விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.39.0-wmf.21
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Gadget
Gadget talk
Gadget definition
Gadget definition talk
அட்டவணை:கலைக் களஞ்சியம் அ-அம்மானை.pdf
252
5520
1433788
1288806
2022-07-22T00:21:03Z
Arularasan. G
2537
added [[Category:கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=கலைக் களஞ்சியம் அ-அம்மானை
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=32.22
|Category=
|Progress=OCR
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:வ]]
[[பகுப்பு:கலைக்களஞ்சிய அட்டவணைகள்]]
06ubmgnzcpt0yaomirwgznaa4vx0xwx
அட்டவணை:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf
252
320812
1433784
1422849
2022-07-21T19:34:14Z
Info-farmer
232
removed [[Category:கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு)
|Language=ta
|Volume=
|Author=கவியரசு முடியரசன்
|Translator=
|Editor=
|Illustrator=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|Source=
|Image=1
|Progress=C
|Number of pages=149
|File size=48.71
|Category=
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
/>
|Volumes=
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
}}
[[பகுப்பு:தலைப்பு மாற்றப்பட வேண்டிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:கவியரசு முடியரசன்]]
5xp6xtgce8edffpzcxlb3zmomcd5um9
அட்டவணை:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf
252
320813
1433785
1422850
2022-07-21T19:35:33Z
Info-farmer
232
removed [[Category:கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு)
|Language=ta
|Author=கவியரசு முடியரசன்
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=முத்து புத்தக நிலையம்
|Address=திருச்சி
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=156
|File size=22.78
|Category=
|Progress=C
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தலைப்பு மாற்றப்பட வேண்டிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:கவியரசு முடியரசன்]]
9uhk0gijra4miuzg2xttjhtyhy1uqyy
அட்டவணை:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf
252
322412
1433789
1288811
2022-07-22T00:26:00Z
Arularasan. G
2537
removed [[Category:கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்
|Language=ta
|Author=தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=
|Source=
|Image=1
|Number of pages=315
|File size=50.68
|Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
|Progress=C
|Pages=<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
}}
[[பகுப்பு:301 முதல் 350 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
bxt36c2uvrf5p3extj2a5p22fjmn65r
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/125
250
375429
1433769
836065
2022-07-21T15:59:46Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>9
வாழ்க வயி.சு. சண்முகனார்
கவிஞர் பழ. மு. முத்தழகப்பர்
(வை.சு.ச. தலைமையில் தனவணிக இளைஞர் சங்கத்திற் சேர்ந்து சமுதாயப் பணியாற்றும் பேறு பெற்றவர் பழ. மு. முத்தழகப்பர். ஐயாவின் இயல்புகளை நேரிற் கண்டறிந்தவரா தலின் தம் மனத்தி லிருப்பதைக் கவிதையாக்கிப் படம் பிடித்துக் காட்டுகிறார்.)
1.தனவணிக வாலிபர்கள் சங்கத்தின்
தலைவரவர் தலைமை யின்கீழ்
மனமினிக்கப் பணிபுரிந்தோம் இளைஞரெலாம்
அந்நாளை மறக்க வில்லை
தினமணியாய்க் கடமையிலும், செந்தமிழாய்
இனிமையிலும் திகழ்ந்த வீரன்
மனமறிந்து செயல்புரிந்து வளமிகுந்த
வாழ்வுபெற வழிமேற் கொள்வோம்.
2.பாரதியார் தமைத்தேடிப் பரிசளித்துப்
பாட்டுவளம் பரவச் செய்தார்
பாரதியின் தாசனார் நாமக்கல்
பாவலராம் புலவர் தம்மைச்
சீராட்டிப் பாராட்டித் தென்சீதக்
காதியெனத் திகழ்ந்த சீமான்
நீரூட்டி உரமூட்டித் தமிழ்ப்பயிரை
எந்நாளும் நிமிரச் செய்தார்.<noinclude></noinclude>
l5rca0dlgbrpdugc7kb1t4k1g4i64kx
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/126
250
375430
1433767
836067
2022-07-21T15:52:50Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />116</noinclude>
3.அடுத்தவர்க்கு நிழலாவார் அன்னையினும்
தயவுடையார் ஆண்மை யாளர்
மிடுக்கான தோற்றத்தார் கதராடை
மேனியினார் அன்பு தோய்ந்த
துடுக்கான பேச்சாளர் தூயகலை
வல்லார்க்கு வாரி வாரிக்
கொடுக்கின்ற கரதலத்தார் வை.ச.சண்
முகனாரின் குறிப்புக் காண்பீர்.
4.மேனாடும் போற்றிடும் கானாடு காத்தநகர்
மேவுமுயர் தியாக சீலன்
தேனோடு செந்தமிழ் சீரோடு வாழ்ந்திடச்
சேவையாற் சிறந்த செம்மல்
மாநாடு மேம்படச் சமுதாயம் ஓங்கிட
மகத்தான பணிகள் ஆற்றி
வானாடு வாழ்ந்திடும் வை.சு.ச. பேர்புகழ்
உலகெலாம் பரவி வாழ்க.<noinclude></noinclude>
snsdo62mr9j518absdo95mvl7iy1iy6
1433768
1433767
2022-07-21T15:53:30Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />116</noinclude>
3.அடுத்தவர்க்கு நிழலாவார் அன்னையினும்
தயவுடையார் ஆண்மை யாளர்
மிடுக்கான தோற்றத்தார் கதராடை
மேனியினார் அன்பு தோய்ந்த
துடுக்கான பேச்சாளர் தூயகலை
வல்லார்க்கு வாரி வாரிக்
கொடுக்கின்ற கரதலத்தார் வை.ச.சண்
முகனாரின் குறிப்புக் காண்பீர்.
4.மேனாடும் போற்றிடும் கானாடு காத்தநகர்
மேவுமுயர் தியாக சீலன்
தேனோடு செந்தமிழ் சீரோடு வாழ்ந்திடச்
சேவையாற் சிறந்த செம்மல்
மாநாடு மேம்படச் சமுதாயம் ஓங்கிட
மகத்தான பணிகள் ஆற்றி
வானாடு வாழ்ந்திடும் வை.சு.ச. பேர்புகழ்
உலகெலாம் பரவி வாழ்க.<noinclude></noinclude>
q8gi4ns6i4dmukc6gbb6bqifh1asdve
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/127
250
375431
1433765
836069
2022-07-21T15:49:45Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>10
வை. சு. சண்முகம்
முத்தமிழ்க்காவலர் பெ.கி.ஆ. விசுவநாதம்
(சண்முகனாரும் முத்தமிழ்க்காவலர் அவர்களும் ஒரே இயக்கத்தி லிருந்து நெடுநாள் பழகிய வர்கள். தொண்ணூறாம் அகவையில் வாழும் இவ்விளைஞர் ஒரே காலத்தில் வாழ்ந்து, பழகிக் கண்டறிந்த உண்மைகளைக் கட்டுரையாக - வழக்கம் போற் சுருக்கமாக ஆனால் விளக்க மாகத் தந்துள்ளார்.)
நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம் தமிழகத்தில் சிறந்து உயர்ந்து விளங்கும் ஒரு செல்வச் சமூகம், வருந்தி உழைப்பதும், சிக்கனமாக வாழ்வதும், சேமித்த பொருள்களை அறச்செயல் களுக்கு வாரி வழங்குவதும் அவர்களின் கொள்கைகள். இச்சமூகம் இல்லாவிடில் பல திருக்கோயில்கள் சீர்குலைந்து போயிருக்கும். இன்றும் கூட பற்பல திருக்கோயில்களில் திருப்பணிகளும் குட முழுக்கு களும் இச்சமூகத்தினரால் நடை பெற்று வருவதைக் காணலாம்.
சமயத்தொண்டு மட்டுமல்ல கல்வித் தொண்டிலும் இச்சமூகத்தினர் தலை சிறந்து விளங்குகின்றனர். ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்<noinclude></noinclude>
kpn98kvoak59juhwy5tpw12czk755iv
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/128
250
375432
1433764
836072
2022-07-21T15:49:01Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />118 சீர்திருத்தச் செம்மல்</noinclude>
களால் தோற்றுவிக்கப் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், கருமுத்து தியாகராசச் செட்டியார் அவர்களால் தோற்றுவிக்கப் பெற்ற மதுரையில் உள்ள கல்வி நிறுவனங்களும், கோடி கொடுத்தும் குடியிருந்த வீடும் கொடுத்த கொடை வள்ளல் அழகப்ப செட்டியார் அவர்களால் காரைக்குடியில் தோற்றுவிக்கப் பெற்ற கல்வி நிறுவனங்களும் இதனை மெய்ப்பிக்கும், பிறரிடம் நன்கொடை பெறாமல் தங்களின் சொந்த வருமானத்தைக் கொண்ட பல்கலைக்கழகங்களையும் பல துறைக் கல்வி நிறுவனங்களையும் தோற்றுவித்த பெருமை இவர்களுக்கு உண்டு.
சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்கச் செய்வது மட்டுமல்ல. நாட்டுப் பற்றிலும் இச்சமூகத்தினர் சிறந்து விளங்கியவர்கள்.
அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கானாடு காத்தான் வை.சு. சண்முகம் செட்டியார் அவர்கள். செட்டி நாட்டு அரசர் நீதிக்கட்சியிலும் வை.சு. சண்முகம் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலும் பற்றுக் கொண்டவர்கள். இருவரும் ஒரே ஊரில் அடுத்தடுத்த தெருக்களில் வாழ்பவர்கள். 1927ல் காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்த பொழுது செட்டிநாடு சென்று கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் இல்லத்தில் இராஜாஜியுடன் தங்கியிருந்த செய்தி நகரத்தார் வரலாற்றில் இடம்பெற வேண்டிய ஒன்று.
வை.சு. சண்முகம் அவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாகப் பணிபுரிபவர். தனவைசிய ஊழியர் சங்கமொன்றைத் தமிழ்க் கடல் ராய சொக்கலிங்கம், சொ. முருகப்பா, பிச்சப்பா சுப்பிர மணியம், காசிச் செட்டியார், காந்திமெய்யப்பன் முதலிய நண்பர்களின் துணைகொண்டு 70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பெருமை அவருக்கு உண்டு. அடுத்து இப்பெரு மக்களால் தோற்றுவிக்கப் பெற்றதும் தேசியகவி<noinclude></noinclude>
7w3cgds4dzhyko9ztaki2e36scm433t
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/129
250
375433
1433763
836074
2022-07-21T15:45:54Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 119</noinclude>சுப்பிரமணிய பாரதியார் பாடல் பெற்றது மான இந்து மதாபிமான சங்கம் இன்றும் காரைக்குடியில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.
காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்திற்கு வந்திருந்த தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்து அவரைப் பற்றியும் அவரது தொண்டுகளைப் பற்றியும் புகழ்ந்து பல பாடல்களைப் பாடி அவரிடம் கொடுத்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட வை.சு. சண்முகம் அவர்கள், தன்னைப் பற்றி அதிகமாகப் புகழ்ந்து பாடியிருப்பதால் அதனை அச்சிட்டு வெளியிட விரும்பாமல் பல ஆண்டுகள் வரை தன் பெட்டியி லேயே வைத்திருந்தார். அப்பாடல்கள் காரைக்குடிக் கவிஞர் முடியரசனிடம் கிடைத்து அதை அவர் 'எழில்' இதழில் வெளியிட்டார்.
சமயப்பணி, கல்விப்பணி, நாட்டுப்பணி மட்டுமல்ல சமூக சீர்திருத்தப் பணியிலும் நகரத்தார் சமூகத்தில் பலர் சிறந்து விளங்கி உள்ளனர். அதிலும் பெரியார் வழியைப் பின்பற்றிச் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து முதல் முதலாகக் கலப்பு மணம் செய்து கொண்டவர் மரகதவல்லி முருகப்பா அவர்கள். இதனை அடுத்து அச்சமூகத்தில் நடந்த கலப்புத்திருமணங்கள் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை நீலாவதி இராம. சுப்பிரமணியம் திருமணம்,
அருணகிரி சுந்தரி திருமணம், வை.சு. சண்முகம் மஞ்சுளா திருமணம் முதலியன.
"குமரன்" ஆசிரியர் காரைக்குடி சொ. முருகப்பா அவர்கள் காரைக்குடியில் நடத்திய இராமாநாதபுர மாவட்டச் சுயமரியாதை மாநாட்டிற்குப் பொருளாலும்<noinclude></noinclude>
ih6jprab6a1upmhz4umqmn241fs0g66
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/130
250
375434
1433762
836078
2022-07-21T15:43:24Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />120 சீர்திருத்தச் செம்மல்</noinclude>உழைப்பாலும் பேருதவி புரிந்தவர் வை.சு.சண்முகம் அவர்கள்.
சுயமரியாதை இயக்கத்தில் புரோகித மறுப்பு என்ற ஒரு கொள்கையு முண்டு. அதை ஏற்று நகரத்தார் சமூகத்தில் பிறந்த நடராஜனுக்கும் தன் மகள் பார்வதிக்கும் புரோகித மறுப்புத் திருமணத்தை முதன் முதலாக நடத்திக் காட்டிய பெருமை வை.சு. சண்முகம் அவர் களுக்கு உண்டு. இத்திருமணத்தை 53 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1935ல் நானும் பெரியாரும் சென்று நடத்தி வைத்தது பெரும் புரட்சியாகவும் கண் கொள்ளாக் காட்சியாகவும் இருந்தது. அன்று எடுத்த புகைப் படமும் மேல்மாடியில் இருப்பவர்களுடைய தலைக்கும் கீழ்மாடியில் இருப்பவர்களுடைய காலுக்கும் ஒளி வேற்றுமை யின்றி அழகுற எடுத்த பெரிய புகைப்படம் நேற்று எடுத்தது போல் இன்னும் என் இல்லத்தில் ஒளி வீசிக் கொண்டிருக் கிறது.
நான் வை.சு. சண்முகம் அவர்களை 60 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1929ல் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அதன் பிறகு இயக்கம் சம்பந்தமான பல கூட்டங்களில் சந்தித்து உரையாடி மகிழ்வ துண்டு.
அப்பொழுது ஒரு முறை தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம் அவர்கள், முதல் கப்பலில் மலேசியா சென்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். நான் அதே சமயம் மறு கப்பலில் அங்குச் சென்று நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தேன். எங்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்து அழைத்துக் கோலாலம்பூரில் உள்ள தன் இருப்பிடத்தில் விருந்து கொடுத்து மகிழ்ந்தவர் வை.சு.சண்முகம்<noinclude></noinclude>
ogr9ggqh65hz9jui918rvk9iwrwx87l
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/131
250
375435
1433760
836080
2022-07-21T15:40:52Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 121</noinclude>அவர்கள். தமிழ்மக்களைக் கட்சிகள் பிரித்தாலும், மொழி ஒன்றுபடுத்தும் என்ற உண்மையை அவ்விருந்துக் கூட்டம் மெய்ப்பித்தது.
வை.சு. சண்முகம் அவர்கள் பெரும் குடும்பத்தைச் சார்ந்த வராதலின் பெருங்குணமும் பெருமனமும் படைத்திருந்தார். அதிகமாகப் பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டிருந்ததினால் தன்குடும்பத்தைப் பற்றிச் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. எவரையும் எளிதாக நம்பி விடுவார். இதனாலேயே அவரது குடும்பத்திற்கு ஏமாற்றமும் வம்புகளும் வழக்குகளும் ஏற்பட்டு அவரைத் தொல்லைப் படுத்தின. என்றாலும் அவர் மன உறுதியோடும் மகிழ்வோடும் வாழ்ந்து வந்தார். இறுதியாக வலக்கையில் கொடுப்பதை இடக்கை அறியாமல் செய்து வந்த கொடை மறைந்து வந்தது போல அவர் உடலும் இவ்வுலகை விட்டு மறைந்து போயிற்று. என் செய்வது? அவரது காலத்திற்குப் பிறகு அவரது செல்வ மகள் பார்வதி இன்றும் நல்ல உடல் நலத்தோடு இருந்து வருகிறார். தங்கை பார்வதிக்கு இப்பொழுது வயது எழுபத்தொன்று இருக்கலாம். வை.சு.சண்முகம் அறக்கட்டளையென ஒன்று நிறுவி யிருக்கிறார் என்ற செய்தி நம் அனைவரையுமே மகிழ்ச்சி யடையச் செய்கிறது.
அன்பர் திரு. வை.சு. சண்முகம் அவர்கள் மறைந்தாலும் அவரது தொண்டும் புகழும், தமிழும் தமிழினமும் உள்ளவரை மறையாது.<noinclude></noinclude>
qw5hcflrmqmw9zxiwl7tnnncy33lo6x
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/132
250
375436
1433759
836082
2022-07-21T15:38:31Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>11
"அஞ்சா நெஞ்சர் வை. சு"
இராம சுப்பிரமணியம் (நீலாவதி)
(இராம சுப்பிரமணியம் அவர்கள் தம் துணைவி யார் நீலாவதி அம்மையாருடன் சுயமரியாதை இயக்கத்திலும் பேராயக் கட்சியிலும் உண்மை யாகத் தொண்டு செய்தவர். சண்முகனாருடன் ஒன்றிப்பழ கியவர். அன்றைய நிகழ்ச்சிகளை இக்கட்டுரை வாயிலாக நினைவு கூர்கிறார்.)
தமிழ் நாட்டில் நகரத்தார் வாழும் கானாடுகாத்தானில் சீர்திருத்த வாலிபர்களுக்கு ஓர் இரும்புத் தூணாக இருந்தவர் அமரர் வை.சு. சண்முகம் ஆவார். தனவணிக நாட்டில் அரை நூற்றாண்டுக்கு முன் சீர்திருத்தத் துறையில் ஆர்வம் காட்டிய இளைஞர் வரிசையில் சொ. முருகப்பா, பிச்சப்பா சுப்பிரமணியம், ராய சொக்கலிங்கன், மகிபாலன்பட்டி மு. சின்னையா செட்டியார், (சொ. முருகப் பரின் குரு) இராமச் சந்திரபுரம் சு. பழநியப்பா, தேவகோட்டை அ.வெ. தியாகராஜா போன்றவர்களின் வரிசையில் முதலிடம் பெற்ற தியாகச் செம்மல். வை.சு. சண்முகம் ஆவார்.
உளுத்துப் போன நிலையிலிருந்த 96 ஊர் நகரத்தார் சமூகப் பழக்க வழக்கங்களைச் சீர்திருத்தி வைக்க அஞ்சா நெஞ்சுடன் போராடினார்.<noinclude></noinclude>
fcezozkkfhy9n4s8jvmmf3sth1rsov0
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/133
250
375437
1433758
836084
2022-07-21T15:37:08Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />123</noinclude>அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் தலைசிறந்த தமிழறிஞர்கள், கவிஞர்களின் புரவலராகவும் கம்பீரத்தின் சின்னமாகவும் வாழ்ந்தவர்.
மகாகவி பாரதியாரை இன்று போற்றும் தலைவர்களும் பிறரும் அன்று புறக்கணித்து ஒதுக்கிய காலத்தில் அவருக்கு உதவி செய்து, வேண்டிய பொருளும்கொடுத்துக் கைதூக்கி விட்டவர் அருமை அன்பர் வை.சு. சண்முகம் ஆவார்.
1919-ம் ஆண்டு பாரதியார் கானாடுகாத்தான் வை.சு. சண்முகனார் வீட்டில் தங்கிய பொழுது "கானாடு காத்த நகர் அவதரித்தாய் சண்முகனாம் கருணைக் கோவே" என்று பாடியுள்ளார். மேலும் "செட்டிமக்கள் குலத்தினுக்குச் சுடர் விளக்கே" என்றும் பாடியிருக் கிறார்.
திருச்செந்தூர்ப் பக்கமுள்ள சேரமாதேவி என்ற ஊரில் தேசபக்தர் வ.வெ.சு. ஐயர்அவர்கள் காந்தீய முறையில் ஒரு குருகுலம் ஆரம்பிக்க எண்ணியபோது, அதற்கு நிலம் வாங்கிக் கொடுத்த பெருமை அமரர் வை.சு. சண்முகனாரையே சேரும். அதோடு மட்டுமல்ல குருகுலம் கட்டிடம் கட்ட வை. சு.ச. மலேயா சென்று நன்கொடை யாகப் பொருள் சேர்த்துச் சுமார் 35,000 வெள்ளி சேர்த்தார். குருகுலம் காந்தீய முறையில் சரியாக நடைபெறவில்லை என்றும் சாதி பிரித்துச் சாப்பாடு போடப்பட்டது என்றும் தெரிந்தது. மலேயாவில் திரட்டப் பட்ட நன்கொடைப் பணத்தைக் கொடுத்த வர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்று திரு.வி.க. சேலம் டாக்டர் பி. வரதராஜலு நாயுடு, சொ. முருகப்பா, ராய சொ., சுரேந்திரநாத் ஆரியா,<noinclude></noinclude>
fimgi9tusteosofglnzrxa33itogkh0
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/134
250
375438
1433757
836086
2022-07-21T15:35:51Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />124</noinclude>முதலியவர்கள் தீர்மானித்தப்படி திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது.
இந்தக் குருகுலம் எப்படி நடக்கிறது என்று பார்ப்பதற்காக நானும் திருமதி நீலாவதி அவர்களும் 1931-ம் வருடம் சேரன் மாதேவி சென்று பார்த்து வந்தோம். உயர் சாதிப் பையன் களுக்கு ஒரு அறையிலும் மற்ற பையன்களுக்கு ஒரு அறையிலும் உணவு பரிமாறப்பட்டது கண்டு காந்தீய முறை குருகுலம் இப்படியா! என்று மனம் வருந்தினோம்.
ஒப்பற்ற தேசபக்தர் வ.வே.சு. ஐயர் தூய்மை மனம் படைத்தவர் தான். குருகுலம் நிர்வகித்தவர் வைதீக மனம் படைத்த மகா தேவய்யர் என்பவர். இதனால் இந்த இழிநிலை ஏற்பட்டது மட்டுமல்ல இதற்கு ஒரு போராட்டமே நடை பெற்றது. இச்சம்ப வந்தான் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் பிராமண எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்கக் காரணம் ஆகும் எனலாம்.
வை.சு.ச. அவர்கள் புதுவை பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகியவர். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட வை.சு.ச. பாரதி தாசனுக்குப் பல ஆண்டுகளாக மிகுந்த ஆதரவு காட்டி வந்திருக் கிறார்கள். தனவணிக நாட்டில் 50 ஆண்டுகளாகச் சீர்திருத்தம் மங்கிப் போனதற்குக் காரணம் வை.சு.ச., சொ. முருகப்பா, ராய. சொ., பிச்சப்பா சுப்பிரமணியம் போன்றவர்கள் இல்லாததே என்று துணிந்து கூறலாம்.<noinclude></noinclude>
lm6l59jc0nee06khfo96h8mybxwb748
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/135
250
375439
1433756
836088
2022-07-21T15:33:26Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>12
போராட்ட வீரர்
இராம. சுப்பையா
(திராவிட இயக்க வரலாற்றில் குறிப்பிடத் தக்க இடம் பெற்றவர் அண்ணன் இராம. சுப்பயைh அவர்கள். சண்முகனாரிடம் நெருங்கிப் பழகிய அவர், சண்முகனாரின் வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க வீரச் செயல்களை வரைந்து காட்டுகிறார்.)
மூடநம்பிக்கை முடைநாற்றம் வீசிய காலத்தில், ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால், செட்டி நாட்டு மண்ணில் அரிய சீர்திருத்தச் சாதனைகளைச் செய்த செம்மலே திரு. வை. சு. சண்முகம் அவர்கள்.
'வை.சு' என்றாலே அனைவரும் அறிவர். செட்டிநாட்டு அரசருக்கு இணையாக அங்கே இவர்கள் புகழும் மேலோங்கி நின்றது. இவரின் சிந்தனை ஆற்றலும், செயல் திறனும், விடா முயற்சியும், எதிர்ப்பைக் கண்டு அஞ்சா நெஞ்சமும் அந்த அளவுக்கு இவரை உயர்த்தின.
அந்த நாள்களில், திரு. வை.சு. அவர்களுடன் இணைந்து, நான் ஆற்றிய பணிகள் சுவையானவை; என்றும் நினைவி லிருந்து அகலாதவை.<noinclude></noinclude>
nuo2kcem89yi38eqnkol8c57mcg1vz6
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/136
250
375440
1433754
836090
2022-07-21T15:32:18Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />126 சீர்திருத்தச் செம்மல்</noinclude>"தனவைசிய இளைஞர் சங்கம்" என்ற பெயரில் திரு. வை.சு. அவர்களும் மற்ற பெரியவர்களும் ஒரு சங்கம் அமைத்திருந்தார்கள். திரு. சொ. முருகப்பா, திரு. ராய. சொ. திரு. பிச்சப்பா சுப்பிரமணியம் போன்றவர்களும் அச்சங்கத்தின் பொறுப்பாளர்கள். அந்தச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு சுவையான நிகழ்ச்சியை இங்குக் குறிப் பிட்டாக வேண்டும்.
அப்போதெல்லாம், மாப்பிள்ளை வீட்டார் தான் பெண் வீட் டாருக்குத் திருமண நேரத்தில் பணம் கொடுக்க வேண்டும். இப்போது நடைமுறையில் உள்ள வரதட்சணைக்கு நேர்மாறான நிலை அது. அதாவது 'பெண் தட்சணை!' எப்படியாகிலும், பணம் கொடுத்து மணம் புரிவது சமூகக் கொடுமைதானே, ஆகவே அதை எதிர்த்துத் தனவைசிய சங்கத்தின் சார்பில் திரு. வை.சு. ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். அவ்வாறு நடக்கும் திருமண வீடுகளின் முன்பு, முதல் நாளே தொடங்கி ஒரு மறியல் போராட்டம் நடத்துவதே சங்கத்தின் திட்டம்.
முதலில், நச்சாந்துபட்டி என்னும் ஊரில் நடைபெற்ற ஒரு பணக்காரன் வீட்டுத் திருமணத்தில் போராட்டம் தொடங்கி னோம். இளைஞனாக இருந்த நானும் அப்போராட்டத்தில் கலந்து கொண்டேன். திருமணத்திற்கு முதல் நாளே, நாங்கள் நச்சாந்து பட்டிக்குப் புறப்பட்டு விட்டோம். அங்கு போய்ச் சேரும்போது இரவாகி விட்டது. இரவு முழுவதும் திருமண வீட்டிற்கு முன் நின்றுகொண்டு முழக்கமிட்டோம்; மறியல் செய்தோம். "பெண்ணை வளர்த்துக் காசுக்கு விற்பதா?" என்ற முழக்கம் இன்னும் என் நினைவில் உள்ளது.<noinclude></noinclude>
mjk44bzfl3eljgyzflwyxay4e6s9fe4
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/137
250
375441
1433753
836093
2022-07-21T15:30:40Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 127</noinclude>திருமணம் நடத்திய அப்பணக்காரனும் எங்களுக்குப் பணிவதாக இல்லை. வேலைக்காரர்களை வைத்து முற்றம் நிறையத் தண்ணீரை இறைத்துக் கட்டி வைத்து, திடீரென்று திறந்து விட்டுவிட, நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் முழுவதும் தண்ணீர். எங்களை அங்கிருந்து விரட்டவே அந்த ஏற்பாடு. ஆனால் நாங்களும் அங்கிருந்து நகர்வதாக இல்லை. ஆளுக்குப் பத்துச் செங்கற்களை எடுத்துக் கொண்டு வந்து போட்டு, அவைகளின் மேல் நின்று கொண்டு மீண்டும் முழக்கமிட்டோம். அடுத்த நாள் முகூர்த்த நேரம் தவறிப் போய், பிறகுதான் திருமணம் நடந்து முடிந்தது. இப்படி ஒரு போராட்டத்தை அன்றைய செட்டிநாடு பார்த்ததே யில்லை.
"முத்தமிழ் நிலையம்" என்ற பெயரில் ஒரு பதிப்பகம் நிறுவி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நூல்களையெல்லாம் திரு.வை.சு. அவர்கள் வெளியிட்டார்கள். கவிஞருக்கும் அவருக்கும் இடையில் மிக நெருக்கமான நட்பும்இருந்தது; இடையில் ஒருமுறை சண்டையும் வந்தது. எல்லாவற்றிற்கும் நான் சாட்சியாய் இருந்திருக்கிறேன்.
நினைத்துப் பார்க்க, நினைத்துப் பார்க்க, திரு. வை.சு. அவர் களோடு இணைந்திருந்த காலத்து நிகழ்ச்சிகள் பல நினைவுக்கு வருகின்றன. எல்லாவற்றையும் ஒரு கட்டுரையில் எழுதிவிட முடியாது.
திரு வை.சு. அவர்களின் முதல் மனைவி கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்த போது, தாயாய், மருத்துவராய், செவிலியாய் திரு. வை.சு. ஆற்றிய தொண்டு மிக அரியது. நாட்டுத் தொண்டைப் போலவே, வீட்டுக் கடமைகளிலும் தவறாதிருந் தார்கள்.<noinclude></noinclude>
nxkn7qlgp94v0cz1so993wl75t0f5s5
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/138
250
375442
1433752
836095
2022-07-21T15:28:42Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />128</noinclude>இம்மலரைத் தொகுக்கும் கவியரசர் முடியரசனார் அவர்களும், திருமதி பார்வதி தேவி அவர்களும், மிக அரிய, அற்புதமான காரியத்தைச் செய்கின்றனர். திரு வை.சு. அவர்களைப் பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதோடு, அவரைப் போல அஞ்சா நெஞ்சுடன் வாழவும் கற்றுக் கொள்ள வேண்டும்.<noinclude></noinclude>
dhpbidvmscyj6dcgb8swctc08tldco2
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/139
250
375443
1433751
836096
2022-07-21T15:27:44Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>13
செட்டிநாட்டின் வீரத் திலகம்
முல்லை பிஎல். முத்தையா
(பாவேந்தர் பாரதிதாசனைத் தெரிந்தோர் அனைவரும் முல்லை. முத்தையாவை அறிந்திருப்பர். சண்முகனாரிடம் நெருங்கிப் பழகியவர். அப் பழக்கத்திற் கண்டெடுத்த முத்துகளைக் கோத்துக் கொடுத் துள்ளார் முத்து ஐயா.)
மகாகவி பாரதியார், 'செட்டிமக்கள் குல விளக்கு' என்ற தலைப்பில், 1919ல் வை.சு. அவர்களைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
அந்தப் பாடலின் இறுதியில், 'சண்முகனாம் கருணைக்
கோவே!' என்று முடிக்கின்றார்.
அதைவிட வை.சு. அவர்களுக்கு வேறு புகழ் உண்டோ?
பாரதியை ஆதரித்த வள்ளல் அல்லவா வை.சு. அவர்கள்!
என் மனநிறைவுக்காக, மலருக்குச் சிலவற்றை எழுதுவது
என் கடமை!
1943ல் வை.சு. அவர்களுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அப்போது எனக்கு வயது 23, ஆயினும்,<noinclude></noinclude>
cq9tjxpl5nt5scscnyu6jlanzlmn0tf
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/140
250
375444
1433749
836098
2022-07-21T15:26:49Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />130 சீர்திருத்தச் செம்மல்</noinclude>தந்தை - மகனைப் போலப் பாச உணர்வோடு, பயமின்றி, உரிமையோடு பழகினேன்.
அதன் பின்னர், பாவேந்தர், பெரியார், அண்ணா, சோம
சுந்தர பாரதியார், கோவை அய்யாமுத்து, திரு.வி.க. முதலான சான்றோர் பெருமக்களுடன் பழகு வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அது ஓர் பொற்காலமாகத்திகழ்ந்தது.
வை.சு. அவர்கள் 'இன்ப மாளிகை'யில் வாழ்ந்தார்கள்.
அந்த மாளிகை அரண்மனையாகவும் அதில் வை.சு.
அவர்கள் மன்னராகவும் வீற்றிருந்தார்கள்.
அந்த அரண்மனைக்கு வராதவர்கள் இருக்க மாட்டார்கள்.
எந்த வேளையில், எத்தனை பேர்கள் வந்த போதிலும்,
அத்தனை பேர்களும் தங்கி, அறுசுவை உணவு உண்டு,
உறங்கிச் செல்வது வழக்கமாயிற்று.
எளியேனுக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்தது.
ஒரு முறை, "நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப வாய்மைக் குடிக்கு." என்ற குறளை எழுதி, அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று எழுதினேன்.
"தம்பி! உன் பாராட்டுக் கடிதம் கிடைத்தது மகிழ்ச்சி!"
என்று பதில் கடிதம் எழுதியிருந்தார்கள் வை.சு. அவர்கள்.
1943 முதல் அவர்களின் அமரத்துவத்துககுச் சில மாதங்கள் முன் வரையிலும் எனக்கு ஏராளமான கடிதங்கள் எழுதி
யிருந்தார்கள்.<noinclude></noinclude>
rvfi0wbk2fm5c9dsy8cvg9uxvujybx3
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/645
250
445757
1433741
1418169
2022-07-21T13:50:45Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|593|இந்தியா}}</b></noinclude>சாதாரணமாக மீன்கள் நீர்வாழ்வனவென்றும், நீரிலிருந்து வெளியே வந்தால் இறந்து போகும் என்றும் நினைப்பது வழக்கம். ஆனால் வெப்ப நாடுகளில் ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் வற்றிப்போவதால், சிலமீன்கள் காற்றை உட்கொள்ள வசதி யேற்படுத்திக் கொண்டுள்ளன.
வெளியிலுள்ள காற்றையும் நீரில் கரைந்திருக்கும் காற்றையும் தனித்தனியே சுவாசிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. செந்நெல் அல்லது பனையேறிக்கெண்டை என்பது ஓர் ஏரியைவிட்டு மற்றோர் ஏரிக்குப் போவதை அநேகர் பார்த்திருக்கிறார்கள். அதன் செவுளுக்குள்ளே சிலபாகம் காற்றைச் சுவாசிக்க ஏற்றவாறு மாறுபட்டுள்ளது. அதுபோலவே வரால், குறவை, ஆற்று வாளை முதலிய மீன்களும் வெகுநேரம் வரையில் நீருக்கு வெளியே உயிருடன் இருப்பதையும், கடைகளில் உயிருடன் விற்பதையும் காண்கிறோம். மற்றும் கெளிற்றினத்தைச் சேர்ந்த தேளி மீன் (சாக்கோப் ராங்க்கஸ்) போன்றவைகளும் காற்றைச் சுவாசிக்கும். இவைகளிலெல்லாம் காற்றைச் சுவாசிப்பதற்கென்றே
செவுளுக்குள் ஒரு பாகம் இருக்கின்றது. அதை நுரையீரலுக்கு ஒப்பிடலாம். ஆதலால் இம்மீன்களை நீருக்கு மேலே வாராமல் தடுப்போமானால்-ஒரு பெரிய கண்ணாடி ஜாடியில் நீரைவிட்டு, அதனுள் இரண்டொரு
மீன்களை நீருக்குள்ளேயே தங்கும்படியாக ஒரு மரப்பலகையையோ, தகரத்தையோ வைத்தால்-இம்மீன்கள் நீர்மட்டத்துக்குமேலே வர முயல்வதையும், முடியாமல் மூச்சுவிடக் கஷ்டப்பட்டுக் கீழே சாய்ந்து விழுவதையும், இறந்து போவதையும் காணலாம். இதனால் வாழ்விற்கு இவைகளுக்கு நீரைப்போல் காற்றும் அவசியம் என்பது புலப்படும். வங்காளத்தில் கழனிகளில் ஆம்பிப்னோஸ் (Amphipnous) என்னும் ஒருவகை மீன் வளைகளில் வசிக்கின்றது. இதுவும் காற்றையே சுவாசிக்கும். பார்வைக்கு மலங்கு போல் இருக்கும். காற்றைச் சுவாசிக்கும் மீன்கள் நீரில் வாழும்போது அடிக்கடி நீர் மட்டத்துக்கு மேலே வந்து, காற்றை வாய்வழியாக உட்கொண்டு, உபயோகப்படுத்திய காற்றைச் செவுள் வழியாக வெளியேற்றும்.
இந்தியாவில் இருக்கின்ற மீன்களில் சில தாய்மையை
மிக அழகாகக் காண்பிக்கின்றன. குறவை மீன்கள்
குளத்தின் தரையில் பள்ளம் செய்து, அதில் முட்டைகளையிட்டு, ஆணும்பெண்ணுமாக அவற்றைக் காக்கும். நீர்க் கொடிகளைக் கொண்டு அப்பள்ளத்தை மூடுவதுமுண்டு. குரமி என்னும் மீன் நீர்க்கொடிகளைக்
கொண்டு பறவைக் கூட்டைப் போலவே கூடுசெய்து,
முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அவற்றை வளர்க்கின்றது.
சிலவகைகளில் ஆண்மீன் முட்டைகளைப் பொரிப்பதில் சிரத்தை யெடுத்துக் கொள்கின்றது. உப்பங்கழிக் கெளிறு (ஏரியஸ்) என்னும் மீனில் பெண் இடுகின்ற 100-200 முட்டைகளை 3 அல்லது 4 ஆண்கள் தங்கள் வாயில் எடுத்துக்கொண்டு, வாயை மேற்புற மாக வைத்துக் கொண்டு பல நாள் உணவில்லாமல் இருக்கின்றன. கடலில் வாழும் குதிரைமீனில் ஆணின் வயிற்றைச் சார்ந்து ஒரு பை இருக்கிறது. அப்பையில்
பெண்மீன் 200-300 சிறு முட்டைகளை இட்டு, அதை
மூடிவிடுகிறது. சில நாட்கள் கழித்து, அப்பையினின்றும் 100-200 குஞ்சுகள் கேள்விக் குறிகள்போல வெளிவருகின்றன. சில வகைகளில் பெண்மீன்கள்
சிலவற்றைப்போல ஆண் மீன்களும் தம் அடிவயிற்றில்
முட்டைகளை ஒட்டி வைத்துக்கொள்கின்றன.
மலங்குகளில் ஒருவகை (ஆங்க்வில்லா) கடலிலிருந்து
ஆறுகளுக்குள் சென்று, அங்கே வளர்ந்து, முட்டையிடும்
சமயத்தில் மறுபடியும் கடலில் சென்று முட்டைகளையிடுகின்றன. இவ்வகை மலங்குகளை நாம் கழனிகளிலும் காணலாம். கடலில் இடுகின்ற முட்டைகள்
மலங்குகளாக உடனே பொரிப்பதில்லை. மிகச் சிறிய
தலையும், நாடா போன்ற உடலும் உள்ள லெப்ட்டோ
செபாலஸ் (Leptocephalus) என்னும் உருவாகப்
பொரிக்கிறது. இது வளர்ந்து,உருளை வடிவான உடல்
அமைப்புள்ள தாகிப் பிறகு குட்டி மலங்காக மாறி, ஆறுகளுக்குள் ஏறி. அங்கே முதிர்ச்சியுற்று வயதை அடைகின்றது. இது வெள்ளங்களில் கழனிகளில் அடித்துக்
கொண்டு போகப்பட்டு, அங்கே தங்கிச் சேற்றில் வளைகளில் புதைந்து வசிக்கின்றது. சில சமயங்களில் வேர்களை அறுத்துப் பயிர்களை நாசம் செய்கின்றது.
சில கெளிற்று மீன் களில் துடுப்புக்களிலுள்ள முட்கள்
நஞ்சுள்ளவை. அவை குத்தினால் மனிதனுக்கு மிகுந்த
தொந்தரவு உண்டாகும். ஒருவகைக் கெளிற்று மீனின்
நஞ்சு, தேள் கொட்டுவதுபோல இருப்பதனால் அந்த
மீனுக்குத் தேளி என்று பெயர், அதே காரணத்தைக்
கொண்டு கடலில் பாறைகளின் நடுவே வாழும் மிக
அழகான மற்றொரு வகை மீனுக்கும் தேளி என்ற
பெயர் உண்டு.
பறவை மீன்கள்: மீன்கள் சாதாரணமாய் நீரில்
நீந்துகின்றன. கோலா அல்லது பறவைமீன் (எக்சொ
சீட்டஸ்) பறந்து செல்லக்கூடிய தன்மை பொருந்தியிருக்கிறது. கூட்டம் கூட்டமாக இவை செல்லும்
போது நீருக்குமேல் குதித்துத் தாண்டிப் போவதைக் காணலாம். இவற்றை எண்ணூர் முதலிய உப்பங்கழிகளிலும் காணலாம். எண்ணூரில் செம்படவர்
பல படகுகளில் ஏறிக்கொண்டு ஒன்றாகக் கூச்சலும்
சத்தமும் செய்தால் இவை கும்பல் கும்பலாகத் துள்ளிப் படகுகளில் விழுவதைக் காணலாம்.
மலையருவிகளில் வாழும் சிறு மீன்களை அடித்துக்
கொண்டு போகாதபடி அவற்றின் மோவாய்க்கு அடியில்
உறிஞ்சு தட்டுக்கள் (சக்கர்) இருக்கின்றன. அவற்றின் மூலமாகப் பாறைகளை உறுதியாகப் பிடித்துக்
கொள்கின்றன.
{{larger|முதுகெலும்பு இல்லாதவை:}} இப்பிரிவில் பலவிதமான உயிர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முதலில் மைக்ராஸ்கோப்பினால் பார்க்கக்கூடிய ஓரணுவுயிர்கள்
'புரோட்டோசோவா' தண்ணீரிலும், தண்ணீரின் கீழிருக்கும் தரையிலும் ஈரமான மண்ணிலும் இருக்கின்றன. இவற்றி மேற்படியாகக் கடற்பஞ்சு அல்லது
'புரையுடலி" (போரிபெரா Porifera) என்னும் கூட்டம் இருக்கிறது. இது பெரும்பாலும் கடல் நீரில் வாழும். நல்ல தண்ணீரில் வாழும் சில இனங்களைக் கழனிகளிலும் குளங்களிலும் காணலாம். அவை புற்று மண்போல் கழனிகளில் வெயிற்காலங்களில் தெரியும். அவற்றிலுள்ள வெண்கடுகு போன்ற குருத்துமணிகள் (ஜெம்யூல்) மழை வருங் காலத்தில் உடைந்து, புதிய கடற் பஞ்சுகளாக வளர்கின்றன.
{{larger|சொறித் தொகுதி :}} கடற்கரையோரங்களில் நுங்கு போன்ற தன்மையுடைய உயிர்களைச் செம்படவர்கள்
வலையிலிருந்து எடுத்து எறிந்து விடுவர். இவையே
சொறிவகைகள். இவை பெரும்பாலும் கடல் நீரில்
வாழ்கின்றன. சிற்சில நல்ல தண்ணீரில் வசிக்கின்றன. இந் நன்னீர்ச் சொறிகள் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் இந்தியாவிலும், சூரத்துக்கு அருகேயும், தென் இந்தியாவில் பெரியாற்றுத்தேக்கத்திலும் கண்டுபிடிக்கப்பட்டன. பவளம்
இச்சொறியினத்தைச்சேர்ந்தது. சொறியினங்களில் பல
வெண்மை அல்லது கருமைப் பொருள்களை உண்டாக்குகின்றன. இராமேசுவரம், பாம்பன் முதலிய இடங்களில்<noinclude></noinclude>
q0stle9gyn32guq15gd2xy2fq3ix9xt
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/646
250
445758
1433742
1418170
2022-07-21T14:02:44Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|594|இந்தியா}}</b></noinclude>இவைகளினால் உண்டான வெண்ணிறப் பாறைகளை
வெகு சாதாரணமாகக் காணலாம். இப்பாறைக் கற்கள்
வீடுகட்டவும் பயன்படுகின்றன. இன்னொருவகை விசிறி
போன்று விரிந்து, தம்முள்ளே ஒருவித நிறக் குச்சிகளை
உண்டாக்கி, அவற்றின் உதவியினால் நிமிர்ந்துவளர்கின்றன. மற்றொரு வகை, சிவந்த குச்சிகளை உண்டாக்குகின்றன. இவைகளே நற்பவளம் என வழங்குகின்றன.
{{larger|புழுக்கள்:}} புழுக்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடம்பு வளையம் வளையமாகக் கட்டங்கட்டமாக (Segmented) உடையது. மற்றொன்று இக்கட்டங்கள் இல்லாதது. பின்கூறப்பட்ட வகைகளில் பல ஒட்டுண்ணிகளாக இருக்கின்றன. மனிதனது குடலிலுள்ள
நாகப்பூச்சி, கீரிப்பூச்சி, நாடாப்பூச்சி, கொக்கிப்புழு,
இரத்தத்திலுள்ள யானைக்கால் முதலிய நோய் உண்டாக்குகின்ற பூச்சிகள், தசையில் வளர்கிற நரம்புச்
சிலந்தி (Guinea-worm) முதலியவை இவ்வகையில்
அடங்கும். சில நீரில் சுதந்திரமாகத் த்னித்து வாழ்கின்றன. வளையங்கள் கட்டங்கட்டமாக அமைந்துள்ள புழுக்களிலும் பல வகைகள் இருக்கின்றன. பெரும்பான்மையானவை கடலில் மணலிலும்,
கற்பாறைகளின் இடுக்கிலும், இவைபோன்ற இடங்களிலும் வாழ்கின்றன. கடற்கரை யோரங்களில் நீர் தங்கியிருக்கும் குட்டைகளில் பலூன் போன்ற வெண்ணிறமான பொருள்கள் மிதந்து இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு பலூனும் கீழே வேர்போலச் சென்று மணலில் புதைந்திருக்கும். இவை ஒருவகைக் கடல் புழுவின் முட்டைக் கூண்டுகள். முட்டைகளைச் சிறு அணுக்களாக அப் பலூனின் உள்ளே காணலாம். அட்டைகளும் வளையப்புழுத்தொகுதியைச்சேர்ந்தவை.
{{larger|சங்குத்தொகுதி :}} நத்தை, மட்டி, பலகறை, சங்கு முதலியவை இவ்வினத்தைச் சேர்ந்தவை. இவைகள்
கூட்டுக்குள்ளே வாழ்கின்றன. இக்கூடுகள், மட்டி முதலிய சாதிகளில் இரண்டு சிறு முறங்கள் சேர்ந்தவை போன்றிருக்கும். மற்றச் சாதிகளில் சங்கு, பலகறை
போன்றிருக்கும். 'கடல்நுரை' சங்குத் தொகுதியைச்
சேர்ந்த கணவாய் என்னும் ஒரு பிராணியின் உள்கூடு
ஆகும். முத்து ஒருவித மட்டியினத்தினின்றும் உண்டாகிறது. மட்டிகளின் கூடுகளைச் சுட்டால் சுண்ணாம்பு உண்டாகும்.
{{larger|கணுக்காலிகள் (Arthropoda) :}} இத் தொகுதியில் பலவகை உயிர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
1. ஓட்டு மீன்கள், கிரஸ்டேஷியா (Crustacea), நண்டு, இறால், சென்னக்கூனி முதலிய வகைகள். இன்னும் பல இனங்கள் இதில் அடங்கியிருக்கின்றன. 2. தென் ஆப்பிரிக்காவிலும் வடஇந்தியாவிலும் காணப்படுகின்ற பெரிபதஸ் என்னும் உயிர். 3. மரவட்டை, பூரான் முதலியன அடங்கிய வகுப்பு. ஒவ்வொன்றிலும் அநேக விதங்கள் இருக்கின்றன. ஜல மண்டலம் என்று சொல்லும் பூரான் வகை இவ்வினத்தைச் சேர்ந்தது. 4.பூச்சிகள், வண்டுகள், பட்டுப்பூச்சி, எறும்பு, கரப்பான்பூச்சி, தும்பி, குளவி, வெட்டுக்கிளி, பிள்ளைப்பூச்சி முதலியன இவ் வகுப்பில் அடங்கும். இவைகளின் உடலில், தலை, மார்பு, வயிறு என மூன்று பாகங்களைக் காணலாம்; ஆறு கால்கள் உள்ளன. 5. தேள், எட்டுக் கால் பூச்சிகள், உண்ணி முதலியன அடங்கிய வகுப்பு. இவைகளுக்கெல்லாம் எட்டுக்கால்கள் உள்ளன. இவற்றில் தலையும் மார்பும் ஒன்று சேர்ந்து தலை- மார்பு
(செபலதோராக்ஸ்) என்னும் ஒருபாகம் வயிற்றுக்கு
முன்பாகமாக இருக்கிறது.
{{larger|முள்தோலிகள் (Echinodermata) :}} இவை கடலிலே வாழ்கின்றன. நட்சத்திர மீன் (Star fish), ஒடி
நட்சத்திர மீன் (Brittle star), கடல் முள்ளெலி (Sea
urchin), கடல் வெள்ளரி (Sea-cucumber), கடல் லில்லி (Sea-lily) முதலியன இவ்வினத்தில் அடங்குகின்றன. ஐந்து கைகளையுடைய நட்சத்திர மீனும், அதைப்போன்று நடுத் தட்டுடன் ஐந்து பலவிதமாக வளையக்கூடிய கைகளையுடையதுமான ஒடி நட்சத்திர மீனும் சாதாரணமாகச் செம்படவர்களால் ஒதுக்கப்பட்ட மீன்களினிடையே கடற்கரையோரங்களில் காணலாம். அலைகளாலும் சில சமயங்களில் இவை ஒதுக்கப்பட்டிருக்கும். கடல் முள்ளெலி பந்துபோல் உருண்டு, உடல் முழுவதும் முட்களால் மூடப்பட்டிருக்கும். இம்முட்களைச் சிறுவர் பலகையில் எழுதும் பலப்பம்போல்
உபயோகப்படுத்தலாம். கடல் வெள்ளரி கடலின் தரையில் படுத்து வாழ்வதினால் அதைக் கரைகளில் காண்பதரிது. கடல் லில்லியும் வேர்களால் மணலில் ஊன்றி வாழ்கின்றது. இதில் ஒரு சிறிய இனம் கடற்
பாறைகளினிடையே வாழும்.
{{float_right|எஸ். ஜீ. ம.}}
{{larger|<b>மானிடவியல்:</b>}} பண்டைத் தமிழ் நூல்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலப் பாகுபாடு செய்து, அவற்றில் வாழ்ந்த மக்களையும் அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும் பற்றிக் கூறுகின்றன. வேதகால நூல்கள், நிஷாதர், கிராதர் போன்ற ஆரியரல்லாத மக்களைப்பற்றிக் கூறுகின்றன. இமயமலையிலிருந்த மக்கள் கற்களைக்கொண்டு செய்து பயன்படுத்திய அம்பு முனைகளைப்பற்றிய வருணனை காளிதாசருடைய நூல்களில் காணப்படுகின்றது.
ஆயினும் பிரிட்டிஷ் அரசாங்கம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மக்கள் தொகைக் கணக்கு முறை வகுத்த பின்னரே இந்திய மானிடவியல் ஆராய்ச்சி தொடங்கியது. சர் டெனிஜில் இபெட்சன் 1881ஆம் ஆண்டு மக்கள் தொகை கணித அறிக்கையில் பஞ்சாபில் காணப்படும் பழக்க வழக்கங்களைப்பற்றி எழுதினார். ஆனால் 1891ஆம் ஆண்டு சர் ஹெர்பர்ட் ரிஸ்லி எழுதிய மக்கள் தொகைக் கணித அறிக்கையே இந்திய மானிடவியல் ஆராய்ச்சியின் தொடக்கமாகும். இதன் பின்னர் வந்த அறிக்கைகள் சாதி, இனம் பற்றிய விவரங்கள் தந்தன.
தர்ஸ்டனும் ரங்காச்சாரியும் 1909-ல் எழுதிய தென்
இந்திய சாதிகளும் இனங்களும் என்னும் நூலும்,
அனந்தகிருஷ்ண அய்யர் எழுதிய கொச்சி, மைசூர்
சாதிகளும் இனங்களும் என்ற நூலும் தமிழ்நாட்டு
மானிடவியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை செய்வன.
இதன்பின் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்
பிரிட்டிஷ் அலுவலாளர்கள் அஸ்ஸாமிலிருக்கும் மலைச்
சாதிகள் ஒவ்வொன்றையும் பற்றி விரிவான குறிப்புக்கள்
அடங்கிய நூல்கள் வெளியிட்டனர். அதன்பின் ஆராய்ந்தவர்களுள் சிறந்தவர்கள் வங்காளத்திலிருந்த சரத்சந்திர ராயும், மத்திய இந்தியாவிலிருந்த டாக்டர் வெரியர் எல்வினுமாவர். உடல் தோற்றத்தைப் பற்றிய
ஆராய்ச்சியைப் பலவாறு நடத்தியவர் இந்திய அரசாங்கத்தின் மானிடவியல் இலாகாவின் முதல் டைரக்டராயிருந்த டாக்டர் பீ. எஸ். குஹா ஆவர்.
சிந்துப் பள்ளத்தாக்கில் கண்டுபிடித்த ஹாரப்பா,
மொகஞ்சதாரோ நாகரிகச் சிதைவுகள் இந்திய மானிடவியல் ஆராய்ச்சியில் மிகச் சிறப்பான ஒரு கட்டமாகும். பார்க்க: ஆசியா-மானிடவியல்.
{{float_right|யூ. ஆர். ஏ.}}
{{center|{{larger|<b>மக்களினங்கள்</b>}}}}
இந்திய மக்களிடம் ஆதிக் குடி இனங்களின் அமிசங்கள் பல காணப்படுகின்றன. இவ்வினங்கள் ஆறு<noinclude></noinclude>
gxkjihbkdjoa8peh1tvfmtfzm1vwpun
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/647
250
445759
1433743
1418171
2022-07-21T14:14:01Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|595|இந்தியா}}</b></noinclude>பெரிய இனத்தொகுதிகளினின்றும், அவற்றின் உட்பிரிவுகளினின்றும் பெறப்பட்டவை. அவையாவன :<br>
1. நெக்ரிட்டோ.<br>
2. ஆதி ஆஸ்திரலாயிடு.<br>
3. மங்கொலாயிடு இனமும், அதன் உட்பிரிவுகளான ஆதி மங்கொலாயிடு இனமும், திபெத்திய மங்கொலாயிடு இனமும்.<br>
4. மத்தியதரைக்கடல் பிரதேச இனமும், அதன்
உட்பிரிவுகளான ஆதி மத்தியதரைக்கடல் பிரதேச
இனமும், மத்தியதரைக்கடல் பிரதேச இனமும், கீழ்
நாட்டினமும்.<br>
5. மேலைநாட்டு அகன்ற மண்டையினமும், அதன்
உட்பிரிவுகளான ஆல்பினாயிடு, தினாரிக், ஆர்மினாயிடு
பிரிவுகளும்.<br>
6. நார்டிக் இனம்.<br>
நெக்ரிட்டோ, ஆதி ஆஸ்திரலாயீடு, மங்கொலாயிடு
இனங்களும், அவற்றின் உட்பிரிவுகளுமே இந்நாட்டின்
ஆதிக் குடிமக்களையாக்கிய இன வகைகள். இவற்றுள்
நெக்ரிட்டோ இனத்தவருக்குக் குறள் வடிவம், சிறிய தலை, வெளிப்புறம் தள்ளிய நெற்றி, வளர்ச்சியுறாத
முகவாய், பம்மென்ற தலைமயிர் முதலியவை சிறப்பிலக்
கணங்களாகும். இவ்வினவகை காடர், இருளரிடைக்
காணப்படுகிறது. ஆதி ஆஸ்திரலாயீடு இனவகை மேற்
கூறிய நெக்ரிட்டோக்களைப் பெரும்பான்மை ஒத்திருந்தாலும், இவர்களுடைய உறுப்புக்கள் நன்கு வளர்ச்சி யுற்றிருக்கும்; தலைமயிரும் பம்மெனச் சுருண்டிராமல் அறல் போன்றோ அல்லது வளைந்தோ இருக்கும். தென்னிந்தியா, மத்திய இந்தியாவின் ஆதிக்குடி மக்கள் பெரும்பான்மையோர் இவ்வகையினரே. மேலும் வட இந்தியாவிலும், மற்றைய இடங்களில் இந்து நாகரிகத்தைப் பேரளவிற்குத் தழுவியவரும், ஒதுக்கப்பட்டவரென வழங்கப்படுபவருமான சாதியினரிடையே இவ்வினக் கூறுகள் மலிந்துள்ளன. மங்கொலாயிடு வகையினரின் உடம்பில் குறைவான மயிரும், சப்பையான முகத்தோற்றமும், உயர்ந்த கன்ன எலும்புகளும், கீற்றுப் போன்ற கண்களும் காணப்படுகின்றன. புருவத்திற்கும் மேலிமைக்கும் இடையே ஒரு சதைமடிப்புத் தெளிவாகக் காணப்படுகிறது. இச்சதைமடிப்பே கண்களுக்குக் கீற்றுப்போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இவ்வகையினரின் பலவேறு பிரிவுகளை அஸ்ஸாம், இந்தோ பர்மிய எல்லை, சிட்டகாங் ஜில்லா, நேபாளம், சிக்கிம், பூட்டான் முதலிய இடங்களில் காணலாம்.
இந்தியாவின் பொதுவான மக்கள் தொகுதியுள்
மற்றைய மூன்று இனத்தொகுகளினின்றும் பெறப்பட்ட கூறுகளையும் காணலாம். இவற்றுள் மத்திய தரைக்கடல் பிரதேச இனவகையின் கூறே பெருவாரியாகும். ஆதி மத்தியதரைக்கடல் பிரதேச இனத்தை வான் எயிக்ஸ்டெட் என்பவர் மெலனாயீடு எனப் பெயரிட்டு (மெலனீசியா நீக்ரோக்களுடன் பிறப்பு வழியாக ஒற்றுமை பெற்ற இனம்), இருநூறு இலட்சம் தமிழர்களை இதனுள் வகைப்படுத்தினர். இத்தகைய வகைப்பாட்டிற்கு ஏற்ற சான் றில்லை. தமிழர்களுக்கும் மெலனாயிடு வகையினருக்கும் உடல் நிறத்திலன்றி, வேறு எவ்வகையிலும் ஒற்றுமை இல்லை. மத்தியதரைக்கடல் பிரதேச இனத்தவரான தமிழர்களுக்குத் தலைமயிர் ஆப்பிரிக்கா நீக்ரோக்களைப்போல் சிறு வளையங் களாகவோ, அல்லது மெலனீசியரைப்போல் பம்மென்றோ இல்லை. ஒருகால் தென்னிந்தியாவின் மிகுந்த வெப்பத்தினால், கரு நிறத்தையளிக்கும் ஜீன்கள் அதிகரித்து ஏற்கெனவே இவர்கள் பெற்றிருந்த கரிய நிறத்தைப் பெருக்கியிருக்கலாம். இவ்வளவில் நீக்ரோக்களை
ஒத்திருப்பதன்றி, வேறு பிறப்பளவில் யாதோர் ஒற்றுமையும் இல்லை. மத்தியதரைக்கடல் பிரதேச இனம்
ஐரோப்பிய வகைகளைச் சார்ந்தது. இவ்வினத்தவரே
சிந்து சமவெளி நாகரிகத்திற்குக் காரணம் எனவும்
ஊகிக்கலாம். வட இந்தியாவிலும் மற்றைப் பிரதேசங்களில் உயர்சாதியினருள்ளும் இவ்வினக் கூறுகள்
பேரளவிற்குத் தோன்றுகின்றன. கீழ்நாட்டினரினம்
பாஞ்சாலம், சிந்து, ராஜபுதனம், மேற்கு ஐக்கிய மாகாணம் முதலிய இடங்களில் காணப்படுகிறது.
ஆல்ப்பைன் அகன்ற மண்டையினத்தவரை சித்ராலில் உள்ளகோ, புருஷோ ஆகிய இடங்களிலும், கில்ஜித்
முதலிய இடங்களிலும், நேபாளத்தில் பலவகையின்ரிடையும் காணலாம். தினாரிக் அகன்ற மண்டையினமோ வங்காளத்தில் தெளிவாகவும், ஒரிஸ்ஸா, கத்தியவார், கன்னடம், தமிழ் நாடு ஆகிய இடங்களிலும் தோன்றுகிறது. இவ்வினம் யாதொரு கலப்புமில்லாமல் சுய வடிவில் குடகு நாட்டவரிடைக் காணப்படுகிறது.
நார்டிக் இனமே ஆரியரெனப்படும் வேத கர்த்தாக்களுடன் சம்பந்தமுடைய இனமாகும். இவ்வினத்தைச் சிந்து நதியும் அதன் கிளைநதிகளும் பாயும் சமவெளிகளிலும், இந்துகுஷ் மலைவாசிகளான காப்பிரிகளிடையும், பாஞ்சாலத்திலும் ராஜபுதனத்திலும் உயர்சாதியினருள்ளும் காணலாம். மேற்கிந்தியாவிலும், கிழக்கில் வங்காளம் வரையிலும் ஆங்காங்கே இவ்வினக் கூறுகள் தோன்றுகின்றன. மகாராஷ்டிரத்தில் சித்பாவன் பிராமணர்களுள் அகன்ற மண்டையினத்தவரோடு கலப்புற்ற வகையில் இவ்வினக் கூறுகளைக் காணலாம்.
வேறு வேறு பிரதேசங்களில் வேறு வேறு அளவில்
இவ்வினக் கூறுகள், வேறு இனங்களுடன் கலந்துள்ளன. அவ்வப் பிரதேசங்களில் பேசப்படும் மொழி வகைகளுக்கும் இன வகைகளுக்கும் யாதொரு இயைபுமில்லை. இதைப் போன்றே நாகரிகமும் சரித்திர சம்பந்த காரணங்களால் பரவியதாகும். எனவே. மொழி, நாகரிகம் என்பனவற்றை உடலுறுப்பு வேற்றுமைகளால் ஆகிய இன வகைகளோடு சேர்த்துக் குறிப்பது பிழையாகும்.
{{float_right|பீ. எஸ். கு.}}
{{center|{{larger|<b>மக்கள் தொகை</b>}}}}
இந்திய யூனியனின் மொத்த மக்கள் தொகையும்,
அதன் தனித்தனி இராச்சியங்களின் மக்கள் தொகையும் அடுத்த பக்கத்தில் காட்டப்பட்டுள்ளன.
இந்திய யூனியனில் சதுர மைலுக்குச் சுமார் 296
மக்கள் வசிக்கின்றனர். வட இந்தியாவில் செழிப்புமிக்க வண்டல் நிலப் பகுதிகளிலும், கடற்கரைப் பிரதேசங்களிலும் மக்கள் இதைப்போல் இரு மடங்கு
வசிக்கின்றனர். தென்னிந்தியாவில் மக்கள் நெருக்கமும், நாட்டின் மொத்த மக்கள் நெருக்கமும் சுமார் ஒன்றே எனலாம். 1951-ல் மொத்த மக்கள் தொகையில் 618 இலட்சம் பேர், அதாவது 17·6% நகரங்களில் வசிப்பவர். ஓர் இலட்சத்துக்குக் குறையாத மக்கள் தொகை உள்ளவை பெரிய நகரங்கள். அத்தகைய பெரிய நகரங்களில் வசிப்பவர் தொகை 241 இலட்சம்; அதாவது மொத்த நகர மக்கள் தொகையில் 39% ஆகும். பம்பாய் (28 இலட்சம்), கல்கத்தா (25 இலட்சம்), சென்னை (14 இலட்சம்), டெல்லி (புது டெல்லி உட்பட 12 இலட்சம்), ஐதராபாத் (11
இலட்சம்), இவ் வைந்து நகரங்களிலும் பத்து இலட்சத்துக்குமேல் மக்கள் இருக்கின்றனர். இந்தியாவில்<noinclude></noinclude>
ja1hcfvlun4bhu7ktd8bu2cwsx050ck
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/648
250
445760
1433744
1418172
2022-07-21T14:17:33Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|596|இந்தியா}}</b></noinclude>{{center|{{larger|இந்திய யூனியன் மக்கள் தொகை அட்டவணை}}}}
ஏ. இராச்சியங்கள்
அஸ்ஸாம் *
ஆந்திரம்
உத்தரப்பிரதேசம்
ஒரிஸ்ஸா
சென்னை
பஞ்சாப்
பம்பாய்
பீகார்
இராச்சியங்கள்
மத்தியப்பிரதேசம்
மே. வங்காளம்
பீ. இராச்சியங்கள்
அஸ்ஸாம் பழங்குடிப் பகுதிகள் +
ஐதராபாத்
சௌராஷ்டிரம்
திருவிதாங்கூர்- கொச்சி
பெப்சு
மத்திய பாரதம்
மைசூர்
ராஜஸ்தான்
விந்தியப்பிரதேசம்
ஜம்மு-காச்மீரம்
சீ. இராச்சியங்கள்
அஜ்மீர்
இமாசலப் பிரதேசம்
கட்சு
குடகு
டெல்லி
596
பரப்பு ச.மை.
திரிபுரா
பிலாஸ்பூர்
போபால்
மணிப்பூர்
டீ. இராச்சியங்கள்
அந்தமான், நிக்கோபார் தீவுகள்
சிக்கிம்.
85.012
63,000
1.13.409
60,136
64.790
37,378
1.11,434
70.330
1,30.272
30.775
82.168
21,451
9,144
10,078
46,478
29,489
1.30.207
23,603
92,780
2,417
10,451
16,724
1.586
578
4,032
453
6,878
8,628
3.215
2,744
*
பீ-பிரிவு பழங்குடிப் பகுதிகள் நீங்கலாக.
f சரிபார்க்கப்படாத மதிப்பு.
**
tt
1941
ஆண்டு
13 இலட்சம் ச. மைல் பரப்பில் 35·68 கோடி மக்கள்
1951-ல் வசித்தனர். 1941-ல் 31.48 கோடி மக்கள்
வசித்தனர். இந்தப் பத்தாண்டுகளில் மக்கள் தொகை
12.5% மிகுந்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து இந்திய
யூனியனுக்கு 75 இலட்சம் பேர் வந்து சேர்ந்திருக்கின்ற
னர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
1881
1891
பிரிவினைக்கு
1901
முன், சென்ற 70 ஆண்டுகளில் மக்கள் தொகையின் 1911
பெருக்கம் வருமாறு:
1921
75.93,037
5,65,31,848
1,37,67,988
4.98,30,749
1.26.98.603
2.91.81.146
3,65,28,119
1.96.31.615
2,18,37,295
1.63,27,119
35,60,700
75,00,057
34.02,586
71.69,880
73.37.818
1.33,06,232
33.66.649
40.21.616
5,83,693
9,47.375
5.07.880
1.68.726
9.17,939
5,13.010
1,10,336
7,78,623
5,12,069
மக்கள் தொகை
33,768
1.21.520
**
இந்தியா
1951
90.43,707
2,05,07,801
6,32,15,742
1,46,45,946
3,65,08,201
1.26.41.205
3,59,56,150
4,02,25,947
2.12.47,533
2,48,10,308
5.60,000
1.86.55,108
41.37.359
92.80,425
34.93.685
79.54,154
90,74,972
1.52,90,797
35,74.690
44,10,000
6,93,372
9,83,367
5.67.606
2,29.405
17.44.072
6.39,029
1.26.099
8,36,474
5,77,635
ஆந்திரமும் சேர்ந்த மக்கள் தொகை.
1-3-1951-ல் தோராய மதிப்பு.
30.971
1,37,725
இந்திய மக்கள் தொகைப் பெருக்கம்
மக்கள் தொகை
25,38,96,330
28,73,14.671
29.43,61.056
31,51,56,396
31,89,42,480<noinclude></noinclude>
k3ko3zi07eixh7bkcj52n4fn80uxp1g
1433745
1433744
2022-07-21T14:46:13Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|596|இந்தியா}}</b></noinclude>{{center|{{larger|இந்திய யூனியன் மக்கள் தொகை அட்டவணை}}}}
{| {{ts|btd|bb|mc|sm85|lh11|ac|bc|bgt}}
|-{{ts|ac|bb}}
|rowspan=2 {{ts|ptb.5|br}}|இராச்சியங்கள்
|rowspan=2 {{ts|ptb.5|br}}|பரப்பு ச.மை.
|colspan=2 {{ts|ptb.5}}|மக்கள் தொகை
|-{{ts|ac|bb}}
|{{ts|br|ptb.5}}|1941
|{{ts|ptb.5}}|1951
|-
|width=150 {{ts|pt.5|al|br|pl.5}}|{{larger|ஏ. இராச்சியங்கள்}}
|width=120 {{ts|pt.5|br}}|
|width=120 {{ts|pt.5|br}}|
|width=120 {{ts|pt.5}}|
|-
|{{ts|al|br|pl.5}}|அஸ்ஸாம் *
|{{ts|br}}|85.012
|{{ts|br}}|75,93,037
|90,43,707
|-
|{{ts|al|br|pl.5}}|ஆந்திரம்
|{{ts|br}}|63,000
|{{ts|br}}|
|2,05,07,801
|-
|{{ts|al|br|pl.5}}|உத்தரப்பிரதேசம்
|{{ts|br}}|1,13,409
|{{ts|br}}|5,65,31,845
|6,32,15,742
|-
|{{ts|al|br|pl.5}}|ஒரிஸ்ஸா
|{{ts|br}}|60,132
|{{ts|br}}|1,37,67,988
|1,46,45,946
|-
|{{ts|al|br|pl.5}}|சென்னை**
|{{ts|br}}|64,790
|{{ts|br}}|4,98,30,749**
|3,65,08,201
|-
|{{ts|al|br|pl.5}}|பஞ்சாப்
|{{ts|br}}|37,378
|{{ts|br}}|1,26,98,903
|1,26,41,205
|-
|{{ts|al|br|pl.5}}|பம்பாய்
|{{ts|br}}|1,11,436
|{{ts|br}}|2,29,81,146
|3,59,56,150
|-
|{{ts|al|br|pl.5}}|Amsterdam
|{{ts|br}}|1900
|{{ts|br}}|24.82
|31.53
|-
|{{ts|al|br|pl.5}}|Lower Austria
|{{ts|br}}|1901
|{{ts|br}}|20.51
|32.10
|-
|{{ts|al|br|pl.5}}|Prussia
|{{ts|br}}|1903
|{{ts|br}}|18.40
|36.03
|-
|{{ts|al|br|pl.5}}|Bohemia
|{{ts|br}}|1900
|{{ts|br}}|17.85
|34.88
|-
|{{ts|al|br|pl.5}}|Bavaria
|{{ts|br}}|1903
|{{ts|br}}|17.80
|37.8
|-
|{{ts|al|br|pl.5}}|Berlin
|{{ts|br}}|1904
|{{ts|br}}|17.02
|27.36
|-
|{{ts|pb.5|al|br|pl.5}}|Prague
|{{ts|pb.5|br}}|1901
|{{ts|pb.5|br}}|15.85
|{{ts|pb.5}}|31.31
|-
|}
பீகார்
இராச்சியங்கள்
மத்தியப்பிரதேசம்
மே. வங்காளம்
பீ. இராச்சியங்கள்
அஸ்ஸாம் பழங்குடிப் பகுதிகள் +
ஐதராபாத்
சௌராஷ்டிரம்
திருவிதாங்கூர்- கொச்சி
பெப்சு
மத்திய பாரதம்
மைசூர்
ராஜஸ்தான்
விந்தியப்பிரதேசம்
ஜம்மு-காச்மீரம்
சீ. இராச்சியங்கள்
அஜ்மீர்
இமாசலப் பிரதேசம்
கட்சு
குடகு
டெல்லி
596
திரிபுரா
பிலாஸ்பூர்
போபால்
மணிப்பூர்
டீ. இராச்சியங்கள்
அந்தமான், நிக்கோபார் தீவுகள்
சிக்கிம்.
*
பீ-பிரிவு பழங்குடிப் பகுதிகள் நீங்கலாக.
f சரிபார்க்கப்படாத மதிப்பு.
tt
1941
ஆண்டு
13 இலட்சம் ச. மைல் பரப்பில் 35·68 கோடி மக்கள்
1951-ல் வசித்தனர். 1941-ல் 31.48 கோடி மக்கள்
வசித்தனர். இந்தப் பத்தாண்டுகளில் மக்கள் தொகை
12.5% மிகுந்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து இந்திய
யூனியனுக்கு 75 இலட்சம் பேர் வந்து சேர்ந்திருக்கின்ற
னர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
1881
1891
பிரிவினைக்கு
1901
முன், சென்ற 70 ஆண்டுகளில் மக்கள் தொகையின் 1911
பெருக்கம் வருமாறு:
1921
5,65,31,848
1,37,67,988
4.98,30,749
1.26.98.603
2.91.81.146
3,65,28,119
1.96.31.615
2,18,37,295
1.63,27,119
35,60,700
75,00,057
34.02,586
71.69,880
73.37.818
1.33,06,232
33.66.649
40.21.616
5,83,693
9,47.375
5.07.880
1.68.726
9.17,939
5,13.010
1,10,336
7,78,623
5,12,069
மக்கள் தொகை
33,768
1.21.520
**
இந்தியா
1951
90.43,707
2,05,07,801
6,32,15,742
1,46,45,946
3,65,08,201
1.26.41.205
3,59,56,150
4,02,25,947
2.12.47,533
2,48,10,308
5.60,000
1.86.55,108
41.37.359
92.80,425
34.93.685
79.54,154
90,74,972
1.52,90,797
35,74.690
44,10,000
6,93,372
9,83,367
5.67.606
2,29.405
17.44.072
6.39,029
1.26.099
8,36,474
5,77,635
ஆந்திரமும் சேர்ந்த மக்கள் தொகை.
1-3-1951-ல் தோராய மதிப்பு.
30.971
1,37,725
இந்திய மக்கள் தொகைப் பெருக்கம்
மக்கள் தொகை
25,38,96,330
28,73,14.671
29.43,61.056
31,51,56,396
31,89,42,480<noinclude></noinclude>
9ctsdmvfqmxkyq4ppmtprbowdjnzo9c
1433746
1433745
2022-07-21T15:16:54Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|596|இந்தியா}}</b></noinclude>{{center|{{larger|இந்திய யூனியன் மக்கள் தொகை அட்டவணை}}}}
{| {{ts|btd|bb|mc|sm85|lh11|ac|bc|bgt}}
|-{{ts|ac|bb}}
|rowspan=2 {{ts|ptb.5|br}}|இராச்சியங்கள்
|rowspan=2 {{ts|ptb.5|br}}|பரப்பு ச.மை.
|colspan=2 {{ts|ptb.5}}|மக்கள் தொகை
|-{{ts|ac|bb}}
|{{ts|br|ptb.5}}|1941
|{{ts|ptb.5}}|1951
|-
|width=150 {{ts|pt.5|al|br|pl.5}}|{{larger|ஏ. இராச்சியங்கள்}}
|width=120 {{ts|pt.5|br}}|
|width=120 {{ts|pt.5|br}}|
|width=120 {{ts|pt.5}}|
|-
|{{ts|al|br|pl.5}}|
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|அஸ்ஸாம் *
|{{ts|br}}|85.012
|{{ts|br}}|75,93,037
|90,43,707
|-
|{{ts|al|br|pl.5}}|ஆந்திரம்
|{{ts|br}}|63,000
|{{ts|br}}|
|2,05,07,801
|-
|{{ts|al|br|pl.5}}|உத்தரப்பிரதேசம்
|{{ts|br}}|1,13,409
|{{ts|br}}|5,65,31,845
|6,32,15,742
|-
|{{ts|al|br|pl.5}}|ஒரிஸ்ஸா
|{{ts|br}}|60,132
|{{ts|br}}|1,37,67,988
|1,46,45,946
|-
|{{ts|al|br|pl.5}}|சென்னை**
|{{ts|br}}|64,790
|{{ts|br}}|4,98,30,749**
|3,65,08,201
|-
|{{ts|al|br|pl.5}}|பஞ்சாப்
|{{ts|br}}|37,378
|{{ts|br}}|1,26,98,903
|1,26,41,205
|-
|{{ts|al|br|pl.5}}|பம்பாய்
|{{ts|br}}|1,11,436
|{{ts|br}}|2,29,81,146
|3,59,56,150
|-
|{{ts|al|br|pl.5}}|பீகார்
|{{ts|br}}|70,330
|{{ts|br}}|3,6528,119
|4,02,25,947
|-
|{{ts|al|br|pl.5}}|மத்தியப்பிரதேசம்
|{{ts|br}}|1,30,272
|{{ts|br}}|1,96,31,615
|2,12,47,533
|-
|{{ts|al|br|pl.5}}|மே. வங்காளம்
|{{ts|br}}|30,775
|{{ts|br}}|2,18,37,295
|2,48,10,308
|-
|{{ts|al|br|pl.5}}|{{larger|பீ. இராச்சியங்கள்}}
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|அஸ்ஸாம் பழங்குடிப் பகுதிகள் †
|{{ts|br}}|ஐதராபாத்
|{{ts|br}}|
|5,60,000
|-
|{{ts|al|br|pl.5}}|Berlin
|{{ts|br}}|1904
|{{ts|br}}|17.02
|27.36
|-
|{{ts|pb.5|al|br|pl.5}}|Prague
|{{ts|pb.5|br}}|1901
|{{ts|pb.5|br}}|15.85
|{{ts|pb.5}}|31.31
|-
|}
சௌராஷ்டிரம்
திருவிதாங்கூர்- கொச்சி
பெப்சு
மத்திய பாரதம்
மைசூர்
ராஜஸ்தான்
விந்தியப்பிரதேசம்
ஜம்மு-காச்மீரம்
சீ. இராச்சியங்கள்
அஜ்மீர்
இமாசலப் பிரதேசம்
கட்சு
குடகு
டெல்லி
596
திரிபுரா
பிலாஸ்பூர்
போபால்
மணிப்பூர்
டீ. இராச்சியங்கள்
அந்தமான், நிக்கோபார் தீவுகள்
சிக்கிம்.
*
பீ-பிரிவு பழங்குடிப் பகுதிகள் நீங்கலாக.
f சரிபார்க்கப்படாத மதிப்பு.
tt
1941
ஆண்டு
13 இலட்சம் ச. மைல் பரப்பில் 35·68 கோடி மக்கள்
1951-ல் வசித்தனர். 1941-ல் 31.48 கோடி மக்கள்
வசித்தனர். இந்தப் பத்தாண்டுகளில் மக்கள் தொகை
12.5% மிகுந்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து இந்திய
யூனியனுக்கு 75 இலட்சம் பேர் வந்து சேர்ந்திருக்கின்ற
னர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
1881
1891
பிரிவினைக்கு
1901
முன், சென்ற 70 ஆண்டுகளில் மக்கள் தொகையின் 1911
பெருக்கம் வருமாறு:
1921
5,65,31,848
1,37,67,988
4.98,30,749
1.26.98.603
2.91.81.146
3,65,28,119
1.96.31.615
2,18,37,295
1.63,27,119
35,60,700
75,00,057
34.02,586
71.69,880
73.37.818
1.33,06,232
33.66.649
40.21.616
5,83,693
9,47.375
5.07.880
1.68.726
9.17,939
5,13.010
1,10,336
7,78,623
5,12,069
மக்கள் தொகை
33,768
1.21.520
**
இந்தியா
1951
90.43,707
2,05,07,801
6,32,15,742
1,46,45,946
3,65,08,201
1.26.41.205
3,59,56,150
4,02,25,947
2.12.47,533
2,48,10,308
5.60,000
1.86.55,108
41.37.359
92.80,425
34.93.685
79.54,154
90,74,972
1.52,90,797
35,74.690
44,10,000
6,93,372
9,83,367
5.67.606
2,29.405
17.44.072
6.39,029
1.26.099
8,36,474
5,77,635
ஆந்திரமும் சேர்ந்த மக்கள் தொகை.
1-3-1951-ல் தோராய மதிப்பு.
30.971
1,37,725
இந்திய மக்கள் தொகைப் பெருக்கம்
மக்கள் தொகை
25,38,96,330
28,73,14.671
29.43,61.056
31,51,56,396
31,89,42,480<noinclude></noinclude>
h8ikt3ha21ghd1y9l41zwshjf0o9p7o
1433755
1433746
2022-07-21T15:32:44Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|596|இந்தியா}}</b></noinclude>{{center|{{larger|இந்திய யூனியன் மக்கள் தொகை அட்டவணை}}}}
{| {{ts|btd|bb|mc|sm85|lh11|ac|bc|bgt}}
|-{{ts|ac|bb}}
|rowspan=2 {{ts|ptb.5|br}}|இராச்சியங்கள்
|rowspan=2 {{ts|ptb.5|br}}|பரப்பு ச.மை.
|colspan=2 {{ts|ptb.5}}|மக்கள் தொகை
|-{{ts|ac|bb}}
|{{ts|br|ptb.5}}|1941
|{{ts|ptb.5}}|1951
|-
|width=150 {{ts|pt.5|al|br|pl.5}}|{{larger|ஏ. இராச்சியங்கள்}}
|width=120 {{ts|pt.5|br}}|
|width=120 {{ts|pt.5|br}}|
|width=120 {{ts|pt.5}}|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|
|-
|{{ts|al|br|pl.5}}|அஸ்ஸாம் *
|{{ts|br}}|85.012
|{{ts|br}}|75,93,037
|90,43,707
|-
|{{ts|al|br|pl.5}}|ஆந்திரம்
|{{ts|br}}|63,000
|{{ts|br}}|
|2,05,07,801
|-
|{{ts|al|br|pl.5}}|உத்தரப்பிரதேசம்
|{{ts|br}}|1,13,409
|{{ts|br}}|5,65,31,845
|6,32,15,742
|-
|{{ts|al|br|pl.5}}|ஒரிஸ்ஸா
|{{ts|br}}|60,132
|{{ts|br}}|1,37,67,988
|1,46,45,946
|-
|{{ts|al|br|pl.5}}|சென்னை**
|{{ts|br}}|64,790
|{{ts|br}}|4,98,30,749**
|3,65,08,201
|-
|{{ts|al|br|pl.5}}|பஞ்சாப்
|{{ts|br}}|37,378
|{{ts|br}}|1,26,98,903
|1,26,41,205
|-
|{{ts|al|br|pl.5}}|பம்பாய்
|{{ts|br}}|1,11,436
|{{ts|br}}|2,29,81,146
|3,59,56,150
|-
|{{ts|al|br|pl.5}}|பீகார்
|{{ts|br}}|70,330
|{{ts|br}}|3,6528,119
|4,02,25,947
|-
|{{ts|al|br|pl.5}}|மத்தியப்பிரதேசம்
|{{ts|br}}|1,30,272
|{{ts|br}}|1,96,31,615
|2,12,47,533
|-
|{{ts|al|br|pl.5}}|மே. வங்காளம்
|{{ts|br}}|30,775
|{{ts|br}}|2,18,37,295
|2,48,10,308
|-
|{{ts|al|br|pl.5}}|{{larger|பீ. இராச்சியங்கள்}}
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|அஸ்ஸாம் பழங்குடிப் பகுதிகள் †
|{{ts|br}}|
|{{ts|br}}|
|5,60,000
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|pb.5|al|br|pl.5}}|ஐதராபாத்
|{{ts|pb.5|br}}|1901
|{{ts|pb.5|br}}|15.85
|{{ts|pb.5}}|31.31
|-
|}
சௌராஷ்டிரம்
திருவிதாங்கூர்- கொச்சி
பெப்சு
மத்திய பாரதம்
மைசூர்
ராஜஸ்தான்
விந்தியப்பிரதேசம்
ஜம்மு-காச்மீரம்
சீ. இராச்சியங்கள்
அஜ்மீர்
இமாசலப் பிரதேசம்
கட்சு
குடகு
டெல்லி
596
திரிபுரா
பிலாஸ்பூர்
போபால்
மணிப்பூர்
டீ. இராச்சியங்கள்
அந்தமான், நிக்கோபார் தீவுகள்
சிக்கிம்.
*
பீ-பிரிவு பழங்குடிப் பகுதிகள் நீங்கலாக.
f சரிபார்க்கப்படாத மதிப்பு.
tt
1941
ஆண்டு
13 இலட்சம் ச. மைல் பரப்பில் 35·68 கோடி மக்கள்
1951-ல் வசித்தனர். 1941-ல் 31.48 கோடி மக்கள்
வசித்தனர். இந்தப் பத்தாண்டுகளில் மக்கள் தொகை
12.5% மிகுந்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து இந்திய
யூனியனுக்கு 75 இலட்சம் பேர் வந்து சேர்ந்திருக்கின்ற
னர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
1881
1891
பிரிவினைக்கு
1901
முன், சென்ற 70 ஆண்டுகளில் மக்கள் தொகையின் 1911
பெருக்கம் வருமாறு:
1921
5,65,31,848
1,37,67,988
4.98,30,749
1.26.98.603
2.91.81.146
3,65,28,119
1.96.31.615
2,18,37,295
1.63,27,119
35,60,700
75,00,057
34.02,586
71.69,880
73.37.818
1.33,06,232
33.66.649
40.21.616
5,83,693
9,47.375
5.07.880
1.68.726
9.17,939
5,13.010
1,10,336
7,78,623
5,12,069
மக்கள் தொகை
33,768
1.21.520
**
இந்தியா
1951
90.43,707
2,05,07,801
6,32,15,742
1,46,45,946
3,65,08,201
1.26.41.205
3,59,56,150
4,02,25,947
2.12.47,533
2,48,10,308
5.60,000
1.86.55,108
41.37.359
92.80,425
34.93.685
79.54,154
90,74,972
1.52,90,797
35,74.690
44,10,000
6,93,372
9,83,367
5.67.606
2,29.405
17.44.072
6.39,029
1.26.099
8,36,474
5,77,635
ஆந்திரமும் சேர்ந்த மக்கள் தொகை.
1-3-1951-ல் தோராய மதிப்பு.
30.971
1,37,725
இந்திய மக்கள் தொகைப் பெருக்கம்
மக்கள் தொகை
25,38,96,330
28,73,14.671
29.43,61.056
31,51,56,396
31,89,42,480<noinclude></noinclude>
l9n9087mjtx9ikojmx3nr6vas3mukbr
1433770
1433755
2022-07-21T16:26:24Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|596|இந்தியா}}</b></noinclude>{{center|{{larger|இந்திய யூனியன் மக்கள் தொகை அட்டவணை}}}}
{| {{ts|btd|bb|mc|sm85|lh11|ac|bc|bgt}}
|-{{ts|ac|bb}}
|rowspan=2 {{ts|ptb.5|br}}|இராச்சியங்கள்
|rowspan=2 {{ts|ptb.5|br}}|பரப்பு ச.மை.
|colspan=2 {{ts|ptb.5}}|மக்கள் தொகை
|-{{ts|ac|bb}}
|{{ts|br|ptb.5}}|1941
|{{ts|ptb.5}}|1951
|-
|width=150 {{ts|pt.5|al|br|pl.5}}|{{larger|ஏ. இராச்சியங்கள்}}
|width=120 {{ts|pt.5|br}}|
|width=120 {{ts|pt.5|br}}|
|width=120 {{ts|pt.5}}|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அஸ்ஸாம் *
|{{ts|br}}|85.012
|{{ts|br}}|75,93,037
|90,43,707
|-
|{{ts|al|br|pl.5}}|ஆந்திரம்
|{{ts|br}}|63,000
|{{ts|br}}|
|2,05,07,801
|-
|{{ts|al|br|pl.5}}|உத்தரப்பிரதேசம்
|{{ts|br}}|1,13,409
|{{ts|br}}|5,65,31,845
|6,32,15,742
|-
|{{ts|al|br|pl.5}}|ஒரிஸ்ஸா
|{{ts|br}}|60,132
|{{ts|br}}|1,37,67,988
|1,46,45,946
|-
|{{ts|al|br|pl.5}}|சென்னை**
|{{ts|br}}|64,790
|{{ts|br}}|4,98,30,749**
|3,65,08,201
|-
|{{ts|al|br|pl.5}}|பஞ்சாப்
|{{ts|br}}|37,378
|{{ts|br}}|1,26,98,903
|1,26,41,205
|-
|{{ts|al|br|pl.5}}|பம்பாய்
|{{ts|br}}|1,11,436
|{{ts|br}}|2,29,81,146
|3,59,56,150
|-
|{{ts|al|br|pl.5}}|பீகார்
|{{ts|br}}|70,330
|{{ts|br}}|3,6528,119
|4,02,25,947
|-
|{{ts|al|br|pl.5}}|மத்தியப்பிரதேசம்
|{{ts|br}}|1,30,272
|{{ts|br}}|1,96,31,615
|2,12,47,533
|-
|{{ts|al|br|pl.5}}|மே. வங்காளம்
|{{ts|br}}|30,775
|{{ts|br}}|2,18,37,295
|2,48,10,308
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|{{larger|பீ. இராச்சியங்கள்}}
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அஸ்ஸாம் பழங்குடிப் பகுதிகள் †
|{{ts|br}}|
|{{ts|br}}|
|5,60,000
|-
|{{ts|pb.5|al|br|pl.5}}|ஐதராபாத்
|{{ts|pb.5|br}}|82,168
|{{ts|pb.5|br}}|1,63,27,119
|{{ts|pb.5}}|1,86,55,108
|-
|{{ts|al|br|pl.5}}|சௌராஷ்டிரம்
|{{ts|br}}|21,451
|{{ts|br}}|35,60,700
|41,37,359
|-
|{{ts|al|br|pl.5}}|திருவிதாங்கூர்- கொச்சி
|{{ts|br}}|9,144
|{{ts|br}}|75,00,057
|92,80,425
|-
|{{ts|al|br|pl.5}}|பெப்சு
|{{ts|br}}|10,078
|{{ts|br}}|34,02,586
|34,93,685
|-
|{{ts|al|br|pl.5}}|மத்திய பாரதம்
|{{ts|br}}|46,478
|{{ts|br}}|71,69,880
|79,54,154
|-
|{{ts|al|br|pl.5}}|மைசூர்
|{{ts|br}}|29,489
|{{ts|br}}|73,37,818
|90,74,972
|-
|{{ts|al|br|pl.5}}|ராஜஸ்தான்
|{{ts|br}}|1,30,207
|{{ts|br}}|1,33,06,232
|1,52,90,797
|-
|{{ts|al|br|pl.5}}|விந்தியப்பிரதேசம்
|{{ts|br}}|23,603
|{{ts|br}}|33,66,649
|35,74,690
|-
|{{ts|al|br|pl.5}}|ஜம்மு-காச்மீரம்
|{{ts|br}}|92,780
|{{ts|br}}|40,21,616
|44,10,000
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|{{larger|சீ. இராச்சியங்கள்}}
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அஜ்மீர்
|{{ts|br}}|2417
|{{ts|br}}|5,83,693
|6,93,372
|-
|{{ts|al|br|pl.5}}|இமாசலப் பிரதேசம்
|{{ts|br}}|10,451
|{{ts|br}}|9,47,375
|9,83,367
|-
|{{ts|al|br|pl.5}}|கட்சு
|{{ts|br}}|16,724
|{{ts|br}}|5,07,880
|5,67,606
|-
|{{ts|al|br|pl.5}}|குடகு
|{{ts|br}}|1,586
|{{ts|br}}|1,68,726
|2,29,405
|-
|{{ts|al|br|pl.5}}|டெல்லி
|{{ts|br}}|578
|{{ts|br}}|9,17,939
|17,44,072
|-
|{{ts|al|br|pl.5}}|திரிபுரா
|{{ts|br}}|4,032
|{{ts|br}}|5,13,010
|6,39,029
|-
|{{ts|al|br|pl.5}}|பிலாஸ்பூர்
|{{ts|br}}|453
|{{ts|br}}|1,10,336
|1,26,099
|-
|{{ts|al|br|pl.5}}|போபால்
|{{ts|br}}|6,878
|{{ts|br}}|7,78,623
|8,36,474
|-
|{{ts|al|br|pl.5}}|மணிப்பூர்
|{{ts|br}}|8,628
|{{ts|br}}|5,12,069
|5,77,635
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|{{larger|டீ. இராச்சியங்கள்}}
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அந்தமான், நிக்கோபார் தீவுகள்
|{{ts|br}}|3,215
|{{ts|br}}|33,768
|30,971
|-
|{{ts|al|br|pl.5}}|சிக்கிம்
|{{ts|br}}|2,744
|{{ts|br}}|1,21,520
|1,37,725
|-
|}
{|
|* பீ-பிரிவு பழங்குடிப் பகுதிகள் நீங்கலாக.
|| ** ஆந்திரமும் சேர்ந்த மக்கள் தொகை.
|-
|† சரிபார்க்கப்படாத மதிப்பு.
|| †† 1-3-1951-ல் தோராய மதிப்பு.
|-
|}
13 இலட்சம் ச. மைல் பரப்பில் 35·68 கோடி மக்கள்
1951-ல் வசித்தனர். 1941-ல் 31·48 கோடி மக்கள்
வசித்தனர். இந்தப் பத்தாண்டுகளில் மக்கள் தொகை
12.5% மிகுந்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து இந்திய
யூனியனுக்கு 75 இலட்சம் பேர் வந்து சேர்ந்திருக்கின்றனர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. பிரிவினைக்கு முன், சென்ற 70 ஆண்டுகளில் மக்கள் தொகையின்
பெருக்கம் வருமாறு:
{{center|{{larger|இந்திய மக்கள் தொகைப் பெருக்கம்}}}}
{|
|ஆண்டு|| மக்கள் தொகை
|-
|1881 || 25,38,96,330
|-
|1891 || 28,73,14,671
|-
|1901 || 29,43,61.056
|-
|1911 || 31,51,56,396
|-
|1921 || 31,89,42,480
|-
|}<noinclude></noinclude>
iz17kr3ewhy2o9f94qfgum7fnl2aamg
1433771
1433770
2022-07-21T16:27:26Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|596|இந்தியா}}</b></noinclude>{{center|{{larger|இந்திய யூனியன் மக்கள் தொகை அட்டவணை}}}}
{| {{ts|btd|bb|mc|sm85|lh11|ac|bc|bgt}}
|-{{ts|ac|bb}}
|rowspan=2 {{ts|ptb.5|br}}|இராச்சியங்கள்
|rowspan=2 {{ts|ptb.5|br}}|பரப்பு ச.மை.
|colspan=2 {{ts|ptb.5}}|மக்கள் தொகை
|-{{ts|ac|bb}}
|{{ts|br|ptb.5}}|1941
|{{ts|ptb.5}}|1951
|-
|width=150 {{ts|pt.5|al|br|pl.5}}|{{larger|ஏ. இராச்சியங்கள்}}
|width=120 {{ts|pt.5|br}}|
|width=120 {{ts|pt.5|br}}|
|width=120 {{ts|pt.5}}|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அஸ்ஸாம் *
|{{ts|br}}|85.012
|{{ts|br}}|75,93,037
|90,43,707
|-
|{{ts|al|br|pl.5}}|ஆந்திரம்
|{{ts|br}}|63,000
|{{ts|br}}|
|2,05,07,801
|-
|{{ts|al|br|pl.5}}|உத்தரப்பிரதேசம்
|{{ts|br}}|1,13,409
|{{ts|br}}|5,65,31,845
|6,32,15,742
|-
|{{ts|al|br|pl.5}}|ஒரிஸ்ஸா
|{{ts|br}}|60,132
|{{ts|br}}|1,37,67,988
|1,46,45,946
|-
|{{ts|al|br|pl.5}}|சென்னை**
|{{ts|br}}|64,790
|{{ts|br}}|4,98,30,749**
|3,65,08,201
|-
|{{ts|al|br|pl.5}}|பஞ்சாப்
|{{ts|br}}|37,378
|{{ts|br}}|1,26,98,903
|1,26,41,205
|-
|{{ts|al|br|pl.5}}|பம்பாய்
|{{ts|br}}|1,11,436
|{{ts|br}}|2,29,81,146
|3,59,56,150
|-
|{{ts|al|br|pl.5}}|பீகார்
|{{ts|br}}|70,330
|{{ts|br}}|3,6528,119
|4,02,25,947
|-
|{{ts|al|br|pl.5}}|மத்தியப்பிரதேசம்
|{{ts|br}}|1,30,272
|{{ts|br}}|1,96,31,615
|2,12,47,533
|-
|{{ts|al|br|pl.5}}|மே. வங்காளம்
|{{ts|br}}|30,775
|{{ts|br}}|2,18,37,295
|2,48,10,308
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|{{larger|பீ. இராச்சியங்கள்}}
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அஸ்ஸாம் பழங்குடிப் பகுதிகள் †
|{{ts|br}}|
|{{ts|br}}|
|5,60,000
|-
|{{ts|pb.5|al|br|pl.5}}|ஐதராபாத்
|{{ts|pb.5|br}}|82,168
|{{ts|pb.5|br}}|1,63,27,119
|{{ts|pb.5}}|1,86,55,108
|-
|{{ts|al|br|pl.5}}|சௌராஷ்டிரம்
|{{ts|br}}|21,451
|{{ts|br}}|35,60,700
|41,37,359
|-
|{{ts|al|br|pl.5}}|திருவிதாங்கூர்- கொச்சி
|{{ts|br}}|9,144
|{{ts|br}}|75,00,057
|92,80,425
|-
|{{ts|al|br|pl.5}}|பெப்சு
|{{ts|br}}|10,078
|{{ts|br}}|34,02,586
|34,93,685
|-
|{{ts|al|br|pl.5}}|மத்திய பாரதம்
|{{ts|br}}|46,478
|{{ts|br}}|71,69,880
|79,54,154
|-
|{{ts|al|br|pl.5}}|மைசூர்
|{{ts|br}}|29,489
|{{ts|br}}|73,37,818
|90,74,972
|-
|{{ts|al|br|pl.5}}|ராஜஸ்தான்
|{{ts|br}}|1,30,207
|{{ts|br}}|1,33,06,232
|1,52,90,797
|-
|{{ts|al|br|pl.5}}|விந்தியப்பிரதேசம்
|{{ts|br}}|23,603
|{{ts|br}}|33,66,649
|35,74,690
|-
|{{ts|al|br|pl.5}}|ஜம்மு-காச்மீரம்
|{{ts|br}}|92,780
|{{ts|br}}|40,21,616
|44,10,000
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|{{larger|சீ. இராச்சியங்கள்}}
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அஜ்மீர்
|{{ts|br}}|2417
|{{ts|br}}|5,83,693
|6,93,372
|-
|{{ts|al|br|pl.5}}|இமாசலப் பிரதேசம்
|{{ts|br}}|10,451
|{{ts|br}}|9,47,375
|9,83,367
|-
|{{ts|al|br|pl.5}}|கட்சு
|{{ts|br}}|16,724
|{{ts|br}}|5,07,880
|5,67,606
|-
|{{ts|al|br|pl.5}}|குடகு
|{{ts|br}}|1,586
|{{ts|br}}|1,68,726
|2,29,405
|-
|{{ts|al|br|pl.5}}|டெல்லி
|{{ts|br}}|578
|{{ts|br}}|9,17,939
|17,44,072
|-
|{{ts|al|br|pl.5}}|திரிபுரா
|{{ts|br}}|4,032
|{{ts|br}}|5,13,010
|6,39,029
|-
|{{ts|al|br|pl.5}}|பிலாஸ்பூர்
|{{ts|br}}|453
|{{ts|br}}|1,10,336
|1,26,099
|-
|{{ts|al|br|pl.5}}|போபால்
|{{ts|br}}|6,878
|{{ts|br}}|7,78,623
|8,36,474
|-
|{{ts|al|br|pl.5}}|மணிப்பூர்
|{{ts|br}}|8,628
|{{ts|br}}|5,12,069
|5,77,635
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|{{larger|டீ. இராச்சியங்கள்}}
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அந்தமான், நிக்கோபார் தீவுகள்
|{{ts|br}}|3,215
|{{ts|br}}|33,768
|30,971
|-
|{{ts|al|br|pl.5}}|சிக்கிம்
|{{ts|br}}|2,744
|{{ts|br}}|1,21,520
|1,37,725
|-
|}
{|
|* பீ-பிரிவு பழங்குடிப் பகுதிகள் நீங்கலாக.
|| ** ஆந்திரமும் சேர்ந்த மக்கள் தொகை.
|-
|† சரிபார்க்கப்படாத மதிப்பு.
|| †† 1-3-1951-ல் தோராய மதிப்பு.
|-
|}
13 இலட்சம் ச. மைல் பரப்பில் 35·68 கோடி மக்கள்
1951-ல் வசித்தனர். 1941-ல் 31·48 கோடி மக்கள்
வசித்தனர். இந்தப் பத்தாண்டுகளில் மக்கள் தொகை
12.5% மிகுந்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து இந்திய
யூனியனுக்கு 75 இலட்சம் பேர் வந்து சேர்ந்திருக்கின்றனர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. பிரிவினைக்கு முன், சென்ற 70 ஆண்டுகளில் மக்கள் தொகையின்
பெருக்கம் வருமாறு:
{{gap2}}{{larger|இந்திய மக்கள் தொகைப் பெருக்கம்}}
{|
|ஆண்டு|| மக்கள் தொகை
|-
|1881 || 25,38,96,330
|-
|1891 || 28,73,14,671
|-
|1901 || 29,43,61.056
|-
|1911 || 31,51,56,396
|-
|1921 || 31,89,42,480
|-
|}<noinclude></noinclude>
nm1pqdiebuf49ucj645o9o2nrturrlw
1433790
1433771
2022-07-22T01:57:13Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|596|இந்தியா}}</b></noinclude>{{center|{{larger|இந்திய யூனியன் மக்கள் தொகை அட்டவணை}}}}
{| {{ts|btd|bb|mc|sm85|lh11|ac|bc|bgt}}
|-{{ts|ac|bb}}
|rowspan=2 {{ts|ptb.5|br}}|இராச்சியங்கள்
|rowspan=2 {{ts|ptb.5|br}}|பரப்பு ச.மை.
|colspan=2 {{ts|ptb.5}}|மக்கள் தொகை
|-{{ts|ac|bb}}
|{{ts|br|ptb.5}}|1941
|{{ts|ptb.5}}|1951
|-
|width=150 {{ts|pt.5|al|br|pl.5}}|{{larger|ஏ. இராச்சியங்கள்}}
|width=120 {{ts|pt.5|br}}|
|width=120 {{ts|pt.5|br}}|
|width=120 {{ts|pt.5}}|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அஸ்ஸாம் *
|{{ts|br}}|85.012
|{{ts|br}}|75,93,037
|90,43,707
|-
|{{ts|al|br|pl.5}}|ஆந்திரம்
|{{ts|br}}|63,000
|{{ts|br}}|
|2,05,07,801
|-
|{{ts|al|br|pl.5}}|உத்தரப்பிரதேசம்
|{{ts|br}}|1,13,409
|{{ts|br}}|5,65,31,845
|6,32,15,742
|-
|{{ts|al|br|pl.5}}|ஒரிஸ்ஸா
|{{ts|br}}|60,132
|{{ts|br}}|1,37,67,988
|1,46,45,946
|-
|{{ts|al|br|pl.5}}|சென்னை**
|{{ts|br}}|64,790
|{{ts|br}}|4,98,30,749**
|3,65,08,201
|-
|{{ts|al|br|pl.5}}|பஞ்சாப்
|{{ts|br}}|37,378
|{{ts|br}}|1,26,98,903
|1,26,41,205
|-
|{{ts|al|br|pl.5}}|பம்பாய்
|{{ts|br}}|1,11,436
|{{ts|br}}|2,29,81,146
|3,59,56,150
|-
|{{ts|al|br|pl.5}}|பீகார்
|{{ts|br}}|70,330
|{{ts|br}}|3,6528,119
|4,02,25,947
|-
|{{ts|al|br|pl.5}}|மத்தியப்பிரதேசம்
|{{ts|br}}|1,30,272
|{{ts|br}}|1,96,31,615
|2,12,47,533
|-
|{{ts|al|br|pl.5}}|மே. வங்காளம்
|{{ts|br}}|30,775
|{{ts|br}}|2,18,37,295
|2,48,10,308
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|{{larger|பீ. இராச்சியங்கள்}}
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அஸ்ஸாம் பழங்குடிப் பகுதிகள் †
|{{ts|br}}|
|{{ts|br}}|
|5,60,000
|-
|{{ts|pb.5|al|br|pl.5}}|ஐதராபாத்
|{{ts|pb.5|br}}|82,168
|{{ts|pb.5|br}}|1,63,27,119
|{{ts|pb.5}}|1,86,55,108
|-
|{{ts|al|br|pl.5}}|சௌராஷ்டிரம்
|{{ts|br}}|21,451
|{{ts|br}}|35,60,700
|41,37,359
|-
|{{ts|al|br|pl.5}}|திருவிதாங்கூர்- கொச்சி
|{{ts|br}}|9,144
|{{ts|br}}|75,00,057
|92,80,425
|-
|{{ts|al|br|pl.5}}|பெப்சு
|{{ts|br}}|10,078
|{{ts|br}}|34,02,586
|34,93,685
|-
|{{ts|al|br|pl.5}}|மத்திய பாரதம்
|{{ts|br}}|46,478
|{{ts|br}}|71,69,880
|79,54,154
|-
|{{ts|al|br|pl.5}}|மைசூர்
|{{ts|br}}|29,489
|{{ts|br}}|73,37,818
|90,74,972
|-
|{{ts|al|br|pl.5}}|ராஜஸ்தான்
|{{ts|br}}|1,30,207
|{{ts|br}}|1,33,06,232
|1,52,90,797
|-
|{{ts|al|br|pl.5}}|விந்தியப்பிரதேசம்
|{{ts|br}}|23,603
|{{ts|br}}|33,66,649
|35,74,690
|-
|{{ts|al|br|pl.5}}|ஜம்மு-காச்மீரம்
|{{ts|br}}|92,780
|{{ts|br}}|40,21,616
|44,10,000
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|{{larger|சீ. இராச்சியங்கள்}}
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அஜ்மீர்
|{{ts|br}}|2417
|{{ts|br}}|5,83,693
|6,93,372
|-
|{{ts|al|br|pl.5}}|இமாசலப் பிரதேசம்
|{{ts|br}}|10,451
|{{ts|br}}|9,47,375
|9,83,367
|-
|{{ts|al|br|pl.5}}|கட்சு
|{{ts|br}}|16,724
|{{ts|br}}|5,07,880
|5,67,606
|-
|{{ts|al|br|pl.5}}|குடகு
|{{ts|br}}|1,586
|{{ts|br}}|1,68,726
|2,29,405
|-
|{{ts|al|br|pl.5}}|டெல்லி
|{{ts|br}}|578
|{{ts|br}}|9,17,939
|17,44,072
|-
|{{ts|al|br|pl.5}}|திரிபுரா
|{{ts|br}}|4,032
|{{ts|br}}|5,13,010
|6,39,029
|-
|{{ts|al|br|pl.5}}|பிலாஸ்பூர்
|{{ts|br}}|453
|{{ts|br}}|1,10,336
|1,26,099
|-
|{{ts|al|br|pl.5}}|போபால்
|{{ts|br}}|6,878
|{{ts|br}}|7,78,623
|8,36,474
|-
|{{ts|al|br|pl.5}}|மணிப்பூர்
|{{ts|br}}|8,628
|{{ts|br}}|5,12,069
|5,77,635
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|{{larger|டீ. இராச்சியங்கள்}}
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அந்தமான், நிக்கோபார் தீவுகள்
|{{ts|br}}|3,215
|{{ts|br}}|33,768
|30,971
|-
|{{ts|al|br|pl.5}}|சிக்கிம்
|{{ts|br}}|2,744
|{{ts|br}}|1,21,520
|1,37,725
|-
|}
{|
|* பீ-பிரிவு பழங்குடிப் பகுதிகள் நீங்கலாக.
|| ** ஆந்திரமும் சேர்ந்த மக்கள் தொகை.
|-
|† சரிபார்க்கப்படாத மதிப்பு.
|| †† 1-3-1951-ல் தோராய மதிப்பு.
|-
|}
13 இலட்சம் ச. மைல் பரப்பில் 35·68 கோடி மக்கள்
1951-ல் வசித்தனர். 1941-ல் 31·48 கோடி மக்கள்
வசித்தனர். இந்தப் பத்தாண்டுகளில் மக்கள் தொகை
12.5% மிகுந்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து இந்திய
யூனியனுக்கு 75 இலட்சம் பேர் வந்து சேர்ந்திருக்கின்றனர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. பிரிவினைக்கு முன், சென்ற 70 ஆண்டுகளில் மக்கள் தொகையின்
பெருக்கம் வருமாறு:
{{gap2}}{{larger|இந்திய மக்கள் தொகைப் பெருக்கம்}}
{|
|ஆண்டு|| மக்கள் தொகை
|-
|1881 || 25,38,96,330
|-
|1891 || 28,73,14,671
|-
|1901 || 29,43,61.056
|-
|1911 || 31,51,56,396
|-
|1921 || 31,89,42,480<noinclude>|-
|}</noinclude>
hk0wxil4cwn7pulshtz897v2v4838st
1433791
1433790
2022-07-22T01:57:55Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|596|இந்தியா}}</b></noinclude>{{center|{{larger|இந்திய யூனியன் மக்கள் தொகை அட்டவணை}}}}
{| {{ts|btd|bb|mc|sm85|lh11|ac|bc|bgt}}
|-{{ts|ac|bb}}
|rowspan=2 {{ts|ptb.5|br}}|இராச்சியங்கள்
|rowspan=2 {{ts|ptb.5|br}}|பரப்பு ச.மை.
|colspan=2 {{ts|ptb.5}}|மக்கள் தொகை
|-{{ts|ac|bb}}
|{{ts|br|ptb.5}}|1941
|{{ts|ptb.5}}|1951
|-
|width=150 {{ts|pt.5|al|br|pl.5}}|{{larger|ஏ. இராச்சியங்கள்}}
|width=120 {{ts|pt.5|br}}|
|width=120 {{ts|pt.5|br}}|
|width=120 {{ts|pt.5}}|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அஸ்ஸாம் *
|{{ts|br}}|85.012
|{{ts|br}}|75,93,037
|90,43,707
|-
|{{ts|al|br|pl.5}}|ஆந்திரம்
|{{ts|br}}|63,000
|{{ts|br}}|
|2,05,07,801
|-
|{{ts|al|br|pl.5}}|உத்தரப்பிரதேசம்
|{{ts|br}}|1,13,409
|{{ts|br}}|5,65,31,845
|6,32,15,742
|-
|{{ts|al|br|pl.5}}|ஒரிஸ்ஸா
|{{ts|br}}|60,132
|{{ts|br}}|1,37,67,988
|1,46,45,946
|-
|{{ts|al|br|pl.5}}|சென்னை**
|{{ts|br}}|64,790
|{{ts|br}}|4,98,30,749**
|3,65,08,201
|-
|{{ts|al|br|pl.5}}|பஞ்சாப்
|{{ts|br}}|37,378
|{{ts|br}}|1,26,98,903
|1,26,41,205
|-
|{{ts|al|br|pl.5}}|பம்பாய்
|{{ts|br}}|1,11,436
|{{ts|br}}|2,29,81,146
|3,59,56,150
|-
|{{ts|al|br|pl.5}}|பீகார்
|{{ts|br}}|70,330
|{{ts|br}}|3,6528,119
|4,02,25,947
|-
|{{ts|al|br|pl.5}}|மத்தியப்பிரதேசம்
|{{ts|br}}|1,30,272
|{{ts|br}}|1,96,31,615
|2,12,47,533
|-
|{{ts|al|br|pl.5}}|மே. வங்காளம்
|{{ts|br}}|30,775
|{{ts|br}}|2,18,37,295
|2,48,10,308
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|{{larger|பீ. இராச்சியங்கள்}}
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அஸ்ஸாம் பழங்குடிப் பகுதிகள் †
|{{ts|br}}|
|{{ts|br}}|
|5,60,000
|-
|{{ts|pb.5|al|br|pl.5}}|ஐதராபாத்
|{{ts|pb.5|br}}|82,168
|{{ts|pb.5|br}}|1,63,27,119
|{{ts|pb.5}}|1,86,55,108
|-
|{{ts|al|br|pl.5}}|சௌராஷ்டிரம்
|{{ts|br}}|21,451
|{{ts|br}}|35,60,700
|41,37,359
|-
|{{ts|al|br|pl.5}}|திருவிதாங்கூர்- கொச்சி
|{{ts|br}}|9,144
|{{ts|br}}|75,00,057
|92,80,425
|-
|{{ts|al|br|pl.5}}|பெப்சு
|{{ts|br}}|10,078
|{{ts|br}}|34,02,586
|34,93,685
|-
|{{ts|al|br|pl.5}}|மத்திய பாரதம்
|{{ts|br}}|46,478
|{{ts|br}}|71,69,880
|79,54,154
|-
|{{ts|al|br|pl.5}}|மைசூர்
|{{ts|br}}|29,489
|{{ts|br}}|73,37,818
|90,74,972
|-
|{{ts|al|br|pl.5}}|ராஜஸ்தான்
|{{ts|br}}|1,30,207
|{{ts|br}}|1,33,06,232
|1,52,90,797
|-
|{{ts|al|br|pl.5}}|விந்தியப்பிரதேசம்
|{{ts|br}}|23,603
|{{ts|br}}|33,66,649
|35,74,690
|-
|{{ts|al|br|pl.5}}|ஜம்மு-காச்மீரம்
|{{ts|br}}|92,780
|{{ts|br}}|40,21,616
|44,10,000
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|{{larger|சீ. இராச்சியங்கள்}}
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அஜ்மீர்
|{{ts|br}}|2417
|{{ts|br}}|5,83,693
|6,93,372
|-
|{{ts|al|br|pl.5}}|இமாசலப் பிரதேசம்
|{{ts|br}}|10,451
|{{ts|br}}|9,47,375
|9,83,367
|-
|{{ts|al|br|pl.5}}|கட்சு
|{{ts|br}}|16,724
|{{ts|br}}|5,07,880
|5,67,606
|-
|{{ts|al|br|pl.5}}|குடகு
|{{ts|br}}|1,586
|{{ts|br}}|1,68,726
|2,29,405
|-
|{{ts|al|br|pl.5}}|டெல்லி
|{{ts|br}}|578
|{{ts|br}}|9,17,939
|17,44,072
|-
|{{ts|al|br|pl.5}}|திரிபுரா
|{{ts|br}}|4,032
|{{ts|br}}|5,13,010
|6,39,029
|-
|{{ts|al|br|pl.5}}|பிலாஸ்பூர்
|{{ts|br}}|453
|{{ts|br}}|1,10,336
|1,26,099
|-
|{{ts|al|br|pl.5}}|போபால்
|{{ts|br}}|6,878
|{{ts|br}}|7,78,623
|8,36,474
|-
|{{ts|al|br|pl.5}}|மணிப்பூர்
|{{ts|br}}|8,628
|{{ts|br}}|5,12,069
|5,77,635
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|{{larger|டீ. இராச்சியங்கள்}}
|{{ts|br}}|
|{{ts|br}}|
|
|-
|{{ts|al|br|pl.5}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{ts|br}}|{{gap}}
|{{gap}}
|-
|{{ts|al|br|pl.5}}|அந்தமான், நிக்கோபார் தீவுகள்
|{{ts|br}}|3,215
|{{ts|br}}|33,768
|30,971
|-
|{{ts|al|br|pl.5}}|சிக்கிம்
|{{ts|br}}|2,744
|{{ts|br}}|1,21,520
|1,37,725
|-
|}
{|
|* பீ-பிரிவு பழங்குடிப் பகுதிகள் நீங்கலாக.
|| ** ஆந்திரமும் சேர்ந்த மக்கள் தொகை.
|-
|† சரிபார்க்கப்படாத மதிப்பு.
|| †† 1-3-1951-ல் தோராய மதிப்பு.
|-
|}
13 இலட்சம் ச. மைல் பரப்பில் 35·68 கோடி மக்கள்
1951-ல் வசித்தனர். 1941-ல் 31·48 கோடி மக்கள்
வசித்தனர். இந்தப் பத்தாண்டுகளில் மக்கள் தொகை
12.5% மிகுந்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து இந்திய
யூனியனுக்கு 75 இலட்சம் பேர் வந்து சேர்ந்திருக்கின்றனர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. பிரிவினைக்கு முன், சென்ற 70 ஆண்டுகளில் மக்கள் தொகையின்
பெருக்கம் வருமாறு:
{{gap2}}{{larger|இந்திய மக்கள் தொகைப் பெருக்கம்}}
{|
|ஆண்டு|| மக்கள் தொகை
|-
|1881 || 25,38,96,330
|-
|1891 || 28,73,14,671
|-
|1901 || 29,43,61.056
|-
|1911 || 31,51,56,396
|-
|1921 || 31,89,42,480
|-<noinclude>|}</noinclude>
1klvfgvrvaxkrwvx0133980tjk1ypm9
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/654
250
445766
1433792
1418173
2022-07-22T02:18:48Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|597|இந்தியா}}</b>
{|</noinclude>|1931 || 35,28,37, 778
|-
|1941 || 38,89,97,955
|-
|{{rh|{{gap}}<br>{{gap}}<br>1951|இந்திய யூனியன்<br>36,18,20,000<br>பாகிஸ்தான்<br>7,56,87.000|{{brace2|4|r}}}}
|| 43,75,07.000
|-
|}
அஸ்ஸாமில் சதுப்பான இடங்களில் வடிகால்களை
அமைத்தும், காடுகளை அழித்தும், பஞ்சாபில் நீர்ப்
பாசன வசதியை மிகுவித்தும், பயிர் செய்யக்கூடிய
நிலத்தின் பரப்பைப் பெருக்கியிருக்கின்றனர். இந்தக்
காரணத்தால் இந்த இரண்டு இராச்சியங்களிலும்
மக்கள் தொகை சிறப்பாகப் பெருக்கம் அடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் மொத்தப் பெருக்கத்தில் காற்பாகம் பிரமபுத்திரா பள்ளத்தாக்கிலும், அதையடுத்த மலைச் சரிவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாகி, அவற்றில் வேலை செய்வதற்குப் பல வெளியிடங்களிலிருந்து மக்கள் ஏராளமாக வந்து குடியேறி யிருக்கின்றனர். தென்னிந்தியாவின் பல பாகங்களில் மக்கள் தொகை
அதிகரித்ததற்குக் காரணம் நீர்ப்பாசனம் மட்டுமன்று.
நெல் விளைவிப்பதற்கு ஏற்றவையல்லாத செழுமை
குறைந்த நிலத்திலும் வேர்க்கடலை போன்ற பயிர்களை
உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஒரு முக்கிய
காரணமாகும். மரண விகிதம் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாக உள்ளது. ஆயினும் மக்கள் தொகை கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில்
அதிகமாகப் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம்
கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களிற்
குடியேறியதேயாம். போக்குவரத்து மார்க்கங்கள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்தி அடைந்ததால்தான், பல பெரிய பட்டணங்கள் வளர்ந்து வந்தன. சென்ற
முப்பதாண்டுகளாக வளர்ந்துவரும் மோட்டார் போக்குவரத்தும் பட்டண வளர்ச்சிக்குக் காரண
மாகும்.
ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாகவே உள்ளன. 1951-ல் ஆயிரம்
ஆண்களுக்கு 947 பெண்கள் விகிதம் இருந்தனர்.
ஆயினும் ஒரிஸ்ஸா, சென்னை, திருவிதாங்கூர், கொச்சி, கட்சு முதலான இடங்களில் ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகம். இதற்குக் காரணம் ஆண்களிற் பலர் வேலை நிமித்தமாகத் தம் குடும்பங்களை விட்டுவிட்டு வெளி யிடங்களுக்குச் சென்றதேயாகும். அஸ்ஸாம், குடகு, பம்பாய் டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மற்ற இடங்களில் ஆண்களின்
தொகை அதிகம். வெளியூர்களிலிருந்து வேலைக்காகப்
பலர் இங்கு வந்து சேர்ந்தமையே இதற்குக் காரணம்,
தொழிலை யொட்டி நாட்டின் மக்கள் தொகை
அடியிற் காட்டியுள்ளபடி வகுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மக்களில் 69·8% உழவுத் தொழில் செய்து
பிழைப்பவர்; 30% வேறு தொழில் செய்பவர். பீகார்,
அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், விந்தியப் பிரதேசம்
போன்ற சில இடங்களில் உழவுத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி. மேற்கு வங்காளம், பம்பாய் போன்ற அபிவிருத்தி யடைந்துள்ள பகுதிகளில் மற்றைத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி.
உழவுத் தொழில் செய்வோரின் செய்வோரின் தொகை மிக
அதிகம்; ஆனால் பயிரிடுவதற்குத் தகுதியாயுள்ள நிலப்
பரப்புக்குறைவு. நபருக்கு 0<sup>.</sup>7 ஏக்கர் வீதந்தான் தேறும். காடுகளின் பரப்பும் மிகக் குறைவு. தலைக்கு 0<sup>·</sup>24 ஏக்கர் தான் வரும். நிலத்தின் உற்பத்தி வன்மையும் குறைவு. பயிர் செய்யும் முறையே அதற்குக் காரணம். விரைவாய்ப் பெருகும் மக்களின் தொகையை ஆதரிப்பதற்குத் தொழில் வளம் பெருகவேண்டும். உழவனைவிடத் தொழிலாளி மும்மடங்கு சம்பாதிக்க முடியுமாதலின்
உழவுத்தொழில் செய்வோர்
வகை
சொந்தத்தில் பயிரிடுவோரும்
அவரைச் சார்ந்தோரும்.
சொந்தமில்லாத நிலங்களை
வைத்துப் பயிரிடுவோரும்
அவர்களைச் சார்ந்தோரும்.
பயிரிடும் உழைப்பாளிகளும்
அவரைச் சார்ந்தோரும்.
நிலம் பயிரிடாமல் நில வரு
மானம் வாங்குவோரும்
அவரைச் சார்ந்தோரும்.
மொத்தம்
மக்கள் தொகை
16, 73, 46,501
3.16,39,719
4,48,11,928
53,24,301
24,91,22,449
தொழில்
உற்பத்தித் தொழில்
வாணிகம்
பிற தொழிலினர்
போக்குவரத்து
பிறதொழில்களும் பணி
களும்
மொத்தம்
மக்கள் தொகை
37.6,60,197
21,3,08,871
5,6.20,128
42.9,82,744
10,75,71,940
தொழில் வளப் பெருக்கத்தால் வாழ்க்கைத்தரம் உயரும்.
{{float_right|பீ. எம். தி.}}
{{center|{{larger|<b>ஆதிக்குடிகள்</b>}}}}
1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி
இந்தியாவிலுள்ள ஆதிக்குடி மக்களுடைய தொகை<noinclude></noinclude>
eo0kp10m4nt2fsf90dii5xjlbedm0ae
1433793
1433792
2022-07-22T07:41:27Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|597|இந்தியா}}</b>
{|</noinclude>|1931 || 35,28,37, 778
|-
|1941 || 38,89,97,955
|-
|{{rh|{{gap}}<br>{{gap}}<br>1951|இந்திய யூனியன்<br>36,18,20,000<br>பாகிஸ்தான்<br>7,56,87.000|{{brace2|4|r}}}}
|| 43,75,07.000
|-
|}
அஸ்ஸாமில் சதுப்பான இடங்களில் வடிகால்களை
அமைத்தும், காடுகளை அழித்தும், பஞ்சாபில் நீர்ப்
பாசன வசதியை மிகுவித்தும், பயிர் செய்யக்கூடிய
நிலத்தின் பரப்பைப் பெருக்கியிருக்கின்றனர். இந்தக்
காரணத்தால் இந்த இரண்டு இராச்சியங்களிலும்
மக்கள் தொகை சிறப்பாகப் பெருக்கம் அடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் மொத்தப் பெருக்கத்தில் காற்பாகம் பிரமபுத்திரா பள்ளத்தாக்கிலும், அதையடுத்த மலைச் சரிவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாகி, அவற்றில் வேலை செய்வதற்குப் பல வெளியிடங்களிலிருந்து மக்கள் ஏராளமாக வந்து குடியேறி யிருக்கின்றனர். தென்னிந்தியாவின் பல பாகங்களில் மக்கள் தொகை
அதிகரித்ததற்குக் காரணம் நீர்ப்பாசனம் மட்டுமன்று.
நெல் விளைவிப்பதற்கு ஏற்றவையல்லாத செழுமை
குறைந்த நிலத்திலும் வேர்க்கடலை போன்ற பயிர்களை
உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஒரு முக்கிய
காரணமாகும். மரண விகிதம் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாக உள்ளது. ஆயினும் மக்கள் தொகை கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில்
அதிகமாகப் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம்
கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களிற்
குடியேறியதேயாம். போக்குவரத்து மார்க்கங்கள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்தி அடைந்ததால்தான், பல பெரிய பட்டணங்கள் வளர்ந்து வந்தன. சென்ற
முப்பதாண்டுகளாக வளர்ந்துவரும் மோட்டார் போக்குவரத்தும் பட்டண வளர்ச்சிக்குக் காரண
மாகும்.
ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாகவே உள்ளன. 1951-ல் ஆயிரம்
ஆண்களுக்கு 947 பெண்கள் விகிதம் இருந்தனர்.
ஆயினும் ஒரிஸ்ஸா, சென்னை, திருவிதாங்கூர், கொச்சி, கட்சு முதலான இடங்களில் ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகம். இதற்குக் காரணம் ஆண்களிற் பலர் வேலை நிமித்தமாகத் தம் குடும்பங்களை விட்டுவிட்டு வெளி யிடங்களுக்குச் சென்றதேயாகும். அஸ்ஸாம், குடகு, பம்பாய் டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மற்ற இடங்களில் ஆண்களின்
தொகை அதிகம். வெளியூர்களிலிருந்து வேலைக்காகப்
பலர் இங்கு வந்து சேர்ந்தமையே இதற்குக் காரணம்,
தொழிலை யொட்டி நாட்டின் மக்கள் தொகை
அடியிற் காட்டியுள்ளபடி வகுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மக்களில் 69·8% உழவுத் தொழில் செய்து
பிழைப்பவர்; 30% வேறு தொழில் செய்பவர். பீகார்,
அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், விந்தியப் பிரதேசம்
போன்ற சில இடங்களில் உழவுத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி. மேற்கு வங்காளம், பம்பாய் போன்ற அபிவிருத்தி யடைந்துள்ள பகுதிகளில் மற்றைத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி.
உழவுத் தொழில் செய்வோரின் செய்வோரின் தொகை மிக
அதிகம்; ஆனால் பயிரிடுவதற்குத் தகுதியாயுள்ள நிலப்
பரப்புக்குறைவு. நபருக்கு 0<sup>.</sup>7 ஏக்கர் வீதந்தான் தேறும். காடுகளின் பரப்பும் மிகக் குறைவு. தலைக்கு 0<sup>·</sup>24 ஏக்கர் தான் வரும். நிலத்தின் உற்பத்தி வன்மையும் குறைவு. பயிர் செய்யும் முறையே அதற்குக் காரணம். விரைவாய்ப் பெருகும் மக்களின் தொகையை ஆதரிப்பதற்குத் தொழில் வளம் பெருகவேண்டும். உழவனைவிடத் தொழிலாளி மும்மடங்கு சம்பாதிக்க முடியுமாதலின்
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}|{{gap}} உழவுத்தொழில் செய்வோர்{{gap}}<br>{{gap}}வகை{{gap}}மக்கள் தொகை || {{ts|ac}} |{{gap}}பிற தொழிலினர்{{gap}}<br>{{gap}}தொழில்{{gap}}மக்கள் தொகை{{gap}}
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தத்தில் பயிரிடுவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|16,73,46,501}}{{gap|5em}}
|| {{rh|உற்பத்தித் தொழில்|{{gap}}|37.6,60,197}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தமில்லாத நிலங்களை<br>வைத்துப் பயிரிடுவோரும்<br>அவர்களைச் சார்ந்தோரும்|{{gap}}|3,16,39,719}}{{gap|4em}}
|| {{rh|வாணிகம்|{{gap}}|21,3,}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|பயிரிடும் உழைப்பாளிகளும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|4,48,11,928}}{{gap|4em}}
|| {{rh|போக்குவரத்து|{{gap}}|5,6,20,128}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|நிலம் பயிரிடாமல் நில வரு<br>மானம் வாங்குவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|53,24,301}}{{gap|4em}}
|| {{rh|பிறதொழில்களும் பணி<br>
களும்|{{gap}}|42,9,82,744}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>24,91,22,449}}{{gap|4em}}
|| {{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>10,75,71,940}}
|-
|}
{{rule|39em|align=left}}
தொழில் வளப் பெருக்கத்தால் வாழ்க்கைத்தரம் உயரும்.
{{float_right|பீ. எம். தி.}}
{{center|{{larger|<b>ஆதிக்குடிகள்</b>}}}}
1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி
இந்தியாவிலுள்ள ஆதிக்குடி மக்களுடைய தொகை<noinclude></noinclude>
qmjn7lbg09ha1sze3z49k9b2hb7q9nq
1433794
1433793
2022-07-22T07:46:07Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|597|இந்தியா}}</b>
{|</noinclude>|1931 || 35,28,37, 778
|-
|1941 || 38,89,97,955
|-
|{{rh|{{gap}}<br>{{gap}}<br>1951|இந்திய யூனியன்<br>36,18,20,000<br>பாகிஸ்தான்<br>7,56,87.000|{{brace2|4|r}}}}
|| 43,75,07.000
|-
|}
அஸ்ஸாமில் சதுப்பான இடங்களில் வடிகால்களை
அமைத்தும், காடுகளை அழித்தும், பஞ்சாபில் நீர்ப்
பாசன வசதியை மிகுவித்தும், பயிர் செய்யக்கூடிய
நிலத்தின் பரப்பைப் பெருக்கியிருக்கின்றனர். இந்தக்
காரணத்தால் இந்த இரண்டு இராச்சியங்களிலும்
மக்கள் தொகை சிறப்பாகப் பெருக்கம் அடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் மொத்தப் பெருக்கத்தில் காற்பாகம் பிரமபுத்திரா பள்ளத்தாக்கிலும், அதையடுத்த மலைச் சரிவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாகி, அவற்றில் வேலை செய்வதற்குப் பல வெளியிடங்களிலிருந்து மக்கள் ஏராளமாக வந்து குடியேறி யிருக்கின்றனர். தென்னிந்தியாவின் பல பாகங்களில் மக்கள் தொகை
அதிகரித்ததற்குக் காரணம் நீர்ப்பாசனம் மட்டுமன்று.
நெல் விளைவிப்பதற்கு ஏற்றவையல்லாத செழுமை
குறைந்த நிலத்திலும் வேர்க்கடலை போன்ற பயிர்களை
உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஒரு முக்கிய
காரணமாகும். மரண விகிதம் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாக உள்ளது. ஆயினும் மக்கள் தொகை கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில்
அதிகமாகப் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம்
கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களிற்
குடியேறியதேயாம். போக்குவரத்து மார்க்கங்கள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்தி அடைந்ததால்தான், பல பெரிய பட்டணங்கள் வளர்ந்து வந்தன. சென்ற
முப்பதாண்டுகளாக வளர்ந்துவரும் மோட்டார் போக்குவரத்தும் பட்டண வளர்ச்சிக்குக் காரண
மாகும்.
ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாகவே உள்ளன. 1951-ல் ஆயிரம்
ஆண்களுக்கு 947 பெண்கள் விகிதம் இருந்தனர்.
ஆயினும் ஒரிஸ்ஸா, சென்னை, திருவிதாங்கூர், கொச்சி, கட்சு முதலான இடங்களில் ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகம். இதற்குக் காரணம் ஆண்களிற் பலர் வேலை நிமித்தமாகத் தம் குடும்பங்களை விட்டுவிட்டு வெளி யிடங்களுக்குச் சென்றதேயாகும். அஸ்ஸாம், குடகு, பம்பாய் டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மற்ற இடங்களில் ஆண்களின்
தொகை அதிகம். வெளியூர்களிலிருந்து வேலைக்காகப்
பலர் இங்கு வந்து சேர்ந்தமையே இதற்குக் காரணம்,
தொழிலை யொட்டி நாட்டின் மக்கள் தொகை
அடியிற் காட்டியுள்ளபடி வகுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மக்களில் 69·8% உழவுத் தொழில் செய்து
பிழைப்பவர்; 30% வேறு தொழில் செய்பவர். பீகார்,
அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், விந்தியப் பிரதேசம்
போன்ற சில இடங்களில் உழவுத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி. மேற்கு வங்காளம், பம்பாய் போன்ற அபிவிருத்தி யடைந்துள்ள பகுதிகளில் மற்றைத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி.
உழவுத் தொழில் செய்வோரின் செய்வோரின் தொகை மிக
அதிகம்; ஆனால் பயிரிடுவதற்குத் தகுதியாயுள்ள நிலப்
பரப்புக்குறைவு. நபருக்கு 0<sup>.</sup>7 ஏக்கர் வீதந்தான் தேறும். காடுகளின் பரப்பும் மிகக் குறைவு. தலைக்கு 0<sup>·</sup>24 ஏக்கர் தான் வரும். நிலத்தின் உற்பத்தி வன்மையும் குறைவு. பயிர் செய்யும் முறையே அதற்குக் காரணம். விரைவாய்ப் பெருகும் மக்களின் தொகையை ஆதரிப்பதற்குத் தொழில் வளம் பெருகவேண்டும். உழவனைவிடத் தொழிலாளி மும்மடங்கு சம்பாதிக்க முடியுமாதலின்
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}|{{gap}} உழவுத்தொழில் செய்வோர்{{gap}}<br>{{rule|13em}}<br>{{gap}}வகை{{gap}}மக்கள் தொகை || {{ts|ac}} |{{gap}}பிற தொழிலினர்{{gap}}<br>{{rule|13em}}<br>{{gap}}தொழில்{{gap}}மக்கள் தொகை{{gap}}
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தத்தில் பயிரிடுவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|16,73,46,501}}{{gap|5em}}
|| {{rh|உற்பத்தித் தொழில்|{{gap}}|37.6,60,197}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தமில்லாத நிலங்களை<br>வைத்துப் பயிரிடுவோரும்<br>அவர்களைச் சார்ந்தோரும்|{{gap}}|3,16,39,719}}{{gap|4em}}
|| {{rh|வாணிகம்|{{gap}}|21,3,}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|பயிரிடும் உழைப்பாளிகளும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|4,48,11,928}}{{gap|4em}}
|| {{rh|போக்குவரத்து|{{gap}}|5,6,20,128}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|நிலம் பயிரிடாமல் நில வரு<br>மானம் வாங்குவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|53,24,301}}{{gap|4em}}
|| {{rh|பிறதொழில்களும் பணி<br>
களும்|{{gap}}|42,9,82,744}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>24,91,22,449}}{{gap|4em}}
|| {{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>10,75,71,940}}
|-
|}
{{rule|39em|align=left}}
தொழில் வளப் பெருக்கத்தால் வாழ்க்கைத்தரம் உயரும்.
{{float_right|பீ. எம். தி.}}
{{center|{{larger|<b>ஆதிக்குடிகள்</b>}}}}
1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி
இந்தியாவிலுள்ள ஆதிக்குடி மக்களுடைய தொகை<noinclude></noinclude>
amcuw1zjpsp4gpkg4qj2y4c6doqabwt
1433795
1433794
2022-07-22T07:48:20Z
Deepa arul
5675
/* மேம்படுத்த வேண்டியவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|597|இந்தியா}}</b>
{|</noinclude>|1931 || 35,28,37, 778
|-
|1941 || 38,89,97,955
|-
|{{rh|{{gap}}<br>{{gap}}<br>1951|இந்திய யூனியன்<br>36,18,20,000<br>பாகிஸ்தான்<br>7,56,87.000|{{brace2|4|r}}}}
|| 43,75,07.000
|-
|}
அஸ்ஸாமில் சதுப்பான இடங்களில் வடிகால்களை
அமைத்தும், காடுகளை அழித்தும், பஞ்சாபில் நீர்ப்
பாசன வசதியை மிகுவித்தும், பயிர் செய்யக்கூடிய
நிலத்தின் பரப்பைப் பெருக்கியிருக்கின்றனர். இந்தக்
காரணத்தால் இந்த இரண்டு இராச்சியங்களிலும்
மக்கள் தொகை சிறப்பாகப் பெருக்கம் அடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் மொத்தப் பெருக்கத்தில் காற்பாகம் பிரமபுத்திரா பள்ளத்தாக்கிலும், அதையடுத்த மலைச் சரிவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாகி, அவற்றில் வேலை செய்வதற்குப் பல வெளியிடங்களிலிருந்து மக்கள் ஏராளமாக வந்து குடியேறி யிருக்கின்றனர். தென்னிந்தியாவின் பல பாகங்களில் மக்கள் தொகை
அதிகரித்ததற்குக் காரணம் நீர்ப்பாசனம் மட்டுமன்று.
நெல் விளைவிப்பதற்கு ஏற்றவையல்லாத செழுமை
குறைந்த நிலத்திலும் வேர்க்கடலை போன்ற பயிர்களை
உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஒரு முக்கிய
காரணமாகும். மரண விகிதம் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாக உள்ளது. ஆயினும் மக்கள் தொகை கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில்
அதிகமாகப் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம்
கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களிற்
குடியேறியதேயாம். போக்குவரத்து மார்க்கங்கள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்தி அடைந்ததால்தான், பல பெரிய பட்டணங்கள் வளர்ந்து வந்தன. சென்ற
முப்பதாண்டுகளாக வளர்ந்துவரும் மோட்டார் போக்குவரத்தும் பட்டண வளர்ச்சிக்குக் காரண
மாகும்.
ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாகவே உள்ளன. 1951-ல் ஆயிரம்
ஆண்களுக்கு 947 பெண்கள் விகிதம் இருந்தனர்.
ஆயினும் ஒரிஸ்ஸா, சென்னை, திருவிதாங்கூர், கொச்சி, கட்சு முதலான இடங்களில் ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகம். இதற்குக் காரணம் ஆண்களிற் பலர் வேலை நிமித்தமாகத் தம் குடும்பங்களை விட்டுவிட்டு வெளி யிடங்களுக்குச் சென்றதேயாகும். அஸ்ஸாம், குடகு, பம்பாய் டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மற்ற இடங்களில் ஆண்களின்
தொகை அதிகம். வெளியூர்களிலிருந்து வேலைக்காகப்
பலர் இங்கு வந்து சேர்ந்தமையே இதற்குக் காரணம்,
தொழிலை யொட்டி நாட்டின் மக்கள் தொகை
அடியிற் காட்டியுள்ளபடி வகுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மக்களில் 69·8% உழவுத் தொழில் செய்து
பிழைப்பவர்; 30% வேறு தொழில் செய்பவர். பீகார்,
அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், விந்தியப் பிரதேசம்
போன்ற சில இடங்களில் உழவுத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி. மேற்கு வங்காளம், பம்பாய் போன்ற அபிவிருத்தி யடைந்துள்ள பகுதிகளில் மற்றைத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி.
உழவுத் தொழில் செய்வோரின் செய்வோரின் தொகை மிக
அதிகம்; ஆனால் பயிரிடுவதற்குத் தகுதியாயுள்ள நிலப்
பரப்புக்குறைவு. நபருக்கு 0<sup>.</sup>7 ஏக்கர் வீதந்தான் தேறும். காடுகளின் பரப்பும் மிகக் குறைவு. தலைக்கு 0<sup>·</sup>24 ஏக்கர் தான் வரும். நிலத்தின் உற்பத்தி வன்மையும் குறைவு. பயிர் செய்யும் முறையே அதற்குக் காரணம். விரைவாய்ப் பெருகும் மக்களின் தொகையை ஆதரிப்பதற்குத் தொழில் வளம் பெருகவேண்டும். உழவனைவிடத் தொழிலாளி மும்மடங்கு சம்பாதிக்க முடியுமாதலின்
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}|{{gap}} உழவுத்தொழில் செய்வோர்{{gap}}<br>{{rule|13em}}<br>{{gap}}வகை{{gap2}}மக்கள் தொகை || {{ts|ac}} |{{gap}}பிற தொழிலினர்{{gap}}<br>{{rule|13em}}<br>{{gap}}தொழில்{{gap2}}மக்கள் தொகை{{gap}}
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தத்தில் பயிரிடுவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|16,73,46,501}}{{gap|5em}}
|| {{rh|உற்பத்தித் தொழில்|{{gap}}|37.6,60,197}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தமில்லாத நிலங்களை<br>வைத்துப் பயிரிடுவோரும்<br>அவர்களைச் சார்ந்தோரும்|{{gap}}|3,16,39,719}}{{gap|4em}}
|| {{rh|வாணிகம்|{{gap}}|21,3,}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|பயிரிடும் உழைப்பாளிகளும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|4,48,11,928}}{{gap|4em}}
|| {{rh|போக்குவரத்து|{{gap}}|5,6,20,128}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|நிலம் பயிரிடாமல் நில வரு<br>மானம் வாங்குவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|53,24,301}}{{gap|4em}}
|| {{rh|பிறதொழில்களும் பணி<br>
களும்|{{gap}}|42,9,82,744}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>24,91,22,449}}{{gap|4em}}
|| {{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>10,75,71,940}}
|-
|}
{{rule|39em|align=left}}
தொழில் வளப் பெருக்கத்தால் வாழ்க்கைத்தரம் உயரும்.
{{float_right|பீ. எம். தி.}}
{{center|{{larger|<b>ஆதிக்குடிகள்</b>}}}}
1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி
இந்தியாவிலுள்ள ஆதிக்குடி மக்களுடைய தொகை<noinclude></noinclude>
a3osjhg4gm0ly3mudqom2s7bxb61uzx
1433796
1433795
2022-07-22T07:49:39Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|597|இந்தியா}}</b>
{|</noinclude>|1931 || 35,28,37, 778
|-
|1941 || 38,89,97,955
|-
|{{rh|{{gap}}<br>{{gap}}<br>1951|இந்திய யூனியன்<br>36,18,20,000<br>பாகிஸ்தான்<br>7,56,87.000|{{brace2|4|r}}}}
|| 43,75,07.000
|-
|}
அஸ்ஸாமில் சதுப்பான இடங்களில் வடிகால்களை
அமைத்தும், காடுகளை அழித்தும், பஞ்சாபில் நீர்ப்
பாசன வசதியை மிகுவித்தும், பயிர் செய்யக்கூடிய
நிலத்தின் பரப்பைப் பெருக்கியிருக்கின்றனர். இந்தக்
காரணத்தால் இந்த இரண்டு இராச்சியங்களிலும்
மக்கள் தொகை சிறப்பாகப் பெருக்கம் அடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் மொத்தப் பெருக்கத்தில் காற்பாகம் பிரமபுத்திரா பள்ளத்தாக்கிலும், அதையடுத்த மலைச் சரிவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாகி, அவற்றில் வேலை செய்வதற்குப் பல வெளியிடங்களிலிருந்து மக்கள் ஏராளமாக வந்து குடியேறி யிருக்கின்றனர். தென்னிந்தியாவின் பல பாகங்களில் மக்கள் தொகை
அதிகரித்ததற்குக் காரணம் நீர்ப்பாசனம் மட்டுமன்று.
நெல் விளைவிப்பதற்கு ஏற்றவையல்லாத செழுமை
குறைந்த நிலத்திலும் வேர்க்கடலை போன்ற பயிர்களை
உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஒரு முக்கிய
காரணமாகும். மரண விகிதம் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாக உள்ளது. ஆயினும் மக்கள் தொகை கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில்
அதிகமாகப் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம்
கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களிற்
குடியேறியதேயாம். போக்குவரத்து மார்க்கங்கள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்தி அடைந்ததால்தான், பல பெரிய பட்டணங்கள் வளர்ந்து வந்தன. சென்ற
முப்பதாண்டுகளாக வளர்ந்துவரும் மோட்டார் போக்குவரத்தும் பட்டண வளர்ச்சிக்குக் காரண
மாகும்.
ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாகவே உள்ளன. 1951-ல் ஆயிரம்
ஆண்களுக்கு 947 பெண்கள் விகிதம் இருந்தனர்.
ஆயினும் ஒரிஸ்ஸா, சென்னை, திருவிதாங்கூர், கொச்சி, கட்சு முதலான இடங்களில் ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகம். இதற்குக் காரணம் ஆண்களிற் பலர் வேலை நிமித்தமாகத் தம் குடும்பங்களை விட்டுவிட்டு வெளி யிடங்களுக்குச் சென்றதேயாகும். அஸ்ஸாம், குடகு, பம்பாய் டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மற்ற இடங்களில் ஆண்களின்
தொகை அதிகம். வெளியூர்களிலிருந்து வேலைக்காகப்
பலர் இங்கு வந்து சேர்ந்தமையே இதற்குக் காரணம்,
தொழிலை யொட்டி நாட்டின் மக்கள் தொகை
அடியிற் காட்டியுள்ளபடி வகுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மக்களில் 69·8% உழவுத் தொழில் செய்து
பிழைப்பவர்; 30% வேறு தொழில் செய்பவர். பீகார்,
அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், விந்தியப் பிரதேசம்
போன்ற சில இடங்களில் உழவுத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி. மேற்கு வங்காளம், பம்பாய் போன்ற அபிவிருத்தி யடைந்துள்ள பகுதிகளில் மற்றைத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி.
உழவுத் தொழில் செய்வோரின் செய்வோரின் தொகை மிக
அதிகம்; ஆனால் பயிரிடுவதற்குத் தகுதியாயுள்ள நிலப்
பரப்புக்குறைவு. நபருக்கு 0<sup>.</sup>7 ஏக்கர் வீதந்தான் தேறும். காடுகளின் பரப்பும் மிகக் குறைவு. தலைக்கு 0<sup>·</sup>24 ஏக்கர் தான் வரும். நிலத்தின் உற்பத்தி வன்மையும் குறைவு. பயிர் செய்யும் முறையே அதற்குக் காரணம். விரைவாய்ப் பெருகும் மக்களின் தொகையை ஆதரிப்பதற்குத் தொழில் வளம் பெருகவேண்டும். உழவனைவிடத் தொழிலாளி மும்மடங்கு சம்பாதிக்க முடியுமாதலின்
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}|{{gap}} உழவுத்தொழில் செய்வோர்{{gap}}<br>{{rule|13em}}<br>{{gap}}வகை{{gap2}}மக்கள் தொகை || {{ts|ac}} |{{gap}}பிற தொழிலினர்{{gap}}<br>{{rule|13em}}<br>{{gap}}தொழில்{{gap2}}மக்கள் தொகை
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தத்தில் பயிரிடுவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|16,73,46,501}}{{gap|5em}}
|| {{rh|உற்பத்தித் தொழில்|{{gap}}|37.6,60,197}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தமில்லாத நிலங்களை<br>வைத்துப் பயிரிடுவோரும்<br>அவர்களைச் சார்ந்தோரும்|{{gap}}|3,16,39,719}}{{gap|4em}}
|| {{rh|வாணிகம்|{{gap}}|21,3,}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|பயிரிடும் உழைப்பாளிகளும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|4,48,11,928}}{{gap|4em}}
|| {{rh|போக்குவரத்து|{{gap}}|5,6,20,128}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|நிலம் பயிரிடாமல் நில வரு<br>மானம் வாங்குவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|53,24,301}}{{gap|4em}}
|| {{rh|பிறதொழில்களும் பணி<br>
களும்|{{gap}}|42,9,82,744}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>24,91,22,449}}{{gap|4em}}
|| {{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>10,75,71,940}}
|-
|}
{{rule|39em|align=left}}
தொழில் வளப் பெருக்கத்தால் வாழ்க்கைத்தரம் உயரும்.
{{float_right|பீ. எம். தி.}}
{{center|{{larger|<b>ஆதிக்குடிகள்</b>}}}}
1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி
இந்தியாவிலுள்ள ஆதிக்குடி மக்களுடைய தொகை<noinclude></noinclude>
65jov34fblwzvypqsqggmxd7eg0svtj
1433797
1433796
2022-07-22T07:50:26Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|597|இந்தியா}}</b>
{|</noinclude>|1931 || 35,28,37, 778
|-
|1941 || 38,89,97,955
|-
|{{rh|{{gap}}<br>{{gap}}<br>1951|இந்திய யூனியன்<br>36,18,20,000<br>பாகிஸ்தான்<br>7,56,87.000|{{brace2|4|r}}}}
|| 43,75,07.000
|-
|}
அஸ்ஸாமில் சதுப்பான இடங்களில் வடிகால்களை
அமைத்தும், காடுகளை அழித்தும், பஞ்சாபில் நீர்ப்
பாசன வசதியை மிகுவித்தும், பயிர் செய்யக்கூடிய
நிலத்தின் பரப்பைப் பெருக்கியிருக்கின்றனர். இந்தக்
காரணத்தால் இந்த இரண்டு இராச்சியங்களிலும்
மக்கள் தொகை சிறப்பாகப் பெருக்கம் அடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் மொத்தப் பெருக்கத்தில் காற்பாகம் பிரமபுத்திரா பள்ளத்தாக்கிலும், அதையடுத்த மலைச் சரிவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாகி, அவற்றில் வேலை செய்வதற்குப் பல வெளியிடங்களிலிருந்து மக்கள் ஏராளமாக வந்து குடியேறி யிருக்கின்றனர். தென்னிந்தியாவின் பல பாகங்களில் மக்கள் தொகை
அதிகரித்ததற்குக் காரணம் நீர்ப்பாசனம் மட்டுமன்று.
நெல் விளைவிப்பதற்கு ஏற்றவையல்லாத செழுமை
குறைந்த நிலத்திலும் வேர்க்கடலை போன்ற பயிர்களை
உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஒரு முக்கிய
காரணமாகும். மரண விகிதம் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாக உள்ளது. ஆயினும் மக்கள் தொகை கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில்
அதிகமாகப் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம்
கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களிற்
குடியேறியதேயாம். போக்குவரத்து மார்க்கங்கள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்தி அடைந்ததால்தான், பல பெரிய பட்டணங்கள் வளர்ந்து வந்தன. சென்ற
முப்பதாண்டுகளாக வளர்ந்துவரும் மோட்டார் போக்குவரத்தும் பட்டண வளர்ச்சிக்குக் காரண
மாகும்.
ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாகவே உள்ளன. 1951-ல் ஆயிரம்
ஆண்களுக்கு 947 பெண்கள் விகிதம் இருந்தனர்.
ஆயினும் ஒரிஸ்ஸா, சென்னை, திருவிதாங்கூர், கொச்சி, கட்சு முதலான இடங்களில் ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகம். இதற்குக் காரணம் ஆண்களிற் பலர் வேலை நிமித்தமாகத் தம் குடும்பங்களை விட்டுவிட்டு வெளி யிடங்களுக்குச் சென்றதேயாகும். அஸ்ஸாம், குடகு, பம்பாய் டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மற்ற இடங்களில் ஆண்களின்
தொகை அதிகம். வெளியூர்களிலிருந்து வேலைக்காகப்
பலர் இங்கு வந்து சேர்ந்தமையே இதற்குக் காரணம்,
தொழிலை யொட்டி நாட்டின் மக்கள் தொகை
அடியிற் காட்டியுள்ளபடி வகுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மக்களில் 69·8% உழவுத் தொழில் செய்து
பிழைப்பவர்; 30% வேறு தொழில் செய்பவர். பீகார்,
அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், விந்தியப் பிரதேசம்
போன்ற சில இடங்களில் உழவுத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி. மேற்கு வங்காளம், பம்பாய் போன்ற அபிவிருத்தி யடைந்துள்ள பகுதிகளில் மற்றைத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி.
உழவுத் தொழில் செய்வோரின் செய்வோரின் தொகை மிக
அதிகம்; ஆனால் பயிரிடுவதற்குத் தகுதியாயுள்ள நிலப்
பரப்புக்குறைவு. நபருக்கு 0<sup>.</sup>7 ஏக்கர் வீதந்தான் தேறும். காடுகளின் பரப்பும் மிகக் குறைவு. தலைக்கு 0<sup>·</sup>24 ஏக்கர் தான் வரும். நிலத்தின் உற்பத்தி வன்மையும் குறைவு. பயிர் செய்யும் முறையே அதற்குக் காரணம். விரைவாய்ப் பெருகும் மக்களின் தொகையை ஆதரிப்பதற்குத் தொழில் வளம் பெருகவேண்டும். உழவனைவிடத் தொழிலாளி மும்மடங்கு சம்பாதிக்க முடியுமாதலின்
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}|{{gap}} உழவுத்தொழில் செய்வோர்{{gap}}<br>{{rule|15em}}<br>{{gap}}வகை{{gap2}}மக்கள் தொகை || {{ts|ac}} |{{gap}}பிற தொழிலினர்{{gap}}<br>{{rule|15em}}<br>{{gap}}தொழில்{{gap2}}மக்கள் தொகை
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தத்தில் பயிரிடுவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|16,73,46,501}}{{gap|5em}}
|| {{rh|உற்பத்தித் தொழில்|{{gap}}|37.6,60,197}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தமில்லாத நிலங்களை<br>வைத்துப் பயிரிடுவோரும்<br>அவர்களைச் சார்ந்தோரும்|{{gap}}|3,16,39,719}}{{gap|4em}}
|| {{rh|வாணிகம்|{{gap}}|21,3,}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|பயிரிடும் உழைப்பாளிகளும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|4,48,11,928}}{{gap|4em}}
|| {{rh|போக்குவரத்து|{{gap}}|5,6,20,128}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|நிலம் பயிரிடாமல் நில வரு<br>மானம் வாங்குவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|53,24,301}}{{gap|4em}}
|| {{rh|பிறதொழில்களும் பணி<br>
களும்|{{gap}}|42,9,82,744}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>24,91,22,449}}{{gap|4em}}
|| {{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>10,75,71,940}}
|-
|}
{{rule|39em|align=left}}
தொழில் வளப் பெருக்கத்தால் வாழ்க்கைத்தரம் உயரும்.
{{float_right|பீ. எம். தி.}}
{{center|{{larger|<b>ஆதிக்குடிகள்</b>}}}}
1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி
இந்தியாவிலுள்ள ஆதிக்குடி மக்களுடைய தொகை<noinclude></noinclude>
95yf8gokz2ykqvr846qb43q4ixhg40y
1433798
1433797
2022-07-22T07:51:09Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|597|இந்தியா}}</b>
{|</noinclude>|1931 || 35,28,37, 778
|-
|1941 || 38,89,97,955
|-
|{{rh|{{gap}}<br>{{gap}}<br>1951|இந்திய யூனியன்<br>36,18,20,000<br>பாகிஸ்தான்<br>7,56,87.000|{{brace2|4|r}}}}
|| 43,75,07.000
|-
|}
அஸ்ஸாமில் சதுப்பான இடங்களில் வடிகால்களை
அமைத்தும், காடுகளை அழித்தும், பஞ்சாபில் நீர்ப்
பாசன வசதியை மிகுவித்தும், பயிர் செய்யக்கூடிய
நிலத்தின் பரப்பைப் பெருக்கியிருக்கின்றனர். இந்தக்
காரணத்தால் இந்த இரண்டு இராச்சியங்களிலும்
மக்கள் தொகை சிறப்பாகப் பெருக்கம் அடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் மொத்தப் பெருக்கத்தில் காற்பாகம் பிரமபுத்திரா பள்ளத்தாக்கிலும், அதையடுத்த மலைச் சரிவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாகி, அவற்றில் வேலை செய்வதற்குப் பல வெளியிடங்களிலிருந்து மக்கள் ஏராளமாக வந்து குடியேறி யிருக்கின்றனர். தென்னிந்தியாவின் பல பாகங்களில் மக்கள் தொகை
அதிகரித்ததற்குக் காரணம் நீர்ப்பாசனம் மட்டுமன்று.
நெல் விளைவிப்பதற்கு ஏற்றவையல்லாத செழுமை
குறைந்த நிலத்திலும் வேர்க்கடலை போன்ற பயிர்களை
உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஒரு முக்கிய
காரணமாகும். மரண விகிதம் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாக உள்ளது. ஆயினும் மக்கள் தொகை கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில்
அதிகமாகப் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம்
கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களிற்
குடியேறியதேயாம். போக்குவரத்து மார்க்கங்கள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்தி அடைந்ததால்தான், பல பெரிய பட்டணங்கள் வளர்ந்து வந்தன. சென்ற
முப்பதாண்டுகளாக வளர்ந்துவரும் மோட்டார் போக்குவரத்தும் பட்டண வளர்ச்சிக்குக் காரண
மாகும்.
ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாகவே உள்ளன. 1951-ல் ஆயிரம்
ஆண்களுக்கு 947 பெண்கள் விகிதம் இருந்தனர்.
ஆயினும் ஒரிஸ்ஸா, சென்னை, திருவிதாங்கூர், கொச்சி, கட்சு முதலான இடங்களில் ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகம். இதற்குக் காரணம் ஆண்களிற் பலர் வேலை நிமித்தமாகத் தம் குடும்பங்களை விட்டுவிட்டு வெளி யிடங்களுக்குச் சென்றதேயாகும். அஸ்ஸாம், குடகு, பம்பாய் டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மற்ற இடங்களில் ஆண்களின்
தொகை அதிகம். வெளியூர்களிலிருந்து வேலைக்காகப்
பலர் இங்கு வந்து சேர்ந்தமையே இதற்குக் காரணம்,
தொழிலை யொட்டி நாட்டின் மக்கள் தொகை
அடியிற் காட்டியுள்ளபடி வகுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மக்களில் 69·8% உழவுத் தொழில் செய்து
பிழைப்பவர்; 30% வேறு தொழில் செய்பவர். பீகார்,
அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், விந்தியப் பிரதேசம்
போன்ற சில இடங்களில் உழவுத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி. மேற்கு வங்காளம், பம்பாய் போன்ற அபிவிருத்தி யடைந்துள்ள பகுதிகளில் மற்றைத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி.
உழவுத் தொழில் செய்வோரின் செய்வோரின் தொகை மிக
அதிகம்; ஆனால் பயிரிடுவதற்குத் தகுதியாயுள்ள நிலப்
பரப்புக்குறைவு. நபருக்கு 0<sup>.</sup>7 ஏக்கர் வீதந்தான் தேறும். காடுகளின் பரப்பும் மிகக் குறைவு. தலைக்கு 0<sup>·</sup>24 ஏக்கர் தான் வரும். நிலத்தின் உற்பத்தி வன்மையும் குறைவு. பயிர் செய்யும் முறையே அதற்குக் காரணம். விரைவாய்ப் பெருகும் மக்களின் தொகையை ஆதரிப்பதற்குத் தொழில் வளம் பெருகவேண்டும். உழவனைவிடத் தொழிலாளி மும்மடங்கு சம்பாதிக்க முடியுமாதலின்
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}|{{gap}} உழவுத்தொழில் செய்வோர்{{gap}}<br>{{rule|18em}}<br>{{gap}}வகை{{gap2}}மக்கள் தொகை || {{ts|ac}} |{{gap}}பிற தொழிலினர்{{gap}}<br>{{rule|18em}}<br>{{gap}}தொழில்{{gap2}}மக்கள் தொகை
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தத்தில் பயிரிடுவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|16,73,46,501}}{{gap|5em}}
|| {{rh|உற்பத்தித் தொழில்|{{gap}}|37.6,60,197}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தமில்லாத நிலங்களை<br>வைத்துப் பயிரிடுவோரும்<br>அவர்களைச் சார்ந்தோரும்|{{gap}}|3,16,39,719}}{{gap|4em}}
|| {{rh|வாணிகம்|{{gap}}|21,3,}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|பயிரிடும் உழைப்பாளிகளும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|4,48,11,928}}{{gap|4em}}
|| {{rh|போக்குவரத்து|{{gap}}|5,6,20,128}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|நிலம் பயிரிடாமல் நில வரு<br>மானம் வாங்குவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|53,24,301}}{{gap|4em}}
|| {{rh|பிறதொழில்களும் பணி<br>
களும்|{{gap}}|42,9,82,744}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>24,91,22,449}}{{gap|4em}}
|| {{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>10,75,71,940}}
|-
|}
{{rule|39em|align=left}}
தொழில் வளப் பெருக்கத்தால் வாழ்க்கைத்தரம் உயரும்.
{{float_right|பீ. எம். தி.}}
{{center|{{larger|<b>ஆதிக்குடிகள்</b>}}}}
1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி
இந்தியாவிலுள்ள ஆதிக்குடி மக்களுடைய தொகை<noinclude></noinclude>
5v3nn6tvvq83kherfx2813d1t03uph9
1433799
1433798
2022-07-22T07:51:58Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|597|இந்தியா}}</b>
{|</noinclude>|1931 || 35,28,37, 778
|-
|1941 || 38,89,97,955
|-
|{{rh|{{gap}}<br>{{gap}}<br>1951|இந்திய யூனியன்<br>36,18,20,000<br>பாகிஸ்தான்<br>7,56,87.000|{{brace2|4|r}}}}
|| 43,75,07.000
|-
|}
அஸ்ஸாமில் சதுப்பான இடங்களில் வடிகால்களை
அமைத்தும், காடுகளை அழித்தும், பஞ்சாபில் நீர்ப்
பாசன வசதியை மிகுவித்தும், பயிர் செய்யக்கூடிய
நிலத்தின் பரப்பைப் பெருக்கியிருக்கின்றனர். இந்தக்
காரணத்தால் இந்த இரண்டு இராச்சியங்களிலும்
மக்கள் தொகை சிறப்பாகப் பெருக்கம் அடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் மொத்தப் பெருக்கத்தில் காற்பாகம் பிரமபுத்திரா பள்ளத்தாக்கிலும், அதையடுத்த மலைச் சரிவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாகி, அவற்றில் வேலை செய்வதற்குப் பல வெளியிடங்களிலிருந்து மக்கள் ஏராளமாக வந்து குடியேறி யிருக்கின்றனர். தென்னிந்தியாவின் பல பாகங்களில் மக்கள் தொகை
அதிகரித்ததற்குக் காரணம் நீர்ப்பாசனம் மட்டுமன்று.
நெல் விளைவிப்பதற்கு ஏற்றவையல்லாத செழுமை
குறைந்த நிலத்திலும் வேர்க்கடலை போன்ற பயிர்களை
உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஒரு முக்கிய
காரணமாகும். மரண விகிதம் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாக உள்ளது. ஆயினும் மக்கள் தொகை கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில்
அதிகமாகப் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம்
கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களிற்
குடியேறியதேயாம். போக்குவரத்து மார்க்கங்கள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்தி அடைந்ததால்தான், பல பெரிய பட்டணங்கள் வளர்ந்து வந்தன. சென்ற
முப்பதாண்டுகளாக வளர்ந்துவரும் மோட்டார் போக்குவரத்தும் பட்டண வளர்ச்சிக்குக் காரண
மாகும்.
ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாகவே உள்ளன. 1951-ல் ஆயிரம்
ஆண்களுக்கு 947 பெண்கள் விகிதம் இருந்தனர்.
ஆயினும் ஒரிஸ்ஸா, சென்னை, திருவிதாங்கூர், கொச்சி, கட்சு முதலான இடங்களில் ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகம். இதற்குக் காரணம் ஆண்களிற் பலர் வேலை நிமித்தமாகத் தம் குடும்பங்களை விட்டுவிட்டு வெளி யிடங்களுக்குச் சென்றதேயாகும். அஸ்ஸாம், குடகு, பம்பாய் டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மற்ற இடங்களில் ஆண்களின்
தொகை அதிகம். வெளியூர்களிலிருந்து வேலைக்காகப்
பலர் இங்கு வந்து சேர்ந்தமையே இதற்குக் காரணம்,
தொழிலை யொட்டி நாட்டின் மக்கள் தொகை
அடியிற் காட்டியுள்ளபடி வகுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மக்களில் 69·8% உழவுத் தொழில் செய்து
பிழைப்பவர்; 30% வேறு தொழில் செய்பவர். பீகார்,
அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், விந்தியப் பிரதேசம்
போன்ற சில இடங்களில் உழவுத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி. மேற்கு வங்காளம், பம்பாய் போன்ற அபிவிருத்தி யடைந்துள்ள பகுதிகளில் மற்றைத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி.
உழவுத் தொழில் செய்வோரின் செய்வோரின் தொகை மிக
அதிகம்; ஆனால் பயிரிடுவதற்குத் தகுதியாயுள்ள நிலப்
பரப்புக்குறைவு. நபருக்கு 0<sup>.</sup>7 ஏக்கர் வீதந்தான் தேறும். காடுகளின் பரப்பும் மிகக் குறைவு. தலைக்கு 0<sup>·</sup>24 ஏக்கர் தான் வரும். நிலத்தின் உற்பத்தி வன்மையும் குறைவு. பயிர் செய்யும் முறையே அதற்குக் காரணம். விரைவாய்ப் பெருகும் மக்களின் தொகையை ஆதரிப்பதற்குத் தொழில் வளம் பெருகவேண்டும். உழவனைவிடத் தொழிலாளி மும்மடங்கு சம்பாதிக்க முடியுமாதலின்
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}|{{gap}} உழவுத்தொழில் செய்வோர்{{gap}}<br>{{rule|20em}}<br>{{gap}}வகை{{gap2}}மக்கள் தொகை || {{ts|ac}} |{{gap}}பிற தொழிலினர்{{gap}}<br>{{rule|20em}}<br>{{gap}}தொழில்{{gap2}}மக்கள் தொகை
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தத்தில் பயிரிடுவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|16,73,46,501}}{{gap|5em}}
|| {{rh|உற்பத்தித் தொழில்|{{gap}}|37.6,60,197}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தமில்லாத நிலங்களை<br>வைத்துப் பயிரிடுவோரும்<br>அவர்களைச் சார்ந்தோரும்|{{gap}}|3,16,39,719}}{{gap|4em}}
|| {{rh|வாணிகம்|{{gap}}|21,3,}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|பயிரிடும் உழைப்பாளிகளும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|4,48,11,928}}{{gap|4em}}
|| {{rh|போக்குவரத்து|{{gap}}|5,6,20,128}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|நிலம் பயிரிடாமல் நில வரு<br>மானம் வாங்குவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|53,24,301}}{{gap|4em}}
|| {{rh|பிறதொழில்களும் பணி<br>
களும்|{{gap}}|42,9,82,744}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>24,91,22,449}}{{gap|4em}}
|| {{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>10,75,71,940}}
|-
|}
{{rule|39em|align=left}}
தொழில் வளப் பெருக்கத்தால் வாழ்க்கைத்தரம் உயரும்.
{{float_right|பீ. எம். தி.}}
{{center|{{larger|<b>ஆதிக்குடிகள்</b>}}}}
1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி
இந்தியாவிலுள்ள ஆதிக்குடி மக்களுடைய தொகை<noinclude></noinclude>
0lwm5y669r780sn52g4gd0xitp97i38
1433800
1433799
2022-07-22T07:52:45Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|597|இந்தியா}}</b>
{|</noinclude>|1931 || 35,28,37, 778
|-
|1941 || 38,89,97,955
|-
|{{rh|{{gap}}<br>{{gap}}<br>1951|இந்திய யூனியன்<br>36,18,20,000<br>பாகிஸ்தான்<br>7,56,87.000|{{brace2|4|r}}}}
|| 43,75,07.000
|-
|}
அஸ்ஸாமில் சதுப்பான இடங்களில் வடிகால்களை
அமைத்தும், காடுகளை அழித்தும், பஞ்சாபில் நீர்ப்
பாசன வசதியை மிகுவித்தும், பயிர் செய்யக்கூடிய
நிலத்தின் பரப்பைப் பெருக்கியிருக்கின்றனர். இந்தக்
காரணத்தால் இந்த இரண்டு இராச்சியங்களிலும்
மக்கள் தொகை சிறப்பாகப் பெருக்கம் அடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் மொத்தப் பெருக்கத்தில் காற்பாகம் பிரமபுத்திரா பள்ளத்தாக்கிலும், அதையடுத்த மலைச் சரிவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாகி, அவற்றில் வேலை செய்வதற்குப் பல வெளியிடங்களிலிருந்து மக்கள் ஏராளமாக வந்து குடியேறி யிருக்கின்றனர். தென்னிந்தியாவின் பல பாகங்களில் மக்கள் தொகை
அதிகரித்ததற்குக் காரணம் நீர்ப்பாசனம் மட்டுமன்று.
நெல் விளைவிப்பதற்கு ஏற்றவையல்லாத செழுமை
குறைந்த நிலத்திலும் வேர்க்கடலை போன்ற பயிர்களை
உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஒரு முக்கிய
காரணமாகும். மரண விகிதம் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாக உள்ளது. ஆயினும் மக்கள் தொகை கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில்
அதிகமாகப் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம்
கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களிற்
குடியேறியதேயாம். போக்குவரத்து மார்க்கங்கள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்தி அடைந்ததால்தான், பல பெரிய பட்டணங்கள் வளர்ந்து வந்தன. சென்ற
முப்பதாண்டுகளாக வளர்ந்துவரும் மோட்டார் போக்குவரத்தும் பட்டண வளர்ச்சிக்குக் காரண
மாகும்.
ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாகவே உள்ளன. 1951-ல் ஆயிரம்
ஆண்களுக்கு 947 பெண்கள் விகிதம் இருந்தனர்.
ஆயினும் ஒரிஸ்ஸா, சென்னை, திருவிதாங்கூர், கொச்சி, கட்சு முதலான இடங்களில் ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகம். இதற்குக் காரணம் ஆண்களிற் பலர் வேலை நிமித்தமாகத் தம் குடும்பங்களை விட்டுவிட்டு வெளி யிடங்களுக்குச் சென்றதேயாகும். அஸ்ஸாம், குடகு, பம்பாய் டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மற்ற இடங்களில் ஆண்களின்
தொகை அதிகம். வெளியூர்களிலிருந்து வேலைக்காகப்
பலர் இங்கு வந்து சேர்ந்தமையே இதற்குக் காரணம்,
தொழிலை யொட்டி நாட்டின் மக்கள் தொகை
அடியிற் காட்டியுள்ளபடி வகுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மக்களில் 69·8% உழவுத் தொழில் செய்து
பிழைப்பவர்; 30% வேறு தொழில் செய்பவர். பீகார்,
அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், விந்தியப் பிரதேசம்
போன்ற சில இடங்களில் உழவுத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி. மேற்கு வங்காளம், பம்பாய் போன்ற அபிவிருத்தி யடைந்துள்ள பகுதிகளில் மற்றைத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி.
உழவுத் தொழில் செய்வோரின் செய்வோரின் தொகை மிக
அதிகம்; ஆனால் பயிரிடுவதற்குத் தகுதியாயுள்ள நிலப்
பரப்புக்குறைவு. நபருக்கு 0<sup>.</sup>7 ஏக்கர் வீதந்தான் தேறும். காடுகளின் பரப்பும் மிகக் குறைவு. தலைக்கு 0<sup>·</sup>24 ஏக்கர் தான் வரும். நிலத்தின் உற்பத்தி வன்மையும் குறைவு. பயிர் செய்யும் முறையே அதற்குக் காரணம். விரைவாய்ப் பெருகும் மக்களின் தொகையை ஆதரிப்பதற்குத் தொழில் வளம் பெருகவேண்டும். உழவனைவிடத் தொழிலாளி மும்மடங்கு சம்பாதிக்க முடியுமாதலின்
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}|{{gap}} உழவுத்தொழில் செய்வோர்{{gap}}<br>{{rule|22em}}<br>{{gap}}வகை{{gap2}}மக்கள் தொகை || {{ts|ac}} |{{gap}}பிற தொழிலினர்{{gap}}<br>{{rule|18em}}<br>{{gap}}தொழில்{{gap2}}மக்கள் தொகை
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தத்தில் பயிரிடுவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|16,73,46,501}}{{gap|5em}}
|| {{rh|உற்பத்தித் தொழில்|{{gap}}|37.6,60,197}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தமில்லாத நிலங்களை<br>வைத்துப் பயிரிடுவோரும்<br>அவர்களைச் சார்ந்தோரும்|{{gap}}|3,16,39,719}}{{gap|4em}}
|| {{rh|வாணிகம்|{{gap}}|21,3,}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|பயிரிடும் உழைப்பாளிகளும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|4,48,11,928}}{{gap|4em}}
|| {{rh|போக்குவரத்து|{{gap}}|5,6,20,128}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|நிலம் பயிரிடாமல் நில வரு<br>மானம் வாங்குவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|53,24,301}}{{gap|4em}}
|| {{rh|பிறதொழில்களும் பணி<br>
களும்|{{gap}}|42,9,82,744}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>24,91,22,449}}{{gap|4em}}
|| {{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>10,75,71,940}}
|-
|}
{{rule|39em|align=left}}
தொழில் வளப் பெருக்கத்தால் வாழ்க்கைத்தரம் உயரும்.
{{float_right|பீ. எம். தி.}}
{{center|{{larger|<b>ஆதிக்குடிகள்</b>}}}}
1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி
இந்தியாவிலுள்ள ஆதிக்குடி மக்களுடைய தொகை<noinclude></noinclude>
9ugmf5r47fu0etmhvd81dn6nxnriecm
1433801
1433800
2022-07-22T07:53:19Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|597|இந்தியா}}</b>
{|</noinclude>|1931 || 35,28,37, 778
|-
|1941 || 38,89,97,955
|-
|{{rh|{{gap}}<br>{{gap}}<br>1951|இந்திய யூனியன்<br>36,18,20,000<br>பாகிஸ்தான்<br>7,56,87.000|{{brace2|4|r}}}}
|| 43,75,07.000
|-
|}
அஸ்ஸாமில் சதுப்பான இடங்களில் வடிகால்களை
அமைத்தும், காடுகளை அழித்தும், பஞ்சாபில் நீர்ப்
பாசன வசதியை மிகுவித்தும், பயிர் செய்யக்கூடிய
நிலத்தின் பரப்பைப் பெருக்கியிருக்கின்றனர். இந்தக்
காரணத்தால் இந்த இரண்டு இராச்சியங்களிலும்
மக்கள் தொகை சிறப்பாகப் பெருக்கம் அடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் மொத்தப் பெருக்கத்தில் காற்பாகம் பிரமபுத்திரா பள்ளத்தாக்கிலும், அதையடுத்த மலைச் சரிவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாகி, அவற்றில் வேலை செய்வதற்குப் பல வெளியிடங்களிலிருந்து மக்கள் ஏராளமாக வந்து குடியேறி யிருக்கின்றனர். தென்னிந்தியாவின் பல பாகங்களில் மக்கள் தொகை
அதிகரித்ததற்குக் காரணம் நீர்ப்பாசனம் மட்டுமன்று.
நெல் விளைவிப்பதற்கு ஏற்றவையல்லாத செழுமை
குறைந்த நிலத்திலும் வேர்க்கடலை போன்ற பயிர்களை
உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஒரு முக்கிய
காரணமாகும். மரண விகிதம் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாக உள்ளது. ஆயினும் மக்கள் தொகை கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில்
அதிகமாகப் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம்
கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களிற்
குடியேறியதேயாம். போக்குவரத்து மார்க்கங்கள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்தி அடைந்ததால்தான், பல பெரிய பட்டணங்கள் வளர்ந்து வந்தன. சென்ற
முப்பதாண்டுகளாக வளர்ந்துவரும் மோட்டார் போக்குவரத்தும் பட்டண வளர்ச்சிக்குக் காரண
மாகும்.
ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாகவே உள்ளன. 1951-ல் ஆயிரம்
ஆண்களுக்கு 947 பெண்கள் விகிதம் இருந்தனர்.
ஆயினும் ஒரிஸ்ஸா, சென்னை, திருவிதாங்கூர், கொச்சி, கட்சு முதலான இடங்களில் ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகம். இதற்குக் காரணம் ஆண்களிற் பலர் வேலை நிமித்தமாகத் தம் குடும்பங்களை விட்டுவிட்டு வெளி யிடங்களுக்குச் சென்றதேயாகும். அஸ்ஸாம், குடகு, பம்பாய் டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மற்ற இடங்களில் ஆண்களின்
தொகை அதிகம். வெளியூர்களிலிருந்து வேலைக்காகப்
பலர் இங்கு வந்து சேர்ந்தமையே இதற்குக் காரணம்,
தொழிலை யொட்டி நாட்டின் மக்கள் தொகை
அடியிற் காட்டியுள்ளபடி வகுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மக்களில் 69·8% உழவுத் தொழில் செய்து
பிழைப்பவர்; 30% வேறு தொழில் செய்பவர். பீகார்,
அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், விந்தியப் பிரதேசம்
போன்ற சில இடங்களில் உழவுத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி. மேற்கு வங்காளம், பம்பாய் போன்ற அபிவிருத்தி யடைந்துள்ள பகுதிகளில் மற்றைத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி.
உழவுத் தொழில் செய்வோரின் செய்வோரின் தொகை மிக
அதிகம்; ஆனால் பயிரிடுவதற்குத் தகுதியாயுள்ள நிலப்
பரப்புக்குறைவு. நபருக்கு 0<sup>.</sup>7 ஏக்கர் வீதந்தான் தேறும். காடுகளின் பரப்பும் மிகக் குறைவு. தலைக்கு 0<sup>·</sup>24 ஏக்கர் தான் வரும். நிலத்தின் உற்பத்தி வன்மையும் குறைவு. பயிர் செய்யும் முறையே அதற்குக் காரணம். விரைவாய்ப் பெருகும் மக்களின் தொகையை ஆதரிப்பதற்குத் தொழில் வளம் பெருகவேண்டும். உழவனைவிடத் தொழிலாளி மும்மடங்கு சம்பாதிக்க முடியுமாதலின்
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}|{{gap}} உழவுத்தொழில் செய்வோர்{{gap}}<br>{{rule|21em}}<br>{{gap}}வகை{{gap2}}மக்கள் தொகை || {{ts|ac}} |{{gap}}பிற தொழிலினர்{{gap}}<br>{{rule|18em}}<br>{{gap}}தொழில்{{gap2}}மக்கள் தொகை
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தத்தில் பயிரிடுவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|16,73,46,501}}{{gap|5em}}
|| {{rh|உற்பத்தித் தொழில்|{{gap}}|37.6,60,197}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தமில்லாத நிலங்களை<br>வைத்துப் பயிரிடுவோரும்<br>அவர்களைச் சார்ந்தோரும்|{{gap}}|3,16,39,719}}{{gap|4em}}
|| {{rh|வாணிகம்|{{gap}}|21,3,}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|பயிரிடும் உழைப்பாளிகளும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|4,48,11,928}}{{gap|4em}}
|| {{rh|போக்குவரத்து|{{gap}}|5,6,20,128}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|நிலம் பயிரிடாமல் நில வரு<br>மானம் வாங்குவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|53,24,301}}{{gap|4em}}
|| {{rh|பிறதொழில்களும் பணி<br>
களும்|{{gap}}|42,9,82,744}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>24,91,22,449}}{{gap|4em}}
|| {{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>10,75,71,940}}
|-
|}
{{rule|39em|align=left}}
தொழில் வளப் பெருக்கத்தால் வாழ்க்கைத்தரம் உயரும்.
{{float_right|பீ. எம். தி.}}
{{center|{{larger|<b>ஆதிக்குடிகள்</b>}}}}
1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி
இந்தியாவிலுள்ள ஆதிக்குடி மக்களுடைய தொகை<noinclude></noinclude>
lhtnz1gu9774lq8oxgc9dytkonwveav
1433802
1433801
2022-07-22T07:54:22Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|597|இந்தியா}}</b>
{|</noinclude>|1931 || 35,28,37, 778
|-
|1941 || 38,89,97,955
|-
|{{rh|{{gap}}<br>{{gap}}<br>1951|இந்திய யூனியன்<br>36,18,20,000<br>பாகிஸ்தான்<br>7,56,87.000|{{brace2|4|r}}}}
|| 43,75,07.000
|-
|}
அஸ்ஸாமில் சதுப்பான இடங்களில் வடிகால்களை
அமைத்தும், காடுகளை அழித்தும், பஞ்சாபில் நீர்ப்
பாசன வசதியை மிகுவித்தும், பயிர் செய்யக்கூடிய
நிலத்தின் பரப்பைப் பெருக்கியிருக்கின்றனர். இந்தக்
காரணத்தால் இந்த இரண்டு இராச்சியங்களிலும்
மக்கள் தொகை சிறப்பாகப் பெருக்கம் அடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் மொத்தப் பெருக்கத்தில் காற்பாகம் பிரமபுத்திரா பள்ளத்தாக்கிலும், அதையடுத்த மலைச் சரிவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாகி, அவற்றில் வேலை செய்வதற்குப் பல வெளியிடங்களிலிருந்து மக்கள் ஏராளமாக வந்து குடியேறி யிருக்கின்றனர். தென்னிந்தியாவின் பல பாகங்களில் மக்கள் தொகை
அதிகரித்ததற்குக் காரணம் நீர்ப்பாசனம் மட்டுமன்று.
நெல் விளைவிப்பதற்கு ஏற்றவையல்லாத செழுமை
குறைந்த நிலத்திலும் வேர்க்கடலை போன்ற பயிர்களை
உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஒரு முக்கிய
காரணமாகும். மரண விகிதம் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாக உள்ளது. ஆயினும் மக்கள் தொகை கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில்
அதிகமாகப் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம்
கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களிற்
குடியேறியதேயாம். போக்குவரத்து மார்க்கங்கள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்தி அடைந்ததால்தான், பல பெரிய பட்டணங்கள் வளர்ந்து வந்தன. சென்ற
முப்பதாண்டுகளாக வளர்ந்துவரும் மோட்டார் போக்குவரத்தும் பட்டண வளர்ச்சிக்குக் காரண
மாகும்.
ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாகவே உள்ளன. 1951-ல் ஆயிரம்
ஆண்களுக்கு 947 பெண்கள் விகிதம் இருந்தனர்.
ஆயினும் ஒரிஸ்ஸா, சென்னை, திருவிதாங்கூர், கொச்சி, கட்சு முதலான இடங்களில் ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகம். இதற்குக் காரணம் ஆண்களிற் பலர் வேலை நிமித்தமாகத் தம் குடும்பங்களை விட்டுவிட்டு வெளி யிடங்களுக்குச் சென்றதேயாகும். அஸ்ஸாம், குடகு, பம்பாய் டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மற்ற இடங்களில் ஆண்களின்
தொகை அதிகம். வெளியூர்களிலிருந்து வேலைக்காகப்
பலர் இங்கு வந்து சேர்ந்தமையே இதற்குக் காரணம்,
தொழிலை யொட்டி நாட்டின் மக்கள் தொகை
அடியிற் காட்டியுள்ளபடி வகுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மக்களில் 69·8% உழவுத் தொழில் செய்து
பிழைப்பவர்; 30% வேறு தொழில் செய்பவர். பீகார்,
அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், விந்தியப் பிரதேசம்
போன்ற சில இடங்களில் உழவுத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி. மேற்கு வங்காளம், பம்பாய் போன்ற அபிவிருத்தி யடைந்துள்ள பகுதிகளில் மற்றைத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி.
உழவுத் தொழில் செய்வோரின் செய்வோரின் தொகை மிக
அதிகம்; ஆனால் பயிரிடுவதற்குத் தகுதியாயுள்ள நிலப்
பரப்புக்குறைவு. நபருக்கு 0<sup>.</sup>7 ஏக்கர் வீதந்தான் தேறும். காடுகளின் பரப்பும் மிகக் குறைவு. தலைக்கு 0<sup>·</sup>24 ஏக்கர் தான் வரும். நிலத்தின் உற்பத்தி வன்மையும் குறைவு. பயிர் செய்யும் முறையே அதற்குக் காரணம். விரைவாய்ப் பெருகும் மக்களின் தொகையை ஆதரிப்பதற்குத் தொழில் வளம் பெருகவேண்டும். உழவனைவிடத் தொழிலாளி மும்மடங்கு சம்பாதிக்க முடியுமாதலின்
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}|{{gap}} உழவுத்தொழில் செய்வோர்{{gap}}<br>{{rule|21em}}<br>{{gap}}வகை{{gap2}}மக்கள் தொகை || {{ts|ac}} |{{gap}}பிற தொழிலினர்{{gap}}<br>{{rule|20em}}<br>{{gap}}தொழில்{{gap2}}மக்கள் தொகை
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தத்தில் பயிரிடுவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|16,73,46,501}}{{gap|5em}}
|| {{rh|உற்பத்தித் தொழில்|{{gap}}|37.6,60,197}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தமில்லாத நிலங்களை<br>வைத்துப் பயிரிடுவோரும்<br>அவர்களைச் சார்ந்தோரும்|{{gap}}|3,16,39,719}}{{gap|4em}}
|| {{rh|வாணிகம்|{{gap}}|21,3,}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|பயிரிடும் உழைப்பாளிகளும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|4,48,11,928}}{{gap|4em}}
|| {{rh|போக்குவரத்து|{{gap}}|5,6,20,128}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|நிலம் பயிரிடாமல் நில வரு<br>மானம் வாங்குவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|53,24,301}}{{gap|4em}}
|| {{rh|பிறதொழில்களும் பணி<br>
களும்|{{gap}}|42,9,82,744}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>24,91,22,449}}{{gap|4em}}
|| {{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>10,75,71,940}}
|-
|}
{{rule|39em|align=left}}
தொழில் வளப் பெருக்கத்தால் வாழ்க்கைத்தரம் உயரும்.
{{float_right|பீ. எம். தி.}}
{{center|{{larger|<b>ஆதிக்குடிகள்</b>}}}}
1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி
இந்தியாவிலுள்ள ஆதிக்குடி மக்களுடைய தொகை<noinclude></noinclude>
1a7kxhu0hx6qyngrmv53fv7opozttjl
1433803
1433802
2022-07-22T07:55:07Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|597|இந்தியா}}</b>
{|</noinclude>|1931 || 35,28,37, 778
|-
|1941 || 38,89,97,955
|-
|{{rh|{{gap}}<br>{{gap}}<br>1951|இந்திய யூனியன்<br>36,18,20,000<br>பாகிஸ்தான்<br>7,56,87.000|{{brace2|4|r}}}}
|| 43,75,07.000
|-
|}
அஸ்ஸாமில் சதுப்பான இடங்களில் வடிகால்களை
அமைத்தும், காடுகளை அழித்தும், பஞ்சாபில் நீர்ப்
பாசன வசதியை மிகுவித்தும், பயிர் செய்யக்கூடிய
நிலத்தின் பரப்பைப் பெருக்கியிருக்கின்றனர். இந்தக்
காரணத்தால் இந்த இரண்டு இராச்சியங்களிலும்
மக்கள் தொகை சிறப்பாகப் பெருக்கம் அடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் மொத்தப் பெருக்கத்தில் காற்பாகம் பிரமபுத்திரா பள்ளத்தாக்கிலும், அதையடுத்த மலைச் சரிவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாகி, அவற்றில் வேலை செய்வதற்குப் பல வெளியிடங்களிலிருந்து மக்கள் ஏராளமாக வந்து குடியேறி யிருக்கின்றனர். தென்னிந்தியாவின் பல பாகங்களில் மக்கள் தொகை
அதிகரித்ததற்குக் காரணம் நீர்ப்பாசனம் மட்டுமன்று.
நெல் விளைவிப்பதற்கு ஏற்றவையல்லாத செழுமை
குறைந்த நிலத்திலும் வேர்க்கடலை போன்ற பயிர்களை
உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஒரு முக்கிய
காரணமாகும். மரண விகிதம் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாக உள்ளது. ஆயினும் மக்கள் தொகை கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில்
அதிகமாகப் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம்
கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களிற்
குடியேறியதேயாம். போக்குவரத்து மார்க்கங்கள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்தி அடைந்ததால்தான், பல பெரிய பட்டணங்கள் வளர்ந்து வந்தன. சென்ற
முப்பதாண்டுகளாக வளர்ந்துவரும் மோட்டார் போக்குவரத்தும் பட்டண வளர்ச்சிக்குக் காரண
மாகும்.
ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாகவே உள்ளன. 1951-ல் ஆயிரம்
ஆண்களுக்கு 947 பெண்கள் விகிதம் இருந்தனர்.
ஆயினும் ஒரிஸ்ஸா, சென்னை, திருவிதாங்கூர், கொச்சி, கட்சு முதலான இடங்களில் ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகம். இதற்குக் காரணம் ஆண்களிற் பலர் வேலை நிமித்தமாகத் தம் குடும்பங்களை விட்டுவிட்டு வெளி யிடங்களுக்குச் சென்றதேயாகும். அஸ்ஸாம், குடகு, பம்பாய் டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மற்ற இடங்களில் ஆண்களின்
தொகை அதிகம். வெளியூர்களிலிருந்து வேலைக்காகப்
பலர் இங்கு வந்து சேர்ந்தமையே இதற்குக் காரணம்,
தொழிலை யொட்டி நாட்டின் மக்கள் தொகை
அடியிற் காட்டியுள்ளபடி வகுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மக்களில் 69·8% உழவுத் தொழில் செய்து
பிழைப்பவர்; 30% வேறு தொழில் செய்பவர். பீகார்,
அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், விந்தியப் பிரதேசம்
போன்ற சில இடங்களில் உழவுத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி. மேற்கு வங்காளம், பம்பாய் போன்ற அபிவிருத்தி யடைந்துள்ள பகுதிகளில் மற்றைத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி.
உழவுத் தொழில் செய்வோரின் செய்வோரின் தொகை மிக
அதிகம்; ஆனால் பயிரிடுவதற்குத் தகுதியாயுள்ள நிலப்
பரப்புக்குறைவு. நபருக்கு 0<sup>.</sup>7 ஏக்கர் வீதந்தான் தேறும். காடுகளின் பரப்பும் மிகக் குறைவு. தலைக்கு 0<sup>·</sup>24 ஏக்கர் தான் வரும். நிலத்தின் உற்பத்தி வன்மையும் குறைவு. பயிர் செய்யும் முறையே அதற்குக் காரணம். விரைவாய்ப் பெருகும் மக்களின் தொகையை ஆதரிப்பதற்குத் தொழில் வளம் பெருகவேண்டும். உழவனைவிடத் தொழிலாளி மும்மடங்கு சம்பாதிக்க முடியுமாதலின்
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|colspan=2 {{ts|br}}|{{gap}} உழவுத்தொழில் செய்வோர்{{gap}}<br>{{rule|22em}}<br>{{gap}}வகை{{gap2}}மக்கள் தொகை || {{ts|ac}} |{{gap}}பிற தொழிலினர்{{gap}}<br>{{rule|20em}}<br>{{gap}}தொழில்{{gap2}}மக்கள் தொகை
|-
|}
{{rule|39em|align=left}}
{|{{ts|bc}}
|-
|colspan=2 {{ts|ac|br}}| ||
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தத்தில் பயிரிடுவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|16,73,46,501}}{{gap|5em}}
|| {{rh|உற்பத்தித் தொழில்|{{gap}}|37.6,60,197}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|சொந்தமில்லாத நிலங்களை<br>வைத்துப் பயிரிடுவோரும்<br>அவர்களைச் சார்ந்தோரும்|{{gap}}|3,16,39,719}}{{gap|4em}}
|| {{rh|வாணிகம்|{{gap}}|21,3,}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|பயிரிடும் உழைப்பாளிகளும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|4,48,11,928}}{{gap|4em}}
|| {{rh|போக்குவரத்து|{{gap}}|5,6,20,128}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|நிலம் பயிரிடாமல் நில வரு<br>மானம் வாங்குவோரும்<br>அவரைச் சார்ந்தோரும்.|{{gap}}|53,24,301}}{{gap|4em}}
|| {{rh|பிறதொழில்களும் பணி<br>
களும்|{{gap}}|42,9,82,744}}
|-
|{{ts|ar}}| ||{{ts|br}}|{{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>24,91,22,449}}{{gap|4em}}
|| {{rh|{{gap}}மொத்தம்|{{gap}}|{{rule|3em}}<br>10,75,71,940}}
|-
|}
{{rule|39em|align=left}}
தொழில் வளப் பெருக்கத்தால் வாழ்க்கைத்தரம் உயரும்.
{{float_right|பீ. எம். தி.}}
{{center|{{larger|<b>ஆதிக்குடிகள்</b>}}}}
1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி
இந்தியாவிலுள்ள ஆதிக்குடி மக்களுடைய தொகை<noinclude></noinclude>
nv8gg1pyvmn4hhwb0h6vdrwacgtd3dn
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/655
250
445767
1433804
1418174
2022-07-22T09:36:25Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|598|இந்தியா}}</b></noinclude>சுமார் 250 இலட்சமாகும். அந்த ஆண்டுக்குப் பிறகு
இந்திய மக்களுடைய தொகை 13 சதவிகிதம் கூடியிருக்கிறது. இப்படிக் கூடியதில் எவ்வளவு ஆதிக்குடிகளின் பெருக்கம் என்று தெரிவதற்கில்லை. 1941-1951 ஆகிய பத்து ஆண்டுகளில் அநேக ஆதிக்குடிமக்கள் இந்துக்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் ஆயிருக்கிறார்கள். இப்போது (1951) இவர்கள் தொகை 17 இலட்சம்.
பீகார், ஒரிஸ்ஸா இரண்டிலும் சேர்த்து 9 இலட்சம்;
மேற்கு வங்காளத்தில் 1 இலட்சம் ; மணிப்பூரில் 1{{smaller|<math>\tfrac{1}{4}</math>}} இலட்சம் ; அஸ்ஸாமில் 51 இலட்சம் ஆதிக்குடிகள் இருக்கின்றனர்.
சில ஆதிக்குடிகளிடையே மக்கள்தொகை குறைந்து
வந்திருக்கிறது; சில குடிகளிடையே பெருகியிருக்கிறது.
அதனால் சிலர் இந்துக்களாக ஆகியிருந்த போதிலும்,
மொத்தத்தில் இந்திய மக்களுடைய தொகை பெருகியிருக்கும் விகிதத்திற்கேற்ற அளவு ஆதிக்குடி மக்களுடைய தொகை மாறுதலடையவில்லை என்று கூறலாம்.
உத்தரப் பிரதேசத்திலுள்ள தாருக்கள் (Tharus) 'சிங்' என்று அடைமொழி சேர்த்துக்கொண்டு தங்களை
இராஜபுத்திரர் என்று கூறிக் கொள்கிறார்கள். அரசியலாரும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் இப்போது தாக்கூர்கள் என்றும், ரானா தாக்கூர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஆதிக்குடிகள் அனைவரும் ஆதிக்குடி மதங்களைத்
தழுவுவதாகக் கணக்கெடுப்போரிடம் கூறுவதில்லை.
அதனால் அவர்களுடைய எண்ணிக்கை இது என்று
நிச்சயிக்க முடிவதில்லை. பல ஆதிக்குடிகள் இரண்டு
மொழிகள் பேசுகிறார்கள். பலர் தங்கள் தாய்மொழியை
விட்டுவிட்டு, இப்போது தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மொழியைப் பேசுகிறார்கள்.
ஆதலால் ஆதிக்குடிகள் என்று நிச்சயிப்பதற்குப்
பயன்படும் அமிசங்கள் அவர்கள் தங்கும் நிலப்பரப்பும்,
அவர்களுடைய சமூக அமைப்புமாகும்.. இந்தச் சமூக
அமைப்பு, சாதியமைப்பில் உள்ளதுபோன்ற ஒன்றையொன்று சார்ந்துள்ள பல பொருளாதாரப் படிகள்
இல்லாமல், தம்தம் தேவையைத் தாமே பூர்த்தி செய்து
கொள்ளும் திறமையுடையது. சாதி என்பது ஒரு சமூகக் குழு. ஆதிக்குடி என்பது ஒரு பிரதேசக் குழு. ஒரு சாதியினர் பல பகுதிகளில் வசிப்பர். ஆனால் ஒரே
ஆதிக்குடியைச் சேர்ந்தவர் ஒரே பகுதியில்தான் காணப்படுவர். அதனுடன் ஆதிக்குடிகள் அரசியல் அமைப்பு உடையவர்களாயுமிருப்பர். நாகர்கள் போன்ற அஸ்ஸாம் குடிகளிடையே தலைவர்கள் ஆட்சியும், பெரும்பாலான மற்றக் குடிகளிடையே ஜனநாயகமும் காணப்படும்.
பிரதேசவாரியாக ஆதிக்குடிகளை 1. வடமேற்கு
எல்லைப்புற ஆதிக்குடிகள், 2. வடகிழக்கு எல்லைப்புற
ஆதிக்குடிகள், 3. உள்நாட்டு ஆதிக்குடிகள் என
முதல்வகைக் குடிகள் மூன்றுவகையாகப் பிரிக்கலாம்.
பாகிஸ்தானில் உளர். மற்ற இருவகையாரையும்
அவர்கள் பண்பாட்டையும் பயிலும் மொழியையும்
வைத்துப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். வடகிழக்கு
எல்லைப் புறத்துக்குடிகள் தாய்வழி உரிமை, தந்தைவழி
உரிமை இரண்டையும் தழுவுகின்றனர். காசிகளும்,
காரோக்களும் தாய்வழி உரிமையைப் பின்பற்றினும்
பிரதானமாயிருப்பது தந்தைவழி உரிமையே. உள்நாட்டுக் குடிகள் ஆஸ்திரிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த
மொழிகளைப் பேசுவோர் எனவும், திராவிட மொழிக்
குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுவோர் எனவும் இரண்டு பகுதியினர் ஆவர். பில்லர் குடிகளுடைய
மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகளையும், இமாலயக்
குடிகளின் மொழிகள் ஆஸ்திரலாயிடு அல்லது திபெத்-
சீன மொழிகளையும் சேர்ந்தவையாகும்.
வடமேற்கு எல்லைப்புறக் குடிகள் ஆப்கன், பலோச்சு
வகுப்பினரையும், வடகிழக்கு எல்லைப்புறக் குடிகள்
மங்கலாயிடு வகுப்பினரையும் ஒத்திருக்கிறார்கள். உள்நாட்டுக்குடிகள் 1. பில்-கோலி குழுவினர், 2.
கோண்ட்-கோயா குழுவினர், 3. முண்டா குழுவினர் என மூவகைப்படுவர். உள்நாட்டுக் குடிகளில் பெரும்பாலோர் ஆதி (Proto) ஆஸ்திரலாயிடு வமிசத்தைச் சேர்ந்தவர்கள். சில பகுதிகளில் ஆதி-மத்தியத் தரைக் கடல் வமிசமும் கலந்திருக்கலாம்.
ஆதிக்குடிகள் நிலப்பகுதிகளை வைத்துப் பிரிக்கப்படினும், அவர்கள் பரந்த நிலப்பகுதியில் காணப்படுகின்றனர். ஒரே ஆதிக்குடி பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கும். ஒரு பிரிவு ஒரு மாகாணத்தில் 'ஆதிக்குடி' என்றும், மற்றொரு மாகாணத்தில் 'சாதியினர்' என்றும் மக்கள் தொகைக்கணக்கில் சேர்க்கப்படுகின்றனர். தேயிலைத்
தோட்டங்களில் வேலைசெய்யும் ஆதிக்குடி மக்கள் 'கூலி
சாதியினர்' என்று அழைக்கப்படுகின்றனர். பஞ்சாரர்
என்னும் குற்றப் பரம்பரைக் குடிகள் சென்னை ராச்சியத்தில் சுகலிகள் என்றும் மற்ற இராச்சியத்தில் கஞ்சார்கள் என்றும் அழைக்கப்பெறுகிறார்கள். சவரர்கள்
ஒரிஸ்ஸாவில் ஆதிக்குடி மக்கள் ; ஆனால் அவர்கள்
கிழக்கு இராச்சியங்களில் சகாலியர் என்னும் வேளாளர் ஆவர். கத்தியவாரிலுள்ள வாகர்களும் வட இந்தியாவிலுள்ள குற்றப்பரம்பரைக் குடிகள் பலரும்
இந்துக்களாகவும் முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள்.
சென்ற 50 ஆண்டுகளில் ஆதிக்குடிகள் அடைந்துள்ள வளர்ச்சி வருமாறு :
1. சில ஆதிக்குடிகளின் தொகை குறைந்துகொண்டு
வருகிறது. உதாரணம் : உத்தரப் பிரதேசத்திலுள்ள
கோர்வாக்கள், பீகாரிலுள்ள பிரோர்கள்.
2. சில ஆதிக்குடிகள் நாகரிக மக்களுடன் சேர்ந்ததால் ஏற்பட்டுள்ள பண்பாட்டுச் சீர்குலைவால் அவர்களுடைய தொகை பெருகும் விகிதம் குறைந்துவருகிறது.
உதாரணம்: நாகர்கள், ஒரிஸ்ஸாவிலுள்ள கோண்டுகள்.
3. பீகாரிலுள்ள ஹோக்கள், சந்தால்கள், முண்டாக்கள் போன்ற சில ஆதிக்குடிகள் நாகரிக மக்களுடன் இணைந்து போகக் கூடியவர்களாயிருப்பதால் அழிந்துபோகாமல் நிலைத்துநிற்கக் கூடிய வன்மை
யுடையவர்களாயிருக்கிறார்கள்.
ஆதிக்குடிகள் மூன்றுதரமான பண்பாடு உடையவர்களாயிருக்கிறார்கள்: 1. இந்துமதத் தொடர்பு சிறிதும் இல்லாத ஆதிக்குடிகள். இவர்களே உண்மையான ஆதிக்குடிகள் எனப்படுகிறார்கள். இந்து மதமோ,
நாகரிகமோ போய் எட்டாத இடங்களில் வசிப்பதே
இவர்கள் இப்படி இருப்பதற்குக் காரணம். ஆதிக்குடிகள் இந்துக்களுடைய பழக்கவழக்கங்களைத் தழுவியும், தாழ்ந்த சாதி மக்களுடன் ஒன்றுசேர்ந்தும், ஓரளவு பண்பாடு அடைந்தும் இருக்கிறார்கள். ஆனால்
அவர்கள் இன்னும் இந்துக்களுடைய சாதி முறையில்
சேர்த்துக்கொள்ளப்படவில்லை. 3. சில ஆதிக்குடிகள்
இந்துக்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ பண்பாடு
அடைந்து, தாழ்ந்த சாதி மக்களுடன் சேர்த்து எண்ணப்படுகிறார்கள். இவர்கள்தாம் இப்போது அரசியல்
உணர்ச்சியுடைய ஆதிக்குடிகளாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.
நாகரிக மக்களுடன் தொடர்பு ஏற்பட்டதால் ஆதிக்
குடிகள் நலிவு அடைவதுபோலவே பிழைப்புக்காக<noinclude></noinclude>
hdyim0zgufifrkl2nigg5wlzgpi6paa
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/656
250
445768
1433805
1418175
2022-07-22T09:39:08Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|இந்தியா|599|இந்தியா}}</b></noinclude>விவசாயத்தை விட்டுக் கைத்தொழிற்சாலைகளில் புகுந்ததாலும் அவர்கள் நலிவு அடைந்து வருகிறார்கள்.
இந்தியாவில் காணப்படும் முக்கியமான கைத்தொழில்களில் சில ஆதிக்குடி மக்களுடைய உழைப்பைக் கொண்டே நடைபெறுகின்றன. உதாரணம்: அஸ்ஸாமில் தேயிலைத்தோட்டவேலை, பீகாரில் நிலக்கரிச்
சுரங்கவேலை, சிங்பூமில் இரும்புவேலை, மொசபாணியில்
செம்புவேலை, கல்கத்தாவில் சணல்
ஆதிக்குடி
தொழில்களில் ஈடுபடும்
கிராமங்களைவிட்டு
வேறிடம்
பண்பாட்டுடன் தொடர்பு கொள்வதால் தமது பண்
பாட்டுக்கு நலிவை உண்டாக்கிக் கொள்கிறார்கள். ஆயி
னும் இப்பொழுது ஆதிக்குடிகள் அரசியல் உணர்ச்சி
உடையவர்களாக ஆகிவருவதால், இனி நாகரிக மக்
களின் தொடர்பால் நலிவு அடையாமல் இருக்கக்கூடும்.
பழங்குடிகள் பலதரப்பட்ட பண்பாட்டு நிலையில்
உள்ளவர்களாயிருப்பதாலும், அவர்களுடைய அரசியல்
உணர்ச்சியும் பலதரப்பட்டதாக இருப்பதாலும், அவர்
களை அழிந்துபோகாமல் பாதுகாக்க வேண்டுமானால்
அங்கங்கே அவர்களுடைய தேவைகளையும் விருப்பங்
களையும் ஆராய்ந்து அறிந்துகொண்டு, அவற்றிற்குத்
தக்கவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
அவர்கள் அரசியல் உணர்ச்சி உடையவர்களாக ஆகி
தலைவர்கள்
யிருப்பதால், இனிமேல் அவர்களுடைய
அவர்களைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அந்தத்
தலைவர்களே அவர்களுடைய பிரதிநிதிகளாக இருக்க
வேண்டும். அவர்களுக்குக் கல்வி கொடுப்பது அவசிய
மாயினும், அவர்களுடைய வறுமையை நீக்குவது அதை
விட அவசியமாகும்.
ஆதிக்குடிகளைப் பாதுகாக்க வேண்டுமானால் கீழ்க்
கண்ட இரண்டு தத்துவங்களை நினைவில் வைத்துக்
கொள்ளவேண்டும்:
வேலை.
மக்கள், தங்கள்
சென்று, வேறுவிதப்
1. ஒவ்வொருவரும் நாகரிகம் அடையாதவரையில்
ஒரு குழு, நாகரிகம் அடைந்ததாக ஆகாது.
2. நாகரிகம் அடைந்ததாயிருந்தாலும் இல்லாவிட்
டாலும், எந்த இனமும் தன்னுடைய பண்பாட்டை
இழக்காமலிருப்பதற்கு உரிமை உடையதாகும்.
அதாவது ஆதிக்குடிகளின் பண்பாடு நலியவும்
கூடாது; அவர்களுடைய துன்பங்கள் நீங்கவும் வேண்
டும். அதற்கு அவர்களுடைய பழக்க வழக்கங்களையும்
பண்பாட்டையும் நன்கு அறிந்துகொண்டு, மிகுந்த அனு
தாபத்துடன் நெருங்கிப் பழகி உதவி செய்தல் அவசியம்.
முதன்முதலாகச் செய்யும் உதவி, அவர்களுடைய
பொருளாதார நிலைமையை ஆராய்ந்து, அத்துறையில்
அவர்களைக்
கைதூக்கி விடுவதாகும். அதனுடன்
சமூக ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். ஆதிக்குடி
களைக் கவனியாமல் இருந்துவிட்டால், அவர்கள், வாழ்க்
கையில் குறிக்கோள் எதுவுமின்றி, வெறுப்படைந்து,
நாளடைவில் நலிந்து அழிந்துபோவார்கள். டீ. என்.ம.
மொழிகள்
இந்திய மொழிச் சர்வேயின்படி இந்தியாவில் 179
மொழிகளும், 544 கிளை மொழிகளும் உள்ளன (1951).
ஆயினும் பெருமொழிகள் சிலவே உள்ளன. இம்
மொழிகள் எல்லாம் முண்டா, திராவிட, இந்தோ-
ஆரிய, திபெத்தோ-சீன என்னும் நான்கு பகுதிகளுள்
அடங்குவனவாம்.
திராவிடர்களுக்கும் முன்பே இந்தியாவில் இருந்து
வந்த மக்களால் பேசப்படுவன முண்டா மொழிகள்.
இவர்கள் பெரும்பாலும் சோட்டாநாகபுரி பீடபூமி
யைச் சார்ந்த மலைகளிலும் காடுகளிலும் வசிக்கின்
றனர். இவற்றையடுத்து வங்காளம், ஒரிஸ்ஸா, சென்னை,
மத்தியப் பிரதேச இராச்சியங்களில் உள்ள பகுதிகளி
லும், மகா தேவமலைகளின் மேற்குப் பக்கத்திலும் இம்
மொழி பேசுபவர்களைக் காணலாம். இவர்கள் மொத்த
மக்கள் தொகையில் 1·3% ஆவர்.
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய
திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் பரந்துள்ளனர்.
தென் இந்தியாவிலும், மத்திய இந்தியக் குன்றுகளிலும்
இம் மொழிகளைப் பேசுபவர்கள் இருக்கின் றனர்.
சோட்டா நாகபுரியிலும், சந்தால்-பர்க்கணாக்களிலும்
முண்டா மொழிகளைப் பேசுவோரும், திராவிட மொழி
களில் இருவகையினைப் பேசுவோரும் காணப்படுகின்
றனர். பிராஹுயி என்னும் திராவிட மொழி வட
மேற்கிலுள்ள பலூச்சிஸ்தானத்தில் பேசப்படுகின்றது.
வடக்கே மைசூர் வரையிலும், மேற்கே
தொடர்ச்சி மலைகள்
முழுவதும்
மேற்குத்
தமிழ்
வரையிலும், தென் இந்தியா
பேசப்படுகிறது. வட கிழக்கே
சென்னையை யடுத்துள்ள பொன்னேரி போன்ற இடங்
கள் வரையிலும் தமிழ் பரவியுள்ளது.
வடபகுதியில் மக்கள் பேசுவது தமிழே.
கடற்கரையோரப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி
மலையாளம், குடகிலுள்ள சாதியாருள் எரவர் பேசும்
எரவ மொழி மலையாளத்தின் ஒரு கிளை மொழியாகும்.
மைசூரிலும், சுற்றியுள்ள மலைப்பிரதேசங்களிலும், பம்
பாய் இராச்சியத்தின் தென்கோடியிலும் பேசப்படுவது
கன்னடம். சென்னைக்கும் ஓரிஸ்ஸாவிற்கும் இடையே
உள்ள கீழைக் கடற்கரையோரப் பிரதேசத்தில் பயில்
வது தெலுங்கு மொழி. ஐதராபாத்தின் கிழக்குப்
பகுதியிலும், மத்தியப் பிரதேசத் தென்பகுதியிலும்,
பீராரின் ஒரு பகுதியிலும் இம்மொழி பேசுகின்றனர்.
சென்னை இராச்சியத்தைச் சேர்ந்த தென் கன்னட
ஜில்லாவின் ஒரு பகுதியில் பேசப்படுவது துளு.இம்
மொழிகளைப் பேசுவோர் தொகை:
தமிழ்
தெலுங்கு
கன்னடம்
மலையாளம்
துளு
இலங்கையின்
மலையாளக்
இலட்சம்
200
260
110
90
12
மொத்தம் 661
இந்தோ-ஐரோப்பிய மொழி இனத்தில் இந்தோ
ஆரிய மொழிக்கூட்டம் ஒன்றாகும். இம் மொழிக்
கூட்டம் இந்திய நாகரிகத்தின் போக்கையே பாதித்
துள்ளது. இம் மொழி வகையைப் பேசுபவர்களே
உலகிற் பெரும்பாலர் ஆவர். வடமேற்கிலிருந்து வந்த
வேற்று நாட்டவர்களால் புகுத்தப்பட்ட இம்மொழிகள்
வடஇந்தியா முழுவதும் பரவி, விந்திய மலைக்குத் தெற்
கேயும் சிறிது பரவியுள்ளன. விந்தியமலைக்கு வடக்கே
பாகாரி, லண்டா, பஞ்சாபி, காச்மீரி, இந்தி, பீகாரி,
ஒரியா, வங்காளி முதலிய மொழிகளும், அம் மலைக்குத்
தெற்கே ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி முதலிய
மொழிகளும் காணப்படுகின்றன. இம் மொழிகளில்
முக்கியமானது இந்தி. இம் மொழி பேசுபவர்கள்
மத்திய தேசத்தில் வசிப்பவர்கள். மத்திய தேசம்
என்பது கிழக்குப் பஞ்சாபும், மேற்கு உத்திரப் பிர
தேசமும் அடங்கிய பகுதி ஆகும். சமஸ்கிருதம், பிரா
கிருதம்,பாலி, இந்தி ஆகிய மொழிகள் கால முறைப்
படி முறையே இங்குப் பேசப்பட்டு
இவையே ஆரிய இந்தியர்களுடைய பேச்சு மொழியாக
வந்துள்ளன.<noinclude></noinclude>
m2qrzfnzojqssf8yi0mjtat6wk4oiul
1433806
1433805
2022-07-22T11:02:51Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /><b>{{rh|இந்தியா|599|இந்தியா}}</b></noinclude>விவசாயத்தை விட்டுக் கைத்தொழிற்சாலைகளில் புகுந்ததாலும் அவர்கள் நலிவு அடைந்து வருகிறார்கள்.
இந்தியாவில் காணப்படும் முக்கியமான கைத்தொழில்களில் சில ஆதிக்குடி மக்களுடைய உழைப்பைக் கொண்டே நடைபெறுகின்றன. உதாரணம்: அஸ்ஸாமில் தேயிலைத்தோட்டவேலை, பீகாரில் நிலக்கரிச்
சுரங்கவேலை, சிங்பூமில் இரும்புவேலை, மொசபாணியில்
செம்புவேலை, கல்கத்தாவில் சணல் வேலை. இத்
தொழில்களில் ஈடுபடும் ஆதிக்குடி மக்கள், தங்கள்
கிராமங்களைவிட்டு வேறிடம் சென்று, வேறுவிதப்
பண்பாட்டுடன் தொடர்பு கொள்வதால் தமது பண்பாட்டுக்கு நலிவை உண்டாக்கிக் கொள்கிறார்கள். ஆயினும் இப்பொழுது ஆதிக்குடிகள் அரசியல் உணர்ச்சி உடையவர்களாக ஆகிவருவதால், இனி நாகரிக மக்களின் தொடர்பால் நலிவு அடையாமல் இருக்கக்கூடும்.
பழங்குடிகள் பலதரப்பட்ட பண்பாட்டு நிலையில்
உள்ளவர்களாயிருப்பதாலும், அவர்களுடைய அரசியல்
உணர்ச்சியும் பலதரப்பட்டதாக இருப்பதாலும், அவர்களை அழிந்துபோகாமல் பாதுகாக்க வேண்டுமானால்
அங்கங்கே அவர்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும் ஆராய்ந்து அறிந்துகொண்டு, அவற்றிற்குத் தக்கவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அவர்கள் அரசியல் உணர்ச்சி உடையவர்களாக ஆகியிருப்பதால், இனிமேல் அவர்களுடைய தலைவர்கள் அவர்களைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அந்தத் தலைவர்களே அவர்களுடைய பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வி கொடுப்பது அவசியமாயினும், அவர்களுடைய வறுமையை நீக்குவது அதைவிட அவசியமாகும்.
ஆதிக்குடிகளைப் பாதுகாக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட இரண்டு தத்துவங்களை நினைவில் வைத்துக்
கொள்ளவேண்டும்:
1. ஒவ்வொருவரும் நாகரிகம் அடையாதவரையில்
ஒரு குழு, நாகரிகம் அடைந்ததாக ஆகாது.
2. நாகரிகம் அடைந்ததாயிருந்தாலும் இல்லாவிட்டாலும், எந்த இனமும் தன்னுடைய பண்பாட்டை இழக்காமலிருப்பதற்கு உரிமை உடையதாகும்.
அதாவது ஆதிக்குடிகளின் பண்பாடு நலியவும் கூடாது; அவர்களுடைய துன்பங்கள் நீங்கவும் வேண்டும். அதற்கு அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் நன்கு அறிந்துகொண்டு, மிகுந்த அனுதாபத்துடன் நெருங்கிப் பழகி உதவி செய்தல் அவசியம். முதன்முதலாகச் செய்யும் உதவி, அவர்களுடைய பொருளாதார நிலைமையை ஆராய்ந்து, அத்துறையில் அவர்களைக் கைதூக்கி விடுவதாகும். அதனுடன் சமூக ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். ஆதிக்குடிகளைக் கவனியாமல் இருந்துவிட்டால், அவர்கள், வாழ்க்கையில் குறிக்கோள் எதுவுமின்றி, வெறுப்படைந்து, நாளடைவில் நலிந்து அழிந்துபோவார்கள். {{float_right|டீ. என். ம.}}
{{center|{{larger|<b>மொழிகள்</b>}}}}
இந்திய மொழிச் சர்வேயின்படி இந்தியாவில் 179
மொழிகளும், 544 கிளை மொழிகளும் உள்ளன (1951).
ஆயினும் பெருமொழிகள் சிலவே உள்ளன. இம்மொழிகள் எல்லாம் முண்டா, திராவிட, இந்தோ-ஆரிய, திபெத்தோ-சீன என்னும் நான்கு பகுதிகளுள் அடங்குவனவாம்.
திராவிடர்களுக்கும் முன்பே இந்தியாவில் இருந்துவந்த மக்களால் பேசப்படுவன முண்டா மொழிகள். இவர்கள் பெரும்பாலும் சோட்டாநாகபுரி பீடபூமியைச் சார்ந்த மலைகளிலும் காடுகளிலும் வசிக்கின்றனர். இவற்றையடுத்து வங்காளம், ஒரிஸ்ஸா, சென்னை, மத்தியப் பிரதேச இராச்சியங்களில் உள்ள பகுதிகளிலும், மகா தேவமலைகளின் மேற்குப் பக்கத்திலும் இம்மொழி பேசுபவர்களைக் காணலாம். இவர்கள் மொத்த
மக்கள் தொகையில் 1<sup>·</sup>3% ஆவர்.
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய
திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் பரந்துள்ளனர்.
தென் இந்தியாவிலும், மத்திய இந்தியக் குன்றுகளிலும் இம் மொழிகளைப் பேசுபவர்கள் இருக்கின்றனர். சோட்டா நாகபுரியிலும், சந்தால்-பர்க்கணாக்களிலும் முண்டா மொழிகளைப் பேசுவோரும், திராவிட மொழிகளில் இருவகையினைப் பேசுவோரும் காணப்படுகின்றனர். பிராஹுயி என்னும் திராவிட மொழி வடமேற்கிலுள்ள பலூச்சிஸ்தானத்தில் பேசப்படுகின்றது. வடக்கே மைசூர் வரையிலும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள் வரையிலும், தென் இந்தியா முழுவதும் தமிழ் பேசப்படுகிறது. வட கிழக்கே சென்னையை யடுத்துள்ள பொன்னேரி போன்ற இடங்கள் வரையிலும் தமிழ் பரவியுள்ளது. இலங்கையின்
வடபகுதியில் மக்கள் பேசுவது தமிழே. மலையாளக்
கடற்கரையோரப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி
மலையாளம், குடகிலுள்ள சாதியாருள் எரவர் பேசும்
எரவர் மொழி மலையாளத்தின் ஒரு கிளை மொழியாகும்.
மைசூரிலும், சுற்றியுள்ள மலைப்பிரதேசங்களிலும், பம்பாய் இராச்சியத்தின் தென்கோடியிலும் பேசப்படுவது கன்னடம். சென்னைக்கும் ஓரிஸ்ஸாவிற்கும் இடையே உள்ள கீழைக் கடற்கரையோரப் பிரதேசத்தில் பயில்வது தெலுங்கு மொழி. ஐதராபாத்தின் கிழக்குப் பகுதியிலும், மத்தியப் பிரதேசத் தென்பகுதியிலும், பீராரின் ஒரு பகுதியிலும் இம்மொழி பேசுகின்றனர். சென்னை இராச்சியத்தைச் சேர்ந்த தென் கன்னட ஜில்லாவின் ஒரு பகுதியில் பேசப்படுவது துளு. இம்
மொழிகளைப் பேசுவோர் தொகை:
தமிழ்
தெலுங்கு
கன்னடம்
மலையாளம்
துளு
இலட்சம்
200
260
110
90
12
மொத்தம் 661
இந்தோ-ஐரோப்பிய மொழி இனத்தில் இந்தோ-ஆரிய மொழிக்கூட்டம் ஒன்றாகும். இம் மொழிக் கூட்டம் இந்திய நாகரிகத்தின் போக்கையே பாதித்துள்ளது. இம் மொழி வகையைப் பேசுபவர்களே உலகிற் பெரும்பாலர் ஆவர். வடமேற்கிலிருந்து வந்த வேற்று நாட்டவர்களால் புகுத்தப்பட்ட இம்மொழிகள் வடஇந்தியா முழுவதும் பரவி, விந்திய மலைக்குத் தெற்கேயும் சிறிது பரவியுள்ளன. விந்தியமலைக்கு வடக்கே பாகாரி, லண்டா, பஞ்சாபி, காச்மீரி, இந்தி, பீகாரி, ஒரியா, வங்காளி முதலிய மொழிகளும், அம் மலைக்குத் தெற்கே ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி முதலிய மொழிகளும் காணப்படுகின்றன. இம் மொழிகளில் முக்கியமானது இந்தி. இம் மொழி பேசுபவர்கள் மத்திய தேசத்தில் வசிப்பவர்கள். மத்திய தேசம்
என்பது கிழக்குப் பஞ்சாபும், மேற்கு உத்திரப் பிரதேசமும் அடங்கிய பகுதி ஆகும். சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி, இந்தி ஆகிய மொழிகள் கால முறைப்படி முறையே இங்குப் பேசப்பட்டு வந்துள்ளன. இவையே ஆரிய இந்தியர்களுடைய பேச்சு மொழியாக<noinclude></noinclude>
55n7n45xthf3l0tz0yneq238n4oc5qa
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/757
250
445896
1433737
1418274
2022-07-21T12:30:05Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|692|இந்தியா}}</b></noinclude>ஓர் இம்பீரியல் விவசாய இன்ஸ்டிடியூட் ஸ்தாபிக்கப்பட் 1905-ல் மாகாண விவசாய இலசுக்காக்களின் வேலைகளையும் திட்டங்களையும் இணைத்துச் சீர் செய்ய ஓர் அகில இந்திய விவசாய போர்டு அமைக்கப்பட் டது. 1908-ல் பூனாவில் ஓர் உயர்தர வேளாண்மைக் கல்லூரி திறக்கப்பட்டது. பின் ஆண்டுகளில் கான்பூர், நாகபுரி, லயல்பூர், கோயம்புத்தூர் முத லிய இடங்களிலும் உயர்தர விவசாயக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. 1921 முதல் மாகாணங்கள் விவசாய இலாகாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டன. அது முதல் இம்பீரியல் விவசாய இலாகா, நாட்டின் பொது வான விஷயங்களைக் கவனித்தும், வேளாண்மையை யொட்டிய பலவேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்யும் ஸ்தாபனங்களை நடத்தியும் வருகிறது. 1929-ல் விவசாய ராயல் கமிஷன் கூறியபடி இம்பீரியல் விவசாய ஆராய்ச் சிச் சபை நிறுவப்பட்டு, வேளாண்மை முன்னேற்றம், கால்நடை ஆராய்ச்சி, விளைபொருள்களைச் சீராக விற்பனை செய்தல், வேளாண்மைக் குரிய அரசாங்க வெளியீடுகளை வெளியிடுதல் போன்ற வேலைகளைக் கவ னித்துவருகிறது.இந்த நூற்றாண்டு முதல் நீர்ப்பாசனம், கூட்டுறவு இயக்கம் ஆகியவற்றிலும் அரசாங்கம் ஊக்கம் காட்டியது. மேலும் 1930-ல் அயல் நாட்டுக் கோதுமை, அரிசி, சர்க்கரை மூலம் இந்நாட்டுப் பொருள்களுக்கு ஏற்பட்ட போட்டியைக் கடல் சுங்க வரி போட்டு முறிக்கச் சர்க்கார் ஏற்பாடு செய்தது. 1926-ல் லின்லித்கோ பிரபுவின் தலைமையின்கீழ் ஒரு விவசாயக் கமிஷன் நியமிக்கப்பட்டது. 1928-ல் இக் கமிஷன் வெளியிட்ட அறிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் இந்தியாவில் வேளாண்மைச் சீர்திருத் தம், கிராமச் சீரமைப்பு முதலியன நடைபெற்று வந் தன. 1937-ல் இங்கிலாந்திலிருந்து சர் ஜான் ரஸ்ஸல், என்.சீ. ரைட் என்ற இரு நிபுணர்கள் இந்திய வேளாண்மை முன்னேற்றத்திற்கான வழிகள் கூற வரவழைக்கப்பட்டனர். அவர்களும் பூச்சி யிடையூறு களைத் தொலைத்தல், புன்செய்ப் பயிர் ஆராய்ச்சி, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள் முதலியவை களை நல்ல முறையில் பயிரிடுதல், கால்நடை அபிவிருத்தி முதலிய பல துறைகளில் ஆலோசனை கூறினர்.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்ச்சி குன்றி யிருந்த வேளாண்மை 1914க்குள் தழைத்தது. 1918-ல் ஒரு பஞ்சம் வந்தது; முதல் உலக யுத்த காலத்தில் சர்க்கார் உணவுத் தானியங்களின் விலைகளைக் கட்டுப் படுத்தினர். ஆனால் குடியானவர்களுக்குத் தேவை யான வெளிநாட்டுச் சாமான்களின் விலை கட்டுப்படுத் தப் படாததால் அவர்களுக்குக் கஷ்டம் உண்டாயிற்று; 1921-23-ல் சற்று நிமிர்ந்த குடியானவர் 1929-ல் உல கம் முழுவதும் உண்டாகிய வியாபார மந்தத்திற்கு உள்ளாயினர். பொருள்களின் விலை இறங்கியது. கோதுமை. எண்ணெய் வித்துக்கள் முதலிய பொருள் களுக்கு வெளிநாட்டுப் போட்டி ஏற்பட்டது. இதனால் குடியானவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டது. 1935-36-ல் வியாபார மந்தம் நீங்கியது. 1939-ல் இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியது. ஜப்பான் போரில் இறங்கியதிலிருந்து விவசாயப் பொருள்களுக்கு விலை ஏறியது.நில விலையும் ஏறிற்று. கிராமங்களில் பணம் குவிந்தது. ஆனால் 1943-ல் சர்க்கார் உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்தியதிலிருந்து குடியானவர் விளைவிக்கும் பொருள்களுக்கு வருவாய் குறைந்தது. ஆனால் அவர்கள் வாங்கவேண்டிய பொருள்களுக்கு விலை அதிகம் கொடுக்கவேண்டிய தாயிற்று.
பர்மாவிலும் கிழக்குக் கோடி நாடுகளிலும் போர் பரவிய பின்னர், இந்தியாவில் உணவு நெருக்கடி மிகுந் தது. 1942-ல் சர்க்கார் உணவுப் பெருக்க இயக்கத் தைத் தொடங்கினர். 1943-ல் உணவுத் தானியங்கள் பற்றி ஒரு கொள்கையை மேற்கொள்ள, அதற்கு வேண்
டிய ஆலோசனை கூற டாக்டர் கிரெகரியின் தலைமை யில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக் குழுவினர் இந் தியாவிலிருந்து உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய் யக் கூடாதென்றும், ஒரு நெருக்கடியான நிலைமை ஏற் பட்டால் அதைச் சமாளிக்க உணவுத் தானியங்களைச் சேகரித்து, ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டுமென் றும், சர்க்காரே உணவுத் தானியங்களைச் சேகரித்து, அதைப் பங்கீடு செய்யும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், மக்களிடையே உணவுப் பங்கீடு செய்யப்பட வேண்டுமென்றும், உணவுப் பெருக்க இயக்கத்தை வெற்றிகரமாக மேலும் நடத்த வேண்டுமென்றும் கூறினர். ஒரு நான்கு ஆண்டு களுக்கு இக் கொள்கையை அரசாங்கம் மேற்கொண் டது. 1943-ல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப் பற்றி விசாரணை செய்த உட்ஹெட் கமிஷன் கூறிய பல ஆலோசனைகளின் பயனாக வெளி நாடுகளிலிருந்து உணவுத் தானியம் இறக்குமதி செய்யப்பட்டது. உண வுத் தானியங்களுக்கும் மற்ற விளை பொருள்களுக்கும் சரியான விலை என்ன கொடுக்கலாம் என்று தீர்மானிக்க 1944-ல் ஒரு துணைக் குழுவும் நியமிக்கப்பட்டது. 1946 ஜனவரியில் இந்திய அரசாங்கம் தமது உணவு, வேளாண்மைக் கொள் ககளை வெளியிட்டது. வறிக்கையின்படி வேளாண்மையை அபிவிருத்தி செய் வதும், உணவைப் பெருக்குவதும், வேளாண்மையில் ஈடு படும் வேலைக்காரர்களுக்கு நேர்மையான கூலி கொடுக்க வேண்டும் என்பதும், கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், உடல் வளர்ச்சிக்கேற்ற உணவைப் பற்றிய ஆராய்ச்சி செய்வதும், குடிசைத் தொழில் முன்னேறச் செய்வதும் அரசாங்கத்தா. ரின் கொள்கைகளாம். 1947 செப்டெம்பர் மாதம் சர்க்கார் உணவுத் தானியங்களை விரைவில் பெருக்க வழி கூற, சர் புருஷோத்தம தாஸ் தாகூர் தாஸின் தலைமையில் மற்றொரு உணவுத் தானியக் கமிட்டியை நியமித்தனர். 1947-ல் இந்தியாவை இரண்டாகப் வேளாண்மைக்குத் தீங்கு விளைத்தது. சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் இருந்த நல்ல நீர்ப்பாசன வசதிகள் கூடிய நிலங்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட்டன. அவ் விடங்களில் தேவைக்குமேல் விளையும் தானி யங்கள் இந்திய யூனியனுக்குக் கிடைக்காமற் போயின. இதனால் உணவு நெருக்கடி பெருகியிருக்கிறது.மேலும் நல்ல சாதி ஆடுமாடுகள் பிரதேசங்களும் பாகிஸ்தானுக்குச் சொந்தமாயின. மற்றும் பாகிஸ் தானிலிருந்து இந்து அகதிகள் ஏராளமாக இந்தியா விற்கு வந்ததன் பயனாகவும் உணவு நெருக்கடி மிகுந் செய்யப்பட்ட திருக்கிறது. முஸ்லிம்களால் காலி நிலங்கள் இவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஆனால் இவர்கள் ஏற்கெனவே சிந்து, பஞ்சாப் மாகா ணங்களில் மேற்கொண்ட வேளாண்மை முறைகளைக் கைவிட்டுப் புதிய முறைகளைக் கையாள வேண்டிய தாயிற்று. பருவ மழைகள் சரியாகப் பெய்யாததனால் உணவு நெருக்கடி இன்னும் அதிகரித்திருக்கிறது. அயல் நாட்டிலிருந்து உணவு இறக்குமதி செய்ததனால், இந்தியா சம்பாதித்துச் சேர்த்த அன்னிய நாட்டு நாணய நிதி (Foreign Exchange Resources) வீணா கக் குறைந்து போகிறது. ஆகவே தனக்கு வேண்டிய உணவை இந்தியாவே உற்பத்தி செய்துகொள்ள உள்ள<noinclude></noinclude>
be855shda22i7cs5nt19jfxluc48c4k
1433747
1433737
2022-07-21T15:17:53Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|692|இந்தியா}}</b></noinclude>ஓர் இம்பீரியல் விவசாய இன்ஸ்டிடியூட் ஸ்தாபிக்கப்பட்டது. 1905-ல் மாகாண விவசாய இலாக்காக்களின் வேலைகளையும் திட்டங்களையும் இணைத்துச் சீர் செய்ய ஓர் அகில இந்திய விவசாய போர்டு அமைக்கப்பட்டது. 1908-ல் பூனாவில் ஓர் உயர்தர வேளாண்மைக் கல்லூரி திறக்கப்பட்டது. பின் ஆண்டுகளில் கான்பூர், நாகபுரி, லயல்பூர், கோயம்புத்தூர் முதலிய இடங்களிலும் உயர்தர விவசாயக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. 1921 முதல் மாகாணங்கள் விவசாய இலாகாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டன. அது முதல் இம்பீரியல் விவசாய இலாகா, நாட்டின் பொதுவான விஷயங்களைக் கவனித்தும், வேளாண்மையையொட்டிய பலவேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்யும் ஸ்தாபனங்களை நடத்தியும் வருகிறது. 1929-ல் விவசாய ராயல் கமிஷன் கூறியபடி இம்பீரியல் விவசாய ஆராய்ச்சிச் சபை நிறுவப்பட்டு, வேளாண்மை முன்னேற்றம், கால்நடை ஆராய்ச்சி, விளைபொருள்களைச் சீராக விற்பனை செய்தல், வேளாண்மைக்குரிய அரசாங்க வெளியீடுகளை வெளியிடுதல் போன்ற வேலைகளைக் கவனித்துவருகிறது. இந்த நூற்றாண்டு முதல் நீர்ப்பாசனம், கூட்டுறவு இயக்கம் ஆகியவற்றிலும் அரசாங்கம் ஊக்கம் காட்டியது. மேலும் 1930-ல் அயல் நாட்டுக் கோதுமை, அரிசி, சர்க்கரை மூலம் இந்நாட்டுப் பொருள்களுக்கு ஏற்பட்ட போட்டியைக் கடல் சுங்க வரி போட்டு முறிக்கச் சர்க்கார் ஏற்பாடு செய்தது. 1926-ல் லின்லித்கோ பிரபுவின் தலைமையின்கீழ் ஒரு விவசாயக் கமிஷன் நியமிக்கப்பட்டது. 1928-ல் இக் கமிஷன் வெளியிட்ட அறிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் இந்தியாவில் வேளாண்மைச் சீர்திருத்தம், கிராமச் சீரமைப்பு முதலியன நடைபெற்று வந்தன. 1937-ல் இங்கிலாந்திலிருந்து சர் ஜான் ரஸ்ஸல், என். சீ. ரைட் என்ற இரு நிபுணர்கள் இந்திய வேளாண்மை முன்னேற்றத்திற்கான வழிகள் கூற வரவழைக்கப்பட்டனர். அவர்களும் பூச்சி யிடையூறுகளைத் தொலைத்தல், புன்செய்ப் பயிர் ஆராய்ச்சி, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள் முதலியவை களை நல்ல முறையில் பயிரிடுதல், கால்நடை அபிவிருத்தி முதலிய பல துறைகளில் ஆலோசனை கூறினர்.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்ச்சி குன்றியிருந்த வேளாண்மை 1914க்குள் தழைத்தது. 1918-ல் ஒரு பஞ்சம் வந்தது; முதல் உலக யுத்த காலத்தில் சர்க்கார் உணவுத் தானியங்களின் விலைகளைக் கட்டுப்படுத்தினர். ஆனால் குடியானவர்களுக்குத் தேவையான வெளிநாட்டுச் சாமான்களின் விலை கட்டுப்படுத்தப் படாததால் அவர்களுக்குக் கஷ்டம் உண்டாயிற்று; 1921-23-ல் சற்று நிமிர்ந்த குடியானவர் 1929-ல் உலகம் முழுவதும் உண்டாகிய வியாபார மந்தத்திற்கு உள்ளாயினர். பொருள்களின் விலை இறங்கியது. கோதுமை, எண்ணெய் வித்துக்கள் முதலிய பொருள்களுக்கு வெளிநாட்டுப் போட்டி ஏற்பட்டது. இதனால் குடியானவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டது. 1935-36-ல் வியாபார மந்தம் நீங்கியது. 1939-ல் இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியது. ஜப்பான் போரில் இறங்கியதிலிருந்து விவசாயப் பொருள்களுக்கு விலை ஏறியது. நில விலையும் ஏறிற்று. கிராமங்களில் பணம் குவிந்தது. ஆனால் 1943-ல் சர்க்கார் உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்தியதிலிருந்து குடியானவர் விளைவிக்கும் பொருள்களுக்கு வருவாய் குறைந்தது. ஆனால் அவர்கள் வாங்கவேண்டிய பொருள்களுக்கு விலை அதிகம் கொடுக்கவேண்டியதாயிற்று.
பர்மாவிலும் கிழக்குக் கோடி நாடுகளிலும் போர் பரவிய பின்னர், இந்தியாவில் உணவு நெருக்கடி மிகுந்தது. 1942-ல் சர்க்கார் உணவுப் பெருக்க இயக்கத் தைத் தொடங்கினர். 1943-ல் உணவுத் தானியங்கள் பற்றி ஒரு கொள்கையை மேற்கொள்ள, அதற்கு வேண்டிய ஆலோசனை கூற டாக்டர் கிரெகரியின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக் குழுவினர் இந்தியாவிலிருந்து உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யக் கூடாதென்றும், ஒரு நெருக்கடியான நிலைமை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க உணவுத் தானியங்களைச் சேகரித்து, ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், சர்க்காரே உணவுத் தானியங்களைச் சேகரித்து, அதைப் பங்கீடு செய்யும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், மக்களிடையே உணவுப் பங்கீடு செய்யப்பட வேண்டுமென்றும், உணவுப் பெருக்க இயக்கத்தை வெற்றிகரமாக மேலும் நடத்த வேண்டுமென்றும் கூறினர். ஒரு நான்கு ஆண்டுகளுக்கு இக் கொள்கையை அரசாங்கம் மேற்கொண்டது. 1943-ல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப் பற்றி விசாரணை செய்த உட்ஹெட் கமிஷன் கூறிய பல ஆலோசனைகளின் பயனாக வெளி நாடுகளிலிருந்து உணவுத் தானியம் இறக்குமதி செய்யப்பட்டது. உணவுத் தானியங்களுக்கும் மற்ற விளை பொருள்களுக்கும் சரியான விலை என்ன கொடுக்கலாம் என்று தீர்மானிக்க 1944-ல் ஒரு துணைக் குழுவும் நியமிக்கப்பட்டது. 1946 ஜனவரியில் இந்திய அரசாங்கம் தமது உணவு, வேளாண்மைக் கொள்கைகளை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி வேளாண்மையை அபிவிருத்தி செய் வதும், உணவைப் பெருக்குவதும், வேளாண்மையில் ஈடுபடும் வேலைக்காரர்களுக்கு நேர்மையான கூலி கொடுக்க வேண்டும் என்பதும், கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், உடல் வளர்ச்சிக்கேற்ற உணவைப் பற்றிய ஆராய்ச்சி செய்வதும், குடிசைத் தொழில் முன்னேறச் செய்வதும் அரசாங்கத்தாரின் கொள்கைகளாம். 1947 செப்டெம்பர் மாதம் சர்க்கார் உணவுத் தானியங்களை விரைவில் பெருக்க வழி கூற, சர் புருஷோத்தம தாஸ் தாகூர் தாஸின் தலைமையில் மற்றொரு உணவுத் தானியக் கமிட்டியை நியமித்தனர். 1947-ல் இந்தியாவை இரண்டாகப் பிரித்தது. வேளாண்மைக்குத் தீங்கு விளைத்தது. சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் இருந்த நல்ல நீர்ப்பாசன வசதிகள் கூடிய நிலங்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட்டன. அவ் விடங்களில் தேவைக்குமேல் விளையும் தானியங்கள் இந்திய யூனியனுக்குக் கிடைக்காமற் போயின. இதனால் உணவு நெருக்கடி பெருகியிருக்கிறது. மேலும் நல்ல சாதி ஆடுமாடுகள் பிரதேசங்களும் பாகிஸ்தானுக்குச் சொந்தமாயின. மற்றும் பாகிஸ்தானிலிருந்து இந்து அகதிகள் ஏராளமாக இந்தியாவிற்கு வந்ததன் பயனாகவும் உணவு நெருக்கடி மிகுந்திருக்கிறது. முஸ்லிம்களால் காலி நிலங்கள் இவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஆனால் இவர்கள் ஏற்கெனவே சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் மேற்கொண்ட வேளாண்மை முறைகளைக் கைவிட்டுப் புதிய முறைகளைக் கையாள வேண்டியதாயிற்று. பருவ மழைகள் சரியாகப் பெய்யாததனால் உணவு நெருக்கடி இன்னும் அதிகரித்திருக்கிறது. அயல் நாட்டிலிருந்து உணவு இறக்குமதி செய்ததனால், இந்தியா சம்பாதித்துச் சேர்த்த அன்னிய நாட்டு நாணய நிதி (Foreign Exchange Resources) வீணா கக் குறைந்து போகிறது. ஆகவே தனக்கு வேண்டிய உணவை இந்தியாவே உற்பத்தி செய்துகொள்ள<noinclude></noinclude>
q9jhypn92w9m4t90o37wl22umfmlcvv
1433748
1433747
2022-07-21T15:18:49Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|692|இந்தியா}}</b></noinclude>ஓர் இம்பீரியல் விவசாய இன்ஸ்டிடியூட் ஸ்தாபிக்கப்பட்டது. 1905-ல் மாகாண விவசாய இலாக்காக்களின் வேலைகளையும் திட்டங்களையும் இணைத்துச் சீர் செய்ய ஓர் அகில இந்திய விவசாய போர்டு அமைக்கப்பட்டது. 1908-ல் பூனாவில் ஓர் உயர்தர வேளாண்மைக் கல்லூரி திறக்கப்பட்டது. பின் ஆண்டுகளில் கான்பூர், நாகபுரி, லயல்பூர், கோயம்புத்தூர் முதலிய இடங்களிலும் உயர்தர விவசாயக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. 1921 முதல் மாகாணங்கள் விவசாய இலாகாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டன. அது முதல் இம்பீரியல் விவசாய இலாகா, நாட்டின் பொதுவான விஷயங்களைக் கவனித்தும், வேளாண்மையையொட்டிய பலவேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்யும் ஸ்தாபனங்களை நடத்தியும் வருகிறது. 1929-ல் விவசாய ராயல் கமிஷன் கூறியபடி இம்பீரியல் விவசாய ஆராய்ச்சிச் சபை நிறுவப்பட்டு, வேளாண்மை முன்னேற்றம், கால்நடை ஆராய்ச்சி, விளைபொருள்களைச் சீராக விற்பனை செய்தல், வேளாண்மைக்குரிய அரசாங்க வெளியீடுகளை வெளியிடுதல் போன்ற வேலைகளைக் கவனித்துவருகிறது. இந்த நூற்றாண்டு முதல் நீர்ப்பாசனம், கூட்டுறவு இயக்கம் ஆகியவற்றிலும் அரசாங்கம் ஊக்கம் காட்டியது. மேலும் 1930-ல் அயல் நாட்டுக் கோதுமை, அரிசி, சர்க்கரை மூலம் இந்நாட்டுப் பொருள்களுக்கு ஏற்பட்ட போட்டியைக் கடல் சுங்க வரி போட்டு முறிக்கச் சர்க்கார் ஏற்பாடு செய்தது. 1926-ல் லின்லித்கோ பிரபுவின் தலைமையின்கீழ் ஒரு விவசாயக் கமிஷன் நியமிக்கப்பட்டது. 1928-ல் இக் கமிஷன் வெளியிட்ட அறிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் இந்தியாவில் வேளாண்மைச் சீர்திருத்தம், கிராமச் சீரமைப்பு முதலியன நடைபெற்று வந்தன. 1937-ல் இங்கிலாந்திலிருந்து சர் ஜான் ரஸ்ஸல், என். சீ. ரைட் என்ற இரு நிபுணர்கள் இந்திய வேளாண்மை முன்னேற்றத்திற்கான வழிகள் கூற வரவழைக்கப்பட்டனர். அவர்களும் பூச்சி யிடையூறுகளைத் தொலைத்தல், புன்செய்ப் பயிர் ஆராய்ச்சி, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள் முதலியவை களை நல்ல முறையில் பயிரிடுதல், கால்நடை அபிவிருத்தி முதலிய பல துறைகளில் ஆலோசனை கூறினர்.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்ச்சி குன்றியிருந்த வேளாண்மை 1914க்குள் தழைத்தது. 1918-ல் ஒரு பஞ்சம் வந்தது; முதல் உலக யுத்த காலத்தில் சர்க்கார் உணவுத் தானியங்களின் விலைகளைக் கட்டுப்படுத்தினர். ஆனால் குடியானவர்களுக்குத் தேவையான வெளிநாட்டுச் சாமான்களின் விலை கட்டுப்படுத்தப் படாததால் அவர்களுக்குக் கஷ்டம் உண்டாயிற்று; 1921-23-ல் சற்று நிமிர்ந்த குடியானவர் 1929-ல் உலகம் முழுவதும் உண்டாகிய வியாபார மந்தத்திற்கு உள்ளாயினர். பொருள்களின் விலை இறங்கியது. கோதுமை, எண்ணெய் வித்துக்கள் முதலிய பொருள்களுக்கு வெளிநாட்டுப் போட்டி ஏற்பட்டது. இதனால் குடியானவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டது. 1935-36-ல் வியாபார மந்தம் நீங்கியது. 1939-ல் இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியது. ஜப்பான் போரில் இறங்கியதிலிருந்து விவசாயப் பொருள்களுக்கு விலை ஏறியது. நில விலையும் ஏறிற்று. கிராமங்களில் பணம் குவிந்தது. ஆனால் 1943-ல் சர்க்கார் உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்தியதிலிருந்து குடியானவர் விளைவிக்கும் பொருள்களுக்கு வருவாய் குறைந்தது. ஆனால் அவர்கள் வாங்கவேண்டிய பொருள்களுக்கு விலை அதிகம் கொடுக்கவேண்டியதாயிற்று.
பர்மாவிலும் கிழக்குக் கோடி நாடுகளிலும் போர் பரவிய பின்னர், இந்தியாவில் உணவு நெருக்கடி மிகுந்தது. 1942-ல் சர்க்கார் உணவுப் பெருக்க இயக்கத் தைத் தொடங்கினர். 1943-ல் உணவுத் தானியங்கள் பற்றி ஒரு கொள்கையை மேற்கொள்ள, அதற்கு வேண்டிய ஆலோசனை கூற டாக்டர் கிரெகரியின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக் குழுவினர் இந்தியாவிலிருந்து உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யக் கூடாதென்றும், ஒரு நெருக்கடியான நிலைமை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க உணவுத் தானியங்களைச் சேகரித்து, ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், சர்க்காரே உணவுத் தானியங்களைச் சேகரித்து, அதைப் பங்கீடு செய்யும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், மக்களிடையே உணவுப் பங்கீடு செய்யப்பட வேண்டுமென்றும், உணவுப் பெருக்க இயக்கத்தை வெற்றிகரமாக மேலும் நடத்த வேண்டுமென்றும் கூறினர். ஒரு நான்கு ஆண்டுகளுக்கு இக் கொள்கையை அரசாங்கம் மேற்கொண்டது. 1943-ல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப் பற்றி விசாரணை செய்த உட்ஹெட் கமிஷன் கூறிய பல ஆலோசனைகளின் பயனாக வெளி நாடுகளிலிருந்து உணவுத் தானியம் இறக்குமதி செய்யப்பட்டது. உணவுத் தானியங்களுக்கும் மற்ற விளை பொருள்களுக்கும் சரியான விலை என்ன கொடுக்கலாம் என்று தீர்மானிக்க 1944-ல் ஒரு துணைக் குழுவும் நியமிக்கப்பட்டது. 1946 ஜனவரியில் இந்திய அரசாங்கம் தமது உணவு, வேளாண்மைக் கொள்கைகளை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி வேளாண்மையை அபிவிருத்தி செய் வதும், உணவைப் பெருக்குவதும், வேளாண்மையில் ஈடுபடும் வேலைக்காரர்களுக்கு நேர்மையான கூலி கொடுக்க வேண்டும் என்பதும், கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், உடல் வளர்ச்சிக்கேற்ற உணவைப் பற்றிய ஆராய்ச்சி செய்வதும், குடிசைத் தொழில் முன்னேறச் செய்வதும் அரசாங்கத்தாரின் கொள்கைகளாம். 1947 செப்டெம்பர் மாதம் சர்க்கார் உணவுத் தானியங்களை விரைவில் பெருக்க வழி கூற, சர் புருஷோத்தம தாஸ் தாகூர் தாஸின் தலைமையில் மற்றொரு உணவுத் தானியக் கமிட்டியை நியமித்தனர். 1947-ல் இந்தியாவை இரண்டாகப் பிரித்தது. வேளாண்மைக்குத் தீங்கு விளைத்தது. சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் இருந்த நல்ல நீர்ப்பாசன வசதிகள் கூடிய நிலங்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட்டன. அவ் விடங்களில் தேவைக்குமேல் விளையும் தானியங்கள் இந்திய யூனியனுக்குக் கிடைக்காமற் போயின. இதனால் உணவு நெருக்கடி பெருகியிருக்கிறது. மேலும் நல்ல சாதி ஆடுமாடுகள் பிரதேசங்களும் பாகிஸ்தானுக்குச் சொந்தமாயின. மற்றும் பாகிஸ்தானிலிருந்து இந்து அகதிகள் ஏராளமாக இந்தியாவிற்கு வந்ததன் பயனாகவும் உணவு நெருக்கடி மிகுந்திருக்கிறது. முஸ்லிம்களால் காலி நிலங்கள் இவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஆனால் இவர்கள் ஏற்கெனவே சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் மேற்கொண்ட வேளாண்மை முறைகளைக் கைவிட்டுப் புதிய முறைகளைக் கையாள வேண்டியதாயிற்று. பருவ மழைகள் சரியாகப் பெய்யாததனால் உணவு நெருக்கடி இன்னும் அதிகரித்திருக்கிறது. அயல் நாட்டிலிருந்து உணவு இறக்குமதி செய்ததனால், இந்தியா சம்பாதித்துச் சேர்த்த அன்னிய நாட்டு நாணய நிதி (Foreign Exchange Resources) வீணா கக் குறைந்து போகிறது. ஆகவே தனக்கு வேண்டிய உணவை இந்தியாவே உற்பத்தி செய்துகொள்ள-<noinclude></noinclude>
60qkcoiqiqzfmdqvj7rs9jjr16q6n05
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/758
250
445897
1433738
1418275
2022-07-21T12:33:02Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|693|இந்தியா}}</b></noinclude>வேலைசெய்ய இயலாதவர்க்கு இலவச உதவியளிக்க
வேண்டுமென்று அரசாங்கம் வேண்டிய முயற்சி எடுத்து வருகிறது. பற்பல. மாகாணங்களில் தரிசாகக் கிடக்கும் நிலங்கள் எந்திரக் கலப்பைகளின் உதவியால் சாகுபடிக்குக் கொண்டு வரப்படுகின்றன. மத்திய அர சாங்கத்தாரால் மாகாணங்களுக்கு எந்திரக் கலப் பைகள் (Tractors) கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1951க்குள் வெளி நாடுகளிலிருந்து உணவு இறக்கு மதியை நிறுத்திவிட வேண்டுமென்று திட்டமும் போட்டிருந்தனர். ஆனால் பல எதிர்பாராத காரணங்க ளால் அத் திட்டம் நிறைவேற வில்லை.
பஞ்சமும் பஞ்சகால உதவியும் : இந்தியாவில் ஆங்கி லேயர்கள் வருவதற்கு முன் ஏற்பட்ட பஞ்சங்களின் முழு விவரங்கள் தெரியவில்லையாயினும் அடிக்கடி பஞ் சங்கள் ஏற்பட்டு வந்தனவென்றும், 1291,1555, 1630ஆம் ஆண்டுகளில் மிகக்கொடிய பஞ்சங்கள் மக் களை வாட்டினவென்றும் அறிகிறோம். கிழக்கிந்தியக் கம்பெனியார் ஆட்சியிலும் (1760-1857) இந்தியாவில் பல பஞ்சங்கள் தோன்றின. முதன்முதலில் கம்பெனி யார் யாதொரு நடவடிக்கையும் எடுத்துக்கொள்ள வில்லை. ஆனால் பின்னர் பஞ்ச காலத்தில் தானியவிலைக் கட்டுப்பாடு செய்தல், தானிய ஏற்றுமதியைத் தடுத் தல், பொது மராமத்து வேலைகளைத் துவக்குதல் போன்ற சில முறைகளைக் கையாண்டனர். 1857 முதல் நாளிதுவரை இந்தியாவில் பல பஞ்சங்கள் தோன்றியிருக்கின்றன. இவைகளில் 1860-61-ல் வட மேற்கு இந்தியாவில் உண்டான பஞ்சம், 1865-67-ல் ஒரிஸ்ஸா பஞ்சம், 1868-69-ல் ராஜபுதனப் பஞ்சம், 1873-74-ல் பீகார் பஞ்சம், 1976-78-ல் சென்னை மாகாணப் பஞ்சம், 1896-98-ல் தேச முழுவதும் ஏற் பட்ட பஞ்சம், 1899-1900 பஞ்சம், 1918-20 பஞ்சம், 1943-ல் வங்காளப் பஞ்சம் ஆகியவை கொடியவை. பொதுவாக மக்கள் தொகை பெருகி நிலத்திலிருந்து வருவாய் போதாததும், நகரங்களில் இருந்த கைத் தொழில்கள் அழிந்ததும், பருவ மழைகள் சரிவரப் பெய்யாமையும், போக்குவரத்து வசதிகள் இல்லாமையும் பஞ்சங்களுக்குக் காரணங்களாகும். 1860க்குமுன் பஞ் சம் என்றால் உணவுப் பஞ்சம்தான். உணவுப் பொருள் களைக் குறையேற்பட்ட பிரதேசங்களுக்கு விரைவில் அனுப்ப இயலாமல் போனதால் அவை ஏற்பட்டன. ஆனால் 1860க்குப் பின் இருப்புப் பாதைகள், சாலைகள் முதலியன போட்ட பிறகு பஞ்சம் என்றால் பணப் பஞ்சந்தான். வேலையின்மையால் தேவையானவற்றை வாங்குவதற்குப் போதுமான பணமில்லாமல் கஷ்டம் ஏற்பட்டது. 1943-ல் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு அரிசி இறக்குமதி நின்றதாலும் உணவுப் பொருள் களின் விலை ஏறியதாலும், மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் உடனே நடவடிக்கை எடுக் காததாலும் வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது.
693
முதன் முதலாக 1865-ல் ஏற்பட்ட ஒரிஸ்ஸா பஞ்சத் திற்குப் பின் தான் அரகரங்கத்தார் பஞ்சநிவாரணவேலை யில் ஊக்கம் காட்டினர். எவ்விதத்திலேனும் பஞ்சத் தினால் ஏற்படக்கூடிய உயிர்ச் சேதத்தைத் தடுப்பது தங்கள் பொறுப்பு என்று அறிவித்தனர். 1873-74-ல் பீகாரில் பஞ்சத்தின்போது எல்லா ஜில்லாக்களிலும் பஞ்ச நிவாரண வேலைகள் துவக்கப்பட்டன. உணவுத் தானியங்கள் அரசாங்கத்தாரால் இறக்குமதி செய்யப் பட்டன ; 1880-ல் சர் ரிச்சர்டு ஸ்ட்ராட்ஸியின் தலை மையில் பஞ்ச விசாரணைக் கமிஷன் ஒன்று ஏற்படுத்தப் பட்டது. இவர்களது அறிக்கையில் பஞ்ச காலத்தில் உடல் வலிமை உள்ளவர்களுக்கு வேலைகொடுத்து, உயிர் வாழ்ப் போதுமான கூலி கொடுக்க வேண்டுமென்றும்,
வேண்டுமென்றும், நிலச்சுவான் தார்களுக்கு நிலவரி யைத் தள்ளுபடி செய்தும், கடன் கொடுத்தும் உதவ வேண்டுமென்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இக்கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு ஒவ் வொரு மாகாணத்திலும் பஞ்சநிவாரணச் சட்டத் தொகுப்புக்கள் செய்யப்பட்டன. 1878 முதல் மத்திய அரசாங்கம் ஒவ்வோராண்டிலும் ரூ.11 இலட்சம் பஞ்ச நிவாரணத்திற்கென்று ஒதுக்கிவைக்கலாயிற்று. பஞ்ச காலத்தில் உதவவும், சாதாரண காலங்களில் நீர்ப்பாச னம் முதலிய வசதிகளைச் செய்து கொடுத்துப் பஞ்சம் வராமல் தடுக்கவும் இந்நிதியிலிருந்து பணம் கொடுக்கப் பட்டது. தவிர, சர்க்கார் காடுகளில் ஆடுமாடுகளை மேய்க்க அனுமதித்தனர். கால் நடைகளைப் பாது காக்க வைக்கோல் டிப்போக்கள் வைத்தனர். இருப்புப் பாதைகளை அதிகமாக அமைத்தனர். 1898-ல் சர் ஜேம்ஸ் லயல் தலைமையில் ஒரு பஞ்ச விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் அறிக்கை யைப் பரிசீலனை செய்வதற்குள்ளாக 1899-1900-ல் பஞ்சம் தோன்றியது. 1901-ல் அந்தோனி மக்டானல் தலைமையில் மூன்றாவது பஞ்சவிசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் முக்கியமாகப் பஞ்ச காலத்தில் மக்களுக்கு மன உறுதியை உண்டாக்க வேண்டுமென்றும், அதற்காகப் பஞ்சம் வரக்கூடு மென்ற நிலையிலேயே குடியானவர்களுக்குக் கடன் கொடுத்தும், நிலவரியைத் தள்ளுபடி செய்தும் உதவ வேண்டுமென்றும், முன்கூட்டியே பஞ்சநிவாரண. வேலைக்கான திட்டங்கள் சித்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், பொதுமக்களின் உதவியையும் நாட வேண்டுமென்றும், கூட்டுறவு இயக்கத்தைத் துவக்க வேண்டுமென்றும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினர். இக் கமிஷன் சிபார்சுப்படி மறுபடியும் பஞ்சச்சட்டத் தொகுப்புக்கள் திருத்தியமைக்கப்பட்டுப் பின் தோன்றிய பஞ்சங்களில் அவ்வாறே உதவி செய்யப்பட்டு வந்தது. 1937 லிருந்து மாகாணங்களே பஞ்சநிவாரணப் பொறுப்பை முற்றிலும் ஏற்கலாயின. 1943-ல் வங்காளப் பஞ்சத் தின் பயனாக உட்ஹெட் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் தேசமக்கள் அனைவருக்கும் போதுமான உணவு அளிக்கும் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், தான் ங்களைச் சேகரித்துப் பங்கீடு செய்ய வேண்டுமென்றும், கள்ளமார்க்கட்டு லஞ்ச ஊழல் முதலியவைகளைத் தடுக்கவேண்டும் என் றும், விவசாயப் பொருள்களுக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டுமென்றும், தனிப்பட்ட உணவு இலாகா ஒன்று ஏற்படுத்தவேண்டுமென்றும் கூறிற்று. இந்த ஆலோசனைகள் மிகவும் பயன் தரலாயின.
நீர்ப் பாசனம் : இந்தியாவில் வேளாண்மை செய் வோர் பருவ மழையையே எதிர்பார்க்க வேண்டியிருக் கிறது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட பெரிய அணைக்கட்டு (Grand Anicut) காவேரி கழிமுகத் தீவுப் பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனம் அளித்து வந்திருக்கிறது. துங்கபத்திரை ஆற்றில் அமைந்த பல அணைகள் 16ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டவை. பிரோஸ் துக்ளக் கினால் யமுனையிலிருந்து வெட்டப்பட்ட ஒரு கால்வாய் பின்பு அக்பரால் பழுது பார்க்கப்பட்டது. ஷாஜகான் காலத்தில் அதிலிருந்து டெல்லிக்கு ஒரு கிளை கொண்டு போகப்பட்டது பஞ்சாப், சிந்து மாகாணங்களிலும் கூடப்பல கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பழைய கால்வாய்கள்<noinclude></noinclude>
hsehxbv6z9z96kmc54c0vc6o5jd98o0
1433750
1433738
2022-07-21T15:27:01Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|693|இந்தியா}}</b></noinclude>வேண்டுமென்று அரசாங்கம் வேண்டிய முயற்சி எடுத்து வருகிறது. பற்பல மாகாணங்களில் தரிசாகக் கிடக்கும் நிலங்கள் எந்திரக் கலப்பைகளின் உதவியால் சாகுபடிக்குக் கொண்டு வரப்படுகின்றன. மத்திய அரசாங்கத்தாரால் மாகாணங்களுக்கு எந்திரக் கலப்பைகள் (Tractors) கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1951க்குள் வெளி நாடுகளிலிருந்து உணவு இறக்குமதியை நிறுத்திவிட வேண்டுமென்று திட்டமும் போட்டிருந்தனர். ஆனால் பல எதிர்பாராத காரணங்களால் அத் திட்டம் நிறைவேறவில்லை.
{{larger|பஞ்சமும் பஞ்சகால உதவியும் :}} இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் ஏற்பட்ட பஞ்சங்களின் முழு விவரங்கள் தெரியவில்லையாயினும் அடிக்கடி பஞ்சங்கள் ஏற்பட்டு வந்தனவென்றும், 1291, 1555, 1630ஆம் ஆண்டுகளில் மிகக்கொடிய பஞ்சங்கள் மக்களை வாட்டினவென்றும் அறிகிறோம். கிழக்கிந்தியக் கம்பெனியார் ஆட்சியிலும் (1760-1857) இந்தியாவில் பல பஞ்சங்கள் தோன்றின. முதன்முதலில் கம்பெனியார் யாதொரு நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் பின்னர் பஞ்ச காலத்தில் தானியவிலைக் கட்டுப்பாடு செய்தல், தானிய ஏற்றுமதியைத் தடுத்தல், பொது மராமத்து வேலைகளைத் துவக்குதல் போன்ற சில முறைகளைக் கையாண்டனர். 1857 முதல் நாளிதுவரை இந்தியாவில் பல பஞ்சங்கள் தோன்றியிருக்கின்றன. இவைகளில் 1860-61-ல் வட மேற்கு இந்தியாவில் உண்டான பஞ்சம், 1865-67-ல் ஒரிஸ்ஸா பஞ்சம், 1868-69-ல் ராஜபுதனப் பஞ்சம், 1873-74-ல் பீகார் பஞ்சம், 1976-78-ல் சென்னை மாகாணப் பஞ்சம், 1896-98-ல் தேச முழுவதும் ஏற்பட்ட பஞ்சம், 1899-1900 பஞ்சம், 1918-20 பஞ்சம், 1943-ல் வங்காளப் பஞ்சம் ஆகியவை கொடியவை. பொதுவாக மக்கள் தொகை பெருகி நிலத்திலிருந்து வருவாய் போதாததும், நகரங்களில் இருந்த கைத்தொழில்கள் அழிந்ததும், பருவ மழைகள் சரிவரப் பெய்யாமையும், போக்குவரத்து வசதிகள் இல்லாமையும் பஞ்சங்களுக்குக் காரணங்களாகும். 1860க்குமுன் பஞ்சம் என்றால் உணவுப் பஞ்சம்தான். உணவுப் பொருள்களைக் குறையேற்பட்ட பிரதேசங்களுக்கு விரைவில் அனுப்ப இயலாமல் போனதால் அவை ஏற்பட்டன. ஆனால் 1860க்குப் பின் இருப்புப் பாதைகள், சாலைகள் முதலியன போட்ட பிறகு பஞ்சம் என்றால் பணப் பஞ்சந்தான். வேலையின்மையால் தேவையானவற்றை வாங்குவதற்குப் போதுமான பணமில்லாமல் கஷ்டம் ஏற்பட்டது. 1943-ல் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு அரிசி இறக்குமதி நின்றதாலும் உணவுப் பொருள்களின் விலை ஏறியதாலும், மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் உடனே நடவடிக்கை எடுக்காததாலும் வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது.
முதன் முதலாக 1865-ல் ஏற்பட்ட ஒரிஸ்ஸா பஞ்சத்திற்குப் பின் தான் அரசாங்கத்தார் பஞ்சநிவாரணவேலையில் ஊக்கம் காட்டினர். எவ்விதத்திலேனும் பஞ்சத்தினால் ஏற்படக்கூடிய உயிர்ச் சேதத்தைத் தடுப்பது தங்கள் பொறுப்பு என்று அறிவித்தனர். 1873-74-ல் பீகாரில் பஞ்சத்தின்போது எல்லா ஜில்லாக்களிலும் பஞ்ச நிவாரண வேலைகள் துவக்கப்பட்டன. உணவுத் தானியங்கள் அரசாங்கத்தாரால் இறக்குமதி செய்யப்பட்டன ; 1880-ல் சர் ரிச்சர்டு ஸ்ட்ராட்ஸியின் தலைமையில் பஞ்ச விசாரணைக் கமிஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இவர்களது அறிக்கையில் பஞ்ச காலத்தில் உடல் வலிமை உள்ளவர்களுக்கு வேலைகொடுத்து, உயிர் வாழ்ப் போதுமான கூலி கொடுக்க வேண்டுமென்றும், வேலைசெய்ய இயலாதவர்க்கு இலவச உதவியளிக்க
வேண்டுமென்றும், நிலச்சுவான்தார்களுக்கு நிலவரியைத் தள்ளுபடி செய்தும், கடன் கொடுத்தும் உதவ வேண்டுமென்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இக்கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு மாகாணத்திலும் பஞ்சநிவாரணச் சட்டத் தொகுப்புக்கள் செய்யப்பட்டன. 1878 முதல் மத்திய அரசாங்கம் ஒவ்வோராண்டிலும் ரூ.1½ இலட்சம் பஞ்ச நிவாரணத்திற்கென்று ஒதுக்கிவைக்கலாயிற்று. பஞ்ச காலத்தில் உதவவும், சாதாரண காலங்களில் நீர்ப்பாசனம் முதலிய வசதிகளைச் செய்து கொடுத்துப் பஞ்சம் வராமல் தடுக்கவும் இந்நிதியிலிருந்து பணம் கொடுக்கப்பட்டது. தவிர, சர்க்கார் காடுகளில் ஆடுமாடுகளை மேய்க்க அனுமதித்தனர். கால் நடைகளைப் பாதுகாக்க வைக்கோல் டிப்போக்கள் வைத்தனர். இருப்புப் பாதைகளை அதிகமாக அமைத்தனர். 1898-ல் சர் ஜேம்ஸ் லயல் தலைமையில் ஒரு பஞ்ச விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் அறிக்கையைப் பரிசீலனை செய்வதற்குள்ளாக 1899-1900-ல் பஞ்சம் தோன்றியது. 1901-ல் அந்தோனி மக்டானல் தலைமையில் மூன்றாவது பஞ்சவிசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் முக்கியமாகப் பஞ்ச காலத்தில் மக்களுக்கு மன உறுதியை உண்டாக்க வேண்டுமென்றும், அதற்காகப் பஞ்சம் வரக்கூடுமென்ற நிலையிலேயே குடியானவர்களுக்குக் கடன் கொடுத்தும், நிலவரியைத் தள்ளுபடி செய்தும் உதவ வேண்டுமென்றும், முன்கூட்டியே பஞ்சநிவாரண வேலைக்கான திட்டங்கள் சித்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், பொதுமக்களின் உதவியையும் நாட வேண்டுமென்றும், கூட்டுறவு இயக்கத்தைத் துவக்க வேண்டுமென்றும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினர். இக் கமிஷன் சிபார்சுப்படி மறுபடியும் பஞ்சச்சட்டத் தொகுப்புக்கள் திருத்தியமைக்கப்பட்டுப் பின் தோன்றிய பஞ்சங்களில் அவ்வாறே உதவி செய்யப்பட்டு வந்தது. 1937 லிருந்து மாகாணங்களே பஞ்சநிவாரணப் பொறுப்பை முற்றிலும் ஏற்கலாயின. 1943-ல் வங்காளப் பஞ்சத்தின் பயனாக உட்ஹெட் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் தேசமக்கள் அனைவருக்கும் போதுமான உணவு அளிக்கும் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், தானியங்களைச் சேகரித்துப் பங்கீடு செய்ய வேண்டுமென்றும், கள்ளமார்க்கட்டு லஞ்ச ஊழல் முதலியவைகளைத் தடுக்கவேண்டும் என்றும், விவசாயப் பொருள்களுக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டுமென்றும், தனிப்பட்ட உணவு இலாகா ஒன்று ஏற்படுத்தவேண்டுமென்றும் கூறிற்று. இந்த ஆலோசனைகள் மிகவும் பயன் தரலாயின.
{{larger|நீர்ப் பாசனம் :}} இந்தியாவில் வேளாண்மை செய்வோர் பருவ மழையையே எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பெரிய அணைக்கட்டு (Grand Anicut) காவேரி கழிமுகத் தீவுப் பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனம் அளித்து வந்திருக்கிறது. துங்கபத்திரை ஆற்றில் அமைந்த பல அணைகள் 16ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டவை. பிரோஸ் துக்ளக்கினால் யமுனையிலிருந்து வெட்டப்பட்ட ஒரு கால்வாய் பின்பு அக்பரால் பழுது பார்க்கப்பட்டது. ஷாஜகான் காலத்தில் அதிலிருந்து டெல்லிக்கு ஒரு கிளை கொண்டு போகப்பட்டது பஞ்சாப், சிந்து மாகாணங்களிலும் கூடப்பல கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பழைய கால்வாய்கள்<noinclude></noinclude>
cunes5nx84df9am0gwt9fdsyqyi387f
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/759
250
445898
1433739
1418276
2022-07-21T12:34:34Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|694|இந்தியா}}</b></noinclude>அனைத்தும் பழுதடைந்திருந்தன. ஆனால் ஹேஸ்டிங்ஸ் பிரபு காலம் முதல்தான் இவைகளைக் கம்பெனியார் சீர் செய்ய வாரம்பித்தனர். தென்னிந்தியாவிலும் பண் டைக் காலத்து அரசர்களாலும் பாளையக்காரர்களா லும் கட்டப்பட்ட பல நீர்த்தேக்கங்கள் சீர்கெட்டுக் கவனிக்கப்படாமலிருந்தன. 1836-ல் கொள்ளிடத்தில் அணைக்கட்டு வேலை துவக்கப்பட்டது. அதனால் தஞ்சை, திருச்சி,தென் ஆர்க்காடு முதலிய மாவட்டங் களுக்குப் பாசன வசதி ஏற்பட்டது. இவ்வேலையைத் துவக்கி நடத்திய புகழ் சர் ஆர்தர் காட்டன் என்ப வரைச் சார்ந்தது. இவர் பின்னர் கோதாவரி ஆற்றில் அணைக்கட்டுக்கள் கட்டினார். 1853-ல் கிருஷ்ணா நதி யில் அணைக்கட்டையும் துவக்கினார். லாரன்ஸ் பிரபு காலத்தில் நீர்ப்பாசன வேலைகளை அரசாங்கத்தாரே செய்து முடிப்பதென்றும், அவற்றிற்கான மூலதனத் தைக் கடன் வாங்கிச் சேகரிப்பதென்றும் முடிவு செய் யப்பட்டது. இத்திட்டத்தின்படி 1860-1880க்குள் ஐக் கிய மாகாணத்திலும் பஞ்சாபிலும் பல பெரிய திட்டங் கள் முடிக்கப்பட்டன. ஆயினும் இக்காலத்தில் அரசாங் கத்தார் இருப்புப் பாதைகள் போடுவதில் காட்டின ஊக்கத்தைக் கால்வாய்கள் வெட்டுவதில் காட்டவில்லை.
1880-ல் பஞ்ச விசாரணைக் கமிஷனின் ஆலோசனைப் படிபஞ்சம் ஏற்படக் கூடிய பிரதேசங்களில் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கத் தீர்மானித்தனர். இவ்வகைத் திட்டங்களுக்குப் பாதுகாப்புத் திட்டங்களென்றும், மற்றும் பெரிய திட்டங்களுக்கு வருவாய் அளிக்கும் திட்டங்கள் என்றும் பெயர். இவ்விருவகை வேலை களும் பெரிய திட்டங்களாகும். இவை தவிர,குளங்கள், பாசன் ஏரிகள் முதலியவைகளையும் சர்க்கார் காணித்து வந்தனர். இவைகளைச் சில்லரை மராமத்து வேலைகள் என்று கூறுவதுண்டு. 1900க்குள் பல பஞ்சப் பாதுகாப்பு வேலைகள் செய்து முடிக்கப்பட்டன. இவற் றிற்கு வேண்டிய பொருள் பஞ்ச நிவாரண நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. கண்
694
19(0)1-ல் நியமிக்கப்பட்ட நீர்ப்பாசனக் கமிஷனின் சிபார்சுகளை அடிப்படையாகக்கொண்டு 1903லிருந்து பல கால்வாய்கள் வெட்டப்பட்டன; முன்னைவிட இரண்டு மடங்கு பணம் செலவு செய்யப்பட்டது; தண்ணீர் வசதியடைந்த நிலப்பரப்பும் 70 சத வீதத் திற்கு மேல் பெருகியது; 1922 லிருந்து நீர்ப்பாசன வேலைகள் மாகாணங்களின் கண்காணிப்புக்குள்ளா யின; மாகாணங்களுக்கு அதிக அதிகாரமும், பணச் செலவு செய்வதில் அதிக சுதந்திரமும் கொடுக்கப்பட் டன. பஞ்சாபில் சட்லெஜ் நதித் திட்டங்கள், சிந்து வில் சுக்குர் நீர்த்தேக்கம், சென்னை மாகாணத்தில் மேட்டூர் அணை, பம்பாயில் பந்தர்தாரா, லாயிடு அணை கள், ஐக்கிய மாகாணங்களில் சாரதா-அயோத்திக் கால்வாய்கள் போன்ற பெரிய திட்டங்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் போடப்பட்டு நிறைவேற்றப் பட்டன. மத்திய அரசாங்கம் நீர்ப்பாசனத்தில் அக்கறை காட்டி வருகிறது. 1931-ல் மத்திய நீர்ப்பாசனச் சபை ஒன்று, நீர்ப்பாசன முறைகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சி அறிவைத் திரட்டி மாகாணங்களுக்கு அளிப் பதற்காக நிறுவப்பட்டது. 1945-ல் மத்திய நீர் வழி, நீர்ப்பாசனக் கப்பல் போக்குவரத்துக் கமிஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் போடுவதும், அவைகளைத் துவக்குவதும், மேற்படி துறைகளில் இஞ்சினீயர்களைப் பயிற்சி செய்விப்பதும், அரசாங்கத்தாருக்கு நீர்ப்பாசனம் சம்பந்தமான ஆலோசனை கூறுவதும், இக்கமிஷனின் அலுவல்களா கும்.1947-ல் ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் பிரி
வினால் சிந்துவிலும் பஞ்சாபிலும் உள்ள பெரிய காள் வாய்களும் அணைகளும் பாகிஸ்தானுக்குச் சொந்த மாயின. தற்காலம் இந்திய சர்க்கார் நாட்டிலுள்ள நீர் நிலைகளைப் பல காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய பலநோக்கத் திட்டங்கள் போட் டிருக்கின்றனர். இத்திட்டங்களால் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க வும், மின்சாரச் சக்தியை மிகுதியாக உண்டாக்கவும் போக்கு வரத்துச் சாதனங்களைப் பெருக்கவும் கூடும் சில திட்டங்கள் ஏற்கெனவே துவக்கப்பட்டிருக் கின்றன. மேற்கூறிய திட்டங்களில் ஆந்திர ராச்சியத் துங்கபத்திரை யாற்றுத் திட்டம், கோதாவரி மீது ராமபாதசாகர் அணை, கிழக்குப் பஞ்சாபில் பாக்ராநங்கல் திட்டம், பீகார்-மேற்கு வங்காளத்தில் தாமோ தர் பள்ளத்தாக்குத் திட்டம், ஓரிஸ்ஸாவில் மகாநதித் திட்டம், நேபாளம், வடக்கு பீகாரில் கோசித் திட்டம், மத்திய மாகாணத்தில் நருமதை தபதித் திட்டங்கள் முக்கியமானவை. பார்க்க: ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம்.
இவை தவிர விவசாயிகளுக்குக் கடன் கொடுத் துக் கிணறுகள் வெட்ட ஊக்கமளிக்கப் படுகிறது; பாசனத்திற்காகத் தண்ணீர்க் குழாய்கள் வைத்து எந்திரப் பம்புகளை வைக்கவும், குளங்களைச் சீர்செய்ய வும் உதவியளிக்கப்படுகிறது.
கூட்டுறவு இயக்கம் : தற்சமயம் இந்தியாவிலுள்ள சங்கங்களை நாணயச் சங்கங்களென்றும், மற்றச் சங்கங் களென்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். நாணயச் சங்கங்களை விவசாயிகள் சங்கம் என்றும் விவசாயிக ளல்லாதார் சங்கம் என்றும் பிரிக்கலாம். பிரதம சங்கங் களுக்குமேல் யூனியன்களும், மத்திய பாங்குகளும், மாகாண பாங்குகளும் உண்டு. மேலும் ஆதார நில அடமான பாங்குகளும், மத்திய நில அடமான பாங்கு களும் உண்டு. மற்றச் சங்கங்களில் முதலில் ஆதாரப் பண்டகசாலைகளும், அவைகளுக்குமேல் பண்டங்களை மொத்தமாக வாங்கி ஆதாரப் பண்டகசாலைகளுக்கு வினியோகிக்கும் மொத்தப் பண்டகசாலைகளும், தொழி லாளிகளுக்குத் தேவையான கச்சாப் பொருள்கள், தொழிற் கருவிகள் முதலியன வாங்கும் சங்கங்கள். வீடுகட்டும் சங்கங்கள், இன்ஷுரன்சு செய்யும் சங்கங் கள், விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யும் சங்கங்கள், பால் விற்பனைச் சங்கங்கள், நெச வாளர், கரும்பு சாகுபடி செய்வோர் சங்கங்கள் போன்ற பலவகைச் சங்கங்களும் இருக்கின்றன. மேலும், வேளாண்மை, பாடசாலை நடத்துதல், மருத்துவ உதவி யளித்தல் முதலியனவும் கூட்டுறவு முறையில் நடை பெற்று வருகின்றன.
கூட்டுறவு இயக்கம், சங்க அங்கத்தினரிடையே சிக்கன வாழ்க்கையும், பரஸ்பர உதவியும் வச் செய்திருக்கிறது; அங்கத்தினருக்குக் குறைந்த வட்டிக்குப் பணம் கிடைக்க வசதியளித்திருக்கிறது; பொதுவாகக் கொடுக்கல் வாங்கல் செய்வோரிடையே வட்டி விகிதத்தைக் குறைக்கவும் காரணமாக இருக் கிறது. கூட்டுறவுப் பாங்குகள் பணச் சேமிப்புக்கு வசதிகள் அளித்து, மக்களிடையே சேமிக்கும் பழக்கத் தையும் பரவச் செய்திருக்கிறது. பார்க்க: கூட்டுறவு.
கைத்தொழில் வளர்ச்சி : 19ஆம் நூற்றாண்டிலிருந்து புதிய கைத் தொழில்கள் பல தோன்றின. இவைகளைத் தோட்டக்கால் கைத்தொழில்களென்றும் (Planta tion Industries). தொழிற்சாலைக் கைத்தொழில்க ளென்றும் (Factory Industries) இரு வகையாகப் பிரிக்கலாம்.<noinclude></noinclude>
jhp741353skswj20ynbgcvbq3ox18xk
1433761
1433739
2022-07-21T15:41:38Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|694|இந்தியா}}</b></noinclude>அனைத்தும் பழுதடைந்திருந்தன. ஆனால் ஹேஸ்டிங்ஸ் பிரபு காலம் முதல்தான் இவைகளைக் கம்பெனியார் சீர்செய்ய வாரம்பித்தனர். தென்னிந்தியாவிலும் பண்டைக் காலத்து அரசர்களாலும் பாளையக்காரர்களாலும் கட்டப்பட்ட பல நீர்த்தேக்கங்கள் சீர்கெட்டுக் கவனிக்கப்படாமலிருந்தன. 1836-ல் கொள்ளிடத்தில் அணைக்கட்டு வேலை துவக்கப்பட்டது. அதனால் தஞ்சை, திருச்சி, தென் ஆர்க்காடு முதலிய மாவட்டங்களுக்குப் பாசன வசதி ஏற்பட்டது. இவ்வேலையைத் துவக்கி நடத்திய புகழ் சர் ஆர்தர் காட்டன் என்பவரைச் சார்ந்தது. இவர் பின்னர் கோதாவரி ஆற்றில் அணைக்கட்டுக்கள் கட்டினார். 1853-ல் கிருஷ்ணா நதியில் அணைக்கட்டையும் துவக்கினார். லாரன்ஸ் பிரபு காலத்தில் நீர்ப்பாசன வேலைகளை அரசாங்கத்தாரே செய்து முடிப்பதென்றும், அவற்றிற்கான மூலதனத்தைக் கடன் வாங்கிச் சேகரிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி 1860-1880க்குள் ஐக்கிய மாகாணத்திலும் பஞ்சாபிலும் பல பெரிய திட்டங்கள் முடிக்கப்பட்டன. ஆயினும் இக்காலத்தில் அரசாங்கத்தார் இருப்புப் பாதைகள் போடுவதில் காட்டின ஊக்கத்தைக் கால்வாய்கள் வெட்டுவதில் காட்டவில்லை.
1880-ல் பஞ்ச விசாரணைக் கமிஷனின் ஆலோசனைப் படிபஞ்சம் ஏற்படக் கூடிய பிரதேசங்களில் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கத் தீர்மானித்தனர். இவ்வகைத் திட்டங்களுக்குப் பாதுகாப்புத் திட்டங்களென்றும், மற்றும் பெரிய திட்டங்களுக்கு வருவாய் அளிக்கும் திட்டங்கள் என்றும் பெயர். இவ்விருவகை வேலைகளும் பெரிய திட்டங்களாகும். இவை தவிர, குளங்கள், பாசன ஏரிகள் முதலியவைகளையும் சர்க்கார் கண்காணித்து வந்தனர். இவைகளைச் சில்லரை மராமத்து வேலைகள் என்று கூறுவதுண்டு. 1900க்குள் பல பஞ்சப் பாதுகாப்பு வேலைகள் செய்து முடிக்கப்பட்டன. இவற்றிற்கு வேண்டிய பொருள் பஞ்ச நிவாரண நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.
1901-ல் நியமிக்கப்பட்ட நீர்ப்பாசனக் கமிஷனின் சிபார்சுகளை அடிப்படையாகக்கொண்டு 1903லிருந்து பல கால்வாய்கள் வெட்டப்பட்டன; முன்னைவிட இரண்டு மடங்கு பணம் செலவு செய்யப்பட்டது; தண்ணீர் வசதியடைந்த நிலப்பரப்பும் 70 சதவீதத்திற்கு மேல் பெருகியது; 1922 லிருந்து நீர்ப்பாசன வேலைகள் மாகாணங்களின் கண்காணிப்புக்குள்ளாயின; மாகாணங்களுக்கு அதிக அதிகாரமும், பணச் செலவு செய்வதில் அதிக சுதந்திரமும் கொடுக்கப்பட்டன. பஞ்சாபில் சட்லெஜ் நதித் திட்டங்கள், சிந்துவில் சுக்குர் நீர்த்தேக்கம், சென்னை மாகாணத்தில் மேட்டூர் அணை, பம்பாயில் பந்தர்தாரா, லாயிடு அணைகள், ஐக்கிய மாகாணங்களில் சாரதா-அயோத்திக் கால்வாய்கள் போன்ற பெரிய திட்டங்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசாங்கம் நீர்ப்பாசனத்தில் அக்கறை காட்டி வருகிறது. 1931-ல் மத்திய நீர்ப்பாசனச் சபை ஒன்று, நீர்ப்பாசன முறைகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சி அறிவைத் திரட்டி மாகாணங்களுக்கு அளிப்பதற்காக நிறுவப்பட்டது. 1945-ல் மத்திய நீர் வழி, நீர்ப்பாசனக் கப்பல் போக்குவரத்துக் கமிஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் போடுவதும், அவைகளைத் துவக்குவதும், மேற்படி துறைகளில் இஞ்சினீயர்களைப் பயிற்சி செய்விப்பதும், அரசாங்கத்தாருக்கு நீர்ப்பாசனம் சம்பந்தமான ஆலோசனை கூறுவதும், இக்கமிஷனின் அலுவல்களாகும். 1947-ல் ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் பிரிவினால் சிந்துவிலும் பஞ்சாபிலும் உள்ள பெரிய கால்வாய்களும் அணைகளும் பாகிஸ்தானுக்குச் சொந்தமாயின. தற்காலம் இந்திய சர்க்கார் நாட்டிலுள்ள நீர் நிலைகளைப் பல காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய பலநோக்கத் திட்டங்கள் போட்டிருக்கின்றனர். இத்திட்டங்களால் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கவும், மின்சாரச் சக்தியை மிகுதியாக உண்டாக்கவும் போக்குவரத்துச் சாதனங்களைப் பெருக்கவும் கூடும் சில திட்டங்கள் ஏற்கெனவே துவக்கப்பட்டிருக்கின்றன. மேற்கூறிய திட்டங்களில் ஆந்திர ராச்சியத் துங்கபத்திரை யாற்றுத் திட்டம், கோதாவரி மீது ராமபாதசாகர் அணை, கிழக்குப் பஞ்சாபில் பாக்ராநங்கல் திட்டம், பீகார்-மேற்கு வங்காளத்தில் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம், ஓரிஸ்ஸாவில் மகாநதித் திட்டம், நேபாளம், வடக்கு பீகாரில் கோசித் திட்டம், மத்திய மாகாணத்தில் நருமதை தபதித் திட்டங்கள் முக்கியமானவை. பார்க்க: ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம்.
இவை தவிர விவசாயிகளுக்குக் கடன் கொடுத்துக் கிணறுகள் வெட்ட ஊக்கமளிக்கப் படுகிறது; பாசனத்திற்காகத் தண்ணீர்க் குழாய்கள் வைத்து எந்திரப் பம்புகளை வைக்கவும், குளங்களைச் சீர்செய்யவும் உதவியளிக்கப்படுகிறது.
{{larger|கூட்டுறவு இயக்கம் :}} தற்சமயம் இந்தியாவிலுள்ள சங்கங்களை நாணயச் சங்கங்களென்றும், மற்றச் சங்கங்களென்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். நாணயச் சங்கங்களை விவசாயிகள் சங்கம் என்றும் விவசாயிகளல்லாதார் சங்கம் என்றும் பிரிக்கலாம். பிரதம சங்கங்களுக்குமேல் யூனியன்களும், மத்திய பாங்குகளும், மாகாண பாங்குகளும் உண்டு. மேலும் ஆதார நில அடமான பாங்குகளும், மத்திய நில அடமான பாங்குகளும் உண்டு. மற்றச் சங்கங்களில் முதலில் ஆதாரப் பண்டகசாலைகளும், அவைகளுக்குமேல் பண்டங்களை மொத்தமாக வாங்கி ஆதாரப் பண்டகசாலைகளுக்கு வினியோகிக்கும் மொத்தப் பண்டகசாலைகளும், தொழிலாளிகளுக்குத் தேவையான கச்சாப் பொருள்கள், தொழிற் கருவிகள் முதலியன வாங்கும் சங்கங்கள், வீடுகட்டும் சங்கங்கள், இன்ஷுரன்சு செய்யும் சங்கங்கள், விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யும் சங்கங்கள், பால் விற்பனைச் சங்கங்கள், நெசவாளர், கரும்பு சாகுபடி செய்வோர் சங்கங்கள் போன்ற பலவகைச் சங்கங்களும் இருக்கின்றன. மேலும், வேளாண்மை, பாடசாலை நடத்துதல், மருத்துவ உதவியளித்தல் முதலியனவும் கூட்டுறவு முறையில் நடைபெற்று வருகின்றன.
கூட்டுறவு இயக்கம், சங்க அங்கத்தினரிடையே சிக்கன வாழ்க்கையும், பரஸ்பர உதவியும் பரவச் செய்திருக்கிறது; அங்கத்தினருக்குக் குறைந்த வட்டிக்குப் பணம் கிடைக்க வசதியளித்திருக்கிறது; பொதுவாகக் கொடுக்கல் வாங்கல் செய்வோரிடையே வட்டி விகிதத்தைக் குறைக்கவும் காரணமாக இருக்கிறது. கூட்டுறவுப் பாங்குகள் பணச் சேமிப்புக்கு வசதிகள் அளித்து, மக்களிடையே சேமிக்கும் பழக்கத் தையும் பரவச் செய்திருக்கிறது. பார்க்க: கூட்டுறவு.
{{larger|கைத்தொழில் வளர்ச்சி :}} 19ஆம் நூற்றாண்டிலிருந்து புதிய கைத் தொழில்கள் பல தோன்றின. இவைகளைத் தோட்டக்கால் கைத்தொழில்களென்றும் (Planta tion Industries). தொழிற்சாலைக் கைத்தொழில்களென்றும் (Factory Industries) இரு வகையாகப் பிரிக்கலாம்.<noinclude></noinclude>
j4cnxfr2c55yh4qjx44sospku5eczd9
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/760
250
445899
1433740
1418277
2022-07-21T12:36:33Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|695|இந்தியா}}</b></noinclude>தோட்டக்கால் கைத் தொழில்கள் : முதலிலிருந்தே ஐரோப்பியர்களே இத் தொழில்களில் ஈடுபட்டு வந்த னர். தேயிலை, காப்பி, அவுரி,ரப்பர், சணல் முதலிய வைகள் முக்கியமான தோட்டக்கால் பயிர்கள்.
இந்தியா
தேயிலை: 1834-ல் பென்டிங்க் பிரபு காலத்தில் தேயிலைப் பயிர் செய்வதில் ஊக்கம் கொண்டு சீனாவி லிருந்து விதைகளும், பயிரிட ஆட்களும் வருவித்து, 1835-ல் அஸ்ஸாமில் ஒரு தேயிலைத் தோட்டம் போடப் பட்டது. சில ஆண்டுகளுக்குள் அஸ்ஸாம், வங்காளம், வயனாடு, நீலகிரி, திருவிதாங்கூர், பஞ்சாப் முதலிய இடங்களிலும் பல தேயிலைத் தோட்டங்கள் போடப் பட்டன. 1871லிருந்து இத் தொழில் செழித்து நல்ல நிலைக்கு வந்துவிட்டது. பயிர் செய்வதில் நல்ல முறைகள் கையாளப் பட்டதாலும், தேயிலையைப் பாடம் செய் வதில் எந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டதாலும் தேயிலை மகசூல் பெருகி, உலகச் சந்தையிலே இந்தியத் தேயிலை ஒரு முக்கிய இடம் பெற்று விட்டது. 1930-ல் உலக வியாபார மந்தத்தாலும் ஜாவாவிலும், சுமாத் திராவிலும் தேயிலை பெருவாரியாகப் பயிரானதாலும் இந்தியாவில் இத் தொழிலுக்குக் குறைவு ஏற்பட்டது. எனவே இந் நிலையைச் சமாளிக்க 1933லிருந்து 1947 வரை தேயிலை ஏற்றுமதி செய்யும் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து, அவைகளைப் போலவே தேயிலை ஏற்றுமதி விகிதத்தைக் குறைத்துக்கொண்டது. இரண்டாவது உலக யுத்தத்தின் காரணமாகத் தேயிலை விலையும் ஏற்றுமதியும் ஏராளமாக உயர்ந்தன.
காப்பி: இந்தியாவில் 1830லிருந்து காப்பிச் செடிகள் பயிராக்கப்பட்டு வந்துள்ளனவாயினும் 1840-ல் ஐரோப்பியத் தோட்ட முதலாளிகள் இத் தொழிலைக் கைப்பற்றிய பின்னரே காப்பித் தோட்டத் தொழில் வளர்ச்சி யடைந்தது. 1860 முதல் 1879 வரை இத் தொழில் நல்ல ஏற்றம் அடைந்தது. ஆனால் 1879-ல் ஒருவித நோயினாலும், வண்டுகளாலும் பயி ருக்கு அழிவும், பிரேசில் காப்பிக்கொட்டையினால் போட்டியும் ஏற்பட்டு, இத் தொழிலில் ஊக்கம் குறைந்து, காப்பித் தோட்டங்கள் தேயிலைத் தோட் டங்களாகவும் சின்கோனாத் தோட்டங்களாகவும் மாற் றப்பட்டன. 1889 முதல் 1896 வரை சற்றுத் தலை நிமிர்ந்த இத் தொழிலுக்கு மறுபடியும் மந்தம் ஏற்பட் இதற்குக் காரணம் உலகத்தில் தேவைக்கு மேல் அதிகக் காப்பிக்கொட்டை உற்பத்தியானதே. இரண்டாவது யுத்தத்தின்போது இந்தியக் காப்பிக் கொட்டையை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலாமல் இத் தொழிலுக்குப் பெரிய நெருக்கடி ஏற் பட்டது. இந் நிலையைப் போக்க இந்தியக் காப்பி போர்டு ஒன்று அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி, உள் நாட்டில் பிரசாரம் மூலம் காப்பி குடிக்கும் பழக்கத்தைப் பெருகச் செய்து தொழிலுக்கு உயிர் அளித்தனர். காப்பிச் செடியும் நிரம்பப் பயிர் செய்யப்பட்டு மகசூலும் பெருகிற்று. 1943-ல் காப்பிக்கொட்டையின் ஏற்றுமதி, உள் நாட்டு வினியோகம், விலை நிருணயம் முதலிய எல்லா அதி காரத்தையும் இந்தப் போர்டுக்குக் கொடுத்தனர். 1948 லிருந்து காப்பிக்கொட்டையின் விலை ஏறி யிருக்கிறது. இதற்குக் காரணம் உலகத்தில் காப்பி உற்பத்திக் குறைவும், உள்நாட்டிலும் ஐரோப்பாவிலும் காப்பிக் கொட்டைக்குக் கிராக்கி மிகுந்திருப்பதுமே யாகும். அவுரி: அவுரிச் சாகுபடியும், அவுரிச் சாயம் இறக்கு
கிழக்கிந்தியக் கம்பெனியார் அவுரிச் சாய வியாபாரம் செய்தனர். பின்னர் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தொழில் குன்றியது. கம்பெனியார் திரும்ப 19ஆம் நூற்றாண்டில் இத்தொழிலை வங்காளத்தில் துவக் கினர். 1895 வரை இத்தொழிலுக்கு ஏற்றம் உண்டா யிற்று. ஆனால் 1897லிருந்து ஜெர்மனியிலும் அமெ ரிக்காவிலும் ரசாயன முறையில் சாயம் தயாரிக்கப் படவே, இச்சாய ஏற்றுமதி குறைந்து அவுரிச் சாகுபடி யும் குன்றியது. முதல் உலக யுத்தத்தின்போது சற்றுத் தலைநிமிர்ந்த இத்தொழில் மறுபடியும் குன்றிவிட்டது. இரண்டாவது உலக யுத்தத்தினால் பயன் ஒன்றும் ஏற்படவில்லை. ஏ
ரப்பர்: 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் ரப்பர் தோட்டத் தொழில் இந்தியாவில் தொடங் கிற்று. திருவிதாங்கூர், கொச்சி, சென்னை, அஸ்ஸாம், குடகு, மைசூர், அந்தமான் ஆகிய இடங்களில் ரப்பர் மரங்கள் பயிராகின்றன. முதல் உலக யுத்தம் இரண் டாம் உலக யுத்த காலங்களில் இந்தியாவில் விளையும் ரப்பருக்குக் கிராக்கி மிகுந்தது. யுத்தத்திற்குப் பிறகு விலை இறங்கிவிட்டது. வெளிநாட்டுப் போட்டியைத் தடைசெய்ய, அரசாங்கம் ரப்பர் விலையைக் கட்டுப் படுத்தியும், இறக்குமதியைத் தடுத்தும், இறக்குமதி யாகும் ரப்பர் சாமான்கள்மீது வரி போட்டும் இந்திய ரப்பர் தோட்டத் தொழிலைப் பாதுகாக்க உதவி யிருக் றது.
யது. தொழிற்சாலைத் தொழில்கள் : பிரிட்டிஷ் வர்த்தக முதலாளிகளின் தூண்டுதலின் மேல், கிழக்கிந்தியக் கம் பெனியார் இந்தியக் கைத்தொழிலுக்கு ஆதரவு அளித்து வந்ததை நிறுத்த வேண்டுமென்றே கைத் தொழில்களைத் தலைகாட்டாமல் அடித்தனர். 1858 லிருந்து இந்தியா ஆங்லேய மன்னரின் ஆட்சிக்குட் பட்ட பின்னரும் அரசாங்கத்தார் கைத்தொழில் வளர்ச்சியில் போதுமான ஊக்கம் காட்டவில்லை. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கர்சன் பிரபு காலத் தில்தான் அரசாங்கத்தாரின் போக்குச் சற்று மாறி கைத்தொழில் வளர்ச்சிக்காக இம்பீரியில் வர்த் தக இலாகாவும்,1906-ல் மாகாணங்களில் கைத் தொழில் இலாகாக்களும் நிறுவப்பட்டன. ஆனால் மறு படியும் பிரிட்டிஷ் முதலாளிகளுடைய எதிர்ப்பினாலும், 1910-ல் இந்தியா மந்திரி மார்லி பிரபு இம் முற்போக் குக் கொள்கையை ஆதரிக்காததாலும் இந்திய அரசாங் கத்தாருக்கு ஊக்கம் குன்றி இலாகாக்கள் கலைக்கப் பட்டன. ஆனால் இதுசமயம் நாட்டில் சுதேசி இயக் கம் வலிவு பெற்றது. மறுபடியும் 1914-ல் தான் கைத் தொழில் இலாகா நிறுவப்பட்டது. இவ்வாறு சர்க்கார் அசட்டையாக இருந்தும்கூட 19ஆம் நூற்றாண்டில் சில முக்கியமான கைத்தொழில்கள் தோன்றின.
தலும் இந்தியாவில் வெகுகாலமாக நடந்து வந்த தொழிலாகும். முற்காலத்தில் குஜராத்திலும், இந்தி யாவின் மேற்குப்பாகத்திலும் அவுரி பயிராக்கப்பட்டது.
நிலக்கரி எடுத்தல்: 1830-ல் ராணிகஞ்சு என்ற இடத்தில் முதன் முதல் நிலக்கரி வெட்டி யெடுக்கப்பட் டது. 1854க்குள் இன்னும் மூன்று சுரங்கங்கள் வெட் டப்பட்டன. கிழக்கிந்திய ரெயில்வே அமைக்கப்பட்ட பின்நிலக்கரிக்குத் தேவை அதிகம் ஏற்பட்டு, 1880க்குள் 56 சுரங்கங்களில் வேலை நடந்து வந்தது. ஆனால் சூயெஸ் கால்வாய் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டபின் அயல்நாட்டு நிலக்கரி இறக்குமதியால் போட்டி ஏற்பட் டது. நாளடைவில் இக்கரியும் இந்தியாவுக்குத் தேவை யாக இருந்தது. பின்னர் இருப்புப் பாதைகளும் தொழிற் சாலைகளும் அதிகரிக்கவே, இத்தொழில் நல்ல வளர்ச்சி யடைந்தது.
முதல் உலக யுத்தமும் கைத்தொழில்களும்: 1914 முதல் 1919 வரை நடந்த முதல் உலக யுத்தத்தின் பய<noinclude></noinclude>
kb5qakaahnp8v2e8n9yexen4b4yg5kw
1433766
1433740
2022-07-21T15:50:14Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|695|இந்தியா}}</b></noinclude>
{{larger|தோட்டக்கால் கைத் தொழில்கள் :}} முதலிலிருந்தே ஐரோப்பியர்களே இத் தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். தேயிலை, காப்பி, அவுரி, ரப்பர், சணல் முதலிய வைகள் முக்கியமான தோட்டக்கால் பயிர்கள்.
{{larger|தேயிலை :}} 1834-ல் பென்டிங்க் பிரபு காலத்தில் தேயிலைப் பயிர் செய்வதில் ஊக்கம் கொண்டு சீனாவிலிருந்து விதைகளும், பயிரிட ஆட்களும் வருவித்து, 1835-ல் அஸ்ஸாமில் ஒரு தேயிலைத் தோட்டம் போடப்பட்டது. சில ஆண்டுகளுக்குள் அஸ்ஸாம், வங்காளம், வயனாடு, நீலகிரி, திருவிதாங்கூர், பஞ்சாப் முதலிய இடங்களிலும் பல தேயிலைத் தோட்டங்கள் போடப்பட்டன. 1871லிருந்து இத் தொழில் செழித்து நல்ல நிலைக்கு வந்துவிட்டது. பயிர் செய்வதில் நல்ல முறைகள் கையாளப்பட்டதாலும், தேயிலையைப் பாடம் செய்வதில் எந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டதாலும் தேயிலை மகசூல் பெருகி, உலகச் சந்தையிலே இந்தியத் தேயிலை ஒரு முக்கிய இடம் பெற்று விட்டது. 1930-ல் உலக வியாபார மந்தத்தாலும் ஜாவாவிலும், சுமாத்திராவிலும் தேயிலை பெருவாரியாகப் பயிரானதாலும் இந்தியாவில் இத் தொழிலுக்குக் குறைவு ஏற்பட்டது. எனவே இந் நிலையைச் சமாளிக்க 1933லிருந்து 1947 வரை தேயிலை ஏற்றுமதி செய்யும் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து, அவைகளைப் போலவே தேயிலை ஏற்றுமதி விகிதத்தைக் குறைத்துக்கொண்டது. இரண்டாவது உலக யுத்தத்தின் காரணமாகத் தேயிலை விலையும் ஏற்றுமதியும் ஏராளமாக உயர்ந்தன.
{{larger|காப்பி :}} இந்தியாவில் 1830லிருந்து காப்பிச் செடிகள் பயிராக்கப்பட்டு வந்துள்ளனவாயினும் 1840-ல் ஐரோப்பியத் தோட்ட முதலாளிகள் இத் தொழிலைக் கைப்பற்றிய பின்னரே காப்பித் தோட்டத் தொழில் வளர்ச்சி யடைந்தது. 1860 முதல் 1879 வரை இத் தொழில் நல்ல ஏற்றம் அடைந்தது. ஆனால் 1879-ல் ஒருவித நோயினாலும், வண்டுகளாலும் பயிருக்கு அழிவும், பிரேசில் காப்பிக்கொட்டையினால் போட்டியும் ஏற்பட்டு, இத் தொழிலில் ஊக்கம் குறைந்து, காப்பித் தோட்டங்கள் தேயிலைத் தோட்டங்களாகவும் சின்கோனாத் தோட்டங்களாகவும் மாற் றப்பட்டன. 1889 முதல் 1896 வரை சற்றுத் தலை நிமிர்ந்த இத் தொழிலுக்கு மறுபடியும் மந்தம் ஏற்பட்டது இதற்குக் காரணம் உலகத்தில் தேவைக்கு மேல் அதிகக் காப்பிக்கொட்டை உற்பத்தியானதே. இரண்டாவது யுத்தத்தின்போது இந்தியக் காப்பிக் கொட்டையை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலாமல் இத் தொழிலுக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. இந் நிலையைப் போக்க இந்தியக் காப்பி போர்டு ஒன்று அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி, உள் நாட்டில் பிரசாரம் மூலம் காப்பி குடிக்கும் பழக்கத்தைப் பெருகச் செய்து தொழிலுக்கு உயிர் அளித்தனர். காப்பிச் செடியும் நிரம்பப் பயிர் செய்யப்பட்டு மகசூலும் பெருகிற்று. 1943-ல் காப்பிக்கொட்டையின் ஏற்றுமதி, உள் நாட்டு வினியோகம், விலை நிருணயம் முதலிய எல்லா அதிகாரத்தையும் இந்தப் போர்டுக்குக் கொடுத்தனர். 1948 லிருந்து காப்பிக்கொட்டையின் விலை ஏறியிருக்கிறது. இதற்குக் காரணம் உலகத்தில் காப்பி உற்பத்திக் குறைவும், உள்நாட்டிலும் ஐரோப்பாவிலும் காப்பிக் கொட்டைக்குக் கிராக்கி மிகுந்திருப்பதுமே யாகும்.
{{larger|அவுரி :}} அவுரிச் சாகுபடியும், அவுரிச் சாயம் இறக்குதலும் இந்தியாவில் வெகுகாலமாக நடந்து வந்த தொழிலாகும். முற்காலத்தில் குஜராத்திலும், இந்தியாவின் மேற்குப்பாகத்திலும் அவுரி பயிராக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் அவுரிச் சாய வியாபாரம் செய்தனர். பின்னர் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தொழில் குன்றியது. கம்பெனியார் திரும்ப 19ஆம் நூற்றாண்டில் இத்தொழிலை வங்காளத்தில் துவக்கினர். 1895 வரை இத்தொழிலுக்கு ஏற்றம் உண்டாயிற்று. ஆனால் 1897லிருந்து ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் ரசாயன முறையில் சாயம் தயாரிக்கப்படவே, இச்சாய ஏற்றுமதி குறைந்து அவுரிச் சாகுபடியும் குன்றியது. முதல் உலக யுத்தத்தின்போது சற்றுத் தலைநிமிர்ந்த இத்தொழில் மறுபடியும் குன்றிவிட்டது. இரண்டாவது உலக யுத்தத்தினால் பயன் ஒன்றும் ஏற்படவில்லை.
{{larger|ரப்பர் :}} 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் ரப்பர் தோட்டத் தொழில் இந்தியாவில் தொடங்கிற்று. திருவிதாங்கூர், கொச்சி, சென்னை, அஸ்ஸாம், குடகு, மைசூர், அந்தமான் ஆகிய இடங்களில் ரப்பர் மரங்கள் பயிராகின்றன. முதல் உலக யுத்தம் இரண்டாம் உலக யுத்த காலங்களில் இந்தியாவில் விளையும் ரப்பருக்குக் கிராக்கி மிகுந்தது. யுத்தத்திற்குப் பிறகு விலை இறங்கிவிட்டது. வெளிநாட்டுப் போட்டியைத் தடைசெய்ய, அரசாங்கம் ரப்பர் விலையைக் கட்டுப்படுத்தியும், இறக்குமதியைத் தடுத்தும், இறக்குமதியாகும் ரப்பர் சாமான்கள்மீது வரி போட்டும் இந்திய ரப்பர் தோட்டத் தொழிலைப் பாதுகாக்க உதவியிருக்கிறது.
{{larger|தொழிற்சாலைத் தொழில்கள் :}} பிரிட்டிஷ் வர்த்தக முதலாளிகளின் தூண்டுதலின் மேல், கிழக்கிந்தியக் கம்பெனியார் இந்தியக் கைத்தொழிலுக்கு ஆதரவு அளித்து வந்ததை நிறுத்த வேண்டுமென்றே கைத் தொழில்களைத் தலைகாட்டாமல் அடித்தனர். 1858 லிருந்து இந்தியா ஆங்லேய மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பின்னரும் அரசாங்கத்தார் கைத்தொழில் வளர்ச்சியில் போதுமான ஊக்கம் காட்டவில்லை. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கர்சன் பிரபு காலத்தில்தான் அரசாங்கத்தாரின் போக்குச் சற்று மாறி கைத்தொழில் வளர்ச்சிக்காக இம்பீரியில் வர்த்தக இலாகாவும், 1906-ல் மாகாணங்களில் கைத்தொழில் இலாகாக்களும் நிறுவப்பட்டன. ஆனால் மறுபடியும் பிரிட்டிஷ் முதலாளிகளுடைய எதிர்ப்பினாலும், 1910-ல் இந்தியா மந்திரி மார்லி பிரபு இம் முற்போக்குக் கொள்கையை ஆதரிக்காததாலும் இந்திய அரசாங்கத்தாருக்கு ஊக்கம் குன்றி இலாகாக்கள் கலைக்கப்பட்டன. ஆனால் இதுசமயம் நாட்டில் சுதேசி இயக்கம் வலிவு பெற்றது. மறுபடியும் 1914-ல் தான் கைத்தொழில் இலாகா நிறுவப்பட்டது. இவ்வாறு சர்க்கார் அசட்டையாக இருந்தும்கூட 19ஆம் நூற்றாண்டில் சில முக்கியமான கைத்தொழில்கள் தோன்றின.
{{larger|நிலக்கரி எடுத்தல் :}} 1830-ல் ராணிகஞ்சு என்ற இடத்தில் முதன் முதல் நிலக்கரி வெட்டி யெடுக்கப்பட்டது. 1854க்குள் இன்னும் மூன்று சுரங்கங்கள் வெட்டப்பட்டன. கிழக்கிந்திய ரெயில்வே அமைக்கப்பட்ட பின்நிலக்கரிக்குத் தேவை அதிகம் ஏற்பட்டு, 1880க்குள் 56 சுரங்கங்களில் வேலை நடந்து வந்தது. ஆனால் சூயெஸ் கால்வாய் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டபின் அயல்நாட்டு நிலக்கரி இறக்குமதியால் போட்டி ஏற்பட்டது. நாளடைவில் இக்கரியும் இந்தியாவுக்குத் தேவையாக இருந்தது. பின்னர் இருப்புப் பாதைகளும் தொழிற்சாலைகளும் அதிகரிக்கவே, இத்தொழில் நல்ல வளர்ச்சியடைந்தது.
{{larger|முதல் உலக யுத்தமும் கைத்தொழில்களும்:}} 1914 முதல் 1919 வரை நடந்த முதல் உலக யுத்தத்தின் பய-<noinclude></noinclude>
pojude5doramup9xjcg7ad0ex4u9v0j
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/761
250
445900
1433772
1418278
2022-07-21T16:57:46Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||696|}}</b></noinclude>னாக இந்தியக் கைத்தொழிற் பொருள்களுக்கு ஏராள் மான கிராக்கி ஏற்பட்டுக், கைத்தொழில்கள் செழித்து வளர்ந்தன. மேலும் இந்தியக் கைத்தொழில் வளரா விடில் யுத்த உதவிக்கு இடையூறு ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் உணர்ந்தனர். இந்தியக் கைத்தொழில் நிலைமையைப் பரிசீலனை செய்து, மேலும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூற 1916-ல் கைத்தொழில் கமிஷன் ஒன்று நியமித்தனர். 1917-ல் இந்தியாவின் பொருட் சாதனங்களை யுத்த உதவியில் முற்றிலும் ஈடு படுத்த இந்தியன் மியூனிஷன்ஸ் போர்டு (Indian Munitions Board) நியமிக்கப்பட்டது. இப்போர்டு இந்தியாவில் நடந்துவந்த கைத்தொழில்களுக்கும், இந்திய முதலாளிகள் புதிதாகக் கைத்தொழில்களை ஏற்படுத்துவதற்கும் பல உதவிகள் செய்தது.
1916-ல் தாமஸ் ஹாலண்டு பட்ட கைத்தொழில் கமிஷன் 1918-ல் அறிக்கை விடுத் தது. இவ்வறிக்கையில் இந்தியா தன் சுய தேவை களைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் நிலையில் அமைய வேண்டுமென்றும், அதற்காகக் கைத்தொழில் களை வளர்க்க அரசாங்கம் முழு உதவியும் செய்ய வேண்டுமென்றும் முக்கியமாக வற்புறுத்தப்பட்டன. கமிஷன் செய்த சிபார்சுகள் சிலவற்றைத்தான் அரசாங் கத்தார் ஏற்றனர். யுத்தம் முடிந்தவுடன் கைத்தொழில் இலாகாக்கள் ஏற்படுத்தப்பட்டன. 1919-ல் கைத் தொழில் விஷயங்கள் மாகாண அரசாங்கத்தின் நிருவா கத்திற்குட்பட்டன. ஆனால் மாகாணங்களுக்குக் கைத் வசதிகள் தொழில்களை வளர்ப்பதற்கு வேண்டிய இல்லை. மேலும் 1920க்குப்பின் வியாபார மந்தம் ஏற் பட்டுக் கைத்தொழில்களுக்குக் குறைவேற்பட்டது. தவிர அயல்நாட்டுப் போட்டியும் உண்டாயிற்று. சணல் தொழிலைத் தவிர மற்ற எல்லாக் கைத்தொழில்களுக் கும் நெருக்கடி ஏற்பட்டது. இறக்குமதி வரியின் மூலம் அயல்நாட்டுப் போட்டியைத் தடுக்க வேண்டுமென்று முதலாளிகள் கேட்டனர். 1921-ல் இந்திய வருமான ஆராய்ச்சிக்கமிஷன் (Indian Fiscal Commission) நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் 1922-ல் சமர்ப்பித்த அறிக்கையில் நாட்டின் பரப்பு, மக்கள் தொகை, வளம் முதலியவைகளுக்கு ஏற்றவாறு இந்தியாவின் கைத் தொழில்கள் வளர்ச்சியடையவில்லையென்றும், கைத் ெ தொழில் வளர்ச்சிக்காகக்குறிப்பிட்ட சில கைத்தொழில் களுக்கு இறக்குமதி வரியின் மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் கூறியது. பாதுகாப்புக்குரிய கைத் தொழில்களுக்கு ஏராளமான கச்சாப் பொருள்கள், தொழிலாளிகள், உள்நாட்டுக் கிராக்கி, எந்திரங்களை இயக்க மலிவான மின்சாரம் அல்லது வேறு சக்தி சாத னங்கள் முதலிய வசதிகள் இருக்க வேண்டும். மேலும் அக்கைத்தொழில் நாளடைவில் பாதுகாப்பின்றி அயல் நாட்டுப் போட்டியைத் தாங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மேற்கண்ட வகையில் அளிக்கப்படும் பாது காப்புக்குப் பகுத்தறிந் தளிக்கப்படும் பாதுகாப்பு Discriminating Protection) என்று பெயர். நாட் டின் அடிப்படையான அல்லது மூலாதாரக் கைத் தொழில்களுக்கு (Basic Industries) நன்கொடை Bounties)யளிக்க வேண்டுமென்றும், பாதுகாப்புக் குரிய கைத்தொழில்களைத் தேர்த்தெடுத்துச் சிபார்சு செய்யச் சரக்கு வரி போர்டு (Tariff Board) ஒன்று நிறுவ வேண்டுமென்றும் கமிஷன் கூறிற்று.
தலைமையில் நியமிக்கப்
((கமிஷனின் சிபார்சுகளை அரசாங்கத்தார் ஒப்புக்கொண் டனர். 1923-ல் சரக்குவரி போர்டு நியமிக்கப்பட்டது. இப்போர்டு 1939 வரை யிருந்தது. அநேக கைத் தொழில்களைப்பற்றி விசாரணைகள் நடத்திப் பல கைத்
தொழில்களுக்குப் பாதுகாப்புச் சிபார்சு செய்தது. இதனால் பல கைத்தொழில்கள் நல்ல வளர்ச்சி யடைந் தன.
1925-¹ காகிதம் செய்தல்: 1918 லிருந்து காகிதத் தொழிற் சாலைகள் பல இந்தியாவில் நிறுவப்பட்டன.
பாதுகாப்பு பல இத் தொழிலுக்குப் அளிக்கப்பட்டது. இதன் பயனாக இத் தொழில் நல்ல வளர்ச்சியடைந்தது. மேற்கூறியவைகளைத் தவிரப் பல்வேறு கைத் தொழில்களும் வளர்ந்து வந்தன. நிலக்கரித் தொழில் 1944-ல் அரசாங்கத்தாரின் கட்டுப்பாட்டுக்குட்பட் டது. பல வகையில் சர்க்கார் உதவி பெற்று நிலக்கரி எடுப்பும் அதிகரித்து வருகிறது. தோல் பதனிடும் தொழிலுக்கு 1935 வரை பதனிடாத தோலின் மேல் ஏற்றுமதி வரி போட்டு அரசாங்கம் உதவி செய்தது. இரண்டாவது யுத்தம் நல்ல ஏற்றம் அளித்தது. முதல் யுத்தத்தின்பின் இந்தியாவில் சிமென்டு கம் பெனிகள் ஏற்பட்டன. ஆனால் 1923-25-ல் வியாபார மந்தத்தினால் நெருக்கடி ஏற்பட்டது. கம்பெனி முத லாளிகள் பாதுகாப்பு வேண்டுமென்று கூறினர். ஆனால் சரக்கு வரி போர்டு சிபார்சு செய்யவில்லை. ஏனெனில் இத் தொழிலுக்கு இந்த நிலை அயல் நாட்டுப் போட்டி யினால் ஏற்படவில்லை யென்றும், உள் நாட்டு உற்பத் திப் பெருக்கத்தால் ஏற்பட்டதென்றும் அது கூறியது. 1936-ல் எல்லாக் கம்பெனிகளும் அசோசியேட்டெட் சிமென்டு கம்பெனி என்ற பெயரில் ஒன்றாக இணைக் கப்பட்டன. இவ் விணைப்பினால் உள்நாட்டுப் போட்டி. குறைந்து இத் தொழிலுக்கு வளர்ச்சி யேற்பட்டது. 1936-37-ல் இன்னும் பல புதிய கம்பெனிகள் தோன் றின. புதுக் கம்பெனிகளால் மறுபடியும் போட்டி உண்டாயிற்று. புதுக் கம்பெனிகளை ஒன்றாக இணைக்க முயற்சிகள் செய்தும் வீணாயின. சமீபகாலத் தில் எல்லாக் கம்பெனிகளுக்கிடையேயும் ஒப்பந்தம் ஏற்பட்டுப் போட்டி நின்றது. இரண்டாவது யுத்தத் தினால் இத்தொழிலுக்கும் நல்ல ஏற்றமுண்டாகியது. இதுவரை கூறிய பழைய கைத் தொழில்கள் தவிர. 1939லிருந்து பிளாஸ்டிக் சாமான்கள், நெசவு எந் திரங்கள், எந்திரக் கருவிகள், மின்சாரச் சாமான்கள் முதலியன செய்தல், கப்பல் கட்டுதல் போன்ற பலவித புதிய தொழில்களும் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. பார்க்க : கைத் தொழில்கள் - இந்தியக் தொழில். கைத் வாணிகம்: வெளிநாட்டு
19ஆம் இந்தியாவின் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து இந்திய வா கத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டன. ஏற்றுமதியும் இறக்குமதியும் மிகவும் பெருகின. வரை நேர்த்தியான பஞ்சு பட்டு ஆடைகள், அவுரிச் சாயம், வெடியுப்பு முதலிய பண்டங்களை ஏற்றுமதி செய்து, தங்கம், வெள்ளி, கம்பளி ஆடைகள் முதலிய வைகளை இறக்குமதி செய்த இந்தியாவிலிருந்து உணவுத் தானியங்கள், தேயிலை,பருத்தி, சணல், எண்ணெய்
இந்தியா
இந்தியா
தீக்குச்சித் தொழில்: 1922க்குப் பின்னரே இக் கைத்தொழில் ஏற்றமடைந்தது. முக்கியமாக, சுவீடன் நாட்டுக் கூட்டுக் கம்பெனி (Combine) ஒன்று இந்த யாவில் பல தீக்குச்சித் தொழிற்சாலைகளை ஏற்படுத் தியது. இக் கம்பெனியின் போட்டியைத் தடுக்க இந்தியத் தொழில் முதலாளிகள் பாதுகாப்பு வேண்டு மென்று கூறினர். ஆனால் நாட்டில் உள்ள கம்பெனி களுக்குள் யாதொரு வித்தியாசமும் பாராட்டாமல் அயல் நாட்டிலிருந்து வரும் சரக்கின்மீது 1928-ல் அரசாங்கம் பாதுகாப்பு வரி போட்டது. இன்று அயல் நாட்டு இறக்குமதி மிகக் குறைவு.<noinclude></noinclude>
bddamp64452ur81p6uq48goe87nzhje
1433773
1433772
2022-07-21T16:58:16Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|696|இந்தியா}}</b></noinclude>னாக இந்தியக் கைத்தொழிற் பொருள்களுக்கு ஏராள் மான கிராக்கி ஏற்பட்டுக், கைத்தொழில்கள் செழித்து வளர்ந்தன. மேலும் இந்தியக் கைத்தொழில் வளரா விடில் யுத்த உதவிக்கு இடையூறு ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் உணர்ந்தனர். இந்தியக் கைத்தொழில் நிலைமையைப் பரிசீலனை செய்து, மேலும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூற 1916-ல் கைத்தொழில் கமிஷன் ஒன்று நியமித்தனர். 1917-ல் இந்தியாவின் பொருட் சாதனங்களை யுத்த உதவியில் முற்றிலும் ஈடு படுத்த இந்தியன் மியூனிஷன்ஸ் போர்டு (Indian Munitions Board) நியமிக்கப்பட்டது. இப்போர்டு இந்தியாவில் நடந்துவந்த கைத்தொழில்களுக்கும், இந்திய முதலாளிகள் புதிதாகக் கைத்தொழில்களை ஏற்படுத்துவதற்கும் பல உதவிகள் செய்தது.
1916-ல் தாமஸ் ஹாலண்டு பட்ட கைத்தொழில் கமிஷன் 1918-ல் அறிக்கை விடுத் தது. இவ்வறிக்கையில் இந்தியா தன் சுய தேவை களைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் நிலையில் அமைய வேண்டுமென்றும், அதற்காகக் கைத்தொழில் களை வளர்க்க அரசாங்கம் முழு உதவியும் செய்ய வேண்டுமென்றும் முக்கியமாக வற்புறுத்தப்பட்டன. கமிஷன் செய்த சிபார்சுகள் சிலவற்றைத்தான் அரசாங் கத்தார் ஏற்றனர். யுத்தம் முடிந்தவுடன் கைத்தொழில் இலாகாக்கள் ஏற்படுத்தப்பட்டன. 1919-ல் கைத் தொழில் விஷயங்கள் மாகாண அரசாங்கத்தின் நிருவா கத்திற்குட்பட்டன. ஆனால் மாகாணங்களுக்குக் கைத் வசதிகள் தொழில்களை வளர்ப்பதற்கு வேண்டிய இல்லை. மேலும் 1920க்குப்பின் வியாபார மந்தம் ஏற் பட்டுக் கைத்தொழில்களுக்குக் குறைவேற்பட்டது. தவிர அயல்நாட்டுப் போட்டியும் உண்டாயிற்று. சணல் தொழிலைத் தவிர மற்ற எல்லாக் கைத்தொழில்களுக் கும் நெருக்கடி ஏற்பட்டது. இறக்குமதி வரியின் மூலம் அயல்நாட்டுப் போட்டியைத் தடுக்க வேண்டுமென்று முதலாளிகள் கேட்டனர். 1921-ல் இந்திய வருமான ஆராய்ச்சிக்கமிஷன் (Indian Fiscal Commission) நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் 1922-ல் சமர்ப்பித்த அறிக்கையில் நாட்டின் பரப்பு, மக்கள் தொகை, வளம் முதலியவைகளுக்கு ஏற்றவாறு இந்தியாவின் கைத் தொழில்கள் வளர்ச்சியடையவில்லையென்றும், கைத் ெ தொழில் வளர்ச்சிக்காகக்குறிப்பிட்ட சில கைத்தொழில் களுக்கு இறக்குமதி வரியின் மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் கூறியது. பாதுகாப்புக்குரிய கைத் தொழில்களுக்கு ஏராளமான கச்சாப் பொருள்கள், தொழிலாளிகள், உள்நாட்டுக் கிராக்கி, எந்திரங்களை இயக்க மலிவான மின்சாரம் அல்லது வேறு சக்தி சாத னங்கள் முதலிய வசதிகள் இருக்க வேண்டும். மேலும் அக்கைத்தொழில் நாளடைவில் பாதுகாப்பின்றி அயல் நாட்டுப் போட்டியைத் தாங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மேற்கண்ட வகையில் அளிக்கப்படும் பாது காப்புக்குப் பகுத்தறிந் தளிக்கப்படும் பாதுகாப்பு Discriminating Protection) என்று பெயர். நாட் டின் அடிப்படையான அல்லது மூலாதாரக் கைத் தொழில்களுக்கு (Basic Industries) நன்கொடை Bounties)யளிக்க வேண்டுமென்றும், பாதுகாப்புக் குரிய கைத்தொழில்களைத் தேர்த்தெடுத்துச் சிபார்சு செய்யச் சரக்கு வரி போர்டு (Tariff Board) ஒன்று நிறுவ வேண்டுமென்றும் கமிஷன் கூறிற்று.
தலைமையில் நியமிக்கப்
((கமிஷனின் சிபார்சுகளை அரசாங்கத்தார் ஒப்புக்கொண் டனர். 1923-ல் சரக்குவரி போர்டு நியமிக்கப்பட்டது. இப்போர்டு 1939 வரை யிருந்தது. அநேக கைத் தொழில்களைப்பற்றி விசாரணைகள் நடத்திப் பல கைத்
தொழில்களுக்குப் பாதுகாப்புச் சிபார்சு செய்தது. இதனால் பல கைத்தொழில்கள் நல்ல வளர்ச்சி யடைந் தன.
1925-¹ காகிதம் செய்தல்: 1918 லிருந்து காகிதத் தொழிற் சாலைகள் பல இந்தியாவில் நிறுவப்பட்டன.
பாதுகாப்பு பல இத் தொழிலுக்குப் அளிக்கப்பட்டது. இதன் பயனாக இத் தொழில் நல்ல வளர்ச்சியடைந்தது. மேற்கூறியவைகளைத் தவிரப் பல்வேறு கைத் தொழில்களும் வளர்ந்து வந்தன. நிலக்கரித் தொழில் 1944-ல் அரசாங்கத்தாரின் கட்டுப்பாட்டுக்குட்பட் டது. பல வகையில் சர்க்கார் உதவி பெற்று நிலக்கரி எடுப்பும் அதிகரித்து வருகிறது. தோல் பதனிடும் தொழிலுக்கு 1935 வரை பதனிடாத தோலின் மேல் ஏற்றுமதி வரி போட்டு அரசாங்கம் உதவி செய்தது. இரண்டாவது யுத்தம் நல்ல ஏற்றம் அளித்தது. முதல் யுத்தத்தின்பின் இந்தியாவில் சிமென்டு கம் பெனிகள் ஏற்பட்டன. ஆனால் 1923-25-ல் வியாபார மந்தத்தினால் நெருக்கடி ஏற்பட்டது. கம்பெனி முத லாளிகள் பாதுகாப்பு வேண்டுமென்று கூறினர். ஆனால் சரக்கு வரி போர்டு சிபார்சு செய்யவில்லை. ஏனெனில் இத் தொழிலுக்கு இந்த நிலை அயல் நாட்டுப் போட்டி யினால் ஏற்படவில்லை யென்றும், உள் நாட்டு உற்பத் திப் பெருக்கத்தால் ஏற்பட்டதென்றும் அது கூறியது. 1936-ல் எல்லாக் கம்பெனிகளும் அசோசியேட்டெட் சிமென்டு கம்பெனி என்ற பெயரில் ஒன்றாக இணைக் கப்பட்டன. இவ் விணைப்பினால் உள்நாட்டுப் போட்டி. குறைந்து இத் தொழிலுக்கு வளர்ச்சி யேற்பட்டது. 1936-37-ல் இன்னும் பல புதிய கம்பெனிகள் தோன் றின. புதுக் கம்பெனிகளால் மறுபடியும் போட்டி உண்டாயிற்று. புதுக் கம்பெனிகளை ஒன்றாக இணைக்க முயற்சிகள் செய்தும் வீணாயின. சமீபகாலத் தில் எல்லாக் கம்பெனிகளுக்கிடையேயும் ஒப்பந்தம் ஏற்பட்டுப் போட்டி நின்றது. இரண்டாவது யுத்தத் தினால் இத்தொழிலுக்கும் நல்ல ஏற்றமுண்டாகியது. இதுவரை கூறிய பழைய கைத் தொழில்கள் தவிர. 1939லிருந்து பிளாஸ்டிக் சாமான்கள், நெசவு எந் திரங்கள், எந்திரக் கருவிகள், மின்சாரச் சாமான்கள் முதலியன செய்தல், கப்பல் கட்டுதல் போன்ற பலவித புதிய தொழில்களும் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. பார்க்க : கைத் தொழில்கள் - இந்தியக் தொழில். கைத் வாணிகம்: வெளிநாட்டு
19ஆம் இந்தியாவின் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து இந்திய வா கத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டன. ஏற்றுமதியும் இறக்குமதியும் மிகவும் பெருகின. வரை நேர்த்தியான பஞ்சு பட்டு ஆடைகள், அவுரிச் சாயம், வெடியுப்பு முதலிய பண்டங்களை ஏற்றுமதி செய்து, தங்கம், வெள்ளி, கம்பளி ஆடைகள் முதலிய வைகளை இறக்குமதி செய்த இந்தியாவிலிருந்து உணவுத் தானியங்கள், தேயிலை,பருத்தி, சணல், எண்ணெய்
இந்தியா
இந்தியா
தீக்குச்சித் தொழில்: 1922க்குப் பின்னரே இக் கைத்தொழில் ஏற்றமடைந்தது. முக்கியமாக, சுவீடன் நாட்டுக் கூட்டுக் கம்பெனி (Combine) ஒன்று இந்த யாவில் பல தீக்குச்சித் தொழிற்சாலைகளை ஏற்படுத் தியது. இக் கம்பெனியின் போட்டியைத் தடுக்க இந்தியத் தொழில் முதலாளிகள் பாதுகாப்பு வேண்டு மென்று கூறினர். ஆனால் நாட்டில் உள்ள கம்பெனி களுக்குள் யாதொரு வித்தியாசமும் பாராட்டாமல் அயல் நாட்டிலிருந்து வரும் சரக்கின்மீது 1928-ல் அரசாங்கம் பாதுகாப்பு வரி போட்டது. இன்று அயல் நாட்டு இறக்குமதி மிகக் குறைவு.<noinclude></noinclude>
91maipfdzzzyhayus41n43knvyee1e8
1433807
1433773
2022-07-22T11:27:56Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|696|இந்தியா}}</b></noinclude>னாக இந்தியக் கைத்தொழிற் பொருள்களுக்கு ஏராளமான கிராக்கி ஏற்பட்டுக், கைத்தொழில்கள் செழித்து வளர்ந்தன. மேலும் இந்தியக் கைத்தொழில் வளராவிடில் யுத்த உதவிக்கு இடையூறு ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் உணர்ந்தனர். இந்தியக் கைத்தொழில் நிலைமையைப் பரிசீலனை செய்து, மேலும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூற 1916-ல் கைத்தொழில் கமிஷன் ஒன்று நியமித்தனர். 1917-ல் இந்தியாவின் பொருட் சாதனங்களை யுத்த உதவியில் முற்றிலும் ஈடுபடுத்த இந்தியன் மியூனிஷன்ஸ் போர்டு (Indian Munitions Board) நியமிக்கப்பட்டது. இப்போர்டு இந்தியாவில் நடந்துவந்த கைத்தொழில்களுக்கும், இந்திய முதலாளிகள் புதிதாகக் கைத்தொழில்களை ஏற்படுத்துவதற்கும் பல உதவிகள் செய்தது.
1916-ல் தாமஸ் ஹாலண்டு தலைமையில் நியமிக்கப்பட்ட கைத்தொழில் கமிஷன் 1918-ல் அறிக்கை விடுத்தது. இவ்வறிக்கையில் இந்தியா தன் சுய தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் நிலையில் அமைய வேண்டுமென்றும், அதற்காகக் கைத்தொழில்களை வளர்க்க அரசாங்கம் முழு உதவியும் செய்ய வேண்டுமென்றும் முக்கியமாக வற்புறுத்தப்பட்டன. கமிஷன் செய்த சிபார்சுகள் சிலவற்றைத்தான் அரசாங்கத்தார் ஏற்றனர். யுத்தம் முடிந்தவுடன் கைத்தொழில் இலாகாக்கள் ஏற்படுத்தப்பட்டன. 1919-ல் கைத்தொழில் விஷயங்கள் மாகாண அரசாங்கத்தின் நிருவாகத்திற்குட்பட்டன. ஆனால் மாகாணங்களுக்குக் கைத்தொழில்களை வளர்ப்பதற்கு வேண்டிய வசதிகள் இல்லை. மேலும் 1920க்குப்பின் வியாபார மந்தம் ஏற்பட்டுக் கைத்தொழில்களுக்குக் குறைவேற்பட்டது. தவிர அயல்நாட்டுப் போட்டியும் உண்டாயிற்று. சணல் தொழிலைத் தவிர மற்ற எல்லாக் கைத்தொழில்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. இறக்குமதி வரியின் மூலம் அயல்நாட்டுப் போட்டியைத் தடுக்க வேண்டுமென்று முதலாளிகள் கேட்டனர். 1921-ல் இந்திய வருமான ஆராய்ச்சிக்கமிஷன் (Indian Fiscal Commission) நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் 1922-ல் சமர்ப்பித்த அறிக்கையில் நாட்டின் பரப்பு, மக்கள் தொகை, வளம் முதலியவைகளுக்கு ஏற்றவாறு இந்தியாவின் கைத்தொழில்கள் வளர்ச்சியடையவில்லையென்றும், கைத்தொழில் வளர்ச்சிக்காகக்குறிப்பிட்ட சில கைத்தொழில்களுக்கு இறக்குமதி வரியின் மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் கூறியது. பாதுகாப்புக்குரிய கைத்தொழில்களுக்கு ஏராளமான கச்சாப் பொருள்கள், தொழிலாளிகள், உள்நாட்டுக் கிராக்கி, எந்திரங்களை இயக்க மலிவான மின்சாரம் அல்லது வேறு சக்தி சாதனங்கள் முதலிய வசதிகள் இருக்க வேண்டும். மேலும் அக்கைத்தொழில் நாளடைவில் பாதுகாப்பின்றி அயல் நாட்டுப் போட்டியைத் தாங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மேற்கண்ட வகையில் அளிக்கப்படும் பாதுகாப்புக்குப் பகுத்தறிந்தளிக்கப்படும் பாதுகாப்பு (Discriminating Protection) என்று பெயர். நாட்டின் அடிப்படையான அல்லது மூலாதாரக் கைத்தொழில்களுக்கு (Basic Industries) நன்கொடை (Bounties)யளிக்க வேண்டுமென்றும், பாதுகாப்புக்குரிய கைத்தொழில்களைத் தேர்த்தெடுத்துச் சிபார்சு செய்யச் சரக்கு வரி போர்டு (Tariff Board) ஒன்று நிறுவ வேண்டுமென்றும் கமிஷன் கூறிற்று. இக்கமிஷனின் சிபார்சுகளை அரசாங்கத்தார் ஒப்புக்கொண்டனர். 1923-ல் சரக்குவரி போர்டு நியமிக்கப்பட்டது. இப்போர்டு 1939 வரை யிருந்தது. அநேக கைத்தொழில்களைப்பற்றி விசாரணைகள் நடத்திப் பல கைத் தொழில்களுக்குப் பாதுகாப்புச் சிபார்சு செய்தது. இதனால் பல கைத்தொழில்கள் நல்ல வளர்ச்சியடைந்தன.
{{larger|தீக்குச்சித் தொழில்:}} 1922க்குப் பின்னரே இக் கைத்தொழில் ஏற்றமடைந்தது. முக்கியமாக, சுவீடன் நாட்டுக் கூட்டுக் கம்பெனி (Combine) ஒன்று இந்தயாவில் பல தீக்குச்சித் தொழிற்சாலைகளை ஏற்படுத்தியது. இக் கம்பெனியின் போட்டியைத் தடுக்க இந்தியத் தொழில் முதலாளிகள் பாதுகாப்பு வேண்டுமென்று கூறினர். ஆனால் நாட்டில் உள்ள கம்பெனிகளுக்குள் யாதொரு வித்தியாசமும் பாராட்டாமல் அயல் நாட்டிலிருந்து வரும் சரக்கின்மீது 1928-ல் அரசாங்கம் பாதுகாப்பு வரி போட்டது. இன்று அயல் நாட்டு இறக்குமதி மிகக் குறைவு.
{{larger|காகிதம் செய்தல்:}} 1918 லிருந்து காகிதத் தொழிற்சாலைகள் பல இந்தியாவில் நிறுவப்பட்டன. 1925-ல் இத் தொழிலுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதன் பயனாக இத் தொழில் நல்ல வளர்ச்சியடைந்தது. மேற்கூறியவைகளைத் தவிரப் பல்வேறு கைத்தொழில்களும் வளர்ந்து வந்தன. நிலக்கரித் தொழில் 1944-ல் அரசாங்கத்தாரின் கட்டுப்பாட்டுக்குட்பட்டது. பல வகையில் சர்க்கார் உதவி பெற்று நிலக்கரி எடுப்பும் அதிகரித்து வருகிறது. தோல் பதனிடும் தொழிலுக்கு 1935 வரை பதனிடாத தோலின் மேல் ஏற்றுமதி வரி போட்டு அரசாங்கம் உதவி செய்தது. இரண்டாவது யுத்தம் நல்ல ஏற்றம் அளித்தது. முதல் யுத்தத்தின்பின் இந்தியாவில் சிமென்டு கம்பெனிகள் ஏற்பட்டன. ஆனால் 1923-25-ல் வியாபார மந்தத்தினால் நெருக்கடி ஏற்பட்டது. கம்பெனி முதலாளிகள் பாதுகாப்பு வேண்டுமென்று கூறினர். ஆனால் சரக்கு வரி போர்டு சிபார்சு செய்யவில்லை. ஏனெனில் இத்தொழிலுக்கு இந்த நிலை அயல் நாட்டுப் போட்டியினால் ஏற்படவில்லை யென்றும், உள் நாட்டு உற்பத்திப் பெருக்கத்தால் ஏற்பட்டதென்றும் அது கூறியது. 1936-ல் எல்லாக் கம்பெனிகளும் அசோசியேட்டெட் சிமென்டு கம்பெனி என்ற பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்டன. இவ்விணைப்பினால் உள்நாட்டுப் போட்டி குறைந்து இத்தொழிலுக்கு வளர்ச்சி யேற்பட்டது. 1936-37-ல் இன்னும் பல புதிய கம்பெனிகள் தோன்றின. புதுக் கம்பெனிகளால் மறுபடியும் போட்டி உண்டாயிற்று. புதுக் கம்பெனிகளை ஒன்றாக இணைக்க முயற்சிகள் செய்தும் வீணாயின. சமீபகாலத்தில் எல்லாக் கம்பெனிகளுக்கிடையேயும் ஒப்பந்தம் ஏற்பட்டுப் போட்டி நின்றது. இரண்டாவது யுத்தத்தினால் இத்தொழிலுக்கும் நல்ல ஏற்றமுண்டாகியது. இதுவரை கூறிய பழைய கைத்தொழில்கள் தவிர. 1939லிருந்து பிளாஸ்டிக் சாமான்கள், நெசவு எந்திரங்கள், எந்திரக் கருவிகள், மின்சாரச் சாமான்கள் முதலியன செய்தல், கப்பல் கட்டுதல் போன்ற பலவித புதிய தொழில்களும் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. பார்க்க : கைத் தொழில்கள் - இந்தியக் கைத்தொழில்.
{{larger|இந்தியாவின் வெளிநாட்டு வாணிகம்:}} 19ஆம் இந்தியாவின் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து இந்திய வாணிகத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டன. ஏற்றுமதியும் இறக்குமதியும் மிகவும் பெருகின. அதுவரை நேர்த்தியான பஞ்சு பட்டு ஆடைகள், அவுரிச் சாயம், வெடியுப்பு முதலிய பண்டங்களை ஏற்றுமதி செய்து, தங்கம், வெள்ளி, கம்பளி ஆடைகள் முதலியவைகளை இறக்குமதி செய்த இந்தியாவிலிருந்து உணவுத் தானியங்கள், தேயிலை, பருத்தி, சணல், எண்ணெய்<noinclude></noinclude>
5qjln90j9wyr6969kfnyq7q1kylor3y
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/762
250
445901
1433774
1418279
2022-07-21T17:00:39Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|697|இந்தியா}}</b></noinclude>வித்துக்கள் முதலிய மூலப்பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுத் துணிமணி, எந்திரங்கள், சர்க்கரை, ரசாயனப் பொருள்கள், மருந்துவகைகள்; கண்ணாடிச் சாமான்கள், சாயச்சரக்குகள், பெட்ரோல் முதலிய உற் பத்திப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இம் மாறுதல்களுக்குப் பல காரணங்கள் உள்ளன. இங்கி லாந்தில் உண்டான தொழிற் புரட்சியின் காரணமாக பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து மூலப்பொருள்களையும் உணவுத் தானியங்களையும் மாத்திரம் இறக்குமதி செய்து, இந்தியாவுக்குப் பிரிட்டிஷ் எந்திரச் சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை ஏற்றுமதி செய் யத் தீர்மானித்துப் பல முறைகளைக் கையாண்டனர். சாலைகளும் ரெயில் வண்டிகளும், நீராவிக் கப்பல் களும் இந்திய வாணிகத்தைப் பெருக்கவும், இந்தி யாவின் மூலை முடுக்குகளிலிருந்து மூலப் பொருள்களைத் திரட்டி ஏற்றுமதி செய்யவும். அயல் நாட்டுப் பண்டங் களை நாட்டிற் புகுத்தவும் உதவின. அமெரிக்க உள் நாட்டுப் போரின் (1861-65) பயனாக இங்கிலாந்தில் அமெரிக்கப் பருத்தி இறக்குமதி நின்று இந்தியப் பருத் திக்கு ஏராளமான தேவையேற்பட்டது. 1869-ல் சூயெஸ் கால்வாய் திறக்கப்பட்டதன் பயனாக இங்கிலாந் துக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பண்டங்களை வெகு விரைவில் கேடு வராமலும், குறைந்த செலவிலும் ஏற் றிச் செல்ல இயன்றது. மத்தியதரைக் கடலில் அமைந்த துறைமுகங்கள் வழியாக இந்தியாவுக்கு ஐரோப்பிய நாடுகளுடன் நேர் வியாபாரத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடிந்தது; வியாபாரமும் பெருகிற்று.
19ஆம் நூற்றாண்டு முடிய இந்திய அரசாங்கத்தார் வியாபார விஷயமாகத் தலையிடாமைக் கொள்கையைப் பின்பற்றினர். வருமானத்தைப் பெருக்குவதற்கு மட் டும் அவ்வப்பொழுது குறைவான ஏற்றுமதி இறக்குமதி வரி போட்டதைத் தவிர வேறு தடையொன்றும் செய்யவில்லை; தடையிலா வாணிகம் (Free Trade) நடந்து வந்தது. 1900 முதல் 1914 வரை இந்திய வாணிகத்தில் இறக்குமதியை விட ஏற்றுமதி மிகுந்து வந்தது. மேலும் இக்காலத்தில் இங்கிலாந்துடன் வியாபாரத் தொடர்பு அதிகம் உண்டெனினும் அமெ ரிக்க ஐக்கிய நாடுகளுடனும், ஜப்பானுடனும், மத்திய ஐரோப்பிய நாடுகளுடனும் வாணிகம் பெருகி வந்தது. மேலும் கர்சன் பிரபு காலத்தில் அரசாங்கத்தாரும் முதன் முதல் வாணிகத் துறையில் தலையிட்டு உதவி செய்ய வேண்டுமெனக்கருதி, 1950-ல் வாணிகக் கைத் தொழில் இலாகா ஒன்று ஏற்படுத்தினர்.
முதல் உலக யுத்தத்தினால் இந்தியாவின் வெளிநாட்டு வாணிகத்துக்குப் பல தடைகள் ஏற்பட்டன. ஐரோப் பிய நாடுகளுடன் வியாபாரம் நின்றது. யுத்தகாலக் கட்டுப்பாடுகளாலும், நீர்மூழ்கிக் கப்பலின் தொந்தர வினாலும் நடுநிலைமை நாடுகளுடனும் கூட வியாபாரம் செய்யத் தடையுண்டாயிற்று. போதுமான கப்பல்க ளின்மையால் இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய நாடு - களுக்குக்கூட ஏற்றுமதி குறைந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் இந்தியாவுக்கு இறக்குமதி அதிகரித்தது. ஆயினும் யுத்தத்தின் பயனாக இந்திய வாணிகத்தில் ஒரு நல்ல மாறுதல் உண் டாயிற்று. துணி, சணற் பைகள், இரும்பு, எஃகு சாமான்கள் முதலிய உள்நாட்டுப் பொருள்களுக்குத் தேவையேற்பட்டு, ஏற்றுமதியும் அதிகரிக்கத் தொடங் கியது. மேலும் 1916 முதல் 1921 வரை அரசாங்கத் தாரின் தடையிலா வாணிகக் கொள்கை மாறியது.பண நெருக்கடியை முன்னிட்டுச் சுங்க வரி விகிதத்தை உயர்த்தியும், பல சாமான்கள் மீது புதிதாக வரி
போட்டும், தோல்,தேயிலை,அரிசி முதலியவைகள் மீது ஏற்றுமதி வரி போட்டும் வந்தனர். மேலும் பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பதனிடும் தோலுக்குச் சுங்க வரி விஷயத்தில் சலுகையும் காட்டப் பட்டது. இவ்வாறு முதன் முதலாகத் தடையிலா வியாபாரக் கொள்கைக்குத் தடை ஏற்பட்டது; வியா பாரச் சலுகையும் காட்டப்பட்டது.
1919க்குப் பின் யுத்த நெருக்கடிகள் தீர்ந்து, இந்திய வாணிகம் யுத்தத்திற்கு முன் இருந்ததைவிடப் பெரு கிற்று. அயல்நாட்டு உற்பத்திப் பண்டங்களின் இறக்கு மதி மேலும் குறைந்தது. இந்தியாவிலிருந்து சணல், தோல், கம்பளி, உலோகங்கள் முதலிய பொருள்களால் ஆக்கப்பட்ட பண்டங்களின் ஏற்றுமதி பெருகிற்று. ஆனால் நூல்,பட்டு, அவுரிச்சாயம், கஞ்சா முதலிய பொருள்களின் ஏற்றுமதி குறைந்தது. பிரிட்டன், ஜப் பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, இத்தாலி முதலிய நாடுகளிலிருந்து இறக்குமதியும், பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப் பான் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் சிறப்பாக நடந்து வந்தன. 1923 லிருந்து அரசாங்கத்தார் இந் தியக் கைத்தொழில்களுக்கு இறக்குமதி வரி மூலம் பாதுகாப்பு அளிக்க முன் வந்ததிலிருந்து தடையிலா வாணிகக் கொள்கை அடியோடு கைவிடப்பட்டது. 1929 முதல் 1939 வரை உலக வியாபார மந்தம் தொடங்கிற்று. இந்திய விவசாயப் பொருள்களின் விலை இறக்கத்தாலும், நாட்டில் பணப்பழக்கக் குறை வாலும், பாதுகாப்புக் கொள்கை பின்பற்றப்பட்ட தாலும் இந்தியாவின் அயல்நாட்டு வியாபாரம் மிகுதி யும் குறைந்தது. இறக்குமதியைவிட ஏற்றுமதி குறைந்ததால் இந்தியாவுக்கு வர்த்தக பாதக நிலை ஏற் பட்டு, 1931-32 லிருந்து தங்கம் ஏற்றுமதிசெய்ய வேண்டிவந்தது. 1932 லிருந்து மந்தம் நீங்கி, நிலைமை மாறி 1934-37-ல் ஏற்றுமதி அதிகரித்தது. 1937-39-ல் மறுபடியும் சற்று வாணிகத்தில் குறைவு ஏற்பட்டு, 1939-ல் திரும்பத் தழைத்தது. 1929 லிருந்து 1939 வரை பத்தாண்டுகளில் அயல் நாடுகளிலிருந்து இந்தியக் கைத்தொழில்களுக்கு வேண்டிய மூலப்பொருள்களும் எந்திரங்களும் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. அரசாங்கத்தாரால் வியாபார வளர்ச்சிக்காக 1918-ல் இங்கிலாந்தில் ஒரு வர்த்தகக் கமிஷனர் நியமிக் கப்பட்டார். 1926-ல் வர்த்தகப் பிரசார உத்தியோ கஸ்தர் கமிஷனருக்கு உதவியாக நியமிக்கப்பட்டார். 1930லிருந்து ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கிழக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், அலெக்சாந் திரியா முதலிய இடங்களிலும் வர்த்தகக் கமிஷனர் கள் நியமிக்கப்பட்டனர். 1922-ல் வர்த்தக விவரப் புள்ளி இலாகா (Department of Commercial Intelligence & Statistics) திருத்தியமைக்கப்பட் டது. இந்த இலாகா சர்க்காருக்கும் வியாபாரிக்கு மிடையே தொடர்பு ஏற்படுத்தியும், எல்லாவிதமான புள்ளி விவரங்களையும் சேகரித்து வெளியிட்டும், மற் றும் பல வகையிலும் வியாபாரத்துக்கு உதவி செய் கிறது.
இந்தியா - பிரிட்டன் வியாபார ஒப்பந்தங்கள்: 1932-ல் கானடா நாட்டில் ஆட்டவா (Ottawa) நகரில் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தைச் சேர்ந்த நாடுகள் கூடிய சாம்ராச்சியப் பொருளாதார மாநாட்டில் சாம் ராச்சிய நாடுகளுக்கிடையில் வியாபாரச் சலுகைகள் அடங்கிய ஒப்பந்தங்கள் பல ஏற்பட்டன. இந்தியாவும் பிரிட்டனிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் பல வற்றிற்கு மற்ற நாட்டுப் பண்டங்களுக்கு மேல்<noinclude></noinclude>
rjxa8ae2n7xxhpkumkprnwzz2ukv3x5
1433808
1433774
2022-07-22T11:36:45Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|697|இந்தியா}}</b></noinclude>வித்துக்கள் முதலிய மூலப்பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுத் துணிமணி, எந்திரங்கள், சர்க்கரை, ரசாயனப் பொருள்கள், மருந்துவகைகள்; கண்ணாடிச் சாமான்கள், சாயச்சரக்குகள், பெட்ரோல் முதலிய உற்பத்திப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இம்மாறுதல்களுக்குப் பல காரணங்கள் உள்ளன. இங்கிலாந்தில் உண்டான தொழிற்புரட்சியின் காரணமாக பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து மூலப்பொருள்களையும் உணவுத் தானியங்களையும் மாத்திரம் இறக்குமதி செய்து, இந்தியாவுக்குப் பிரிட்டிஷ் எந்திரச்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை ஏற்றுமதி செய்யத் தீர்மானித்துப் பல முறைகளைக் கையாண்டனர். புதிய சாலைகளும் ரெயில் வண்டிகளும், நீராவிக் கப்பல்களும் இந்திய வாணிகத்தைப் பெருக்கவும், இந்தியாவின் மூலை முடுக்குகளிலிருந்து மூலப் பொருள்களைத் திரட்டி ஏற்றுமதி செய்யவும், அயல் நாட்டுப் பண்டங்களை நாட்டிற் புகுத்தவும் உதவின. அமெரிக்க உள்நாட்டுப் போரின் (1861-65) பயனாக இங்கிலாந்தில் அமெரிக்கப் பருத்தி இறக்குமதி நின்று இந்தியப் பருத்திக்கு ஏராளமான தேவையேற்பட்டது. 1869-ல் சூயெஸ் கால்வாய் திறக்கப்பட்டதன் பயனாக இங்கிலாந்துக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பண்டங்களை வெகு விரைவில் கேடு வராமலும், குறைந்த செலவிலும் ஏற்றிச் செல்ல இயன்றது. மத்தியதரைக் கடலில் அமைந்த துறைமுகங்கள் வழியாக இந்தியாவுக்கு ஐரோப்பிய நாடுகளுடன் நேர் வியாபாரத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடிந்தது; வியாபாரமும் பெருகிற்று.
19ஆம் நூற்றாண்டு முடிய இந்திய அரசாங்கத்தார் வியாபார விஷயமாகத் தலையிடாமைக் கொள்கையைப் பின்பற்றினர். வருமானத்தைப் பெருக்குவதற்கு மட்டும் அவ்வப்பொழுது குறைவான ஏற்றுமதி இறக்குமதி வரி போட்டதைத் தவிர வேறு தடையொன்றும் செய்யவில்லை; தடையிலா வாணிகம் (Free Trade) நடந்து வந்தது. 1900 முதல் 1914 வரை இந்திய வாணிகத்தில் இறக்குமதியை விட ஏற்றுமதி மிகுந்து வந்தது. மேலும் இக்காலத்தில் இங்கிலாந்துடன் வியாபாரத் தொடர்பு அதிகம் உண்டெனினும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடனும், ஜப்பானுடனும், மத்திய ஐரோப்பிய நாடுகளுடனும் வாணிகம் பெருகி வந்தது. மேலும் கர்சன் பிரபு காலத்தில் அரசாங்கத்தாரும் முதன் முதல் வாணிகத் துறையில் தலையிட்டு உதவி செய்ய வேண்டுமெனக்கருதி, 1950-ல் வாணிகக் கைத்தொழில் இலாகா ஒன்று ஏற்படுத்தினர்.
முதல் உலக யுத்தத்தினால் இந்தியாவின் வெளிநாட்டு வாணிகத்துக்குப் பல தடைகள் ஏற்பட்டன. ஐரோப்பிய நாடுகளுடன் வியாபாரம் நின்றது. யுத்தகாலக் கட்டுப்பாடுகளாலும், நீர்மூழ்கிக் கப்பலின் தொந்தரவினாலும் நடுநிலைமை நாடுகளுடனும் கூட வியாபாரம் செய்யத் தடையுண்டாயிற்று. போதுமான கப்பல்களின்மையால் இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய நாடுகளுக்குக்கூட ஏற்றுமதி குறைந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் இந்தியாவுக்கு இறக்குமதி அதிகரித்தது. ஆயினும் யுத்தத்தின் பயனாக இந்திய வாணிகத்தில் ஒரு நல்ல மாறுதல் உண்டாயிற்று. துணி, சணற் பைகள், இரும்பு, எஃகு சாமான்கள் முதலிய உள்நாட்டுப் பொருள்களுக்குத் தேவையேற்பட்டு, ஏற்றுமதியும் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் 1916 முதல் 1921 வரை அரசாங்கத்தாரின் தடையிலா வாணிகக் கொள்கை மாறியது. பண நெருக்கடியை முன்னிட்டுச் சுங்க வரி விகிதத்தை உயர்த்தியும், பல சாமான்கள் மீது புதிதாக வரி போட்டும், தோல், தேயிலை, அரிசி முதலியவைகள் மீது ஏற்றுமதி வரி போட்டும் வந்தனர். மேலும் பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பதனிடும் தோலுக்குச் சுங்க வரி விஷயத்தில் சலுகையும் காட்டப்பட்டது. இவ்வாறு முதன் முதலாகத் தடையிலா வியாபாரக் கொள்கைக்குத் தடை ஏற்பட்டது; வியாபாரச் சலுகையும் காட்டப்பட்டது.
1919க்குப் பின் யுத்த நெருக்கடிகள் தீர்ந்து, இந்திய வாணிகம் யுத்தத்திற்கு முன் இருந்ததைவிடப் பெருகிற்று. அயல்நாட்டு உற்பத்திப் பண்டங்களின் இறக்குமதி மேலும் குறைந்தது. இந்தியாவிலிருந்து சணல், தோல், கம்பளி, உலோகங்கள் முதலிய பொருள்களால் ஆக்கப்பட்ட பண்டங்களின் ஏற்றுமதி பெருகிற்று. ஆனால் நூல், பட்டு, அவுரிச்சாயம், கஞ்சா முதலிய பொருள்களின் ஏற்றுமதி குறைந்தது. பிரிட்டன், ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, இத்தாலி முதலிய நாடுகளிலிருந்து இறக்குமதியும், பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் சிறப்பாக நடந்து வந்தன. 1923 லிருந்து அரசாங்கத்தார் இந்தியக் கைத்தொழில்களுக்கு இறக்குமதி வரி மூலம் பாதுகாப்பு அளிக்க முன் வந்ததிலிருந்து தடையிலா வாணிகக் கொள்கை அடியோடு கைவிடப்பட்டது. 1929 முதல் 1939 வரை உலக வியாபார மந்தம் தொடங்கிற்று. இந்திய விவசாயப் பொருள்களின் விலை இறக்கத்தாலும், நாட்டில் பணப்பழக்கக் குறைவாலும், பாதுகாப்புக் கொள்கை பின்பற்றப்பட்டதாலும் இந்தியாவின் அயல்நாட்டு வியாபாரம் மிகுதியும் குறைந்தது. இறக்குமதியைவிட ஏற்றுமதி குறைந்ததால் இந்தியாவுக்கு வர்த்தக பாதக நிலை ஏற்பட்டு, 1931-32 லிருந்து தங்கம் ஏற்றுமதிசெய்ய வேண்டிவந்தது. 1932 லிருந்து மந்தம் நீங்கி, நிலைமை மாறி 1934-37-ல் ஏற்றுமதி அதிகரித்தது. 1937-39-ல் மறுபடியும் சற்று வாணிகத்தில் குறைவு ஏற்பட்டு, 1939-ல் திரும்பத் தழைத்தது. 1929 லிருந்து 1939 வரை பத்தாண்டுகளில் அயல் நாடுகளிலிருந்து இந்தியக் கைத்தொழில்களுக்கு வேண்டிய மூலப்பொருள்களும் எந்திரங்களும் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. அரசாங்கத்தாரால் வியாபார வளர்ச்சிக்காக 1918-ல் இங்கிலாந்தில் ஒரு வர்த்தகக் கமிஷனர் நியமிக்கப்பட்டார். 1926-ல் வர்த்தகப் பிரசார உத்தியோ கஸ்தர் கமிஷனருக்கு உதவியாக நியமிக்கப்பட்டார். 1930லிருந்து ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கிழக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், அலெக்சாந்திரியா முதலிய இடங்களிலும் வர்த்தகக் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர். 1922-ல் வர்த்தக விவரப் புள்ளி இலாகா (Department of Commercial Intelligence & Statistics) திருத்தியமைக்கப்பட்டது. இந்த இலாகா சர்க்காருக்கும் வியாபாரிக்குமிடையே தொடர்பு ஏற்படுத்தியும், எல்லாவிதமான புள்ளி விவரங்களையும் சேகரித்து வெளியிட்டும், மற்றும் பல வகையிலும் வியாபாரத்துக்கு உதவி செய்கிறது.
{{larger|இந்தியா - பிரிட்டன் வியாபார ஒப்பந்தங்கள்:}} 1932-ல் கானடா நாட்டில் ஆட்டவா (Ottawa) நகரில் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தைச் சேர்ந்த நாடுகள் கூடிய சாம்ராச்சியப் பொருளாதார மாநாட்டில் சாம்ராச்சிய நாடுகளுக்கிடையில் வியாபாரச் சலுகைகள் அடங்கிய ஒப்பந்தங்கள் பல ஏற்பட்டன. இந்தியாவும் பிரிட்டனிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் பலவற்றிற்கு மற்ற நாட்டுப் பண்டங்களுக்கு மேல்<noinclude></noinclude>
jcpbnuza8xtlu2mr1mnn52km7ek2wc2
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/763
250
445902
1433775
1418280
2022-07-21T17:02:11Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|698|இந்தியா}}</b></noinclude>போடும் இறக்குமதி வரியைக் காட்டிலும் குறைந்தவரி போட்டுச் சலுகை காட்டுமென்றும், அதேபோல இந் தியப் பொருள்களுக்கு இங்கிலாந்தில் சலுகை காட்டுவ தென்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டு, 1933 லிருந்து அம லுக்குக் கொண்டுவரப்பட்டது. 1933 செப்டெம்பர் மாதம் ஆட்டவா ஒப்பந்தத்தையொட்டி இரும்பு, எஃகு இறக்குமதி பற்றி மற்றொரு ஒப்பந்தம் செய்யப் பட்டது. ஆனால் இவைகளுக்கு இந்தியாவில் எதிர்ப்பு இருந்து வந்தது. 1935-ல் இந்தியாவும் இங்கிலாந்தும் மற்றுமொரு வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி மேலும் பல வியாபாரச் சலுகைகள் காட்டுவ தென்றும், வேறு உதவிகள் செய்வதென்றும் ஏற்பட் டன. 1936-ல் கூடிய புதிய இந்தியச் சட்டசபை மேற் கூறிய ஒப்பந்தங்களை எதிர்த்து, அவற்றை ரத்து செய் யப் போவதாகப் பிரிட்டனுக்கு எச்சரிக்கையும் செய் தது. 1939-ல் புதிய இந்திய - பிரிட்டிஷ் வியாபார ஒப் பந்தம் நிறைவேறிற்று. இதன்படி முன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, இங்கி லாந்துக்குக் காட்டி வந்த சலுகைகள் குறைக்கப் பட்டன.
இந்தியா-ஜப்பான் வியாபார ஒப்பந்தங்கள் : 1932 லிருந்து ஜப்பானியத் துணிமணிகளால் இந்தியத் துணி மணிகளுக்கு ஏற்பட்ட வலுத்த போட்டியைத் தடுக்க அரசாங்கத்தார் இறக்குமதி வரியை மிக உயர்த் தினர். உடனே ஜப்பான் இந்தியப் பருத்தியை வாங்கா மல் புறக்கணித்தது. 1934-ல் இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டன. 1937-ல் புதிய ஒப்பந் தம் ஒன்றும் செய்துகொள்ளப்பட்டது. இவ்வொப்பந் தப்படி ஐப்பான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் துணிமணிகளுக்கும், இந்தியாவிலிருந்து ஜப்பான் வாங்க வேண்டிய பருத்திக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்
698
டது. இந்த ஒப்பந்தம் 1940 வரை அமலில் இருந்தது. இரண்டாவது உலக யுத்தம் : 1939-45 யுத்தத்தின் பயனாக எதிரி நாடுகளுடனும் எதிரிகள் வசமான நாடு களுடனும் இந்திய வியாபாரம் நின் றது. இதர நாடு களுடனும் வாணிகம் செய்யப் பல இன்னல்கன் உண் டாயின. ஆனால் இந்தியப் பொருள்களுக்கு நேச நாடு களில் நல்ல கிராக்கி ஏற்பட்டது. எதிரிகள் கையில் பண்டங்கள் போகாமல் தடுக்கவும், அவசியமான பொருள்கள் நாட்டைவிட்டு அகலாமலிருக்கவும் கண் டிப்பான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் செய்யப்பட்டன. 1940லிருந்து இறக்குமதியும் அரசாங்க அனுமதி பெற்றுத்தான் செய்யவேண்டியதாயிற்று. இறக்குமதி செய்யவேண்டிய பொருள்களின் தேவையைப் பொறுத் தும், அவைகளுக்கு மாற்றுப் பண்டங்கள் உள்ளதைப் பொறுத்தும், இறக்குமதியினால் இந்தியா சம்பாதித்த அயல்நாட்டு நாணய நிதியில் வீண் குறைவு ஏற்படுமா ஏற்படாதா என்பதைப்பொறுத்தும் இறக்குமதிசெய்ய அனுமதிகள் கொடுக்கப்பட்டன. பொதுவாக இந்தி யாவின் ஏற்றுமதியில் குறைவு ஏற்படவே, இதைப் பெருக்க வழிகள் கூற 1940.ல் ஓர் ஏற்றுமதி ஆலோ சனைச் சபை (Export Advisory Council) ஏற்படுத் தப்பட்டது. மேலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இந் திய வியாபாரத்தைப் பெருக்க வழிதேட டாக்டர் கிரெகரி,சர் டேவிட் மீக் ஆகிய இருவரும் தூது சென் றனர். ஆனால் அவர்களுடைய அறிக்கையில் அ.ஐ.நாடு களில் இந்திய வியாபாரத்துக்குப் பல இன்னல்கள் உள்ளனவென்றும், இங்கிலாந்து, சீனா, அரேபியா, ஆப் பிரிக்கா முதலிய நாடுகளுக்குத்தான் இந்தியப் பண்டங் களை ஏற்றுமதி செய்ய வழி தேடவேண்டுமென்றும் றினர்.
1945-ல் ஜெனீவா நகரத்தில் 23 நாடுகள் கூடி வர்த் தகம், சரக்கு வரி சம்பந்தமாக ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்தியாவும் இந்த ஒப்பந்தத்திற்கு இணங்கியது. இவ்வொப்பந்தப்படி 23 நாடுகளும் ஒன் றுக்கொன்று வியாபாரச் சலுகைகள் காட்டிவந்தன. 1948 மார்ச்சில் ஹவானா (கியூபா) நகரத்தில் ஐக்கிய நாடுகள் (United Nations) வர்த்தகம், தொழில் சம்பந்தமான கூட்டம் ஒன்று கூட்டிச் சர்வதேச வர்த் தகம் பற்றி ஒரு குறிப்பை வெளியிட்டன. உலக நாடு களுக்கிடையில் தடையிலா வாணிகம் நிலவச் செய்ய உலக வாணிக ஸ்தாபனம் ஒன்று நிறுவப்பட்டது. உலக வாணிகத்தில் தடைகள், விசேஷச் சலுகைகள் வேற்றுமைகள் முதலியவைகளை அகற்றுவதே ஹவானா ஒப்பந்தத்தின் நோக்கமாகும். ஆனால் கைத்தொழில் களில் வளர்ச்சி யடையாத நாடுகளுக்கு மட்டும் வியா பாரத் தடைகள் செய்ய அனுமதி கொடுக்கப்பட் டது. உலக வாணிக ஸ்தாபனத்தின் குறிக்கோளுக்கும் திட்டங்களுக்கும் உட்பட்டு இந்திய அரசாங்கத்தார். அ.ஐ. நாடு. ஜப்பான், செக்கோஸ்லோவாக்கியா, எகிப்து, பெல்ஜியம், ஜெர்மனி, யூகோஸ்லாவியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, போலந்து, இத்தாலி, ஆப்கா னிஸ்தானம், சுவிட்ஸர்லாந்து,ஹங்கேரி,பின்லாந்து, இலங்கை முதலிய நாடுகளோடு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கின்றனர். இந்தியாவுக்குத் தேவை யான உணவுப் பொருள், எந்திரம், கருவிகள், ரசாயன உரம், ரசாயனப் பொருள்கள், மருந்து முதலியவை களைத் தருவிப்பதும் இந்திய வாணிபத்தைப் பெருக்கு வதுமே இவ்வொப்பந்தங்களின் நோக்கமாகும்.
1947 ஆகஸ்டு 15-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் 1948 பிப்ரவரி வரை யாதொரு வியாபாரத்தடையும் செய்வதில்லை யென்று ஒரு தாற்காலிக ஒப்பந்தம் செய்துகொண்டன. 1948 மார்ச்சு முதல் வியாபாரத் தடைகள் ஏற்பட்டு, இரு நாடுகளுக்கும் கஷ்டங்கள் உண்டானமையால் 1948 மே மாதத்தில் ஒரு வியாபார ஒப்பந்தமும், 1949 ஜூன் மாதம் ஓர் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டன. ரூபாயின் மதிப்பை இந் தியா குறைத்தது. ஆனால் பாகிஸ்தான் அவ்வாறு. குறைக்காததால் இந்தியா-பாகிஸ்தான் வர்த்தகத்தில் பல இன்னல்கள் ஏற்பட்டன. 1950 ஏப்ரலில் இரு நாடு களும் மறுபடியும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன.
இந்திய வியாபாரமும், கொடுக்கல் வாங்கல் நிலை யும் : 1900 க்கு முன் சரியான புள்ளி விவரங்கள் இல் லாமையால் இந்தியாவின் கொடுக்கல்-வாங்கல் நிலை யைப் பற்றித் திட்டமாக ஒன்றும் கூற முடியவில்லை. ஆயினும் பொதுவாக வெகு காலந்தொட்டு இந்தியா வின் பண்ட ஏற்றுமதி மிகுதி, கொடுக்கல் மிகுதி, வாங் கல் குறைவு. ஆகையால் மற்ற நாடுகளிலிருந்து தங் கமும் வெள்ளியும் இந்தியாவில் வந்து குவிந்தன. அன் னிய ஆட்சி வந்தும் கூட இந்தியாவிலிருந்து மேனாட்டுக் கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருள்கள் ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டமையால், இந்தியா விற்கு வர்த்தகச் சாதக நிலையே இருந்து வந்தது. ஆனால் இதில் கிடைத்த லாபம் இந்தியா இங்கிலாந்துக்குப் பல வகையில் செலுத்த வேண்டிய இனங்களுக்கு ஈடாகி வந்தது. 1914 முதல் 1929 வரை ஈடு செய்தது போக மிச்சம் கூட ஏற்பட்டு ஆண்டு தோறும் தங்கம் வந்து குவிந்தது. 1929 லிருந்து உலக வியாபார மந்தத் தால் ஏற்றுமதி குறைந்து, வர்த்தக பாதக நிலை ஏற் பட்டு, 1934-39-ல் நிலைமை மோசமாகி, இந்தியாவி லிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள தங்கம் 1939 வரை ஏற்றுமதி செய்யவேண்டி வந்தது. ஆனால் இரண்டா<noinclude></noinclude>
2jiapxk5mi0rjtivqp7hpioxtlfsp6y
1433809
1433775
2022-07-22T11:44:35Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|698|இந்தியா}}</b></noinclude>போடும் இறக்குமதி வரியைக் காட்டிலும் குறைந்தவரி போட்டுச் சலுகை காட்டுமென்றும், அதேபோல இந்தியப் பொருள்களுக்கு இங்கிலாந்தில் சலுகை காட்டுவதென்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டு, 1933 லிருந்து அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. 1933 செப்டெம்பர் மாதம் ஆட்டவா ஒப்பந்தத்தையொட்டி இரும்பு, எஃகு இறக்குமதி பற்றி மற்றொரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இவைகளுக்கு இந்தியாவில் எதிர்ப்பு இருந்து வந்தது. 1935-ல் இந்தியாவும் இங்கிலாந்தும் மற்றுமொரு வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி மேலும் பல வியாபாரச் சலுகைகள் காட்டுவதென்றும், வேறு உதவிகள் செய்வதென்றும் ஏற்பட்டன. 1936-ல் கூடிய புதிய இந்தியச் சட்டசபை மேற்கூறிய ஒப்பந்தங்களை எதிர்த்து, அவற்றை ரத்து செய்யப் போவதாகப் பிரிட்டனுக்கு எச்சரிக்கையும் செய்தது. 1939-ல் புதிய இந்திய - பிரிட்டிஷ் வியாபார ஒப்பந்தம் நிறைவேறிற்று. இதன்படி முன்செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, இங்கிலாந்துக்குக் காட்டி வந்த சலுகைகள் குறைக்கப்பட்டன.
{{larger|இந்தியா-ஜப்பான் வியாபார ஒப்பந்தங்கள் :}} 1932 லிருந்து ஜப்பானியத் துணிமணிகளால் இந்தியத் துணிமணிகளுக்கு ஏற்பட்ட வலுத்த போட்டியைத் தடுக்க அரசாங்கத்தார் இறக்குமதி வரியை மிக உயர்த்தினர். உடனே ஜப்பான் இந்தியப் பருத்தியை வாங்காமல் புறக்கணித்தது. 1934-ல் இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டன. 1937-ல் புதிய ஒப்பந்தம் ஒன்றும் செய்துகொள்ளப்பட்டது. இவ்வொப்பந்தப்படி ஜப்பான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் துணிமணிகளுக்கும், இந்தியாவிலிருந்து ஜப்பான் வாங்க வேண்டிய பருத்திக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1940 வரை அமலில் இருந்தது.
{{larger|இரண்டாவது உலக யுத்தம் :}} 1939-45 யுத்தத்தின் பயனாக எதிரி நாடுகளுடனும் எதிரிகள் வசமான நாடுகளுடனும் இந்திய வியாபாரம் நின்றது. இதர நாடுகளுடனும் வாணிகம் செய்யப் பல இன்னல்கள் உண்டாயின. ஆனால் இந்தியப் பொருள்களுக்கு நேச நாடுகளில் நல்ல கிராக்கி ஏற்பட்டது. எதிரிகள் கையில் பண்டங்கள் போகாமல் தடுக்கவும், அவசியமான பொருள்கள் நாட்டைவிட்டு அகலாமலிருக்கவும் கண்டிப்பான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் செய்யப்பட்டன. 1940லிருந்து இறக்குமதியும் அரசாங்க அனுமதி பெற்றுத்தான் செய்யவேண்டியதாயிற்று. இறக்குமதி செய்யவேண்டிய பொருள்களின் தேவையைப் பொறுத்தும், அவைகளுக்கு மாற்றுப் பண்டங்கள் உள்ளதைப் பொறுத்தும், இறக்குமதியினால் இந்தியா சம்பாதித்த அயல்நாட்டு நாணய நிதியில் வீண் குறைவு ஏற்படுமா ஏற்படாதா என்பதைப்பொறுத்தும் இறக்குமதிசெய்ய அனுமதிகள் கொடுக்கப்பட்டன. பொதுவாக இந்தியாவின் ஏற்றுமதியில் குறைவு ஏற்படவே, இதைப் பெருக்க வழிகள் கூற 1940-ல் ஓர் ஏற்றுமதி ஆலோசனைச் சபை (Export Advisory Council) ஏற்படுத்தப்பட்டது. மேலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இந்திய வியாபாரத்தைப் பெருக்க வழிதேட டாக்டர் கிரெகரி, சர் டேவிட் மீக் ஆகிய இருவரும் தூது சென்றனர். ஆனால் அவர்களுடைய அறிக்கையில் அ.ஐ. நாடுகளில் இந்திய வியாபாரத்துக்குப் பல இன்னல்கள் உள்ளனவென்றும், இங்கிலாந்து, சீனா, அரேபியா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுக்குத்தான் இந்தியப் பண்டங்களை ஏற்றுமதி செய்ய வழி தேடவேண்டுமென்றும் கூறினர்.
1945-ல் ஜெனீவா நகரத்தில் 23 நாடுகள் கூடி வர்த்தகம், சரக்கு வரி சம்பந்தமாக ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்தியாவும் இந்த ஒப்பந்தத்திற்கு இணங்கியது. இவ்வொப்பந்தப்படி 23 நாடுகளும் ஒன்றுக்கொன்று வியாபாரச் சலுகைகள் காட்டிவந்தன. 1948 மார்ச்சில் ஹவானா (கியூபா) நகரத்தில் ஐக்கிய நாடுகள் (United Nations) வர்த்தகம், தொழில் சம்பந்தமான கூட்டம் ஒன்று கூட்டிச் சர்வதேச வர்த்தகம் பற்றி ஒரு குறிப்பை வெளியிட்டன. உலக நாடுகளுக்கிடையில் தடையிலா வாணிகம் நிலவச் செய்ய உலக வாணிக ஸ்தாபனம் ஒன்று நிறுவப்பட்டது. உலக வாணிகத்தில் தடைகள், விசேஷச் சலுகைகள் வேற்றுமைகள் முதலியவைகளை அகற்றுவதே ஹவானா ஒப்பந்தத்தின் நோக்கமாகும். ஆனால் கைத்தொழில்களில் வளர்ச்சியடையாத நாடுகளுக்கு மட்டும் வியாபாரத் தடைகள் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. உலக வாணிக ஸ்தாபனத்தின் குறிக்கோளுக்கும் திட்டங்களுக்கும் உட்பட்டு இந்திய அரசாங்கத்தார். அ.ஐ. நாடு, ஜப்பான், செக்கோஸ்லோவாக்கியா, எகிப்து, பெல்ஜியம், ஜெர்மனி, யூகோஸ்லாவியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, போலந்து, இத்தாலி, ஆப்கானிஸ்தானம், சுவிட்ஸர்லாந்து, ஹங்கேரி,பின்லாந்து, இலங்கை முதலிய நாடுகளோடு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கின்றனர். இந்தியாவுக்குத் தேவையான உணவுப் பொருள், எந்திரம், கருவிகள், ரசாயன உரம், ரசாயனப் பொருள்கள், மருந்து முதலியவைகளைத் தருவிப்பதும் இந்திய வாணிபத்தைப் பெருக்குவதுமே இவ்வொப்பந்தங்களின் நோக்கமாகும்.
1947 ஆகஸ்டு 15-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் 1948 பிப்ரவரி வரை யாதொரு வியாபாரத்தடையும் செய்வதில்லையென்று ஒரு தாற்காலிக ஒப்பந்தம் செய்துகொண்டன. 1948 மார்ச்சு முதல் வியாபாரத் தடைகள் ஏற்பட்டு, இரு நாடுகளுக்கும் கஷ்டங்கள் உண்டானமையால் 1948 மே மாதத்தில் ஒரு வியாபார ஒப்பந்தமும், 1949 ஜூன் மாதம் ஓர் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டன. ரூபாயின் மதிப்பை இந்தியா குறைத்தது. ஆனால் பாகிஸ்தான் அவ்வாறு குறைக்காததால் இந்தியா-பாகிஸ்தான் வர்த்தகத்தில் பல இன்னல்கள் ஏற்பட்டன. 1950 ஏப்ரலில் இரு நாடுகளும் மறுபடியும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன.
{{larger|இந்திய வியாபாரமும், கொடுக்கல் வாங்கல் நிலையும் :}} 1900 க்கு முன் சரியான புள்ளி விவரங்கள் இல்லாமையால் இந்தியாவின் கொடுக்கல்-வாங்கல் நிலையைப் பற்றித் திட்டமாக ஒன்றும் கூற முடியவில்லை. ஆயினும் பொதுவாக வெகு காலந்தொட்டு இந்தியாவின் பண்ட ஏற்றுமதி மிகுதி, கொடுக்கல் மிகுதி, வாங்கல் குறைவு. ஆகையால் மற்ற நாடுகளிலிருந்து தங்கமும் வெள்ளியும் இந்தியாவில் வந்து குவிந்தன. அன்னிய ஆட்சி வந்தும் கூட இந்தியாவிலிருந்து மேனாட்டுக் கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருள்கள் ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டமையால், இந்தியாவிற்கு வர்த்தகச் சாதக நிலையே இருந்து வந்தது. ஆனால் இதில் கிடைத்த லாபம் இந்தியா இங்கிலாந்துக்குப் பல வகையில் செலுத்த வேண்டிய இனங்களுக்கு ஈடாகி வந்தது. 1914 முதல் 1929 வரை ஈடு செய்தது போக மிச்சம் கூட ஏற்பட்டு ஆண்டுதோறும் தங்கம் வந்து குவிந்தது. 1929 லிருந்து உலக வியாபார மந்தத்தால் ஏற்றுமதி குறைந்து, வர்த்தக பாதக நிலை ஏற்பட்டு, 1934-39-ல் நிலைமை மோசமாகி, இந்தியாவிலிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள தங்கம் 1939 வரை ஏற்றுமதி செய்யவேண்டி வந்தது. ஆனால் இரண்டா-<noinclude></noinclude>
ltibzukdpp7w18rjao3u859nj86b3w3
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/764
250
445903
1433776
1418281
2022-07-21T17:04:13Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|699|இந்தியா}}</b></noinclude>வது உலக யுத்தம் தொடங்கியதும் நிலைமை முற்றிலும் மாறியது; இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி மிகுந்தது. தவிர இங்கிலாந்து, அ.ஐ. நாடுகளின் சார்பாக, இந்திய அரசாங்கம் ஏராளமாகப் போர்ச் செலவு செய் தது. இந்தியா கொடுக்க வேண்டிய கடன் முழுவதும் நீங்கி, இங்கிலாந்து இந்தியாவுக்குக் கடன்பட்டது. 1945-46-ல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய தொகை ரூ.1,733 கோடியாயிருந்தது. இதை ஸ்டர்லிங்கு நிலுவைகள் என்று கூறுவர். போர் முடிந்தவுடன் இங்கிலாந்து இத்தொகையை உடனே கொடுக்க முடியாத நிலையில் இருந்தது. இங்கிலாந்தில் பலர் இத்தொகையில் தள்ளுபடி செய்ய வேண்டுமென் றும் கூறினர். இது விஷயமாகப் பல பேச்சுக்கள் நடந்தன. பின்னர் 14-8-47-ல் ஒரு தாற்காலிக ஒப்பந் தமும், 1948 ஜனவரியில் மற்றோர் ஒப்பந்தமும், 1948 ஜூலையில், 1951ஜூன் முடிய மூன்று ஆண்டுகளுக்கு ஓர் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டன. இவற்றின் படி இந்தியாவிற்குரிய ஸ்டர்லிங்கு நிலுவையிலிருந்து அவ்வப்பொழுது இந்தியாவின் தேவைக்காகக் குறிப் பிட்ட தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. தவிர இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் உள்ள கொடுக்கல்வாங்கல் கணக்குச் சரி பார்க்கப்பட்டு நிலுவையில் ஈடு செய்யப்பட்டது.
யுத்தத்திற்குப் பின் அயல்நாடுகளிலிருந்து இந்தியா வுக்குப் பல பண்டங்கள் தேவையாக இருந்து வருகின் றன. நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டு உணவுத் தானியங்கள் இறக்குமதி செய்ய வேண்டி வருகிறது. ஆனால் இந்தியாவிலிருந்து மூலப் பொருள்களின் ஏற்று மதி குறைந்தது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பயனாக மூலப் பொருள்களும் உணவுப் பொருள் களும் அதிகமாக விளையும் பகுதிகள் பாகிஸ்தானைச் சேர்ந் தன. ஆகையால் இந்தியாவிற்கு வர்த்தகப் பாதக நிலை ஏற்பட்டது. அமெரிக்க டாலர் நாணய நெருக் கடியால் இந்திய ஸ்டர்லிங்கு நிலுவையிலிருந்து விருப்பப் படி எடுத்து வர்த்தக நிலையைச் சமமாக்கிக் கொள்ள முடியவில்லை. ஆகையால் இந்தியாவில் இறக்குமதியை 1947-48 வரை கடுமையாகக் கட்டுப்படுத்த நேர்ந்தது. 1948 செப்டெம்பரில் பிரிட்டன் ஸ்டர்லிங்கு மதிப்பைக் குறைத்தபோது இந்தியாவும் ரூபாயின் மதிப்பைக் குறைக்கவே, இந்தியாவிலிருந்து டாலர் பழக்க நாடு களுக்கு ஏற்றுமதி அதிகரித்தது. அந்நாடுகளிலிருந்து இறக்குமதி குறைந்தது. ஆகவே 1949 வரை குறைந்து வந்த ஸ்டர்லிங்கு நிலுவை மறுபடி ஏறி வருகிறது. 1950 ஜூலை முதல் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.
தொழிலாளர் முதலாளிகள் நல்லுறவு: 1914க்கு முன் அகமதாபாத்தில் பஞ்சு நெசவு ஆலையில் தொழி லாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஏற்படும் சச்சர வைத் தடுக்க ஒரு மத்தியஸ்த போர்டு (Arbitration Board) இருந்து வந்தது. ஆனால் முதல் யுத்தத்திற் குப் பின் நாட்டில் வேலை நிறுத்தங்கள் அதிகரிக்கவே, இவைகளைத் தடுக்க ஓர் ஏற்பாடு அவசியமென்று புலப் பட்டது. சச்சரவுகளை விசாரித்து, அவற்றை நீக்க முதன் முதலாகச் சென்னை அரசாங்கத்தாரால் கோர்ட்டுகள் நியமிக்கப்பட்டு வந்தன.1929-ல் தொழில் வழக்குச் சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சச்சரவு ஏற்பட்டால், அரசாங்கத்தாருக்கு அறிவிக்கலா மென்றும், அதைத் தடுக்கவோ தீர்க்கவோ அரசாங் கத்தார் விசாரணைக் கோர்ட்டுகள் (Courts of En quiry) அல்லது சமரச போர்டு (Board of Conciliation) நியமிக்கலாமென்றும் ஏற்பாடாயிற்று. மேலும்
நட இருப்புப்பாதை, தபால், தந்தி, தண்ணீர் வசதி, சுகா தாரம் முதலிய அவசியமான தொழில்களில் முன் அறிவிப்பில்லாமல் வேலை நிறுத்தம் செய்தலும் தொழிற்சாலையை அடைத்தலும் குற்றமென்றும், தொழிற் சச்சரவு தவிர மற்றக் காரணங்களுக்காக வேலை நிறுத்தம் செய்வது சட்டத்திற்கு முரணானது என்றும் ஏற்பட்டது. 1937-ல் பம்பாய் அரசாங்கத்தார் ஒரு தனிச் சட்டம் பிறப்பித்தனர். இதனால் தொழிற் சாலைகளில் வேலை நிறுத்தமோ, வேலை நீக்கமோ செய் வதற்குமுன் கட்டாயமாக மத்தியஸ்தத்திற்கு வடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தீர் மானிக்கப்பட்டது; தொழில் சம்பந்தமான விவகாரங் களைத் தீர்க்க ஒரு கோர்ட்டை நியமிக்கவும் ஏற்பா டாயிற்று. இரண்டாவது உலக யுத்தத்தின்போது அவ சரச் சட்டத்தினாலும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தி னாலும் தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை கட்டுப்படுத்தப்பட்டது. யுத்தத்திற்குப்பின் சச்சரவுகள் பெருகினமையால் 1947-ல் புதிய தொழில் வழக்குச் சட்டம் ஒன்று செய்யப்பட்டது. இச்சட்டப் படி சச்சரவுகள் ஏற்பட்டால் கட்டாயமாக மத்தியஸ்த நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும், சம ரசப் பேச்சுக்கள் முடிவடையுமுன் வேலை நிறுத்தமோ தொழிற்சாலை அடைப்போ செய்யக் கூடாதென்றும், ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நல்லுறவு நிலவச் செய் யத் தொழிற் கமிட்டி அமைக்கவேண்டுமென்றும், இதில் தொழிலாளர் பிரதிநிதிகளும் முதலாளிகள் பிரதி நிதிகளும் பாதிக்குப் பாதி இருக்க ண்டுமென்றும் ஏற்பாடாயிற்று. மேலும் சச்சரவுகளைத் தீர்க்கவும், நல் லுறவு ஏற்படுத்தவும், தகுந்த உத்தியோகஸ்தர்களும் கோர்ட்டுக்களும் மத்தியஸ்தர்களும் நியமிக்க இச்சட் டம் அதிகாரம் அளித்தது.
1947 டிசம்பர் 15ஆம் தேதி தொழிலாளர், முதலாளி கள், அரசாங்கப் பிரதிநிதிகள் அடங்கிய கைத்தொழில் மாநாடு ஒன்று கூடி, மூன்று ஆண்டுகளுக்கு யாதொரு சச்சரவும் செய்வதில்லை யென்றும், பொருளுற்பத்தியில் அனைவரும் முழுமனத்தோடும் ஈடுபடுவதென்றும் தீர் மானிக்கப்பட்டன. 1948 ஏப்ரலில் சர்க்காரும் இந்த ஒப்பந்தத்திற்கு இசைந்தனர். மேலும் அரசாங்கத் தார் நியாயமான கூலி, நியாயமான இலாபம், தொழி லாளர்களுக்கு நல்ல நிலைமை முதலியன ஏற்படுத்து வதும், கைத்தொழில் சம்பந்தமான எல்லா விவகாரங் களிலும் தொழிலாளர்களையும் கலந்து கொள்வது தங்கள் நோக்க மென்றும் அறிவித்தனர். இத்திட்டங் களைப்பற்றிய ஆலோசனை கூற மாகாண அரசாங்கத் தாருக்கும் மத்திய அரசாங்கத்தாருக்கும் முக்கட்சி ஆலோசனைச் சபைகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் வரும் இலாபத்தில் தொழிலாளிகளுக்கு ஒரு பங்கு கொடுப்பது (Profit-sharing) நல்ல பயனளிக்கு மென்று அரசாங்கத்தார் எண்ணினர். எவ்வகையில் இலாபம் பங்கு பிரிப்பதென்பதையும், நியாய இலாபம், நியாயக் கூலி ஆகியவற்றையும் நிருணயம் செய்ய ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. இக்கமிட்டி முதலில் ஆறு கைத்தொழில்களில் இலாபப்பிரிவினைச் சிபார்சு செய் தது. ஆனால் அவர்கள் கூறியதை இருதிறத்தாரும் ஒப் புக்கொள்ளவில்லை. தொழிலாளரிடையே அமைதி யுண் டாக்கப், பஞ்சு நெசவு, நிலக்கரி எடுப்பு, தோட்டக்கால் தொழில், சிமென்டு உற்பத்தி முதலிய சில தொழிற் சாலைகளில் முக்கட்சித் தொழிற் கமிட்டிகளும் ஏற் படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தியா
தொழிலாளர் பாதுகாப்பு: தொழிற்சாலைச் சட் டங்கள்: 1875-ல் பம்பாயில் தொழிலாளர் நிலையை<noinclude></noinclude>
8wk6bgfxtfcywkh2488bmo47lic76v8
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/765
250
445904
1433777
1418283
2022-07-21T17:05:15Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|700|இந்தியா}}</b></noinclude>விசாரணை செய்யத் தொழிற்சாலைக் கமிஷன் ஒன்று நியமிக்கப்பட்டது. இக்கமிட்டியின் சிபார்சுகளை அடிப்படையாகக் கொண்டு 1881-ல் இந்தியத் தொழிற் சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இச் சட்டத்தின் பயனாகத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சிறுவர் களுக்கு நலன் ஏற்பட்டது. பகலில் ஓய்வு நேரத்துக்கும், ஆபத்துக்களைத் தடுக்கவும் இச்சட்டம் வழிதேடியது. 1890-ல் நிறுவப்பட்ட ஒரு கமிஷனுடைய சிபார்சுப் படி 1891-ல் தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப் பட்டது. சிறுவர்களுக்கு மேலும் நலன் ஏற்பட்டது. பெண்கள் இரவிலும், ஒரு நாளில் 11 மணிக்கு அதிக மாகவும் வேலை செய்யக்கூடாதென்று இச்சட்டம் கூறி யது.மேலும், தொழிற்சாலைகளில் காற்று வசதி, சுகாதா ரம், போதுமான இடவசதி முதலியன இருக்கவேண்டு மென்பதும் இச்சட்டத்தினால் ஏற்பட்டது. பிறகு 1908-ல் மற்றொரு தொழிற்சாலைக் கமிஷன் நியமிக்கப் பட்டது. இக்கமிஷன் பலவிதத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமையை ஆராய்ந்து விடுத்த அறிக்கையின் பயனாக 1911-ல் இந்தியத் தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன் விளைவாக ஆண்கள் உட்பட எல்லா வேலைக் காரர்களுக்கும் நலன் கிட்டியது. தண்ணீர் வசதி, எந்திரங்களுக்குக் காப்பு, தீ விபத்திலிருந்து தப்புவிக்க வசதிகள் முதலியன முன்னைவிட அதிகம் செய்யப்பட் டன. முதல் யுத்தத்திலிருந்து தொழிலாளர்களிடையே பொருளாதாரக் கஷ்டமும் மனக்குறையும் பெருகிக் கிளர்ச்சியேற்பட்டது. மேலும் வாஷிங்டனில் கூடிய உல கத் தொழிலாளர் மாநாட்டின் ஒப்பந்தப்படி தொழி லாளர் நிலையை உயர்த்த வேண்டியிருந்தது. ஆகை யால் 1922-ல் புதியதொரு தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இச்சட்டப்படி தொழிற்சாலையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடிய வயது உயர்த் தப்பட்டது. சிறுவர்கள் முதியோர்களின் வேலைக்காலம் குறைக்கப்பட்டது. தினசரி ஓய்வு நேரம் அதிகமாக் கப்பட்டது. வாரத்துக் கொருமுறை விடுமுறையும் விடப்பட்டது. 1929-ல்தொழிலாளர் நிலைமையை விசாரிக்க விட்லி பிரபுவின் தலைமையில் ஒரு ராயல் கமிஷன் நியமிக்கப்பட்டது. 1931-ல் அவர்கள் விடுத்த அறிக்கையின் பயனாக 1934-ல் தொழிற்சாலைச் சட்டம் பிறந்தது. இதனால் தொழிலாளிக்கு மற்றும் பல நன்மை கள் ஏற்பட்டன. 1948-ல் மறுபடியும் ஒரு புதுச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன் கீழ் அநேகமாக எல்லாத் தொழிற் சாலைகளும் கொண்டுவரப்பட்டன. தொழிற் சாலைக்காகக் கட்டடம் கட்டுமுன் லைசென்ஸ் பெற வேண்டு மென்பது, சுகாதாரம், காற்றோட்டம்; இட வசதி முதலியவைகளைப் பற்றித் திட்டமான விதிகளும் ஏற்பட்டன. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழி லாளிகளின் நலனைக் கவனிக்க உத்தியோகஸ்தர்களை (Welfare officers) நியமிக்கவும், சிற்றுண்டிச் சாலை கள் ஏற்படுத்தவும், மற்றும் பலவித நலன்கள் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு நாளில் 9 மணிக்கு மேலும், ஒரு வாரத்தில் 48 மணிக்கு மேலும் வேலை செய்வதும், 14 வயதுக்குட்பட்டவர் களைத் தொழிற்சாலைகளில் நியமிப்பதும் நிறுத்தப்பட் டன. இச்சட்டத்தினால் சுமார் 35 இலட்சம் தொழி
தேயிலைத் தோட்டங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், கடைகள், வியாபார ஸ்தாபனங்கள், கப்பல்கள், துறைமுகங்கள் முதலியவை களில் வேலை செய்து வரும் தொழிலாளிகளுக்குப் பாது
பிறப்பிக்கப்பட்டுள்ளன. காப்பு அளிப்பதற்காகத் தனித்தனிச் சட்டங்கள்
வேறு நலன்களுக்கான திட்டங்கள்: முதன் முத லில் 1884-ல் பம்பாய்த் தொழிலாளிகளால் தொழிற் சாலைகளில் ஏற்படக்கூடிய எதிர்பாராத ஆபத்துக் களுக்கு நஷ்ட ஈடு வேண்டுமெனக் கிளர்ச்சி செய்யப் பட்டது. ஒரு தொழிலாளி ஆபத்து ஏற்பட்டு இறந் தால், 1885-ல் ஏற்பட்ட ஒரு சட்டத்தின்படி அவரை வேலையில் அமர்த்தியவர்மீது கோர்ட்டில் தாவா செய்ய இயன்றது. 1923-ல் தான் முதன்முதல் தொழிலாளர் நஷ்ட ஈட்டுச் சட்டம் இயற்றப்பட்டது. தொழிற் சாலையில் வேலை செய்யும்பொழுது உடலுக்கு ஏதேனும் விபத்து நேரிட்டாலும், தொழிலில் ஈடுபட்டதன் விளை வாக நோய் ஏற்பட்டாலும் அவற்றிற்காக நஷ்டஈடு பெறக்கூடும். முதன்முதலில் பத்து வகையான தொழிலாளர்களுக்குத்தான் இச்சட்டம் நலன் அளித் தது. பிறகு இச்சட்டம் பல தடவைகள் திருத்தப்பட்டு அநேகத் தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க இயன்றது.
1919-ல் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண் களுக்குப் பேறுகால உதவி செய்ய வேண்டுமென்று உலகத் தொழிலாளர் மாநாட்டில் வற்புறுத்தப்பட் டது. 1924-ல் என். எம். ஜோஷியினால் மத்தியச் சட்ட சபையில் இவ்வுதவி அளிக்கவேண்டிக் கொண்டுவரப் பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டது. தொழிலாளர் ராயல் கமிஷனும் இவ்வுதவி அவசியம் கொடுக்க வேண்டுமென்று வற்பறுத்தியது. 1929-ல் பம்பாய் அர சாங்கம் பேறுகால உதவிச் சட்டம் ஒன்று பிறப்பித் தது. இதை அடுத்து மற்ற எல்லா மாகாணங்களிலும் இதுபோலச் சட்டங்கள் இயற்றப்பட்டன. அஸ்ஸாமி லும், மேற்கு வங்காளத்திலும் தேயிலைத் தோட்டங் களில் வேலை செய்யும் பெண்களுக்கும் உதவியளிக்கப் பட்டது. 1941-ல் மத்திய அரசாங்கத்தாரால் நிலக்கரி முதலிய சுரங்கங்களில் வேலை செய்வோருக்கும் தனிச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டங்களால் பெண் களுக்குப் பேறுகாலத்துக்கு முன்னும் பின்னும் ஓய்வும், உதவியும் கொடுக்கவேண்டுமென்று கட்டாயப் படுத்தப்படுகிறது. பண
1936-ல் தொழிலாளர்களுக்குக் காலதாமத மின்றிக் கூலி கொடுப்பதற்காகவும், கூலியை நியாயமில்லாமல் குறைப்பதைத் தடுக்கவும், கூலி கொடுக்கைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 1948-ல் மத்தியச் சட்டசபையால் குறைந்த அளவுக் கூலிச் சட்டம் இயற்றப்பட்டது. இதனால் எந்த எந்தத் தொழில்களில் கூலிக்காரர் களுக்கு நியாயமான கூலி கொடுக்காமல் வேலை மட்டும் வாங்குகிறார்களோ, அந்த அந்தத் தொழில்களில், குறைந்த அளவு கூலி எவ்வளவு கொடுக்க வேண்டு மென்று உத்தரவிட அரசாங்கத்தாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 1947 நவம்பர் மாதத்தில் ஏற் பட்ட தொழிலாளிகளுக்காக இன்ஷூரன்சுத் திட்டத் தில் அவர்கள் கட்டாயமாகச் சேர்க்கப்படுவார்கள். வேலை செய்வோரும் வேலை கொடுப்போரும் சந்தாக் கொடுக்கவேண்டும். நோய்வாய்ப் பட்டபோதும், வேலை செய்ய முடியாமல் சீர்கெட்ட பொழுதும், பேறு காலத்திலும் உதவி யளிப்பதோடு அண்டியவர்களுக்கு உதவியும், மருத்துவ உதவியும் செய்யப்படும். இத் திட்டத்தை நிருவாகம் செய்ய ஒரு கார்ப்பொரேஷன் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இதில் தொழிலாளர் பிரதிநிதியும் உண்டு.
லாளர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.
தொழிற் சங்கங்கள்: 1918-ல் வாடியா என்பவ ரால் நெசவாலைத் தொழிற்சாலை வேலைக்காரர்களுக்<noinclude></noinclude>
lpcmx86hidh0of7v9i6s1unair58m92
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/766
250
445905
1433778
1418284
2022-07-21T17:09:03Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|701|இந்தியா}}</b></noinclude>காகச் சென்னைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட் டது. இதிலிருந்து அநேகத் தொழிற் சங்கங்கள் தோன் றின. பம்பாயிலும் அகமதாபாத்திலும் தொழிற் அகமதாபாத்தில் சங்கங்கள் வலுப்பெற்றன. மகாத்மா காந்தி இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் பயனாக, நெசவாலைத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. 1925க்குள் 175 சங்கங்கள் ஏற் பட்டன. ஆனால் தொழிற் சங்கங்கள் வளரப் பல இடையூறுகள் இருந்தன. பெரும்பான்மையான தொழி லாளிகள் கிராமத்திலிருந்து வருபவர்கள். இவர்களுக் குச் சங்கங்களில் ஊக்கம் போதவில்லை; படிப்புக் குறைவு. மேலும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் நிலைப்ப வர்கள் அல்லர். இவர்களிடையே சாதி, மொழி வேற் றுமைகளால் ஒற்றுமை யமையவில்லை. வறுமையும் முதலாளிகளின் எதிர்ப்பும் இடையூறா யிருந்தன. மேலும் சங்கங்களுக்கு அக் காலச் சட்டமும் பாதக மாக இருந்தது. சட்டத்தின் மூலம் சங்கங்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்று தெரிந்து 1921-ல் கிளர்ச்சி யேற்பட்டது. 1926-ல் தொழிலாளர் சங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சங்கங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சங்கங்கள் வேலை நிறுத் தம் செய்யத் தூண்டினால், அதற்காகச் சங்கத்தின்மீது சிவில், கிரிமினல் வழக்கு யாதொன்றும் தொடர முடியாது. இந்த முக்கியமான சட்டத்தினால் சங்கங் களுக்கு ஓர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதுமுதல் சங்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1927-ல் 29 சங்கங்கள் இருந்தன ; 1947-48-ல் 2666 ஆகப் பெருகி விட்டன.
1920-ல் எல்லாச் சங்கங்களையும் இணைக்க, அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு தேசிய ஸ்தா பனமாக நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கூட்டம் கூடித் தொழிலாளரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துவந்த இச்சங்கம் 1924 முதல் வலுவடைந் தது. இது தவிர அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் பெடரேஷன், தபால் தந்தி இலாகாத் தொழிலாளர் பெடரேஷன் முதலிய பல்வேறு இணைப்புச்சங்கங்களும் உண்டாயின. 1929-ல் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசைக் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியதின் பயனாக, மிதவாதிகள் என்.எம்.ஜோஷியின் தலைமை யில் பிரிந்து இந்தியத் தொழிலாளர் சங்கப் பெடரேஷன் என்ற ஒரு தனி ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்ட னர். 1931-ல் தொழிலாளர் காங்கிரசிலிருந்து தீவிரக் கம்யூனிஸ்டுகள் பிரிந்து தனி ஸ்தாபனம் ஒன்றை நிறுவிக் கொண்டனர். 1933-ல் பிரிந்த ஸ்தாபனங் களை ஒன்று சேர்க்கத் தேசியத் தொழிற்சங்கப் பெட ரேஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1938-ல் மறுபடி யும் அகில இந்தியத்தொழிலாளர் காங்கிரசில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் 1940-ல் இரண்டாவது யுத்தத் தில் உதவி செய்வதா, இல்லையா என்ற பிரச்சினையின் மேல் மறுபடியும் பிளவு ஏற்பட்டது. உதவி செய்ய விரும்பியவர்கள் யமுனா தாஸ் மேத்தா தலைமையில் இந்தியத் தொழிலாளர் பெடரேஷன் என்ற தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு எம். என். ராய் காரியதரிசியானார். யுத்தம் முடிந்த பிறகு, நாடெங்கும் வேலைநிறுத்தம் ஏற்பட்டபொழுது இந்தி யத் தேசிய காங்கிரசு மகாசபைத் தலைவர்களால் நிறு வப்பட்டுக் காங்கிரசுத் தலைவர் கிருபளானியால் 1946-ல் துவக்கப்பட்ட இந்தியத் தேசியத் தொழிலாளர்" சங்கக் காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றியது. அனாவசியமாக வேலைநிறுத்தம் செய்து, மனக்கசப்பு மிகுந்து, பொரு மற்றவகையில் ளுற்பத்தி குறையக்கூடாதென்றும்
701
சமரசம் ஏற்படாமல் இருந்தாலொழிய வேலை நிறுத் தம் கூடாதென்றும் உறுதிசெய்து இக் கொள்கையைப் பின்பற்றித் தொழிளாளர் சங்கங்களை நடத்த வேண்டு மென்பதே இதன் நோக்கம். 1948-ல் சோஷலிஸ்டுகள், காங்கிரசிலிருந்து பிரிந்தபின் இந்துஸ்தான் மஸ்தூர் பஞ்சாயத்து என்ற தனிச் சங்கம் நிறுவினர். பிறகு இச்சங்கமும், இந்தியத் தொழில் பெடரேஷனும் ஒன்றாகச் சேர்ந்து இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்றா கியது. தற்சமயம் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு, அகில இந்திய தேசியத்தொழிலாளர் காங்கிரசு, இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்ற மூன்று முக்கிய இணைப்பு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பார்க்க: தொழிற் சங்கங்கள். கே.ஆர்.
நிலப்பயன்பாடு
இந்திய யூனியனின் நிலப்பரப்பு 8,126 இலட்சம் ஏக்கர். அவற்றில் 6,235 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பற்றித்தான் புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. அவை வருமாறு:
1. காடுகள் 2. சாகுபடியாகும் நிலம் 3. தரிசு 4.பயிரிடக்கூடிய கரம்பு நிலம் 5.பயிரிடக்கூடாத நிலம் மொத்தம் ஏக்கர் இலட்சத்தில் 934 2684 594 1027 996 6235 சதவிகிதம் 15.0 43:0 9.5 16.5 16:0 100
புள்ளி விவரம் கிடைக்காத 1891 இலட்சம் ஏக்கரில் பெரும்பகுதி மலைகளும், பாலைவனங்களும், அணுக முடியாத காடுகளுமாம்.
பயிர்த் தொழில்: பயிரிடப்படும் நிலத்தின் மொத் தப்பரப்பு 3240 இலட்சம் ஏக்கர். அதில் 355 இலட்சம் ஏக்கர் ஒரு போகத்துக்கு மேல் விளையும். 1950-51-ல் சாகுபடியான 3170 இலட்சம் ஏக்கருக்குப் புள்ளி விவ ரம் வருமாறு:
பயிர்கள் I.உணவுப் பயிர்கள் 1. தானிய வகைகள் 2. கடலை 3. மற்றப் பருப்பு வகைகள் 4.பழம், காய்கறி வகைகள் 5. பிற உணவுப் பயிர்கள் மொத்தம் இலட்சத் II. வியாபாரப் பயிர்கள் 6. முக்கியமான எண் ணெய் வித்துக்கள் 7. பிற எண்ணெய் வித்துக் கள் 8.பருத்தி 9. சணல் 10. பிற நார் வகைகள் 11.கரும்பு 12. புகையிலை மொத்தம் ஏக்கர் 1934:0 187 1 284*7 50.0 16.5 2472:3 266-8 42.7 145.6 14.5 10.5 42.1 9.0 531-2 மொத்தத்தில் சதவீதம் 60-88 5-90 8.98 1.58 0.52 77.86 8.41 1:35 4:59 0:46 0:33 1:33 0.28 16.75<noinclude></noinclude>
pg361s5sa7ezaeuun2g3qlkiqmpmza8
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/767
250
445906
1433779
1418285
2022-07-21T17:10:15Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|702|இந்தியா}}</b></noinclude>III. தோட்டங்கள் 13.தேயிலை, காப்பி, ரப்பர் 14. சுவைப்பொருள்களும் 11.9 24 6 36:5 111'7 22-7 134'4 15. தட்டைப் பயிர்கள் 16. பிற பயிர்கள் 0:37 0.78 1:15 8:52 0.72 4:24
702
100'00
ஆகமொத்தம் பயிர்நிலப்பரப்பு3170
சென்ற நாற்பது ஆண்டுகளின் நிலைமையிலிருந்து பயிர்த் தொழிலின் போக்கைத் தெளியலாம்.1. உத் தரப்பிரதேசத்தில் தவிர வேறெங்கும் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு அதிகப்படவில்லை. ஆண்டுக்கொரு போகத்துக்குமேல் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு 20 சதவீதம் ஏறியிருக்கிறது. ஆகவே, மொத்தத்தில் விளையும் பயிர்களின் அளவும் அதிகமாயிற்று. ஆயினும் மக்கட் பெருக்கத்திற்கு ஏற்றவாறு அதிகப்படவில்லை. 2.நீர்ப்பாசனத்துக்குட்பட்ட நிலப்பரப்பு 10 சதவீதம் ஏறியிருக்கிறது. இது பெரும்பாலும் புதிய கால்வாய்கள் வெட்டியதின் பயனாகும். 3. பருத்தி விளைவு 1920 க்குப் பின் சற்றுக் குறைந்ததனால் தரிசு நிலப் பரப்புச் சிறிது அதிகப்பட்டிருக்கிறது.
பயிர்வகைகளின் போக்கில் கீழ்க்கண்டவற்றைக் காணலாம்: 1.1940 க்கும் 1950க்கு மிடையே பருத்தி உற்பத்தியாகும் நிலப்பரப்புக் குறையத் தொடங்கிய தால், உணவுப்பொருள்கள் பயிராகும் நிலப்பரப்பில் சிறிது பெருக்கம் உண்டாயிற்று.2. போர் நடந்த 1914-18, 1939-45 ஆண்டுகளில் பருத்தி விளைவு குறைந்து, போர் முடிந்தபிறகு படிப்படியாக ஏறி வந்திருக்கிறது. 3. எண்ணெய் வித்துக்கள், சிறப்பாக வேர்க்கடலைப் பயிர் நிலம் 40 இலட்சம் ஏக்கர் அதிகப் பட்டுள்ளது. 4. பாகிஸ்தான் பிரிந்தபின் சணல் பயிர் நிலங்களின் பரப்புப்பத்து இலட்சம் ஏக்கர் அதிகமாகி உள்ளது. 5. கரும்பு பயிரிடும் நிலமும் சென்ற இருபதாண்டுகளில் பத்து இலட்சம் ஏக்கருக்கு மேல் அதிரிகத்துள்ளன.
நிலங்கள் சிறிய அளவினவாக இருந்தபோதிலும், பயிர்களினளவு விலை மாற்றத்தால் வேறுபடுவதை இதிலிருந்து அறியலாம். மக்கள் தொகையீல் பெருக் கம் ஏற்பட்டிருந்தும், சென்ற 40 ஆண்டுகளாகக் கரம்பு நிலங்களை அவ்வளவாகச் சாகுபடி செய்ய வில்லை. கரம்பு நிலத்தைச் சாகுபடி செய்வதற்குப் போதுமான பொருள் வசதிகள் உழவர்களுக்குக் கிடையாமையே இதற்குக் காரணம்.
முக்கியச் சாகுபடிப் பயிர்கள் : நெல் விளையும் நிலப் பரப்பு 7 கோடி ஏக்கர். இதில் கங்கைப் பள்ளத்தாக் கில் 2 கோடி ஏக்கர் உள்ளன; கீழ்க்கடற்கரைத் தாழ் நிலங்களிலும், மலையாளக் கொங்கணப் பகுதிகளிலும் சுமார் 10 கோடி ஏக்கர் உள்ளன. வங்காளம், பீகார், ஓரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சென்னை ஆகிய பகுதி களில் அரிசிதான் முக்கிய உணவுப் பொருள். ஆண்டின் மொத்த உற்பத்தி 260 இலட்சம் டன். தரத்திலும் விளைவிலும் வேறுபடும் நூற்றுக்கணக்கான நெல் வகைகள் உள்ளன. நடவு நடும் பயிர்களே அதிக விளைவைத்தரும். போதுமான அளவு மழை பெய்வ தால் வங்காளம், வடகிழக்கு இந்தியா இவற்றில் பயிர் களுக்கு நீர்ப்பாசனம் மிகக் குறைவு. ஆனால் சென்னையில் நெல் பயிராகும் 12 கோடி ஏக்கரில் நீர்ப்பாசனத்தால் சாகுபடியாவது 8() இலட்சம் ஏக்கர். இங்கு விளைவும் அதிகம். இந்தியாவில் ஓர் ஏக்கருக்குச் சராசரி 1,500
பவுண்டு நெல் தான் விளைகிறது. ஆனால் நவீன உழவு முறைகளில் ஓர் ஏக்கரில் இதைப்போல் ஐந்து மடங் குக்கு மேலாகவும் சென்னை இராச்சியத்திலேயே- நெல் விளைவித்திருக்கின்றனர்.
32 கோடி ஏக்கரில் பயிராகும் கோதுமையில் விளைவு ஆண்டில் 90 இலட்சம் டன். கோதுமை முக் கியமாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிர தேசங்களில் பயிராகிறது. நீர்ப்பாசன வசதியில்லாமை யால் மத்தியப் பிரதேசத்தில் குறைந்த விளைவே கிடைக்கிறது. முன்னர் இந்தியாவிலிருந்து ஆண்டில் எறக்குறைய 10 இலட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மக்கள் பெருக்கத்தால் கோதுமை நாட்டிலேயே செலவாகிவிடு கிறது.
6.2 கோடி ஏக்கர் புன்செய்ப் பயிர்வகைகளில் சோளம் 3.5 கோடி ஏக்கரிலும், கம்பு 16 கோடி ஏக்கரி சோளம் மழைக் லும் முக்கியமாகப் பயிராகின்றன. காலத்தில் விளையும் புன்செய்ப் பயிர், சோளம் மக்களுக் குப் பயன்படுவதோடு சோளத்தட்டு கால்நடைகளுக்கு ஒரு முக்கிய உணவாகிறது. அரிசியினும் இத்தானியங் களில் உணவுச் சத்துப் பொருள்கள் அதிகம் உள்ளன. துவரை, கடலை போன்ற பருப்பு வகைகள் சுமார் 5 கோடி ஏக்கரில் பயிராகின்றன. இந்திய விவசாயத் தில் இவை மூவகையிற் பயன்படுகின்றன. முதன்மை யாக இப் பயிர்கள் நிலத்தின் வளத்தைக் காக்க உதவு கின்றன. மரக் கறி உணவுகளையே உண்டு வாழும் மக்களுக்கு உணவுச் சத்துக்களில் இன்றியமையாதன வாகிய புரோட்டீன்கள் இவற்றில் இருந்துதான் மிகுதீயாகக் கிடைக்கும். மாடு, குதிரைகளுக்கும் இவை சிறந்த உணவாகின்றன. கம்பு, சோளம் முதலியவற் றோடும் பருத்தியோடும் சேர்த்து இவைகளைப் பயிராக்கு வது வழக்கம். அப்படிச் செய்யும்போது சோளம். கம்பு முதலியவற்றை முதலிலும், பருத்தியைக் கடைசியி லும், பருப்பு வகைகளை இடையிலும் அறுவடை செய்வர்.
வியாபாரப்பயிர் வகைகளில், எண்ணெய் வித்துக்கள் பயிராகும் நிலத்தின் பரப்பு மிகப் பெரியது (2 கோடி ஏக்கர்). இவற்றுள் முக்கியமானது வேர்க்கடலை சென்ற 30 ஆண்டுகளாக இப் பயிர் பல ஜில்லாக்களுக்கு குப் பரவி யிருக்கிறது. வேர்க்கடலையோடு அதன் எண்ணெயும் பிண்ணாக்கும் மிகுதியாக வெளி நாடு களுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. 1939 முதல் வனஸ்பதித் தொழிற்சாலைகள் பல ஏற்பட்டபடியால் உற்பத்தியாகும் வேர்க்கடலை முழுவதும் நாட்டிலேயே செலவாகின்றது. தீபகற்பத்தின் வறண்ட பகுதிகளில் வேர்க்கடலை நன்றாகப் பயிராகிறது. வளம் குறைவா பயிராவது யுள்ள நிலங்களிலும் இதன் சிறப்பாகும். எள்ளும் கடுகும் வட இந்தியாவில் மிகவும் பயன்படுகின்றன. எண்ணெய் மக்களுக்கும், பிண்ணாக்கு மாடுகளுக்கும் உணவுப் பொருளாக உதவுகின்றன. ஆளி விதை பெரும்பான்மை உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் மற்றப் பயிர் களோடு சேர்ந்து பயிராகிறது. ஆளி விதையில் அரைப் பகுதி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி யாகிறது. மணல்
இந்தியாவில் விளையும் வியாபாரப் பயிர்களில் பருத்தி மிகவும் முக்கியமானது. இது பயிராகும் நிலப்பரப்பு 11 கோடி ஏக்கர். பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் 2:7 கோடி ஏக்கரில் 65 இலட்சம் பேல் உற்பத்தியாயின. இவற்றில் 25 இலட்சம் பேல் இந்திய எந்திரசாலைகளில் செலவாயின.35 இலட்சம் பேல் வெளி நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தி விளைவிற்கு<noinclude></noinclude>
n1jgmb9dfyf7aa31noxfg9qr3frmu79
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/768
250
445907
1433780
1418287
2022-07-21T17:12:39Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|703|இந்தியா}}</b></noinclude>முதன்மையானது தக்கணம், அதாவது பேரார், கான் தேசம், மத்திய இந்தியா உள்ளடங்கியது. இவ்விடங் களில் நீர்ப்பாசனமின்றியே பயிராவது பெரும்பாலும் குறுகிய இழைப்பருத்தி வகைகளே. கத்தியவார், குஜ ராத், உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் விளையும் பருத்திவகைகளில் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப் பட்ட நீண்ட இழை உடையன பல உண்டு. இத் தகைய கம்போடியாப் பருத்தி கோயம்புத்தூர் மாவட் டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் பயி ராகிறது.
சணல் இந்தியாவில் பயிராகும் நார்ப் பயிர்களில் முதன்மையானது. சணல் விளையும் நிலங்களிற் பெரும் பகுதி பாகிஸ்தானிற் சேர்ந்துவிட்டது. இந்தியன் யூனியனில் சணல் 15 இலட்சம் ஏக்கருக்கும் குறை வாகவே பயிரிடப்படுகிறது. இப்போது இது பயி ராகும் நிலத்தின் பரப்பு அதிகரித்து வருகிறது.
கரும்பு 40 இலட்சம் ஏக்கரில் பயிராகிறது. இதில் அரைப்பகுதி கங்கைப் பள்ளத்தாக்கில் இருக்கிறது. வெளியிலிருந்து வந்துகொண்டிருந்த வெள்ளைச் சர்க் கரைமீது விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டணத்தை உயர்த்திவிட்டபடியால் சென்ற 20 ஆண்டுகளாகக் கரும்பு முன்னிலும் இரண்டு மடங்கு அதிகமாகப் பயிர் செய்யப்படுகிறது. 150 கரும்பாலைகள் நிறுவப்பட்டுள் ளன. இவற்றில் பெரும்பாலானவை உத்தரப் பிரதேசத் திலும் பீகாரிலும் உள்ளன. இவற்றிலிருந்து 10 இலட் சம் டன் வெள்ளைச் சர்க்கரை கிடைக்கின்றது. ஆகை யால் ஜாவாவிலிருந்து இவ்வளவு சர்க்கரை 1933க்கு முன் இறக்குமதியாய் வந்தது இப்போது நின்றுவிட்டது.
காப்பி, தேயிலை முதலியன பயிராகும் தோட்டங்கள் 12 இலட்சம் ஏக்கர் பரப்புள்ளவை. இவற்றில் பாதிக்கு மேற்பட்ட பகுதி தேயிலைத் தோட்டங்கள் ; இவை பெரும்பாலும் அஸ்ஸாமில் உள்ளன. மேற்கு மலைத் தொடர்களில் உள்ள தென்னிந்திய மலைச் சரிவுகளிலும் தேயிலையோடு காப்பி, ரப்பர், ஏலக்காய் முதலியவையும் பயிராகின்றன. எனினும் அஸ்ஸாமில் உள்ளவற்றை விடத் தென்னிந்தியாவில் உள்ள தோட்டங்கள் சிறி யவை. தென் இந்தியாவில் உள்ள தோட்டங்களில் பெரும்பகுதி இந்தியருக்குச் சொந்தமாகவும், இந்தியரின் அதிகாரத்திலும் உள்ளவை. இத் தோட்டங்கள் எல் லாம் சென்ற நூற்றாண்டுகளில் ஏற்பட்டவையே என் பது கருதற்பாலது.
புகையிலை இந் நாட்டில் பல இடங்களில் விளைகிறது. உயர்ந்த ரகமான வர்ஜீனியா புகையிலை குண்டூரில் 3 இலட்சம் ஏக்கருக்கு மேல் பயிராகிறது. பயிராகும் புகையிலை ஏராளமாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி யாகின்றது. பீ.எம்.தி.
நீர்ப்பாசனம்
பழங்காலத்திலிருந்தே இந்தியாவில் நீர்ப்பாசன முறையைக் கையாண்டு வந்துள்ளனர். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நீர்ப்பாசன முறையைக் காண லாம். இதற்குக் காரணம் ஆங்காங்குப் பெய்யும் மழை நிலையாகப் பெய்யாததேயாகும். சிந்து, ராஜபுதனம், பஞ்சாபின் தென் மேற்குப் பகுதி ஆகிய இடங்களில் மழை மிகச் சொற்பம். தக்கண பீடபூமி ஐக்கிய, மத்திய மாகாணங்களின் மேற்குப் பகுதிகள் ஆகிய இடங்களில் மழை ஓராண்டுபோல் மற்றோராண்டும் பெய்யும் என்று சொல்வதற்கில்லை. ஆகவே இவ் விடங்களில் பயிர்த் தொழில் மிகக் கேவலமான நிலைமையில் இருத்தலைக் காண்கிறோம். வங்காளம், அஸ்ஸாம், மேற்குக் கரைப் பிரதேசம் என்னும் இடங்
களில்தான் ஆண்டுதோறும் 50 அங்குலங்களுக்கு மேல் மழை பெய்கிறது. இங்கு நீர்ப்பாசன ஏற்பாடின்றியே வேளாண்மை செய்தல் இயலும். நாட்டின் பல பாகங் களிலும் நடைபெறும் நீர்ப்பாசன நிலங்களின் பரப்பு அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணையில் காட்டப் பட்டுள்ளது.
நீர்ப்பாசனத்துக்குத் தண்ணீர் மூன்று வகைகளில் கிடைக்கிறது: 1. ஆறுகளிலிருந்து கால்வாய்களின் மூலமாகக் கொள்ளுதல்,2.ஆற்று வெள்ளத்தையும் மழை நீரையும் அணை கட்டி ஏரிகளில் தேக்கி வைத் தல், 3. கிணறுகள் வெட்டி நீர் சுரக்கும்படி செய்தல்.
வெள்ளப் பெருக்கோடும் கால்வாய்கள், எப்போதும் நீர் வற்றாத கால்வாய்கள் என இந்தியாவில் இருவகைக் கால்வாய்கள் உள்ளன. வெள்ளப் பெருக்குள்ள காலங் களில் ஆறுகளின் கரைகளை மீறி வழிந்து செல்லும் நீரைப் பயன்படுத்த வெட்டியுள்ள கால்வாய்கள் வெள்ளக் கால்வாய்களாகும். கால்வாயின் அடி மட் டத்திற்கும் தாழ்வாக ஆற்றின் நீர் மட்டம் குறையும் வரையில் இவ் வெள்ளக் கால்வாய்களில் நீர் செல்லும். மே மாதம் முதல் செப்டெம்பர்மா தம் வரை சிந்து,பஞ் சாப் நாடுகளில் சிந்து நதியில் வெள்ளம் கரை புரண்டு சென்று இவ்வகைக் கால்வாய்களிற் பாயும். இத் தகைய கால்வாய்கள் இம் மாகாணங்களிலே தான் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆனால் நீர்க்குறை மிகும் வேனிற் காலங்களில் இக் கால்வாய்கள் வறண்டு விடும். ஆண்டுதோறும் தவறாது வெள்ளப் பெருக் குற்றாலொழிய இக் கால்வாய்கள் நீரற்று விடுமாதலின், இவற்றையே நீர்ப்பாசனத்துக்கு நிலையாக நம்புவதற் கில்லை.
ளன. என்றும் நீர் வற்றாமல் செல்லும் கால்வாய்களின் மொத்த நீளம் ஏறக்குறைய 75,000 மைல்கள் உள் இவற்றின் மூலம் ஆண்டு முழுவதும் நீரோடும் பொருட்டு, ஆற்று நீர் வேண்டிய அளவுக்குத் தேங்கு மாறு அவ்வாறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்பட் டுள்ளன.பஞ்சாபில் உள்ள முக்கால்வாய், கங்கைநதிக் கால்வாய், உத்தரப்பிரதேசக் கால்வாய், சிந்துவிலுள்ள சுக்குர் அணைத்திட்டம் ஆகியவை எப்பொழுதும் நீர் வற்றாக் கால்வாய்களே. கிருஷ்ணா, கோதாவரி, காவேரி ஆகிய இவற்றின் டெல்ட்டாத் திட்டங்களும் இவ் வகைப்பட்டவையே. ஆனால் ஆற்றின் இடையே யுள்ள டெல்ட்டா நிலங்களுக்கே கிளைநதிகளின் மூல மாக நீர் பாயும்; ஆற்றினின்றும் நீங்கியுள்ள நிலங் களுக்கு எட்டாது. தென் இந்தியாவின் மற்றப் பாகங் களில் ஆறுகள் ஆழமான பள்ளத்தாக்குக்களினூடே செல்லுகின்றன. பெரிய ஆறுகளின் குறுக்கே அணை கள் கட்டி, அவற்றின் நீரைப் பெரிய தேக்கங்களில் சேர்த்து வைத்தால்தான் அந்நீரை வாய்க்கால்களின் மூலம் ஆண்டுமுழுவதும் கொண்டு சென்று பயன் படுத்த முடியும். ஆயினும் இத்தகைய பெரிய அணை களைக் கட்டவும், கால்வாய்களை வெட்டவும் ஏராள மான பணம் செலவாகும். அரசாங்கமே பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும். சில ஆண்டு கட்கு முன்னர் ஒரு மாகாணத்துக்குள்ளேயே அடங்கி யுள்ள அணைகளும் கால்வாய்களும் மட்டும் அம்மாகாண அரசாங்கத்தால் நிருமாணிக்கப்பட்டு வந்தன. அதற்கு வேண்டிய செலவு முழுவதையும் அம்மாகாணமே ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது இராச். சியங்கள் ஒன்றுசேர்ந்து பலருக்கும் பொதுவாகப் பயன்படுமாறு பல பெரிய திட்டங்கள் ஏற்பாடாகி வரு கின்றன. உதாரணமாக, ஐதராபாத்தும் சென்னையும் சேர்ந்து துங்கபத்திரைத் திட்டத்தை வகுத்துள்ளன.<noinclude></noinclude>
c8ek6vwn6ttjaclq76i3xm7gahq46i5
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/770
250
445909
1433781
1418288
2022-07-21T17:14:18Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|705|இந்தியா}}</b></noinclude>பீகாரும் நேபாளமும் சேர்ந்து கோசித் திட்டத் தையும், உத்தரப்பிரதேசமும்,பீகாரும், ரீவாவும் சேர்ந்து சோன் பள்ளத்தாக்குத் திட்டத்தையும் மேற்கொண் டுள்ளன.
மேற்கூறிய நீர்ப்பாசனத் திட்டங்களால் வேறு நன்மைகளும் உண்டு. கால்வாய்களின் மூலம் நீர் செல் வதற்குமுன் அதை டர்பைன்கள் வழியாகச் செலுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றனர். மீன் பண்ணைகளையும் பலவகை நீர்விளையாட்டு வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு இவை அனுகூலமாக உள்ளன. கால் வாய்களின் மூலம் படகுகள் செல்லுகின்றன.
கிணறுகள்: கிணற்று நீரை மேலேகொண்டு வரு வதற்கு உடலுழைப்பு அல்லது எந்திர உதவி அவசிய மாகிறது. இக்கிணற்று நீர்ப்பாசன முறையைத்தான் இந்திய ஏழைக்குடியானவன் வெகு காலமாகக் கையாண்டு வந்திருக்கிறான். இதற்குச் செலவு அதிகம் இல்லை. அரசாங்க உதவியையும் குடியானவன் எதிர் பார்க்காமலே கிணற்றை எளிதில் வெட்டிக்கொள்ள முடியும். வட இந்தியாவில் உள்ள வண்டல்மண் சம வெளிகள் கிணற்றுப் பாசனத்துக்கு மிகவும் ஏற்றவை. ஜீவநதிகள், மழை மிகுதி, நீர் ஊறாத களிமண் படைகள் ஆகியவை இடங்களில் தோண்டப்படும் கிணறுகளில் நீர் எளிதிற் குறைவதில்லை. ஆனால் சிறிது தோண்டிய உடனே,ஊற்றுப்பெருக்குண்டாகும் கிணறு கள் சிறிது காலத்தில் தூர்ந்துவிடும். இந்தியா முழுவ திலும் கிணற்று நீர்ப்பாசனத்தால் பயிரிடப்படும் நிலங்களில் பாதிக்குமேல் உத்தரப்பிரதேசத்தில் உள் ளன. மழை இல்லாக் காலங்களில் இக்கிணறுகளின் தொகை அதிகரிக்கும். தென் இந்தியாவில் கிணறுகளை மிக ஆழமாகத் தோண்டிய பின்னரே பல இடங்களில் ஊற்றுப்பெருக்குண்டாகும். சிலவிடங்களில் பாறைகளை வெடிமருந்து கொண்டு உடைத்தும் கிணறுகளைத் தோண்டுகின்றனர். கிணறுகள் பெரும்பாலும் உறுதி யாகவும் நிலையாகவும் கட்டுப்பட்டுள்ளன. கூர்ஜரத் திலும், சென்னைக் கடற்கரைப் பிரதேசங்களிலும் வண்டல் நிலங்களில் கிணறுகள் அதிகமாக வெட்டப் பட்டுள்ளன. உள்ள
குழாய்க் கிணறுகள் சென்ற சில ஆண்டுகளாக ஏற் பட்டுள்ளன. பெரும்பாலும் உத்தரப் பிரதேசத்தில் அரசாங்க உதவி பெற்றுப் பலர் இக்குழாய்க் கிணறு களை அமைத்து வருகின்றனர். 1950-ல் உத்தரப் பிர தேசத்தில் 7,000 குழாய்க்கிணறுகள் மூலம் சாகுபடி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு கிணற்றின் நீரைக் கொண்டும் 500 ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கங்கைச் சமவெளியில் புதிதாக அமைத்த இக்குழாய்க் கிணற்று நீரைக்கொண்டு சுமார் 20 இலட் சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்கிறார்கள்.
ஏரிகள்: பெரியாறு போன்ற சில பெரிய நீர்த் தேக்கங்கள் ஏற்பட்டிருப்பினும் ஏரிகளினால் சாகுபடி யாகும் நிலத்தின் வெரும்பாகம் பழைய ஏரிகளையே ஆதாரமாய்க் கொண்டுள்ளது. இவற்றையும் அரசாங் கமே கவனித்து வருகின்றது. சாதாரணமாக மழை காலத்தில் அதிகமாகப் புரண்டோடும் நீரை ஏரிகளில் தேக்கி, அதைக் கோடை காலத்தில் பயன்படுத்துகின் றனர். மழை பெய்யாமற் போமாயின், ஏரிகளிலும் தண்ணீர் இராது. தக்கணக் கரிசல்மண் பிரதேசத்திற் கும் கிழக்குக் கடற்கரைச் சமவெளிக்கும் இடையே கருங்கற்பாறைகளும் மணற்பாறைகளும் அமைந்துள்ள பாகங்களில் ஏரிப் பாசனம் நடைபெறுகிறது. இங்கு - நிலம் மேடு பள்ளமாக இருப்பதனால் பள்ளங்களின் குறுக்கே அணைகளை அமைத்து மழை நீரை எளிதில்
தேக்கலாம். செங்கற்பட்டு, சித்தூர்,வட ஆர்க்காடு சேலம் மாவட்டங்கள், மைசூர், ஐதராபாத் ஆகிய இடங்களில் இவ்வகை ஏரிகள் அநேகம் உள்ளன. மேலும் ஆறுகளிலிருந்தும் ஓடைகளிலிருந்தும் வாய்க்கால் மூலம் நீரைப் பல வகைச் சாத்னங்களைக் கொண்டு இறைத்துப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இவ்விதச் சாகுபடி சிறிய அளவிலேயே நடை பெறுகிறது.
இந்தியாவில் நீர்ப்பாசனத்துக்கான வசதிகள் ஏராள மாக உள்ளன. ஆண்டுதோறும் இந்தியாவின் ஆறுகள் மூலமாகச் செல்லும் நீரின் அளவு ஒரு செகண்டுக்கு 23,00,000 க. அடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அதில் 6 சதவிகிதம் அதாவது 1,33,000 கன அடி அளவுள்ள தண்ணீரையே நாம் இப்போது கால் வாய்கள் மூலம் விவசாயத்திற்குப் பயன்படுத்துகிறோம். எஞ்சியுள்ள 94 சதவிகிதத்தில் பெரும்பாகத்தையும் பயன்படுத்திக்கொள்ள வசதிகள் உள்ளன. இதைத் தவிரத் தரையில் ஊறியுள்ள நீரும் நிறைய உண்டு. அதிலிருந்து இப்போது பாகத்தையே கிணறுகள் மூலம் பயன்படுத்துகிறோம். பீ. எம். தி.
தாதுப்பொருள்கள்
பல இந்தியாவில் பயனுள்ள தாதுப்பொருள்கள் போதுமான அளவு கிடைத்தபோதிலும் சில முக்கிய மான தாதுப்பொருள்கள் அகப்படுவதில்லை. இன்னும் விரிவான புவியியல் ஆராய்ச்சிகளால் அவைகளும் கிடைத்தாலும் கிடைக்கும். இந்தியாவில் கிடைக்கும் முக்கியமான தாதுப்பொருள்கள் இரும்பு, மாங்கனீஸ், குரோமியம், மக்னீசியம், அலுமினியம், டைட்டேனி யம். நிலக்கரி, மண்ணெண்ணெய், மோனசைட்டு, சுண்ணாம்புக்கல், டாலமைட்டு, இயற்கையிற் கிடைக் கும் மெருகூட்டிகள், கண்ணாடி செய்வதற்கான பொருள்கள், சாயங்கள் செய்வதற்கான பொருள்கள் ஆகியவை. எல்லா நாடுகளுக்கும் அப்பிரகமும், மாங் கனீஸும் இல்மனைட்டும் இந்தியாவிலிருந்தே அநேக மாக ஏற்றுமதியாகின்றன. இந்தியாவில் உயர்ந்த ரக இரும்புத் தாதுக்கள் ஏராளமாகக் காணப்படுகின் றன. ஆனால் மண்ணெண்ணெய், வெள்ளி, காரீயம், நாகம், நிக்கல், கோபால்ட்டு, வெள்ளீயம், டங்ஸ்டன் ஆகியவை குறைவு.
நிலக்கரி: பலவிதமான வேலைகளுக்கும் பயன்படக் கூடிய நிலக்கரிப் புலங்கள், அஸ்ஸாமின் கீழ்ப்பாகத் திலும், வங்காளத்திலும், பீகார், மத்தியப்பிரதேசம், ஐதராபாத் ஆகிய பிரதேசங்களிலும் நெடுந்தூரம் பர விக்கிடக்கின்றன. இவைகளில் கிடைக்கக்கூடிய, கோண்டுவானா காலத்தில் உண்டான நிலக்கரி 1.000 அடி ஆழம்வரை யிருப்பதாகவும், 6.000 கோடி டன் நிறையுள்ளதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் மூன்றிலொரு பகுதி 4 அடிவரை ஆழமுள்ளதா யிருக் கிறது. அதுவே வெட்டியெடுக்கத் தகுந்தது. அதிலும் 150 கோடி டன் கரியே உலோக வேலைகளுக்கேற்றது. அத்தகைய கரியில் பெரும்பகுதி எடுத்தாய்விட்டது. மூன்றாம் புவியுகத்தில் உண்டான நிலக்கரி அஸ்ஸா மில் காணப்படும் 500 கோடி டன் மட்டுமே கோதாவரி, மகாநதி பள்ளத்தாக்குக்களிலுள்ள நிலக் கரிப் புலங்களைச் சரிவர ஆராய்ந்தால் அதிகமான நிலக்கரி - கண்டுபிடிக்கப்படலாம். ஆண்டுதோறும் வெட்டி எடுக்கப்பெறும் நிலக்கரியின் நிறை 260 முதல் 300 இலட்சம் டன் வரையாகும்.
லிக்னைட்டு : மூன்றாம் யுகத்தில் உண்டான லிக் னைட்டு என்னும் முற்றாத பழுப்பு நிற நிலக்கரிப் புலங்<noinclude></noinclude>
mc5apt67eon4fmlc3yo5g6cplt7c3d0
அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf
252
452394
1433782
2022-07-21T19:31:20Z
Info-farmer
232
""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=அறிவியல் களஞ்சியம் 14
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=அறிவியல்
|Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம்
|Address=தஞ்சாவூர்
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=969
|File size=
|Category=
|Progress=C
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
a941win66icv23rkg920572imf7ckk8
1433783
1433782
2022-07-21T19:32:23Z
Info-farmer
232
added [[Category:கலைக்களஞ்சிய அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=அறிவியல் களஞ்சியம் 14
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=அறிவியல்
|Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம்
|Address=தஞ்சாவூர்
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=969
|File size=
|Category=
|Progress=C
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:கலைக்களஞ்சிய அட்டவணைகள்]]
2bq6j7jlk63vgw9pq5az35cf4wrw26h