விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.39.0-wmf.21
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Gadget
Gadget talk
Gadget definition
Gadget definition talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1433521
1431284
2022-07-19T12:30:57Z
MediaWiki message delivery
2124
/* CIS-A2K Newsletter June 2022 */ புதிய பகுதி
wikitext
text/x-wiki
__NEWSECTIONLINK__
'''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
முந்திய உரையாடல்கள்
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]]
|}
== Universal Code of Conduct (UCoC) Enforcement Guidelines & Ratification Vote ==
'''In brief:''' the [[:m:Universal Code of Conduct/Enforcement guidelines|revised Enforcement Guidelines]] have been published. Voting to ratify the guidelines will happen from [[:m:Universal Code of Conduct/Enforcement guidelines/Voting|7 March to 21 March 2022]]. Community members can participate in the discussion with the UCoC project team and drafting committee members on 25 February (12:00 UTC) and 4 March (15:00 UTC). Please [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Conversations|sign-up]].
'''Details:'''
The [[:m:Universal Code of Conduct]] (UCoC) provides a baseline of acceptable behavior for the entire Wikimedia movement. The UCoC and the Enforcement Guidelines were written by [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Drafting committee|volunteer-staff drafting committees]] following community consultations. The revised guidelines were published 24 January 2022.
'''What’s next?'''
'''#1 Community Conversations'''
To help to understand the guidelines, the [[:m:Special:MyLanguage/Movement Strategy and Governance|Movement Strategy and Governance]] (MSG) team will host conversations with the UCoC project team and drafting committee members on 25 February (12:00 UTC) and 4 March (15:00 UTC). Please [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Conversations|sign-up]].
Comments about the guidelines can be shared [[:m:Talk:Universal Code of Conduct/Enforcement guidelines|on the Enforcement Guidelines talk page]]. You can comment in any language.
'''#2 Ratification Voting'''
The Wikimedia Foundation Board of Trustees released a [[:m:Special:MyLanguage/Wikimedia Foundation Board noticeboard/January 2022 - Board of Trustees on Community ratification of enforcement guidelines of UCoC|statement on the ratification process]] where eligible voters can support or oppose the adoption of the enforcement guidelines through vote. Wikimedians are invited to [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information/Volunteer|translate and share important information]].
A [[:m:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voting|SecurePoll vote]] is scheduled from 7 March to 21 March 2022.
[[:m:Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information#Voting%20eligibility|Eligible voters]] are invited to answer a poll question and share comments. Voters will be asked if they support the enforcement of the UCoC based on the proposed guidelines.
Thank you. [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 15:50, 22 பெப்ரவரி 2022 (UTC)
== Coming soon ==
<div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr">
=== Several improvements around templates ===
Hello, from March 9, several improvements around templates will become available on your wiki:
* Fundamental improvements of the [[Mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|VisualEditor template dialog]] ([[m:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|1]], [[m:WMDE Technical Wishes/Removing a template from a page using the VisualEditor|2]]),
* Improvements to make it easier to put a template on a page ([[m:WMDE Technical Wishes/Finding and inserting templates|3]]) (for the template dialogs in [[Mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|VisualEditor]], [[Mw:Special:MyLanguage/Extension:WikiEditor#/media/File:VectorEditorBasic-en.png|2010 Wikitext]] and [[Mw:Special:MyLanguage/2017 wikitext editor|New Wikitext Mode]]),
* and improvements in the syntax highlighting extension [[Mw:Special:MyLanguage/Extension:CodeMirror|CodeMirror]] ([[m:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting|4]], [[m:WMDE Technical Wishes/Bracket Matching|5]]) (which is available on wikis with writing direction left-to-right).
All these changes are part of the “[[m:WMDE Technical Wishes/Templates|Templates]]” project by [[m:WMDE Technical Wishes|WMDE Technical Wishes]]. We hope they will help you in your work, and we would love to hear your feedback on the talk pages of these projects. </div> - [[m:User:Johanna Strodt (WMDE)|Johanna Strodt (WMDE)]] 12:39, 28 பெப்ரவரி 2022 (UTC)
<!-- Message sent by User:Johanna Strodt (WMDE)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=WMDE_Technical_Wishes/Technical_Wishes_News_list_all_village_pumps&oldid=22907463 -->
== <section begin="announcement-header" />The Call for Feedback: Board of Trustees elections is now closed <section end="announcement-header" /> ==
<section begin="announcement-content" />:''[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed|You can find this message translated into additional languages on Meta-wiki.]]''
:''<div class="plainlinks">[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Call for Feedback is now closed}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>''
The [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections|Call for Feedback: Board of Trustees elections]] is now closed. This Call ran from 10 January and closed on 16 February 2022. The Call focused on [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Discuss Key Questions#Questions|three key questions]] and received broad discussion [[m:Talk:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Discuss Key Questions|on Meta-wiki]], during meetings with affiliates, and in various community conversations. The community and affiliates provided many proposals and discussion points. The [[m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Board of Trustees elections/Reports|reports]] are on Meta-wiki.
This information will be shared with the Board of Trustees and Elections Committee so they can make informed decisions about the upcoming Board of Trustees election. The Board of Trustees will then follow with an announcement after they have discussed the information.
Thank you to everyone who participated in the Call for Feedback to help improve Board election processes.
Thank you,
Movement Strategy and Governance<br /><section end="announcement-content" />
[[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 08:25, 5 மார்ச் 2022 (UTC)
== UCoC Enforcement Guidelines Ratification Vote Begins (7 - 21 March 2022) ==
The ratification of the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct|Universal Code of Conduct]] (UCoC) [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines|enforcement guidelines]] has started. Every eligible community member can vote.
For instructions on voting using SecurePoll and Voting eligibility, [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter_information|please read this]]. The last date to vote is 21 March 2022.
'''Vote here''' - https://meta.wikimedia.org/wiki/Special:SecurePoll/vote/391
Thank you, [[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 17:17, 7 மார்ச் 2022 (UTC)
== CIS-A2K Newsletter February 2022 ==
[[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]]
Dear Wikimedians,
Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about February 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, ongoing events and upcoming events.
;Conducted events
* [[:m:CIS-A2K/Events/Launching of WikiProject Rivers with Tarun Bharat Sangh|Wikimedia session with WikiProject Rivers team]]
* [[:m:Indic Wikisource Community/Online meetup 19 February 2022|Indic Wikisource online meetup]]
* [[:m:International Mother Language Day 2022 edit-a-thon]]
* [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]]
; Ongoing events
* [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|Indic Wikisource Proofreadthon March 2022]] - You can still participate in this event which will run till tomorrow.
;Upcoming Events
* [[:m:International Women's Month 2022 edit-a-thon|International Women's Month 2022 edit-a-thon]] - The event is 19-20 March and you can add your name for the participation.
* [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Pune Nadi Darshan 2022]] - The event is going to start by tomorrow.
* Annual proposal - CIS-A2K is currently working to prepare our next annual plan for the period 1 July 2022 – 30 June 2023
Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/February 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 08:58, 14 March 2022 (UTC)
<small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small>
<!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=22433459 -->
== Wiki Loves Folklore 2022 ends tomorrow ==
[[File:Wiki Loves Folklore Logo.svg|right|frameless|180px]]
International photographic contest [[:c:Commons:Wiki Loves Folklore 2022| Wiki Loves Folklore 2022]] ends on 15th March 2022 23:59:59 UTC. This is the last chance of the year to upload images about local folk culture, festival, cuisine, costume, folklore etc on Wikimedia Commons. Watch out our social media handles for regular updates and declaration of Winners.
([https://www.facebook.com/WikiLovesFolklore/ Facebook] , [https://twitter.com/WikiFolklore Twitter ] , [https://www.instagram.com/wikilovesfolklore/ Instagram])
The writing competition Feminism and Folklore will run till 31st of March 2022 23:59:59 UTC. Write about your local folk tradition, women, folk festivals, folk dances, folk music, folk activities, folk games, folk cuisine, folk wear, folklore, and tradition, including ballads, folktales, fairy tales, legends, traditional song and dance, folk plays, games, seasonal events, calendar customs, folk arts, folk religion, mythology etc. on your local Wikipedia. Check if your [[:m:Feminism and Folklore 2022/Project Page|local Wikipedia is participating]]
A special competition called '''Wiki Loves Falles''' is organised in Spain and the world during 15th March 2022 till 15th April 2022 to document local folk culture and [[:en:Falles|Falles]] in Valencia, Spain. Learn more about it on [[:ca:Viquiprojecte:Falles 2022|Catalan Wikipedia project page]].
We look forward for your immense co-operation.
Thanks
Wiki Loves Folklore international Team
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:41, 14 மார்ச் 2022 (UTC)
<!-- Message sent by User:Rockpeterson@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=22754428 -->
== Pune Nadi Darshan 2022: A campaign cum photography contest ==
Dear Wikimedians,
Greetings for the Holi festival! CIS-A2K is glad to announce a campaign cum photography contest, Pune Nadi Darshan 2022, organised jointly by Rotary Water Olympiad and CIS-A2K on the occasion of ‘World Water Week’. This is a pilot campaign to document the rivers in the Pune district on Wikimedia Commons. The campaign period is from 16 March to 16 April 2022.
Under this campaign, participants are expected to click and upload the photos of rivers in the Pune district on the following topics -
* Beauty of rivers in Pune district
* Flora & fauna of rivers in Pune district
* Religious & cultural places around rivers in Pune district
* Human activities at rivers in Pune district
* Constructions on rivers in Pune district
* River Pollution in Pune district
Please visit the [[:c:commons:Pune Nadi Darshan 2022|event page]] for more details. We welcome your participation in this campaign. Thank you [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:21, 15 மார்ச் 2022 (UTC)
<small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small>
<!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=22433459 -->
== Invitation to join the first Wikisource Triage meeting on 21st March 2022 ==
Hello everyone,
[[User:SWilson (WMF)|Sam Wilson]] and [[User:SGill (WMF)|I]] are excited to share that we will be hosting regular [[:meta:Wikisource Triage meetings|Wikisource Triage meetings]], starting from 21st March 2022.
These meetings aim to foster the growth of a technical community of Wikisource developers and contributors. The meetings will be primarily focused on identifying, prioritizing and estimating tasks on the All-and-every-Wikisource and ProofreadPage workboards (among others) on Phabricator and eventually reduce the backlog of technical tasks and bugs related to Wikisource by making incremental improvements to Wikisource infrastructure and coordinating these changes with the Wikisource communities.
While these meetings are technology focused, non-technical Wikisource contributors are also invited to join and share any technical challenges that they are facing and we will help them to create phabricator tickets. Newbie developers are also more than welcome!
The first meeting has been scheduled for 21st March 2022 at 10:30 AM UTC / 4:00 PM IST ([https://zonestamp.toolforge.org/1647858641 Check your local time]). If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite.
Meanwhile, feel free to [[:meta:Wikisource Triage meetings|check out the page on Meta-wiki]] and suggest topics for the agenda.
On behalf of [[User:SWilson (WMF)|Sam Wilson]] and [[User:SGill (WMF)|Satdeep Gill]]
<small>Sent by [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 15:52, 15 மார்ச் 2022 (UTC)</small>
<!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=22324971 -->
== பயனரை தடை செய்வது தொடர்பாக ==
வணக்கம் [[பயனர்:Krishnamurthy GovindaReddy]] என்ற பயனர் தொடர்ந்து பக்க ஒருங்கிணைப்பு பகுதியில் உள்ள நிரல்களில் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88&curid=414027&diff=1411082&oldid=1411073 இது] போன்ற தேவையற்ற தொகுப்புகளை மேற்கொண்டு பக்கங்களை சீர்குளைத்து வருகிறார். அவரது பேச்சுப்பக்கத்தில் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்தும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. எனவே அவரை சிலகாலம் தொகுக்கு முடியாதபடி தடை செய்யவேண்டுகிறேன். நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 12:41, 21 மார்ச் 2022 (UTC)
:{{ping|Arularasan. G}}அவரது பயனர்பக்கத்தில் தெரிவித்து இருந்தது போன முறை தடை செய்யும் பொழது. இம்முறை தடை செய்வதற்கு முன் மீண்டும் ஒரு முறை பயனர் பக்கத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:39, 25 மார்ச் 2022 (UTC)
== Universal Code of Conduct Enforcement guidelines ratification voting is now closed ==
: ''[[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message|You can find this message translated into additional languages on Meta-wiki.]]''
: ''<div class="plainlinks">[[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Universal Code of Conduct/Enforcement guidelines/Vote/Closing message}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>''
Greetings,
The ratification voting process for the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines|revised enforcement guidelines]] of the [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct|Universal Code of Conduct]] (UCoC) came to a close on 21 March 2022. '''Over {{#expr:2300}} Wikimedians voted''' across different regions of our movement. Thank you to everyone who participated in this process! The scrutinizing group is now reviewing the vote for accuracy, so please allow up to two weeks for them to finish their work.
The final results from the voting process will be announced [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voting/Results|here]], along with the relevant statistics and a summary of comments as soon as they are available. Please check out [[metawiki:Special:MyLanguage/Universal Code of Conduct/Enforcement guidelines/Voter information|the voter information page]] to learn about the next steps. You can comment on the project talk page [[metawiki:Talk:Universal Code of Conduct/Enforcement guidelines|on Meta-wiki]] in any language.
You may also contact the UCoC project team by email: ucocproject[[File:At_sign.svg|link=|16x16px|(_AT_)]]wikimedia.org
Best regards,
[[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 09:57, 23 மார்ச் 2022 (UTC)
== Announcing Indic Hackathon 2022 and Scholarship Applications ==
Dear Wikimedians, we are happy to announce that the Indic MediaWiki Developers User Group will be organizing [[m:Indic Hackathon 2022|Indic Hackathon 2022]], a regional event as part of the main [[mw:Wikimedia Hackathon 2022|Wikimedia Hackathon 2022]] taking place in a hybrid mode during 20-22 May 2022. The event will take place in Hyderabad. The regional event will be in-person with support for virtual participation. As it is with any hackathon, the event’s program will be semi-structured i.e. while we will have some sessions in sync with the main hackathon event, the rest of the time will be upto participants’ interest on what issues they are interested to work on. The event page can be seen on [[m:Indic Hackathon 2022|this page]].
In this regard, we would like to invite community members who would like to attend in-person to fill out a [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc1lhp8IdXNxL55sgPmgOKzfWxknWzN870MvliqJZHhIijY5A/viewform?usp=sf_link form for scholarship application] by 17 April, which is available on the event page. Please note that the hackathon won’t be focusing on training of new skills, and it is expected that applications have some experience/knowledge contributing to technical areas of the Wikimedia movement. Please post on the event talk page if you have any queries. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:31, 7 ஏப்ரல் 2022 (UTC)
<!-- Message sent by User:KCVelaga@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/South_Asia_Village_Pumps&oldid=23115331 -->
== CIS-A2K Newsletter March 2022 ==
[[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]]
Dear Wikimedians,
Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about March 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events and ongoing events.
; Conducted events
* [[:m:CIS-A2K/Events/Wikimedia session in Rajiv Gandhi University, Arunachal Pradesh|Wikimedia session in Rajiv Gandhi University, Arunachal Pradesh]]
* [[c:Commons:RIWATCH|Launching of the GLAM project with RIWATCH, Roing, Arunachal Pradesh]]
* [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]]
* [[:m:International Women's Month 2022 edit-a-thon]]
* [[:m:Indic Wikisource Proofreadthon March 2022]]
* [[:m:CIS-A2K/Events/Relicensing & digitisation of books, audios, PPTs and images in March 2022|Relicensing & digitisation of books, audios, PPTs and images in March 2022]]
* [https://msuglobaldh.org/abstracts/ Presentation on A2K Research in a session on 'Building Multilingual Internets']
; Ongoing events
* [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]]
* Two days of edit-a-thon by local communities [Punjabi & Santali]
Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/March 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 09:33, 16 April 2022 (UTC)
<small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small>
<!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 -->
== Join the South Asia / ESEAP Annual Plan Meeting with Maryana Iskander ==
Dear community members,
In continuation of [[m:User:MIskander-WMF|Maryana Iskander]]'s [[m:Special:MyLanguage/Wikimedia Foundation Chief Executive Officer/Maryana’s Listening Tour| listening tour]], the [[m:Special:MyLanguage/Movement Communications|Movement Communications]] and [[m:Special:MyLanguage/Movement Strategy and Governance|Movement Strategy and Governance]] teams invite you to discuss the '''[[m:Special:MyLanguage/Wikimedia Foundation Annual Plan/2022-2023/draft|2022-23 Wikimedia Foundation Annual Plan]]'''.
The conversations are about these questions:
* The [[m:Special:MyLanguage/Wikimedia 2030|2030 Wikimedia Movement Strategy]] sets a direction toward "knowledge as a service" and "knowledge equity". The Wikimedia Foundation wants to plan according to these two goals. How do you think the Wikimedia Foundation should apply them to our work?
* The Wikimedia Foundation continues to explore better ways of working at a regional level. We have increased our regional focus in areas like grants, new features, and community conversations. How can we improve?
* Anyone can contribute to the Movement Strategy process. We want to know about your activities, ideas, requests, and lessons learned. How can the Wikimedia Foundation better support the volunteers and affiliates working in Movement Strategy activities?
<b>Date and Time</b>
The meeting will happen via [https://wikimedia.zoom.us/j/84673607574?pwd=dXo0Ykpxa0xkdWVZaUZPNnZta0k1UT09 Zoom] on 24 April (Sunday) at 07:00 UTC ([https://zonestamp.toolforge.org/1650783659 local time]). Kindly [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MmtjZnJibXVjYXYyZzVwcGtiZHVjNW1lY3YgY19vbWxxdXBsMTRqbnNhaHQ2N2Y5M2RoNDJnMEBn&tmsrc=c_omlqupl14jnsaht67f93dh42g0%40group.calendar.google.com add the event to your calendar]. Live interpretation will be available for some languages.
Regards,
[[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 10:23, 17 ஏப்ரல் 2022 (UTC)
== Call for Candidates: 2022 Board of Trustees Election ==
Dear community members,
The [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022|2022 Board of Trustees elections]] process has begun. The [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/Announcement/Call_for_Candidates|Call for Candidates]] has been announced.
The Board of Trustees oversees the operations of the Wikimedia Foundation. Community-and-affiliate selected trustees and Board-appointed trustees make up the Board of Trustees. Each trustee serves a three year term. The Wikimedia community has the opportunity to vote for community-and-affiliate selected trustees.
The Wikimedia community will vote to elect two seats on the Board of Trustees in 2022. This is an opportunity to improve the representation, diversity, and expertise of the Board of Trustees.
Kindly [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Apply to be a Candidate|submit your candidacy]] to join the Board of Trustees.
[[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 09:03, 29 ஏப்ரல் 2022 (UTC)
== Coming soon: Improvements for templates ==
<div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr">
<!--T:11-->
[[File:Overview of changes in the VisualEditor template dialog by WMDE Technical Wishes.webm|thumb|Fundamental changes in the template dialog.]]
Hello, more changes around templates are coming to your wiki soon:
The [[mw:Special:MyLanguage/Help:VisualEditor/User guide#Editing templates|'''template dialog''' in VisualEditor]] and in the [[mw:Special:MyLanguage/2017 wikitext editor|2017 Wikitext Editor]] (beta) will be '''improved fundamentally''':
This should help users understand better what the template expects, how to navigate the template, and how to add parameters.
* [[metawiki:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|project page]], [[metawiki:Talk:WMDE Technical Wishes/VisualEditor template dialog improvements|talk page]]
In '''syntax highlighting''' ([[mw:Special:MyLanguage/Extension:CodeMirror|CodeMirror]] extension), you can activate a '''colorblind-friendly''' color scheme with a user setting.
* [[metawiki:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting#Color-blind_mode|project page]], [[metawiki:Talk:WMDE Technical Wishes/Improved Color Scheme of Syntax Highlighting|talk page]]
Deployment is planned for May 10. This is the last set of improvements from [[m:WMDE Technical Wishes|WMDE Technical Wishes']] focus area “[[m:WMDE Technical Wishes/Templates|Templates]]”.
We would love to hear your feedback on our talk pages!
</div> -- [[m:User:Johanna Strodt (WMDE)|Johanna Strodt (WMDE)]] 11:14, 29 ஏப்ரல் 2022 (UTC)
<!-- Message sent by User:Johanna Strodt (WMDE)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=WMDE_Technical_Wishes/Technical_Wishes_News_list_all_village_pumps&oldid=23222263 -->
== <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Editing news 2022 #1</span> ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
<section begin="message"/><i>[[metawiki:VisualEditor/Newsletter/2022/April|Read this in another language]] • [[m:VisualEditor/Newsletter|Subscription list for this multilingual newsletter]]</i>
[[File:Junior Contributor New Topic Tool Completion Rate.png|thumb|New editors were more successful with this new tool.]]
The [[mw:Special:MyLanguage/Help:DiscussionTools#New discussion tool|New topic tool]] helps editors create new ==Sections== on discussion pages. New editors are more successful with this new tool. You can [[mw:Talk pages project/New topic#21 April 2022|read the report]]. Soon, the Editing team will offer this to all editors at the 20 Wikipedias that participated in the test. You will be able to turn it off at [[Special:Preferences#mw-prefsection-editing-discussion]].<section end="message"/>
</div>
[[User:Whatamidoing (WMF)|Whatamidoing (WMF)]] 18:56, 2 மே 2022 (UTC)
<!-- Message sent by User:Quiddity (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/VisualEditor/Newsletter/Wikis_with_VE&oldid=22019984 -->
== CIS-A2K Newsletter April 2022 ==
[[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]]
Dear Wikimedians,
I hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about April 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, ongoing events and upcoming events.
; Conducted events
* [[:m:Grants talk:Programs/Wikimedia Community Fund/Annual plan of the Centre for Internet and Society Access to Knowledge|Annual Proposal Submission]]
* [[:m:CIS-A2K/Events/Digitisation session with Dakshin Bharat Jain Sabha|Digitisation session with Dakshin Bharat Jain Sabha]]
* [[:m:CIS-A2K/Events/Wikimedia Commons sessions of organisations working on river issues|Training sessions of organisations working on river issues]]
* Two days edit-a-thon by local communities
* [[:m:CIS-A2K/Events/Digitisation review and partnerships in Goa|Digitisation review and partnerships in Goa]]
* [https://www.youtube.com/watch?v=3WHE_PiFOtU&ab_channel=JessicaStephenson Let's Connect: Learning Clinic on Qualitative Evaluation Methods]
; Ongoing events
* [[c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]]
; Upcoming event
* [[:m:CIS-A2K/Events/Indic Wikisource Plan 2022-23|Indic Wikisource Work-plan 2022-2023]]
Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/April 2022|here]]. Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 15:47, 11 May 2022 (UTC)
<small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small>
<!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 -->
== <section begin="announcement-header" />Wikimedia Foundation Board of Trustees election 2022 - Call for Election Volunteers<section end="announcement-header" /> ==
<section begin="announcement-content" />
:''[[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers|You can find this message translated into additional languages on Meta-wiki.]]''
:''<div class="plainlinks">[[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Movement Strategy and Governance/Election Volunteers/2022/Call for Election Volunteers}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>''
The Movement Strategy and Governance team is looking for community members to serve as election volunteers in the upcoming Board of Trustees election.
The idea of the Election Volunteer Program came up during the 2021 Wikimedia Board of Trustees Election. This program turned out to be successful. With the help of Election Volunteers we were able to increase outreach and participation in the election by 1,753 voters over 2017. Overall turnout was 10.13%, 1.1 percentage points more, and 214 wikis were represented in the election.
There were a total of 74 wikis that did not participate in 2017 that produced voters in the 2021 election. Can you help increase the participation even more?
Election volunteers will help in the following areas:
* Translate short messages and announce the ongoing election process in community channels
* Optional: Monitor community channels for community comments and questions
Volunteers should:
* Maintain the friendly space policy during conversations and events
* Present the guidelines and voting information to the community in a neutral manner
Do you want to be an election volunteer and ensure your community is represented in the vote? Sign up [[m:Special:MyLanguage/Movement Strategy and Governance/Election Volunteers/About|here]] to receive updates. You can use the [[m:Special:MyLanguage/Talk:Movement Strategy and Governance/Election Volunteers/About|talk page]] for questions about translation.<br /><section end="announcement-content" />
[[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 10:36, 12 மே 2022 (UTC)
== Poll regarding Third Wikisource Triage meeting ==
Hello fellow Wikisource enthusiasts!
We will be organizing the third [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] in the last week of May and we need your help to decide on a time and date that works best for the most number of people. Kindly share your availabilities at the wudele link below by 20th May 2022:
https://wudele.toolforge.org/ctQEP3He1XCNullZ
Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest topics for the agenda.
Regards
[[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]]
<small>Sent via [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 03:38, 14 மே 2022 (UTC)</small>
<!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23283908 -->
== தமிழ் விக்கிமூலத் தொழில்நுட்பத் தேவைகள் ==
சர்வதேச அளவில் இவ்வார இறுதியில் [[:mw:Wikimedia_Hackathon_2022|விக்கிமீடிய நிரலாக்கப்போட்டி]] நடைபெறுகிறது. வாசகராக, பங்களிப்பவராக விக்கிமூலத்திற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகள்/வசதிகள் ஏதேனுமிருந்தால் பரிந்துரைக்கலாம். வாய்ப்புள்ளவற்றை உருவாக்கவோ மற்ற சமூகத்திடம் முன்வைக்கவோ இவை உதவும். ஆர்வமுள்ளவர்களும் வீட்டிலிருந்தே பங்களிக்கலாம் அல்லது சந்திப்பு நடைபெறும் இடங்களுக்கும் வரலாம். [[:mw:Wikimedia_Hackathon_2022/Meetups|இந்தியாவில்]] ஹைதராபாதிலும், [https://vglug.org/2022/05/15/wikimedia-hackathon-2022-local-meet-in-villupuram-by-vglug/ விழுப்புரத்திலும்] நடைபெறுகிறது. -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:18, 16 மே 2022 (UTC)
*[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] நீங்கள் நேரில் விழுப்புரம் வந்தால் மிக நன்றாக இருக்கும்.ஏனெனில், நிரலர்களுக்கு அவர்களின் ஆற்றலை எப்படி விக்கியினுள் பொருத்த வேண்டுமென்று வழிகாட்டிட நீங்களே மிகப்பொருத்தமான திறனாளி--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 02:28, 17 மே 2022 (UTC)
* சிறந்த முன்னெடுப்பு பாராட்டுக்கள்--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 03:04, 17 மே 2022 (UTC)
== Invitation to join the third Wikisource Triage meeting (28th May 2022) ==
Hello fellow Wikisource enthusiasts!
We are the hosting the [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] on '''28th May 2022 at 11 AM UTC / 4:30 PM IST''' ([https://zonestamp.toolforge.org/1653735600 check your local time]) according to the [https://wudele.toolforge.org/ctQEP3He1XCNullZ wudele poll]. We will be welcoming some developers who contributed to Wikisource related tasks during the recently concluded [[:m:Indic Hackathon 2022|Indic Hackathon]].
As always, you don't have to be a developer to participate in these meetings but the focus of these meetings is to improve the Wikisource infrastructure.
If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite.
Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest any other topics for the agenda.
Regards
[[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]]
<small> Sent using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 03:39, 23 மே 2022 (UTC) </small>
<!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 -->
== நாட்டுடைமை ஆசிரியர்களின் தனி அரசு ஆவணங்கள் தேவை ==
நாட்டுடைமை ஆசிரியர்கள் குறித்த பொதுவான அறிவிப்பு அரசின் [https://www.tn.gov.in/ta/department/31 இந்த தளப்பக்கத்தில் கிடைக்கிறது.] இருப்பினும், ஒவ்வொரு ஆசிரியர்க்கும், அரசுக்கும் இடையேயான ஆவணங்களை நமது விக்கிமூலத்தில் கோர்த்து வைத்தல் மிகவும் நன்று. இதற்குரிய வழிகாட்டுதல்களும், உதவிகளையும் நாம் ஒருங்கிணைப்போம். உதவுக.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:44, 24 மே 2022 (UTC)
::விக்கி பக்கத்தில் நாட்டுடைமை ஆசிரியர்கள் குறித்த பட்டியல் ஒன்று முழுமையாக (164 - ஆசிரியர்கள்) ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அது தற்போது முழுமையாக இல்லை. மாற்று கருத்திற்கு இடமளிக்கும் வகையில் [https://ta.wikipedia.org/s/3zie] உள்ளது. ஆவணப்பக்கங்களை காப்பிடும் வகையில் அமைக்க வேண்டியது அவசியம் என்பதையே இது உணர்த்துகிறது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:29, 1 சூன் 2022 (UTC)
:::ஆசிரியர் அடிப்படையில் அதற்கான பணிகளை செய்து வருகிறேன். சரிசெய்த பிறகு உரிய அரசு ஆணை - கோப்புகள் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:31, 1 சூன் 2022 (UTC)
::::கனிச்சாறு நூல்களை முதன்மை பணியாகச் செய்கிறோம்.எனவே அதற்குரிய ஆவணங்களையாவது முதலில் தந்தால் நன்றாக இருக்கும். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 12:55, 7 சூன் 2022 (UTC)
:::::(1). பாரதியார், (7).மறைமலையடிகள், (26).பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், (95).பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகிய (4/164) எழுத்தாளர்களது நூல்களின் நாட்டுடைமை அறிவிப்பு ஆவணங்கள் தவிர ஏனையவை சரிபார்க்கப்பட்டுள்ளன. பணி முழுமை பெற்றவுடன் அனைத்து ஆவணங்களையும் முறையான அனுமதியுடன் பதிவேற்றம் செய்திடலாம். நன்றி.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:52, 13 சூன் 2022 (UTC)
::::# '''காண்க.13/06/2022-மின்னஞ்சல்-1.''' 21 ஆசிரியர்/ எழுத்தாளர் குறித்த தரவு இறுதியாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 09:50, 13 சூன் 2022 (UTC)
::::#'''காண்க.13/06/2022-மின்னஞ்சல்-2.''' இரு ஆசிரியர்/ எழுத்தாளர். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:07, 13 சூன் 2022 (UTC)
:::::::தங்களது மின்னஞ்சல் பார்த்தேன்.ஐயங்களை கேட்டுள்ளேன். தொடர்ந்து நாம் பிறருடன் உரையாட உள்ளதால், அத்தகைய உரையாடல்களை, இங்கு தனியே கோர்த்து வைத்தால் பின்னாளில் யாவருக்கும் பேருதவியாக இருக்கும். எனவே. [[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்|இதன் உரையாடல் பக்கத்தில் ]] உரையாடுவோம். எனது கணினி பழுதாகி உள்ளதால் இருவாரங்களாக சரிவர இயங்க முடியவில்லை. தற்போது சேமித்த தரவுகளை மீட்கும் பணியில் உள்ளேன். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 11:05, 13 சூன் 2022 (UTC)
{{outdent}}
* மேற்கூறிய ஆவணங்களை, பொதுவகத்தில் ஏற்றி, இங்கும் உரிய நூலாசிரியர் பகுதியில் இற்றைப்படுத்தி விட்டேன். மேலும், கணியம் அறக்கட்டளை வழி பெற்ற இதுபோன்ற ஆவணங்களை, எனது கூகுள் கோப்பகத்தில் இட்டு ஆண்டு அடிப்படையில் பிரித்து வைத்துள்ளேன். ஆண்டு அடிப்படையில் இருக்கும் இந்த ஆவணங்களை சரிபார்த்த பின், ஆசிரியர்களின் நூற்பட்டியலில் இணைக்க எண்ணுகிறேன். அந்த ஆவணங்களை மேம்படுத்தும் பங்களிப்பு செய்ய, உங்களுக்கு நேரம் இருப்பின், இருகரம் கூப்பி அழைக்கிறேன். எனது பேச்சுப்பக்கத்தில், ஆர்வமுடையோர் தெரியபடுத்தவும். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குப் பகிருகிறேன். இனி கீழ்கண்ட உரிமம் குறித்த திட்டப்பக்கத்தில் கலந்துரையாடுவோம்.
* தொடர்ந்து இந்த உரையாடல் விரிவடைய உள்ளதால், இதற்குரிய திட்டப்பக்கத்தில் தொடர்ந்து உரையாட அனைவரையும் அழைக்கிறேன். -[[விக்கிமூலம்_பேச்சு:மின்னூல்களின்_உரிமத்_தொடர்புகளை_மேம்படுத்தும்_திட்டம்#இனி_தொடர்ந்து_உரையாடுக]] --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 03:18, 15 சூன் 2022 (UTC)
== புதிய முன்னெடுப்பு ==
[[:w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#விக்கிமேனியா_2022|விக்கிமேனியா]] தொடர்பாகவும் [[:w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#உள்ளகப்பயிற்சி_2022|உள்ளகப்பயிற்சி]] தொடர்பாகவும் இரு உரையாடல்கள் விக்கிப்பீடியாவில் நடைபெறுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் கருத்திடலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 12:29, 25 மே 2022 (UTC)
:[[:w:விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2022|திட்டப்]] பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு நிகழ்வையும் ஒருங்கிணைத்துத் திட்டமிடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்கள் அங்கே இணைய அழைக்கிறோம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 05:59, 31 மே 2022 (UTC)
* நிறம் மாற்றுதல் மட்டுமே இலக்குகளாக மாணவிகளுக்கு தருதலால், துப்புரவு பணி அதிகமாகிறது. போதுமான மேற்பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தினால் இத்திட்டம் சிறக்காது. மேற்பார்வையிட சென்ற வகுப்பில் சிறப்பாக செயற்பட்டவர்களை அழைக்கலாம். மேலும், குறிப்பிட்ட நூல்களைத் தந்தால், மேற்பார்வைஇடுபவர்களுக்கு வசதியாக இருக்கும். புதியவர்கள் முழுமையாகக் கற்க, ஏற்கனவே கற்றவர்கள் வழிகாட்டியும் தொடர்ந்து தவறாகச் செய்தால், அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு விக்கிமூல விதிகளுக்கு ஒப்ப, குறிப்பிட்ட காலத்திற்கு தடை செய்யப்படுவர். எவ்வித நிறத்தையும், மாற்றாமல் துப்புரவு பணியை செய்ய பணிக்கலாம். விக்கிமூலம் குறித்த செயற்திட்டம் என்பதால் இங்கு தான் கலந்துரையாடப்பட வேண்டும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:35, 1 சூன் 2022 (UTC)
:நிறத்தை மாற்றுவது இலக்காக இருக்கவில்லை. ஆனால் மாணவர்கள் விருப்பத்தில் மாற்றப்பட்டிருக்கலாம். இம்முறை இன்னும் கூடுதல் கவனத்தில் செய்வோம். நீங்களே பயிற்சி கொடுத்து விக்கிமூலத்தில் வழிநடத்த இயலுமா? விக்கிமூலத்தில் உங்களைப் போல மற்றவர்களையும் இப்பயிற்சிக்கு உதவ அழைக்க இயலுமா? -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:01, 3 சூலை 2022 (UTC)
::மதுரையில் விக்கிமேனியா 2022 உள்ளூர் சந்திப்பு நடத்த விக்கிமீடியா அறக்கட்டளை அனுமதி அளித்துள்ளது. பெருந்தொற்று தீவிரமடையாத சூழல் தொடருமானால் நிகழ்வு திட்டமிட்டபடி நடக்கும். இது தொடர்பான திட்டப்பக்கத்தை [[:meta:Tamil_Wikimedians/Wikimania_2022_Meetup|மேல் விக்கியில்]] தொடங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அங்கே உரையாடி சந்திப்பைத் திட்டமிட உதவலாம். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:40, 4 சூலை 2022 (UTC)
== விக்கிமூலம் நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள்==
[[விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள்]] விக்கிமூலம் தளத்தில் தற்காலிக நிருவாக அணுக்கத்திற்காக வேண்டுகோளினைப் பதிவு செய்துள்ளேன். கணித்தமிழ்ப்பேரவை அமைப்புகளின் வழியாக மாணவர் பங்களிப்பைப் பெற்று வருகிறோம். இதனால் துப்புரவாக்கம், கணக்கு உருவாக்கம், பராமரிப்பு முதலான பணிகளை செய்ய தற்காலிக நிருவாக அணுக்கத்தினைப் பெற ஆதரவு வழங்க விக்கிமூல பயனர், பங்களிப்பாளர்களை வேண்டுகிறேன். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:15, 8 சூன் 2022 (UTC)
:அங்கே ஒரு பயனர் புகுபதிகை செய்யாமல் ஆதரவு கையொப்பம் இட்டுள்ளார்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:19, 8 சூன் 2022 (UTC)
::அவர் ஆதரவு தந்துள்ளதால் அது குறித்த எண்ண வேண்டாம். பிறரின் கருத்தறியவும் ஆவல் [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 11:37, 13 சூன் 2022 (UTC)
== CIS-A2K Newsletter May 2022 ==
[[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]]
Dear Wikimedians,
I hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about May 2022 Newsletter. In this newsletter, we have mentioned our conducted events, and ongoing and upcoming events.
; Conducted events
* [[:m:CIS-A2K/Events/Punjabi Wikisource Community skill-building workshop|Punjabi Wikisource Community skill-building workshop]]
* [[:c:Commons:Pune_Nadi_Darshan_2022|Wikimedia Commons workshop for Rotary Water Olympiad team]]
; Ongoing events
* [[:m:CIS-A2K/Events/Assamese Wikisource Community skill-building workshop|Assamese Wikisource Community skill-building workshop]]
; Upcoming event
* [[:m:User:Nitesh (CIS-A2K)/June Month Celebration 2022 edit-a-thon|June Month Celebration 2022 edit-a-thon]]
Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/May 2022|here]].
<br /><small>If you want to subscribe/unsubscibe this newsletter, click [[:m:CIS-A2K/Reports/Newsletter/Subscribe|here]]. </small>
Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 12:23, 14 June 2022 (UTC)
<small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small>
<!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 -->
== Poll regarding Fourth Wikisource Triage meeting ==
Hello fellow Wikisource enthusiasts!
We will be organizing the '''fourth [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]]''' in the last week of June and we need your help to decide on a time and date that works best for the most number of people. Kindly '''share your availabilities''' at the wudele link below '''by 20th June 2022''':
https://wudele.toolforge.org/wstriage4
Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest topics for the agenda.
Regards
[[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]]
<small>Sent via [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:22, 14 சூன் 2022 (UTC)</small>
<!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 -->
== Invitation to join the fourth Wikisource Triage meeting (29th June 2022) ==
Hello fellow Wikisource enthusiasts!
We are the hosting the fourth [[:m:Wikisource Triage meetings|Wikisource Triage meeting]] on '''29th June 2022 at 10:00 AM UTC / 3:30 PM IST''' ([https://zonestamp.toolforge.org/1656496824 check your local time]) according to the [https://wudele.toolforge.org/wstriage4 wudele poll].
There is some exciting news about a few technical projects related to Wikisource that are getting started right now and we will be sharing more information during the meeting.
As always, you don't have to be a developer to participate in these meetings but the focus of these meetings is to improve the Wikisource infrastructure.
If you are interested in joining the meeting, kindly leave a message on '''sgill@wikimedia.org''' and we will add you to the calendar invite.
Meanwhile, feel free to check out [[:m:Wikisource Triage meetings|the page on Meta-wiki]] and suggest any other topics for the agenda.
Regards
[[:m:User:SWilson (WMF)|Sam Wilson (WMF)]] and [[:m:User:SGill (WMF)|Satdeep Gill (WMF)]]
<small> Sent using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:39, 23 சூன் 2022 (UTC)</small>
<!-- Message sent by User:SGill (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SGill_(WMF)/lists/WS_VPs&oldid=23314792 -->
== Results of Wiki Loves Folklore 2022 is out! ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
{{int:please-translate}}
[[File:Wiki Loves Folklore Logo.svg|right|150px|frameless]]
Hi, Greetings
The winners for '''[[c:Commons:Wiki Loves Folklore 2022|Wiki Loves Folklore 2022]]''' is announced!
We are happy to share with you winning images for this year's edition. This year saw over 8,584 images represented on commons in over 92 countries. Kindly see images '''[[:c:Commons:Wiki Loves Folklore 2022/Winners|here]]'''
Our profound gratitude to all the people who participated and organized local contests and photo walks for this project.
We hope to have you contribute to the campaign next year.
'''Thank you,'''
'''Wiki Loves Folklore International Team'''
--[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 16:13, 4 சூலை 2022 (UTC)
</div>
<!-- Message sent by User:Tiven2240@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=23454230 -->
== நாட்டுடைமை நூல்களில் முரண்பட்ட நீக்கல் தகவல் கலந்துரையாடல் ==
தமிழக அரசின் கொள்கை முடிவான “தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கல்” என்னும் நிலைப்பாட்டின் அடிப்படையில் இதுநாள்வரை 165 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
விக்கி மூலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நூல்களில் சுமார் 98% அதிகமானவை இந்த வகைப்பாட்டிலேயே அடங்கியுள்ளன.
இந்நூலாசிரியர்களின் கருத்துகள் முழுமையும் பொது சமூகத்தில் ஏற்புடையதா என்பதைக் கண்டறிவது நமது இலக்கா?
இங்கு பதிவேற்றம் செய்யப்படுபவை நூல்கள் தான். அதில் உள்ளவை ஆசிரியரின் கருத்து. நூலின் பக்கங்களில் உள்ள கருத்துகளை நீக்கி மின்வடிவமாக்குதல் ஏற்புடையதா?
இது குறித்து நாம் விக்கி சமூகத்தில் ஆரோக்கியமான உரையாடலை மேற்கொண்டால் பலனளிக்கும் என கருதுகிறேன். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:25, 6 சூலை 2022 (UTC)
== Propose statements for the 2022 Election Compass ==
: ''[[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass| You can find this message translated into additional languages on Meta-wiki.]]''
: ''<div class="plainlinks">[[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass|{{int:interlanguage-link-mul}}]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Wikimedia Foundation elections/2022/Announcement/Propose statements for the 2022 Election Compass}}&language=&action=page&filter= {{int:please-translate}}]</div>''
Hi all,
Community members are invited to ''' [[metawiki:Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2022/Community_Voting/Election_Compass|propose statements to use in the Election Compass]]''' for the [[metawiki:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2022|2022 Board of Trustees election.]]
An Election Compass is a tool to help voters select the candidates that best align with their beliefs and views. The community members will propose statements for the candidates to answer using a Lickert scale (agree/neutral/disagree). The candidates’ answers to the statements will be loaded into the Election Compass tool. Voters will use the tool by entering in their answer to the statements (agree/neutral/disagree). The results will show the candidates that best align with the voter’s beliefs and views.
Here is the timeline for the Election Compass:
* July 8 - 20: Community members propose statements for the Election Compass
* July 21 - 22: Elections Committee reviews statements for clarity and removes off-topic statements
* July 23 - August 1: Volunteers vote on the statements
* August 2 - 4: Elections Committee selects the top 15 statements
* August 5 - 12: candidates align themselves with the statements
* August 15: The Election Compass opens for voters to use to help guide their voting decision
The Elections Committee will select the top 15 statements at the beginning of August. The Elections Committee will oversee the process, supported by the Movement Strategy and Governance (MSG) team. MSG will check that the questions are clear, there are no duplicates, no typos, and so on.
Regards,
Movement Strategy & Governance
''This message was sent on behalf of the Board Selection Task Force and the Elections Committee''
[[பயனர்:CSinha (WMF)|CSinha (WMF)]] ([[பயனர் பேச்சு:CSinha (WMF)|பேச்சு]]) 08:24, 12 சூலை 2022 (UTC)
== CIS-A2K Newsletter June 2022 ==
[[File:Centre for Internet And Society logo.svg|180px|right|link=]]
Dear Wikimedians,
Hope you are doing well. As you know CIS-A2K updated the communities every month about their previous work through the Newsletter. This message is about June 2022 Newsletter. In this newsletter, we have mentioned A2K's conducted events.
; Conducted events
* [[:m:CIS-A2K/Events/Assamese Wikisource Community skill-building workshop|Assamese Wikisource Community skill-building workshop]]
* [[:m:June Month Celebration 2022 edit-a-thon|June Month Celebration 2022 edit-a-thon]]
* [https://pudhari.news/maharashtra/pune/228918/%E0%A4%B8%E0%A4%AE%E0%A4%BE%E0%A4%9C%E0%A4%BE%E0%A4%9A%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%BE-%E0%A4%AA%E0%A4%BE%E0%A4%A0%E0%A4%AC%E0%A4%B3%E0%A4%BE%E0%A4%B5%E0%A4%B0%E0%A4%9A-%E0%A4%AE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%A0%E0%A5%80-%E0%A4%AD%E0%A4%BE%E0%A4%B7%E0%A5%87%E0%A4%B8%E0%A4%BE%E0%A4%A0%E0%A5%80-%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%AF%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%A8-%E0%A4%A1%E0%A5%89-%E0%A4%85%E0%A4%B6%E0%A5%8B%E0%A4%95-%E0%A4%95%E0%A4%BE%E0%A4%AE%E0%A4%A4-%E0%A4%AF%E0%A4%BE%E0%A4%82%E0%A4%9A%E0%A5%87-%E0%A4%AE%E0%A4%A4/ar Presentation in Marathi Literature conference]
Please find the Newsletter link [[:m:CIS-A2K/Reports/Newsletter/June 2022|here]].
<br /><small>If you want to subscribe/unsubscibe this newsletter, click [[:m:CIS-A2K/Reports/Newsletter/Subscribe|here]]. </small>
Thank you [[User:Nitesh (CIS-A2K)|Nitesh (CIS-A2K)]] ([[User talk:Nitesh (CIS-A2K)|talk]]) 12:23, 19 July 2022 (UTC)
<small>On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]</small>
<!-- Message sent by User:Nitesh (CIS-A2K)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Titodutta/lists/Indic_WS_VPs&oldid=23000588 -->
r1qcl07cwq7degswcei8ydcwxrw6nx9
பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/15
250
81408
1433533
571192
2022-07-19T20:04:56Z
45.251.35.171
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="45.251.35.171" /></noinclude>13
உண்ணாது பட்டினி கிடந்தால் உயிர் உடல விட்டு நீங்குமே பன்றி, ஆன்மாலயம் கிட்டாது. ஆகையால், உடம்பை ஒம்ப வேண்டும். எனினும், உடம்பை ஒம்புவதன் உத்தேசம் அதனுள் இலங்கும் உறு பொருளைக் காண்பதாகும். இந்தச் சிறந்த உண்மையை உலகியலே ஒட்டிச் செல்லுகையில் திருமூலர் உணர்த்துகிரு.ர். -
உடல் சார்பான வாழ்க்கையிலிருந்து ஆன்மிக வாழ்க்கை யின் உச்ச நிலைக்குச் செல்வதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகள் யாவை என்று வழிகாட்டிச் செல்கிருர் திருமூலர். ஒழுக்கம் இல்லாமல் ஆன்மிக வாழ்க்கை அமைய முடியாது என்பது மஹான்கள் அனைவர்க்கும் ஒப்ப முடிந்த கொள்கை. எவன் கெட்ட காரியங்களிலிருந்து விலக வில்லையோ, எவனுக்குச் சாந்தி ஏற்பட வில்லையோ, எவனுக்குச் சமாதி நிலைக்கவில்லையோ, எவனுடைய மனம் அமைதியைப் பெற வில்லையோ, அவளுல் ஞானத்தினல் கூடப் பரமாத்மாவை அடைய முடியாது’ என்று உபநிஷதம் கூறுகிறது. திருமூலர் ஒழுக்கத்தை வற்புறுத்திச் செய்ய வேண்டுவன எவை, தவிர்க்க வேண்டியவை எவை என்றெல்லாம் விளக்கிச் சொல்கிரு.ர். -
அறிவார் அமரர் தலைவன நாடிச் செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை நெறிதான் மிகமிக கின்றருள் செய்யும் பெரியா ருடன்கூடல் பேரின்ப மாமே. என்று பெரியாருடன் கூடுவதால் பெறக்கூடிய பேரின் பத்தை எடுத்துக் காட்டுகிருர், ஆன்மிக வாழ்க்கைக்குப் பெரியோர்களின் துணை இன்றியமையாதது என்பது மஹான் கள் அனைவர்க்கும் உடன்பாடு.
இனி யோகப் பயிற்சியின் நெறிமுறைகளை விளக்கிச் சொல்வதுடன் அமையாது, அதன் முடிந்த நோக்கம் யாதா யிருக்க வேண்டும், பயிற்சியின் இடையிலே ஏற்படும் சிறு விளைவுகளை ஏன் கைவிட வேண்டும் என்பவற்றையும், திருமூலர் சுருக்கமாகக் கூறுகிருர்,<noinclude></noinclude>
ecwcttn1sgkyskuztd90eekwej4r9fb
1433534
1433533
2022-07-19T20:11:25Z
45.251.35.171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="45.251.35.171" /></noinclude>13
உண்ணாது பட்டினி கிடந்தால் உயிர் உடலை விட்டு நீங்குமேயன்றி, ஆன்மாலயம் கிட்டாது. ஆகையால், உடம்பை ஒம்ப வேண்டும். எனினும், உடம்பை ஒம்புவதன் உத்தேசம் அதனுள் இலங்கும் உறு பொருளைக் காண்பதாகும். இந்தச் சிறந்த உண்மையை உலகியலே ஒட்டிச் செல்லுகையில் திருமூலர் உணர்த்துகிறார். -
உடல் சார்பான வாழ்க்கையிலிருந்து ஆன்மிக வாழ்க்கையின் உச்ச நிலைக்குச் செல்வதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகள் யாவை என்று வழிகாட்டிச் செல்கிரறார் திருமூலர். ஒழுக்கம் இல்லாமல் ஆன்மிக வாழ்க்கை அமைய முடியாது என்பது மஹான்கள் அனைவர்க்கும் ஒப்ப முடிந்த கொள்கை. 'எவன் கெட்ட காரியங்களிலிருந்து விலக வில்லையோ, எவனுக்குச் சாந்தி ஏற்பட வில்லையோ, எவனுக்குச் சமாதி நிலைக்கவில்லையோ, எவனுடைய மனம் அமைதியைப் பெற வில்லையோ, அவனால் ஞானத்தினால் கூடப் பரமாத்மாவை அடைய முடியாது’ என்று உபநிஷதம் கூறுகிறது. திருமூலர் ஒழுக்கத்தை வற்புறுத்திச் செய்ய வேண்டுவன எவை, தவிர்க்க வேண்டியவை எவை என்றெல்லாம் விளக்கிச் சொல்கிறார். -
அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன்கூடல் பேரின்ப மாமே.
என்று பெரியாருடன் கூடுவதால் பெறக்கூடிய பேரின்பத்தை எடுத்துக் காட்டுகிறார், ஆன்மிக வாழ்க்கைக்குப் பெரியோர்களின் துணை இன்றியமையாதது என்பது மஹான்கள் அனைவர்க்கும் உடன்பாடு.
இனி யோகப் பயிற்சியின் நெறிமுறைகளை விளக்கிச் சொல்வதுடன் அமையாது, அதன் முடிந்த நோக்கம் யாதாயிருக்க வேண்டும், பயிற்சியின் இடையிலே ஏற்படும் சிறு விளைவுகளை ஏன் கைவிட வேண்டும் என்பவற்றையும், திருமூலர் சுருக்கமாகக் கூறுகிறார்,<noinclude></noinclude>
mvbuham9ji3bjpmklhikrefbk57iocf
1433535
1433534
2022-07-19T20:12:41Z
45.251.35.171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="45.251.35.171" /></noinclude>13
உண்ணாது பட்டினி கிடந்தால் உயிர் உடலை விட்டு நீங்குமேயன்றி, ஆன்மாலயம் கிட்டாது. ஆகையால், உடம்பை ஒம்ப வேண்டும். எனினும், உடம்பை ஒம்புவதன் உத்தேசம் அதனுள் இலங்கும் உறு பொருளைக் காண்பதாகும். இந்தச் சிறந்த உண்மையை உலகியலே ஒட்டிச் செல்லுகையில் திருமூலர் உணர்த்துகிறார். -
உடல் சார்பான வாழ்க்கையிலிருந்து ஆன்மிக வாழ்க்கையின் உச்ச நிலைக்குச் செல்வதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகள் யாவை என்று வழிகாட்டிச் செல்கிரறார் திருமூலர். ஒழுக்கம் இல்லாமல் ஆன்மிக வாழ்க்கை அமைய முடியாது என்பது மஹான்கள் அனைவர்க்கும் ஒப்ப முடிந்த கொள்கை. 'எவன் கெட்ட காரியங்களிலிருந்து விலக வில்லையோ, எவனுக்குச் சாந்தி ஏற்பட வில்லையோ, எவனுக்குச் சமாதி நிலைக்கவில்லையோ, எவனுடைய மனம் அமைதியைப் பெற வில்லையோ, அவனால் ஞானத்தினால் கூடப் பரமாத்மாவை அடைய முடியாது’ என்று உபநிஷதம் கூறுகிறது. திருமூலர் ஒழுக்கத்தை வற்புறுத்திச் செய்ய வேண்டுவன எவை, தவிர்க்க வேண்டியவை எவை என்றெல்லாம் விளக்கிச் சொல்கிறார். -
{{center|அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன்கூடல் பேரின்ப மாமே.}}
என்று பெரியாருடன் கூடுவதால் பெறக்கூடிய பேரின்பத்தை எடுத்துக் காட்டுகிறார், ஆன்மிக வாழ்க்கைக்குப் பெரியோர்களின் துணை இன்றியமையாதது என்பது மஹான்கள் அனைவர்க்கும் உடன்பாடு.
இனி யோகப் பயிற்சியின் நெறிமுறைகளை விளக்கிச் சொல்வதுடன் அமையாது, அதன் முடிந்த நோக்கம் யாதாயிருக்க வேண்டும், பயிற்சியின் இடையிலே ஏற்படும் சிறு விளைவுகளை ஏன் கைவிட வேண்டும் என்பவற்றையும், திருமூலர் சுருக்கமாகக் கூறுகிறார்,<noinclude></noinclude>
bz3o45vuby2xsasi726rpn942j9zlyr
அட்டவணை:தமிழ் மந்திரம்.pdf
252
82038
1433576
1404828
2022-07-20T03:47:06Z
TVA ARUN
3777
அட்டவணை மேம்பாடு
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=தமிழ் மந்திரம்
|Language=ta
|Author=பாலூர் கண்ணப்ப முதலியார்
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=வானதி பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற் பதிப்பு : 1955, இரண்டாம் பதிப்பு: ஜூலை, 1979.
|Source=pdf
|Image=1
|Number of pages=391
|File size=49.54
|Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
|Progress=C
|Pages=[[பகுப்பு:மேலடி சரிபார்க்கப்பட வேண்டியன]]
<pagelist
1=நூலட்டை
2= உரிமம்
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:351 முதல் 400 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:இறையியல்]]
[[பகுப்பு:வாழ்க்கை வரலாறு அட்டவணைகள்]]
95j33666qpegyj2z92jo0ezgkudksj0
அட்டவணை பேச்சு:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf
253
438983
1433530
1401757
2022-07-19T16:50:54Z
Nethania Shalom
8899
wikitext
text/x-wiki
215, 276-208 இடைப்பட்ட இருபக்கங்கள், 301 இல்லை.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:01, 24 பெப்ரவரி 2021 (UTC)
[[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
215, 277 வெற்று பக்கங்கள் ஆகும். அச்சுப் பக்கம் 301 இல்லை. --[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 16:50, 19 சூலை 2022 (UTC)
a4qry0iop5in9xjdc6hhkq9ej6on7ni
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1
4
444817
1433581
1433426
2022-07-20T10:12:25Z
Info-farmer
232
/* விண்ணப்ப இலக்குகள் */ + '''230''' படங்கள்
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}}
[https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும்.
== திட்டகாலம் ==
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
தொடக்கம் : 3 பிப்ரவரி 2022
முடிவு: 15 சூலை 2022
'''மொத்த காலம்''' : 6 மாதங்கள்
{{clear}}
== விண்ணப்ப இலக்குகள் ==
[[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]]
விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது.
{{clear}}
* <big>'''உரிமம்'''</big>
: [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]]
* '''<big>GLAM</big>'''
: {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''230''' படங்கள்
::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]]
: {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன.
::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்)
: {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள்
::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]]
: {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள்
::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]]
* [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது
== விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் ==
[[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]]
விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம்.
{{clear}}
*[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]]
** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன.
=== புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] ===
* கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர்.
** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார்.
* இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]]
* பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது.
* நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற
* பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்)
* த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன.
* [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார்.
*[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]]
** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை :
** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை :
*[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]]
**[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]]
* [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]]
* [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]]
* [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]]
== நடப்பு இலக்குகள் ==
[[File:Piebar icon.gif|100px]]
=== பயிலரங்குகள் ===
==== கல்லூரிப் பயிலரங்கு 1 ====
* கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]]
* '''பயிற்சி நூல்கள்'''
:# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]]
:# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
* '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
<gallery>
File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல்
File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ====
* சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]]
பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று.
* [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது]
** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]]
** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும்.
* '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
<gallery>
File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல்
File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல்
File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு 4 ====
* உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்)
* [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]]
* '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது.
<gallery>
File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20
File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
</gallery>
==== தனிநபர் பயிலரங்கு ====
* படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள்
<gallery>
File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]]
File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]]
File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]]
</gallery>
* எழுத்துணரியாக்க மேம்பாடு
<gallery>
|[[பயனர்:Yasosri|யசோதா]] எழுத்துப்பிழைநீக்குதல்
|[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]]
|இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]]
|ஹேமலதா
* கல்லூரி, நூலகம்
|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள்
|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]
|[[பயனர்:Rabiyathul|இராபியா]]
|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]
| [[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]]
</gallery>
* உரிம ஆவணங்கள்; பரப்புரை
<gallery>
|[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்]
|[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]]
|[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை
|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை
|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை
</gallery>
== மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] ==
2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன.
=== நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] ===
* சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது.
* 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன.
* தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது.
* தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும்.
* [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
==== கவனிக்க ====
* மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] இருப்பினும், எழுத்துணரியாக்க முறைகளில் இவைகள் பெரும்பாலும் களையப்பட்டன.
=== முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] ===
==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ====
* மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும்.
# சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது.
# [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன்.
# [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன்.
==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ====
# [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small>
# [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small>
# [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small>
# [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small>
# [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது.
# [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும்.
==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ====
* [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம்.
* [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன்.
** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]]
** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]]
** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
* [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன.
=== கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] ===
== சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] ==
# 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1
# 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
# 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] -
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small>
# 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]]
# 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]]
# 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]]
# 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]]
# 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]]
# 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]]
=== முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் ===
# 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]]
# 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
== இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] ==
* இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
* இயக்கு தளங்கள் (Operating Softwares)
** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி
** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE)
* - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' :
* இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம்.
# [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்'''
# '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம்
# '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம்.
=== கற்பதற்கான காட்சியகம் ===
<gallery>
File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள்
File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள்
File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw
File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf
File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf
File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை
File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக
File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas
File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation
File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம்
File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல்
File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved
File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத
File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல்
File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல்
</gallery>
== சமூக ஊடகத் தொடர்புகள் ==
[[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]]
* டெலிகிராம் :
* Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு].
* [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன].
* பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன.
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]]
4unj0wraepbimh6qlfyc6sq34ssbpc1
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/633
250
445745
1433526
1433500
2022-07-19T14:15:16Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|581|இந்தியா}}</b></noinclude>பல இடங்களில் அதிகமாகக் காணப்படுவதாகும்.
பர்மாவிலுள்ள மேல்பீடபூமிச் சுண்ணாம்புக் கல்லானது
நிலக்கரி யுகம் முதல் பெர்மின் யுகம் வரையுள்ள
காலத்தியது. இதில் சில இடங்களில் மட்டுமே பாசில்கள் காணப்படுகின்றன. தெனாஸ்ஸெரிமிலுள்ள இக்காலப் பாறைகள் மோல்மீன் சுண்ணாம்புக்கல் என்று
வழங்கும்.
{{larger|கோண்டுவானா:}} விந்திய அமைப்பு மேலே எழும்பிய காலத்தின்பின் நீண்டகாலம் கழிந்த பிறகு மலைகள் தோன்றும் நிகழ்ச்சிகள் நடந்து பூமியில் பெரிய மாறுதல்களை உண்டாக்கின. இந்தக் காலத்தில் அதாவது
நிலக்கரி யுக மேல் எல்லைப் பகுதியில் இந்தியா முழுவதையும் பெரிய பனிக்கட்டிப் படலம் போர்த்திருந்தது.
அது இப்போது கிழக்குத் தொடர்ச்சி மலையாயிருப்பதிலிருந்தும், ஆரவல்லிப் பகுதியிலிருந்தும் தொடங்கி, வடக்கிலும் வடமேற்கிலும் சென்றதாகத் தெரிகிறது. இந்தக் காலத்தில் பனிக்கட்டி ஆறுகளும் பனிக்கட்டிப் படலங்களும் உண்டாக்கிய படிவுகள், தாமோதர், சோன் பள்ளத்தாக்குகள், உப்பு மலைத்தொடர், இமய மலையில் சில இடங்கள் ஆகியவை உட்படப் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இதன்பின் மிதமான
குளிர்ச்சி நிலைமையில் செடி கொடிகள் நிறையச்
செழித்து வளர்வதற்கு ஏற்ற காலமும், அதன்பின்
வறண்ட காலமும், அதன்பின் மீண்டும் ஈரமான
தட்பவெப்பக் காலமும் ஏற்பட்டன. ஈரமிகுந்த காலங்களில் ஏற்பட்ட பெரிய காடுகள் இப்போது நிலக்கரிப் படிவுகளாகக் காணப்படுகின்றன. வறண்ட காலங்களில் சிவப்பு, மஞ்சள், பழுப்பு நிறங்களுடைய படிவுகள் ஏற்பட்டன. அவற்றில் சில சமயங்களில் நிலம் -
நீர்வாழ்வனவும், ஊர்வனவும் ஆகியவற்றைச் சேர்ந்த
முதுகெலும்புள்ள பிராணி எச்சங்கள் காணப்படுகின்றன. இதன் படிவுகள் மொத்தமும் சேர்ந்து மத்தியப் பிரதேசத்தில் வாழும் கோண்டு மக்கள் பெயரால்
கோண்டுவானா அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.
கோண்டுவானாப் பாறைகள் பெரும்பாலும் தாமோதர்-சோன் பள்ளத்தாக்கு, மகாநதிப் பள்ளத்தாக்கு,
கோதாவரிப் பள்ளத்தாக்கு ஆகிய மூன்றிலும் காணப்படுகின்றன. இமயமலையின் அடிப்பகுதிகளிலும் சில மேல் கோண்டுவானாக்கள் கிழக்குக் கடற்
கரையோரமாகவும் கட்சு, கத்தியவார் பகுதிகளிலும்
அங்கங்கே காணப்படுகின்றன.
கோண்டுவானா அமைப்பு மேல், கீழ் என்று இரண்டு
முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. மேல்
கோண்டுவானா (1) ஜபல்பூர், (2) ராஜமகால், (3) மகாதேவ் என்று மூன்று உட்பிரிவுகளாகவும், கீழ்க்கோண்டுவானா (1) பாஞ்சேத்,(2)தமுதா(தாமோதர்), (3) தல்ச்சிர் என்று மூன்று உட்பிரிவுகளாகவும் பிரிக்கப்படுகின்றன.
தல்ச்சிர் தொடரைச் சார்ந்த படிவுகளின் அடிப்பாகம் ஒரு பனிக்கட்டி ஆற்றுப்பாறைப் படுகையாகவும் பச்சை நிறமான களிமண் பாறையாகவும் மணற்பாறையாகவும் இருக்கிறது. அதன்பின் உண்டான தாமுதா தொடர் பல இடங்களில் பரவியுள்ளது. அதில்தான் இந்தியாவிலுள்ள மிக முக்கியமான நிலக்கரி அமைப்புக் காணப்படுகிறது. இப்போது நிறைய நிலக்கரி கொடுப்பது ஜாரியா நிலக்கரிச் சுரங்கமாகும். அதில் பாரகர் கட்டத்திலுள்ள 24 நிலக்கரிக்கொடிகள் நிக்கரியாக 200 அடிப் பருமனுள்ளனவாக இருக்கின்றன. இந்த யுகத்திய நிலக்கரிப் பாறைகள் அதே செடிப் பாசில்களுடன் தென்கிழக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா,ஆர்ஜென்டீனா, பிரேசில் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
தாமுதா தொடர் உண்டானதற்குப் பிறகு, தட்ப
வெப்பநிலை படிப்படியாக வறண்டு வந்தது. அதனால்
அத்தொடருக்குப் பின்னால் உண்டான பஞ்சேத்துத்
தொடர் மகாதேவ தொடர்களில் நிலக்கரியோ, வேறு
தாவரப் பாசில்களோ கிடைப்பதில்லை. எங்கோ சிலவிடங்களில் தவளை வகுப்பு, ஊர்வன, ஓட்டுமீன் ஆகியவற்றின் எச்சங்கள் காணப்படுகின்றன. இந்த இரண்டு தொடர்களும் சாம்பல், பழுப்பு, சிவப்பு நிறமான
மணற்கற்களால் ஆனவை. இவற்றிற்குப் பின்னர்
இவற்றில் நிலக்கரியோ, வேறு தாவரப் பாசிலோ
இல்லை. சிலபோது மட்டும் நிலம் - நீர்வாழ்வன, ஊர்வன, ஒட்டு மீன் (Crustacea) ஆகியவற்றின் எச்சங்கள் காணப்படுகின்றன. பின்னர் உண்டான ராஜ மகால், ஜபல்பூர் தொடர்களில் தட்பவெப்பநிலை மீண்டும் அதிக ஈரமுடையதாக ஆயிற்று. ஆனால் இக்காலத்தில் நிலக்கரிப்படிவுகள் சில உண்டான போதிலும் அவை மிகச் சிறிய அளவேயாம்.
கிழக்குக் கடற்கரையில் ஒரிஸ்ஸாவிலிருந்து இராமநாதபுரம் வரையிலும், ராஜமகால் தொடரைப்போன்ற
அடுக்குக்கள் காணப்படுகின்றன. தென் இந்தியாவில்
மேற்குக் கோதாவரி, குண்டூர், செங்கற்பட்டு ஆகிய
பகுதிகளிலும், இலங்கையில் புட்டலம் என்னும் பகுதியிலும் இவை ஆராயப் பெற்றுள்ளன. குண்டூரில் இவற்றுடன் சேர்ந்த சில கடற்படுகைகளில் கிளிஞ்சல்களும் அம்மொனைட்டுக்களும் காணப்படுகின்றன. அம்மொனைட்டுக்கள் காணப்படுவதால் இவை கீழ்க்கிரிட்டேஷஸ் யுகத்தின என்று தெளிவாகிறது. மேல் நிலக்கரிச் சீர்குலைவு அஸ்ஸாம் பகுதியிலிருந்து இமயமலை வழியாகப்
பைரசின் மலைவரை ஒரு பெரிய மத்தியதரைக்கடலை
உண்டாக்கிற்று. இந்த மத்தியதரைக்கடலுக்குப் புவியியலார் டெதிஸ் என்று பெயர் கொடுத்துளர். அது
இரண்டாவது யுகம் முழுவதும் நிலைத்திருந்தது. மூன்றாவது யுகத்தில் அங்கு மலைகள் உண்டாயின.
பெர்மியன் காலத்துக் கடற்பாறைகள் இமயமலைப்
பகுதியிலும் உப்புமலைத் தொடரிலும் நன்கு உருவாகி
இருக்கின்றன. பெரிமியன் காலத்துக் கடல் மேற்கு
ராஜஸ்தானம், கத்தியவார் வழியாக நருமதைப் பள்ளத்தாக்கில் உமேரியா வரையிலும் பரவியிருந்தது.
இமயமலையில் ஸ்பிதி பள்ளத்தாக்கில் திரைசிக் அமைப்பு நன்கு உருவாகி இருக்கிறது. அங்குப் பாசில்கள் மிகுதியாக உள்ளன. அதே பாறைகள் கிழக்கே நேபாளம் வரையிலும், மேற்கே காச்மீரம், உப்புமலைத் தொடர்வரையிலும் காணப்படுகின்றன.
அதுபோலவே ஜுராசிக் அடுக்குக்களும் இமயமலை
ஓரமாகவும், பலூச்சிஸ்தானத்து மலைகளிலும், கட்சுவிலும் காணப்படுகின்றன. மடகாஸ்கர் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பிரிந்ததும், இந்தப் பிளவு வடக்கே
டெதிஸ் கடலின் பலூச்சிஸ்தானப் பரப்பு வரையும்
பரவியதும், பெர்மியன் காலத்தில்தான் என்று கூறுவதற்குப் போதிய சான்றுகள் உள.. இந்தப்பிளவு பிற்காலத்தில் விரிந்து இப்பொழுதுள்ள அரபிக்கடல் உண்டாயிற்று. இந்தியாவில் கிழக்குக் கடற்கரையில் சிறப்பாகச் சென்னைக்கு வடக்கே சில இடங்களில் ஜூராசிக் காலத்தின் மேற்பகுதியைச்சார்ந்த கடற்பாறைகள்
காணப்படுவதால் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை
உருவானது ஜுராசிக் காலத்தில்தான் என்று தோன்றுகிறது. அதன்பின் வந்த கிரிட்டேஷஸ் காலத்தில் கடலானது தஞ்சாவூர், தென் ஆர்க்காடு, திருச்சி, அஸ்ஸாம் ஆகிய இடங்களின் மீது பரவிற்று. ஆனால் கிழக்குக் கடற்கரைப்பகுதியில் காணப்படும் பிராணிகளுக்கும், பலூச்சிஸ்தானம், கிழக்கு அரேபியா ஆகியவற்-<noinclude></noinclude>
pwq4z830cm560wz4qhyjnqvwzfteejk
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/634
250
445746
1433527
1418158
2022-07-19T14:35:00Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|582|இந்தியா}}</b></noinclude>றில் காணப்படும் பிராணிகளுக்கும் இடையில் குறிப்பிடக்கூடிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
மேல் கிரிட்டேஷஸ் காலத்தில் மற்றொரு பெரிய புவி
இயக்கம் தோன்றிற்று. தென் பாரசீகக் கடலின் ஒரு
கிளையாயிருந்த ஓமான் பகுதி, கடல் நெருங்கி மலைத்
தொடராக எழும்பிற்று. மலையைத் தோற்றுவித்த
இந்த இயக்கம் பலூச்சிஸ்தானத்தையும் கட்சையும்
பாதித்தது. அங்கே வண்டல் படிவதில் தடை ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். இமயமலைப் பகுதியில் கடல் ஆழம் குறைந்தது. மணல் நிறைந்த வண்டல்கள் மிகுதியாகத் தோன்றத் தொடங்கின. ஆயினும் அஸ்ஸாம்
பர்மாப் பகுதியில் மலைதோற்றுவிக்கும் இயக்கம் சிறிது
பிற்பட்டே கிரிட்டேஷஸ் காலத்தின் இறுதியில்
தோன்றத் தொடங்கியதாகத் தெரிகிறது.
கோண்டுவானாலாந்து பெர்மியன் காலத்துக்குப் பின்
பிளவுறத்தொடங்கியது. ஆனால் கிரிட்டேஷஸ் காலத்தின் தொடக்கம்வரை செடிகளும் விலங்குகளும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறியவண்ணமிருந்தன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆர்ஜென்டீனா ஆகிய பகுதிகளில் இடைப்பிராணி யுகத்தின் மேல்பகுதியிலிருந்த
ஊர்வனவற்றில் மிகுந்த ஒற்றுமை இருந்ததாகத் தெரிகிறது. கிரிட்டேஷஸ் நடுப்பகுதியில் இந்தியா மடகாகரிலிருந்து பிரிந்துகொண்டது என்றும், அன்டார்ட்டிக்காவும் ஆஸ்திரேலியாவும் அதற்கு முன்பே இப்போதுள்ள இடங்கட்குப் போய்விட்டன என்றும் கருதப்படுகின்றன.
{{larger|தக்காணப் படிக்கட்டுக்கள் (Deccan Traps) :}}
கிரிட்டேஷஸ் காலத்தின் இறுதியில் மத்திய இந்தியாவிலும் மேற்கு இந்தியாவிலும் எரிமலைக்குழம்பு வழிந்தோடியது. அது கிழக்கே ராஞ்சிபீடபூமிமுதல் மேற்கே
கட்சு வரையிலும், வடக்கே சித்தோர்கார் முதல் தெற்கே பெல்காம், ராஜமகேந்திரபுரம் வரையிலும் காணப்படுகிறது. கறுப்பு நிறமுள்ள எரிமலைக் குழம்பு
அடுக்குக்கள் பல காணப்படுகின்றன. அவற்றுடன்
சாம்பல் அடுக்குக்களும் சேர்ந்துள. எரிமலை எரிவது
அடங்கிய சமயங்களில் ஏரிகளில் வண்டல் படுகைகள்
உண்டாயின. எரிமலைக் குழம்பு பூமியின் புறணியிலிருந்து பல வெடிப்புக்கள் வழியாக மேலே கிளம்பிப் பரவியிருக்கவேண்டும். பம்பாய்க் கடற்கரை அடுக்கில் அது 6,000 அடி பருமனுடையதாக இருக்கிறது.
அதன் பிறகு மடிப்புக்களும் பிளவுகளும் உண்டாயின.
பம்பாய்க் கடற்கரையில் அத்தகைய பிளவு ஒன்று
காணப்படுவதால், எரிமலைக்குழம்பு இப்போது அரபிக்
கடலாக இருக்கும் இடம்வரை பரவியிருக்கவேண்டும்.
{{larger|மூன்றாம் யுகம்:}} இந்த யுகத்தின் தொடக்கத்தில் முக்கியமான மாறுதல்கள் உண்டாயின. அநேக விலங்குத்தொகுதிகளும் தாவரப்பிரிவுகளும் மறைந்து போய்ப் புதிய வகைகள் தோன்றின. பிரமாண்டமான ஊர்வனவும், மிகுதியாகப் பல்கும் அம்மனைட்டு வகைகளும் அழிந்து, பாலூட்டிகளும், பூக்கும் தாவரங்களும் முதன்மை பெற்றன. கோண்டுவானாலாந்து சிதறிவிட்டது. இந்தியா வடகிழக்குத் திசையை நோக்கி நகர்ந்து சென்று, வடக்கே ஆசியாக் கண்டத்தால் தடுக்கப்படவே, அதன் காரணமாக இரண்டுக்குமிடையே வண்டல் படுகை இமயமலைத் தொடராகமேலே எழும்பியதாகத் தெரிகிறது. இந்த இயக்கங்கள் பல கட்டங்களாக நிகழ்ந்துள. முக்கியமான இயக்கங்கள் இயோசீன் கால இறுதியிலும் மெயொசீன் கால நடுப்பகுதியிலும், மேல் பிளையசீன் காலத்திலும், பிளீஸ்ட்டொசீன் காலத்திலும் உண்டாயின. இயோசீன் கால இறுதியில் கடல் ஆழம் குறைந்தது; மெயொசீன் கால நடுவில் கடல் சிறிய ஏரிகளாகப் பிரிந்தது. இப்போது சிந்து - கங்கைப் பள்ளத்தாக்கு இருக்குமிடத்தில் பெரும்பள்ளம் ஏற்பட்டது. வடமேற்குப் பஞ்சாபிலும் காச்மீரத்திலும் பிளீஸ்ட்டொசீன் அடுக்குக்கள் பீர்பஞ்சாப் என்ற இடத்தில் பல ஆயிர அடி உயரம் கிளம்பியதாகக் கூறுவதற்குச் சான்றுகள் உள.
மூன்றாம் யுக அமைப்புக்கள் இந்தியாவின் வடக்கு
எல்லை ஓரமாகவும், தீபகற்பத்தில் கடற்கரையோரமாகவும் நன்கு உருவாகி இருக்கின்றன. இயோசீன் அடுக்குக்கள் பலூச்சிஸ்தானம், இமயமலை, திபெத்து, பர்மா ஆகிய இடங்களில் அதிகமாகப் பரவியுள்ளன. அஸ்ஸாமிலும் ராஜஸ்தானத்திலும் பஞ்சாபிலும் நிலக்கரியும் பழுப்பு
நிலக்கரியும் (லிக்னைட்டு) கிடைக்கின்றன. ஆலிகொசீன்,
மயொசீன் அடுக்குக்கள் பஞ்சாபில் மர்ரி அமைப்பு எனப்படும் படிவுகளாக இருக்கின்றன. மேல் மெயொசீன் காலத்திலிருந்து பிளையசீன் காலம்வரை உண்டான அடுக்குக்கள் தாம் சிவாலிக் அமைப்பு எனப்படுபவை. அவற்றில் இறந்துபட்ட பல பிராணிப் பிரிவுகள், இனங்களின் முதுகெலும்பு எச்சங்கள் நன்கு
பாதுகாக்கப்பட்டுக் காணப்படுகின்றன. இது போன்ற அமைப்புத்தான் பர்மாவிலுள்ள ஐராவதி அமைப்பு என்பது. ராஜமகேந்திரம், கடலூர், வர்க்கலை மணற்பாறைகள் மயொசீன் அடுக்குக்களாம். இவற்றில் சில இடங்களில் பழுப்பு நிலக்கரி காணப்படும். இலங்கை மூன்றாம் யுகத்தின் நடுப்பகுதிவரை இந்தியாவுடன் சேர்ந்த நிலப்பகுதியாகவே இருந்தது. மூன்றாம் யுகப்படுகைகளில் பர்மா, அஸ்ஸாம், பஞ்சாப் ஆகிய இடங்களில் பெட்ரோலியப் படிவுகள் உள. ஆனால் அந்த அடுக்குக்கள் இமயமலையின் தெற்கு விளிம்பு முழுவதும் அதிகமாகச் சீர்குலைந்திருப்பதால் அங்கே பெட்ரோலியம் கிடைக்கும் என்று துணிவதற்கில்லை. {{float_right|எம்.எஸ்.கி.}}
<b>தட்ப வெப்ப நிலை:</b> இந்தியா பெரும்பாலும்
அயன மண்டலங்களுக்குள் அடங்கி யிருத்தலாலும்,
வடக்கில் ஆசியாக் கண்டத்தின் பெருநிலப் பகுதி
இருத்தலாலும், தெற்கில் இந்து சமுத்திரம் இருத்தலாலும் ஒரு பெரிய பருவக்காற்றுப் பிரதேசமாக அமைந்துள்ளது. இந்தியாவில் டிசம்பர் முதல் மார்ச்சு வரையும் குளிர் காலத்தில் பொதுவாகக் காற்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசுகிறது. இது இந்துஸ்தான் சமவெளிகளில் வடமேற்குக் காற்றாகவும், நடுப்பகுதிகளில் வடக்குக் காற்றாகவும், தீபகற்பத்தின் தெற்கிலும் சுற்றிலுள்ள கடல்களிலும் வடகிழக்குக் காற்றாகவும் வீசுகிறது. வடகிழக்கு அல்லது குளிர்காலப் பருவக் காற்றுப் பெரும்பாலும் ஆசியாக் கண்டத்திலிருந்து உண்டாகிறது. ஆகவே குறைந்த ஈரத்தோடு கூடியுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையுள்ள கோடை மாதங்களில் கடலிலிருந்து நிலத்தை நோக்கிக் காற்று வீசும். அப்போது ஈரம் மிகுதியாக உள்ளது. அதனால் மேகமும் மழையும் மிகுதி. அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவிலும் வீசும் காற்றுப் பெரும்பாலும் தென்மேற்குத் திசையிலிருந்து வருவதால் இந்தப் பருவத்துக்குத் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் என்று பெயர். இவ் விரண்டு பிரதானமான பருவங்களுக்கிடையே ஏப்ரல், மே மாதங்களாகிய வெப்பமுள்ள காலமும், அக்டோபர், நவம்பர் மாதங்களாகிய பின்னடையும் பருவக்காற்றுக் காலமுமாகும்.
பருவக் காற்றோட்டங்களுக்குப் பல காரணங்கள் உள்ளன. ஆயினும் இந்திய சமுத்திரம், சீனக் கடல்களைக் காட்டிலும் இவைகளை அடுத்துள்ள ஆசிய நிலப்-<noinclude></noinclude>
8ack6ytwxmb8v0w4oboks0xuvuztm57
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/635
250
445747
1433528
1418159
2022-07-19T16:20:13Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|583|இந்தியா}}</b></noinclude>பகுதி கோடையில் அதிகமாக வெப்பமடைதலும், குளிர் காலத்தில் அதிகமாகக் குளிர்ச்சி அடைதலுந்தான் முக்கிய காரணமென்று உறுதியாகச் சொல்லலாம். ஜனவரி மாதத்தில் ஆசியாக் கண்டத்தில் குளிர் மிகுந்துள்ளபோது வடகிழக்குப் பருவக் காற்று இந்தியா முழுவதும் அடிக்கிறது. மாசு மறுவற்ற ஆகாயம், நல்ல காலநிலை, ஈரக் குறைவு, தினசரி வீச்சு மாற்றம் அதிகரித்தல், மெதுவாய் வீசும் வடகாற்று ஆகியவை இப் பருவத்தின் காலநிலை இயல்புகளாம். இடையிடையே பேரழுத்தம் மாறிப் பாரசீகம், வட இந்தியா வழியாகச் சீனாவை நோக்கிக் குறைந்த அழுத்தத்தால் ஏற்படும் சுழல்கள் செல்லும். இவை ஐரோப்பியப் பகுதிகளில் உண்டாகும் சுழல்களைவிடக் கடுமையாக இல்லாவிட்டாலும் ஏறக்குறைய அவ்வகையைச் சேர்ந்தவைகளே.
இச் சுழல்களோடு வரும் மழை மிகக் குறைவே யெனினும், வட இந்தியாவின் குளிர் காலப் பயிர்களுக்கு மிகவும் முக்கியமானது. கிழக்கு நோக்கிச் செல்லும் இச் சீரழுத்தச் சுழல்களிற் சில வட இந்தியா முழுவதற்கும் சிறு மழை தரும். வடக்கு வடகிழக்காய்ச் செல்பவை பஞ்சாப் சமவெளிகளிலும் காச்மீரத்திலும் பெரு மழையையும், இமயச்சரிவுகளில் பெரும்பனிப் பொழிவையும் தருகின்றன. இவை கடந்து செல்லும்போது இராப்பகல் வெப்பநிலை மாற்றம் அதிகரித்துச் சில வேளைகளில் கடுங்குளிர் வீசும். அவற்றால் தெற்கே நாசிக் வரையும் கரும்புக்கும் பழவகைப் பயிர்கட்கும் பெருஞ்சேதம் விளைகின்றது. ஏப்ரல் முதல் மே வரையுள்ள வெப்பக் காலத்தில் வெப்ப நிலை நாளுக்குநாள் உயர்கிறது. அதற்குத் தக்கபடி வட இந்தியாவில் வாயு அழுத்தம் குறைகிறது. ஆனால் இந்திய சமுத்திரத்தின் தென்பாகத்திலும், அதனை ஒட்டியுள்ள ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நிலப்பகுதிகளிலும் வெப்பநிலை ஒழுங்காகக் குறைந்துகொண்டே வருவதோடு பேரழுத்தங்களும் அதிகரிக்கின்றன. இந்தியாவில் வெப்ப மிகுதி கிரமமாக வடக்கே செல்லுகிறது. தக்கிணத்தில் மார்ச்சு மாதத்தில் 100° பா. வெப்பநிலை ஏற்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் பகல் வெப்பநிலை 100° பா. முதல் 110° பா. வரை மத்தியப்பிரதேசத் தின் தெற்கிலும் குஜராத்திலும் உயர்கிறது. மே மாதத்தில் வட இந்தியாவின் வெப்பநிலை மிக அதிகமாயுள்ளது. வட மேற்குப் பாலைவனத்தில் அப்போது வெப்பநிலை 120° பா.க்கும் அதற்கு மேலும் உயர்கிறது. ராஜஸ்தானம், சிந்து, தார் பாலைவனம் குறைந்த அழுத்தமுள்ள பகுதிகள். இக் குறைந்த அழுத்தமுள்ள பகுதி ராஜஸ்தானத்திலிருந்து சோட்டாநாகபுரிவரை பரவியுள்ளது. இக் காலத்தில் தூசிப்புயல்களும், தூசியைக் கிளப்பும் காற்றும் வட இந்தியாவில் அநேகமாக உண்டாகின்றன.
{{larger|தென்மேற்குப் பருவக்காற்று :}} மே மாதக் கடைசியில் வடமேற்கிந்தியாவில் அழுத்தக்குறைவு நன்றாக
ஏற்படுகிறது. அதனால் இந்தியா முழுதும் காற்றோட்டம் அதிக வேகத்தோடு செல்கிறது. பல ஆண்டுகளில்
பூமத்திய ரேகைக்குத் தெற்கிலிருந்து வீசும் தென்கிழக்குத் தடக்காற்றுக்கள் வடக்கு நோக்கி அரபிக் கடலிலும் வங்காளவிரிகுடாவிலும் இழுக்கப்படுகின்றன. இந்தக் குளிர்ந்த ஈரமான ஓட்டந்தான் தென்மேற்குப் பருவக்காற்று எனப்பட்டு, ஜூன் மாதத் தொடக்கத்தில் மலையாளக் கடற்கரையில் கொந்தளித்து வீசத்தொடங்குகிறது. பின் சிறிது சிறிதாக வடக்கு நோக்கிச் சென்று, ஜூன் மாதத்திற்குள் இந்தியாவிற் பெரும் பகுதியிலும் பரவுகிறது. இந்தியாவை அடைவதற்கு முன் இவ்வோட்டம் கடல் வழியாக 2,000 மைல்களுக்கு மேல் வருவதால் நீர் நிறைந்திருக்கும். இந்தியாவின் பெரும்பகுதிக்கு இதிலிருந்துதான் மழை கிடைக்கிறது. இந்தியாவில் பெய்யும் மழையில் 85 சதவீதம் இதிலிருந்துதான் கிடைக்கிறது.
இந்தியாவின் இயற்கையமைப்பை ஒட்டியே பருவக்
காற்றோட்டத்தின் போக்கும் மழையின் அளவும் இடத்துக்கிடம் வேறுபடுகின்றன. இந்தியாவின் வடகிழக்கிலும் வடமேற்கிலுமுள்ள மலைத்தொடர்கள் ஒரு
பெட்டியின் இரு பக்கங்கள்போல உள்ளன. ஆகையால்
பருவக்காற்றோட்டம் தீபகற்பத்தின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு ஓட்டங்களாகப் பிரிந்து செல்கின்றது. வங்காள
விரிகுடாவின் ஓட்டம் முதலில் வடக்கு நோக்கிச் சென்று, இமயமலைத் தொடரால் தடுக்கப்பட்டுப் பின் மேற்கு நோக்கிக் கங்கைப் பள்ளத்தாக்கின் வழியாகத் திரும்புகிறது. அரபிக் கடலோட்டம் மேற்குக் கடற்கரை மலைத்தொடர்களுக்குக் குறுக்காக வீசி எழும்போது அம் மலைகள்மீது மிகுந்த மழையைப் பெய்வித்துப் பின் தக்கிணம், மத்தியப்பிரதேசம்வரை முன்னோக்கிச் செல்கிறது. பருவக்காற்று முழுதும் பரவி நிலைத்தவுடன் ஒரிஸ்ஸாவிலும் தீபகற்பத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள குறைந்த அழுத்தமுள்ள இடத்திலும் இரண்டு ஓட்டங்களும் ஒன்று கூடுகின்றன.
பருவக்காற்று மழை இந்தியாவில் ஓரிடத்திலும் தொடர்ந்து பெய்வதில்லை ; ஒரே அடியாகப் பல நாள் பொழிவதும் உண்டு; விட்டுவிட்டுப் பெய்வதும் உண்டு. காற்றின் சலனமும், மழைப் பொழிவின் சலனமும் நாடியின் துடிப்பை ஒத்திருத்தல் தென்மேற்குப் பருவக்காற்றின் ஒரு சிறந்த அமிசமாகும். சராசரியில் ஓட்டத்தின் வேகமும், அதனைத்தொடர்ந்து பெய்யும் மழையின் அளவும் ஜூன் முதல் ஜூலை வரை அதிகமாகிக்கொண்டே வந்து, ஆகஸ்டு முடிவுவரை ஒரே அளவில் இருக்கும். செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் பருவக்காற்று வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்குகிறது. மேற்கடற்கரைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவக்காற்று மழை 100 அங்குலத்திற்கு மேல் பெய்கிறது. ஆனால் மலைத் தொடர்களுக்குக் கிழக்கே தீபகற்பத்தின் நடுவிலும்
கீழ்ப்பகுதியிலும் 20 முதல் 30 அங்குல அளவு வரை
மழை பெய்கிறது. அஸ்ஸாம் பள்ளத்தாக்கில் 100
அங்குலத்திற்கு மேலும், பிறகு சிறிது சிறிதாக மேற்குப்
பக்கத்தில் குறைந்துகொண்டே போய் ராஜஸ்தானத்தின் பகுதிகளில் 5 அங்குலத்திற்குக் கீழும் மழை பெய்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் மழை மிகுதியாகப் பெய்யும் காலம் ஜூன் முதல் செப்டம்பர்வரை யென்று கொள்ளலாம். ஆனால், தென்கிழக்குக் கடற்கரைப்
பகுதிகளான தமிழ் மாவட்டங்களில் இப் பருவக் காற்றினால் கிடைக்கும் மழை மிகமிகக் குறைவு. இப்பகுதிகளிற் பெரும்பாலும் வங்காள விரிகுடாவில்
ஏற்படும் சீரழுத்தச் சுழல்கள் அல்லது சூறாவளிகளினால்
அக்டோபர் முதல் டிசம்பர்வரை மழை பெய்கிறது.
{{larger|சூறாவளிகள்:}} இவை வங்காள விரிகுடாவில்
தொடங்கி வடமேற்கு அல்லது மேற்குப் பக்கமாகச்
செல்கின்றன. இவை வீசும் இடங்களில் ஏராளமான மழை பெய்கிறது. நாட்டின் பக்கமாகச் செல்லச் செல்ல இவற்றின் வலிமை குறைகிறது. இரண்டு பருவக் காற்றுக்களுக்கிடையே யுள்ள காலத்தில் ஏற்படும்
சூறாவளிகள் வேகமும் வலிமையும் மிகுந்தவை.
அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவிலும் இச் சுழல்கள் முக்கியமாக மே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஏற்படுகின்றன. ஏப்ரல், செப்டம்பர், டிசம்பர்<noinclude></noinclude>
s3g04elfsgildyzd1py0qtu2vwgjogt
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/636
250
445748
1433529
1418160
2022-07-19T16:32:00Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|584|இந்தியா}}</b></noinclude>மாதங்களிலும் சிற்சில சமயங்களில் உண்டாகின்றன.
பருவக்காற்றுத் தொடங்கும் ஜூன் மாதத்தில் அரபிக்கடலில் இது ஏற்படுவதுண்டு. பருவக்காற்று வீசும்
மாதங்களிலெல்லாம் வங்காளவிரிகுடாவின் வடகோடியில் சீரழுத்தச் சுழல்கள் உண்டாகி வடக்கே உள் நிலத்தை நோக்கிப் பரவுகின்றன. நாசமுண்டாக்கும் காற்றுக்கள் அக் காலங்களில் வீசுவதில்லை. ஆனால் இச் சுழல்கள் பரவுமிடமெங்கும் ராஜபுதனம், பஞ்சாப் போன்ற உட்பிரதேசங்கள்வரை மழையைப் பெய்விக்கின்றன.
தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் பின்னும் முன்னும் காற்றுக்களின் வேகம் குறைந்தும் மாறியும் இருக்கும்போது, கடுஞ் சூறாவளிகள் உண்டாகின்றன. சராசரியில் பருவக்காற்றுக் காலத்துக்குமுன் ஒன்று அல்லது இரண்டு சூறாவளிகளும், பருவக் காற்றுக் காலத்துக்குப்பின் இரண்டு அல்லது மூன்று சூறாவளிகளும் உண்டாகின்றன. இச் சுழல்கள்
தொடங்கும் இடமும் பரவும் இடங்களும் பருவக்
காற்றோட்டத்தின் முகப்பை (Front) ஒட்டி மாறிவரும். எனவே, ஜூலை மாதத்தில் குடாவின் முனையில் இப் புயல்கள் தொடங்கிக் கங்கைப் பள்ளத்தாக்கின் வழியாகச் செல்கின்றன. சுமார் அக்டோபர் மாதத்தில் இவை பெரும்பாலும் அந்தமான் தீவுகளினருகே தொடங்கி, மசூலிப்பட்டினத்துக்கருகே கடற்கரையைத் தாண்டுகின்றன. நவம்பரில் இவற்றுள் பெரும்பாலானவை சென்னைக்கருகே செல்கின்றன. டிசம்பர் மாதத்தில் தீபகற்பத்தின் தென்கோடியில் மாத்திரம் காணப்படுகின்றன. இவற்றுள் சில தீபகற்பத்துக்கப்பாலும் சென்று, அரபிக்கடலை அடைந்து, மறுபடியும் வலியுற்று மிகக் கடும்புயல்களாக மாறுகின்றன. இக் கடுஞ்சூறாவளிகளால் சில சமயங்களில் தீபகற்பத்தின் கடற்கரைப் பகுதிகளிலும் வங்காளத்திலும் மிகுந்த உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் உண்டாகின்றன. கடற்கரைப் பகுதியில் விளையும் சேதங்களுக்குச் சூறாவளிகள் தோன்றும்போது உண்டாகும் பலத்த காற்றுக்களும் புயலலைகளுமே காரணமாம். பேரலைகள் தோன்றும்போது இப் புயல்கள் உண்டானால் அப்போது உண்டாகும் சேதத்துக்கு ஓர் எல்லை இல்லை. சில சமயங்களில் அலைகள் 25-30 அடி வரை உயர்கின்றன. ஆனால் இத்தகைய பெருஞ்சேதம் விளைக்கும் சூறாவளிகள் இந்தியாவில் சராசரியில் ஐந்தாண்டுகட்கு ஒரு முறையேதான் தோன்றுகின்றன.
{{larger|பெய்யும் மழையளவில் வேறுபாடுகள் :}}
இந்தியாவில் ஆண்டுதோறும் மழையின் சராசரி அளவு சுமார் 42 அங்குலம். இந்தியாவை மொத்தமாக எடுத்துக்
கொண்டால் இவை மேயில் 3 அங்., ஜூனில் 8 அங்.,
ஜூலையில் 11 அங்., ஆகஸ்டில் 10. அங். செப்டம்பரில்
7 அங்., அக்டோபரில் 3 அங். வீதம் பெய்கின்றன.
இந்த அளவு மிகுதலும் குறைதலும் உண்டு. 1917-ல்
12 அங். அதிகமாகவும், 1899-ல் 8 அங். குறைவாகவும்
இருந்தன. தென்மேற்குப் பருவக்காற்று மழையில்
நான்கு முக்கிய மாறுதல்களைக் காணலாம். முதலாவது
இந்தியா முழுவதுமோ அல்லது ஒரு பகுதியிலோ மழை
பெய்வதில் பெருந்தாமதம் ஏற்படலாம். இரண்டாவது
ஜூலை ஆகஸ்டு மாதங்களில் பெரும்பகுதியில் மழையே
பெய்யாமலிருக்கலாம். மூன்றாவது அதற்குரிய காலத்துக்கு முன்னரே மழைக்காலம் முடிந்துவிடலாம்.
கடைசியாக ஒரு பிரதேசத்தில் வழக்கமாகப் பெய்யும்
மழையின் அளவைக் காட்டிலும் குறைந்தும் மற்றொரு
பிரதேசத்தில் அதிகமாகவும் மழை பெய்யலாம். பருபருவக்காற்று வெகு காலம் இல்லாமலிருந்து விடுவதாலும், சிறிது காலமே இருந்து திடீரென்று நின்று
விடுவதாலும் பயிர்களுக்குப் பெருஞ்சேதம் உண்டாவதோடு வறட்சியும் பஞ்சமும் உண்டாகின்றன. அதிக மழை பெய்து வெள்ளத்தாலும் பெருங்கஷ்டங்கள் ஏற்படுவதுண்டு. மழை அதிகமாகப் பெய்யும் இடங்களில் மாறுதல் குறைவு. நாட்டில் மிகவும் வறண்ட பாகங்களில் இவ்வேறுபாடு மிகவும் அதிகமாகவும், ஈரமான பாகங்களில் மிகவும் குறைவாகவும் இருக்கும். மழையின் குறைவினால் புன்செய்ப் பயிர்களும் இல்லாத வறண்ட பகுதிகளுக்கு இம் மழையின் அளவு வேறுபாட்டால் தீமை ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆனால் சராசரி ஆண்டுதோறும் 25-50 அங்குல மழையுள்ள பிரதேசங்களுக்கு மழை அளவு வேறுபடுவதால் ஏற்படும் தீமைகள் மிகவும் அதிகம். வேண்டிய அளவுக்கு மிகக் குறைவாக மழை பெய்யுமிடங்களில் விளைவுக் குறைவும் பஞ்சமும் ஏற்படுதின்றன. அடியில் கண்ட இடங்களில் பயிர்த் தொழிலுக்கு ஏற்படும் கஷ்டம் மிகவும் அதிகம்.
1. பம்பாய், சென்னை மாகாணங்களின் சில பகுதிகளும் ஐதராபாத்தும் அடங்கிய தக்கிணம். 2. இந்தியாவின் வடமேற்கு மத்தியப் பகுதிகள் : முக்கியமாகப் பஞ்சாப், கிழக்கு ராஜபு தனம், ஐக்கிய மாகாணங்களின் மேற்குப் பகுதிகள். முற்காலங்களில் நாடு முழுதும் கொடிய பஞ்சங்கள் அடிக்கடி ஏற்பட்டு வந்தன. 1896-97-ல் சுமார் 2,25,000 சதுர மைல் வரை பஞ்சத்தால் பாதிக்கப்பட்டன. பிரிட்டிஷ் இந்தியாவில் மட்டும் 620 இலட்சம் மக்கள் இப்பஞ்சத்துக் குள்ளாயினர். அரசாங்கத்தார் பஞ்ச நிவாரணத்துக்காக 7 கோடி ரூபாய் செலவு செய்தனர். 19ஆம் நூற்றாண்டில் முப்பது ஆண்டுகளுக்குள் நான்கு பஞ்சங்கள் ஏற்பட்டு மக்களை வாட்டின. ஓராண்டு முதல்
நான்காண்டுகள் தொடர்ந்து, சிற்சில காலங்களில்
பஞ்சநிவாரண வேலைகள் நடைபெற்றன. இப்போது
பஞ்சத்தால் அவ்வளவு கஷ்டம் ஏற்படுவதில்லை.
ஏனென்றால் இந்திய அரசாங்கம் நாடெங்கும் நீர்ப்பாசனம் நடைபெறுதற்குரிய சாதனங்களும் இருப்புப் பாதை வசதிகளும் ஏற்படுத்தியிருக்கின்றது.
{{larger|மழைப்பிரதேசங்களும் உழவுத்தொழிலும்:}} இந்திய நாட்டை அ. ஈரப் பகுதி (ஆண்டிற்கு 50 அங்குலத்
திற்குமேல் மழையுள்ளது), ஆ. வறண்ட பகுதி (ஆண்டிற்கு 25 அங்குலத்திற்குக்கீழ் மழையுள்ளது), இ. நடுத்தரமான பகுதி (25-50 அங்குல மழையுள்ளது) என
மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இப் பாகுபாட்டினை
ஒட்டியே பயிரிடப்படும் பகுதிகளும் அமைந்துள்ளன.
அ. ஈரப்பிரதேசத்தில் அடங்கியுள்ளவை பின் வருனவாம்: 1. பம்பாய்க்குச் சற்று வடக்கிலிருந்து தொடங்கும் மேற்குக் கடற்கரைப் பகுதி முதல் மேற்கு மலைத்தொடர்களின் தாழ்வரைகளுட்பட்ட தென் திருவிதாங்கூர் வரையிலுமுள்ள நாடு. 2. பீகார், வங்காளம், அஸ்ஸாம், ஒரிஸ்ஸா அடங்கிய வடகிழக்கிந்தியா, மத்தியப் பிரதேசத்தை அடுத்துள்ள பகுதிகள், வடசர்க்கார்கள். சுமார் 50 அங்குலம் மழை உள்ள தமிழ்நாட்டின் கடற்கரைப் பிரதேசத்தை இந்தக் கிழக்கு ஈரப்பகுதியின் தென்பகுதியாகக் கொள்ளலாம். இவ் ஈரப் பிரதேசங்களில் நெல், கரும்பு, தென்னை, வாசனைப்பொருள்கள், மலைத்தோட்டப் பயிர்கள், சணல் ஆகியவை மிகுதியாக விளைகின்றன. கால்நடை அதிகமாக விருத்தியாவதில்லை. எருமைகள் இங்கு ஏராளமாக உன்ளன.
ஆ. வறண்ட பகுதி வடமேற்கில் உள்ளது. பஞ்சாப்,
சிந்து, பலூச்சிஸ்தானம், எல்லைப்புறப் பிரதேசம்,
காச்மீரம், ராஜபுதனத்தின் மேற்குப் பகுதிகள்,<noinclude></noinclude>
o3jz9l055s6lwp91zxwbca3jot9qcll
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/637
250
445749
1433573
1418161
2022-07-20T03:09:40Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|585|இந்தியா}}</b></noinclude>சட்லெஜ்-யமுனை உயர்நிலங்கள் இவை இப்பகுதியில்
அடங்கும். வடமேற்கு வறட்சிப்பகுதிகளில் குளிர் நாடுகளில் பயிராகும் கோதுமை, பார்லிபோன்ற
தானியங்களும் பழங்களும் குளிர்காலப் பயிர்களாக
விளைகின்றன. இங்குப் பயிர்த்தொழில் பெரும்
பகுதியும் நீர்ப்பாசனத்திலேயே நடைபெறவேண்டும்.
இ. நாட்டின் பிறபகுதிகள் நடுத்தரத்தனவாம். இப்பகுதிகளில் சோளம், கம்பு, தினை போன்ற புன்செய்த்
தானியங்களும், பருத்தியும் பயிராகின்றன. கால்நடைகள் மிகுதியாக உண்டு.
{{larger|மலையூர்கள்:}} உடல்நலம் பேணி உறைவதற்குரிய மலையூர்களில் இருவகை உண்டு: 1. 7,000 அடிகட்கு மேலுள்ள இமயமலைத் தாழ்வரைப்பகுதிகள். 2. மேற்கு மலைத்தொடர்களில் தெற்குப்பகுதியிலுள்ள மலையுச்சிகள். இவற்றுட் சில ஐரோப்பியப் படைகள் தங்குவதற்காக ஏற்பட்டவை. சில ஐரோப்பியர் கோடை மாதங்களைக் கழிப்பதற்காக ஏற்பட்டவை. மற்றும் சில தேயிலை, காப்பித் தோட்டங்கள் பயிரிடும் ஐரோப்பியர் நிரந்தரமாக வசிப்பதற்காக ஏற்பட்டவை. இவையாவும் கடல் மட்டத்துக்குமேலே சுமார் 5,000-7,000 அடி உயரமான இடங்களில் உள்ளன. ஆகவே இவைகள் கோடைகாலங்களிலும் சமவெளிகளைக் காட்டிலும் குளிர்ச்சியாகவும் தூசின்றியும் இருக்கும். எனினும் மழைகாலங்களில் பலநாட்கள் அல்லது வாரங்கள்
ஆகாயத்தில் மேகங்கள் மூடியிருக்கும்; சிலுசிலுப்பான
காற்றும் வீசும்; பருவமழைகாலத்தில் பெருமழை பெய்து எங்கும் ஈரம் நிறைந்திருக்கும். ஆதலால் பருவக் காற்று முடிந்தவுடன் செப்டம்பர், அக்டோபர் மாதங்களே வாசத்துக்கேற்ற மாதங்கள். {{float_right|பீ. எம். தி.}}
{{center|{{larger|<b>தாவரங்கள்</b>}}}}
உலகத்திலே மரஞ்செடிகொடிகளில் எண்ணிறந்த
இனங்கள் உண்டு. அவை ஆயிரக்கணக்கான சாதிகளாகவும் நூற்றுக்கணக்கான குடும்பங்களாகவும் வகுக்கப்பெற்றுள்ளன. இக்குடும்பங்களில் சற்றேறக்குறைய ஒவ்வொன்றையும் சேர்ந்த இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. உலகத்தின் பிற பகுதிகளுக்குரிய சாதிகள் இந்தியாவில் காணப்படுவனபோல, இந்தியாவுக்கு ஒத்த பரப்புடையனவாகவோ அல்லது மிகுந்த
பரப்புடையனவாகவோ உள்ள வேறெந்த நாட்டிலும்
காணப்படுவதில்லை. இந்திய எல்லைக்குள்ளிருக்கும்
மரவடையில் 12-15 ஆயிரம் இனங்கள் இருக்கலாம்.
எனினும் இந்தியாவில் பெருங்காடுகள் இல்லை; புல்வெளிகள் எனச் சொல்லத்தக்கபகுதிகளும் பிற கண்டங்களில் இருப்பவைபோல இல்லை. இந்தியச் சமவெளிகளிலுள்ள இனங்களின் தொகை உண்மையில் மிகமிகக் குறைவே. இருக்கும் இனங்களிலும், நிரம்பப் பெருகி யிருப்பவை பெரும்பாலும் களைகளாகிய இனங்களே. கடலைச் சார்ந்த தாவரங்களும் இந்தியாவில் அருமையாகவே இருக்கின்றன. கடலிலிருந்து சில மைல் வரையிலும், உள்ளே சென்றுள்ள நெய்தல் நிலத்திலே சிறப்பியல்புடையதும், அப்பகுதியிலே எங்கும் பொதுவாகப்
பரவியிருப்பதுமான ஒரு தாவரத் தொகுதி காணப்படுவது உண்மையே. ஆயினும் கடலுக்கு முற்றிலும் அண்மையிலுள்ள கடலோரத்திலே அப்படிப் பொதுவாகப் பரவியுள்ளதும், தெளிவாகப் பிரித்துணரத்தக்கதுமான கடலோர மரவடை இந்தியாவிலே இல்லை.
இந்தியத் தாவரங்களைக் கீழ்க்கண்ட தலைப்புக்களில்
ஆராயலாம்: 1. இமயத் தாவரங்கள் (பொதுவாக உயர்ந்த இடங்களில் வளர்பவை இதில் சேரும்).
2. மேற்குக் கடற்கரைத் தாவரங்கள். 3. கிழக்குக் கடற்கரையில் காணப்படும் புதர்க்காடுகள். 4. சிந்து
கங்கைத் தாவரங்கள்.5.விந்தியத் தாவரங்கள்.
{{larger|1. இமயத் தாவரங்கள்:}} இமயம் என்பது வடமேற்கு எல்லை நாட்டிலுள்ள சிந்து நதியின் பகுதிக்கும் கிழக்கே பிரமபுத்திரா நதியின் பெரிய வளைவுக்கும் இடையேயுள்ள முழுப்பரப்பாகும். இமயத்தொடர் சிந்துவிலிருந்து பிரமபுத்திரா வரை நீளம் சுமார் 1,400 மைல். அகலம் 100-200 மைல்.
சிந்துவின் மேற்குப் பகுதிகளும், பிரமபுத்திராவின்
கிழக்கிலுள்ள பகுதிகளும் இப்பிரதேசத்தைச் சேரா.
இமயத்தைக் கிழக்கு, மேற்கு என இரு பகுதிகளாகக்
கருதலாம். மேற்கு இமயம், கிழக்கு இமயத்தைக்
காட்டிலும் குறுகியது. மேற்குப் பகுதி பெரும்பாலும்
இந்தியாவைச் சார்ந்தது; கிழக்குப் பகுதி பெரும்பாலும்
திபெத்தைச் சார்ந்தது. இரு கோடிகளைத்தவிர, மற்றப் பாகங்களில் 16,500 அடிக்குக் குறைந்த உயரம் உள்ள இடம் இல்லை. ஆனால், குலுவிற்கும் லாஹுலிற்கும் நடுவே 13,000 அடியும், காச்மீரத்திற்கும் திராஸிற்கும் நடுவே 11,300 அடியும் உள்ள இரண்டு பள்ளமான பகுதிகள் இருக்கின்றன.
இப் பெரிய மலைத்தொடரானது கடல்மட்டம் முதல், என்றும் பனி மூடியிருக்கும் பகுதிவரை உயர்ந்திருக்கிறது. பலதரப்பட்ட தட்பவெப்ப நிலைகள் காணப்படுகின்றன. வெப்ப மண்டல அல்லது உப வெப்ப மண்டல வெப்பநிலை முதல் உச்சக் குளிர்நிலைவரை உடையது. எப்போதும் ஈரப்பதமாக உள்ள பாகங்கள் இருண்ட காடுகளால் நிரம்பியிருக்கின்றன. 12-13 ஆயிரம் அடி உயரம்வரை இந்தக் காடுகள் இருக்கின்றன. அதற்குமேல் பசும்புல்தரைகள் பனி மூடியபகுதியின் அடியாகிய பனிக்கோடு வரை பரவியிருக்கின்றன. எங்கு மழையில்லாத கோடைகாலமும் மிக்க மழையும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் காடுகள் காணப்படுகின்றன. எப்போதும் வறண்டுள்ள மேற்குக் கோடியில் பாழ்நிலமும் பாறையுமே உண்டு. எந்த உயரமான பகுதியிலும் மரங்களே இல்லை.
{{larger|கிழக்கு இமயம் :}} சிக்கிம், பூட்டான் நாடுகளும், பிரமபுத்திரா வரையுள்ள பகுதிகளும் கிழக்குப்
பிரதேசத்தைச் சேர்ந்தவை. 6,000 அடிக்குமேல் உயரமான இடங்களில் ஊசியிலை மரக் காடுகள் உள்ளன. இவைகளில் முக்கியமான மரங்கள் பைனஸ் லான்ஜிபோலியா, எபியஸ் புரனோமினா, பைசியா வெபியானே, பைனஸ் எக்செல்ஸா, யூ மரம் என்பவை.
யூ சாதியில் குப்பிரீசெஸ் பனாப்பிர்ஸ் மரம் 2,000 அடி உயரத்திலும் பயிரிடப்படுகிறது.
இம்மலைத் தொடர்களின் வெப்ப மண்டலங்களில்
பெரிய அத்திச்சாதி மரங்களும், டெர்மினேலியா, வாட்டிக்கா, மிர்ட்டேசீ குடும்பத்தைச் சேர்ந்த மரங்களும்,
லாரெல்ஸ், யூபோர்பியேசி குடும்ப மரங்களும், மந்தாரைச்சாதியாகிய பாஹீனியா, முள்ளிலவுச்சாதியாகிய
பாம்பாக்ஸ், அர்ட்டிகேசீ குடும்பத்தைச் சேர்ந்த மோரஸ் சாதியும், பலாமரச் சாதியாகிய ஆர்ட்டோகார் பஸும், பாமே லெகூமினோசீ, அக்கான்தேசீ, சைட்டாமினீ, ஆரேசீ குடும்பங்களைச் சேர்ந்த மரங்களும் செடிகளும் நிறைய வளர்கின்றன. இங்குள்ள மற்ற உறையிலாவிதைத் தாவரங்கள் சைக்கஸ் பெக்டினேட்டாவும், நீட்டம் ஸ்கான்டென்ஸும் ஆகும்.
கிழக்கு இமயப் பிரதேசத்தின் ஈரப்பதம் மேற்கு
இமயத்தைவிடக் குறைவானது. இங்கு முக்கியமாக,
நேபாளத்தைச் சார்ந்த பகுதிகளில் மழை மிகுதி. தீவிர
வறட்சியும் அதிகம். இங்குள்ள காடுகளில் கீழ்க்கண்ட
மரங்கள் காணப்படுகின்றன. முருங்கை, புத்ரஞ்சீவா,<noinclude></noinclude>
i89le6147vqw5oruqpu93x1ocntw1jy
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/638
250
445750
1433574
1418162
2022-07-20T03:19:57Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|586|இந்தியா}}</b></noinclude>முள்ளிலவு, வாட்டிக்கா ரொபஸ்ட்டா, காட்டுமா (புக்கன்னானியா), மரிமாங்காய் (ஸ்பான்டியாஸ்), புரசு
(பூட்டியா ப்ராண்டோசா, பூட்டியா பார்விபுளோரா),
கல்யாண முருங்கை (எரித்ரைனா),வாகை (அல்பிசியா
லெபக்), சிவப்பு மந்தாரை (பாஹீனியா பர்பூரியா),
இலையாகப்பயன்படும் மந்தாரை (பாஹீனியா வாலியை),
வேம்பாடம் (வென்டிலாகோ), கோனோகார்ப்பஸ், கடுக்காய், மருதுசாதி (டெர்மினேலியா), அல்மஸ் இன்டெக்கபோலியா, இன்னும் குறைந்த தட்பவெப்பமுடைய பகுதிகளில் பெரணிகள், ரோடோடெண்டிரான்கள், ரூபியேசீ குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் முதலியன வளர்கின்றன.
{{larger|மேற்கு இமயம்}} கிழக்கு இமயத்தைக் காட்டிலும்
சராசரி உயரம் குறைவாக இல்லை. ஏனென்றால் 20,000
அடிக்கு மேற்பட்ட பல சிகரங்கள் இங்கு இருக்கின்றன. முக்கியமான தொடரானது கைலாசச் சிகரத்தில் புறப்பட்டு, மேற்கே ஆப்கானிஸ்தானம் வரையிலும், கிழக்கே திபெத்து வரையிலும் பரவியுள்ளது. மேற்கு இமயப் பிரதேசத்தில் மிகப் பெரிய ஏரிகளும், காச்மீரம், ஜம்மு போன்ற அழகிய பள்ளத்தாக்குக்களும் இருக்கின்றன. இப்பிரதேசத்திலே அயன மண்டலத் தாவரங்கள் நிறைந்துள்ளன. பாம்பாக்ஸ், நாக்லியா, லாஜெர்ஸ்ட்ரோமியா, கோனோகார்ப்பஸ், டெர்மினேலியா, ஸ்டெர்க்கூலியா முதலிய மிகுந்த உயரமுள்ள மரங்களும், இலந்தை (சிசிபஸ் ஜுஜுபா), புரசு சரக்கொன்றை (காசியா விஸ்ட்டூலா), கருவேல், காசுக்கட்டி (அக்கேசியா காட்டச்சூ) முதலிய கூரிய முட்களுடைய கரீடான மரங்களும் மிகுதியாகவுள்ளன. நடுநடுவே வக்கணை (டையோஸ்பைராஸ் கார்டிபோலியா), ஆடாதோடை (ஆடாதோடா வாசிக்கா), ஐசோரா காரிலி போலியா போன்றவை காணப்படும். மேற்குக் கோடியில் அக்கேசியா மாடெஸ்ட்டா மரங்கள் மிகுதியாக இருக்கின்றன.
மேற்கு இமயத்தின் சம தட்பவெப்பப் பகுதிகளில்,
ஈரம் குறைந்த பாகங்களுக்குரிய ரோடோடெண்டிரான் ஆர்போரியம், ஆண்டுரோமெடா ஓவாலிபோலியா,
குவர்க்கஸ் இன்கனா, குவர்க்கஸ் டைலேட்டா முதலிய
மரங்களும், பெர்பெரிஸ், ரோஜா, ஸ்பைரீயா, ரூபஸ்
போன்ற குற்றுச் செடிகளும் இருக்கின்றன. தாழ்ந்த
சரிவுகளிலுள்ள சம தட்பவெப்பப் பள்ளத்தாக்குக்களில் செல்ட்டிஸ், ஆல்னஸ், பாப்யுலஸ் சிலியேட்டா, ப்ரூனஸ் பாடஸ், ஈஸ்க்யுலஸ், ஏசெர் முதலிய மரங்கள் காணப்படும்.
சம தட்பவெப்பப் பாகங்களிலே தட்பவெப்ப நிலையினால் ஏற்படும் விளைவுகள் மழைக்காலத்தில் முளைப்பவையும், சூழ்நிலை மாறுபாடுகளைத் தாங்கும் வலிமையுள்ளவையுமான ஒருபருவச் சிறுசெடிகளில் மிக
நன்றாகத் தெரிகின்றன. சைட்டாயினீ குடும்பத்தைச்
சேர்ந்த செடிகளும், தொற்றுச்செடிகளாயும் தரையில்
வாழ்பவையுமான ஆர்க்கிடுகளும், ஆரேசீ, சிர்ட்டாண்டிரேசீ, மெலாஸ்டொமேசீ, பெகோனியேசீ முதலிய குடும்பங்களைச் சேர்ந்த வகைகளும் மிகுதியாக இருக்கின்றன.
8,000 அடிக்கும் 12,000 அடிக்கும் இடையே, இமயத்தின் கிழக்கு மேற்குப் பகுதிகளில் ஊசியிலை மரச்சாதிகளே முக்கியமாக வளர்பவை.
{{larger|2. மேற்குக் கடற்கரைத் தாவரங்கள்:}} தென் கன்னடம், மலையாளம், நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களிலும், திருவிதாங்கூர்-கொச்சி இராச்சியத்திலும் உள்ள கடற்கரைப் பிரதேசம்,சு.6,000 அடிவரை உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பாகமும் இப்பகுதியைச் சேர்ந்தவை. இப்பகுதியில் காணப்படும் தாவரங்கள் பல வேறுபாடுகள் உள்ளவை; பல இனங்களானவை. இந்தப் பகுதியிலே உயரத்துக்கும், நோக்கும் திக்குக்கும், அட்சரேகைக்கும் ஏற்பவும், இவற்றின் பயனாக உண்டாகும் மழையின் அளவுக்கும், வெப்ப நிலைக்கும் ஏற்பவும், பல உட்பகுதிகள் இயற்கையிலேயே அமைந்திருக்கின்றன.
இங்குக் கடற்கரை அருகில் ஹோப்பியா பார்விபுளோரா, பயினி அல்லது குங்கிலியம் (வாட்டீரியா இண்டிக்கா), இருள் (க்சைலியா க்சைலோக்கார்ப்பா) காணப்படுகின்றன. கடற்கரையைவிட்டுத் தூரத்தில்
ஈரமாக உள்ள இலையுதிர் காடுகளில், தேக்கு (டெக்ட்
டோனா கிராண்டிஸ்), நூக்கு அல்லது ஈட்டி (டால்
பெர்ஜியா லாட்டி போலியா), வேங்கை (டெரொக்
கார்ப்பஸ் மார்சூப்பியம்), கருமருதம் (டெர்மினேலியா
கிரெனுலேட்டா), நந்தி அல்லது வெண்தேக்கு
(லாஜெர்ஸ் டிரோமியா லான்சியோலேட்டா) முதலிய
மரங்கள் மிகுதியாக வளர்கின்றன. மலைகளின் மேலே
உயரத்திலே இலையுதிரா இனங்களைச் சேர்ந்த புன்னைக்
குடும்பம் (கட்டிபெரீ,) நாவல் குடும்பம் (மிர்ட்டேசீ),
நுணாக் குடும்பம் (ரூபியேசீ), ஆடாதோடைக் குடும்பம்
(அக்காந்தேசி), ஆமணக்குக் குடும்பம் (யூபோர்பியேசீ
ஆர்க்கிடேசீ), இஞ்சி, வாழைக் குடும்பம் (சைட்டா
மினீ) முதலிய குடும்பங்களில் தாவரங்கள் காணப்படுகின்றன. இப் பகுதியில் ஓடைகளின் ஓரங்களில் நாணல் போன்ற மூங்கில் காடுகளும், ஆக்லாண்டிரா திருவாங்கோரிக்கா மரங்களும், பெரணிச் செடிகளும், பாசிகளும், பெரணி மரங்களும் அதிகமாக வளர்ந்து காணப்படுகின்றன.
இந்த உட்பகுதியில்தான் இந்தியாவிற்கு உரியவையான ஒரே ஊசியிலை மரமும் (போடோகார்ப்பஸ் லாட்டிபோலியா), கம்பாசிட்டீ குடும்பத்தைச் சேர்ந்த
மரமாக வளரும் இரண்டு இனங்களாகிய வெர்னோனியா
மொனாசிஸ், வெர்னோனியா திருவாங்கோரிக்கா என்பவைகளும் வளர்கின்றன.
நீலகிரி, பழநி, ஆனைமலை, திருவிதாங்கூர், திருநெல்வேலியிலுள்ள தொடரிலும், 6,000 அடிக்கு மேற்பட்ட உயரமான பாகங்களிலே ஆல்ப்பைன் பிரதேசம் காணப்படுகிறது. இந்தப் பகுதிகளில் சிறிய ஆல்ப்பைன் செடிகளும் புதர்களும் இருக்கின்றன. அவற்றுள் பரோகீட்டஸ் கம்யூனிஸ், ஹைப்பெரிக்கம் மைசோரென்ஸி,
காசித்தும்பை சாதியைச் சேர்ந்த பல இனங்களும்,
ஓல்டென்லாண்டியா, அனபாலிஸ், எக்சாக்கம், சோனரிலா. தரையில்வாழும் ஆர்க்கிடுகள்,அரிசீமா இனங்கள், எரியோக்காலான் இனங்கள் முதலியவைகளும் காணப்படுகின்றன. மலை இடுக்குக்களிலுள்ள சோலைகளில் ரோடோடெண்ட்ரான் நீலகிரிக்கம், சிசீஜியம் ஆர்னோட்டியானம், மைக்ரோட்டிராப்பிஸ், ரப்பேனே வைட்டியானா, உருத்திராட்ச மரம் (எலியோகார்ப்பஸ் பெரூஜீனெஸ்), டாப்னோபில்லம் கிளாசியஸ் முதலிய இலையுதிரா மர இனங்கள் வளர்கின்றன. மேலே கூறப்பட்டுள்ள சோலைகளின் ஓரங்களில் குறிஞ்சி (ஸ்ட்ரோபிலான் தஸ் குன்தியானஸ்), கால்தீரியா பிராக்ரன்டிஸ்ஸிமா, ரூபஸ் இனங்கள் முதலியன காணப்படுகின்றன.
கடற்கரை ஓரங்களிலுள்ள ஆறுகளின் கழிமுகங்களில் கண்டல் (ஆவிசென்னியா அபிஷினாலிஸ்), லூம்னிட்சேரா ராசிமோசா, புருகுயீரா இனங்கள், ரைசோ போரா இனங்கள், உப்புத் தாவர வகையைச் சேர்ந்த
கீனோப்போடியேசீ இனங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude>
nbkrh3obwm9jdx0vwhb3qg9ifixinzi
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/639
250
445751
1433575
1418163
2022-07-20T03:31:48Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|587|இந்தியா}}</b></noinclude>வறண்ட கடற்கரை மணற் பகுதிகளில் சவுக்கு
(சுயரீனா எக்விசெட்டிபோலியா) அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. ஆனால் இயற்கையாக ஹைட்ரோ
பில்லாக்ஸ் மாரிட்டைமா, அடப்பங்கொடி (ஐப்பொ மீயா
பைலோபா), சீசாமம் ப்ராஸ்ட்ரேட்டம், இராவணன் மீசைப் புல் (ஸ்பைனி பெக்ஸ் ஸ்குவாரோசஸ்), ஆர்னோட்டியானம் டாப்னோபில்லம் முதலிய
பூண்டுகளும் குற்று மரங்களும் நிறைய உள்ளன.
{{larger|3. கிழக்குக் கடற்கரைப் புதர்க் காடுகள்:}} கிழக்குக் கடற்கரை உலர்ந்த பகுதி. இதற்கு வடகிழக்குப்
பருவக் காற்றுத்தான் மழை தருகிறது. கிழக்கு மலைத்தொடர் கோதாவரியிலிருந்து கன்னியாகுமரி வரை
பரவியுள்ளது. இந்தத் தொடர் தாழ்வாகவும், நடுநடுவே நிரம்பத் தொடர்பற்றும் உள்ளது. ஆகையினால்,
3,000 அடிக்கு மேற்பட்டுள்ள பகுதிகளில் மட்டும்
அடர்த்தியான இலையுதிர் காடுகள் உள்ளன. மற்ற
இடங்களிலெல்லாம் அடர்த்தியில்லாத புதர்க்காடுகள் காணப்படுகின்றன.
மொத்தமாகத் தாவர வளத்தைப் பற்றி ஆராய்கையில் கருநாடகப் பகுதியிலுள்ள மரவடையில் இனவளமுமில்லை; வேறுபாடுகளுமில்லை. ஏனென்றால், இங்கு வடகிழக்குப் பருவக்காற்றுக் காலங்களைத் தவிர மற்றக் காலங்கள் எல்லாம் உலர்ந்து வறண்டனவாகவே
உள்ளன. ஆகையினால் ஈரப்பதம் மிகுந்த இடங்களில்
வளரும் தாவரங்கள் இங்குக் கொஞ்சமும் கிடையா.
உயரமான மலைச் சரிவுகளில் தவிர மற்றெங்கும் காடுகள் இல்லை. சமவெளிகளில் தொரட்டி, ஆதொண்டை, வீழி முதலிய கப்பாரிடேசீ, இலந்தை, சூரை முதலிய ராம்னேசீ, காரை போன்ற முட்களுள்ள ரூபியேசீ
முதலிய குடும்பங்களின் இனங்களும், அழிஞ்சில்
(அலான்ஜியம்), அசீமா, களா (காரிஸ்ஸா), எருக்கு,
எரிஷியா பக்சிபுளோரா, குமிழ் (மிலைனா), சால்வடோரா, ஆன்டி டெஸ்மா, பைசோனியா முதலிய குற்றுத் தாவரங்களும் நிறைய உள்ளன. பனை வகைகளுள் பிரம்பு (கலாமஸ்), ஈச்சமரம் (பீனிக்ஸ்) ஆகியவை தாமே வளர்கின்றன. தென்னை (கோக்கோஸ்), பனை (பொராசஸ்), பாக்கு (அரீக்கா) பயிரிடப்படுகின்றன.
கருநாடகப் பகுதியிலுள்ள மலைகளில் காணப்படும்
தாவரங்களில் சிறப்பாகக் குறிக்கத்தக்க பண்புடையது யாதும் இல்லை. இவை மிகத் தாழ்ந்த குன்றுகளேயாதலால் இங்குத் தட்பவெப்ப நிலை சமவெளிகளைவிட அதிகமாக மாறுதல் இல்லாமல் இருக்கின்றது. ஆதலால் தாவர வளர்ச்சியும் அதிகமாக மாறுதலடையவில்லை. இவை பெரும்பாலும் புல்லும் மூங்கிற் புதரும் போர்த்துள்ளன. மலை இடுக்குக்களிலே மட்டும் இலையுதிர் மரக் காட்டைப் போன்ற சிறு காடுகள் உண்டு.
மேற்குக் கடற்கரைப் பகுதியைப் போலவே, கிழக்குக் கடற்கரையிலுள்ள ஆறுகளின் கழிமுகங்களிலும்,
கன்னியாகுமரியின் அருகிலுள்ள பவளத் தீவுகளிலும்
மாங்குரோவ் சதுப்புத் தாவரங்களைக் காணலாம்.
{{larger|4. சிந்து -கங்கைத் தாவரங்கள்:}} இவை இந்த
இரண்டுபெரு நதிகளின் வடிநிலங்களிலுள்ள மரவடையாகும். சிந்துப் பள்ளத்தாக்கு, சிந்துவிலிருந்து இமயம் வரைக்கும், ஆப்கானிஸ்தானத்திலிருந்து கங்கைச்
சமவெளியின் எல்லை வரைக்கும் உள்ள பகுதி. இதில்
பெரும்பாலும் பஞ்சாப் அடங்கும். சிலசில இடங்களில்
சிந்துவின் உபாதிகளுக்கு இடையிலுள்ள 1,000 அடி
உயரத்திற்கு மேற்படாத மலைத்தொடர்களைத் தவிர
மற்ற எல்லா இடங்களிலும் தட்பவெப்ப நிலை வறண்டதாகவே உள்ளது.
பஞ்சாபில் தாவர வளம் தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு மாறுகிறது. இந்த மாகாணத்தின் தெற்கே, மழையின்மையால் அங்குச் சிந்துவில் காணப்படும்
தாவரங்களே உள்ளன. வடக்கே போகப்போக வெப்ப நிலை குறைவதனால், அங்கே உள்ள தாவரங்கள் மத்தியதரைக் கடற் பிரதேசத்திற்குரிய தாவரங்களைப்
போல் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானத்தில்
இதை நன்றாகக் காணலாம். இவைகளில் முக்கியமானவை குளிர்காலத்தில் பூக்கும் ஒருபருவத் தாவரங்கள். உதாரணம் : கோல்டுபக்கியா லீவிகேட்டா,
பிரான்கீனியா ஹீலியோஸ்கோப்பியா, கார்த்தமஸ்
ஆக்சியக்காந்தா என்னும் குசும்பாச் சாதி, வெரோனிக்கா அக்ரெஸ்டிஸ், போவா அன்னுவா. நதிகளின் ஓரங்களில் கப்பாரிஸ் அபில்லா, கருவேல், வெள்வேல் (அக்கேசியா லூக்கோபிளியா), வன்னி (பிராசாப்பிஸ் ஸ்பைசிஜெரா), சிசிபஸ் லோட்டஸ், சால்வடோரா இண்டிகா,காக்குலஸ் இனங்கள், கோடைச் சவுக்கு (தாமாரிக்ஸ் காலிக்கா) முதலிய குறுமரக் காடுகள் உள்ளன.
இமயமலையின் அருகே தட்பவெப்ப நிலை ஈரமாக
இருக்கிறது. ஆகையினால் தாவரங்களும் மாறுபடுகின்றன. பாலைத் தாவரங்கள் மறைந்து கங்கைச் சமவெளியின் தாவரங்கள் காண்கின்றன. அப்படியிருந்தபோதிலும், ஜீலம் நதிக்கு மேற்கில் தாவரங்கள் மிகவும் வேறுபட்டுள்ளன. அக்கேசியா மாடெஸ்ட்டா, முள்ளுள்ள ஒருவகை செலாஸ்டிரஸ் மரங்கள் உள்ள காடுகள் நிரம்பியிருக்கின்றன. குன்றுகளின் தாழ்ந்த பகுதிகளில் ரஜியா ஸ்டிரிக்டா தோதோனியா, ரெப்டோனியா, டெல்பீனியம் மரங்களும், காரியோபில் லேசீ, கிராமினீ, சிக்கோர், லேபியேட்டீ, போராஜினி முதலியகுடும்ப இனங்களும்நிறையக்காணப்படுகின்றன.
கங்கைச் சமவெளியின் தாவரம் பூமியின் ஈரத்திற்கும், மழையின் அளவிற்கும் தகுந்தாற்போல் மாறுபாடடைகிறது. மழை ஆண்டுக்கு 20-50 அங்குலம் வரை வேறுபடும். மலையின் அடிவாரத்தைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் புதர்க் காடுகள் இருக்கின்றன. அப்புதர்க்காடுகளில் புரசு பிளாகோர்ஷியா செப்பியேரியா, கப்பாரிஸ் செப்பியேரியா, இலந்தை சூரை (சிசிபஸ் ஈனோபிலியா, ஆடாதோடை, பெருங்களா (காரிஸ்ஸா எடூலிஸ்) முதலிய குற்று மரங்கள் நிறைய உள்ளன. போகப் போகத் தட்பவெப்ப நிலை வறட்சியாக இருப்பதால், தாவர வளமும் பஞ்சாபிலுள்ளது போல் ஆகிறது. இங்குச் சாதாரணமாக டெக்கோமா அண்டுலேட்டா. பெர்த்கிளாட்டியா லான்சியோலேட்டா மரங்கள் வளர்கின்றன.
இமயமலை அடிவாரத்தில் எப்பொழுதும் நிரம்ப அகலமான காடு இருக்கின்றது. இதைப்பற்றி மேலேசொல்லியிருக்கிறது.
{{larger|5. விந்தியத் தாவரங்கள்:}} விந்திய மலைகளில் இணையான இரண்டு மவைத்தொடர்கள் மத்தியில் 4,500 அடி உயரம் உள்ள உமர்க்கந்து என்ற மேட்டுச் சமவெளியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற இடங்களில் மேற்கே பாயும் நருமதை, கிழக்கே செல்லும்
சோணை ஆறுகளால் இந்த மலைத்தொடர்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. தென்பகுதி உயரமாக இருந்த
போதிலும் 3,000 அடிக்கு மேல் உயரம் இல்லை.
மலைச்சரிவுகளில் உள்ள காடுகள் மிக அடர்ந்தவை.
ஆயினும் மேற்குக் கடற்கரைக் காடுகளைப் போலச்
செழிப்பாகவோ, நிறைய வேறுபாடுகள் உடையனவாகவோ இல்லை. இங்கு இஞ்சிக் குடும்ப இனங்கள், அரெங்கா சக்கரிபெரா, கூந்தற்பனை (காரியோட்டா<noinclude></noinclude>
e86d6rw8i1n2yjbn13lq0b92d5qxcta
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/640
250
445752
1433578
1418164
2022-07-20T04:25:09Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|588|இந்தியா}}</b></noinclude>யூரென்ஸ்,) டில்லீனியா இந்திக்கா, லீயா, மகிழ் சாதி
(மிமுசாப்ஸ்), இலுப்பைச் சாதி (பாசியா), ராக்ஸ்
பர்ஜியா முதலிய வகைகள் காணப்படுகின்றன. உள்
நாட்டிலுள்ள மலைக் காடுகள் வறண்டவை. அவற்றின்
இடையிடையே அடர்த்தியில்லாத பள்ளத்தாக்குக்கள்
உண்டு. இந்தப் பள்ளத்தாக்குக்களில் பயிர் விளைவிக்கப்படுகிறது. இந்த மலைகளின் வடக்கு, கிழக்குச் சரிவுகளில் உள்ள காடுகள் கிழக்கு மலைத்தொடரில் உள்ளவற்றைப்போல இருக்கின்றன. சந்தனவேம்பு அல்லது தேவதாரம் (செட்ரெலா டூனா), வெள்ளைப்பயின் (வாட்டிக்கா ரொபஸ்ட்டா),
காட்டுமா அல்லது சாரை (புக்கனானியா), சேங்கொட்டை (செமகார்ப்பஸ் அனக்கார்டியம்), புரசு (பூட்டியா பார்விபுளோரா) முதலிய வகைகள் மிகுதியாகவும் வடக்குப் பாகங்களில் தணக்கு அல்லது கொங்கிலவு (காக்லோஸ்பெர்மம்), பஞ்சு (காசிப்பியம்), சிக்ரேசியா டாபுளாரிஸ், ஸ்வீடீட்னியா பெப்ரிபூஜா, பாஸ்வெல்லியா தூரிபெரா, ஹார்ட் விக்கியாபைனேட்டா, பாசியாலாட்டி போலியாமுதலிய வகைகள் ஓரளவிலும் காணப்படுகின்றன. பீனிக்ஸ் அக்காலிஸ் என்ற ஈச்சமரம் தவிர வேறு பனைவகைகள் இந்தப் பகுதிக்கு இயற்கையாக உரியவையல்ல. {{float_right|பொ. து. வ.}}
{{center|{{larger|<b>விலங்குகள்</b>}}}}
இந்தியாவில் பிராணிகளுக்குக் குறைவில்லை. அதிகமாகவும் நானாவிதமாகவும், நாட்டுக்கு நாடு வேறுபட்டும் இருக்கின்றன. மலையாளக் கரையில் பெருங் காடுகள் அடர்ந்து, உயர்ந்த மலைத்தொடர் இருப்பதனாலும், தட்ப நிலையாக இருப்பதனாலும் பிராணி வருக்கங்கள் மிகுந்திருக்கின்றன. அதிகமான வகைகள் இருப்பதேயன்றி. அம்மலைத் தொடருக்குக் கிழக்கேயுள்ள நாட்டில் காணாத வகைகள் பலவும் அங்கு
உண்டு. இது போலவே அஸ்ஸாம், பர்மா முதலிய நாடுகளிலும் அடர்ந்த காடுகளும் மழைப் பெருக்கமும்
இருப்பதால் அங்கும் பிராணி வகைகள் மிகுந்திருக்கின்றன. ராஜபுதனம் முதலிய பாலைவன நாடுகளில் இவை குறைந்து காணப்படுகின்றன. இந்தியாவில் நாட்டுக்கு நாடு தட்பவெப்பநிலை மாறுபட்டிருப்பதால், பிராணி வகைகளும் அந்நிலைக்கு ஏற்றவாறு மாறுபட்டிருக்கின்றன.
உயிரியலறிஞர் இந்தியாவுடன் பர்மாவையும் இலங்கைத் தீவையும் ஒன்றாகச் சேர்த்து, அம் முழுப் பரப்பையும் இந்தியப் பிராந்தியம் என்று கூறுவது வழக்கம். இந் நாடுகள் மூன்றும் அடங்கிய இந்தியப் பிராந்தியத்திலே கீழ்க்கண்டவாறு பிராணிகளின் பட்டி குறிக்கப்பட்டிருக்கின்றது.
{| class={|class="wikitable sortable"
|-
! scope="col" style="width: 10px;" |
! scope="col" style="width: 10px;" |
! scope="col" style="width: 10px;" | சாதிகள்
! scope="col" style="width: 10px;" |
! scope="col" style="width: 10px;" | இனங்கள்
|-
| பாலூட்டிகள்
| சுமார்
| 120
|சுமார்
|420
|-
| பறவைகள்
| ,,
| 600
|,,
|1,700
|-
| ஊர்வன
| ,,
| 150
|,,
|550
|-
| தவளை வகுப்பு
| ,,
| 30
|,,
|1,500
|
|}
சாதிகள்
பாலூட்டிகள் சுமார் 120
பறவைகள்
600
ஊர்வன
150
30
380
1,500
31
பாலூட்டிகள் (Mammals) : உடல் அமைப்பில்
மனிதனுக்கும் குரங்கு ஜாதிகளுக்கும் சில ஒற்றுமை
களைக் காண்கிறோம். வாலில்லன, வாலுள்ளன என்
னும் இருவகைக் குரங்குகளில், ஊராங் ஊட்டான்,
சிம்பன்சீ என்னும் வாலில்லாக் குரங்குகள் இந்திய
நாட்டில் தற்காலத்தில் இல்லை. ஆனால் மிகப் பழைய
காலங்களில் இமயமலை அடிவாரத்திலே அவை வாழ்ந்
திருந்தன என்பதற்கு அறிகுறியாக அப்பிராணிகளின்
எலும்புக் கூட்டை ஒத்துள்ள பாசில்கள் வடமேற்கு
தவளை வகுப்பு
மீன்கள்
19
"1
3ª
சுமார்
39
11
99
இனங்கள்
420
"g
1,700
550
140
இந்தியாவில் கிடைத்துள்ளன. அதுவுமன்றி இன்னொரு
வகையான கிப்பன் என்னும் வாலில்லாக் குரங்கு இன்
றும் அஸ்ஸாம், பர்மா காடுகளில் வசிக்கின்றது. இது
ஊலூகு, ஊகம் எனப்படும். வாலுள்ள குரங்குகளில்
பலவிதங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றிற்குக்
கொள்வதற்
கன்னத்தில் தீனியை அடக்கிவைத்துக்
குப் பைகள் இருக்கின்றன. மற்றவற்றிற்கு இந்தப் பை
இல்லை. முதல் வகுப்புக் குரங்குகளில் பலவகைகள்
இருக்கின்றன. தென்னிந்தியாவில் மூன்று இனங்கள்
இருக்கின்றன.
அவற்றுள் ஒன்றுக்குத் தலைமயிர்
தொப்பி போன்று உச்சியிலிருந்து சுற்றிலும் ஆரை
யொழுங்கில் அமைந்திருக்கும். இவ்வினக் குரங்கைத்
தான் சாதாரணமாக ஆட்டக்காரர்கள் தங்களுடன்
இழுத்துச்சென்று, குழந்தைகளுக்கு ஆட்டங்காட்டிப்
பிழைக்கிறார்கள். இந்த இனக் குரங்கைப் பழக்கிப் பல
வேலைகளைச் செய்யக் கற்பிக்கலாம். இது மக்கள் நட
மாடுகின்ற இடங்களிலே கும்பலாக மரங்களின்மேல்
வசிக்கின்றது. மலையாளப் பிரதேசத்தில் கருங்குரங்கு
என்பதைப் பார்க்கலாம். இதற்கு உடலில் கருமயிரும்,
தாடியில் சாம்பல் நிற மயிரும் உண்டு. வால் நுனி
யில் மயிர்க்குச்சுத் தொங்கும். மயிர்க்குச்சுத் தொங்கு
வதால் இதைச் சிங்கவால் குரங்கு என்றும் சொல்
வார்கள். மூன்றாவது இனம் இந்தியா முழுவதிலும்
காணப்படுகிறது. இது பழுப்பு நிறமாக இருக்கும்.
இதற்குத் தாடி கிடையாது.
கன்னப்பை இல்லாத குரங்குகளில் நான்கு இனங்கள்
காணப்படுகின்றன. இவைகளுக்கு வால் நீண்டிருக்கும்.
ஒன்று அனுமான் குரங்கு. இதுவே முசு எனப்படுவது.
இதை வட இந்தியாவில் சாதாரணமாகக் காணலாம்;
தென்னிந்தியாவில் குடகிலும், மைசூரிலும், ராயலசீமை
ஜில்லாக்கள் சிலவற்றிலும் வசிக்கின்றது. கைகளும்,
பாதங்களும் கறுத்திருக்கும். முகத்தைச் சுற்றி நீண்ட
மயிர்களும் தாடியும் இருக்கும். மைசூர், வயநாடு பிர
தேசங்களிலும், வடக்கே நெல்லூர் வரையிலும், இந்தக்
குரங்கைப்போன்ற மற்றோரினம் காணப்படுகிறது.
ஆனால் இதற்குக் காலும் கையும் கறுத்திரா. மயிர்ச்
செண்டு தலையைச் சுற்றி இருக்காது. அனுமான்
குரங்கைப்போன்ற மற்றோரினத்தை மலையாளப் பிர
தேசத்தில் காணலாம் ; கைகளும் பாதங்களும் கறுத்
திருக்கும்; உடம்பு நிறமும் கொஞ்சம் கறுத்துத் தோன்
றும். மற்றோரினமும் மலையாள நாட்டில் காணலாம்.
அது மலையுச்சிகளில் வசிக்கிறது. இதனைப் பழநி, நீலகிரி
களிலும் காணலாம்.
இவற்றிற்கு அடுத்தபடியாகத் தேவாங்குகளைக் காண்
கிறோம். இவைகள் சிறியவாய் மரக்கிளைகளுக்கிடையே
வாசம் செய்யும். தமிழ்ப் பிரதேசங்களில் இவற்றுள்
ஓரினத்தைக் காணலாம். இவை சில சமயங்களில்
விற்பனைக்கு வரும். தமிழ் மருத்துவத்தில் சில கண்
மருந்துகள் செய்வதற்குத் தேவாங்கின்கண் உபயோகப்
படுவதாகக் கூறப்படுகிறது. மிகவும் மெதுவாய்க் கிளை
களைப் பிடித்துக்கொண்டு நடக்கும். மற்றோரினம்
குடகுநாடு,மலையாளப் பிரதேசங்களில் காணப்படும்.
வௌவால் பறக்கும் பிராணியாயினும் பாலூட்டி
வகுப்பைச் சேர்ந்தது. இதுவும் குட்டி போட்டுப் பால்
ஊட்டுகிறது. இதில் பல இனங்கள் இருக்கின்றன.
பெரிய இனங்களில் ஒன்று பழந்தின்னி வௌவால்
என்பது. இதனை ஆல், அரசு முதலிய மரங்களில் கூட்ட
மாகத் தலை கீழாகத் தொங்கிக்கொண்டிருக்கக்
காணலாம். இது இரவில்தான் இரை தேடும். ஓர்
இனம் பழைய கட்டடங்களிலும் மனிதப் புழக்கமற்ற
கோயில்களிலும் காணலாம். மற்றோரினம் வாழை<noinclude></noinclude>
mnkg11uubhqdipug12b36gt6zlgbgpw
1433579
1433578
2022-07-20T04:51:30Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|588|இந்தியா}}</b></noinclude>யூரென்ஸ்,) டில்லீனியா இந்திக்கா, லீயா, மகிழ் சாதி
(மிமுசாப்ஸ்), இலுப்பைச் சாதி (பாசியா), ராக்ஸ்
பர்ஜியா முதலிய வகைகள் காணப்படுகின்றன. உள்
நாட்டிலுள்ள மலைக் காடுகள் வறண்டவை. அவற்றின்
இடையிடையே அடர்த்தியில்லாத பள்ளத்தாக்குக்கள்
உண்டு. இந்தப் பள்ளத்தாக்குக்களில் பயிர் விளைவிக்கப்படுகிறது. இந்த மலைகளின் வடக்கு, கிழக்குச் சரிவுகளில் உள்ள காடுகள் கிழக்கு மலைத்தொடரில் உள்ளவற்றைப்போல இருக்கின்றன. சந்தனவேம்பு அல்லது தேவதாரம் (செட்ரெலா டூனா), வெள்ளைப்பயின் (வாட்டிக்கா ரொபஸ்ட்டா),
காட்டுமா அல்லது சாரை (புக்கனானியா), சேங்கொட்டை (செமகார்ப்பஸ் அனக்கார்டியம்), புரசு (பூட்டியா பார்விபுளோரா) முதலிய வகைகள் மிகுதியாகவும் வடக்குப் பாகங்களில் தணக்கு அல்லது கொங்கிலவு (காக்லோஸ்பெர்மம்), பஞ்சு (காசிப்பியம்), சிக்ரேசியா டாபுளாரிஸ், ஸ்வீடீட்னியா பெப்ரிபூஜா, பாஸ்வெல்லியா தூரிபெரா, ஹார்ட் விக்கியாபைனேட்டா, பாசியாலாட்டி போலியாமுதலிய வகைகள் ஓரளவிலும் காணப்படுகின்றன. பீனிக்ஸ் அக்காலிஸ் என்ற ஈச்சமரம் தவிர வேறு பனைவகைகள் இந்தப் பகுதிக்கு இயற்கையாக உரியவையல்ல. {{float_right|பொ. து. வ.}}
{{center|{{larger|<b>விலங்குகள்</b>}}}}
இந்தியாவில் பிராணிகளுக்குக் குறைவில்லை. அதிகமாகவும் நானாவிதமாகவும், நாட்டுக்கு நாடு வேறுபட்டும் இருக்கின்றன. மலையாளக் கரையில் பெருங் காடுகள் அடர்ந்து, உயர்ந்த மலைத்தொடர் இருப்பதனாலும், தட்ப நிலையாக இருப்பதனாலும் பிராணி வருக்கங்கள் மிகுந்திருக்கின்றன. அதிகமான வகைகள் இருப்பதேயன்றி. அம்மலைத் தொடருக்குக் கிழக்கேயுள்ள நாட்டில் காணாத வகைகள் பலவும் அங்கு
உண்டு. இது போலவே அஸ்ஸாம், பர்மா முதலிய நாடுகளிலும் அடர்ந்த காடுகளும் மழைப் பெருக்கமும்
இருப்பதால் அங்கும் பிராணி வகைகள் மிகுந்திருக்கின்றன. ராஜபுதனம் முதலிய பாலைவன நாடுகளில் இவை குறைந்து காணப்படுகின்றன. இந்தியாவில் நாட்டுக்கு நாடு தட்பவெப்பநிலை மாறுபட்டிருப்பதால், பிராணி வகைகளும் அந்நிலைக்கு ஏற்றவாறு மாறுபட்டிருக்கின்றன.
உயிரியலறிஞர் இந்தியாவுடன் பர்மாவையும் இலங்கைத் தீவையும் ஒன்றாகச் சேர்த்து, அம் முழுப் பரப்பையும் இந்தியப் பிராந்தியம் என்று கூறுவது வழக்கம். இந் நாடுகள் மூன்றும் அடங்கிய இந்தியப் பிராந்தியத்திலே கீழ்க்கண்டவாறு பிராணிகளின் பட்டி குறிக்கப்பட்டிருக்கின்றது.
{| class={|class="wikitable sortable"
|-
! scope="col" style="width: 10px;" |
! scope="col" style="width: 10px;" |
! scope="col" style="width: 10px;" | சாதிகள்
! scope="col" style="width: 10px;" |
! scope="col" style="width: 10px;" | இனங்கள்
|-
| பாலூட்டிகள்
| சுமார்
| 120
|சுமார்
|420
|-
| பறவைகள்
| ,,
| 600
|,,
|1,700
|-
| ஊர்வன
| ,,
| 150
|,,
|550
|-
| தவளை வகுப்பு
| ,,
| 30
|,,
|140
|-
| மீன்கள்
| ,,
| 380
|,,
|1,500
|
|}
பாலூட்டிகள் (Mammals) : உடல் அமைப்பில்
மனிதனுக்கும் குரங்கு ஜாதிகளுக்கும் சில ஒற்றுமை
களைக் காண்கிறோம். வாலில்லன, வாலுள்ளன என்
னும் இருவகைக் குரங்குகளில், ஊராங் ஊட்டான்,
சிம்பன்சீ என்னும் வாலில்லாக் குரங்குகள் இந்திய
நாட்டில் தற்காலத்தில் இல்லை. ஆனால் மிகப் பழைய
காலங்களில் இமயமலை அடிவாரத்திலே அவை வாழ்ந்
திருந்தன என்பதற்கு அறிகுறியாக அப்பிராணிகளின்
எலும்புக் கூட்டை ஒத்துள்ள பாசில்கள் வடமேற்கு
இந்தியாவில் கிடைத்துள்ளன. அதுவுமன்றி இன்னொரு
வகையான கிப்பன் என்னும் வாலில்லாக் குரங்கு இன்
றும் அஸ்ஸாம், பர்மா காடுகளில் வசிக்கின்றது. இது
ஊலூகு, ஊகம் எனப்படும். வாலுள்ள குரங்குகளில்
பலவிதங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றிற்குக்
கொள்வதற்
கன்னத்தில் தீனியை அடக்கிவைத்துக்
குப் பைகள் இருக்கின்றன. மற்றவற்றிற்கு இந்தப் பை
இல்லை. முதல் வகுப்புக் குரங்குகளில் பலவகைகள்
இருக்கின்றன. தென்னிந்தியாவில் மூன்று இனங்கள்
இருக்கின்றன.
அவற்றுள் ஒன்றுக்குத் தலைமயிர்
தொப்பி போன்று உச்சியிலிருந்து சுற்றிலும் ஆரை
யொழுங்கில் அமைந்திருக்கும். இவ்வினக் குரங்கைத்
தான் சாதாரணமாக ஆட்டக்காரர்கள் தங்களுடன்
இழுத்துச்சென்று, குழந்தைகளுக்கு ஆட்டங்காட்டிப்
பிழைக்கிறார்கள். இந்த இனக் குரங்கைப் பழக்கிப் பல
வேலைகளைச் செய்யக் கற்பிக்கலாம். இது மக்கள் நட
மாடுகின்ற இடங்களிலே கும்பலாக மரங்களின்மேல்
வசிக்கின்றது. மலையாளப் பிரதேசத்தில் கருங்குரங்கு
என்பதைப் பார்க்கலாம். இதற்கு உடலில் கருமயிரும்,
தாடியில் சாம்பல் நிற மயிரும் உண்டு. வால் நுனி
யில் மயிர்க்குச்சுத் தொங்கும். மயிர்க்குச்சுத் தொங்கு
வதால் இதைச் சிங்கவால் குரங்கு என்றும் சொல்
வார்கள். மூன்றாவது இனம் இந்தியா முழுவதிலும்
காணப்படுகிறது. இது பழுப்பு நிறமாக இருக்கும்.
இதற்குத் தாடி கிடையாது.
கன்னப்பை இல்லாத குரங்குகளில் நான்கு இனங்கள்
காணப்படுகின்றன. இவைகளுக்கு வால் நீண்டிருக்கும்.
ஒன்று அனுமான் குரங்கு. இதுவே முசு எனப்படுவது.
இதை வட இந்தியாவில் சாதாரணமாகக் காணலாம்;
தென்னிந்தியாவில் குடகிலும், மைசூரிலும், ராயலசீமை
ஜில்லாக்கள் சிலவற்றிலும் வசிக்கின்றது. கைகளும்,
பாதங்களும் கறுத்திருக்கும். முகத்தைச் சுற்றி நீண்ட
மயிர்களும் தாடியும் இருக்கும். மைசூர், வயநாடு பிர
தேசங்களிலும், வடக்கே நெல்லூர் வரையிலும், இந்தக்
குரங்கைப்போன்ற மற்றோரினம் காணப்படுகிறது.
ஆனால் இதற்குக் காலும் கையும் கறுத்திரா. மயிர்ச்
செண்டு தலையைச் சுற்றி இருக்காது. அனுமான்
குரங்கைப்போன்ற மற்றோரினத்தை மலையாளப் பிர
தேசத்தில் காணலாம் ; கைகளும் பாதங்களும் கறுத்
திருக்கும்; உடம்பு நிறமும் கொஞ்சம் கறுத்துத் தோன்
றும். மற்றோரினமும் மலையாள நாட்டில் காணலாம்.
அது மலையுச்சிகளில் வசிக்கிறது. இதனைப் பழநி, நீலகிரி
களிலும் காணலாம்.
இவற்றிற்கு அடுத்தபடியாகத் தேவாங்குகளைக் காண்
கிறோம். இவைகள் சிறியவாய் மரக்கிளைகளுக்கிடையே
வாசம் செய்யும். தமிழ்ப் பிரதேசங்களில் இவற்றுள்
ஓரினத்தைக் காணலாம். இவை சில சமயங்களில்
விற்பனைக்கு வரும். தமிழ் மருத்துவத்தில் சில கண்
மருந்துகள் செய்வதற்குத் தேவாங்கின்கண் உபயோகப்
படுவதாகக் கூறப்படுகிறது. மிகவும் மெதுவாய்க் கிளை
களைப் பிடித்துக்கொண்டு நடக்கும். மற்றோரினம்
குடகுநாடு,மலையாளப் பிரதேசங்களில் காணப்படும்.
வௌவால் பறக்கும் பிராணியாயினும் பாலூட்டி
வகுப்பைச் சேர்ந்தது. இதுவும் குட்டி போட்டுப் பால்
ஊட்டுகிறது. இதில் பல இனங்கள் இருக்கின்றன.
பெரிய இனங்களில் ஒன்று பழந்தின்னி வௌவால்
என்பது. இதனை ஆல், அரசு முதலிய மரங்களில் கூட்ட
மாகத் தலை கீழாகத் தொங்கிக்கொண்டிருக்கக்
காணலாம். இது இரவில்தான் இரை தேடும். ஓர்
இனம் பழைய கட்டடங்களிலும் மனிதப் புழக்கமற்ற
கோயில்களிலும் காணலாம். மற்றோரினம் வாழை<noinclude></noinclude>
a3kc76jbr4s2pkms22wahf7sj3wny2g
பக்கம்:The first thousand words in Tamil English German.pdf/8
250
446644
1433536
1432700
2022-07-20T00:31:52Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /></noinclude>
{{c|<b>{{x-larger|A}}</b>}}
{| style="margin:auto;"
!
! {{gap}} {{x-larger|பொருள் }}
! {{gap}} {{x-larger|Thing}}
! {{gap}} {{x-larger|Sache}}
|-
| || {{gap}} {{larger|வஸ்து<br>I.m}} ||{{gap}} {{larger|Being}} ||{{gap}} {{larger|Wesen}}
|-
| 1. || {{gap}} வானம் || {{gap}} heaven || {{gap}} Himmel
|-
| ||{{gap}} பராபரன் || {{gap}} God || {{gap}} Gott
|-
| ||{{gap}} தூதன் || {{gap}} angel || {{gap}} Engel
|-
| ||{{gap}} நட்சத்திரம் || {{gap}} star || {{gap}} Gott
|-
| ||{{gap}} சூரியன் || {{gap}} sun || {{gap}} Gott
|-
| ||{{gap}} சந்திரன் || {{gap}} moon || {{gap}} Gott
|-
| ||{{gap}} காலம் || {{gap}} time || {{gap}} Gott
|-
| ||{{gap}} இடம் || {{gap}} space || {{gap}} Gott
|-
| ||{{gap}} மேகம் || {{gap}} cloud || {{gap}} Gott
|-
| ||{{gap}} காற்று || {{gap}} wind || {{gap}} Gott
|-
| 10 || {{gap}} ஆவி || {{gap}} spirit || {{gap}} Gott
|-
| ||{{gap}} மழை || {{gap}} rain || {{gap}} Gott
|-
| ||{{gap}} வெயில் || {{gap}} sunshine || {{gap}} Gott
|-
| ||{{gap}} புசல் || {{gap}} storm || {{gap}} Gott
|-
| ||{{gap}} மின்னல் || {{gap}} lightning || {{gap}} Gott
|-
| ||{{gap}} இடிமுழக்கம் || {{gap}} thunder || {{gap}} Gott
|-
| ||{{gap}} கரங்கை || {{gap}} heat || {{gap}} Gott
|-
| ||{{gap}} சீதளம் || {{gap}} cold || {{gap}} Gott
|-
| ||{{gap}} பனி || {{gap}} dew || {{gap}} Gott
|-
| ||{{gap}} வருஷம் || {{gap}} year || {{gap}} Gott
|-
| 20. || {{gap}} நாள் || {{gap}} day || {{gap}} Gott
|-
| ||{{gap}} மாசம் || {{gap}} month || {{gap}} Gott
|-
Stern
Sonbe
Mond
Zeit
Ratam
Wolke
Wind
Geist
Regen
Sonnenschein
Sturm
Blitz
Donucr -
Hitze
Keltel
Thau
Jalir
Tag
Monat)
Lalize1
Chicare Google<noinclude></noinclude>
6zihmcx8vbgm3sh8xso6dg6gxqaursr
1433537
1433536
2022-07-20T00:35:28Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /></noinclude>
{{c|<b>{{x-larger|A}}</b>}}
{| style="margin:auto;"
!
! {{gap}} {{x-larger|பொருள் }}
! {{gap}} {{x-larger|Thing}}
! {{gap}} {{x-larger|Sache}}
|-
| || ||{{x-larger|I}} ||
|-
| || {{gap}} {{larger|வஸ்து}} ||{{gap}} {{larger|Being}} ||{{gap}} {{larger|Wesen}}
|-
| 1. || {{gap}} வானம் || {{gap}} heaven || {{gap}} Himmel
|-
| ||{{gap}} பராபரன் || {{gap}} God || {{gap}} Gott
|-
| ||{{gap}} தூதன் || {{gap}} angel || {{gap}} Engel
|-
| ||{{gap}} நட்சத்திரம் || {{gap}} star || {{gap}} Gott
|-
| ||{{gap}} சூரியன் || {{gap}} sun || {{gap}} Gott
|-
| ||{{gap}} சந்திரன் || {{gap}} moon || {{gap}} Gott
|-
| ||{{gap}} காலம் || {{gap}} time || {{gap}} Gott
|-
| ||{{gap}} இடம் || {{gap}} space || {{gap}} Gott
|-
| ||{{gap}} மேகம் || {{gap}} cloud || {{gap}} Gott
|-
| ||{{gap}} காற்று || {{gap}} wind || {{gap}} Gott
|-
| 10 || {{gap}} ஆவி || {{gap}} spirit || {{gap}} Gott
|-
| ||{{gap}} மழை || {{gap}} rain || {{gap}} Gott
|-
| ||{{gap}} வெயில் || {{gap}} sunshine || {{gap}} Gott
|-
| ||{{gap}} புசல் || {{gap}} storm || {{gap}} Gott
|-
| ||{{gap}} மின்னல் || {{gap}} lightning || {{gap}} Gott
|-
| ||{{gap}} இடிமுழக்கம் || {{gap}} thunder || {{gap}} Gott
|-
| ||{{gap}} கரங்கை || {{gap}} heat || {{gap}} Gott
|-
| ||{{gap}} சீதளம் || {{gap}} cold || {{gap}} Gott
|-
| ||{{gap}} பனி || {{gap}} dew || {{gap}} Gott
|-
| ||{{gap}} வருஷம் || {{gap}} year || {{gap}} Gott
|-
| 20. || {{gap}} நாள் || {{gap}} day || {{gap}} Gott
|-
| ||{{gap}} மாசம் || {{gap}} month || {{gap}} Gott
|-
Stern
Sonbe
Mond
Zeit
Ratam
Wolke
Wind
Geist
Regen
Sonnenschein
Sturm
Blitz
Donucr -
Hitze
Keltel
Thau
Jalir
Tag
Monat)
Lalize1
Chicare Google<noinclude></noinclude>
m1q7p7hquym2oxem910g7r4rj5fmnpb
1433538
1433537
2022-07-20T00:35:59Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /></noinclude>
{{c|<b>{{x-larger|A}}</b>}}
{| style="margin:auto;"
!
! {{gap}} {{x-larger|பொருள் }}
! {{gap}} {{x-larger|Thing}}
! {{gap}} {{x-larger|Sache}}
|-
| || ||{{gap}} {{x-larger|I.}} ||
|-
| || {{gap}} {{larger|வஸ்து}} ||{{gap}} {{larger|Being}} ||{{gap}} {{larger|Wesen}}
|-
| 1. || {{gap}} வானம் || {{gap}} heaven || {{gap}} Himmel
|-
| ||{{gap}} பராபரன் || {{gap}} God || {{gap}} Gott
|-
| ||{{gap}} தூதன் || {{gap}} angel || {{gap}} Engel
|-
| ||{{gap}} நட்சத்திரம் || {{gap}} star || {{gap}} Gott
|-
| ||{{gap}} சூரியன் || {{gap}} sun || {{gap}} Gott
|-
| ||{{gap}} சந்திரன் || {{gap}} moon || {{gap}} Gott
|-
| ||{{gap}} காலம் || {{gap}} time || {{gap}} Gott
|-
| ||{{gap}} இடம் || {{gap}} space || {{gap}} Gott
|-
| ||{{gap}} மேகம் || {{gap}} cloud || {{gap}} Gott
|-
| ||{{gap}} காற்று || {{gap}} wind || {{gap}} Gott
|-
| 10 || {{gap}} ஆவி || {{gap}} spirit || {{gap}} Gott
|-
| ||{{gap}} மழை || {{gap}} rain || {{gap}} Gott
|-
| ||{{gap}} வெயில் || {{gap}} sunshine || {{gap}} Gott
|-
| ||{{gap}} புசல் || {{gap}} storm || {{gap}} Gott
|-
| ||{{gap}} மின்னல் || {{gap}} lightning || {{gap}} Gott
|-
| ||{{gap}} இடிமுழக்கம் || {{gap}} thunder || {{gap}} Gott
|-
| ||{{gap}} கரங்கை || {{gap}} heat || {{gap}} Gott
|-
| ||{{gap}} சீதளம் || {{gap}} cold || {{gap}} Gott
|-
| ||{{gap}} பனி || {{gap}} dew || {{gap}} Gott
|-
| ||{{gap}} வருஷம் || {{gap}} year || {{gap}} Gott
|-
| 20. || {{gap}} நாள் || {{gap}} day || {{gap}} Gott
|-
| ||{{gap}} மாசம் || {{gap}} month || {{gap}} Gott
|-
Stern
Sonbe
Mond
Zeit
Ratam
Wolke
Wind
Geist
Regen
Sonnenschein
Sturm
Blitz
Donucr -
Hitze
Keltel
Thau
Jalir
Tag
Monat)
Lalize1
Chicare Google<noinclude></noinclude>
k5aad0c8d04tkavcyn6y766n9gfolkm
1433539
1433538
2022-07-20T00:36:36Z
Arularasan. G
2537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" /></noinclude>
{{c|<b>{{x-larger|A}}</b>}}
{| style="margin:auto;"
!
! {{gap}} {{x-larger|பொருள் }}
! {{gap}} {{x-larger|Thing}}
! {{gap}} {{x-larger|Sache}}
|-
| || ||{{gap2}} {{x-larger|I.}} ||
|-
| || {{gap}} {{larger|வஸ்து}} ||{{gap}} {{larger|Being}} ||{{gap}} {{larger|Wesen}}
|-
| 1. || {{gap}} வானம் || {{gap}} heaven || {{gap}} Himmel
|-
| ||{{gap}} பராபரன் || {{gap}} God || {{gap}} Gott
|-
| ||{{gap}} தூதன் || {{gap}} angel || {{gap}} Engel
|-
| ||{{gap}} நட்சத்திரம் || {{gap}} star || {{gap}} Gott
|-
| ||{{gap}} சூரியன் || {{gap}} sun || {{gap}} Gott
|-
| ||{{gap}} சந்திரன் || {{gap}} moon || {{gap}} Gott
|-
| ||{{gap}} காலம் || {{gap}} time || {{gap}} Gott
|-
| ||{{gap}} இடம் || {{gap}} space || {{gap}} Gott
|-
| ||{{gap}} மேகம் || {{gap}} cloud || {{gap}} Gott
|-
| ||{{gap}} காற்று || {{gap}} wind || {{gap}} Gott
|-
| 10 || {{gap}} ஆவி || {{gap}} spirit || {{gap}} Gott
|-
| ||{{gap}} மழை || {{gap}} rain || {{gap}} Gott
|-
| ||{{gap}} வெயில் || {{gap}} sunshine || {{gap}} Gott
|-
| ||{{gap}} புசல் || {{gap}} storm || {{gap}} Gott
|-
| ||{{gap}} மின்னல் || {{gap}} lightning || {{gap}} Gott
|-
| ||{{gap}} இடிமுழக்கம் || {{gap}} thunder || {{gap}} Gott
|-
| ||{{gap}} கரங்கை || {{gap}} heat || {{gap}} Gott
|-
| ||{{gap}} சீதளம் || {{gap}} cold || {{gap}} Gott
|-
| ||{{gap}} பனி || {{gap}} dew || {{gap}} Gott
|-
| ||{{gap}} வருஷம் || {{gap}} year || {{gap}} Gott
|-
| 20. || {{gap}} நாள் || {{gap}} day || {{gap}} Gott
|-
| ||{{gap}} மாசம் || {{gap}} month || {{gap}} Gott
|-
Stern
Sonbe
Mond
Zeit
Ratam
Wolke
Wind
Geist
Regen
Sonnenschein
Sturm
Blitz
Donucr -
Hitze
Keltel
Thau
Jalir
Tag
Monat)
Lalize1
Chicare Google<noinclude></noinclude>
917azp6csfmey0tiwu4dkrpa5bfaxq9
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/91
250
450998
1433524
1431252
2022-07-19T14:08:04Z
Neyakkoo
7836
/* சிக்கலானவை */ வெற்றுப்பக்கம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Neyakkoo" /></noinclude><noinclude></noinclude>
r6xbz1oxci9bsvxtcvbrv0bvljrce2e
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/106
250
451000
1433580
1431078
2022-07-20T05:49:03Z
TVA ARUN
3777
/* சரிபார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="TVA ARUN" /></noinclude>{{Css image crop
|Image = தந்தை_பெரியார்,_கருணானந்தம்.pdf
|Page = 106
|bSize = 425
|cWidth = 327
|cHeight = 371
|oTop = 105
|oLeft = 20
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
6yfj9lwitwixi6myw8ns3sogujxu3og
பக்கம்:The first thousand words in Tamil English German.pdf/43
250
451468
1433577
1432059
2022-07-20T03:48:14Z
TVA ARUN
3777
/* சரிபார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="TVA ARUN" />{{Rh||—| }}</noinclude>
{{dhr|20em}}
{{c|{{larger|<b>PRINTED{{gap}}BY {{gap+|1}}O. KAHL., AT THE EVANG, LUTH. MISSION PEESS.</b>}}}}
{{dhr|20em}}<noinclude></noinclude>
3k12fqnx09ynhf0ohebxvsh6bmn6srk
அட்டவணை பேச்சு:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf
253
452281
1433522
2022-07-19T13:34:56Z
Nethania Shalom
8899
/* Missing Pages */ புதிய பகுதி
wikitext
text/x-wiki
== Missing Pages ==
Missing Printed pages - 280, 281, 283, 284 [[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 13:34, 19 சூலை 2022 (UTC)
09ljj36rp310xf9e0by91sm2bdb9yom
1433523
1433522
2022-07-19T13:38:56Z
Nethania Shalom
8899
wikitext
text/x-wiki
== Missing Pages ==
Missing Printed pages - 280, 281, 284, 285 [[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 13:34, 19 சூலை 2022 (UTC)
pnrci5v7eyqtmlo6xnz2sc4ektfd9mf
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/92
250
452282
1433525
2022-07-19T14:08:34Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
கானாவிழித்தார். கமாகRSIANS
“குடி அரசு" துவக்கமே சுயமரியாதைத் தோற்றம் - தீவிரப் பிரச்சாரம் - காந்தியாருடன் இறுதி முடிவு - சைமன் கமிஷன் வரவேற்பு - சுயமரியாதை மாநாடு - நீதிக்கட்சி ஆதரவு - 1926 முதல் 1929 வரை .
"குடி அரசு" என்னும் மிகச் சிறியதொரு வார இதழைக் கொண்டு தமிழகத்தில் ஈ.வெ.ரா. விளைத்த அறிவுப் புரட்சிக்கு ஒத்ததாக உலகில் வேரு யாரும் எங்கும் நிகழ்த்தியதாக வரலாறு கிடையாது. பிரான்ஸ் நாட்டில் ரூசோவும் வால்டேரும் எழுத்தின் மூலம் மாற்றத்தினை உருவாக்கினர் என்பது உண்மையே ஆயினும், சுயமரியாதை இயக்கத்தின் ஒரே அதிகார பூர்வமான ஏடாகிய இதில் வெளிவந்த கருத்துகள், அது வரையில் தமிழில் யாருமே சொல்லத் துணியாத, புதிய, முரண்பட்ட, முரட்டுத்தனமான கருத்துகளாகும். பெரியாருக்கு முன்பு மறைந்த இராமலிங்கர் வெள்ளாடைத் துறவியா யிருந்து, இந்து சமயத்தில் அறிவுக்குப் பொருத்தமா". சில மாற்றங்களை, அறிவித்தார் எனினும், அவரது முடிவைப் பார்க்கும் போது, அவரும் பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியானதாகவே தோன்றுகிறது.
சுயமரியாதைக் கொள்கைகளின் ஒரே பிரச்சாரப் பத்திரிகையான “குடி அரசு"-புராணம், சாஸ்திரம், இதிகாசம், மனுதர்மம் ஆகிய வற்றைக் கடுமையாகச் சாடியது. பார்ப்பன சூழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டியது. மதம், சாதி, கல்வி, தொழில், அரசியல் ஆகிய துறைகளில் ஆதிக்கம் செலுத்துவோரின் ஆணவத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் கேடயமாய்ப் பாதுகாத்தது. கொடுமை களைந்திடும்போது கடுமையான, கூர்மையான வாளாய்ப் பாய்ந்தது.
ஈ.வெ.ரா. 1925-ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேறி னாலுங்கூட, காந்தியாரின் நிர்மாணத்திட்டங்களை அடுத்த இரண்டாண்டுகள் வரை ஆதரித்தே வந்தார். கதர் அணிதலையும், கதர்ப் பிரச்சாரத்தையும் கைவிடவில்லை . "குடி அரசு" இதழிலும்<noinclude></noinclude>
6ckjm8mcqak6pbqg42sa6zi1wb627mj
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/93
250
452284
1433540
2022-07-20T02:08:37Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
92 கதரை ஆதரித்தே எழுதி வந்தார். ஆனால் சுயமரியாதை மேடைகளில் காந்தியாரின் சமுதாயக் கொள்கைகளை மட்டும் கடுமையாகக் கண்டித்து வந்தார். ஏன்?
தான் பெற்ற மகனைத் தாயார் தோள் மீதும் மார்மீதும் தூக்கியணைத்துப், பாலூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவனைக் கண்ணேபோல் காத்து ஆளாக்கி வருகையில்; வளர்ந்த பின்னர் அதே மகன், தாயாரை மானபங்கம் செய்து, அவள் சொல்லைத் துச்சமாய் வெறுத்தொதுக் கினால் அந்தத் தாயாரின் நெஞ்சம் படும் பாடு சொல்லத் தரமா? அஃதே போன்று, தமது சொந்த நலன்களை - வருவாயைத் - துறந்து, தமது மாளிகையிலேயே காங்கிரஸ் கட்சிக்கும் கதர் வஸ்திரால யத்துக்கும் இலவசமாய் இடந்தந்து, தமது தனிப்பட்ட பொருளைச் செலவு செய்து, குடும்பத்தாரோடு சிறை சென்று, அனைத்திந்திய மாநாடு ஒன்று தவறாமல் தாம் சென்றதோடன்றிக், காங்கிரசுக்கே வழிகாட்டியாய்த், தம் துணைவியார் நாகம்மையாரையும் அழைத்துச் சென்று. (அப்போதெல்லாம் பெண்டிரை மாநாடுகட்கு அழைத்துச் செல்லும் வழக்கம் நம் நாட்டில் இல்லை/ காங்கிரஸ் வேறு தாம் வேறல்ல என இரண்டறக் கலந்து நின்ற அதே நிறுவனம் - தமது சுயநலத்திற்காக அவ்வ; இன நலத்திற்காக; வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை என்ற துரோகச் செயலை ஈ.வெ. ராமசாமியால் எளிதில் சீரணித்துக் கொள்ள முடியவில்லை பார்ப்பனரல்லாத குடியில் பிறந்தவராதலால், தம்மால் தனி அன்புடன் ஆதரிக்கப்பெற்ற காந்தியடிகள், நிச்சயம் தம்மைக் கைவிட மாட்டாரென்று முழு நம்பிக்கையோடிருந்தார். அதுவும் தூள் தூளாய்த் தகர்ந்து தரைமட்டமான செய்தி அவருக்குத் தக்க சான்றுகளுடன் கிடைத்தது! என்ன அது?
வைக்கம் போராட்டம் நடந்தபோது, 1925 மார்ச்சில் திருவனந்தபுரம் வந்த காந்தியார், திருவாங்கூர் மகாராணியுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டுதான் போராட்டத்தைக் கைவிடச் சொன்னார் என்பதும்; வேண்டுமென்றே தமது பத்திரிகையில் எந்த வரிடத்திலம், ஈ.வெ. ராமசாமியின் பெயரைக் குறிப்பிடாமலே வைக்கம் சத்தியாக்கிரக வரலாறு எழுதிவத்தார் என்பதும்; மனுதர்ம அடிப்படையில் அமைந்துள்ள வருணாசிரம தர்மத்தை காந்தியார் ஆதரித்திருக்கிறார் - அங்ஙனமாயின், தீண்டாமை ஒழிப்புத் திட்டம் போலியாகத்தான் சொல்கிறார் என்பதும், அனைத்துக் கும் மேலாக, அவர் பார்ப்பனர் கைப்பாவையாகத்தான் செயல்படுகிறார் என்பதும் 1927 -ஆம் ஆண்டில் இராமசாமிக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கின.
இருப்பினும், காந்தியாருடன் நேராக உரையாடினால் ஏதாவது கன்னம் கிடைக்கலாம் என்று கருதி, 1927-ஆம் ஆண்டு ஆகஸ்டுத்<noinclude></noinclude>
gol6ujg2a3vosmmihq5wmmaq5kmmr3a
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/94
250
452285
1433541
2022-07-20T02:10:12Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
93/
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
திங்களில் பெங்களூருக்கு வந்திருந்த காந்தியடிகளைக் கண்டு, கலந்து, விவாதம் செய்தார். இராஜாஜியும், தேவதாஸ்காந்தியும் பெங்களூரில் காந்தியடிகள் தங்கியிருந்த இடத்திலேயே உரையாடலுக்கு ஏற்பாடு செய்து, முன்வாயில் நின்று, வரவேற்று, காந்தியாரிடம் ஈ.வெ. ராமசாமியை அழைத்துச் சென்றனர். நாயக்கருக்குக் காங்கிரஸ்மீது என்ன கோபம் என்று காந்தியார் விசாரித்தார். இந்தியா விடுதலை பெறவேண்டுமானால் முதலில் காங்கிரசை ஒழிக்க வேண்டும்; இரண்டாவதாகச் சாதியை ஒழிப்பதற்கு, அதன் மூலகாரணமாக உள்ள இந்து மதத்தை ஒழிக்க வேண்டும்; மூன்றாவதாகப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் - என்று ஈ. வெ. ரா. வலியுறுத்திப் பேசினார்.
இன்னும் இரண்டு மூன்று முறை நாம் சந்திப்போம் என்றாரே தவிர, இவற்றை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் காந்தியார் இல்லை. ஏனெனில் அந்த அளவு 'இராமசாமி ஒரு பிராமணத்துவேஷி; இனி அவரால் தமிழ் நாட்டில் காங்கிரஸ் வளராது' என அவரிடம் கோள் மூட்டியிருந்தனர். எனவே தாம் அன்றுவரை மிகுந்த மதிப்பு வைத்திருந்த காந்தியாரிடமும் விடைபெற்று, வேதனையோடு ஈ.வெ.ரா. வெளியே வந்துவிட்டார். விவரங்களைக் கீழேயிருந்த இராஜாஜியிடம் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டார்.
பெரியார் காந்தியடிகளிடம் பிரிந்து வந்த செய்தியை அவர் மொழியிலேயே கேட்பது நலமாயிருக்குமே! “இது விஷயமாய் நடந்த தர்க்கங்கள் முன் சொன்ன காரணத்தால் வெளியிடக் கூடியதல்ல. ஆதலால், இனி இதைப்பற்றி மகாத்மாவிடம் மறுபடியும் கலந்து பேசித் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை என்பதையும், மகாத்மாவிடம் நேரிலேயே இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக்கூடியதாயில்லை என்றும் சொல்லி, மகாத்மாவினிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு வந்துவிட்டோம். மகாத்மாவும், தான் சொன்ன சமாதானத்தால் நாம் திருப்தி அடையவில்லை என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், இன்னும் இரண்டொரு தடவை இதைப் பற்றிப் பேசவேண்டும் என்றும் சொன்னார். எமது நண்பர் ஸ்ரீமான் இராமதாதன் அவர்கள்கூட, மகாத்மா சொன்னதுபோலவே மறுபடியும் இரண்டொரு தடவை மகாத்மாவிடம் பேசலாம் என்றுகூடச் சொன்னார். இதற்கு உடனே நாம் 'மகாத்மா நம்முடைய அபிப் பிராயத்தை மாற்றும்படித் திருப்தி செய்வார்கள் என்று நம்புகிறீர்களா? அல்லது மகாத்மா அபிப்பிராயத்தை நாம் மாற்றக்கூடும் என்பதாகக் கருதுகிறீர்களா?' என்று கேட்டதில், 'மகாத்மா சொல்வதைக் கொண்டு நம்முடைய அபிப்பிராயங்களை மாற்றிக்கொள்ளக் கூடியதாய் ஏற்படாது என்றும், ஒருகால் நமது அபிப்பிராயத்துக்கு மகாத்மா<noinclude></noinclude>
m3d0n8of7j8yrjv9jqrirfgyk1cw3d8
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/95
250
452286
1433542
2022-07-20T02:10:36Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
94
இணங்கக் கூடியதானால், நமது பிரச்சாரத்திற்கு இன்னும் உதவியாக இருக்காதா?" என்றும் சொன்னார். உடனே நாம் 'அந்தப்படி எதிர் பார்ப்பது தப்பு என்றும், மகாத்மாவைத் திருத்தும்படியாக நாம் சொல்லிச் சரிசெய்ய முடியாது என்றும், நம் அபிப்பிராயத்தை நாம் வெளிப்படுத்த வேண்டியதுதான் நமது கடமை!' என்றும் சொல்லி விட்டோம். இன்ன இன்ன விஷயங்களைப் பற்றி மகாத்மா அவர்களுடன் சம்பாஷித்ததாகத் திரு. சி. இராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் தெரிவித்துவிட்டே உத்திரவு பெற்றுக்கொண்டு வந்து விட்டோம்!" (குடி அரசு தலையங்கம் 28-8-1927)
அதன் பின்னர் காந்தியாரின் நிர்மாணத் திட்டங்களையும் வன்மையாக எதிர்க்க ஆரம்பித்தார். மேலும், கதர்விற்பனை நிலையங்கள் ஈ. வெ. ராமசாமியால்தான் துவங்கப் பெற்றவை எனினும், இந்தக் காலகட்டத்தில் அனைத்தும் பார்ப்பனரின் வேட்டைக்களங்களாக மாறியிருந்தன! தீண்டாமை ஒழிப்பின் லட்சணமும் தெரிந்து போய்விட்டது! கள்ளுக்கடை மறியல் அல்லது ஒழிப்பு என்பதும், சிறிது காலத்துக்குப் பின்னர் வெட்டவெளிச்சமாகி விட்டது.
காந்தியார் தமது பிடிவாதமான வர்ணாசிரம தர்ம ஆதரவை, அடுத்த திங்கள் சென்னை வந்தபோதும் காட்டிக் கொண்டார். அங்கு நீதிக்கட்சியின் சார்பில் தம்மைச் சந்தித்துத், தமிழகப்பார்ப்பனரின் ஆதிக்க நிலையினை எடுத்துக் காட்டிய சர். ஏ.டி, பன்னீர் செல்வம், தமிழவேள் த.வே. உமாமகேசு வரனார் ஆகியோரின் நியாயவாதங்களையும் காந்தியார் புறக்கணித்து விட்டார்!
- 1926-ஆம் ஆண்டினிலே நடைபெற்ற சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியும், சுயராஜ்யக் கட்சியும் போட்டியிட்டதில், எக்கட்சியும் அறுதிப்பெரும்பான்மை பெறவில்லை. ஆனால் நீதிக்கட்சி சார்பில் வென்ற குமார மங்கலம் ஜமீன்தார் டாக்டர் பி. சுப்பராயன், கட்சிமாறி, சுயராஜ்யக் கட்சி ஆதரவுடன் முதல் மந்திரியானார். அடுத்த ஆண்டிலேயே அந்த ஆதரவு திரும்பப் பெறப்பட்டதால், நீதிக் கட்சி ஆதரவுடன் நிலைத்துக்கொண்டார்.
1926-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈ.வெ.ரா. எந்தக் கட்சியையும் வெளிப்படையாக ஆதரிக்காமல், பார்ப்பனரல்லாதார் நன்மைக்குப் பாடுபடுவோர் வெற்றிக்கே தமது ஒத்துழைப்பை நல்கினார். இதில் காங்கிரஸ் கட்சி ஈடுபடவில்லை . ஆனால் காங்கிரஸ்காரரான ராஜாஜி, நீதிக்கட்சியினராகிய பார்ப்பனரல்லாதார் வென்றுவிடக் கூடாதே என் .. ள்நோக்கத்தோடு, மறைமுகமாக<noinclude></noinclude>
qly8iw6uvqysxv0b8zpaxcbe53dbye0
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/96
250
452287
1433543
2022-07-20T02:11:02Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
95
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சுயராஜ்யக்கட்சியை ஆதரித்த போக்கு, ஈ. வெ. ராமசாமியின் அகக் கண்களை இன்னும் அகலத் திறந்துவிட்டது!
இந்தச் சமயத்தில், 1926-ல் மதுரையிலும், 1927-ல் கோவையிலும் இரு பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் சிறப்பாக நடைபெற்றன. சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்து வந்த ஈ.வெ.ரா. இவ்விரு மாநாடுகளிலும் பங்கேற்றார். வ.உ. சிதம்பரனார், திரு.வி.க., டாக்டர் வரதராசுலு, ஆர்.கே. சண்முகம், ஏ. இராமசாமி, ஏ.பி. பாத்ரோ , குமாரசாமி ரெட்டியார், சுப்பிரமணிய முதலியார் ஆகியோர் கலந்து கொண்டனர். நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆறாண்டுகாலம் ஆட்சி செய்து, கிராமப்புறங்களில் பல்லாயிரம் துவக்கப்பள்ளிகளை நிறுவியும், அங்கே கட்டாயமாக ஆதித்திராவிடப் பிள்ளைகளை அனுமதிக்குமாறு சட்டங்கள் இயற்றியும், வகுப்புவாரி உரிமையை அரசின் கொள்கையாக்கி, மூன்று முறை 1921, 1922, 1924-ஆம் ஆண்டுகளில் அரசாணைகள் பிறப்பித்தும், இந்து அறநிலையப் பாதுகாப்புச்சட்டம் 1924-ல் நிறைவேற்றியும்; இனஇழிவை ஒழிக்கும் முறையில் தேவதாசிகள் ஒழிப்புக்குப் பாடுபட்டும் - திராவிட இனமக்களின் மேம்பாட்டுக்கு உழைத்துங்கூட 1926-ல் பெருந் தோல்வியைத் தழுவிட நேர்ந்ததால் எதிர்கால வேலைத்திட்டத்துக்கு ஈ. வெ. ராமசாமியாரின் மேலான ஆலோசனைகளை வேண்டினர்; அவரும் நீதிக் கட்சியினர் மனந்தளர வேண்டாம் எனத் தெம்பளித்தனர். காங்கிரசில் அனைவரும் சேர்ந்து அதைக் கைப்பற்றிப் பார்ப்பனரல்லாதார் வசமாக்குவோம் என்றும் சிலர் யோசனை தெரிவித்தனர். அதனால் பயன் விளையாது என ஈ.வெ.ரா. மறுத்ததோடு முதலில் நம்மிடமுள்ள மூட நம்பிக்கை, அறிவீனம் இவற்றை நீக்கி, நமது மக்களுக்குச் சுயமரியாதை உணர்வினை உண்டாக்குவோம். பிராமணன் உயர்ந்த ஜாதி என ஒப்புக்கொள்வதாலேயே நாம் சூத்திர ஜாதி; பிராமணனது வைப்பாட்டி மக்கள் என நாமே ஒப்புக்கொள்கிறோம். முதலில் சுயமரியாதை பெறுவோம். அஃதில்லாமல் நமக்கு ஆட்சி எதற்கு? கட்சிகள் எதற்கு? என விளக்கமுரைத்தார். வீழ்ந்துவிட்ட இனத்துக்குப் புத்துணர்வும், புதிய எழுச்சியும் ஊட்டிட ஒரு ஈ.வெ.ரா. பிறந்தாரே எனத் தென்னகத்துப் பெருங்குடிமக்களின் அருங்குணத் தலைமை யாளர்கள் பூரிப்பு எய்தினர். இந்தி தேசிய மொழி என்ற காங்கிரஸ் கொள்கையின் அடிப்படையில் தமிழ் நாட்டில் அதைப் பரப்பிடக் காங்கிரஸ்காரர்கள் முனைவதைச் சுட்டிக்காட்டி இந்த மாநாடுகளில், இந்தி பொதுமொழி என்ற வாதத்தினை எதிர்க்கும் கொள்கையை ஈ.வெ.ரா. முதன் முதலாக அறிவித்தார்!
கள்ளுக்கடை மறியலுக்காக ஒருமுறை, கதர்ப் பிரசாரத்துக்காக ஒருமுறை, தீண்டாமை ஒழிப்புக்காக இருமுறை சிறை சென்ற ஈ.வெ.ரா. 1927-ஆம் ஆண்டில் தொழிலாளர்க்காக ஒருமுறை சிறை<noinclude></noinclude>
qsu9t9h6xbq4sxt2lxg6sizxz4rvxlr
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/97
250
452288
1433544
2022-07-20T02:11:33Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
96
செல்லும் வாய்ப்பு நேரிட்டது. நாகைப்பட்டினத்தில் அது வரை இயங்கிவந்த தென்னிந்திய இருப்புப்பாதையின் பெரிய பணிமனை (ஒர்க்ஷாப்) திருச்சியை அடுத்த பொன்மலைக்கு மாற்றப்படுவதால் எழுந்த நடைமுறைச் சிக்கலில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் துவங்கிவிட்டது. 1926-ம் ஆண்டு நாகை சென்று, தொழிற்சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஈ.வெ.ரா. தொழிற்சங்கத் தலைவர்களாக வெளியாரை அனுமதிப்பதால், வருந்தீமைகளை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்தார். ரயில்வேத் தொழிலாளரில் சில காங்கிரஸ் காரர்கள் இருப்பினும், அநேகர் ஈ.வெ. ராமசாமியிடம் பெருமதிப்புக் கொண்ட அன்புத் தொண்டர்களாவர். அப்போது நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஈ.வெ.ரா. நாகைப்பட்டினம் சென்று, தொழிலாளரை அமைதிப்படுத்தித், தமிழர் அரசுக்குத் தொல்லை தரவேண்டாம் என்றும், பார்ப்பனக் காங்கிரசார் சூழ்ச்சி வலையில் விழவேண்டாம் என்றும் அன்பான அறிவுரை புகன்றார். ஆனால் அவர் அஞ்சியது போலவே, அரசுக்குச் சங்கடம் தந்து குழப்பம் உண்டாக்கிட மாற்றார் திட்டமிட்டவாறே, தொழிலாளர்கள் கிளர்ச்சிகளை மும்முரமாக்கினர். வேலை நிறுத்தத்துடன் நில்லாது, பலாத்கார வன்செயல்களும் தலை காட்டின; தண்டவாளம் பெயர்த்தல், தந்திகளை அறுத்தல் ஆகியவை நடைபெற்றன/ இந்தக் கட்டத்தில், வழக்கம் போல், வன்முறை தூண்டியவர்கள் மெதுவாக ஒதுங்கிக் கொண்டார்கள். அதுவரை தொழிலாளர் பக்கம் போராடிவந்த ஏடுகள் திரும்பிக்கொண்டன. “குடி அரசு" வார இதழும், “திராவிடன்" தினசரி ஏடும் கடைசிவரை தொழிலாளர்க்காக உதவிவந்தன. ஈ.வெ.ரா. ஆதரவும், பொருளுதவியும் திரட்டித் தந்தார். கூட்டம் நடத்தத் தடை விதித்திருந்த நேரத்தில் தடையினை மீறிப் பொதுக்கூட்டத்தில் ரயில்வே நிர்வாகத்தையும், அரசையும் கண்டித்துப் பேசினார்; ஈரோட்டில் 1928-ஆகஸ்டு 5-ஆம் நாள் சிறைபிடிக்கப்பட்டார்! ஜாமீனில் வெளிவர மறுத்ததோடு, எதிர் வழக்காடுவதில்லை எனவும், முடிவு செய்தார். மிகக் கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ், அரசு வழக்குத் தொடர்ந்து, நீதி மன்றத்தில் நிறுத்தியது. தண்டனையை எதிர்நோக்கியிருந்த நேரத்தில் ஈ.வெ.ரா. மீது தொடுத்த வழக்கினை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது! ஏனோ?
1928-ஆம் ஆண்டு நவம்பரில் பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராயும், டிசம்பரில் பனகல் அரசர் ராமராய நிங்கவாரும் மறைந்தபோது, பெரியார் கண்ணீர் உகுத்து இரங்கல் கட்டுரைகள் தீட்டினார், “குடி அரசு" இதழில்.
1909-ல் மிண்டோ - மார்லி சீர்திருத்தமும், 1919-ல் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தமும் கொண்டுவந்த லண்டன் அரசு, 1927-ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு மேலும் என்னென்ன உரிமைகள் வழங்கலாம்<noinclude></noinclude>
e60yuf2p7poegx434ry7tbbd7m1cepf
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/98
250
452289
1433545
2022-07-20T02:11:53Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
97
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
என்பதை நேரில் ஆராய்ந்து வருமாறு, சைமன் கமிஷன் என்ற ஒரு ராயல் சுமிஷனை நியமித்தது. இதில் இந்தியர்களில் யாருமே உறுப்பினராக நியமிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி, இதனுடன் ஒத்துழைக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க விரும்பியது. நீதிக் கட்சி என்ன முடிவு மேற்கொள்வது என்ற திகைப்பில் ஆழ்ந்திருந்தது. அதே போல, இங்கிருந்த பிற அரசியல் கட்சிகளும் சைமன் கமிஷனை வரவேற்பதா, மறுப்பதா எனக் குழம்பிக் கிடந்தன. சென்னை மாகாண முதன் மந்திரியான டாக்டர் சுப்பராயனும் அவரது சுயராஜ்யக் கட்சி அமைச்சர்களிருவரும் செய்வதறியாது தயங்கியிருந்தனர். இந்நிலையில் மிகத் துணிவாகவும், தெளிவாகவும், இங்கு ஆராய்ச்சி செய்து அரசியல் நிலவரம் அறிந்து கொள்ள வருகின்ற சைமன் கமிஷனை வரவேற்று ஆதரித்தலே நமது கடமையென விளக்கி, ஈ.வெ.ரா. கட்டுரைகளும், துண்டு அறிக்கை களும் வெளியிட்டு, மேடைகளிலும் முழங்கினார். காங்கிரஸ் தலைவர்கள் போல் சுயநலத்துக்குப் பாடுபடாமல், பார்ப்பனரல்லாத மக்களின் தலைவர்கள் பெரும்பான்மையாய், அடங்கி, ஒடுங்கி, ஆமையாய், ஊமையாய்க் கிடக்கின்ற இந்நாட்டு ஏழைப் பாமரனின் நலன்களைப் பாதுகாக்க முன்வாருங்கள்; என ஈ.வெ.ரா உருக்கமாக வேண்டினார்.
சுயராஜ்யக் கட்சித் தலைவரான பண்டித மோதிலால் நேரு சைமன் கமிஷனில் இந்தியர்களை நியமிக்காததே நல்லதென்றார். டாக்டர் அன்னிபெசண்ட் இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்ற சைமன் கமிஷனைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்றார். இந்த அம்மையார் பஞ்சாப் படுகொலையை ஆதரித்தார். 1920-ஆம் ஆண்டு பிரிட்டிஷார் செய்த சீர்திருத்தத்தையும் ஆதரித்தவர். வெள்ளையர் ஏற்படுத்திய சட்டசபையிலும் உத்தியோகங்களிலும் இருப்பது சுயமரியாதையா என்று உசாவினார் ஈ.வெ.ரா.!
சென்னைக்கு சைமன் கமிஷன் வந்தபோது, மாபெரும் மாற்றங்கள் ஈ.வெ. ராமசாமியால் விளைவித்துக் காட்டப்பெற்றன. காங்கிரஸ் கட்சி பெயரளவுக்குத்தான் எதிர்ப்பினைக் காட்டிற்றே தவிரக் காங்கிரஸ் பிரமுகர்கள் வெவ்வேறு பெயர்களில் சைமன் கமிஷனை வரவேற்றனர். தமது சக அமைச்சர்களின் ஒத்துழைப்பு இல்லாமலே முதன் மந்திரி டாக்டர் சுப்பராயன் வரவேற்றார். நீதிக்கட்சியினர் துணிந்து வரவேற்றனர். பழைமைப் போக்கினர், மதவாதிகள், சநாதனிகள், வழக்கறிஞர்கள் ஆகிய பார்ப்பனர் பிரதிநிதிகளும் வரவேற்றனர். சென்னையில் சைமன் கமிஷன் தனது பணிகளைச் செவ்வனே முடிப்பதற்கு ஈ. வெ. ராமசாமியின் துணிச்சலான பிரச்சாரமே காரணம் துள்ளிக் குதித்த பார்ப்பன ஏடுகளின் துடுக்கினை அடக்கினார் வெற்றியுடன் இதன் விளைவாக டாக்டர் சுப்பராயன் சுயராஜ்யக் கட்சியின் ஆதரவினை இழக்க<noinclude></noinclude>
bzbixminuhu62v0mb8knqu7s0o2bbyz
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/99
250
452290
1433546
2022-07-20T02:12:20Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
98
கவிஞர் கருணானந்தம் நேர்ந்தது. மாறாக நீதிக்கட்சியினர் ஒத்துழைக்க முன்வந்தனர். சேதுரத்தினம் அய்யரும். 1927-ல் காங்கிரசிலிருந்து விலகி வந்த எஸ். முத்தையாமுதலியாரும் அமைச்சர்களாயினர். 1928-ஆம் ஆண்டில் எஸ். முத்தையா முதலியாரின் பெரு முயற்சியால் வகுப்பு வாரி உரிமை நடைமுறைக்குக் கொணரப்பட்டது. மட்டற்ற மகிழ்ச்சியில் பூரித்துத், திளைத்துத், களித்துத் தமிழர் வீட்டுப் பிள்ளைகளுக்கு முத்தையா எனப் பெயரிடுங்கள் என்று கூறி வெகுவாகப் பாராட்டினார் ஈ.வெ.ரா.
சுயமரியாதை இயக்கம் இதுவரை அமைப்புமுறை பெறாமல், மேடைகளிலும் ஏடுகளிலும் முழங்கப்பட்டுவந்த கொள்கைப் பிரச்சார இயக்கமாகவே இயங்கி வந்தது. இதற்கு, மேலும் வலியும் வளர்ச்சியும் ஏற்றிவிடும் வண்ணம், 1929-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 17, 18 நாட்களில் முதலாவது சென்னை மாகாணச் சுயமரியாதை மாநாடு செங்கற்பட்டில் நடைபெற்றது. பட்டிவீரன் பட்டிப் பெருமகனார் 27, 4.அ. சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். முதல் மந்திரி டாக்டர் சுப்பராயன் திறந்து வைத்தார். சர்.பி. டி. இராசன் என்னும் பொன்னம்பலம் தியாகராஜன் கொடி ஏற்றினார். இவர்கள் அனைவரும் சுயமரியாதை இயக்கத்தின் மேலான கொள்கைகளை வரவேற்றும் இதனை உண்டாக்கிய மாபெருந் தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்களைப் பாராட்டியும் சிறப்பான உரைகளை நிகழ்த்தினார்கள். பத்தாயிரக்கணக்கில் ஆர்வமுள்ள இளைஞர்கள் குழுமியிருந்தனர். தமிழர் எண்ணிஎண்ணிப் பெருமை புறத்தக்க புரட்சிகரமான பல தீர்மானங்கள் அங்கு இயற்றப்பட்டன:சாதிப்பட்டங்களை விட்டு விடுதல்; மதக்குறிகளை உடலில் அணியாதிருத்தல்; புரோகிதத்தை அறவே ஒழித்தல்; கோவில்களில் இடைத்தரகர்கள் இல்லாமலும், பூசைக்காகக் காசு செலவில்லாமலும் ஏற்பாடு செய்தல்; எல்லாருக்கும் கட்டாயத் துவக்கக்கல்வி தருதல், தீண்டாமை ஒழிந்திட எல்லாப் பொது இடங்களிலும் தாழ்த்தப் பட்டவர் நுழையச் சட்டப்படி அனுமதி தருதல்; அரசு அலுவல்களில் முதலிடம் தாழ்த்தப்பட்டோருக்கே அளித்தல், புறம்போக்கு நிலங்களைத் தாழ்த்தப்பட்டோருக்கும் நிலமற்ற ஏழை விவசாயி கட்கும் வழங்குதல்; பெண்களுக்குச் சொத்துரிமை, வாரிசுரிமை, எந்தத் தொழிலையும் ஏற்று நடத்திடச் சமஉரிமை, 15 வயதுக்குப்பின் திருமணம் செய்ய, மணவிலக்குப்பெற, விதவை மறுமணம் புரிய உரிமை கொடுத்தல், துவக்கக்கல்வி ஆசிரியர்களாகப் பெண்களையே நியமிக்கல், ஏழை மாணாக்கர்க்கு இலவச உடை, உணவு, புத்தகம் தருதல் : ரயில்வே உணவு விடுதிகளில் சாதிப் பாகுபாடுகளை ஒழித்தல்; மத விஷயங்களில் அரசு தலையிடாமல் நடுநிலைமை வகிப்பதால், பெரும்பான்மை மக்களின் உரிமைகள் பாதிக்கப் படுவதால், சட்டப்படி அவர்களுக்குப் பாதுகாப்புத் தருதல்......<noinclude></noinclude>
g63a9hfaaihc0v1a81giv13qu4po0ep
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/100
250
452291
1433547
2022-07-20T02:12:40Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
99|
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பதுபோல் - சமூக முன்னேற் றத்துக்கும், சமூக விடுதலைக்கும் பாடுபடச் சுயமரியாதை இயக்கம் கண்ட ஈ.வெ. இராமசாமிப் பெரியார் அவர்களைப் பாராட்டுவதோடு, அவர் தலைமையில் பரிபூரண நம்பிக்கை தெரிவிப்பது - என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது!
சுயமரியாதை இயக்கத்துக்குச் சூடுபிடித்து விட்டது. சொரணை யிழந்து, சோம்பிக்கிடந்த தமிழ் மக்களின் துருப்பிடித்த மூளைக்குச் சாணை தீட்டப்பட்டது. வெட்டாத கத்திகளை வீசமுடியாத கரங்களால் வீசிச் சுயமரியாதை இயக்கத்தையும், ஈ.வெ.ரா. பெரியாரையும் நாவில் நரம்பின்றித் தூற்றினர் பாதிக்கப்பட்டோர்; காங்கிரஸ் போர்வையில் மதவாதிகளின் பின்னிருந்து பார்ப்பனர் தூபம் போட்டனர். "தேசபந்து", "நவசக்தி", "சுதேச மித்திரன்" ஏடுகள் அதிகமாகத் தாக்கத் தொடங்கின. நாத்திகர், தேசத்துரோகி, மதத்து வேஷி, வகுப்புவாதி என்ற பட்டங்கள் ராமசாமிப் பெரியாருக்கு அந்த வட்டங்களால் வழங்கப்பட்டன. 1928-ல் "ரிவோல்ட்" என்னும் ஆங்கில வார ஏட்டினையும் பெரியார் துவக்கி நடத்திவந்தார். "திராவிடன்" நாளேட்டுக்குப் பெரியாரும், ஜனக சங்கர கண்ணப்பரும் ஆசிரியர் களாக இருந்தனர்.
தமிழ்நாடு இளைஞர்களையெல்லாம் சுயமரியாதை இயக்கம் தன்பால் ஈர்த்தது. நீதிக்கட்சியின் முன்வரிசையிலிருந்த தலைவர்களான சர் ஆர்.கே. சண்முகம், சர் ஏ. ராமசாமி, சர் ஏ.டி. பன்னீர் செல்வம், எஸ். முத்தையா, எஸ். ராமச்சந்திரன், சி.டி. நாயகம், பி. சிதம்பரம் ஆகியோர் சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டனர். பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சார பீரங்கி களாக எஸ். இராமநாதன், எஸ். குருசாமி, சாமி சிதம்பரனார், கே.வி. அழகர்சாமி, அ. பொன்னம்பலனார், ஏ.எஸ். அருணாசலம், சொ, முருகப்பா, ராம. சுப்பையா, சி.ஏ. அய்யாமுத்து, நாகைமணி, எஸ்.வி. லிங்கம், ச.ம.சி. பரமசிவம், சி. நடராசன், சின்னையா, சித்தர்காடு இராமையா, மூவலூர் இராமாமிர்தத்தம்மையார், என்.பி. காளியப்பன், பி.எஸ். தண்டபாணி, ஏ.ஆர். சிவானந்தம், கருப்பையா, வே.வ. இராமசாமி, ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர் தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் புரிந்தனர். கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவ்வப்போது ஆணி அறைந்தாற்போல் இவர்கள் பதிலுரைப்பர். பெரியாரின் கூட்டத்தில் கலகம் விளைவித்துக் கலைத்துவிடச் சிலர் முயன்றதெல்லாம் இவர்களின் ஈடுபாட்டால் கனவாகவே போயிற்று. கல்லெறிதல், செருப்புவீசுதல், தண்ணர்ப் பாம்பு விடுதல் இவையெல்லாம் கண்டு கலங்காத பெரியார், எதிர்ப்பையே எருவாகக் கொண்டு, இயக்கத்தினை வளர்த்து வந்தார், இவர்கள் துணையுடன்<noinclude></noinclude>
asq9n11kmakjfehf4a9voz0hyi4azf8
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/101
250
452292
1433548
2022-07-20T02:13:11Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
100
“குடி அரசு" ஒரு ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளுக்குப் பதில் சொல்லவோ, மறுக்கவோ எதிரணியினருக்கு எத்தனையோ பத்திரி கைகள் இருந்தன. அவைகளின் வாதங்களை, எதிர்ப்புகளை முனைமழுங்கச் செய்யக் "குடி அரசு" இதழில் பெரியார் சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் எழுதும் கட்டுரைகளுடன், மாபெரும் தர்க்கவாத ஆராய்ச்சி நிபுணர்களும், மேதைகளும், அறிவாளிகளுமான சாமி கைவல்யம், சந்திரசேகரப் பாவலர், சாமி சிதம்பரனார், எஸ். குருசாமி போன்றோரின் பகுத்தறிவு விளக்கங்களும் நிரம்ப இடம் பெற்று வந்தன. இராமாயணம், பெரிய புராணம், பாரதம் இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து, அவற்றிலுள்ள பொருந்தாக் கதைகளையும், புரட்டு களையும் அம்பலப்படுத்தியது “குடி அரசு".
சுய மரியாதை இயக்கத்துக்குத் தஞ்சை மாவட்டம் தந்த பங்கு வீதம் அதிகமாயிருந்தது. பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சள் அழகர்சாமிக்கு நிகரான மேடைப் பேச்சாளர் அக்காலத்தில் எவருமிலர். மூன்று மணி நேரத்துக்குக் குறையாமல் நெடிதுயர்ந்த கம்பீரமான உருவத்துடன் கணீரென்ற வெண்கலக் குரலெடுத்துச் சொன்மாரி பொழிவார். கேட்டோர் உணர்ச்சிப் பிழம்புகளாய் உருகி மெய்ம்மறந்து கிடப்பர். அநேக மேடைப் பேச்சாளர்கள் தங்கள் முதல் முயற்சிக்கு அவரையே முன் மாதிரியாகக் கொள்வர். கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் இரா. நெடுஞ்செழியன் ஆகியோரைப் பிற்காலத்தில் எடுத்துக் காட்டாகக் கூறலாம். கடைசிவரை பெரியாரின் முகாமிலேயே இருந்தவர். பேசிப் பேசி இரத்தம் கக்கி, 1949-ஆம் ஆண்டு தஞ்சையில் இயற்கை எய்தினார்.
குருவிக்கறம்பை எஸ். குருசாமி ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் புலமை மிக்கவர் அரசியல் விஷய ஞானம் அபாரமாகப் பெற்றவர். பேச்சாளராக இவர் பெற்ற பெருமை களைவிட எழுத்தாளராகவே இவர் சிறப்பான முத்திரை பொறித்துள்ளார். குத்தூசி என்ற புனைபெயரில் இவர் "விடுதலை" ஏட்டில் ஆசிரியராயிருந்து தீட்டியுள்ள கட்டுரைகள் ஈடு இணையற்றவை. இவர் 1962 வரையில் பெரியாருடன் வாழ்ந்தவர்.
முறையோடு தமிழ் பயின்று, இராசாமடத்தில் ஆசிரியப் பணியாற்றிய சாமி சிதம்பரனார், "குடி அரசு" இதழில் நெடுங்காலம் எழுத்துப் பணிபுரிந்தவர்; பெரியாரிடம் நீண்டநாள் தங்கியிருந்து, 1940 முதல் பிரிந்து வாழ்ந்தார். 1950-ல் பெரியாரிடம் திரும்பி வந்து மீண்டும் 1951-ல் "விடுதலை" நாளேட்டில் சிறிதுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். இறுதிவரை சுயமரியாதைக் கொள்கைகளைக் கைவிடவில்லை.<noinclude></noinclude>
b3g2nf7s6b07d6e8f37dmkyc5xynr4z
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/102
250
452293
1433549
2022-07-20T02:13:41Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
101
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
ஆராய்ச்சி நூல்கள் பல வெளியிட்டுள்ளார். ஈடில்லாப் புகழ் சேர்க்கும் வண்ணம், தமிழர் தலைவர் என்ற இவரது நாவைப் போல் தமிழில் ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல் {lhiography1 வேறு கிடையாது. துணைவியார் சிவகாமி அம்மையார் சென்னையில் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார்.
மகளிர் குலதிலகம் வீராங்கனை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் அன்னிபெசண்ட் போன்ற தோற்ற முடையவர், அழுத்தமான கால், ஆவேசமான பேச்சு தேவதாசிக் குலத்தில் பிறந்து, சிறந்த சுயமரியாதைக்காரராகி, அந்தப் பொட்டுக்கட்டும் முறையை ஒழிக்கப் பாடுபட்டவர். "தாசிகள் மோசவலை" என்ற புத்தகம் இயற்றியவர். 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து, இறுதி மூச்சுவரை இயக்கப்பணி ஆற்றியவர்.
நாகை என்.பி. காளியப்பன் பெரியாருடைய அணுக்கத் தொண்டர்களில் ஒருவர். நல்ல மேடைப் பேச்சாளர். இன்றும் மதுக்கூரில் வாழ்ந்து வருகின்றார். இயக்கத்தின் பழைய செய்திகளைப் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்து, நிரல்படச் சுவைகூட்டிச் சொல்பவர்,
மாயூரம் சி. நடராஜன், சித்தர்காடு இராமையா, சின்னையா, நாகை மணி இவர்களெல்லாம் பேச்சாளர் என்பதை விட அமைப்பாளர் என்ற சொல்லே பொருந்தும். பெரியார் கூட்டத்தில் எதிர்ப்பே தலைகாட்ட முடியாமல் செய்து வந்த வீரர்கள் இந்தப் பகுத்தறிவுப் பட்டாளத்தார்.
சர் ஏ.டி. பன்னீர்செல்வம் பண்பாளர். பெரியாரின் அன்புக்குரியவர். உயர் பதவி ஏற்க லண்டன் சென்றபோது விமானமே காணாமற்போய் முடிவு தெரியாமல் அகால மரணமடைந்த பெருவீரர் பெரும் பண்ணையூரைச் சார்ந்தவர். தஞ்சைத் தமிழ்வேள் உமாகேசனார் வழக்கறிஞர். கரந்தைத் தமிழ்ச்சங்கம் நிறுவிய சான்றோர். இவர் நண்பர் அய். குமாரசாமியார், நெடும்புலம் சாமியப்பா இவர்களெல்லாம் நீதிக்கட்சியினரேனும் பெரியாரை மதித்துக் கொண்டாடிய மாண்பு மிக்கவர்கள். தஞ்சை மாவட்டத்தின் பட்டியல் பிற்பகுதியிலும் தொடர்கிறது.
துவக்க முதல் பெரியாருடனிருந்த எஸ். இராமநாதன் எம்.ஏ.பி.எல். 1938-ல் இராஜாஜியுடன் காங்கிரசில் மீண்டும் சேர்ந்து அமைச்சராகி விட்டார். ஆனால் 1950-51-ல் வகுப்புரிமைப் போராட்டத்தில் பெரியாரிடம் இணைந்து பணியாற்றினார். அவர் இளவல் மாயூரம் எஸ், சம்பந்தம் 1938<noinclude></noinclude>
bzpq13y07kuig3xg4v8a9au2stwvyow
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/103
250
452294
1433550
2022-07-20T02:14:07Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
102
இந்தி எதிர்ப்புப் போரில் சர்வாதிகாரியாகிச் சிறை ஏகினார். இறுதிவரை பெரியாரின் நண்பராக இருந்தார். -
சிவகங்கை வழக்கறிஞர் எஸ். இராமச்சந்திரன் (சேர்வை) அகமுடையார் வகுப்பில் பெருந்தலைவர். சுயமரியாதை இயக்கத்தில் அளவுகடந்த பற்றுள்ளவர். 1929-ல் திருநெல்வேலி சுய மரியாதை மாநாட்டுக்குத் தலைமை ஏற்று அரிய கருத்துகளை வழங்கியவர். 48-ம் வயதில் 26-2-1933-ல் அகால மரணமடைந்தபோது பெரியார் எல்லையற்ற துயரமடைந்தார். இவரது மகன்தான் பிற்காலத்தில் சர்வீஸ் கமிஷன் தலைவரா யிருந்த ராமசுப்ரமணியம். இவருடைய உறவினர்கள் அத்தனை பேரும் வழக்கறிஞர்கள்; சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் இவற்றில் முழுமூச்சுடன் ஈடுபட்டவர்கள். சிவகங்கை ஆர். சண்முகநாதன், கே. ராஜசேகரன் ஆகியோர் கழகத்தின் முக்கியப் பொறுப்பேற்றனர்; குடும்பமே இயக்கத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும்.
பூவாளூர் அ. பொன்னம்பலனார் அளவு விரைவாக மேடையில் பேசவல்லார் இன்று ஒரே ஒருவர்தான் இருக்கின்றார். அவர் பெயர் கி. வீரமணி எம்.ஏ, பி.எல். போட்மெயில் பொன்னம்பலனார் என்றே மக்கள் அன்புடன் இவரை அழைத்தனர். பெரியாருடனும், தனித்தும், தமிழ கத்திலும், மலேயாவிலும் இவர் சென்று பேசாத ஊரே கிடையாது. தி.மு. கழகத்தில் சேர்ந்து இறுதி நாள்வரை இயக்கப் பணியாற்றினார்.
கோவை சி.ஏ. அய்யாமுத்து இறுதிவரை சுயமரியாதைக் காங்கிரஸ்காரராயிருந்து 1975-ல் மறைந்தார். ஆங்கிலப் பெண்மணியான மிஸ்மேயோ தனது (Mother India) இந்தியத்தாய் என்ற நூலில் இந்திய மக்கள் கல்வி அறிவில்லாமல் இருப்பதற்குக் காரணம் பார்ப்பனர்களே - என்று குறிப் பிட்டிருந்தார். குப்பைக்காரி என்றெல்லாம் தேசியத் தலைவர்கள் மேயோவை ஏசினபோது அவர்களுக்குப் பதிலளிக்கும் முறையில் எழுதப்பட்ட மேயோகூற்று மெய்யா பொய்யா என்ற இவரது நூல் பிரச்சினைக்குரியதாய் விளங்கிற்று. நல்ல தமிழ் அறிவு கொண்ட பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர்.
வயி.சு. சண்முகம், முருகப்பா. ராமசுப்பய்யா ஆகியோர் செட்டி நாட்டுப் பகுதியில் இயக்க வளர்ச்சிக்கு உரமேற்றிய அன்பர்கள். ராமசுப்பையா தி.மு. கழகத்தில் இன்றும் முதிய தொண்டர்.<noinclude></noinclude>
ph8oc5gdi8rs1kds1berzkwp9qnnk0g
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/104
250
452295
1433551
2022-07-20T02:14:50Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
103
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
வயி.சு. சண்முகம் மறைந்த பின்னும் முன்னர் அவரால் கலப்புத் திருமணம் செய்து கொள்ளப்பட்ட மஞ்சுளாபாய் அம்மையார் தமது முதுமையிலும் இயக்கப் பணியில் ஈடுபட்டுள்ளார். பெரியார் - மணியம்மை குழந்தைகள் காப்பகத்தைப் பார்த்துக் கொள்கிறார் இப்போது (1979-ல்).
எஸ். வி. லிங்கம், தண்டபாணி ஆகியோர் நல்ல விதண்டாவாதிகள்; யாரும் இவர்களிடம் அகப்பட்டுச் சொற்போராடி மீள முடியாது.
சவுந்தரபாண்டியனாரும், இராமசாமியாரும் மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களில் நாடார் சமூகத்திடையே இயக்கம் வேரூன்றிச் செல்வாக்குப் பெற இறுதி வரை உழைத்தவர்கள். 1945-க்குப்பின் சவுந்தரபாண்டியனார் ஒதுங்கி வாழ்ந்தார். 1979-ல் மறைந்த வே.வ. இராமசாமி முதிய வயதிலும் சுயமரியாதை வீரராய் விளங்கினார்.
"குடி அரசு" எழுத்தாளர்களில் சந்திர சேகரப் பாவலர் நல்ல தமிழ், வடமொழிப் பாண்டித்யம் உள்ளவர். புராண இதிகாச நூல்களை அலசி ஆராய்ந்தவர். பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைக்கு எருவிடுவது போல இவரது தெளிவான கட்டுரைகள் செறிவுடன் மறுக்க முடியாத ஆதாரங் களுடன் விளங்கின.
பகுத்தறிவு எழுத்தாளர்களில் பழைய பெரியோர் வரிசையில் முதலிடம் சாமி கைவல்யம் அவர்களுக்கே. கள்ளிக் கோட்டையில் பிறந்து, திருச்சியில் பயின்று, இந்தியா முழுவதும் சுற்றியலைந்தவர். கோவை மாவட்டத்தில் இவருக்கு அதிகச் செல்வாக்கு. இவரை அறியாத மக்களே கிடையாது. பொன்னுசாமி என்ற இயற்பெயர் மறைந்தது; கைவல்ய நூலைப்பற்றி அதிகமாக விவாதம் செய்து வந்ததால் கைவல்ய சாமியார் என்ற பெயரே நிலைத்தது. தர்க்கம் செய்வதில் இவருக்கு இணையானவர் யாரும் இலர். கற்றறிந்தவர்களாகக் கருதப்பட்ட ஆத்திகப் பெரியோர் பலர் இவரிடம் வாதிட அஞ்சி ஓடி ஒளிவர். பெரியாருடைய 24-ஆம் வயது முதல் இவர் நண்பர்; சிறிது மூத்தவர். கருத்த உயர்ந்த மேனி; வெளுத்த முடி; மழித்த முகம்; வெள்ளை வேட்டி; வெண்மையான தொளதொள அங்கி; கையில் மெலிந்து நீண்ட ஒரு தடி; வேறு ஒன்றும் சொத்து கிடையாது. எங்கு சென்றாலும் மரியாதையான அன்பான உபசரணை.
கண்டவுடன் "வாங்க சார்" என வாஞ்சையுடன் அழைத்து, முதலில் வெற்றிலை பாக்கு வாங்கி வந்து,<noinclude></noinclude>
5dsgendf2cbm1x9hx3kexul4ucpihym
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/105
250
452296
1433552
2022-07-20T02:15:10Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
104
கைவல்யசாமியைப் பெரியார் 2. பசரிப்பார். அங்கேயே உட்கார்ந்து ஆராய்ச்சிப் பொருள் நிறைந்த அறிவு கமழும் கட்டுரை எழுதித் தந்து சென்று விடுவார் கைவல்ய சாமியார்.
சுயமரியாதைச் சேனா வீரர்கள் இன்னும் எண்ணற்றோர் எழுதிட இயலுமா?
பெரியாரின் புயல்வேகப் பணிகளால் வைதிகம் ஆடி அலறித் துடித்தது. பரம்பரையாய் அரசியலிலும் ஆன்மிகத்திலும் தலைமைப் பீடத்தில் அமர்ந்து கொண்டு, நகத்தில் அழுக்குப்படாமல், வெயிலில் அலையாமல், மேனி குலையாமல் வாழ்வின் எல்லா அம்சங்களையும் நல்ல வண்ணம் அனுபவித்து வந்த ஆதிக்கபுரியினர், மதத் தலைவர்களைச் சரணடைந்து, பெரியாரை மடக்கிவிட மனப்பால் குடித்தனர். சிருங்கேரி மடத்துச் சங்கராச்சாரியார் முயன்று பார்த்தார். நாயக்கர்வாளும், அவரது பார்யாளும் பொது நலத்தொண்டு செய்து வருவதைத் தாம் பாராட்டுவதாகவும் அவர்களிருவரும் தம்மைச் சந்திக்கத் தாம் விழைவதாகவும் 'திருமுகம்' அனுப்பியிருந்தார். அவரைச் சந்திப்பதால் இயக்கத்திற்கு எள்ளளவு பயனும் ஏற்படப் போவதில்லையெனும் தமது தோழர்களின் கருத்தை மதித்துப் பெரியார், சங்கராச்சாரியாரின் அழைப்பினை ஏற்றுக் கொள்ளவில்லை எனப் பணிவுடன் தெரிவித்தார்.
வெறும் வாய்ச்சொல் வீரர்களாகச் சுயமரியாதை இயக்கத்தவர் விளங்கிட மாட்டார்கள் என மெய்ப்பிக்குமாறு, நிறையச் சுயமரியாதைக் கலப்பு மணங்களை நடத்தி வைத்தார் பெரியார், குறிப்பிடத்தக்க இணைகளாகச் சிதம்பரனார் - சிவகாமி, குருசாமிகுஞ்சிதம், சிதம்பரம் - ரங்கம்மாள், முருகப்பா-மரகதவல்லி, சண்முகம் - மஞ்சுளாபாய், இராம சுப்ரமணியம் - நீலாவதி, இரத்தினசபாபதி - அன்னபூரணி, ராமசுப்பய்யா- விசாலாட்சி ஆகியோர் விளங்கினார்கள். இவையன்றி நாடு முழுதும் ஏராளமான விதவைத் திருமணங்கள், புரோகிதம், சடங்கு ஒழிந்த திருமணங்கள் ஆகியவற்றையும் பெரியார் நடத்தி வந்தார். பெண்ணுரிமை பேணுவதில் கண்ணுங் கருத்துமாயிருந்த பெரியார். 1928-ஆம் ஆண்டில் முதன் முதலாகக் கர்ப்ப ஆராய்ச்சி, என்ற, குறைவாகக் குழந்தை பெறும் குடும்பநலத் திட்டத்தைக் கொள்கையாக அறிவித்துப் பிரச்சாரமும் செய்து வந்தார்.
தமிழ் நாட்டில் மிக நல்லவகையில் சுயமரியாதைக் கருத்துக்கள் வேர்விட்டு முளைத்தன. இந்த முறையில் சொல்லும் செயலும் ஒருமித்து விளங்கியதால் மிகக்குறுகிய கால அளவான நான்கைந்து ஆண்டுகளில், 1925-முதல் 1929 வரையில், தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்திற்குக் கடைக்கால் நன்கு போடப்பட்டு விட்டது!<noinclude></noinclude>
d80l191z5uohzk8e0h9mq5tevf3vnt2
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/108
250
452297
1433553
2022-07-20T02:16:13Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
107|
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
8. கடந்தார் NSEENIA SAINMENTER
உடல் வெளிநாட்டில் உயிர் தமிழ்நாட்டில் - கடல் கடந்து வாழும் தமிழர்க்குத் தலைவர் பெரியாரைக் காணத் தணியாத ஆவல் - மலேயா பின்னர் மேற்கு நாடுகள், இலங்கை சுற்றுப் பயணங்கள் - தாயகத்தில் சுயமரியாதை - மாநாடுகள் தொடர்ச்சி - அகில உலக அறிமுகம் - 1929 முதல் 1932 வரை
மலேயாவிலும் சிங்கப்பூரிலும் வாழ்கின்ற தமிழர்கள் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் அங்குக் குடியேறியவர்கள். ரப்பர் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் உழைத்துப் பிழைத்து வருவோரும், வாணிகம் செய்வோரும், அலுவல் பார்ப்போருமாக இந்திய மரபினைச் சார்ந்தோரில் அதிகமானவர் தமிழர்களே ஆவர். இவர்கள் அங்குள்ள சுதேச மக்கள், சீனர், ஜப்பானியர், ஆங்கிலேயர், முஸ்லிம்கள், ஈழநாட்டவர் ஆகியோருடன் நல்ல முறையில் இணக்கமான சூழ்நிலையில், பின்னிப் பிணைந்து பழகி வந்தவர்கள். எனவே இவர்கள் அனைவருமே இணைந்து ஈ.வெ. ராமசாமிப் பெரியாரை மலேயா சிங்கப்பூர் நாடுகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
பெரியாரின் வெற்றிக்கு, அவரது ஆதரவாளர்கள் மட்டுமல்லாது. மற்றொரு காரணமாயிருப்பவர் அவரை எதிர்ப்போரேயாவர். அதே முறையில் மலேயாவிலுள்ள யாரோ சில பழைமை விரும்பிகள், ஆதிக்கச் சுரண்டல்காரர்கள் பெரியாரைப் பற்றித் தவறாகப் பிரச்சாரம் செய்து அரசுக்கும் அவரை அனுமதிக்கலாகாது என அறிவுறுத்தி, ஆனவரையில் தடுப்பதற்கு முயன்று, மூக்கறுபட்டார்கள். "தமிழ் நேசன்" பத்திராதிபரான அய்யங்கார் இதில் ஒருவர். அழைப்பாளர்கள் கொடுத்தது போல், வரவேண்டாம் என்று பொய்த் தந்தியும் கொடுத்துப் பார்த்தார்கள். ஆட்களிடம் 500 வெள்ளி தந்து ஆளையே தீர்த்து விடும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் வதந்தி பரவியிருந்தது.<noinclude></noinclude>
3rzq6trzaeoy4jqi24mvy3kq9gbkog9
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/109
250
452298
1433554
2022-07-20T02:16:33Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
108
கவிஞர் கருணானந்தம் வருபவர் தேசத் துரோகி, மதத்துவேஷி, நாத்திகர்! அவரை யாரும் வரவேற்கக்கூடாது; என அவர்கள் மலேயா, சிங்கப்பூர் நாடுகளில் பெருத்த விளம்பரம் செய்தனர். வரவேற்பாளரைவிட எதிர்ப்பாளர் பலமான ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதனால் இருமடங்கு ஆவலுடன் பல்லாயிரம் மக்கள் கூட்டம் பினாங்குத் துறைமுகத்தில் காத்திருந்தது.
1929-ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 15-ஆம் நாள் பெரியார், தமது துணைவியார் நாகம்மையார், நண்பர்களான எஸ். இராமநாதன், சாமி சிதம்பரனார், அ. பொன்னம்பலனார், மாயூரம் நடராசன், நாகை காளியப்பன் ஆகியோருடன் நாகைப்பட்டினம் துறைமுகத்தில் கப்பலில் ஏறினார். 20-ஆம் நாள் பினாங்கில் இறங்கிய போது, மலாய் வாழ் பெருமக்கள் லட்சக் கணக்கில் திரண்டு வரவேற்றனர். வேறெந்த இந்தியத் தலைவரும் காணாத பெரு வரவேற்பு! மாலைகளும் வாழ்த்து மடல்களும் எண்ணிலடங்கா; பத்திரிகைகள் பிரமாதமாகப் பாராட்டி எழுதின! 23-ஆம் நாள் ஈப்போவில் தமிழர் சீர்திருத்த மாநாட்டைப் பெரியார் துவக்கி வைத்தார். தமிழர் மாத்திரமன்றித் தெலுங்கர், மலையாளிகள், யாழ்ப்பாணத் தமிழர், முஸ்லிம் பெருமக்கள் அங்கு ஏராளமாகக் குழுமியிருந்தனர். அடுத்து, 26 ஆம் நாள் சிங்கப்பூர் சென்று, மலேயா இந்தியச் சங்க மாநாட்டிலும் விரிவுரை நிகழ்த்தினார்.
அந்த நாடுகளில் இந்த நாட்டைபோலச் சாதி-மதச் சண்டைகள் இல்லையெனினும், மூட நம்பிக்கைகள், அறிவுக்குப் பொருந்தாத குருட்டுப் பழக்க வழக்கங்கட்குக் குறைவில்லை. பலபேர் பெரியார் என்றால் துறவி இராமசாமியென்றே கருதிக் காலில் வீழ்ந்து வணங்கினர். அவர்களுக்கெல்லாம் பகுத்தறிவு விளக்கங்களைப் பெரியாரும் குழுவினரும் தாராளமாகவும் ஏராளமாகவும் வழங்கினர். அவர்கள் கேட்ட அய்யவினாக்களுக்கெல்லாம் தயங்காமல் மயங்காமல், அறிவுபூர்வமான தெளிவான பதிலுரைகள் வழங்கினார். மக்களிடையே பேதங்கள் ஒழிந்து சுயமரியாதை பெருக வேண்டும் என்ற குறிக்கோளை எடுத்துரைத்தனர். எதிர்ப்பாளரும் மனநிறை வடைந்து அமைதி பெற்றனர்.
சிங்கப்பூரில் “தமிழ்முரசு" ஏடு நடத்தி வந்த திருவாரூர்க்காரர் கோ. சாரங்கபாணி பெரியாரின் சிறந்த நண்பரானார், மலேயாவிலுள்ள பற்பவ பெரிய ஊர்களுக்குப் பெரியாகும் குழுவினரும் சென்று பிரச்சாரம் புரிந்தனர். பினாங்கு, ஈப்போ , கோலாலம்பூர், கோலப் பிறை, கோலக்கங்சார், தைப்பிங், மூவார். ஜோகூர்பாரு, பத்துப் பகாட், மலாக்கா, தம்பின், கோலக்குபு, தஞ்சை மாலிம், கங்கை குகட், சுங்கை பட்டாணி, தெலுக்கான்சன், சும்மார் அகிய சுமார் எழுபத்தொரு இடங்களில் சொற்பொரி
டெங்களில் சொற்பொழிவுகளும், வரவேற்பு<noinclude></noinclude>
cp5h8rps4bgi0spgm5fp3rbpw1vowei
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/110
250
452299
1433555
2022-07-20T02:16:56Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
109)
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நிகழ்ச்சிகளில் உரைகளும் நிகழ்த்தி மாபெரும் எழுச்சியும், விழிப் புணர்ச்சியும் ஏற்படுத்தினார்கள்.
மீண்டும் 1930-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 11-ஆம் நாள் பினாங்கில் கப்பலேறி, 16-ஆம் நாள் நாகைப்பட்டினம் துறைமுகத்தில் வந்திறங்கினர். இந்த நேரத்தில்தான் பெரியாரின் தோற்றத்தில் முக்கியமானதொரு மாற்றம் நேர்ந்தது. அதுவரையில் முகத்தில் வெண்ணிறமான திண்ணிய மீசை மட்டும் வளர்த்திருந்த பெரியார், மலேயாவிலிருந்து திரும்பியபோது, வெண்மையான தாடியுடனும் காணப்பட்டார். தற்செயலாய் நேரிட்ட, சவரம் செய்து கொள்ள இயலாத நிலையைப் பிற்காலங்களில் தனக்கு மிகவும் சாதகமான அமைப்பாக்கிக் கொண்டார் பெரியார். அதாவது பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் குளிக்கவோ, பல் துலக்கவோ, தலை சீவவோ, சவரம் செய்து கொள்ளவோ துணி துவைக்கவோ, சலவை: உடுக்கவோ, அலங்காரம் மேற்கொள்ளவோ நேரம் செலவழிக்கக் கூடாது என்பது பெரியாரின் பிடிவாதமான கொள்கை. இதற்கு மாறுபடும் அவருடைய அணுக்கத் தொண்டர்கள் சிலர் அவரது கண்டனத்துக்கு ஆளாகி யுள்ளனர்; நன்குணர்ந்த புத்திசாலிகள் தப்பித்துள்ளனர். பிடரியினைச் சிலிர்த்தெழும் அடலேற்றுச் சிங்கமெனப் பெரியார் மலேயா நாடுகளிலிருந்து திரும்பினார் கவர்ச்சி மிகு தோற்றத்துடன்!
அவரில்லாத காலத்தில் சென்னைக்கு மாற்றப்பட்டிருந்த “குடி அரசு", "ரிவோல்ட்" இதழ்கள் மீண்டும் ஈரோட்டுக்கே கொண்டு வரப்பட்டன. ரிவோல்ட் இதழ் 1930ஆம் ஆண்டில் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. "குடி அரசு" இதழில் முன்னிலும் அதிகத் தீவிரத்துடன் பெரியார் எழுதி வந்தார். இந்த நேரத்தில்தான் காந்தியார் தமது உப்புச் சத்தியாக்கிரகம் எனும் புதிய போராட்டத்தைத் துவக்கியிருந்தார். 1930-ல், இந்தியாவிலிருந்து வெள்ளை ஆட்சியை விலகச் செய்திட ஒரு கருவியாக இந்த உப்புப்போர் கருதப்பட்டு, இதில் ஏராளமானோர் ஈடுபட்டனர். தென்னாட்டில் வேதாரண்யத்தில் உப்புப் போர் நடத்த இராஜாஜியும், சர்தார் வேதரத்தினம் பிள்ளையும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டுங்கெட்டான் நிலைமையிலிருந்த சில தமிழ் மக்கள் உப்புப் போர் மிக நியாயமானதே என்று நினைக்கவும் தொடங்கினர். இந்நிலையில், அதனை அடியோடு எதிர்த்துப் பெரியார் முழக்க மிட்டார். இந்தக் கொள்கையிலும், இதை நடத்துகின்ற தலைவர்களின் நாணயத்திலும் தமக்கு நம்பிக்கை இல்லை என்றார். இந்தியாவில் மத ஆதிக்கம், குருட்டு நம்பிக்கை, தீண்டாமை, பெண்ணடிமை, சாதி இழிவு, பார்ப்பன் ஆளுகை இவை யாவும் அடியோடு ஒழிக்கப் பட்டால்தான் பூரண சுயராஜ்யம் கிடைக்கும்; கிடைத்தாலும் நிலைக்கும் என்ற தமது கொள்கையை அழுத்தந்திருத்தமாக அஞ்சாது வெளிப்படுத்தினார் பெரியார்!<noinclude></noinclude>
sus3jmatj3cdd19kcdx5qa1wquwtwx0
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/111
250
452300
1433556
2022-07-20T02:17:17Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
110 இவ்வாறு சொன்னதால், ஒரு பெரிய தேசிய எழுச்சியை அவமதிக்கிறார் என்று சொல்லிக் கடுமையாக ஏசினார்கள்; மிரட்டினார்கள்; மொட்டைக் கடிதங்கள் தீட்டினார்கள்; வெள்ளைக் காரர் பாதந்தாங்கி எனப்பட்டம் சூட்டினார்கள் என்னதான் அச்சுறுத்தினாலும், இந்த உப்புக் காய்ச்சும் போரினால், வளைந்து போன குண்டூசியளவு நன்மைகூட இந்தியாவுக்குக் கிடைக்காதென்று, கோபுரத்தின் மீதிருந்தும் கூறுவதாகப் பெரியார் பிரகடனம் செய்தார்! கலந்து கொள்ளாவிட்டாலும், இதைக் கண்டிக்காமலாவது விடலாமே என்று உடனிருந்தோரில் சிலரது முணுமுணுப்பும் அவர் செவிகளில் ஏறவில்லை !
ஈரோட்டில் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாடுகளின் தொகுப்பு, 1931 -ஆம் ஆண்டு மே 10,11 நாட்களில் நடைபெற்றது. வரவேற்புக் குழுத்தலைவர் ஆர்.கே. சண்முகம், சுயமரியாதை மாநாட்டுத் தலைவர் எம்.ஆர். ஜெயக்கர், இளைஞர் மாநாட்டுத் தலைவர் நாகர்கோயில் வழக்கறிஞர் பி. சிதம்பரம், பெண்கள் மாநாட்டுத் தலைவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (இவர் தேவதாசி ஒழிப்பு மசோதாவைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அரும்பாடு பட்டார். பெரியாரின் முழு ஆதரவு இதற்கு இருந்தது. இதை உடனடியாக நிறைவேற்றித் தராததற்காகப் பெரியார் நீதிக் கட்சியினரைக் கடுமையாகக் கண்டித்து வந்தார்) 1930-ல் மதுவிலக்கு மாநாட்டுத் தலைவர் சிவகங்கை வழக்கறிஞர் எஸ். இராமச்சந்திரன், சங்கீத மாநாட்டுத் தலைவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சங்கீதப் பேராசிரியர் தஞ்சை கே. பொன்னையா- எனப் பெரியார் ஏற்பாடு செய்தார்.
மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் - இந்து முஸ்லீம், கிறிஸ்தவர், தாழ்த்தப்பட்டோர் - ஒன்றாகக்கூடி அமர்ந்திருப்பதையும், இவர்களனைவருக்கும் உணவு சமைத்துப் பரிமாறுகின்றவர்கள் யாவரும் தாழ்த்தப்பட்டோர் என்பதையும் கண்டு, எம்.ஆர். ஜெயக்கர் என்னும் வடநாட்டு அறிவாளர் மிக்க வியப்பும் மகிழ்வுங்கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாய் எந்த மதத் தலைவரும் செய்யாத அருஞ் சாதனைகளைப் பெரியார் ஆற்றியுள்ளதாகப் பாராட்டிப் புகழ்ந்தார். சட்டமன்றம் செல்லவோ, அரசுப் பதவி பெறவோ விரும்பாமல் ஏழை மக்களின் மேம்பாட்டுக்குத் தொண்டு செய்வதே அவரது பிறவிப் பயனாய்க் கருதுவதைப் போற்றினார்.
பெரியார் சில முற்போக்கான தீர்மானங்களைக் கூடுதலாகக் கொணர்ந்து இங்கு இணைத்தார். செங்கற்பட்டுத் தீர்மானங்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதோடு, மாதம் 100 ரூபாய்க்கு மேல் எந்த அரசு அலுவலரும் சம்பளம் பெற இடமிருக்கக்கூடாது என்பது ஒன்றாகும். இது இங்கு நிறைவேறிய பின்னர்தான் காங்கிரஸ் கட்சி<noinclude></noinclude>
ts57bh0p5hco54fclyjx8jm4wb5bgd1
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/112
250
452301
1433557
2022-07-20T02:17:36Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
111
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 500 ரூபாய் சம்பளத்துக்கு மேல் அரசு யாருக்கும் தரக்கூடாது என்று தீர்மானித்ததாகும். மேலும், யார் தூற்றினாலும் போற்றினாலும் கவலை கொள்ளாமல், சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக் கூடாது; சட்டமறுப்பு இயக்கங்களை ஆதரிக்கக் கூடாது: முழுமையான சமூக சீர்திருத்த இயக்கமாகவே நடைபெற வேண்டும் என்பது மற்றொரு முக்கிய தீர்மானமாகும். சுயமரியாதை இயக்கம் என்றைக்குமே மூடப் பழக்க வழக்கங்களையும், கடவுள் மதம் சாதி பார்ப்பான் பண்டிதனைக் கண்டித்துக்கொண்டு மட்டுந்தான் இருக்கும் என எண்ணிட வேண்டாம்; ஒருவன் உழைப்பில் மற்றவன் நோவாமல் சாப்பிடுவதும்: ஒருவன் கஞ்சிக்கு அலைய, மற்றவன் அய்ந்து வேளை சாப்பிட்டுச் சாய்ந்து ஓய்ந்து கிடப்பதும்; ஒருவன் கந்தை யணிவதும் மற்றவன் மூன்று உடுப்பு அணிந்து திரிவதும்; பணக்காரர்கள் செல்வம் முழுவதும் தங்களது சுக வாழ்வுக்கு மட்டுமே என எண்ணுவதும் இனி நடக்காது - என்ற சமதர்மக் கருத்தையும் பெரியார் ஈரோடு மாநாட்டில் பிரகடனம் செய்துவிட்டார்! இந்தப் புதிய பொருளாதாரத் திட்டம் மேலும் பல இளைஞர்களை இயக்கத்தின்பால் ஈர்த்தது.
பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது - ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சிப் பிறதேசபக்தர் வாய்மடிக்கிடக்கபோக - பெரியார். "அவர்கான் யோக்கியமான மனிதர்; அவர் மேற்கொண்டதுதான் சரியான மார்க்கம்" என்று பாராட்டி 1931 மார்ச் 29-ஆம் நாள் "குடி அரசு" இதழில் எழுதினார்.
அடுத்ததாக, விருது நகரில் 1931-ஆகஸ்டில் மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு ஆர்.கே. சண்முகம் தலைமையில் நடை பெற்றது. வே.வ. இராமசாமி வரவேற்புக் குழுத்தலைவர். இங்கு செங்கற்பட்டு, ஈரோடு மாநாடுகளின் தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப் பெற்றன. கதர் கைத்தொழில் திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவை அல்ல; எனவே இயந்திர சாதனங்களே தொழில் வளர்ச்சிக்கு உகந்தவை என்பதாக ஒரு தீர்மானம் இங்கே இயற்றப்பெற்றது குறிப்பிடத் தக்கதாகும். -
மார்க்ஸையும் லெனினையும் அறிந்து கொள்ளாமலே, பெரியார் தமது கூர்த்த மதியினால், 1900 ஆண்டிலேயே, தமது 21-ஆவது வயதில், தாம் தீவிரமாக மண்டி. வணிகத்தில் ஈடுபட்டிருந்த காலையில் தொழிலாளர்க்குத் தொழிலில் பங்கு என்ற திட்டத்தை மேற் கொண்டிருந்தார். இலாபத்தை மூன்றாகப் பிரித்துத் தனக்கு ஒரு பாகம், தன் முதலுக்கு வட்டியாக ஒரு பாகம், தொழிலாளிகளாகிய உழைக்கும் கூட்டாளிகளுக்கு ஒரு பாகம் எனப் பிரித்துக் கொடுத்தார். அது நன்கு செயல்பட்டதால், அதுவே தொழிலாளர் பிரச்சனை தீர்க்கும் வழி என்பதைத் தனது கொள்கையாய்க் கொண்டு பிரச்சாரமும் செய்து வந்தார். இப்படியாகச் சமுதாயத்திலிருந்து, பொருளாதார சம்பந்த<noinclude></noinclude>
skwqw0wbpa245u9lj02xx3ap3sum2fc
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/113
250
452302
1433558
2022-07-20T02:17:53Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
112
கவிஞர் கருணானந்தம் மாகவும் தமது கொள்கைகளை விரிவுபடுத்திய, பெரியார், அப்போது சமதர்மத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்திக் காட்டிய சோஷலிச சோவியத் ரஷ்ய நாட்டை நேரில் கண்டுவர விரும்பினார். இச்சமயத்தில் 1931- நவம்பரில், அவருக்கு உடல் நலிவுற்றது; நாகம்மையார் ஓர் அறிக்கை வாயிலாகவும் இதனை வெளிப்படுத்தி, அவருக்கு ஓய்வு தேவையென வேண்டியிருந்தார். எனினும் இதை யெல்லாம் பொருட்படுத்தாமல் எஸ். இராமநாதன், ஈரோடு இராமு ஆகியோருடன் மேல் நாட்டுச் சுற்றுப் பயணத்துக்காகக் கப்பலில் +-ஆம் வகுப்பில் வசதிக் குறைவென்றாலும் சிக்கனம் கருதி அதிலேயே புறப்பட்டு விட்டார் பெரியார்! ஆப்பிரிக்க நாடுகளில் இருந்த வரையில் வேட்டி சட்டையுடன் இருந்தார்; பின்னர் கம்பளி யாலான முழுக்கால் சட்டை, முழுநீள ஓவர்கோட், பெரிய தலைப் பாகை இவற்றுடன், காண்பவர் கண்களைக் கவரும் கம்பீரமான தோற்றத்துடன், பெரியார் மேலை நாடுகளில் வலம் வந்தார்.
1931-ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 13-ஆம் நாள் சென்னை யிலிருந்து கிளம்பிப் பாண்டிச்சேரியில் ஒரு நாள் கப்பலில் தங்கியபோது, பாரதிதாசன் வந்து பார்த்து, அன்னியச் செலாவணி நாணயங்களை மாற்றித்தந்தாராம். டிசம்பர் 24-ஆம் நாள் தென்னாப் பிரிக்காவில் இறங்கி, அங்கே அய்ந்தாறு நாள் சுற்றிப் பார்த்துச் சூயஸ் கால்வாய் வழியே பிறகு எகிப்து சென்று, அங்கு 10 நாட்கள்; அதன் பின்னர் கிரீஸ், துருக்கி நாடுகளில் சில வாரங்கள்; அதற்குப் பிறகு சோவியத் ரஷ்யாவில் 1932-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் நாள் முதல் மே 19-ஆம் நாள்வரை தங்கியிருந்தனர். சோவியத் நாட்டில் பெரியார் குழுவினர்க்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இளைஞர் சங்கங்கள், நாத்திகச் சங்கங்கள், தொழிற்சாலை நிர்வாகம் ஆகியவை பெரியாரை வரவேற்றன. சுமார் மூன்று மாத காலம், அரசு விருந்தினராக ஏற்றுக் கொள்ளப்பட்டு, மொழி பெயர்ப்பாளர்களின் துணை கொண்டு, பல்வேறு நகரங்களிலுள்ள இடங்களையும் விரிவாகச் சுற்றிப் பார்த்து விளக்கம் பெற்றார் பெரியார். மிகப்பெரிய தொழிற்சாலைகள், கல்விச் சாலைகள், நூலகங்கள், நாடக அரங்குகள், வேளாண்மைப் பண்ணைகள், பொது உணவு விடுதிகள், லெனின் மியூசியம், லெனின் உடல் பாதுகாக்கப்படும் இடம் ஆகிய எல்லா இடங்களையும் நல்ல முறையில் கண்டார். ஆங்காங்கு சிறிய பொதுக் கூட்டங்களில் பேசினார். தொழிற்சங்கங்களில் உரையாற்றி, வரவேற்பும் பெற்றார். அப்போது நடைபெற்ற மாபெரும் மேதின விழா அணிவகுப்பினையும் பார்வையிட்டார். அங்கு அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ள வந்த ரஷ்யத் தலைவர் ஸ்டாலினுக்கு, இந்தியாவிலிருந்து வந்துள்ள நாத்திகத் தலைவர் என அறிமுகம் செய்யப்பட்டார். எட்ட நின்றே இருவரும் வணக்கம் பரிமாறிக்கொள்ள முடிந்தது. ஸ்டாலினுடன் பேட்டி ஒன்று, 1932-மே 29-ஆம் நாள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.<noinclude></noinclude>
cm33koytsbcnbxmz7y059p4o0860jqq
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/114
250
452303
1433559
2022-07-20T02:18:38Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
113
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ரஷ்யா போய்ச் சேர்ந்தது மே பெரியார் தன்னையும் ராமநாதனையும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ள விண்ணப்பம் செய்து, உறுப்பினர் கட்டணமும் செலுத்தி, அவ்வாறே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால் பெரியாருடன் சென்றிருந்த எஸ். இராமநாதனுடைய நடவடிக்கைகளில் ஏதோ சந்தேகம் கொண்ட சோவியத் அரசு, 19-ஆம் நாளே இவர்கள் ரஷ்யாவிலிருந்து புறப்பட வேண்டுமென்று தெரிவித்துவிட்டது! கைக்கெட்டிய வாய்ப்பு கை நழுவிப் போன வருத்தம் பெரியாருக்கு!
அதற்கு அப்பால், ஜூன் திங்கள் முதல் அக்டோபர் திங்கள் வரை இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். இங்கிலாந்தை நன்கு சுற்றிப் பார்த்துப் பல தொழிலாளர் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். பிரபல இந்தியத் தொழிற்சங்க வாதியான சக்லத்வாலாவையும் கண்டு பேசினார். 1932-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் நாள் இங்கிலாந்தில் யார்க்ஷயரிலுள்ள மேக்ஸ்பரோ லேக்பார்க்கில் சுமார் அய்ம்பதாயிரம் தொழிலாளர் நிரம்பிய கூட்டத்தில் பெரியார் உரையாற்றினார். அப்போது இங்கிலாந்தில் தொழிற்கட்சி ஆட்சி நடத்தி வந்தது. இந்தியச் சுரங்கங்களில் 10 மணி நேரம் வேலை செய்யும் ஆண் தொழிலாளர் நாள் ஒன்றுக்கு எட்டணாவும், பெண் தொழிலாளர் அய்ந்தணாவும் கூலி பெற்று, வறுமையில் நெளிகின்றனர். இந்தியாவில் மன்னர்களும், ஜமீன்தார்களும், மிட்டா மிராசுகளும், முதலாளிகளும், வெள்ளைக்கார வியாபாரிகளும், சாமான்யக் குடிமக்களாகிய பெரும்பான்மையினரை ஆதிக்கம் செலுத்தி, அடிமைப்படுத்தி வைக்க உதவிடும் ஓர் ஆட்சி அங்கு நடைபெற, இங்குள்ள தொழிற்கட்சி எப்படி அனுமதிக்கிறது? ஆகவே, போலித்தனமான இந்தத் தொழிலாளர் நலக் கொள்கைகளை நம்பாமல், உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு, ஒற்றுமையாய்ப் போராட வேண்டும் என்று பெரியார் முழங்கினார். சிங்கத்தின் குகையிலே நுழைந்து, அதன் பிடரி மயிரைப் பிடித்து உலுக்குவது போல, இங்கிலாந்து சென்று, அந்த அரசைக் கண்டித்தது கண்டு, தொழிளாலர்களும், அவர்களின் தலைவர் லான்ஸ்பரியும் பெரிதும் பாராட்டினர். திரும்பும் போது, மார்ஸேல்ஸிலிருந்து பெரியாரை இந்தியாவுக்குக் கப்பலேற்றிவிட்டு, எஸ். இராமநாதன், சில திங்கள் கழித்து வருவதாகக் கூறி, ஜெனிவா சென்றுவிட்டார்.
அய்ரோப்பாவை விட்டுப் புறப்பட்டுப் பெரியார் அப்படியே இலங்கை வந்தடைந்தார். 1932 அக்டோபர் 17 முதல் நவம்பர் 5 வரையில் இலங்கையில் சுற்றுப் பயணம் நடத்தினார். கொழும்பு, கண்டி, நாவலம்பிட்டியா, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித் துறை ஆகிய சுமார் 18 இடங்களில் நடந்த வரவேற்பு விழாக்களிலும் பொதுக்<noinclude></noinclude>
070pmpy3yzx4y91vzwkcdti72zv0t65
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/115
250
452304
1433560
2022-07-20T02:19:04Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
114
கவிஞர் கருணானந்தம் கூட்டங்களிலும் விளக்கவுரையாற்றினார் பெரியார். "இலங்கை உபந்நியாசம்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்தச் சொற் பொழிவுகளின் தொகுப்பு மிகுந்த புரட்சிகரமானதாகும். இலங்கைக்கு எதிர் கொண்டு சென்று அவருடன் அன்னை நாகம்மையாரும், மாயவரம் நடராசனும் கலந்து கொண்டனர். தொழிலாளர் முன்னேற்றம், பொருளாதார சமத்துவம் ஆகியவை பற்றித் தாம் மேல் நாடுகளில் கண்டவற்றையும் இணைத்துத் தமது கோட்பாடுகளை இலங்கைத் தொழிலாளரிடையே பல கூட்டங்களில் விவரித்தார். இலங்கைத் தமிழரிடையே நல்ல முறையில் சுயமரியாதை இயக்கம் தழைத்துப் பரவிற்று. பின்னர் 1932 நவம்பர் 11-ஆம் நாள் ஈரோடு வந்து சேர்ந்தார், தூத்துக்குடி வழியே!
அதற்குப் பிறகு நிறைய நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டார். கருத்தாழமிக்க "இலங்கைச் சொற்பொழிவுகள்" குறிப்பிடத்தக்க விளக்க நூலாகும். கீழ் நாடு மேல் நாடு பயணக் கட்டுரைகளும் பெரிதும் அறிவு புகட்டத் தக்கவைகளாகும். அவரது எல்லாச் செயல் களிலும் பொதுவுடைமை மணம் கமழத் தொடங்கிற்று. ஆண்களைத் தோழர் என்றும், பெண்களைத் தோழியர் என்றும் விளிக்குமாறு பணித்தார். சோவியத் நாட்டின் அய்ந்தாண்டுத் திட்டத்தைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். தாம் பயணம் சென்றிருந்த காலத்தில், இயக்கம் சோர்வடையாதவாறு, தம் தமையனாரும், தம் துணைவியாரும் பாதுகாத்து, இயக்க நண்பர்களின் பெருந் துணையோடு தளர்வுறாமல் வைத்தது கண்டு, பெருமிதங் கொண்டார்.
சமதர்மக் கருத்துக்களை மேலும் தோழர்களிடையே விளக்க மளித்திடப் பெரியார் விரும்பினார். சிந்தனைச் சிற்பி மா. சிங்காரவேலர் பேருதவி புரிந்தார். இயக்கத்தின் புதிய வரவுகளாக ப. ஜீவானந்தம், கே.எம். பாலசுப்ரமணியம், கே. முத்துசாமி வல்லத்தரசு, பண்டித திருஞான சம்பந்தம், டி.வி. சுப்பிரமணியம், பேராசிரியர் லட்சுமி நரசு, எஸ், லட்சுமி ரதன் பாரதி, டி.வி. சோமசுந்தரம், சேலம் ஏ. சித்தையன், சேலம் ஆர். நடேசன் மற்றும் ஏராளமானோர் மிக்க ஆர்வத்துடன் பேசவும் எழுதவும் முற்பட்டிருந்தனர். இவர்களை யெல்லாம் நன்முறையில் பயன்படுத்திட, ஈரோட்டில், பெரியார் 1932-டிசம்பர் 28, 29 நாட்களில் சுயமரியாதைத் தொண்டர்கள் கூட்டம் ஒன்றினை மிகச் சிறப்புடன் நடத்தினார். புதிய பொருளாதாரப் புரட்சித் திட்டம், நாட்டில் பொதுவுடைமைக் காற்றினைத் தென்றலாய் வீசச் செய்தது.
சென்ளையைச் சேர்ந்த வழக்கறிஞர் மா. சிங்காரவேலர் மீனவர் குடியிற் பிறந்த பேரறிவாளர், உண்மையான பொது வுடைமை வாதி. தொழிற்சங்க நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபட்டு, ஏராளக் கஷ்டநஷ்டங்கள் அனுபவித்து வந்தவர்.<noinclude></noinclude>
3dk33r3sfjt7xxrzw4wsldd6a7zubys
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/116
250
452305
1433561
2022-07-20T02:19:26Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
115
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
பெரிய நூல் நிலையம் அமைத்துக்கொண்டு, ஆராய்ச்சிகள் செய்து, சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு யாராலும் மறுக்கவொண்ணாத வாதங்களை நிறுவிக் காட்டியவர். "குடி அரசு" இதழில் அறிவு விளக்கத்துக்கான கேள்விகளுக்கு ஆதார பூர்வமாகப் பதில்கள் எழுதி வந்தார். பல விஞ்ஞான அடிப்படையிலான நாத்திக நூல்கள் இயற்றியுள்ளார்.
நாஞ்சில் தமிழராள ப. ஜீவானந்தம் திருப்பத்தூரில் பள்ளி ஆசிரியராக இருந்த போது பெரியாரால் அழைத்து வரப்பட்டார். பெரியவர்களுக்கே பாடம் புகட்டும் அறிவு அவருக்கு இருப்பதாகப் பெரியாரே புகழ்ந்துரைத்தார். பொது வுடைமை அடிப்படையிலான சுயமரியாதைக் கருத்துகளை மேடைகளில் ஆவேசமாக, ஆத்திரமாக, ஆடிப்பாடி முழங்குவார். நல்ல தமிழ் அறிவு கொண்டவர். பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சியில் தலைவராக விளங்கினார்.
திருச்சி கே. எம். பாலசுப்ரமணியம் ஆங்கிலத்திலும், அழகு தமிழிலும் எழுதவும், பேசவும் பேராற்றல் படைத்தவர். சில காலமே சுயமரியாதை இயக்கத்தில் இருந்தாலும் தனது முத்திரைகளை ஆழமாகப் பதித்தவர். பின்னாட்களில் சமயப் பிரச்சாரம் புரிந்தார். திருவாசகமணி என்னும் சிறப்புப் பெயரோடு, திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பெரியார் பற்றி ஆங்கில நூல் எழுதியுள்ளார்.
சோமசுந்தர பாரதியார் என்னும் நாவலரின் மகன் லட்சுமிரதன். ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும், லட்சுமிநரசு. மேடைகளில் வீர முழக்கமிடும் புதுக்கோட்டை வல்லத்தரசு சிறந்த செயல் வீரர்களான சேலம் ஏ. சித்தையன்; மற்றும் சேலம் ஆர். நடேசன். மற்ற யாவரும் படித்துப் பட்டம் பெற்று, அருமையான விரிவுரை ஆற்றும் வன்மை படைத் தவர்கள்.
இக்காலத்தில், ஓரிருவர் கொள்கை வேகம் தாங்க இயலாமல் ஒதுங்கிப் போனாலும், கொள்கை வேகத்தாலேயே வேறுபல்லோர் சர்க்கப்பட்டுப், பெரியார் அணியில் வீரராக விரைந்தனர்.<noinclude></noinclude>
s4mr0lwgzholg7e021kzupjr50565nq
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/120
250
452306
1433562
2022-07-20T02:20:29Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
119
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
9. தொடர்ந்தார் மாமனார்
அன்னை நாகம்மையார் மறைவு - முன்னிலும் உத்வேகம் இயக்கப் பணிகளுக்கு - ஈ.வெ.ரா வேலைத் திட்டம் காங்கிரசுக்கும் நீதிக் கட்சிக்கும் தரப்பட்டது - நீதிக்கட்சி ஏற்றதுதான் - பகுத்தறிவு வெளி யீடுகள் - 1933 முதல் 1935 வரை.
-
இடுக்கண் இன்னல் அடுக்கடுக்காய் வந்தாலும், துன்ப துயரங்கள் தொய்வின்றித் தொடர்ந்தாலும், அன்பு தவழும் முகமும், அருள்சுரக்கும் அகமும் கொண்ட எம் அன்னை தாகம்மையார் ஈரோட்டில் உள்ளவரை எமக்கேது குறை - எனச் சுயமரியாதை இயக்கத்தின் தோழர்களும் தோழியர்களும் தென்புடன் கட்டிவைத்த தம்பிக்கை மாளிகை; நாசமாய்ப் போயிற்றே! 1933 ஏப்ரலில் நோயாய்ப்படுத்தவர் எழுந்து நடமாடாமலே மே 11-ஆம் நாள் அனைவரையும் அவலக்கடலில் தள்ளி அபலைகளாக்கிப் போனாரோ அந்தோ !
- நாற்பத்தெட்டாண்டுகள் நலிவின்றி வாழ்ந்தவர், தமக்கென்று வாழாமல், கணவர்க்கென்றே வாழ்ந்தவர்; அவருக்குத் தாம் வாழ்க்கைத் துணைவியே தவிர, அவர் தமக்கு வாழ்க்கைத் துணைவர் என்ற கருத்தினால் அவர்க்குத் தொல்லை தராமல், சாதாரணப் படிப்பறிவு பெற்றிருந்தும் இந்தியத் துணைக்கண்டமே விந்தையுடன் விழிதிருப்பி நோக்குமளவுக்கு அரசியலில் - போராட்டத்தில் - வரிசையாய் ஈடுபட்டுச், சிறை சென்று, நாடு சுற்றித் தொண்டாற்றி, விரும்தோம்பிப், பத்திரிகை நடத்தி, இயக்கத்தை முடுக்கிப்; பெரியார்க்குக் காதலியாய், மனைவியாய்த் தோழியாய்த் தொண்டராய், அன்னையாய் அமைச்சராய்த் தலைவியாய்ப் பிள்ளையாய் - ஏன் அனைத்து மாய் - நின்ற அம்மையார் மறைவு நிம்மதிக் குறைவுதானா பெரியாருக்கு?
அம்மையார் மறைவால் பெரியாருக்கு ஓர் அடிமை போனதா? ஆதரவு போனதா? இன்பம் போனதா? உணர்ச்சி போனதா? மாக்கம் போனதா? எல்லாம் போயிற்றா? என்ன சொல்வதென்றே யார்க்கும் விளங்கவில்லை/ ஏறத்தாழப் பதினொரு திங்கள், பெரியார் தம்மைப்<noinclude></noinclude>
smrythpqkminreof36fvcjcgrwovr2l
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/121
250
452307
1433563
2022-07-20T02:20:51Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
120 பிரிந்து மேலை நாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டதால், பிரிவாற்றாமை காரணமாய்த்தான் அம்மையார் உடல் நலிவுற்றது. நினைவெல்லாம் தம் கணவர் மீதும் இயக்கத்தை வளர்க்கும் பிள்ளைகள் மீதும் நிலைத்திருக்க, எந்நேரமும் நாடு, மக்கள், இயக்கம், போராட்டம் என்று - குடும்பம், மனைவி, பாசம், பற்று இவை முற்றிலும் அற்ற துறவியாய்த் தன் கணவர் அலைந்து திரியும் போக்கினை எண்ணி இரங்கி, 'நைந்துருகி, உடல் இளைத்து, அம்மையார் இறுதி எய்தினார்கள்! இந்த இழப்பால் தமக்கு லாபமா? நட்டமா? துக்கமா? மகிழ்ச்சியா? எனப் பெரியாராலேயே முடிவு கட்ட இயலவில்லை ! வருங்காலத்தில் தமது புதிய ஈரோடு வேலைத் திட்டத்தின் விளைவாய்ப் பயங்கர சூழ்நிலைகள் உருவாகலாம்; அம்மையார் அப்போது இல்லாதிருப்பதே நிம்மதி; மிச்சமிருக்கும் காலத்தில் நிரந்தர வாசம் இல்லாமல், சுற்றிச் சுழன்று வர, அம்மையார் இருந்தால் தடையாகத் தோன்றலாம், என்றே பெரியார் கருதினார்!
தமது பொதுப்பணிக்கு எதுவுமே இடையூறாக இருத்தலாகாது எனுங் கருத்துக் கொண்டவர் பெரியார். இறப்புகளையும் அவ்வாறே கருதினார்; சிறப்பெதுவுமில்லை , சாவுகளுக்கு! தமது அண்ணன் மகன் 10 வயது முதல் லண்டனில் படித்து ஊருக்கு வந்திருந்த நேரம், என்புருக்கி நோயினால் தாக்கப்பட்டு மாண்டபோது, சுற்றுப் பயணத்திலிருந்தார். தமது மாமனார் தம் வீட்டில் வந்து உங்கியிருந்த போது, நோயுற்று மாண்டநேரம், சென்னையிலிருந்தார். அண்ணனின் முதல் மனைவி - அவர்கள் பெயரும் நாகம்மாள் - இறந்த அன்றே வெளியூர் புறப்பட்டார். அதேபோல அன்னை நாகம்மையார் உடல் நிலை அபாயக் கட்டத்தில் இருந்த போதும் திருப்பத்தூர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அங்கே தமது ஈரோடு வேலைத் திட்டத்தை விளக்கி முழக்குகிறார்:- 'அரசியல் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் மாற்றங்கள் செய்யாமல் வெறும் சமுதாய முற்போக்குக்காக எதற்குச் சுயமரியாதை இயக்கம்? அதேபோல் சாதி மதம் வர்ணாசிரமம்; வேதம் புராணம் இதிகாசம் எல்லாம் இருக்க வேண்டும்: மன்னர் மிட்டா மிராசு பிரபுக்கள் இருக்க வேண்டும்; வெள்ளைக்காரன் மட்டும் வெளியே போக வேண்டும் என்றால் என்ன நியாயம்? ஆகையால் காங்கிரசோ, தேசியமோ, காந்தியமோ, சுயராஜ்யமோ இவை யாவுமே சுயமரியாதை இயக்கத்துக்கு வைரிகள் அழிக்கப்பட வேண்டியவை' - என்று மக்கள் மனநிறைவு கொள்ளும் வண்ணம் ஒப்புக்கொள்ளத் தக்க விதமாகத் தமது வாதங்களை எழுப்பிக் காட்டிவிட்டுத்தான், மனைவியின் மறைவு காண ஈரோடு வந்தார் பெரியார்,
என்னதான் பகுத்தறிவுத் தந்தையாயினும், கல்நெஞ்சு கொண்டவரல்லவே; ஏழையர்பால் கசித்துருகித்தானே சமதர்மக் கொள்கை வகுத்தார்? அம்மையார் மறைந்தது குறித்துப் பெரியார்<noinclude></noinclude>
ruxuebvjohho4p7e8jct8r7b4llqbug
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/122
250
452308
1433564
2022-07-20T02:21:11Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
121
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
வெளியிட்ட இரங்கல் அறிக்கை; கையறு நிலைக் காவியமாய் இலக் கியத்தின் சிகரமாய் ஒளிரக் காணலாம்
அன்று இரவே திருச்சிக்குச் சென்றார். மறுநாள் 1933 மே 12-ல் அங்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடையுத்தரவை மீறி, ஒரு கிறித்துவத் திருமணத்தை நடத்தி வைத்தார். கைதாகி, வழக்கும் தொடரப்பட்டது. பின்னர், வழக்கு திரும்பப் பெறப்பட்டது!
1932 டிசம்பர் இறுதியில் ஈரோட்டில் கூடிய சுயமரியாதைத் தொண்டர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் எதிர்கால வேலை நடைமுறைகள் பல்விதமாய் அலசி ஆராய்ந்து விவாதிக்கப்பட்டன. சுயமரியாதை இயக்கத்தின் சமுதாயக் கொள்கைகளுடன், சமதர்ம அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கையும், முற்போக்கான அரசியல் கொள்கையும் இணைக்கப்பட்டு, அதற்கு ஈரோடு வேலைத் திட்டம் எனப் பெயர் தரப்பட்டது. "ஈ.வெ.ரா. பெரியார் தோழர் ராமசாமியாகிவிட்டார்; அதாவது பொதுவுடைமைக் கட்சியாகத் தமது இயக்கத்தை மாற்றி விட்டார்; அவர் ரஷ்யா சென்று வந்த விளைவு இது - எனப் பெரியார் மீது திரித்துக் குற்றம் சாட்டி, ஏராளமான தப்புப் பிரச்சாரம் நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. வஞ்சகர்களின் வாயை அடக்கவும், வகைபுரியாப் பாமரர்க்குத் தெளிவுறுத்திடவும் தமிழ் நாட்டில் பட்டி, தொட்டி, சிற்றூர் பேரூர், நகரம் மாநகரம் எங்கணும் கிளைகள் துவக்கப்பட்டும், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்பட்டும் பெரியாரின் ஈரோடு வேலைத் திட்டம் அருமையாக விளக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் அல்லாது கேரளத்திலும் இவர் கொள்கைகள் விரைந்து பரவின. ஈழவர் வகுப்புத் தாழ்த்தப்பட்ட மக்களின் மாபெரும் அமைப்பான எஸ்.என். டி.பி. யோகம், பெரியாரின் தலைமையைப் பெரிதும் போற்றியது; வைக்கம் போராட்டத்திலிருந்தே அங்கும் பெரியாரின் அன்பர்கள் பலர் இருந்து வந்தனர்.
1933-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் ஈரோட்டில் நடைபெற்ற சுய மரியாதைச் சமதர்ம மாநாட்டுக்குக் கேரளத் தோழர் அய்யப்பன் தலைமை தாங்கினார். டாக்டர் வரதராஜலு நாயுடு தலைமையில் இம்மாநாட்டில் லெனின், நாகம்மையார் படங்களைத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. திறந்து வைத்தார். 1926-ஆம் ஆண்டு கோவையில் சந்தித்ததற்குப் பின்பு. இப்போதுதான் இந்த முப்பெருந் தலைவர்களும் இணைந்து கூடினர். இந்தக் கூட்டினைக் கண்டு நாட்டினரில் பித் போக்குவாதிகள் மனங்கலங்கினர்: அரசு அதிசயத்துடன் அகலத்திறந்த விழிகளும் செவிகளுமாய், என்ன நடக்குமோ என எதிர்பார்த்துக் கூர்ந்து கவனித்து வந்தது!
கடன்களைத் திருப்பித் தராததற்காகச் சிறை பிடிக்கக் கூடாது என்பது பெரியாரின் கொள்கையல்லவா? இதை வலியுறுத்தி நிறையப்<noinclude></noinclude>
sj93q8mdn6nk5gd15hdff7hgrr47ipc
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/123
250
452309
1433565
2022-07-20T02:21:34Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
122 பேசியும் எழுதியும் வந்தார்; பல மாநாடுகளில் தீர்மானங்களும் இயற்றச் செய்தார். இதற்கு அவரே சோதனைக்கு ஆட்பட வேண்டிய சம்பவம் ஒன்று நடந்தது. “திராவிடன்" பத்திரிகை சம்பந்தமாக இவர்மீது ஒரு கடன் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. உண்மையில் அந்தக் கடன் இவருக்குரியதல்ல. எனினும் நியாயத்தைவிடச் சொல்லுக்கு மதிப்புத் தருபவராதலால், பெரியார் 1933
காதலால், பெரியார் 1933 ஜூன் 2-ஆம் நாள் இதற்காகச் சிறைத்தண்டனை பெற்று, ஏற்றுக் கொண்டார். எனினும் சிறையிலிருந்து விடுதலை ஆன பின்னர் அந்தக் கடனைத் தாமே கொடுத்துத் தீர்த்துவிட்டார் பெரியார்.
1933 அக்டோபர் 29-ஆம் நாளில் வெளியான "குடி அரசு" இதழின் தலையங்கம் இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?' என்பது. இதில் தீவிர சமதர்ம வாடை வீசுவதாக அரசு கருதவே, இதனை எழுதிய தோழர் ஈ. வெ. ராமசாமிப் பெரியாரையும், “குடி அரசு" இதழின் வெளியீட்டாளரும், பெரியாரின் தங்கையுமான தோழியர் எஸ்.ஆர். கண்ணம்மாளையும் கைது செய்து, அவர்கள் மீது 1934 சனவரி 12-ல் ராஜத்துவேஷ வழக்குப் போடப்பட்டது. கோவை நீதிமன்றத்தில் வழக்கம்போல் பெரியார் எதிர்வழக்காடவில்லை; அன்றே வாக்குமூலம் ஒன்று வழங்கினார்:
"இ.பி.கோ. 124.A செஷன்படித் தொடரப்பட்டுள்ள பொதுவுடைமைப் பிரச்சாரத்திற்காகவும், இராஜ நிந்தனை என்பதற்காகவும் உள்ள வழக்கு கோவையில் 12-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டபோது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் கோவை ஜில்லாக் கலக்டர் ஜி. டபிள்யூ. வெல்ஸ் அய்.சி.எஸ். அவர்கள் முன் தாக்கல் செய்த ஸ்டேட்மெண்ட்.
என்பேரில் இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் வழக்குக்கு ஆதாரமே கிடையாது. வழக்குக்கு அஸ்திவாரமான 29-10-1939 “குடி அரசு" தலையங்கத்தை இப்போது பலதரம் படித்துப் பார்த்தேன். அதை நான் எழுதினேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதில் எழுதப் பட்டிருக்கும் விஷயங்களுக்காவது, வாக்கியங்களுக்காவது இராஜத் துவேஷக் குற்றம் சாட்டப்படுமானால் இன்றைய அரசாங்கமுறை முதலியவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து குறைகளை எடுத்துச் சொல்லவோ, அவற்றால் மக்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை விலக்கப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவோ யாருக்கும் சுதந்திரம் கிடையாது என்றுதான் முடிவு செய்யப்பட்டதாகும்.
என்ன காரணத்தைக் கொண்டு என்மேல் இந்தப் பிராது தொடரப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால், என்னுடைய சமதர்மப் பிரச்சாரத்தை நிறுத்திவிடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ அல்லது மத சம்பிரதாயக்காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டுமென்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது.<noinclude></noinclude>
c35uofhqomlkrl67kgawx9gjwjy5xyc
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/124
250
452310
1433566
2022-07-20T02:22:01Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
123)
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வியாசத்தின் விஷயத்திலாவது பதங்களிலாவது நோக்கத்திலாவது சாட்டப்பட்ட குற்றத்தின் அமைப்பே கிடையாது. முக்கியமாய் அதில் சொல்லப்பட்ட விஷயம் எல்லாம் கல்வி இலாக்காவின் சம்பளங்கள் அதிகமென்றும், பிள்ளைகளுக்குக் கல்விச் செலவு அதிகமென்றும், அதற்கேற்ற பயன் விளைவதில்லை என்றும் ஏழைகளுக்குக் கல்விபரவ சௌகரியம் இல்லை என்றும், இப்படிப்பட்ட முறையால் லாபம் பெறும் பணக்காரர்களும் அதிகார வர்க்கத்தாரும், உத்தியோகஸ்தர்களும் சொல்லுவதைக் கேட்டு ஏமாந்து போகாமல் வரப்போகும் சீர்திருத்தப்பட்ட எலக்ஷன்களில் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டுமென்று ஏழைப் பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியதே ஆகும்.
நான் 7, 8 வருஷகாலமாய் சுயமரியாதை இயக்க சமதர்மப் பிரச்சாரம் செய்து வருகிறேன். சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழ வேண்டுமென்பது அப்பிரச்சாரத்தின் முக்கியத்துவமாகும். நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை நாட்டு மக்கள் யாவரும் சமமாய் அனுபவிக்க வேண்டும் என்பதும் அவ்வுற்பத்திக்காகச் செய்யப்படவேண்டிய தொழில்களில் நாட்டு மக்கள் எல்லாரும் சக்திக்குத் தக்கபடி பாடுபடவேண்டும் என்பதும் அத் தத்துவத்தின் கருத்தாகும்.
அவ்வியக்க இலட்சியத்திலோ வேலைத் திட்டத்திலோ பிரச்சாரத்திலோ அதற்காக நடைபெறும் குடி அரசு"ப் பத்திரிகையிலோ பலாத்காரம், துவேஷம், இம்சை இடம் பெற்றிருக்கவில்லை, எந்த விதத்திலாவது அவை நமது நாட்டில் இடம்பெறுவது என்பதும் எனக்கு இஷ்டமான காரியம் அன்று; எனது பிரசங்கத்தைக் கேட்டாலே தெரியும்.
அரசாங்கமானது முதலாளித்தன்மை கொண்டதாயிருப்பதால் அது இத்தகைய சமதர்மப் பிரச்சாரம் செய்யும் என்னை எப்படியாவது அடக்க வேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதில் அதிசயமில்லை. தற்கால ஆட்சியில் பங்குபெற்று போகபோக்கியம் பதவி அதிகாரம் அடைந்துவரும் பணக்காரர்களும் மதம், சாதி, படிப்பு இவற்றால் முதலாளிகளைப் போல வாழ்க்கை நடத்துகின்றவர்களும் இம்முயற்சிக்கு அனுகூலமாயிருப்பதும் அதிசயமல்ல.
ஏதாவது ஒரு கொள்கை பரவ வேண்டுமானால் இக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் இதற்கு இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். இந்தப் பிரச்சாரத்தைத் தடுக்க வேண்டுமென்ற கருத்தில் இவர்கள் வழக்கைக் கொண்டு வந்திருப்பதால் எப்படியாவது எனது வியாசத்தில் துவேஷம் வெறுப்பு பலாத்காரம் இருப்பதாகக் கற்பனை செய்து தீரவேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். அந்தப்படிச்<noinclude></noinclude>
2mpog8ri0r7yqzuiwjvxvj5jghcn9g5
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/125
250
452311
1433567
2022-07-20T02:22:23Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
124
செய்யப்படும் கற்பனைகளால் நான் தண்டிக்கப்பட்டாலும் பொதுவாக என்மீது நம்பிக்கையும் நல்லெண்ணமும் உடையவர்களும், சிறப்பாக எனது கூட்டுப் பணித் தோழர்களும் தப்பான அபிப்பிராயம் கொள்ளக் கூடுமாதலால் அப்படிப்பட்ட கற்பனைகளை மறுத்து, உண்மையை விளக்கிவிட வேண்டும் என்றே இந்த ஸ்டேட்மெண்ட்டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனாவேன்.
இதனால் பொது ஜனங்களுடைய கவனிப்பு இன்னும் அதிக மாவதோடு அவர்களது ஆதரவும் பெற நேர்ந்து கிளர்ச்சிக்குப் பலம் ஏற்படக்கூடும். ஆதலால் என் மீது சுமத்தப்பட்ட இவ்வழக்கில் ஒரு ஸ்டேட்மெண்ட்டை மாத்திரம் கொடுத்துவிட்டு, எதிர் வழக்காடாமல், இப்போது கிடைக்கப் போகும் தண்டனையை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.
இந்நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித்தாலும் சரி. அல்லது இந்தப் பிராதுக்குப் போதிய ஆதாரமில்லையென்று நியாயத்தையும் சட்டத்தையும் இலட்சியம் செய்து, வழக்கைத் தள்ளிவிட்டாலும் சரி, இப்படிப்பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு எனது தோழர் களுக்கு வழிகாட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சி யடைகின்றேன்."
இந்த வழக்கையொட்டிப் பெரியார் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பக்கத்து அறையில் இராஜாஜி இருந்தார் ஜெயிலைப் பற்றிப் பெரியாரின் பொதுவான கருத்து அவர் வாய் மொழியாகவே:- "ஜெயில் என்பது ஒரு பூச்சாண்டி. ஜெயிலுக்குப் போன பலர் தங்கள் தரத்துக்கு மேல் வாழ்வும் சுகமும் அனுபவித் தவர்களாகவே இருப்பார்கள். நான் ஜெயிலுக்குப் போன சுமார் 19 முறைகளில் 4 தரம் A. 11 கிளாஸ் ஏற்படாத ( கிளாஸ் கைதியாக மண் சட்டியிலே கஞ்சியும் சோற்று மொத்தையும் வாங்கிக் கல்லையும் புழுவையும் பொறுக்கி எறிந்து விட்டுச் சாப்பிட்டவன். இன்று காங்கிரசில் அப்படிப்பட்டவர் ஒருவர்கூட இல்லை (18-8-1961),
இராஜாஜி அவர்களின் பக்கத்து அறையில், நான் கம்யூனிஸ்ட் பிரச்சாரம் செய்ததற்காக சுய மரியாதைக் கைதியாக இருந்தபோது அங்கிருந்த காங்கிரஸ் தோழர்கள் தாங்கள் உள்ளே இருக்கிறோமே என்று கருதி மனக் குறைப்பட்டிருப்பார்களே ஒழிய, மற்றபடி வீடு போன்ற சகல வசதிகளுடன், ஒரு நாளைக்குப் பொங்கல், ஒரு நாளைக்குத் தத்தியோதனம், அக்காரவடிசில் (சர்க்கரைப் பொங்கல்) பாயசம், பலகாரம் முதலிய நல்ல உணவுடன்தான் இருந்தார்கள். எனக்குக்கூட அதில் நல்ல பங்கு கிடைத்தது. ஜெயிலுக்குப் போனதற் காகவே காங்கிரசில் ஒருவர்கூடச் சாகவில்லை . என் இயக்கத்தில் 10, 15 பேர் செத்தார்கள்<noinclude></noinclude>
4o87isj8wfarii4386jrgsv3hq7hyt9
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/126
250
452312
1433568
2022-07-20T02:23:36Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
1251
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
ஆகையால் ஜெயிலுக்குப் போனதே யோக்கியதாம்சம் என்றால் அது மூன்றாம் தர யோக்கியதாம்சம் என்று மறுபடியும் சொல்கிறேன். ஜெயிலுக்குப் போகாத பார்ப்பனர் - காங்கிரசையும் காந்தியாரையும் ஆபாசமாய் வைத பார்ப்பனர்கள் - எத்தனை பேர் காங்கிரஸ் ஆட்சியில் பதவி வகிக்கிறார்கள்"
இந்த வழக்கை ஒட்டிச் சிறையிலிருந்து வந்த காலத்தில், கோவைச் சிறையில் முன்பே அடைக்கப்பட்டிருந்த இராஜாஜியைப் பெரியார் சந்திக்க நேர்ந்தது. எந்த வகையிலேனும் பெரியாரை மீண்டும் காங்கிரசுக்குள் வளைத்துப் போடவேண்டும் என்ற பேரவா இராசகோபாலாச்சாரியாருக்கு தந்திரமாகவும், சாமர்த்தியமாகவும் பேசத் துவங்கினார். பொதுவான வேலைத் திட்டம் ஒன்று தயாரிக்கப் பட்டது. முதலாவதாகக், கடவுள், மத எதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பொது மேடைகளில் கலவாமல் தனிப்பட்ட கொள்கையாக அவரவர் கடைப்பிடிப்பது; இரண்டாவது, அரசுப் பதவி, அலுவல்களில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ முறை அமல் செய்யப்பட வேண்டும் என்பது. காந்தியாரிடம் கலந்து பேசி வருவதாகக் கூறிய ராஜாஜி, பின்னர், காந்தியார் வகுப்பு வாரி உரிமை விவகாரத்தை ஒப்புக் கொள்ள வில்லை என்பதாகவும், ஆனால் பெரியார் காங்கிரசுக்குத் திரும்பிட வேண்டும் என விரும்பியதாகவும் தெரிவித்தார். உண்மையில் ஆர்.கே. சண்முகம் இல்லத்தில் காந்தியடிகள் தங்கியிருந்தபோது, அங்கே சந்தித்த இராஜாஜிதான் வஞ்சகமாகக், காந்தியடிகள் இத்திட்டத்தை ஏற்காதவாறு செய்தார், என்று ஒரு செய்தி பரவியது. நெருப்பில்லாமல் புகையாதல்லவா?
காங்கிரஸ் கட்சி பெரியாரின் ஈரோடு வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பது தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. அதனால் தமது திட்டத்தைப் பெரியார் நீதிக்கட்சிக்கு அனுப்பி வைத்தார். உழுவோர் கடன் தொல்லையால் அவதிப்படாமல், லேவா தேவிக்காரரிடமிருந்து காப்பாற்றப்படக் கூட்டுறவு வங்கிகள் ஏற்படுத்தல்; சொத்துகளை பினாமி பெயரில் எழுதுவோர் வழக்காட முடியாமல் சட்டம் இயற்றுதல்; உழவர்க்கும் வணிகர்க்கும் இடையே தரகர் சுரண்டாவண்ணம் அரசு சார்பில் அமைப்புகள் உண்டாக்குதல்; இன்ஷ்யூரன்ஸ் தொழிலை அரசே மேற்கொள்ளல்; தொழிலாளர் மற்றும் பொது மக்களின் வருவாய் பெருகிட வகைசெய்தல்; எல்லா மக்களுக்கும் கட்டாயமாக ஆரம்பக் கல்வி தருதல்; மதுவை ஒழித்தல்; தீண்டாமை மற்றும் பிறவியால் உயர்வது, சமூகத்தில் மூடநம்பிக்கை பெருகுவது ஆகியவற்றைச் சட்ட மூலமாக ஒழித்தல்; வகுப்பு வாரிப் பிரதி நிதித்துவ முறையை ஏற்படுத்தல்; நிலவரி, நிலத்தின் அளவுக்குத் தக்கவாறு, படிப்படியே உயர்த்தப்படுதல்; உள்ளாட்சி அமைப்பு களுக்கு அதிக அதிகாரம் வழங்கி, அரசு மேற்பார்வையில் நடத்துதல்;<noinclude></noinclude>
kigtitwmcnwghvdmkcg8tp18zeofehs
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/127
250
452313
1433569
2022-07-20T02:23:55Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞா கருணானந்தம்
125
அரசு நிர்வாகச் செலவைக் குறைத்தல் - ஆகியவை ஈரோடு வேலைத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள். நாற்பத்தைந்து ஆண்டுகட்கு முன் இவை எவ்வளவு புரட்சிகரமானவை? இப்போது இவற்றில் யாவுமே நடைமுறைக்கு வந்து விட்டன, பெரியாரின் விருப்பத்திற்கேற்ப.
1934 செப்டம்பர் 29, 30-ல் சென்னையில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், பெரியாரின் ஈரோடு வேலைத் திட்டம் பரிசீலனைக்கு வந்தது. நீதிக் கட்சியினைத் தோற்றுவித்த டாக்டர் டி.எம். நாயர் 1919-ஆம் ஆண்டிலும், சர் பி. தியாகராயர் 1925-ஆம் ஆண்டிலும் மறைந்தார்கள். இப்போது கட்சியின் தலைமைப் பீடத்தில் பொப்பிலி அரசர் வீற்றிருந்தார். 1932 முதல் 1937 வரை இவர் சென்னை மாகாண முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்தார். பெரியாரிடத்தில் அளவற்ற மதிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தவர் இவர்.
இதை நன்கு அறிந்து வைத்திருந்ததால்தான் பெரியார், தம்மை ஈரோட்டில் வந்து சந்தித்து உரையாடி மகிழ்ந்த ஜெயப்பிரகாச நாராயணன் எவ்வளவோ வேண்டியும், காங்கிரசில் மீண்டும் சேர மறுத்து விட்டார்!
ஒரு குழுவினை அமைத்து, ஈரோடு வேலை திட்டத்தைப்பற்றி ஆராயுமாறு பொப்பிலி அரசர் பணித்தார். திட்டத்தை எப்படியும் ஒப்புக் கொள்வதாகப் பெரியாரிடமும் வாக்களித்தார். 1934-ல் டெல்லியிலுள்ள இந்திய சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சியை ஆதரிக்குமாறு பெரியாரிடம் வேண்டினார். பெரியாரும் ஏற்றுக்கொண்டு, தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார்.
1320- ல் சுயராஜ்ய நிதி 1 கோடி ரூபாய், 1926-27-ல் கதர் நிதி 3 லட்சம் ரூபாய், 1934-ல் அரிசனநிதி 30 லட்சம் ரூபாய் வசூலித்துப் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் தேர்தலுக்கும் காந்தியார் செலவிட்டதாகப் பெரியார் இந்த நேரத்தில் குற்றம் சுமத்திப் பேசி வந்தார்.
பெரியார் முதன் முதலில் 1934-ல் நீதிக் கட்சியைத் தேர்தலில் ஆதரித்து வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்தார். அக்டோபர் 12-ம் நாள் கோயமுத்தூர் டவுன்ஹாலில் சொற்பொழிவாற்றினார். மேல்நாட்டுப் பாணியில் கூட்ட இறுதியில் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். பெரியாரின் வாதத்திறனும் கூர்ந்த மதியும் இங்கு வெளிப்படக் காணலாம்:
கேள்வி: ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சியா யிற்றே; அதை நீங்கள் ஆதரிக்கலாமா?
பதில்: ஆம்; ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சிதான். ஆனால் காங்கிரஸ்காரர்கள் 30, 40 வருட காலமாய் ஆடி வந்த உத்தியோக வேட்டையைத்தான், ஐஸ்டிஸ் கட்சிக்காரர்கள் வேட்டை யாடிப் பிடிக்கிறார்களே தவிர வேறில்லை, ஆனால், காங்கிரஸ்<noinclude></noinclude>
ms08tsdm9fmd3tecojbaxah2zx8o21s
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/128
250
452314
1433570
2022-07-20T02:24:20Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
127)
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
காரியதரிசிகள், காங்கிரஸ் பிரமுகர்கள், தேசாபிமானிகள் ஆகிய சர் சி.பி. ரொமசாமி அய்யர், கே. சீனிவாச அய்யங்கார், வி. கிருஷ்ணசாமி அய்யர், சர் பி. எஸ். சிவசாமி அய்யர், மகாகனம் வி.எஸ். சீனிவாச சாஸ்திரிகள் முதலியவர்கள் ஆடிய வேட்டைகளைத்தான் ஆடு கிறார்களே ஒழிய - அவர்கள் வாங்கிய சம்பளத்தைத்தான் வாங்கு கிறார்களே ஒழியப் - புதிய வேட்டை ஒன்றுமில்லை; அதிகச் சம்பளமும் இல்லை .
காங்கிரஸ், பார்ப்பனர்களுக்கே உத்தியோகம், படிப்பு முதலியவை இருக்கும்படிப் பார்த்து வந்தது: ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் இருக்கும்படிப் பார்த்து வருகிறது! எல்லா உத்தியோகங்களுக்கும், எல்லாப் பதவிகளுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் லாயக்கும் உரிமையும் உண்டு என்பதைச் செய்து காட்டி, மெய்ப்பித்து வருகின்றது!
கேள்வி: உத்தியோகந்தான் பெரிதா?
பதில்: ஆம்; இதுவரை தேசாபிமானிகள், காங்கிரஸ்காரர்கள், தேசிய வீரர்கள் என்பவர்கள் பெரிதும் உத்தியோகத்தை இலட்சி யமாகக் கொண்டுதான் உழைத்து வந்திருக்கிறார்கள். இப்போது பார்ப்பனரல்லாதார் அந்தக் கொள்கையைக் கொண்டவுடன், பார்ப்பனர்கள் அதைத் தேசத்துரோகமென்று சொல்ல வந்து விட்டார்கள்!
ஒருவன் பாடுபட்டும் பட்டினியாய்க் கிடப்பதும், ஒருவன் பாடுபடாமல் வயிறுபுடைக்கத் தின்று புரளுவதும், ஒருவன் பல வேலைகளைக் கைப்பற்றித் தனது தேவைக்கு மேல் பயனடைந்து பாழாக்க, ஒருவன் செய்வதற்குக்கூட வேலையில்லாமல் திண்டாடித் தெருவில் திரிய - இவைகளுக்கு வகுப்பு ஆதிக்கமும், வகுப்பு வித்தியாசமும் காரணமாயிருப்பதென்றால், இவற்றை எப்படிச் சகித்துக்கொண்டு, வகுப்பைப் பற்றியே கவலையில்லாத ஒரு தேசாபிமானத்தை ஆதரிக்க முடியுமென்று கேட்கிறேன்!
ஜஸ்டிஸ் கட்சியை நான் ஆதரிப்பதைக் கண்டு நீங்கள் வயிற்றெரிச்சல் படுவதில் பயனொன்றுமில்லை, அது தைரியமாய் வகுப்பு நியாயத்தையும், வகுப்பு உத்தியோகங்களையும் நிலைநாட்டி; உயர்வு தாழ்வுகளை ஒழிக்கச் சட்டம் செய்வதையும், வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தை அமுல் நடத்துவதையும் கொள்கையாகக் கொண்டு, வேலை செய்து வருகின்றது.
ஜஸ்டிஸ் கட்சியின் யோக்கியதையும் காங்கிரசின் யோக்கி யதையும் நாணயமாய் வெளியாக வேண்டுமானால், கம்பளிபோட்டு எல்லோரும் உட்கார்ந்து, ஒரு பொது நியாயாதிபதியை வைத்து. இருவரும் பேசுவோம்! ஜஸ்டிஸ் கட்சியின் அக்கிரமங்களை நானயத்<noinclude></noinclude>
0h0cujlt85f3qggxaglafjcb8w3uaio
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/129
250
452315
1433571
2022-07-20T02:24:56Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
128
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தவறுதல்களை நீங்கள் சொல்லுங்கள், காங்கிரஸ் - பார்ப்பனர் அக்கிரமங்களை, மோசங்களை நாணயத் தவறுதல்களை நானும் சொல்கிறேன். யார் சொல்வது சரி என்று முடிவு செய்யட்டும். இந்த நாட்டுப் பார்ப்பனர்களுடையவும். பார்ப்பனியத்தினுடையவும், காங்கிரசினுடையவும், அரசியலினுடையவும், தேசாபிமானத் தினுடையவும் 30, 40 வருஷத்திய வண்டவாளமும், கொடிவழிப் பட்டியும் என்னிடமிருக்கிறதே ஒழிய, நான் வெறும் ஆள் என்று மாத்திரம் கருதிக் கூப்பாடு போட்டு, மிரட்டி ஓட்டி விடலாமென்று நினைத்து ஏமாந்து போகாதீர்கள்
நான் மொட்டைமரம்; என்னை மிரட்டுவதற்கு உங்களிடம் சரக்கு கிடையாது! உத்தியோகமோ, பணமோ, வயிற்றுச் சோற்றுக்கு வழியோ, ஒரு கவுரவமோ, பெருமையோ எதிர்பார்த்து நான் பொதுச் சேவையில் இறங்கவில்லை நான் 6, 7 முறை ஜெயில் பார்த்தாகி விட்டது; சிவில், கிரிமினல் இரண்டும் பார்த்தாகி விட்டது; பார்ப்பனர்கள் தொல்லைகளையும், அவர்களால் கூடிய மட்டிலும் செய்து பார்த்தாய் விட்டதை, அனுபவித்துமாய் விட்டது! காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது (இதற்கப்புறம் 40 ஆண்டுகள் பெரியார் வாழ்ந்திருக்கிறாரே!) நான் செத்தால் எனக்காக அழுபவர்கள் கூட யாருமில்லை! என்னால் காப்பாற்றப்பட வேண்டியவர்களும் எவருமில்லை ! நான் ஒற்றை ஆள்! நின்ற நாளைக்கு நெடுஞ்சுவர்; விழுந்தால் குட்டிச்சுவர் முழுகிப்போவது ஒன்றுமில்லை; எலெக்ஷன் முடிந்த எட்டாம் நாள் நான் அரசாங்க விருந்தாளியாய்ப் போகப் போகிறேன்!
கேள்வி: அப்படியானால் நீங்கள் ஏன் காங்கிரசில் சேரக்கூடாது?
பதில்: சேருவதற்குச் சமயம் பார்த்துக் கொண்டுதானிருக் கிறேன். இந்த பம்பாய் காங்கிரசில் தோழர் காந்தியவர்கள் விலகிப் போய் விடுவதாகச் சொல்லுகிறாராம். அப்படி அவர் விலகி விடுவாரானாலும், எனது திட்டங்களை ஜஸ்டிஸ் கட்சி ஒப்புக் கொள்ள வில்லையானாலும், நான் காங்கிரசில் சேர்ந்து, எனது திட்டத்தை நடத்த, முயற்சி செய்ய உத்தேசித்திருக்கிறேன்,
இன்று இரவு 8 மணிக்கு, இந்தக் கூட்டத்தை முடித்துக்கொண்டு, ஒரு விருந்துக்கு வருவதாக ஒப்புக்கொண்டு இருக்கிறேன். மணி 8.30 ஆகிவிட்டது. இனியும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம். இன்னும் 15 நிமிஷம் இங்கிருக்க ஆட்சேபனை இல்லை!
பெரியார் சிறிது நேரம் நின்று கொண்டு, கேள்விகளை எதிர்பார்த்தார். யாரும் கேட்க முன்வராததால் "இத்துடன் கூட்டத்தை முடித்து விடுகிறேன்" என்றார்!<noinclude></noinclude>
lzp3juc956c7654zcudt7qrt6sj1ek3
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/130
250
452316
1433572
2022-07-20T02:25:36Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
1291
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நேரடியாகப் போட்டி யிட்டது முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட ஆர்.கே. சண்முகம், ஏ. இராமசாமி போன்ற பிரமுகர்கள், நீதிக் கட்சிக்குத் தோல்வியையே பெற்றுத் தந்தனர். காங்கிரஸ் கணிசமான வெற்றிகள் பெற்றது.
இந்தத் தோல்வியால் துவண்டுபோன நீதிக் கட்சியினர்க்கும், சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கும், புத்துணர்ச்சியும் உத்வேகமும் புகுத்தித், தென்பினைப் பாய்ச்சி அன்பினைச் சொரிந்த பெரியார், எதிர்காலத்தில் தமது திட்டங்களைச் செயல்படுத்திட நீதிக்கட்சியையே கருவியாகப் பயன்படுத்தப் போவதாகவும், அதுதான் வெற்றியளிக்கு மென்றும் திடமாக நம்பிக்கை தெரிவித்து வந்தார். உண்மைதானே?
ஈரோட்டில் குடியரசுப் பதிப்பகம் நிறைய நூல்களை வெளியிட்டு வந்தது. சாத்தான்குளம் இராகவன் வந்து பெரியாருக்கு உதவியாயிருந்தார்; மேலும் புத்தகங்கள் வெளியாக்கப் பகுத்தறிவு நாற்பதிப்புக் கழகமும் நிறுவப்பட்டிருந்தது. இதன் வாயிலாகவும் எண்ணற்ற, பயனுள்ள நூல்கள் பதிப்பிக்கப் பெற்றன. மிகக் குறைவான. அடக்க விலையில், பெரியார் நூல்களை வெளியிட்டு வந்தார். இந்த இரண்டு நூல் வெளியீட்டு அமைப்புகளின் சார்பிலும் பெரியார் எழுதிய கர்ப்ப ஆட்சி, புராண ஆபாசம், பார்ப்பனக் கொடுமை, பெரியாரின் பல உபந்யாசங்கள் (சொற்பொழிவுகள்), சோஷலிசம், சோதிடப்புரட்டு, பொதுவுடைமைத் தத்துவம், பெண்ணடிமை, பிரகிருதிவாதம், மதம் என்றால் என்ன; மற்றவர் எழுதிய ஞானசூரியன், இராமாயணப் பாத்திரங்கள், பாரத ஆபாசம் என்பன போன்ற தலைப்புகளில் வெளியான கணக்கில்லாப் புத்தகங்கள் நன்றாக விற்பனை ஆயின. பெரியார் சுற்றுப்பயணம் செல்கின்ற நேரங்களில் பிரம்பு, கைப்பெட்டி, படுக்கை (ஹோல்டால்) இவற்றோடு இரண்டு மூன்று சிப்பங்கள் இப்புத்தகங்களையும் சுமந்து ரயிலுக்குச் செல்வார். ஆங்காங்கு கூட்டங்களிலும், மாநாடுகளிலும் உரையாற்றுகையில், இடையிடையே இந்தப்புத்தகங்களின் சிறப்பு களையும் கருத்துகளையும் பற்றி விவரித்து, விலை சகாயத்தையும் எடுத்துக்காட்டி விளம்பரம் செய்து, நூல்களை விற்பனை செய்வார். இறுதி நாள்வரை இந்த வழக்கம் பெரியாரிடம் தொடர்ந்தது!
இந்தப் பதிப்பகங்கள் இரண்டும் அரசாங்கத்தால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன. பல புத்தகங்களை அரசு பறிமுதல் செய்தது. சிலவற்றைத் தடைசெய்தது. "குடி அரசு" இதழ்மீது 1933-ல் வழக்குத் தொடுத்துப், பெரியாருக்கு 9 மாதம் சிறைத்தண்டனை; 300 ரூபாய் அபராதம்; செலுத்தத் தவறினால் 1 மாத சிறை. தங்கை கண்ணம்மாளுக்கு 5 மாத சிறைத் தண்டனை; 100 ரூபாய் அபராம்; செலுத்தத் தவறினால் 1 மாத சிறை; அதே போன்று 1935-ல்<noinclude></noinclude>
ek9go14mo6lmtr96qr3xv5do2bpadfw