டர்கள், மாநாடு ஒன்று கூட்டித், தலைவரில்லா நிலையிலும், தாம் எதற்கும் சித்தமாயுள்ளதை மொத்தமாய்த் திரண்டெழுந்து கூடி நின்று உலகுக்கு உணர்த்தினார்கள். 17.1.55 அன்று பிற்பகல் 50,000 மக்கள் ஓரணியாய்க் கருஞ்சட்டைப் பேரணியாய் இணைந்து நின்று தந்தை பெரியார்க்கு மகத்தான ஊர்வலம் எடுத்து, வரவேற்புக் கொடுத்தனர், சென்னையில் திரண்டோர். பின்னர், கீழ்த்திசை கொண்ட, வாழ்த்துக்குரிய தந்தை<noinclude></noinclude> b40kz4trv6qshzrx2vuu26wh47ctarc பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/265 250 452441 1433897 2022-07-22T23:34:02Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 264 பெரியாருக்குத் தமிழகத்தார் தத்தம் ஊர்கள் தொறும் நல்வரவேற்பு நல்கினர். 23-ந் தேதி திருச்சியில் நிர்வாகக்குழு; 25 ஈரோட்டில் வரவேற்பு: 30 சென்னை சட்டக் கல்வாரி; அடுத்து 4-சென்னைப் பச்சசையப்பன் கல்லூரி - என்று தொடங்கிய சுற்றுப்பயணத் திக் விஜயம், பிப்ரவரி மாதம் முழுவதும் தொடர்ந்தது. மார்ச் திங்களிலும் 'மார்ச் செய்தார். ஆனால் 14.3.55 முதல் 17.3.55 வரையில் சிறிது நலக் குறைவு நேர்ந்ததால், சுற்றுப் பிரயாணத் திட்டத்தில் சற்றே மாறுதல் - ரத்துச் செய்யவில்லை - மாற்றம் செய்து. தொடர்ந்து கிளம்பிவிட்டார் பெரியார்! 1955 பிப்ரவரி 7-ஆம் நாள் பி.என். ராஜ் போஜ் சென்னை வந்து பெரியாரைச் சந்தித்து நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார். தமது கீழை நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தின்போது தாம் வாங்கிக் கொண்டு வந்திருந்த மான் கொம்புத் தடி ஒன்றினைப் பெரியார் பாழ்போஜுக்கு அன்புடன் அளிக்க, அவரும் வேலைப்பாடமைந்ததும், லண்டனில் தமக்கு வழங்கப்பட்டதுமான பர்ஸ் ஒன்றினைப் பெரியாருக்குப் பண்புடன் அளித்தார். அகில இந்தியக் காங்கிரஸ், ஆவடியில், பிரம்மாண்டமான காமராசர் ஆட்சியின் ஏற்பாடுகளுக்கிடையே அழகாகக் கூடி, சோஷலிசத் தீர்மானம் நிறைவேற்றிக் கலைந்தது. வந்திருந்த மக்கள், மிகப்பெரிய இட்லி இயந்திரத்தைப் பார்த்து மலைத்து வாய் பிளந்து நின்றதாகப் பத்திரிகைகள் வர்ணித்தன. 1955 பிப்ரவரி 15-ஆம் நாள் இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று கேட்ட கழகத் தோழர்களுக்குப் பெரியார் தந்த விவர ஆணை எப்படியென்றால் - காங்கிரசிலுள்ள வேட்பாளர்களின் தன்மைக் கேற்றபடி, ஆதரிக்கலாம் என்பதே! காமராசருக்குப் பூரண ஆதரவா என்பதன் அடுத்த கட்டம் இது! பிப்ரவரி 16-ஆம் நாள் "விடுதலை"யில் 'டி.டி.சே, நாடகம்' என்ற தலையங்கம் வெளியாயிற்கு. டி.டி. கிருஷ்ண மாச்சாரி மத்திய நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டதை, நம்பாத நிலையின் விளைவு இது! 1955 மார்ச் 22-ஆம் நாள் - அதாவது பெரியார் சிறிது அசவுக்கிய முற்றிருந்து, அந்த மாதம் முழுவதும் இடைவெளி இல்லாமல் நிரம்பியிருந்த நிகழ்ச்சிகளில், 14 முதல் 17 வரை சிற தொய்வு உண்டாகுமாறு செய்து, பின்னர் மேற்கொண்ட பிரயாணத் திட்டத்தின் இடையில் பெரியார் வெளியிட்டிருந்த தன்னிலை வினக்க அறிக்கை மிகச் சிறப்பானதாகும்! "ஜனவரி 17-ஆம் நாள் கிழக்கு நாடுகளிலிருந்து திரும்பிய பின்னர். இதுவரை 60, 70 ஊர்களுக்கு மேல் சென்று வந்துள்ளேன், எல்லாக் கூட்டங்களிலும் தான் சொல்லி நினைத்த கருத்துகளைச் சொன்னதோடு, கூட்டத்தில் கண்ணீர்க் துளிகளும், கம்யூனிஸ்டுகளும் தொல்லை தரும் வகையில் கேட்டம்<noinclude></noinclude> cmulz5rt6k0srz0lx6zxrm8oyec0yma பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/266 250 452442 1433898 2022-07-22T23:34:53Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 265 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலும் சொன்னேன். 1947-ல் வாங்கிய MSV SBIN) எண்துள்ள என் கார் என்னைவிடம் இழடாகிவிட்டது. இது ஏறத்தாழ மூன்று லட்சம் மைல் ஓடியிருக்கிறது. இதை சர்வீஸ் செய்தால் ஆயிரம் ரூபாயும், பழுது பார்த்தால் பதினேழாயிரத்து ஐந்நூறு ரூபாயும், ஆகும் என்கிறார்கள். ஆகையால் எனக்குவரும் அழைப்புகளைக் கட்டுப்படுத்த நினைக்கிறேன். சிறிது காலம் எரற்காட்டில் ஓய்வெடுத்துக் கொள்கிறேன். இனி என்னை அழைப் பவர்கள், கூட்டமானால் ஐம்பது ரூபாயும், திருமாணமானால் நாறு ரூபாயும் அனுப்பித்தர வேண்டும்" என்பதே அது. 265 இந்த அறிக்கையின் உட்பொருளை உணர்ந்த மெய்ப் பொருளன்பராகிய பொதுச் செயலாளர் எஸ். குருசாமி, பெரியார் கார் நிதி என்பதாக ஒன்றைத் துவக்கி, ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் சிறுகச் சிறுகச் சேமித்துத் திரட்டிக், காரை சிம்ப்ஸன் கம்பெனியில் விட்டு, வசதியுள்ள வேனாக உருமாற்றிக் கேட்டதைவிட அதிகமாகவே 18,659 ரூபாய் 3 அணா நிதியும் சேகரித்துச் சென்னையில் ஒரு விழா நடத்தி, 1951 டிசம்பர் 25-ஆம் நாள், கிறிஸ்துமஸ் தினத்தன்று, புதிய வண்டியைப் பெரியாருக்கு வழங்கினார்! தொகை மேலும் மிகுந்ததால், ஒரு டேப்ரிக்கார்டரும் பெரியாருக்கு விழாக்குழுவினர் அன்பளிப்பாகத் தந்து உதவினர். அங்கு நன்றிப் பெருக்கால் பெரியார் அதிகம் பேசவில்லை. எவ்வளவோ வகையான நாற்காலிகள் தோபாக்கள் எங்கள் மாளிகையில் இருந்தும், சாய்வு நாற்காலி எனப்படும் ஈஸிச்சேர் ஒன்று கூடக் கிடையாது. நான் அதை உபயோகிக்க விரும்புவதேயில்லை. சோம்பலாகச் சாய்ந்து கிடப்பதும் ஈஸிச்சேர் பாலிட்டிக்ஸ் பேசுவதும் எனக்குப் பிடிக்காது"- என்று பேசினார் பெரியார். 27.3. 1.955 அன்று தஞ்சை நகரில் நடந்த வரவேற்பு விழாவில் பெரியாருக்கு வெள்ளிப்பட்டயத்தில் வாசகங்கள் பொறித்து, அன்புடன் வழங்கினார்கள். அதற்கு மறுநாள் பெரியார் தஞ்சையி லிருந்தார். அன்று அழகிரி நினைவுநாள். எனவே அழகர்சாமியின் கல்லறை அமைக்கப்பட்டடிருந்த ராஜாகோரி என்னும், தஞ்சாவூர் கருந்தட்டாங்குடி வடவாற்றின் கரையிலுள்ள இடுகாட்டுக்குச் சென்று; ஒரு மலர்மாலை வைத்து வரலாம் என்று பெரியார் கருதினார். 19.2.1954 அன்று மறைந்த நெடும்புலம் சாமியப்பாவின் கல்லறையும் அங்கு தானிருந்தது. பெரியார் அங்கு சென்ற போது இடுகாட்டில் 'சூத்திரர்கள் இடம் என்பதற்காக அறிவிக்கும் கல் ஒன்று நடப் பட்டிருப்பதைக் கண்டு மனம் பதறினார். அருகிலிருந்த தோழர்கள் அப்போதே அதை அகற்றி வடவாற்றில் விட்டெறியத் துடித்தார்கள். ஆனால் இம்மாதிரி வன்முறைச் செயல்களில் என்றுமே விருப்பம் காட்டாத முதுபெரும் தலைவர் பெரியார், நகராட்சிக்கு விண்ணப்பம்<noinclude></noinclude> 77d4v5ntfk7ta63gpbsu2h7lq4wouan பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/267 250 452443 1433899 2022-07-22T23:35:15Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 266 செய்து, அதை அகற்றுமாறு கோரினார்; வேறு நகரங்களில் எங்காவது இப்படி இடுகாட்டிலும் இழிவுப்பட்டம் சூட்டப்பட்டிருந்தால், அவற்றையும் களைந்திடக் கேட்டுக் கொண்டார். 1953 பொட்டி சீராமுலு பட்டினி மரணத்தால் ஆந்திர மாநிலம் பிரிந்த போது, பெரியார் எதிர்க்கவில்லை. சென்னையை அவர்கள் கேட்டபோதும், இடைக்காலமாகத் தங்க விரும்பியபோதும் பெரியார் எதிர்த்தார். மொழிவாரி மாநிலங்கள் அமைந்தால், எஞ்சியுள்ள தமிழ் நாடே திராவிட நாடாகும். தமிழ் நாட்டுக்குத் தனியுரிமை கிடைத்தால் பிறரும் கூட்டாச்சியாக அப்போது இணைந்து கொள்ளலாம் என்பது பெரியார் முடிவு. ஆனால் டெல்லியிலுள்ள மத்திய அரசு, ஆந்திர மாகாணம் வன்முறைகளைக் கையாண்டு தன்னைத் தனியே பிரித்துக் கொண்டது குறித்து அஞ்சி, மொழிவாரி மாநிலங்கள் உரிமை கேட்கத் தொடங்கிவிடுமே எனவும் பயந்து, புதிதாகத் தட்சிணப் பிரதேசம் என்பதற்காக ஒரு அமைப்பினை உருவாக்கிட முனைந்தது. தெற்குத் தமிழ் நாட்டிலும் சில ஆதரவாளர்கள் கிடைத்தனர். ஆனால், பெரியார் அதன் உட்கருத்தையும் உள்ளுறையையும் சூட்சமத்தையும் நன்குணர்ந்தால், தட்சிணப்பிரதேச அமைப்பை வன்மையாகக் கண்டித்தார். தட்சிணப் பிரதேசம் வந்தால் தமிழராகிய நமக்குத்தான் ஆபத்து. தமிழ் கன்னடம் மலையாளம் மூன்று நாடுகளும் ஒன்று சேர்ச்தால், பார்ப்பனருக்குப் போக மிகுதி உத்தியோக மெல்லாம் மலையாளி, கன்னடியர் கைக்குப் போய்விடும். நமக்குக் கக்கூஸ் எடுத்தல், போலீஸ் கான்ஸ்டபிள், ரயில்வே கூலி போர்ட்டர் உத்தியோகம் தான் மிச்சமாகும். இப்போதே நம்மை அடிமைப்போல் நடத்துகிறார்கள். தட்சிணப் பிரதேசம் என்று சொல்லிக் கொண்டு அன்னியர்தான் ஆதிக்கம் செலுத்தி வருவார்கள், ஆந்திரா பிரிந்ததே நல்லது. இனி மலையாளியும், கன்னடியரும் ஆளுக்கொரு ஜில்லா தானே? இவர்களும் போகட்டும். மீதி 1 ஜில்லாக்களைக் கொண்ட தமிழ்நாடு தனிச் சுதந்திர நாடாகி, நமது சமய சமுதாய தேசிய சுதந்திர முயற்சிகளுக்கு எதிர்ப்பு இருக்காது என்று நம்பினேன். இப்போது இதற்கும் தமிழ் நாடு என்று பெயர் கராமல் சென்னை ராஜ்யம் என்பதாகத்தான் பெயர் கொடு திருப்பதாகத் தெரிகிறது. இது சகிக்க முடியாத அக்கிரமம்; அவமானம் இதைத் திருத்துமாறு தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை - டெல்லி சட்டசபை, மேல்சபை அங்கத்தினர்களையும் இறைஞ்சி கேட்டு கொள்கிறேன். தமிழ்நாடு என்ற பெயர்கூட இல்லாம எங்களுடைய வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்? கட்சிணப் பிரதேச அமைப்புக்கு ஆதரவாக ஒரு மந்திரியே (சி.சுப்பிரமணியம்) இருந்து வருகிறார்கள். இவருக்குப் பின்னால் மத்திய சர்க்கார், நேரு பண்டிதர், பார்ப்பனர்கள், (ராஜாஜி<noinclude></noinclude> aqh2y5s6aunfp8spianpuf3906p94yh பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/268 250 452444 1433900 2022-07-22T23:35:42Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 267) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பத்திரிகைகள், சமய சஞ்சீவிகள், காமராசரின் எதிரிகள் ஆகியோர் இருப்பதால், காமராசர் சும்மாயிருப்பது ஆபத்தென நமக்குத் தோன்றுகிறது. இக்கேட்டினை முளையிலேயே கிள்ளும்படியாக எல்லாத் தமிழ் மக்களையும் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். என்று பேசி வந்தார் பெரியார். தமிழ் நாட்டில் பெரிய பதவிகளில் கட்டாயம் தமிழர்களையே நியமிக்குமாறும், தாழ்மையுடன் மந்திரிமார்களைப் பெரியார் வேண்டிக் கொண்டார்.! பம்பாயிலிருந்து வெளிவரும் "பிளிட்ஸ் " வார இதழ் தென்னாட்டுக் காரல் மார்க்ஸ் பெரியார்தான் என வர்ணித்து, மே திங்களில் தொடர் கட்டுரை எழுதியது. 14.7.1955 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் இந்தி பற்றிப் பெரியாரின் கருத்துக்கள் விளக்கமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டிருந்தன. அகில இந்தியாவும் இந்தி எதிர்ப்பில் திராவிடர் கழகத்தின் நிலை என்ன என்று கூர்ந்து கவனித்து வந்த நேரம். இந்தி கட்டாய பாடமாகக் கற்பிக்கப்படல் வேண்டும் என்ற டெல்லியின் விருப்பம், ஆத்திரம், மீண்டும் தலை காட்டிற்று! வடநாட்டார் தமது ஆதிக்க உணர்வின் அடிப்படையில், இந்தித் திணிப்புக்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாயினர். இதனைத் தடுத்து நிறுத்தும் துணிவோ அதிகாரமோ இன்றிக், காமராசரும் இயலாத நிலையில் நின்றார். அமைதியான சூழ்நிலையில் தமிழ கத்தைக் கட்டிக்காத்து வந்த பெரியாரைத் தூண்டிவிட்டது ஆணவ ஆட்சி. சென்ற ஆண்டே எச்சரித்தது போல், இனி இந்தி எழுத்துக்களை அழிப்பதோடு நிறுத்தமாட்டோம்; தீவிரமான முயற்சியில் இறங்குவோம் என்று கருத்தறிவித்த தற்கிணங்கத், திருச்சியில், 17.7.1955 அன்று நடந்த திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு, ஆகஸ்டு 1ம் நாள் இந்தி எதிர்ப்பின் அறிகுறியாய், இந்தியத் தேசியக் கொடியைக் கொளுத்துவோம் என முடிவு செய்துவிட்டது! 20.7.55 +விடுதலை" நாளேட்டில் 'கொடி கொளுத்தும் தீர்மானம்' என்பது பற்றிப் பெரியார் தலையங்கப் பகுதியில் விளக்கமளித்திருந்தார். “குமரன் காத்த கொடியைக் கொளுத்தலாமா என்கிறார்கள் நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகள்! உலகத்தில் அறிவாளிகள் பிறக்குமிடம் கம்பியூனிஸ்ட் கட்சிதான் என்கிறார்கள். நம் நாட்டுக் கம்யூனிஸ்டு களைப் பொறுத்த மட்டிலும் அது அத்தனையும் பொய்யாகி விட்டது. குமரன் காத்த கொடி இதுவல்ல காங்கிரஸ் கட்சி தோன்றிய நாட்களாய், எத்தனைமுறை கொடியில் மாற்றங்கள் செய்யப்பட்டன என்பது, இவர்களைவிட எனக்குத்தான் நன்றாகத் தெரியும்! கடைசியாக இருந்த கட்சிக்கொடியின் அமைப்பில், ராட்டைக்குப் பதில் அசோக சக்கரத்தைப் பொறித்து, மத்தியில் வைத்து, இதுதான் அரசாங்கக்<noinclude></noinclude> 2c2pu15uxhhx38srsm5r0yr5x6zsq9w பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/269 250 452445 1433901 2022-07-22T23:36:11Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 268 கொடி, தேசியக் கொடி என்கிறார்கள். நாம் கொளுத்தப் போவது சர்க்காரின் கொடியைத்தான். " என்று பெரியார் விளக்கினார். இதற்காக ஜூலை 22 முதல் 31 வரை மரூராக இரயிலில் பிராயணம் செய்து தோழர்களை நேரில் சந்தித்து, உற்சாகமளித்து வந்தார். எல்வா ஊர்களிலும் யார் யார் எந்தெந்த இடத்தில் கொடி கொளுத்துவார்கள் என்பது வெளிப்படையாக, விவரத்துடன், எப்போதும் போல் திராவிடர் கழகத்தால் முன்னதாகவே வெளியிடப்பட்டு வந்தது. பத்தாயிரம் தோழர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றனர். ஆண்டாண்டு வெளியாகும் தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டியலைக் காட்டிலும் இது நீண்டிருந்தது. கடந்த 1952, 1953 ஆண்டுகளில் ராஜாஜியும், 1954 ஆம் ஆண்டில் காமராசரும் முதல்வர் களாக வீற்றிருந்தபோது, இந்தி எழுத்து அழிக்கும் போராட்ட வீரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் விட்டுவந்தார்கள், மற்றவர்கள் கேட்டபோது, தார் கொண்டு அழித்ததை மண்ணெண்ணெய் கொண்டு துடைத்தால் சீக்கிரமாகவும் சிக்கனமாகவும் விவகாரம் முடிந்து விடும்; ஆனால் நடவடிக்கை எடுத்தால் விரயமும் விபரீதமும் ஏற்படும் என்று ஆட்சியாளர் சமாதானம் கூறி வந்தனர். 1955 கொடி கொளுத்தும் போராட்டம் பதற்ற நிலையைத் தோற்றுவித்திருந்தது. என்ன நேருமோ என்ற கவலை மக்கள் முகத்தில் தோய்ந்திருந்தது. எது நேரினும் சரியே என்ற உறுதி கருஞ்சட்டையினர் முகத்தில் பொலிந்தது. இந்தச் சூழலில்தான் காமராசர் 30.7.1955 அன்றே, தேர்வுகளில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்காது. மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் இந்தி எப்போதும்; எப்படியும் திணிக்கப்படமாட்டாது. என நான் உறுதி கூறுகிறேன். இந்த என் உறுதிமொழியை நம்பித் திராவிடர் கழகத்தினர் தேசியக் கொடி கொளுத்தும் போராட்டத்தைக் கைவிட வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் என்று தமிழகத்து முதலமைச்சரான காமராசர் தெளிவாகக் குறிப்பிட்டார். குருடனுக்கு வேண்டியது கண்தானே? பின்னர், ரயில் நிலையைப் பலகைகளில் தமிழ் எழுத்து பெரிதாக மேலே எழுதப்பட்டு விட்டது. இது பெரியார்க்கு வெற்றிதானே? தண்டவாளங்களைப் பெயர்ப்பதால் வெள்ளையனை விரட்ட முடியுமென நினைத்தவர்கள் ஆட்சியில், தேசியக் கொடியைக் கொளுத்துவதால் இந்தியை விரட்ட முடியுமென நினைப்பது தவறா? காமராசரின் உறுதிமொழியைப் பெரிதும் நம்பி, இது இப்போதைக்கு போதும்; எனவே கொடி கொளுத்தும் போராட்டம் தற்காலி மாசு ஒத்திவைக்கப்படுகிறது; நிறுத்தப்படவில்லை - என்பதாகப் பெரியார் தம் தோழர்களுக்கும், நாட்டுக்கும் ஒரே நற்செய்தியினை உடனே வழங்கினார். ஆயினும், அத்துடன் பெரியாரை விடுவார்களா<noinclude></noinclude> plglsbm7hpz8dya8vmm8rw8a79uzt2q பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/270 250 452446 1433902 2022-07-22T23:36:34Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 269 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பத்திரிக்கையாளர்கள்? காமராசர் மிரட்டல், நாயக்கர் வாபஸ் என்றெல்லாம் தலைப்புத் தந்தார்கள், பெரியார்கான் அவர்களைச் சும்மா விட்டு வைப்பாரா? "இந்தப் பிரச்சனையில் காமராசருக்கும் எனக்கும் பகை மூட்டிவிடப் பார்த்தார்கள். நடவடிக்கை எடுத்தாலும் எடுக்காமல் விட்டாலும், எப்படியும் அவரைத் தூற்றுவார்கள்; உசுப்பி விடுவார்கள் ஆனால் நாங்கள் அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தவில்லை, தேசியக் கொடியைக் கொளுத்தினால் அரசாங்கம் கையைக் கட்டிக் கொண்டு, வேடிக்கை பார்க்கும் என்று எதிர்பார்க்கிற பைத்திய காரர்களல்ல நாங்கள். எந்த வித அடக்குமுறைக்குமே தயாராகத்தான் இதில் நாங்கள் இறங்கியுள்ளோம். கொடி என்றால் என்ன பிரமாத மகத்துவம்? களிமண்ணைக் கடவுள் என்பதற்கும் முழக் கந்தல் துணியை தேசியக் கொடி என்பதற்கும் என்ன பிரமாத வித்தியாசம்? பாரத மாதாவின் கொடி என்றால், என் நாட்டில் அன்னிய மொழியைப் புகுத்துவது ஏன்? என்னைக்கூடப் போராட்டத்தை விட்டுவிட்டதாக அறிக்கை வெளியிடச் சொன்னார்கள். நான் அவ்வளவு ஏமாந்தவனல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்" என்று பெரியார் பேசினார். 1955 ஆகஸ்ட் 7 ஆம் நாள் கல்வி மந்திரி சி. சுப்ரமணியமும், இந்தித் திணிப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதாகக் கூறினார். வழக்கம் போலவே ஆகஸ்டு 15 துக்க நாள் என்று பெரியார் அறிவித்தார். அடுத்து, முடிவு பெறாமல் தொங்கிக் கொண்டிருந்த தட்சிணப் பிரதேச அமைப்புப் பிரச்சனையில் கவனம் செலுத்தினார். இதற்கு எப்போதுமே திராவிடர் கழக ஆதரவு கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்ததோடு, 1955 செப்டம்பர் 18 ஆம் நாள் தட்சிணப் பிரதேச எதிர்ப்பு ஊர்வலம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இதனால் போராட்டம் ஒன்று நடந்துதான் தீரவேண்டும் என்றால், அதற்கும் தாம் தயாராயிருப்பதாகவும் பெரியார் கூறினார். பெரியாரின் 77 ஆவது பிறந்த நாளை நாடெங்கும் பெரும் சீர்சிறப்புடன் விழாவெடுக்கப்பட்டது. திருச்சியில் பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி, தந்தை பெரியார் அவர்களுக்கு வரவேற்பு வழங்கி மகிழ்ந்தது. புதுவையில் அந்திய ஆட்சி அகன்று, தேர்தலும் நடந்து. புதிய சட்டமன்றம் தொடங்கியிருந்தது. 1.9.35 அன்று தமிழகக் கல்வித் துறையின் இயக்குநராக என்.டி. சுந்தர வடிவேலு எம். ஏ. எல்.டி பொறுப்பேற்றார். இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், 3. 10.1955 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் முகப்புக் கொத்தளத்தின் மீது கொடி மரத்தினடியில் நின்று பேசினார். இந்தி<noinclude></noinclude> lzspixeluplusmxwhfer8bctbimah6v பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/271 250 452447 1433903 2022-07-22T23:36:57Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 270 தமிழர்கள் மீது திணிக்கப்பட மாட்டாது; இதை உறுதியாக நம்பலாம்; ஆனால் பார்ப்பானை விரட்டுவோம் என்றெல்லாம் வகுப்புவாதம் பேசுகிறார்களே என்று வருத்தமுற்றார். நேரு பண்டிதர் கொடி கொளுத்துவது பைத்தியக்காரத்தனம்; சும்மா விட மாட்டோம் என்றும் மிரட்டினார். நேருபிரானுக்குப் பதில் கூறுமுகத்தான், பெரியார் அதே திங்கள் 8ஆம் நாள் திருச்சியில் வீர கர்ச்சனை புரிந்தார் - - நேரு அவர்கள் தமது கடைசிக் கூட்டத்தில், கொடி கொளுத்துவதாகச் சொன்னவர் களைப் பற்றி மிகவும் துடுக்காகப் பேசியிருக்கிறார். அவருடைய பைத்தியகாரத்தனமான காரியங்களில் இதுவும் ஒன்றாகும். திராவிடர் கழகத்தாரை மிரட்ட வேண்டும், திட்ட வேண்டும் என்பது தவிர இதில் வேறொன்றும் இல்லை. கொடி கொளுத்துவதாகச் சொல்லப் பட்ட விஷயம், ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் சமரசமாக முடிந்து போன பிறகு, அதை மறுபடியும் சர்க்கார் தரப்பிலிருந்தே ஏன் கிளப்ப வேண்டும். இந்த அரசாங்கத்தை ஏதாவது மிரட்ட வேண்டுமானால், கொடியைக் கொளுத்துவோம் என்று சொல்வதே போதுமானது என்று தெரிகிறது! கொடியைப் பற்றிய பிரமாதப் படுத்துவதும், அதை எரித்தால் உலகத்தையே சுட்டெரித்து விடுவதாக வீரப்பிரதாபம் பேசுவதும் வெறும் வீண் பேச்சே தவிர, மற்றபடி கொடியை எரித்தால் இவர்களால் என்ன செய்து விட முடியும்? அரசியல் சட்டத்தி லாகட்டும், இந்தியன் பீனல் கோடிலாகட்டும், கொடிக்கு என்ன மரியாதை இருக்கிறது? அதை எரிப்பதற்கு என்ன தண்டனை இருக்கிறது? உலகத்தையே படைத்தாகக் கூறப்படும் கடவுள்களே எங்களிடம் அகப்பட்டுத் திண்டாடும் நேரத்தில், உங்கள் அரசாங்கக் கந்தல் துணி எம்மாத்திரம். நாங்கள் ஒளிவுமறைவாக எதையும் செய்ய வில்லை. யாருக்கும் தெரியாமல், வீட்டுக்குள் கொளுத்தும் அண்டர் கிரவுண்ட் வேலை எங்களிடமில்லை. பகிரங்கமாக முச்சந்திகளில், தெருக்களில், அவரவர் வீட்டுக்கு முன்பு, பலபேர் அறியக் கொளுத்து கிறோம் என்றோமே. அரசாங்கத்துக்குத் தெரிவித்தோமே. உங்களால் என்ன செய்ய முடிந்தது? பாட்னாவில் மாணவர்கள் தேசியச் கொடியை எரித்தார்களே என்ன செய்தீர்கள்? உங்கள் வீரப் பிரதாபம் அப்போது அங்கே போனது?" என வினவினார். தர்மபுரி மாவட்டம், நாகரசம்பட்டியில், பெரியார் ராமசாமி கல்வி நிலையத்தை டாக்டர் பி. வரதராசலு நாயுடு திறந்து வைத்துப் பெரியாரின் தொண்டுகளை நினைவு கூர்ந்தார். 20.10.1965 ல் நடந்த<noinclude></noinclude> 163oa735bhj9sgwojlbw5vpvl8sv1tb பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/272 250 452448 1433904 2022-07-22T23:37:26Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 271 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இந்தத் திறப்பு விழா சிறப்புடன் அமைந்திருந்தது. மேற்கு வங்காள மாகாணத்தின் சிறந்த சமூகத் தொண்டரான ஹரேந்திரநாத் கோலே 9.12.55 அன்று சென்னைக்கு வந்து, பெரியாரைச் சந்தித்து, அளவளாவினார். கொடி கொளுத்தும் போராட்டம், தட்சிணப் பிரதேச எதிர்ப்புப் போராட்டம் இவற்றைப் போலவே ஆண்டு தவறாமல் தஞ்சையைத் தாக்கும் புயலின் வெறியாட்டம், இந்த ஆண்டும் கரையோரப் பகுதி களைப் பெரிதும் பாதித்தது. தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரின் புயல் நிவாரண நிதிக்காகப் பெரியார், 7.12.1955 அன்று காமராசரிடம் ஆயிரம் ரூபாய் தந்து உதவினார். மனிதாபிமானத்தின் பாற்பட்ட இந்த நல்லெண்ணச் சமிக்ஞையினைத் தொடர்ந்து, மனித மானத்தின் பாற்பட்ட இந்தி எதிர்ப்புப் பிரச்சினை பெரியாரை ஈர்த்தது. பம்பாயில் முதலமைச்சராக இருந்த பி.ஜி. கெர் தலைமையில் மத்திய அரசு இந்திக் கமிஷன் ஒன்றை நியமித்திருந்தது. தமிழகத்தில் இந்திக்குத் தனிப்பட்ட நிரந்தர எதிர்ப்பு இருந்து வருவது ஏன் என நேரில் பலரையும் விசாரித்து, மெய்காணும் நோக்கத்துடன் அந்தக்குழு 9.1.1956 அன்று சென்னை வந்தது. சென்னையில் அந்த இந்திக் குழுவைத் திராவிடர் கழகம் புறக்கணிக்கிறது என்பதை எடுத்துக்காட்ட ஏ.பி. சனார்த்தனம் தலைமையில் கருப்புக்கொடி காட்டப்பட்டது. மனந்தளர்ந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், அந்தக் குழுவின் தலைவர், "சென்னையில் சில நாள் தங்கியிருந்த போது, எங்கள் அழைப்பினை ஏற்று ராமசாமிப் பெரியார் வந்து, குழவின் முன்னர் தமது சாட்சி யத்தைப் பகர்வார் என எதிர்பார்த்தேன். அவர் வராதது உண்மையில் எனக்குப் பெரிய ஏமாற்றமே" என்றார். 1953 ல் ஆந்திர மாநிலம் பிரிந்த பின்னர் கர்நாடகம் கேரளம் ஆகிய மாநிலங்களின் அமைப்பு 1956 ல் பூர்த்தியடைய இருந்தது. ஆனால் எல்லைத் தகராறு தீர்க்கப்படாமல் தொடர்ந்து வந்தது. தமிழகத்துக்கே உரிமையான பல பகுதிகள் நமது ஏமாளித்தனத்தாலும், இளித்தவாய்த்தனத்தாலும் பறிபோகுமோ என்ற அச்சம் நாள்தோறும் இருந்து மிரட்டி வந்தது. தமிழ் மக்கள் ஒருமித்த குரலுடன், எமது பிரதேசத்தை நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று முழங்கி வராமல் இல்லை . சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் முனைவராக இருந்து, எல்லைப் பிரச்சினையில் தமிழர் உரிமையை நிலைநாட்ட ஆவலுடைய பிறகட்சிகளின் ஆதரவைத் திரட்டி வந்தார். அது சம்பந்தமாகப் பெரியாரை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் ஓர் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பெரியாரையும் அழைத்துக், கலந்து கொள்ளக் கேட்டுக் கொண்டார். பெரியார் ஐந்து<noinclude></noinclude> fr5fgsng0mpkl9tv9e8jtt1mvdk24gf பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/273 250 452449 1433905 2022-07-22T23:37:44Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் நிபந்தனைகள் சொல்லி, அவற்றை ம.பொ.சி ஏற்றுக்கொள்வதனால், திராவிடர் கழகம் எல்லைப் பிரச்சினையில் அவருடன் முழு வலிமையோடு கலந்து, எதிர்ப்புப் போரில் ஈடுபடும் என்றார். ம.பொ.சி மழுப்பிவிட்டார். குழப்பிவிட்டார். ஆனால், பெரியார் வராதது போல் குற்றம் சுமத்தப்பட்ட போது, 29.1.1956 அன்று வேலூரில் பெரியார், தமக்கும் சிவஞானத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் விவரத்தை வெளியிட நேரிட்டது: எல்லைகளைப் பாதுகாப்பது, அல்லது தக்க வைத்துக் கொள்வது என்பதில் முழுவதும் உடன்பாடு. அடுத்து இந்தி எதிர்ப்பில் மற்றவர்களும் ஈடுபட் வேண்டும். மூன்றாவது, படை, போக்குவரத்து, வெளியுறவு தவிரப் பிற இலாகாக்களை மத்திய அரசு, மாநிலங் களிடமே முழுமையாகத் தந்து விட வேண்டும். நாலாவது, சென்னை ராஜ்யத்தின் பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட வேண்டும். கடைசியாக ஐந்தாவது, தட்சிணப் பிரதேச அமைப்பை எதிர்த்து முறியடிப்பது, ஆகிய ஐந்துதான். முதல் சந்திப்பில் ஒத்துக் கொண்டு சென்றவர். கம்யூனிஸ்டு முதலிய மற்றக் கட்சியினர் இவ்வளவு நிபந்தனைகளுக்கு உட்பட மறுக்கிறார்கள் என்று காரணங்காட்டித் தயங்கினார். வெளியூரிலிருந்த பெரியாருக்குத் தந்தியும் கடிதங்களும் அனுப்பிச் சுற்றுப்பயணத்தை ரத்துச் செய்து கொண்டாவது சென்னை வந்து, தன்னை உடனே சந்திக்க விழைந்தார். அப்படியே பெரியார், இதற்கு முக்கியத்துவம் கொடுத்து, உடனே சென்னைக்கு விரைந்து, பொது நண்பர் வீட்டில் ம.பொ சிவஞானத்தைச் சந்தித்தார். எல்லைகளை மீட்கும் பிரச்சினை மட்டும் இப்போதைக்கு எடுத்துக் கொண்டு, மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்வோம். இதில் அனைத்துக் கட்சிகளும் வாருங்கள்; ஒருங்கிணைந்து போராடலாம். என்றார். ம.பொ.சி! அவர் இப்படிப் பின்னடைந்த காரணம் புரியாமல், பெரியார், தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறித் திரும்பி வந்து விட்டார்! தன்னைப் பற்றி வெளியில் தவறாகத் திரித்துக் கூறக்கூடும் என்பதால் பெரியார், ம.பொ.சி பல்டிபற்றி வேலூரில் ஒன்று விடாமல் கூறி முடித்தார். 20.2.56 அன்று தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கே சொந்தம் என்ற போராட்டத்துக்கு ஆதரவாகப் பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெறத் தி.மு.க, தமிழரசுக்கழகம், கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் கட்சிகள் முயன்று, வெற்றி பெற்றுத் தந்தன; திராவிடர் கழகமும் காங்கிரசும் இதில் கலந்து கொள்ளவில்லை. திராவிட மாணவர் கழக மாநில மாநாடு, திரச்சியில் 5.2.1408 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. பெங்களூரில் தட்சிணப் பிரதேச அமைப்பு குறித்து இறுதியாக முடிவு செய்ய பிப்ரவரி 1, 2 தேதிகளில்<noinclude></noinclude> c3vistvmj42yb7zzf0d7jwyplw3dmwp பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/274 250 452450 1433906 2022-07-22T23:38:04Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 273 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஒரு கூட்டம் நடந்தது. காமராசர் அங்கே சென்று அதில் கலந்து கொண்டிருந்தபோது பெரியார் நேருவுக்கும் காமராசருக்கும் அவசரத் தந்திகள் அனுப்பினார்:- "தட்சிணப் பிரதேசம் ஏற்படுவதேன்பது தமிழர்களுக்கு வாழ்வா சாவா என்பது போன்ற உயிர்ப் பிரச்சினை யாகும். உங்களுக்கும் மற்றெல்லாருக்கும் இது தற்கொலையானதும் ஆகும். தட்சிணப் பிரதேசம் ஏற்படுமானால் முன்பின் நடந்திராத கிளர்ச்சி செய்வதற்குத் தமிழ் மக்களை நெருக்குவதாகி விடும். அருள் கூர்ந்து நம் எல்லாரையும் தமிழ் நாட்டையும் காப்பாற்ற வேண்டு இறேன்." பின்னர், 23.2. 1956ல் காமராசரே தீங்கையுணர்ந்து தட்சிணப் பிரதேச யோசனையை நிராகரித்தார். அக்டோபரில் இருந்து 15 மொழிவாரி மாகாணங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் இந்திய யூனியன் ஆட்சிக்குக் கீழே தனித்தனியே இயங்கும் என்பதாக அரசு ஆணையும் பிறப்பித்தது. மொழிவாரி மாகாணம் வேண்டுமென்பதாக, வெள்ளையன் தனது நிர்வாக வசதிக்காக வைத்திருந்த அப்போதைய அமைப்பு முறையைக் குறை கூறித், தாங்களாகவே, 21 மொழிவாரி காங்கிரஸ் கமிட்டிகளைக், காந்தியாரே ஏற்படுத்தினார். அவ்வாறு ஏற்படுத்திய முதல் தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராகப் பணி தொடங்கியவரே பெரியார்தான்! அப்படியிருக்க, இப்போது ஏன் மொழிவாரி அரசியல் நிர்வாக அமைப்புக்கு அவர்களே இடையூது செய்கிறார்கள்? என்று வினவினார் பெரியார். திருச்சியில் பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 17.3.1955 அன்று பெரியார், மனிதனுடைய வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட இலட்சியம் இல்லாமல் போய் விட்டதாக வருந்தினார். "வாழ்க்கை ஏணியின் முதல் படிகளில் கால் வைக்கும் போதே நாம் எதற்காக ஏறுகிறோம்? ஏறினால் எங்கே போய்ச் சேர்வோம்? என்பதெல்லாம் யோசிப்பதில்லை! பிள்ளை பெறுவதை ஒரு லட்சியமாக நினைக் கிறோம். பிள்ளை பிறந்த பின் கல்விப் பயிற்சி தருவதை இலட்சியமாக எண்ணுகிறோம். படிப்பு முடிந்தால் உத்தியோகம் - தேடுவதை இலட்சியமாகக் கருதுகிறோம். உத்தியோகம் எதற் கென்றால்; பொருள் சம்பாதிக்க! இப்படியே போனால், ஒரு இலட்சியத்தை அடைவதென்பதே இல்லாமல் போய் விடுகிறதே! ஒருவன் வாழ்வதென்பது, அவன் வாழ்க்கையால் பிறர் சுகம் கண்டார்கள்; பிறர் நன்மையடைந்தார்கள் என்று இருக்க வேண்டும்! * இதுதான் முக்கியமானது. மனித வாழ்க்கையின் தகுதியான 1 இலட்சியம் இதுதான் என்றும் கூறலாமே" என்றெல்லாம் பெரியார் கூறினார். அண்ணாமலை நகரில் பல்கலைக் கழக மாணவர்களுக்காக 1 19.2.1956 ல் பெரியார் பேசிய கருத்துக்கள் மாணவ சமுதாயத்தின்<noinclude></noinclude> 24mpzxt8wg39ulqgqjk3vof0acgboh2 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/275 250 452451 1433907 2022-07-22T23:38:25Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 274 சிந்தனைக்குரியவையாம்:- மாணவர்கள் பிஞ்சு அறிவு கொண்டவர்கள், அந்த அறிவு முற்றும் வரை அவர்களுக்கு எதிலும் உறுதியாகப் பற்றும் எண்ணம் பிறக்காது. அறிவு முற்றும் வரையில் மாணவர்கள் எதையும் கற்பதிலேயே மனத்தைச் செலுத்த வேண்டும். படித்துப் பரிட்சையில் தேர்ச்சி பெறுவதிலேயே முழு முயற்சியும் காட்ட வேண்டும். பட்டப் படிப்பெல்லாம் அனுபவப் படிப்பைவிட மட்ட ரகமானதுதான், வக்கீலுக்குப் படித்தவர், எதை எப்படிப் புளுகினால் கேஸ் ஜெயிக்கும் என்பதற்காகத், தனக்குப் பொய்யென்று தெரிந் ததையும், மெய்யென்று தீர்ப்பு கூறும் படிச் செய்ய, என்னென்ன தில்லுமுல்லுகள், புரட்டுகள் வேண்டுமோ அத்தனையும் செய்து, பொய்யை ஓங்கி அடித்துப் பேசினால், பெரிய வக்கீல் என்று பெயர் பெறுகிறார். அதனால் வக்கீல்கள் அறிவாளிகள் என்று கூறிவிட முடியாது! அதே போல் வாத்தியார்களும், புரோபசர்களும் ஏட்டுக்குள் இருப்பதை மட்டும் தெரிந்திருப்பார்கள். முக்கியமான உலக அறிவு இவர்களுக்கு இருக்காது// ஆகவே , உலகத்துடன் பழகினால்தான் பொது அறிவு வளர முடியும் என்றார் பெரியார். பம்பாயில் புத்தர் கொள்கைப் பரப்பு மாநாடு, சாதி ஒழிப்பு மாநாடு, திராவிடர் கழக மாநாடு ஆகிய மூன்று மாநாடுகள் மிகுந்த சீரோடும் சிறப்போடும் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தன. பெரியாரும் அவரது அகலாத் தளபதிகளும் மூன்று நாட்களிலும் பங்கு பெற்றுக் கருத்துரைகளும், அறிவுரைகளும் வழங்கிட வேண்டுமெனத் தோழர்கள் விரும்பினர். நெடுநாட்களாக நல்ல முறையில் விளம்பரங்கள் செய்து வந்தனர். பெரியாரும் தமது -சகாக்களோடு, தமது காரிலேயே, 17.3.1956 அன்று புறப்பட்டு, பம்பாய் போய்த் சேர்ந்தனர். மாநாடுகள் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் தொடர்ச்சி யாகவே எழுச்சியுண்டாக்கும் வண்ணம் நடைபெற்றன. புத்தருடைய 2500 ஆவது ஆண்டுவிழா 27.5.56 அன்று சென்னை ராஜாஜி மண்டபத்தில் அரசினர் சார்பில் நடைபெற்றபோது, அதில் பெரியாரும் கலந்து கொண்டார். அதற்கு முதல் நாள் சென்னையில் மிகப்பெரும் பொதுக் கூட்டம் ஒன்றிலும் பங்கேற்றுப் பெரியார், புத்தர் யாரென்பதைத் தெளிவுப்படுத்தினார், நாடெங்கும் இந்தச் சமயத்தில் புத்தர் விழாவினை மக்கள் சிறப்புடன் கொண்டாட வேண்டுமென்றும் விழைந்தார். "நெஞ்சில் தீரமும் அறிவில் விளக்கமும் ஏற்பட்டவர்கள், குறைந்த அளவுக்கு, இனிமேல் உருவ வணக்கம் செய்வதில்லை: உருவக் கடவுள்களுள்ள கோவில்களுக்கு வணக்கத்துக்காகப் போவதில்லை; எவ்வித மதக் குறியும் இட்டுக் கொள்வதில்லை; என்று உறுதி செய்து கொள்ள வேண்டும், டாக்டர் அம்பேத்கர், துணிவுடன் ஆரியத்திலிருந்து அடியோடு விலகிவிட்டார் நாடாளு மன்றத்திலேயே<noinclude></noinclude> ig2zek3d440u9dp3uc3dn4u2z5dk9yp பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/276 250 452452 1433908 2022-07-22T23:38:53Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 275 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தனக்குக் கடவுள், ஆத்மா இவற்றில் நம்பிக்கை கிடையாதென்றும் கூறிவிட்டார். புத்தர் இந்நாட்டில் பிறந்தார், வளர்ந்தார், உண்மைகளைக் கண்டறிந்து பிரச்சாரம் செய்தார். ஆனால் இங்குதான் விரட்டியடிக்கப் பட்டார்! அவர் கொள்கைகளை இருட்டடிப்புச் செய்து விட்டார்கள். அவர் கொள்கைகளை நினைத்தால் கூட மனத்தைக் கழுவ வேண்டும் என்ற அளவுக்குப் புத்தரை வெறுக்கும் மனப்பான்மையை உண்டாக்கி விட்டனர். இராமாயணத்தில் இராமன் கூறுவதாக, 'புத்தன் ஒரு நாஸ்திகன்; திருடன்: அயோக்கியன்' என்று இழிவு கற்பித்து வைத்தார்கள், நாயன்மார்கள் ஆழ்வார்களெல்லாரும் உண்டாக்கப் பட்டு, அவர்களும் புத்தரை இழிவுப்படுத்தி இருக்கின்றனர். டாக்டர் மல்லலசேகரா விளக்கமாகச் சொன்னார்:- புத்தர் என்பதாக ஒருவரும் பிறக்கவில்லை. சித்தார்த்தன் புத்தியை உபயோகித்ததால் புத்தரானான். ஆகவே அறிவை உபயோகிக்கச் சொன்னார் புத்தர் என்று. அறிவுக்குப் பொருத்தமானதை நம்பு என்று நாம் சொல்வதற்காக, ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் என்னுடைய வாதம்" என்றார் பெரியார்! திருச்சியில் தி.மு.க இரண்டாவது மாநில மாநாடு 1956 மே 17, 18, 19,20 நான்கு நாட்கள் நடைபெற்றது. 1957 பொதுத்தேர்தலில் தி.மு.க ஈடுபடலாமா எனப்பொது வாக்கெடுப்பு அங்கே நடத்திப் பார்த்ததில்; ஆதரவாக 56, 942 வாக்குகளும், வேண்டாம் என 4203 வாக்குகளும் கிடைத்தன. தி.மு.க தேர்தலில் ஈடுபட்டுத் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் என்றார் அண்ணா . மாசி மாதத்திலே ஸ்ரீ ராம நவமி வருகிறதல்லவா? அன்றைக்கு வடநாட்டில் ராம லீலா கொண்டாடி, இராவணன் முதலியோர் உருவங்களுக்குத் தீ வைத்துக் கொளுத்து கிறார்கள். வடநாட்டில் இராவணனைக் கொளுத்தும் போது, தென்னாட்டில் ஏன் இராமன் கொடும்பாவி கொளுத்தக் கூடாது? என்று பெரியார் கேட்டார். ஒரு பொய்யான கற்பனைக் கதையிலிருந்து தென்னாட்டு மக்களை அவமானப்படுத்தும் காரியத்தைப் பார்ப்பனரும் வடநாட்டாரும் செய்தால் - அதைச் செய்ய அவர்களுக்கு உரிமையிருந்தால் அவர் களுக்குப் புத்தி வரும்படியான ஒரு காரியத்தை நாம் ஏன் செய்யக் கூடாது? இன்றைக்கு ராமநவமி என்கிறார்கள்; நமது இளைஞர்களும் மாணவர்களும் இம்மாதிரியான இழிவுபடுத்தும் செயல்களில் ஏமாறாமல் இருக்க வேண்டும். இவற்றில் பங்கு கொள்ளக்கூடாது. அவர்கள் இராவணனைக் கொளுத்துவதற்குப் பதில் தருவது போல், நாம் ஏன் இராமனைக் கொளுத்தக் கூடாது? என்று சிந்தித்துச் செயல்பட வேண்டுகிறேன் என்றார் பெரியார். மேலும், 1956 ஆம் ஆண்டு மாசி<noinclude></noinclude> 67oaki3ie0y7wezisgzi1ugyj8syxij பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/277 250 452453 1433909 2022-07-22T23:39:14Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 276 மாதத்தில் கும்பகோணம் மகாமகம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முதை வருவது. இதன் பித்தலாட்டங்களைப் பெரியார் ஆதார பூர்வமாக அம்பலப்படுத்திக், குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளும் இம்மாதிரியான அறிவீனமான செயல்களில் நமது மக்கள் ஈடுபடவேண்டாமென அறிவுறுத்தினர். மிஸ் மேயோ நமது முட்டாள்தனமான பழக்க வழக்கங்களைக் கிண்டல் செய்தாள் என்று கோபித்துக் கொண்டோமே - நாம் அதற்குப் பிறகாவது திருந்தியிருக்கிறோமோ? மேயோ சுற்று மெய்யா பொய்யா என்று கோவை அய்யாமுத்துவைக் கொண்டு அப்போதே. அறிவு விளக்கப் புத்தகம் போட்டேனே/- என்ன பயன்? என்று கேட்டார் பெரியார், மதுரையில் டி.கே.எஸ் சகோதரர்களின் ராஜராஜ சோழன் நாடகம் நடந்தது. ஒரே நாளில் பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும், 13.6.1956 அன்று, நாடகத்துக்குத் தலைமை தாங்கிக் கருத்துரை வழங்கினார்கள். மதுரை சங்கரன் பிள்ளை என்பவர் பெரியாரின் நண்பர். அவரே பின்னாளில் சங்கரதாஸ் சுவாமிகள் ஆகி, இன்றைய நவீன நாடகத்தின் தந்தையானார், டி.கே.எஸ் சகோதரர் நால்வரும், பெரியாரின் கொள்கைகளில் முழு ஈடுபாடு இல்லாவிடினும் நல்ல அன்பும் மதிப்பும், பெரியாரிடமும் அண்ணாவிடமும் கொத்தாடிருந்தவர்கள். கலைஞர் ஆட்சியில் டி.கே.சண்முகம், அவர் மறைந்த பின்பு டி.கே பகவதியும் மேலவை உறுப்பினராக இருந்தார்கள், தமிழ் நாடக வளர்ச்சியில் அவர்கள் பெரும் பங்கு கொண்டவர்கள் டி.கே.சண்முகம் நன்கு பயின்று, தேர்ந்து தெளிவு கொண்டு, அரசியல் ஆர்வமும் படைத்திருந்தார். அவர்கள் வளர்த்த நாடகக்கலை யாரிடமோ சிக்கித் தவிப்பதாக நாடு நினைக்கிறது. குன்றக்குடியில் பெரியார் பேசும்போது, பொது ஒழுக்கம் கெட்டுப் போன வரலாற்றைக் கோடிட்டுக் காட்டினார்:- மிருகப் பண்புகளே நமக்குத் தெய்விகப் பண்புகளாய் ஆயின. கடவுள், சமயம், பார்ப்பான் முதலியவற்றால், மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ தேவையில்லாதவைகளே கடமைகளாக ஆக்கப்பட்டன. மனிதனை மனிதன் இம்சிப்பது, வஞ்சிப்பது போன்ற துஷ்ட மிருகங்களில் குணமே தெய்விக குணங்களாய் அமைந்துவிட்டன. அயோக்கியர் களுக்கும், துரோகிகளுக்கும் அரசியலில் முதலிடமே கிடைப்பது போலக் கடவுள், சமயத் துறையிலும் ஆகி, ஒழுக்கக்கேடு மலிந்து விட்டது. இதற்கு ஏதாவது பரிகாரம் தேட வேண்டுமானால், கடவுளும் சமயமும் பயன்படாது. ஒழுக்கமும் அன்பும் இல்லை பனபடாது. ஒழுக்கமும் அன்பும் இல்லையானால் மனி சமுதாயமே வேண்டாம் என்று தோன்றுகிறது என்றார் பெரியார்.<noinclude></noinclude> iorlncznp8sj28ks8lpca2u9ij62zmu பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/278 250 452454 1433910 2022-07-22T23:39:35Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 277) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 24.6.56 அன்று கடலூர் நகரசபை பெரியாருக்கு வரவேற்பளித்துக் சிறப்பித்தது. ஜூலை முதல் தேதி திருச்சியில் பெரியார் கவந்து கொள்ளும் மாபெரும் ஊர்வலம். அன்றைக்குப் பெரியாருக்கு உயர் இரத்த அழுத்தம் - ஹைபிளட்பிரஷர் 170 இருந்தது. இருந்தாலும் ஒத்துக் கொண்ட நிகழ்ச்சிகளை ரத்துச் செய்வதோ, நிகழ்ச்சிகளுக்குத் தாமதமாய்ப் போவதோ பெரியாருக்கு அறவே பிடிக்காத செயல் களாதலால், அதே நிலையில் பெரியார், நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து சுற்றுப் பிரயாணமும் சென்றார். 1956 ஜூலை 8-ஆம் நாள் ஈரோட்டில் நடந்த புத்தர் மாநாட்டில் பெரியார் பங்கேற்று உரையாற்றும்போது, புத்தரைப் பின்பற்றி வேத மத சாஸ்திரங்களை ஒழிப்பதே எங்கள் இலட்சியம் என்றார். வான்மீகி ராமாயணம் சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டி, இராமன் சாதாரண மனிதனுக்குக் கீழானவன்; சீதை விபச்சாரி என்பதெல்லாம் எடுத்துக் கூறினார். இராமன் பட எரிப்புக்குக் கால் கோள் விழா போல, அன்றையப் பொதுகூட்டத்தில் இராமன் படம் எரிக்கப்பட்டது. அடுத்த வாரமே 15.பி.56 அன்று சிதம்பரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும் "விடுதலை" ஆசிரியருமான குத்தூசி குருசாமி ஒரு இராமன் படத்தைக் கொளுத்தினார். அவர் மீது ஒரு வழக்குத் தொடரப்பட்டு, இழுக்கப்பட்டு, அவருக்கு 6.12.55 அன்று 5 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 22.7.56 சிவகங்கையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் பெரியார் கலந்து கொண்டார். கி.வீரமணி பி.ஏ (ஆனர்ஸ்) கொடி ஏற்றி வைத்தார். திருச்சியில் 21.7.56 அன்று கூடிய நிர்வாகக் குழுவில். 1.8.56 அன்றைய தினம். நாடு முழுவதும், பெயர் கொடுத்துள்ள 8000 தொண்டர்கள் இராமன் படம் எரிப்பார்கள் என்றும், சென்னை வேப்பேரி டிராம்ஷெட் இடத்தைக், கழகத்துக்காக 1 லட்சம் ரூபாய் விலைக்கு வாங்கப்பட்டது என்றும், அது 50 மனை (கிரவுண்டு) பரப்புள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டது. இராமன் பட எரிப்புக் கிளர்ச்சிக்கு முந்திய வாரமே, அரசுத் தரப்பில் கெடுபிடிகள் துவங்கின. ஊர்வலம், பொதுக் கூட்டங்களுக்குத் தடைகள் விதிக்கப்பட்டன. எப்படியும் இராமன் படம் கொளுத்தத் தோழர்கள் தீவிரமாயிருந்தனர். சென்னையிலும் ஊர்வலத்துக்கும் பொதுக் கூட்டத்துக்கும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெரியார் "விடுதலை"யில் தொடர்ந்து எழுதி, விளக்கி வந்தார். பெரியாரிடம் பேரன்பு பூண்ட டாக்டர் வரதராசலு நாயுடு, குன்றக்குடி அடிகளார் இருவருமே இராமன் பட எரிப்புக் கிளர்ச்சியைக் கைவிடுமாறு கோரினார். பெரியார் அமைதியுடன் அவர்களிருவருக்கும் அதன் மூலம்<noinclude></noinclude> 1kjbiy4c6z8wji03k77htabbkecngfb பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/279 250 452455 1433911 2022-07-22T23:40:00Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 275 தெளிவில்லாத நெஞ்சங்களுக்கும் தெளிவுரை புகன்றார். இராமன் அவதாரமல்ல; சாதாரண மனிதன்தான் என்று, ராஜாஜி, சங்கராச்சாரியார், வால்மீகி, டி.கே.சி மறை மலையடிகள், திரு.வி.க காந்தியார் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளதை மேற்கோள் காட்டினார். இராமன் படத்தை எரிக்கக் கூடாது என்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போர், வாத முறையில் ஏதும் கூறவில்லையே! என்னிடத்தில் உள்ள அன்பினால், உரிமையால், கேட்டுக் கொள்ளுகிறார்கள். இந்த இராமனோ, அல்லது பிற இந்துக் கடவுள்களோ எரிக்கப்பட வேண்டும். என்பதற்கு, நான் எடுத்துக் காட்டுகின்ற ஆதாரக் காரணங்களை மறுத்துவிட்டுப், பிறகு எரிக்க வேண்டாம், உடைக்க வேண்டாம் என்று கட்டளையிடட்டும்! நான் ஏற்றுக் கொள்கிறேன்! நான் தவறே செய்யலாம்; ஆனால் என்னைக் குறை கூறுவதனாலோ, தண்டிப்பதனாலோ என்னைத் திருத்துவதாகுமோ? எனக்குக் கெட்ட பெயர் வருவது பற்றியோ, தண்டனை கிடைப்பது பற்றியோ, என் ஆவி பிரிவது பற்றியோ நான் சிறிதாவது இலட்சியம் செய்வதாயிருந்தால் இந்த காரியத்தில் பிரவேசித்து இருக்க மாட்டேன். என் வாழ்நாளில், தமிழர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகின்ற காட்டுமிராண்டித் தன்மையான கடவுள் - சமயப்பற்றும், இழிவுத் தன்மையும் கடுகளவு குறைந்தாலும், நான் வெற்றி பெற்றவனாவேன் மன்னித்தருள்க!" என்றார். பெரியாரையும் குருசாமியையும் எதிர்பாராத விதமாக 1ந் தேதி காலையே கைது செய்து வைத்திருந்து, பெட்டி படுக்கையுடன் தயாராகப் போயிருந்தும், அன்று மாலை இருட்டான நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். பெரியாருக்கே ஏமாற்றந்தான்! முன்கூட்டியே தடை முதலியவை பிறப்பிக்கப்பட்டபோது, 1 தேதியைத் தவிரத் தொடர்ந்தும் கொளுத்தலாம், எனப் பெரியார் அனுமதித்திருந்தார். ஆனால் ஒரே நாளிலும், முன்கூட்டியும், எல்லா கார்களிலும் இராமன் படம் எரிக்கப்பட்டது. அதில் 40XV), 500 பேர் ஈடுபட்டார்கள். 1000, 1500 பேரைக் கைது செய்திருந்தார்கள். என்றாலும், பெரும்பாலான பார்களில் போலீஸ் தடபுடல் குறைவா யிருந்ததால் பட எரிப்பு வெற்றியுடன் முடிந்தது. எனவே, தோழர்கள் விருப்பத்துக்கு மாறாக, ஒரு நாள் போதும் என்று அறிக்கை தந்து விட்டார் பெரியார் இந்தக் கிளர்ச்சியும் பெரியாரின் இதர கிளர்ச்சி களைப்போல் குறைந்த செலவில் நிறைந்த பலனைத் தத்ததில் பெரியாருக்கு அகாலியாக்களிப்பு மறு சிலர்ச்சியை எதிர் பாருங்கள் இந்த முறை நல்ல முடிவுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. என்று பெரியார் தமது அறிக்கையை முடித்திருந்தார். கொளுத்தியது குற்றமல்ல என்பதே பெரியாரின் வாதம்,<noinclude></noinclude> 3rccz17b0hpag9gwc2ez4xnu2zl9gce பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/280 250 452456 1433912 2022-07-22T23:40:25Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 279) பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இப்போது திராவிட நாடு எது? அல்லது. ஏது? என்ற கேள்விகளுக்குப் பெரியார் 19.8.1956 ல் திருவண்ணாமலையில் பதில் கூறினார்:- வெள்ளைக்காரன் இருந்த காலத்தில் சென்னை மாகாண மாக இருந்ததைத்தான் திராவிட மாநாடு என்றும், தனியே சுதந்திர ஆட்சியுடன் பிரித்துத் தரப்பட வேண்டும் என்றும் வெள்ளைக்காரரிடம் கோரியிருந்தேன். இதெல்லாம் உங்கள் குடும்பச் சண்டை; நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் ; எனினும் நாங்கள் முஸ்லிம்களுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டுப் போய் விடுகிறோம்என்று கூறி வெள்ளையன் நம்மைப் பார்ப்பனருக்கும், வடநாட் டாருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். இப்போது ஆந்திரம் பிரிந்து விட்டது. அடுத்து சென்னை மாகாணத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இரண்டு மாவட்டம் தென் கன்னடம் கர்நாடகத் தோடும், தென் மலபார் கேரளத்தோடும் போய்விடும். மிச்சமுள்ளது தமிழ்நாடு. அந்தத் தனித்தமிழ்நாடே திராவிடநாடு; அதற்குத்தான் இனிச் சுதந்திரம் கேட்போம் என்று ஆய்வுரை புகன்றார் பெரியார். அடுத்து, 28-ஆம் நாள் மேலக்கற்கண்டார் கோட்டையிலும், 29.8.56 அன்று திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் பெரியார் அரிய உரை ஆற்றினார். நமது இலக்கியங்கள் வெறும் பக்திப் பாடல்தானே? தேவாரம் திருவாசகமெல்லாம் தமிழனின் வேதங் களாம்! கடவுளைக் கண்ணே மணியே என்று பிராத்தித்தால் அது வேதமாகுமா? அல்லது இலக்கியமாகுமா? ஆரியம் இங்கு வருவதற்கு முன்பு இருந்த இலக்கியமோ கலையோ ஒன்றாவது நமக்குக் கிடைத்ததா? மிகப்பழைய நால் என்று சொல்லப்படும் தொல்காப் பியத்திலேயே ஆரியம் கலந்து விட்டது! சிலப்பதிகாரத்தில் ஆரிய மடமை கலக்காமல் ஒரு பத்து வரியாவது கிடைக்கிறதா? யாரோ சில புலவர்கள்தாம் வள்ளுவர் அவ்வை கபிலர் போன்றவர்கள், ஒழுக்கத்தைப் பற்றிப் பாடினார்கள். மற்றவர்கள் எதுகை மோனையுடன் பாடிப் பிச்சைக்கோ பக்திக்கோ எழுதி வைத்தனர். ஒழுக்கத்திற்கான இலக்கியம் இல்லை, கலை இல்லை, கல்வி இல்லை, மதம் இல்லை, அரசும் இல்லையே?- என்று பெரியார் மிக்க வேதனையுடன் குறிப்பிட்டார். பெரியாரின் 78-வது பிறந்தநாள் நாடெங்கிலும் மிக எழுச்சியும் உணர்ச்சியும் கொப்புளிக்க கொண்டாடப்பட்டது."விடுதலை" ஏடு சிறப்பு இதழ் வெளியிட்டது. இந்தியத் துணை ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பெரியாரின் சேவைகளைப் புகழ்ந்து வாழ்த்துச் செய்தி அனுப்பினார். டாக்டர் வரதராசலு நாயுடு பெரியாருக்குச் சிலை எடுத்துச் சிறப்பிக்க வேண்டுமென எழுதினார். புரட்சிக் கவிஞர், டாக்டர் சுப்பராயன், கஜபதி நாயகர், ஆதித்தன், திருக்குறள் முளிசாமி, பி. ரத்னசாமிப்பிள்ளை ஆகியோரும் கட்டுரை தந்தனர். புதிதாக<noinclude></noinclude> 50iilhda2tdl6jjz9q4poyvlmijtkxq பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/281 250 452457 1433913 2022-07-22T23:40:58Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் 280 வாங்கப்பட்ட டிராம் ஷெட் சீர்திருத்தம் செய்யப்பட்டுப் புதிய தோற்றமும் ஏற்றமும் பெரியார் திடல் எனும் போற்றற்குரிய பொலிவு மிக்க புதுமைப் பெயரும் கொண்டு அழகின் எழிலின் இருப்பிடமாய்க் கோலங்கொண்டிருந்தது. அங்குதான் இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாள் விழா, பெரியார் தமது பிறந்த நாள் செய்தியாகப் பயங்கரமான ஒரு திட்டத்தைத் தெரிவித்தார். தம் தோழர்கள் மீது அவர்க்கிருந்த அசையா நம்பிக்கையைக் காண்பித்தது இது. அதாவது 5000 தோழர்கள் தூக்கு மேடை ஏறவும் தயாராயிருங்கள். தானேவரும் திராவிட நாடு - என்றார் பெரியார், துந்துபி முழங்கிடக் குடந்தை நகராட்சி மன்றம் பெரியாருக்கு 9.9.56 அன்று வரவேற்பு வழங்கிற்று. தலைவர் டாக்டர் வி.ஆர். மூர்த்தி, துணைத்தலைவர் பி.ஆர். பொன்னுசாமி, எஸ். கே. சாமி ஆகியோர் முன்னின்று விழா நடத்தினர். கோவையில் திவான் பகதூர் சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் திடீரென்று 15.9.56 அன்று காலமானார். திராவிடர் இயக்கத் தொடர்பில்லாதவராயினும் திராவிடராயிற்றே! பெரியார், அவரது இறுதியாத்திரையில் பங்கேற்று, ஈரோடு வந்து, இரவோடு இரவாகச் சென்னை புறப்பட்டார். மறுநாள் தமக்குப் பிறந்த நாளாயிற்றே! ஈரோட்டிலிருந்து வேன் புறப்பட்டபோது, சென்னையில் பெரியார் திடல் சீரமைப்பு வேலைகளுக்குத் தேவைப்பட்ட 10 ஒட்டர்களை (ஓட்டர்களை அல்ல!) வேனில் ஏற்றி வந்தார். 10 பேருடைய ரயில் சார்ஜ் மிச்சந்தானே! 20.9.56 அன்று பெரியாருக்கு, நெஞ்சுருக்கும் செய்தி ஒன்று கிட்டிற்று. தூத்துக்குடி மாவீரன் கே.வி.கே.சாமி படுகொலை செய்யப்பட்டதுதான் அது! திருச்சியை அடுத்துள்ள பொன்மலைப்பட்டியில் பெரியாரின் 78-வது பிறந்த நாளைப் புதுமை தவழக் கொண்டாடி மகிழ்ந்தனர் தோழர்கள். முதற் சிறப்பு தலைமை ஏற்று, நாம் பெற்ற அருஞ் செல்வம் பெரியார் என்று புகழ்ந்துரைத்தவர் தவத்திரு மகாசந்நிதானம் குன்றக்குடி அடிகளார். அடுத்த சிறப்பு பெரியாருக்குச் சமுதாயப் புரட்சி வீரர் என்று பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கல்! மேலும், பொற்கிழி அளித்தல்! பொன்னாடை போர்த்தல்/ ஆத்திகம் - நாத்திகம் பற்றி அங்கு நற்கருத்து நவின்றார் பெரியார். மக்களுக்கு ஆத்திகம்நாத்திகம் என்பதற்குப் பொருள் தெரிவதேயில்லை. நாத்திகன் என்றால் கடவுள் இல்லை என்று சொல்பவனும் அல்ல; இருக்கிறது என்று ஒப்புக் கொள்பவனும் அல்ல. என்னால் கடவுள் என்பது என்ன? அது எப்படிப்பட்டது? என்பதை இன்றளவும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் கண்டிப்பதெல்லாம் கடவுள்களைப் பற்றிய சேதிகளையே யார் ஒருவன் பார்ப்பன ஆதாரங்களில் கைவைக்கிறானோ அவனுக்குத்தான் நாத்திகப்பட்டம் சூட்டியிருக் கிறார்கள், இது வரையில், குறைபாடுகளை, சமுதாய இழிதன்மையை ஒழிக்க நாங்கள் கையாள்வதுதான் சரியான முறை.<noinclude></noinclude> nj8mls9fbjd3kj4u8nmfdcbcz0fg3bd பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/282 250 452458 1433914 2022-07-22T23:41:29Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மதத்தின் மேல் குற்றம் இல்லை; அதைச் சார்த்திருப்பவர்கள் நான் குற்றம் செய்து விடுகிறார்கள் என்று சிலர் வாதம் செய்கிறார்கள். பார்த்திருப்பவர்களைத் திருத்தும் பொறுப்பு மதத்தினுடையது இல்லையா? மதத்தில் காலத்துக்கு ஏற்ற மாறுதல் செய்ய வேண்டாமா? ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தையும் இருப்பிக்காட்டு என்று ஏசு சொல்லியிருக்கிறார். இன்று சாத்தியப் படுமா? மேல் துணியைக் கேட்டால் இடுப்புத் துணியையும் கொடுத்து லிடு என்று சொல்லியிருக்கிறார். இப்படிக் கொடுத்து விட்டு நிர்வாணமாய் நிற்க இந்தக் காலத்தில் இயலுமா? காலப்போக்குக்குப் பொருத்தமல்லாதவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்; திருத்திக் கொள்ள வேண்டும் - என்பதாக ஆய்ந்து மொழிந்தார் பெரியார். வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் பற்றிச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் ஆதிதிராவிட மக்கள் ஏதேதோ பிதற்றியதாக அறிந்து, பெரியார் தமது 78-ஆவது பிறந்த நாள் விழாவில், சென்னை பெரியார் திடலில், அதைக் குறிப்பிட்டுச் சொற்பொழிவாற்றினார்:"வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பார்ப்பானுக்கு விரோதம் என்று புரிந்து 1950-ல் அதை எடுத்துவிட்டார்கள். நாங்கள் இடையறாது செய்த கிளர்ச்சியின் பயனாய் சில திருத்தங்கள் செய்துள்ளார்கள். படிப்பு பதவி, சமூகம் ஆகியவற்றில் பின் தங்கியவர்களுக்குச் சலுகைகள் செய்யலாம் என்பதே அந்த அரசியல் சட்டத் திருத்தம். அதனால் ஆதித்திராவிட மக்களுக்கு அவர்களுக்குரிய விகிதாச்சாரம் முழுவதுமே கிடைத்து விடுகிறது. மற்ற திராவிட மக்களுக்கு விகிதாச்சாரம் கிடைக்கவேயில்லை என்பதைச் சுட்டிக் காட்டும்போது, ஆதிதிராவிட " மக்கள், நாங்கள் அவர்களுக்கு எதிராக இதைச் சொல்லுகிறோம் என நினைப்பது நன்றி கெட்ட செயல். ஆதி திராவிடர்களின் கோயில் நுழைவு, தெரு நுழைவுக்காக முதன் முதல் போராடிச் சிறை சென்ற எங்களையா சந்தேகப்படுவது? இன்றைக்கு ஆதித்திராவிட மக்கள் படித்தவர்களாகவும், உத்தியோகஸ்தர்களாகவும், சட்டசபை உறுப் பினர்களாகவும், மந்திரிகளாகவும் ஆனார்கள் என்றால், பார்ப்பனர் களாலா? இதற்கெல்லாம் அவர்கள் நமக்கு நன்றி செலுத்தவில்லை என்றாலும், நமக்கு விரோதிகளாகவாவது ஆகாமல் இருக்க வேண்டாமா?"வெம்பிய நெஞ்சத்தின் வேதனை தோய்ந்த வார்த்தைகளல்லவா? திராவிட ஐ.ஏ.எஸ். அதிகாரியும், நரிக்குறவர் போன்ற நாதியற்ற கூட்டத்துக்கும் மனித வாழ்வு நல்கிய மாபெரும் அன்பாளரும் பண்பாளருமாகிய ஆர்.எஸ். மலையப்பன், திருச்சி கலெக்டராக இருந்தபோது, பார்ப்பன நீதிபதிகள் அவரைப் பழிவாங்கி விட்டனர். இந்தத் தீர்ப்பின் உண்மை குறித்துத் திராவிடர் கழக நிர்வாகக் குழுத் தலைவர் தி.பொ. வேதாசலம் மனங்குமுறுதலுடன் ஓர் அறிக்கை வெளியிட்டார். 26. 10.56 அன்று திருச்சியில் மத்திய நிர்வாகக் குழு<noinclude></noinclude> t2g3pfmlve04og746hftu60nng1ztsr பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/283 250 452459 1433915 2022-07-22T23:41:51Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 282 கவிஞர் கருணானந்தம் கூடியதும் அன்றே! இதனுடைய பின் விளைவுகள் அடுத்த ஆண்டில் வெளிப்பட்டன. அகிம்சையைப் பற்றிக் கேட்டவர்களிடையே பெரியார் பேசினார்:- அகிம்சையைப் பற்றி என்னைக் கேட்டால் அது கோழைத் தனம் என்பேன். இன்று அகிம்சை பிரயோசனப்படாது. நாம் அகிம்சையை நம்பிப் பேசி, நாசமாய்ப் போய்விட்டோம். இல்லா விட்டால் நம்மைச் சூத்திரன், தேவடியாள் மகன், என்று சொல்வதைக் கேட்ட பின்னும், இங்கு ஒரு பார்ப்பாரக் குஞ்சு இருக்க முடியுமா? உலகத்தில் வேறெந்த ஜீவனும் தன் இனத்தைத் தானே அடித்துச் சாப்பிடுவதில்லை ; மனிதனைத் தவிர மனிதனை மனிதன் வஞ்சிப்பது. வதைப்பது, கொடுமைப்படுத்துவது இப்போது வளர்ந்துவிட்டது! ஆகையினால் நமக்கு அவசியம் கத்தி வேண்டும். அரசர்கள் ஆயுதம் வைத்திருந்தார்கள்; கடவுளர்கள் ஆயுதம் வைத்திருக்க வில்லையா? அகிம்சை பேசிப் பேசித்தான் சமணமும் பவுத்தமும் அழிந்தன. சமணர்கள் கையிலும் சுத்தியிருந்திருந்தால், சைவர்கள் அவர்களைக் கழுவில் ஏற்றியிருக்க முடியுமா? சைவம் ஆயுதத் தினால்தான் வென்றது! சைவம், அன்பு என்று சொல்வது; தாசி, காதல் என்று சொல்வது போலத்தான்! (திருச்சியில் 21.10.1956 அன்று) எப்படி, பெரியாரின் உவமை? கழகத்தில் நீண்ட நாள் பிரச்சாரம் செய்தும், மாணவர் இயக்கத்தைக் கட்டிக் காத்தும், சோதனையான நேரத்தில் பெரியாரை நீங்காமல் நிலைத்தும் கழகப் பணியாற்றி வந்த வேலூர் ஏ.பி. சனார்த்தனம் - கேளம்பாக்கம் பொன்னுசாமி அவர்கள் புதல்வியும், கழகப் பெண் பேச்சாளராக முன்னணியில் நின்று, பம்பரமாய்ச் சுழன்று, பணியாற்றியவருமான மனோரஞ்சிதம்-இவர்களிருவரையும் பெரியாரே முன்னின்று தம்பதிகளாக்கினார். திருச்சியில் 4.11.56 அன்று, எளிமையாக நடைபெற்ற இந்த வாழ்க்கை ஒப்பந்த விழாவில், பெரியாருக்கு மனம் நிறைந்து தளும்பும் அளவு மகிழ்ச்சி; கழகத் தோழர்கள் தாமே முன் வந்து, மனமுவந்து, நிறைய அன்பளிப்புப் பொருள்கள் வழங்கியதில் அன்று மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் பெரியார் சொல் மாரி பொழிந்தார். ஆர். எஸ். மலையப்பன் பற்றித் தீர்ப்பு வழங்கிய இரு பார்ப்பன ஐக்கோர்ட் நீதிபதிகளை அங்குதான் கண்டித்துப் பேசினார். பெரியார் 28, 10.1950 அன்று (வேலுர் நகர் மன்ற வரவேற்பை ஏற்று, அங்கே டாக்டர் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்தா" 23.11.1956 அன்று மாயூரம் நகராட்சியின் வரவேற்பினைப் பெற்றுக் காமராசரின் திருவுருவப் படத்தினை அங்கு திறந்து வைத்தார். மறுநா<noinclude></noinclude> gxwabl2e3g1ycv0w7jinn6k3vkk5gbx பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/284 250 452460 1433916 2022-07-22T23:42:09Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 283 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மாயூரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிலும் பெரியார் பங்கு பெற்றார். 10.12.1956 அன்று, ஈரோட்டில், தமது அண்ணாரின் கடைசிப் புதல்வன் கஜராஜ் திருமணத்தைப், பெரியார் இருந்து நடத்தி வைத்தார். வடநாட்டின் இராமசாமிப் பெரியார் என்று உலக மக்களால் புகழ்ந்து ஏத்தப்பட்டவரும், அரசியல் சட்டத்தின் கர்த்தாவும், தாழ்த்தப் பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலரும், ஆன டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், 7.12.1956 அன்று திடீரென மறைந்தார். பெரியார் ஆற்றொணாத் துயருற்றார், தமது அருமைச் சகாவின் மறைவினால்! டாக்டர் அம்பேத்கர் மறைவு இயற்கை மரணமா? அல்லவா? அவரது மகனின் நிலை என்ன? இரண்டாம் மனைவியின் நிலை என்ன?இப்படியெல்லாம் அப்போது பத்திரிகைத் தலைப்புகள்? தமிழ் நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதா, 222.12.1956 அன்று சென்னை சட்ட மன்றத்தில் கொண்டு வரப்பட்டு, 27.12.56 அன்று சட்டமாகவும் நிறைவேற்றப்பட்டது. பெரியார் மகிழ்ச்சியுற்றுப் பாராட்டினார். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்; தமிழரால் பூசை செய்யப்பட வேண்டும் என்று பெரியார் அறிவித்ததையும், அதையொட்டி ஒரு போராட்டம் நடத்தப் போவதையும், குறிப்பிட்டுச் சில விளக்கங்கள் கோரி, குன்றக்குடி அடிகளார், பெரியாருக்கு 26.12.1956 தேதியிட்டு ஒரு திருமுகம் அனுப்பினார். அதற்கு நல்ல பார விளக்கங்களுடன் பெரியார் பதில் முடங்கலும் தீட்டி யருளினார்: (1) தமிழ் நாட்டில் தமிழன் கோவிலில் உள்ள கடவுள் என்பவைகளுக்குத் தமிழில் பூசை செய்யப்பட வேண்டும். (2) தமிழ் நாட்டில் தமிழன் கோயிலுக்குள் தமிழரால் பூசை செய்யப்பட வேண்டும். இந்த இரண்டு காரியங்களும் தமிழனின் தன்மானத் தையும், தமிழ் மொழியின் தன்மானத்தையும் பற்றியவையாகும். தமிழ் மிலேச்ச மொழி என்பதாலும், தமிழன் சூத்திரன் என்பதாலுமே இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நான் தமிழன் என்று கருதுவது நம் நாட்டிலுள்ள “சூத்திரர்களையேயாகும். நாம் இருவரும் நட்பு முறையில் அன்பர்கள் ஆவோம். கொள்கைகளில் ஒன்றுபட்டவர்களாக இருக்க வாய்ப்பு இல்லாது போயினும், ஒன்றுபட்ட இலட்சியங்களுக்கு மக்கள் நலனையும் தமிழர் தன்மானத்தையும் முன்னிட்டுச், செய்ய இயன்றதைச் செய்வோம்! எனவே அருள் கூர்ந்து என் முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன். குற்றமிருப்பின் மன்னித்தருள்க- என்பதாக அமைந்தது பெரியாரின் கடிதம். காந்தியடிகளின் முதல் சீடரான ஆச்சாரிய வினோபாபாவே, திருச்சி மாவட்டத்தில் கால் நடையாகச் சென்று, நிலக்கொடை பெற்று<noinclude></noinclude> 44j8jy8qudcpj2g677g0wcpokewz5wp பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/285 250 452461 1433917 2022-07-22T23:42:38Z Neyakkoo 7836 வருடல் U proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 284 கவிஞர் கருணானந்தம் வந்தார். சாதி ஒழிப்புப் பிரச்சினையில் பெரியாருடன் ஒத்த கருத்துக் கொண்ட அவர், பெரியாரைச் சந்திக்க விரும்பினார். இராமாயணம் முதலியவைகளையும், கடவுள் புராணங்களையும் ஏன் ஒழிக்க வேண்டுமென ஐயமுற்றார். திருச்சி தேசியக் கல்லூரியில், 18.1.37 அன்று காலை 10-45 மணிக்கு, இருவரும் சந்தித்துச் சுமார் இரண்டு மணி நேரம் அளவளாவி, மகிழ்ந்த னர். நீங்கள் அரசியலில் நேரடிப் பங்கு பெறாமல் சாதி ஒழிப்புப் பணியில் ஈடுபடுவதைப் பெரிதும் பாராட்டுகிறேன். இராமாயணத் திலுள்ள நல்ல நீதிகளை எடுத்துக் கொள்ளலாமே? கடவுள், புராண ஒழிப்பு வேலையை நீங்கள் விட்டுக் கொடுத்தால், சாதி ஒழிப்புப் பணியில் உங்களோடு நிறையப்பேர் வரக்கூடுமே? என்ற வினோபாவின் கேள்விக்குப், பெரியார், இராமாயணம் நீதி நூல் என்பதற்கு அதில் ஒன்றும் இல்லை. மக்களுக்கு நீதி சொல்ல நினைத்தால் உங்களைப் போன்றவர்கள் புதிய நூல் எழுதலாமே! விஷத்தின்மீது சர்க்கரை பூசிக் கொடுத்தால், பொது மக்களில் எத்தனை பேருக்குச் சர்க்கரையை மட்டும் சாப்பிட்டுவிட்டு, விஷத்தைத் துப்பத் தெரியும்? நான் வான்மீகி, கம்பராமாயணங்களைப் படித்தே சொல்லுகிறேன். கடவுள்கள், பதிவிரதைகள் என்று சொல்லப்படுகின்ற வர்களிடம், கொஞ்சங்கூட நாணயமோ, யோக்கியதையோ, ஒழுக்கமோ இருக்கவில்லை. ஒரு கடவுள் உண்டு என்கிறவர்களிடம் நான் தகராறுக்குப் போவதில்லை. ஆனால் என்னுடைய சாதி ஒழிப்புப் பணிக்கு, அந்த ஒரு கடவுள் தடையாயிருந்தாலும், அதுகூட ஒழிந்துதான் ஆகவேண்டும்! நீங்கள் ஏழெட்டு மாதங்களாக, என் தமிழ்நாட்டு மக்களிடையே, சாதி ஒழியவேண்டுமென்று சொல்லிவருகிறீர்கள்! ஆனால் இதைப் பத்திரிகைகாரர்கள் போடுவதேயில்லை. நான்தான் எனது பத்திரிகையில் இந்தச் சங்கதிகளைப் போடுகிறேன்; என்றார் பெரியார். தமக்கு அதிகமான அளவுக்கு பூமிதானம் கிடைத்திடப், பெரியாரும் ஆவன செய்ய வேண்டினார் வினோபாபாவே. பெரியார்“என்னால் கூடுமான உதவிகளைச் செய்கிறேன். நான் அரசியலில் ஈடுபட்டு, ஆட்சியைப் பிடிக்கிறவனாயிருந்தால் உங்கள் பிரச்சினைக்கு ஒரே வரியில் உத்தரவு போட்டு விட முடியும் ஆனால் நான் மேற்கொண்டுள்ள சாதி ஒழிப்பு, சட்டத்தினால் மட்டும் ஆகக் கூடியதில்லை. இந்தப் பணியே எல்லாவற்றிலும் முக்கியமானதென்று: நான் கருதுகிறேன்." எனப் பதிலுரைத்தார். வினோபா பாவேக்கு ஓரளவு தமிழ் தெரியும் ; எனினும், இடையில் ஒரு நண்பர் இந்தியில் மொழி பெயர்த்துக் கூறினார். இருவரும் மகிழ்வுடன் விடைபெற்றனர். இது ஓர் அரிய சந்திப்பாகும். பெரியாரை அழைத்து வர, வினோபா ஓம் சோர். ஆனால் பெரியார் தமது காரிலேயே சென்று வந்தார் அனுப்பியிருந்தார். ஆனால் பெரியார் கம்<noinclude></noinclude> gmghctot5ang3a2243ba46nmre157o4 பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/286 250 452462 1433918 2022-07-22T23:42:59Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 285 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 19.1.57, 20.1.57 இரு நாட்களும் திருச்சியில் திராவிடர் கழக, சாதி ஒழிப்பு மாநாடுகள் சீருடன் நடந்தேறின. நாடு முழுவதும் தேர்தல் காற்று சூடாக வீசிக்கொண்டிருந்த நேரம். திருச்சியில் 1956-ல் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக இரண்டாவது மாநில மாநாட்டில், பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலமாகக் கருத்தறிந்து, தேர்தலில் தி.மு.க. ஈடுபட்டது. காமராசர் கரத்தை வலுப்படுத்துவோம் என்ற கொள்கையினடிப்படையில், பெரியார் தமது ஆதரவு முழுவதையும் காங்கிரசுக்கே திரட்டித் தந்தார். காமராசர் ஆட்சியின் சாதனைகளைப் பெரியார் போல் ஒழுங்காகப் பட்டியல் போட்டுக் காண்பிக்கக், காங்கிரஸ்காரர்களாலும் இயலவில்லை. மக்கியமான பிரச்சார இயந்திரமே பெரியார்தான்! கண்ணீர்த்துளிப் பஞ்சபாண்ட வர்களை முறியடிப்போம்! புறப்படுங்கள்! - என்று பெரியார் கழகத் தோழர்களை உற்சாகப்படுத்தினார். திட்டம் ஏதுமில்லா மதாரிகள், கண்ணீர்த்துளிகள் - என்று விமர்சித்தார் பெரியார். காங்கிரஸ் ஆதரவு என்பது சில இடங்களில் பார்ப்பனரை ஆதரிக்கும் சூழ்நிலையைத் தோற்றுவித்தது. அப்போதும் பெரியார் பின்வாங்கவில்லை. டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்தும், டாக்டர் ஏ.கிருஷ்ணசாமியை எதிர்த்தும் பெரியார் பேசி வந்தார். காஞ்சிபுரத்தில் அண்ணா , உடுமலையில் மதியழகன், நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் சம்பத், குளித்தலையில் கலைஞர் மு.கருணாநிதி, சேலத்தில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் - இவருக்கு உதயசூரியன் சின்னம் கிடைக்காமல் கோழிச்சின்னம் கிடைத்ததையும் கிண்டல் செய்து பேசினார்கள்) ஆகிய ஐந்து பேரையும் நிச்சயம் தோற்கடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்கள் திராவிடர் கழகத்தார். ஐந்தில் இரண்டு பழுதில்லை என்ற பழமொழியே மெய்யாயிற்று. தி.மு.கழக வேட்பாளர்கள் தோற்கத்தோற்க, மண்ணைக் கவ்விய கண்ணீர்த் துளிகள் என்ற பட்டியல், கவிஞர் கண்ணதாசன், முதல் பெயராய்த் திகழ, நாள்தோறும் "விடுதலை"யில் வெளிவந்தது. இந்நிலையில் காமராசர் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது கிடைத்திருந்த முடிவின்படி வெற்றி பெற்ற 34 பேரில் 23 பேர் காமராசர் ஆதரவாளர்கள். எனவே பெரியார், வெற்றிப் பெருமிதத்தில் மிதந்தார். அன்று 6.3.1957. சென்னையில் 78 ஜோடிக் காளைகள் பூட்டிய ரதத்தில் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முன்னின்று நடத்தப் பெரியார் ஊர்வலம் வந்தார். காமராசர் ஆட்சி அமைந்தது. அண்ணாவைச் சேர்த்துப் பதினைந்து பேர் சட்டமன்றத்திலும், சம்பத்தைச் சேர்த்து இருவர் நாடாளுமன்றத்திலும் ஆக, முதன் முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம், சட்ட சபைப் பிரவேசம் செய்தது. பெரியாருடைய வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகளுக்கோ,<noinclude></noinclude> e8equ0iaopi9jlyit825x2e7g9u0nuy பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/287 250 452463 1433919 2022-07-22T23:43:18Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கவிஞர் கருணானந்தம் நீரமிக்க போராட்டங்களுக்கோ பஞ்சமில்லை. எனினும் இந்தியாவில் | வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்கதான கோர்ட் அவமதிப்பு வழக்கு - கண்ட்டெம்ப்ட் ஆஃப் கோர்ட்- 1957-ல் நடைபெற்றது, பெரியாரின் வீர வரலாற்றுக் காவியத்தில் ஒரு பொன்னேடாகும். என்ன அந்த நீதிமன்ற அவமதிப்பு? திருச்சி மாவட்டத்தில் கலெக்டராக இருந்த ஆர்.எஸ். மலையப்பன் தஞ்சை மாவட்டத்துக் கள்ளர் வகுப்பில் பிறந்தவர். 3) ஆண்டுகட்கு மேலாக, சீரான நிர்வாகத்திறன் படைத்தவர். குளித்தலை வட்டத்தில் நிலக்குத்தகைத் தகராறில் அவர் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகப், பாதிக்கப்பட்ட நிலப்பிரபுக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தனர். அதனை விசாரித்த இரு பார்ப்பன நீதிபதிகள், கலெக்டர் தமிழர் என்பதால், எவ்வளவு தூரம் தாக்க முடியுமோ தாக்கி, அரசு உடனே இவரை வீட்டுக்கனுப்ப வேண்டுமென்றும் பரிந்துரைத்தனர். இதனை உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டது, "இந்து" ஏடு. திருச்சி, வாழ் பொதுமக்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்றவராதலின், மலையப்பன் மீது தீர்ப்பைக் கண்டித்து, ஒரு லட்சம் பொது மக்கள் திரண்டெழுந்த கூட்டத்தில், பழனியாண்டி (பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில், தீயிட்டுக் கொளுத்தப்பட்டது * இந்த"ப் பத்திரிகை. இந்த நிகழ்ச்சியும், 4.11.56 அன்று பெரியார் பேச்சும், “விடுதலை" ஆசிரியர் ஈ.வெ.ரா. மணியம்மையார் மீதும், அரசு வழக்குத் தொடர்ந்தது. பெரியார் 4.11.56 திருச்சிப் பொதுக்கூட்டத்தில் மிகத் துணிவுடன் பேசியிருந்தது உண்மையே. இரு பார்ப்பன நீதிபதிகள், ஒரு தமிழராகிய உயர் அதிகாரிக்கு எதிராகத் தீர்ப்பெழுதினார்கள். அட்வகேட் ஜெனரலாகிய ஒரு பார்ப்பனர், கலெக்டருக்காக (அரசுக்காக) வாதாடத் தவறினார். இதை ஆதரித்துப் பார்ப்பன ஏடான “இந்து" கும்மாளம் போடுகிறது. இது ஆரியர் திராவிடர் பிரச்சினையே தவிர வேறில்லை என்று பெரியார் ஆவேசத்துடன் பேசியிருந்தார். வழக்கு விசாரணை 9.4.1957 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார், மற்றொரு நீதிபதி ஏ.எஸ். பஞ்சாபகேச அய்யர் ஐ.சி.எஸ். ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. "குற்றவாளி என நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?" என்று நீதிபதிகள் பெரியாரைக் கேட்டார்கள். "இது சட்ட நீதி மன்றம்; நியாய நீதிமன்றமல்ல! (Cour of Law, not Cour or Justice) எனவே சட்டத்தின்படி நான் குற்றவாளியாகலாம். ஆனால் நியாயத்தின்படி அல்ல. நான் எதிர்வழக்காட விரும்பவில்லை. தகுந்த அவகாசம் கொடுத்தால் எனது கருத்துக்களை ஒரு ஸ்டேட்மெண்ட் மூலமாகத் தெரிவிக்கிறேன்'' என்று பெரியார் கோரவம் தரப்பட்டது. 1957 ஏப்ரல் 23-ஆம் நாள் பெரியார் சிறை செல்லக்<noinclude></noinclude> pylka0ba3shoeow9w83r9lq7py4z7cv பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/288 250 452464 1433920 2022-07-22T23:43:40Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 287/ பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தயாராகப் படுக்கையுடன்தான் நீதிமன்றம் நோக்கிச் சென்றார். லெட்சியத்தைச் சாதாரணமாக அடைய முடியாது: தக்க விலை கொடுக்கத்தான் வேண்டும் என்பது பெரியாரின் தத்துவமன்றோ? நீதிபதிகள் அனுமதியுடன் சுமார் 1 மணி நேரம் பெரியார் தமது அறிக்கையைப் படித்தார். (நீதி கெட்டது யாரால்? என்ற 128 பக்கமுள்ள நாலாக அது வெளியாகியுள்ளது) நீதிக்காகப் போராடும் உரிமை முழக்கம் என்றே அதனைக் குறிப்பிட வேண்டும். பெரியாரின் உரத்த குரலில் ஒலித்த அறிக்கையை, நீதிபதிகள் கவனமாகச் செவிமடுத்தனர். பெரியாருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தனர். மணியம்மையாரை எச்சரித்து விடுவித்தனர். நீதி மன்றத் தீர்ப்பை விமர்சிக்கப் பொது மக்களுக்கு உரிமையுண்டு, என்ற கருத்தையும் தீர்ப்பில் கூறியிருந்தனர். “பார்ப்பனர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பனரல்லாதவர்களை ஒழித்துக் கட்டுவதிலோ, அவர்களைத் தலையெடுக்கவொட்டாமல் செய்வதிலோ, முயன்று வருவார்கள் என்பதற்கு என்னால் ஏராளமான உதாரணங்கள் காட்டமுடியும். லஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்ட பார்ப்பன ஐ.சி.எஸ். அதிகாரிகளான டி.எஸ். சாமிநாதன், எஸ். ஏ.வெங்கட்ராமன், எஸ். ஓய்.கிருஷ்ணசாமி ஆகியோர் வழக்கி லெல்லாம், இப்போது திருச்சி கலெக்டரைத் தாக்கி எழுதியமாதிரி, எந்த நீதிபதியாவது எழுதியது உண்டா ? இல்லை காரணம், அவர்கள் பார்ப்பனர்கள்; இவர் பார்ப்பனரல்லாதவர். நான் 50 ஆன் காலமாய்ப் பாடுபட்டும், இன்னும் பார்ப்பனர்களால், பார்ப்பன ரல்லாத மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளைக் கணிசமான அளவுக்குக் குறைத்திருக்கிறேனா என்று என்னாலேயே சொல்ல முடியவில்லை. நான் பொது நலத்துக்காகவே போராடுகிறேன். பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு, கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி, மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான்! எல்லாப் பார்ப்பனர்களும் இப்படித்தானா? என்றால், ஆமாம்! வாயில் - நாக்கில் குற்றமிருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைத் தின்னாது! இதுபோலவேதான், பார்ப் பனர்கள் தன்மை! இந்த ஸ்டேட்மெண்டில் நான் எவ்வித குரோத, துவேஷ உணர்ச்சியுமில்லாமல், ஒரு பொது நலத் தொண்டனாய், விஷயங்களை எடுத்துக்காட்டி, நீதிபதிகள் முன் சமர்ப்பித்துள்ளேன். இதன்மீது கனம் நீதிபதிகளின் சித்தம் எதுவோ அதுவே என் பாக்கியம்" என்பதாகக் கருதி ஏற்கத் தயாராயிருக்கிறேன்" - பெரியாரின் நியாயக் கோரிக்கைச் சாசனத்தின் சில பகுதிகள் இவை!<noinclude></noinclude> gnq1a2iev211ryxemmc38y8sc5nylzd பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/289 250 452465 1433921 2022-07-22T23:52:05Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 284 கவிஞர் கருணானந்தம் இந்த முடிவு வெளியாகும் முன்பே, 18.4.1957 அன்று திருச்சியில் கூடிய மத்திய செயற்குழுவில், சாதி ஒழிப்புக் கிளர்ச்சியின் ஒரு கூறாக, 5.5.5 முதல், பார்ப்பனர் ஓட்டல்களின் முன்புறப் பலகைகளில் உள்ள பிராமணாள் என்ற எழுத்துக்களை அழிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. கிளர்ச்சிக்கு முன்னோட்டமாகப் பெரியார் அவர்கள் சென்னை ஆட்சியாளருக்கும், கவர்னருக்கும் ஒரு கடிதம் எழுதி, 27,4,57 "விடுதலை"யில் அதை வெளியிடச் செய்தார். அதில், தமது நோக்கம் சாதி மத பேதமற்ற சமுதாயம் நிறுவப்படவேண்டும் என்பதாகவும், அரசாங்க ஆணைகளில் கூடச் சாதியைக் காட்டக் கூடாது என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளதாகவும் எடுத்துக்காட்டி, சாதிப்பிரிவு என்பது, நம் நாட்டில் அனுபவப் பூர்வமாகப், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற இரண்டுக்குள் அடங்கிவிடுவதாக உதாரணத்துடன் விளக்கினார். சிலர் தங்களை க்ஷத்திரியர் என்றும், சிலர் வைசியர் என்றும் அழைத்துக்கொண்டாலும், பிராமணாள் இவர்களையும் சூத்திராள் என்றுதான் கருதுகிறார்கள் - “தெரிந்தோ தெரியாமலோ பிராமணாள் விடுதி என்று உணவுக் கடைகளை நடத்திட அரசு அனுமதி தந்து வருகிறது. பார்ப்பனர் வீடு என்று அவர்கள் தங்கள் சொந்த வீட்டில் போட்டுக் கொள்ளட்டும். அரசு அனுமதியோடு, மற்றவர்களை இழிவுபடுத்தும் அடையாளமாகவும், பணம் சம்பாதிக்கவும், ஏன் பிராமணாள் என்ற வார்த்தை பயன்பட வேண்டும்? 25 ஆண்டுகட்கு முன்பே நான் சில நகரசபைத் தலைவர்களையும் சேர்த்துக் கொண்டு, நகரசபை இதில் தலையிடக் கூடாதென்று. பிறகு ரயில்வேயுடன் போராடி, அங்கிருந்த பிராமணாள் ஓட்டல், பிராமணாள் சாப்பிடுமிடம் ஆகியவற்றை எடுக்க செய்தேன். எனவே அருள் கூர்ந்து, 5.5.57க்குள் அமுலுக்கு வருமாறு, ஓர் அவசர உத்தரவு பிறப்பித்துப் பிராமணாளை அகற்றி விட்டால் தேரடி நடவடிக்கையாக ஒரு கிளர்ச்சி செய்ய அவசியமிருக்காது, என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று முடிவடைந்தது பெரியார் கடிதம். பிராமணாள்' அழிப்புக்கிளர்ச்சி ஏன்? என்ற தலைப்பில் பெரியார், 28.4.57 “விடுதலை” ஏட்டில் ஒரு விளக்கமான அறிக்கை யினையும் வெளியிட்டார். எதற்கும் பதிலோ நடவடிக்கையோ காணப் பெறாமையால், திட்டமிட்டபடி, 5.5.57 அன்று, சென்னை திருவல்லிக்கேணி, பைக்ராஃப்ட்ஸ் சாலையிலுள்ள முரளி கஃபே என்ற பார்ப்பனர் உணவு விடுதியைக் களமாகத் தேர்ந்தெடுத்துப், போராட்டம் தொடங்கியது. முதல் நாள் கணக்கற்ற மக்கள் கூட்டம். கடையின் முன்னர் மறியல் செய்து, பிராமணாள் என்ற எழுத்துக்களை அழித்திட, ஈ.வெ.ரா மணியம்மையார், விசாலாட்சியம்மாள். மனோரஞ்சிதம் அம்மாள், எஸ்.குருசாமி, எம். கே.டி. சுப்பிரமணியம், மு.பொ. வீரன், டி.எம். சண்முகம், திருவாரூர் தங்கராசு. ஏ.பி.<noinclude></noinclude> 2zk5m1t779bvl6suvic9b0lmjtcojuk பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/143 250 452467 1433955 2022-07-23T09:48:49Z Maragathamani s 11393 Ocr proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Maragathamani s" /></noinclude>________________ 142_ இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது கேளாமல் அரிசன கோஷ்டியினரை அழைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தார், நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் அதிகாரிகள் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஏ. வைத்திய நாதய்யரையும், அவருடன் சேர்ந்து தடையை மீறிக் கோயிலுக்குள் புகுந்த அரிசனங்கள் உள்ளிட்ட சத்தியாக்கிரகிகளையும் கைது செய்து சிறையிலடைத் தனர். இது நிகழ்ந்த ஒன்றிரு நாட்களுக்குள் மீனாட்சி யம்மன் ஆலயத்திற்குள் நுழைவதற்கு அரிசனங்களுக்கு இருந்த தடையை அகற்றும் வகையிலே அப்போது ஆளுநர் பொறுப்பிலிருந்த ஆங்கிலேயரின் துணை கொண்டு முதல்வர் ராஜாஜி அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார். சட்ட விரோதம் பாரதப் பெருநாடு சுதந்திரம் பெற்றதும், தீண்டாமையை சட்ட விரோதமாக்கும் விதி இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப் பட்டதல்லவா! அதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது, 1938ல் ராஜாஜி ஆட்சி பிறப்பித்த ஆலயப் பிரவேச அவசரச் சட்டம், தேச விடுதலை இயக்கத்தை விடவும் வேகமாக வளர்ந்து வலுப்பெற்று வந்தது தீண்டாமை ஒழிப்பு இயக்கம். அதனை ஆன்மிக இயக்கமாகவே காந்திஜி கருதினார். இந்திய சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் மனித சமுதாயம் முழுவதற்குமே பயன்படக் கூடிய பேரியக்கம் என்று தீண்டாமை ஒழிப்பு இயக்கத்திற்கு காந்தியடிகள் விளக்கம் தந்தார். தமிழ் நாட்டிலும் சரி; வடபுலத்திலும்<noinclude></noinclude> 3o0p04apxv0ukxbu9medi1wp8253h60